கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.09

Page 1
  

Page 2
alat it i 2002
வீடமைப்பு தோட்ட உள்ளகக் கட்ட மைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்ட மான் தோட்டத் தொழிலாளர்களுக்கு அண்ணாந்து பார்க்கிறமாடி மாளிகை களை கட்டிக் கொடுக்க நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.
லிந்துலை, டயகம பகுதியில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் குடியிருந்த லயின்கள் தகர்க்கப்பட்டு அவ்விடங்களில் தொடர்மாடி வீடுகள் (பிளட்டுகள்) கட்டுவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்படுகின்றன. குடியி ருந்த லயின் வீடுகள், தகர்க்கப்பட்ட நிலையில் தற்காலிக குடியிருப்புகள் எதுவுமின்றி வீதிகளில் விடப்பட்டு 6TGITOOΤΠ.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதால் வீட்டுப் பிரச்சினை கள் தீர வேண்டும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக் கப்படவுள்ள தொடர்மாடி வீடுகளால் (பிளட்டுகளால்) மேலும் பல புதிய பிரச்சினைகள் ஏற்படும் இடநெருக்கடி யான பெரு நகர்ப்பகுதிகளுக்கு மட்டும் பொருத்தமான தொடர்மாடி வீடுகளை தோட்டப்புறங்களில் கட்டுவதன் உள் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர் மாடி வீடுகள் பெயரளவில் அங்கொரு தோட்டத்திலும் இங்கொரு தோட்டத்திலும் கட்டிக் கொடுக்கப்பட வுள்ளன. அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வேண்டும் என்ற கோரிக்கையும் காணியுடன் வீடு வேண்டும் என்ற கோரிக்கையும் மறுக்கப்படுகிறது. சந்திரசேகரன் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஏறக்குறைய 2 ஆயிரம் புறாக்கூடுகளைப் போன்ற வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதே போன்று தொண்டமான் அடுக்குப்
భ
| , வவுனியா நகரப் புறத்தை அண்டியுள்ள குளங்களுக்கு அருகாமையில் மக்கள் வீடுகளை அமைத்து வருவதனால் குளங்களின் கட்டுகள் சேதமாக்கப்படு வதுடன் நிலத்துக்கடி நீர் ஊற்றும் இல்லாமற் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அரச அதிகாரிகளும், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் பிரதான காரணமாக இருப்பதாகப் பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்.
குளங்களின் அலைகரைப் பகுதிகளில் குடியேறியவர்கள் யார்? தமிழ் அரசியல் இயக்கங்களின் ஆதரவாளர்கள், உறவினர்கள், பணவசதி படைத்த வியாபாரிகள், சில அரசாங்க உயர் உத்தியோகத்தர்கள் இவர்களே அடங்குகின்றனர்.
இதனைவிட குளங்களுக்கு நீர் வரும் பாதைகளும் அழிக்கப்பட்டு அக்காணி களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 36 குளங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு மக்கள் குடியேறியுள்ளனர்.
தொடர்புகளுக்கு : ஆசிரிய பீடம் / நிர்வாகம் :
புதிய பூமி
குளங்களை அ
Sਮ
செய்திகள் தட்டுரைகள் அனுப்புங்கள்
S-47, 3வது தளம்,
கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி (CCSM Complex) கொழும்பு - 11, இலங்கை Tel: 435117, 335844 Fax: 01-473757
L LSLSLSL LSL LSLS LS LS LS LS LS LS LS LSS LSL LSL LS LSSLS LS LS LS LS LS LS LS LSLL LS LS LS LS LS LLL
தொண்டமானின் மாடி வி பெருமைக்கு ஆடழத்த க
புறாக்கூடுகளை கட்டிக் கொடுக்க முற்படுகிறார். தொண்டமானின் தொடர்மாடி வீடுகள் லயின் அறைகள் இருந்த இடத்தில் அவற்றுக்குப் பதிலீடாக கட்டப்பட வுள்ளன. எனவே தொடர் மாடி வீடுகளால் மேலதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை.
சந்திரசேகரன் கட்டிக் கொடுத்ததாக கூறப்படும் வீடுகளும், தொண்டமான் கட்டிக் கொடுக்கவுள்ள தொடர்மாடி வீடுகளும் தொழிலாளர்களின் சேமலாப நிதியை (EPF பிணையாக வைத்துக் கொண்டு கடன் அல்லது நீண்டகால குத்தகை அடிப்படையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சில தோட்டங்களில் தொடர் மாடி வீடுகளை கட்டுவதற்காக இருக்கின்ற லயின் அறைகளை தகர்க்க எடுத்த முயற்சிகளை தொழிலாளர்கள் எதிர்த் துள்ளனர். தொடர்மாடி வீடுகளை கட்டிக் கொடுங்கள். தற்போது நாங்கள் வசிக்கின்ற லயின் அறைகளை தகர்த்து விட்டு அந்நிலத்தில் தொடர்மாடிகளை எழுப்புவதற்கு இடமளிக்கமாட்டோம். என்று தொழிலாளர்கள் தெரிவித் துள்ளனர். தாங்களாகவே ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து லயின் அறைகளை திருத்தி அவற்றுக்கு அருகில் வீட்டுத்தோட்டம் மாட்டுப்பட்டி கள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வாழும் லயின் தொழிலாளர் கள் அவற்றை இழந்துவிட்டு, ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டதான தொடர்மாடி வீடுகளை பெற விரும்ப Gls)006).
தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படும் போது வீட்டுத்தோட்டங்கள், கால் நடை வளர்ப்புக்கான பட்டிகள் என்பவற்றை
வவுனியாவில் இப்போது கிணறுகள் வற்றிவிட்டன. கிணற்றில் நீர் இல்லை, மக்கள் அவதிப்படுகின்றனர். குளங்கள் சேதமாக்கப்படாது இருந்திருந்தால் குளத்தில் நீர் இருக்கும். அதன் மூலம் கிணற்றிலும் நீர் இருக்கும். மேலும் குளம் வற்றியதற்குப் பரிகாரம் காணும் வகையில் அழிக்கப்பட்ட குளங்கள் ஆழமாக்கப்படும் வேலை களும் நடைபெறுகின்றன. இந்த ஆழமாக்கும் வேலைகளால் நீண்ட காலத்தில் குளம் உருவாகமாட்டாது. பதிலாக குளப்படுக்கை மேலும் சேதமாக்கப்படுவதாகவே இச்செயல் அமையும்.
வவுனியா மாவட்டத்தில் 2-1/4 இலட்சம் மக்கள் வசிப்பதாக அண்மைக்கால அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இவர்களது அன்றாடத் தேவைகளான நீரும், பயிர்ச் செய்கைக்கான நீரும் தேவைப்படுகின்றன. மழை பெய்யாத நிலைமையில் குளங்களே நீரை வழங்க வேண்டும். நீர் இன்மையால் மக்கள்
வைத்திருப்பதில்
அடைக்கப்பட்ட
மாடி வீடுகளில் அவர்களின் தொ கூடைகள், சுரண் போன்ற உபகரண மழைக் காலத்த விறகை சேமி சிரமங்கள் ஏற்பட
எனவே ஆறுமு. அவரது வீடமைப் தோட்டத் தெ உருப்படியாக ஏத மென்று நினை பகுதிகளுக்குப் பெ _5 ܩܡܘܒܠs65 ܡܸܬܩ ܘ ܘܢܪܡܘܕܫܩ ܥgܩܡ
களை தோட்டங் கொடுப்பதே நிலத்திற்கு தட்டுப் புறங்களில் மாதிரி களை செய்வதற்கு இருக்க முடியாது.
கிராமப்புற விட கொள்ளப்பட்டு ஏ6 க்கு வீடுகளும் கா வழங்கப்படுவது பே திட்டத்தின் கீே குத்தகைத் திட்ட தோட்டத் தொழில மாக வீடுகள் வழ அத்துடன் இரு வீடுகளுக்கு மேலதி
கட்டிக் கொடுக்க
பெருமைக்கு ஆட கையில் எதனை கதையாக இல பிரச்சினையை ச தீர்ப்பதற்கு நடவடிக் வேண்டும்.
மிகவும் கஷ்டப்படுகி
66 Gofluunt LDT6JLL பிரச்சினையைத் தீர் முன்மொழியப்பட்ட வடக்கே திருப்பும் ஆண்டிலிருந்து சில உறுப்பினர்களால் பேசப்பட்டு வந்தது எல்லாம் வெறும் ே வருகிறது.
LDS, tells Seoul L.G. கள் 8ம் படிவத்தின் வரை வந்துவிட்டது மூலம் பாவற்குளத்து வேலைகள் மூலம் நடவடிக்கை எடு வன்னிப் பாராளும் ஒருவரது உறவின குடியேறியவர்களி அவர் மூலம் குள வேலைகளுக்கு ஆ சம்பவங்களும் இடம் என்றும் மக்கள் பேசி
LS LS LSL LSLSLS LSLS SLSLS SLSLS SLS S LSL LS LLSLSL LSL LSL LSLS LSLSLS LSLSLS LS LS LSLS LSL LSL LSLS LSLSLS LSLS LS S LSLS LS LS
இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரே ஒரு வெகுஜன அரசியல்ப
ஒவ்வொரு மாத 1ம் திகதி வெளிவரு
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் 1552-jGl Glarusufflig 岛
வருட சந்தா 200 ரூபா ஆறு மாதம் வெளிநாடுகளுக்கு US$2000 தபாற் செ
பணம் அனுப்பும் வங்கி விபரம்:
சோ. தேவராஜா
கணக்கு இலக்கம் 0672-21-200 Bank of Ceylon, Central Super Market,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிரமங்கள் ஏற்படும்
பெட்டிகள் போன்ற -
தொழிலாளர்கள் Lögláslé AGRYMU லுக்கு தேவையான
கள் மண்வெட்டிகள் இனத்துவ ஆய்வுக்கான மையங்களில் ஒன்று கொழும்பில் உள்ளது. மற்றது ங்களை வ்ைபபதிலும் கண்டியில் உள்ளது. ற்கு தேவையான கொழும்பில் உள்ளதில் நீலன் திருச்செல்வம் ராதிகா குமாரசாமி போன்ற அமெரிக்கத் து வைப் பதிலும் தொண்டடிரப் பொடிகள் சேவையாற்றினார்கள் கண்டியில் உள்ளதில் பேராசிரியர் DITij. டி சில்வாவும் அவரது சீடப் பிள்ளைகளுமான அமெரிக்க தாசர்கள் ம் தொண்டமான் சேவையாற்றி வந்திருக்கிறார்கள் கொழும்பில் நீலனின் இடம் காலியான பிறகு
அமைச்சினூடாக புதியதொரு அடியாளாகத் தமிழ்மாறன் போய்ச் சேர்ந்திருக்கிறார். ழிலாளர்களுக்கு இரண்டிலும் உள்ள சிறப்பு என்னவென்றால் கொழும்பில் உள்ளது தமிழ்த் வது செய்ய வேண்டு தேசியவாதக் கண்ணோட்டத்திலும் கண்டியில் உள்ளது சிங்களப் பேரினவாத தால் பெருநகரப் நோக்கிலும் செயற்படுவது தான். ஆனாலும் இரண்டிலும் அமெரிக்காவுக்கும் அதன் ருத்தமான தொடர் சர்வதேசப் பயங்கரவாதத்துக்கும் எதிராக வாய் திறவாத அழிஞர் பெருமக்களே ாட்டங்களில் அமைக் சன்மானத்துக்கு வேலை பார்க்கின்றனர். தேசிய இனப் பிரச்சனையைக் கிளறி கூடிய விடுகளை விட்டு ஆதாயம் தேடுகிற நோக்கத்தையும் ஆய்வறிவாளர்கட்குச் சன்மானம் வழங்கிக் I fu so கைக்குள் போட்டுக் கொள்ளவும் நல்ல உபாயங்களை சி.ஐ.ஏ. 1950களிலிருந்தே களில் ஏற்படுத்திக் செய்து வருகிறது. இந்த வலையில் யாரும் தெரியாமல் போய் விழுவது கிடையாது. ಙ್ कांशी புதிதாக வந்து ஒட்டிக் கொண்ட முன்னாள் தமிழ்த் தேசியவாதி சேரன் உட்பட Ti, 606UT5 55T -L,
stillonious judiciteit Glarusogne) (IJslöEDS 5 67.616)95 9560LLILD
முன்பெல்லாம் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் வெளியீடுகளை எல்லாம் கண்டவர்
நின்றவர் எல்லாரும் எழுதி வெளியிடுகிறார்கள் என்று மேடை ஏறி நக்கலாகப் ಗಾಡ್ತೀರಾ 1",॰T ofisgustó 3lcott Lorts, | အရေး ம் இவர் சொல் "? ] ́ 沅、山(波 器 ழுதுவது தவறு ன்று வீட்டுக் கடன் D П ல்வதும் போதாமல் ஆள் வைத்துப் பேசுவிப்பதும் உண்டு. ழா நீண்ட கால இப்போது 1998-99ல் இவர் பழம் பண்டிதர் என்ற பேரில் பன்றித் தனமாக எழுதிய த்தின் கீழோ அன்றி எழுத்துக்கள் ஒரு தொகுப்பாக வந்துள்ளன. யாருடைய திருவருளோ? இதற்கு |ளர்களுக்கும் இன ஆசியாக வீரகேசரியில் எழுதியிருக்கிறவர் வேறு யாருமில்லை. தமிழக ஆபாச |ங்கப்பட வேண்டும். எழுத்தாளர் பாலகுமாரன் தான். இந்த பாலகுமாரன் தான் ஈழத் தமிழரின் க்கின்ற ஆயின இன்னல்கள் பற்றித் தனது அடுத்த நாவல் என்று அறிவித்து விட்டு செம்மணி கமாகவோ வீடுகள் செம்மணிங்கறாங்களே செம்மணின்னா என்ன? என்று 1998ம் ஆண்டு பட வேண்டும். பக்கத்திலிருந்தவரிடம் கேட்டவர். ஈழத் தமிழர் நிலை பற்றிய அக்கறை ஏதும் இல்லாமலே அவர்களது அவலம் பற்றி எழுதிச் சம்பாதிக்கிற ஒரு பிறவி ஜெயராஜூக்கு நெருக்கமாக வருவதில் என்ன அதிசயம்.
மைப்புகள் மேற்
படித்து பிள்ளையின் யோ கொடுத்த സെTഥൺ ഖ L. (1) கண்டது நிண்டதுகள் எல்லாம் புத்தகம் போடுவது பற்றி இனியும் வியாபாரிதியின் ரியான முறையில் கூட்டம் பேசாமல் விடுமா அல்லது குருக்கள் குசுவினாற் குற்றமில்லை என்று கைகள் எடுக்கப்பட நியாயப்படுத்துமா
GAGTITILITGULVUpilih GasTIL UITGAUGITIMŲ | -" சட்டம் நிறைவேற்றப்பட்ட போது அதை உற்சாகசமாக ஆதரித்த கோபாலசாமியின் கதி இப்படியாகலாம் என்று அவருக்கு எச்சரித்த சி.பி.எம். பாராளுமன்ற உறுப்பினர் கூடத் தான் சொன்னது இவ்வளவு வேகமாக மெய்யாகிவிடும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். ஆனாலும் ஜெயலலிதாவின் பழிவாங்கல் அரசியல் பற்றி ஜெயலலிதாவுடன் அடுத்த தேர்தலில் கூட்டு சேர்வது பற்றிக் கனவு காணுகிற காங்கிரஸ் மெளனம் சாதிப்பது இயல்பானது. ஆனால் அவரைத் தனது கூட்டாளியாகக் கொண்ட பாரதிய ஜனதாவின் த்தில் தண்ணிர்ப் அசமத்தமான போக்கு எதைச் சொல்லகிறது? கோபாலசாமிக்காக ஜெயலலிதாவைப் ப்பதற்கு ஏற்கனவே பகைக்க அவர்களும் ஆயத்தமாக இல்லை என்பதையா? அவர்கள் மேல் ஜெயலலிதா
மகாவலி நீரை கைவைக்க மாட்டார் என்ற தைரியமாவது உண்டு.
岛 ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் பழி வாங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாராளுமன்றத்தில் இந்த அடாவடித்தனம் பற்றிப் போராட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணமே ஆனால் அவை இல்லாமல் போய்விட்டதா? கோபாலசாமி வளராமல் தடுப்பதில் மட்டுமே அவரது |ச்சாகவே இருந்து கவனம் என்றால், மகன் ஸ்டாலினை மட்டும் ஜெயலலிதா விட்டு வைப்பார் என்பது அவரது கவனமாகவே இருக்க வேண்டும். இவர்களெல்லாம் அரசியலில் எதைக் கற்றிருந்தாலும், இன்று இவர்களுக்கு நாளை எமக்கு என்ற பாடத்தை மட்டுமே க திருப்பும் வேலை என்றுங் கற்க மாட்டார்கள்
மூலம் மதவாச்சி அதனை பூ ஓயா ஒரம்போ ஓரம்போ, பொறியியல்பிடம் வருது. க்கு 8ம் 9ம் படிவ
கொண்டு வர இருபத்தி நாலு வருடங்கள் முன்பு யாழ்ப்பாணத்துக்கு வாக்களிக்கப்பட்ட பொறியியல் க்க வேண்டும். பீடம் இரவோடிரவாக யாழ்ப்பாணத்துக்கு வரப் போகிறதாம் எங்கே கட்டிடங்கள் ன்ற உறுப்பினர் என்று கேட்காதீர்கள் கட்டிடங்கள் தேவை இல்லையாம் எங்கே ஆசிரியர்கள் ர்களும் குளத்தில் என்று கேட்காதீர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமலே பொறியியலை அடங்குவதால் நன்றாகக் கற்பிக்கலாமாம். ஆய்வுகூட வசதிகள் உண்டா என்று கேளாதீர்கள். த்தை அழிக்கும் விளையாட்டுப் பொம்மையளவில் உபகரணம் வாங்கிக் கணனி மூலம் எல்லாம் தரவு திரட்டப்படும் செய்து காட்டலாமாம். நிதி ஒதுக்கீடு உண்டா என்று கேளாதீர்கள். நிதி பெற்று வருகின்றன ஒதுக்கீட்டுக்கு காத்திருந்தால் ஒன்றும் நடவாதாம். எனவே றால் போட்டு (நூறு க் கொள்கின்றனர். தமிழ் மாணவர்களை அனுமதித்து அவர்களைப் பலிக்கடாவாக்கி) சுறா (அரசாங்க 25D D பிடிக்கலாம் என்று ஒரு பொறியியல் பேராசிரியர் பேசி வைத்திருக்கிறார். bölfl:0ժ, பேராசிரியர் ஏன் சொல்கிறார்? யாழ்ப்பாணத்திற்குக் குடும்ப சகிதம் குடியேறுகிற நோக்கமா? சொல்வது கடினம் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள்
இன்றைய பேராசிரியர்கள் சிலரது பேச்சும் அப்படித் தானோ?
கண்டியிலிருந்து வருகிற ஒரு சிற்றேட்டில், ஈழத்து இலக்கியகாரர்கட்குக் கிளாக்கர் புத்திதான் உண்டு என்றும் இங்கிருந்து உருப்படியாக எதுவுமே வரவில்லை என்றும்
ன்றனர்.
pi) நிறது.
} கம்பன் அன் கோ யாவாரி பதினைந்து இருபது பக்க நீளத்துக்கு உளறியதைப் பெரிய எழுத்தில் அச்சிட்டிருந்தார்கள் சிற்றேட்டின் ஆசிரியர் தனது தொடக்க காலக் கதைகளுக்கு பேராசிரியர் கைலாசபதியிடம் ஆசி வாங்கப் போக அவர்
100. ரூபா கதைகளில் சில குறைகளைச் சுட்டிக் காட்டியதால் இருந்த மனக் கொதிப்பைக்
கிட்டடியில் அள்ளிக் கொட்டித் தன்னை அம்பலப்படுத்திக் கொண்ட மகான் இந்தக் கோமாளித்தனம் ஒரு புறமிருக்க தங்கள் கிணற்றுக்குள்ளே கூட விவரம் தெரியாமல் த்தளிக்கிற சில தவளைக்குஞ்சுகள் மற்றவர்களிடம் தரம் இல்லையே என்று கட்ட மன மகிழ்வில் அஞ்ஞானியான ஆசிரியரையும் அவரை நன்கு பயன்படுத்துகிற கம்பன் அன் கோவையும் மெச்சியுள்ளார்கள் பாவம், தன் 75ம் பிறந்த ஆண்டை ஆள் பிடித்துக் கொண்டாடுகிற மல்லிகைப் பூக்காரர். கொஞ்சக் காலம் அவரோடு குலாவிய கம்பன் கடை யாவாரி அவருடைய காலையுமல்லவா வாரி விட்டு விட்டுள்ளது.
Խ6ւ Փ Լաւ)
羲
2634-6
ColombO 11.

Page 3
Begiuni 2002
| UFUNDITUB
அனுரா பண்டாரநாயக்கா ஒரு தனிப்பிறவி தாய் சிறிமா போன்றோ தந்தை பண்டாரநாயக்கா போன்றோ govornov. Остisu onoj gnjurroo அனுராவுக்கு முற்போக்கு இடதுசாரி சிகப்பு என்றால் ஒத்துவராது அமெரிக்க விசுவாசி அப்பட்டமான வலதுசாரி மட்டுமன்றி இனவாதம் கக்குவதில் வல்லவர் பண்டாரநாயக்கா குடும்பத் தின் இப்போதைய ஆண் வாரிசு அதனால் அடுத்த ஜனாதிபதி அபேட்சகர் தானே என்று தம்பட்டம் அடித்து நிற்பவர். அதனை மறை முகமாக ஆதரிப்பது போன்று அக்கா வான சந்திரிகா அம்மையார் அனுரா விற்கு ஜனாதிபதியின் விசேட ஆலோ சகர் பதவியும் வழங்கிப் பக்கத்தில் வைத் திருக்கிறார். இதனால் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ உட்பட
கடந்த பொதுத் தேர்தலுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ், செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச் சந்திரனர் பாவ விமோசனம் பெற்று ஈடேற்றம் பெற்று விட்டார். அவரும் அவரது கட்சியும் மேட்டுக் குடி ஆதிக்க அரசியல் கூட்டமைப்புக் கட்சிகளில் ஒன்றாகி விட்டனர். முன்பு பல தமிழ் இயக்கங்கள் களத்திலே ஒடித் திரிந்த காலத்தில் யாழ்ப்பான சாதியப் பார்வையில் ஒவ்வொரு இயக்கத்திற்கு ஒவ்வொரு சாதியப் பின்புலம் காட்டப்பட்டது. அவ்வேளை ஈ.பி.ஆர்.எல்.எவ், ப. நக்களின் இயக்கம் என்றும் சிகப்பு என்றும் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் தலைமை கவனமாக o u பட்டிருந்தது இருந்தபோதிலும் சுரேஸ் உட்பட சிலருக்கு தமது இயக்கத்தின் மீது பொறிக்கப்பட்ட அந்த அடையாளத் தால் கடுமையான ஆதங்கமே இருந்து வந்தது. இந்தக் களங்கத்தை போக்க சரியான சந்தர்ப்பமாக கடந்த தேர்தல் அமைந்துவிட்டது. அத்துடன் அவ் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவில் வரதர்
கடந்த ஆகஸ்ட் மாதம் 2002 புதிய பூமியில் வெளிவந்த புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் ஒரு மாணவண் உள நோயாளியாக்கப்பட்ட பரிதாபம் என்னும் தலைப்பில் புத்தூர் எம்.தெய்வேந்திர குமார் எழுதி அனுப்பிய செய்திக்கு அக் கல்லூரி கலைப்பிரிவு மாணவர்கள் சிலர் மறுப்புத் தெரிவித்து கடிதம் எழுதி புள்ளனர். அக் கடிதத்தில் "நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் எங்கள் கல்லூரியில் எல்லோரதும் அபிமானத்தை
தாங்கள் தமிழ்க் கைதிகளின் விடுதலையில் அரசியல் தலையீட்டை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி பிருப்பதாக வானொலியிலும் பத்திரிகை களிலும் செய்தி வந்துள்ளது. அவசர காலச் சட்டத்தின் அடிப்படையிலும் படு பாதகமான பயங்கரவாதச் சட்டத்தின் கொடுரமான கரங்களைக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலங்களின் வாயிலாக உம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தான் இந்த தமிழ் கைதிகள் இவர்களை நீதியின் முன் நிறுத்தாமல் பல ஆணிடுகளாக சிறையில் வைத்து வதைப்பது தர்மமா? உண்மையில் தாங்கள் இவர்கள் குற்றவாளிகள்தான் என கருதினால் அதை சட்டபூர்வமாக நிரூபித்து நாடனையைப் பெற்றுக் கொடுப்பது சரியானது அதை விடுத்து தலையீட்டை அனுமதிக்க டடோ என கூறுவது மனித அன அடிப்படையில் ஏற்றுக் - נפש טפיליפ פרפ2 שב |
کوي .وچ
பலருக்கு கவலையும் கோபமும்
இத்தகைய அனுரா இப்போது முன்னாள் இடதுசாரிச் சிகப்புச்சட்டை வீரர்களான ஜே.வி.பி.யுடன் மிக நெருக்கமாகி நிற்கிறார். அந்த மாதிரி அந்நியோனர் யம் அணி மையில் நுகேகொடயில் நடைபெற்ற சமாதான எதிர்ப்புக் கூட்டத்தில் ஜேவிபி-அனுரா - தினேஷ் பேரியல் அஷ்ரப் என்போர் கொம்பனி சேர்ந்துள்ளதைக் கான முடிந்தது. இவர்களுக்கிடையிலான ஒற்றுமையின் மையம் பேரினவாத மாகும் எப்படியும் சமாதானச் சூழலைக் குழப்பி மீண்டும் யுத்தத்திற்குள் நாட்டை அமிழ்த்துவதே இவர்களது என்ன மாகும் அதன் மூலம் உரிய உரிய பதவிகளுக்கும் அதிகார பீடத்திற்கும் வந்துவிடலாம் என்பது நம்பிக்கையாகும்
Egg, LIFIDEFEFElst
பாவவிமோசனம் பெற்றுவிட்டார்!
அணி என்று தனி அணி ஏற்பட்டதும் சுரேஸிற்கு மேலும் வாய்ப்பாகிவிட்டது. கடந்த காலத்தில் கிடைத்த அந்தப் பெயர் அதனால் ஏற்பட்ட களங்கம் சகலதையும் வரதர் அணி மீது சுமத்தி விட்டு பழமைவாத ஆதிக்க அரசியல் அணியிலேயே தம்மை இணைத்து இருத்திக் கொண்டார். இவ்வாறு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட தாலேயே பதின்மூவாயிரம் விருப்பு வாக்குகள் பெற முடிந்தது என்பதை அவர் உணர்ந்து கொண்டுள்ளதையும் அறிய முடிகிறது. முந்தித்தான் சுரேஸ் அதுகள் இதுகளோட இருந்தவர் இப்ப திருந்தி எங்கட கூட்டணிக்காரரோட நல்ல மாதிரி கட்டாயம் அடுத்த தேர்தலில் எம்பிதான் என்று அவரது புதிய ஆதரவாளர்கள் வாய் குளிரப் பேசுவதையும் கேட்க முடிகிறது. பிடிக்க வேண்டிய கொள்கையையும் இருக்க வேணன் டிய இடத்தையும் சரியாக அடையாளம் கண்டாலே வடபுலத்தில் எம்பி ஆகலாம் என்பதை நுணுக்க மாகவும் தூரநோக்கோடும் கண்டு கொண்டவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
வென்ற ஓர் ஆசிரியர் ஆவார். இதைச் சகிக்க முடியாத எங்கள் பாடசாலை யின் நற்பெயருக்கு களங்கம் விளை விக்க முயலும் ஒரு சில தீய சக்திகளே மேற்படி பிரதீபனுடன் புனிதமான எங்கள் ஆசிரியரைத் தொடர்பு படுத்தியிருக் கிறார்கள் என நாங்கள் கருது கின்றோம்"
"நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரதீபன் ஒரு உள நோயாளி என்பது உண்மை
தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டனை அனுபவிப்பது என்பதை சர்வதேச சட்டமே அனுமதிக்கவில்லை. சந்தேக நபர்களை குற்றவாளிகள் என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிப்பது அரச சட்டவாதியின் கடமை. அது இயலாது எனில் நீதிமன்று அவரை விடுதலை செய்யும்.
கடந்த 20 வருட வரலாற்றில் பயங்கர வாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் மேன் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கும் மேலாக அனேகமானோருக்கு அரசு நட்டஈடு கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்று தீர்ப்பு வழங்கி அரசு நட்ட ஈடாகப் பணமும் கொடுத்துள்ளது. இவ்வாறு விடுதலை பெற்றவர்களில் அனேகமானோர் ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தடுத்து வைத்து அவ் ஒப்புதல் வாக்கு மூலத்தை அரச சட்டவாதி நிரூபிப்பதற்கு தவறிய தாலேயே விடுதலை பெற்றுள்ளனர்.
܀
$ଞ୍ଜ ଓ ରା]]
அடுத்த தேர்தலி கூட்டமைத்து யூ விடுவோம் என்று மன்றத்தில் சப ஜே.வி.பி.யும் அதற் தடவை ஜனாதி வார்த்தை நடாத் ஜே.வி.பி இடதும் இல்லை. அவை யா Gosson, urugim சென்று தம்மை επε τετρ. Ο Εσππ. கென்ை நின்ற ܒܒܸܨܦ ܡܘG - ܢܦܢܠ ܦ essels
முன்பு கம்யூனிஸ்டு
மழை பெய்தால் இங் என்று ஏளனம் ெ வாதத் தலைமை என்ன?
கோபாலசாமி (; வவுனியாவிலும் கிழ கமும் உண்ணாவி இந்த மண்ணில் எத் களாக சிறையில் தமிழர்கட்காக இல் உபவாசமோ தியான ருப்பார்களா? போக
போர் சின்ன மனித
சென்னைக்குப் பே
கோபாலசாமி ஆத நடத்த வேண்டாம்
விமர்சித்து ஒரு க
போடோ சட்டத்தை
அரசின் அசட்டை
உட்படுத்தி ஒரு அ
இந்தியத்தூதரகத்தி
ஊர்வலம் திரான
தானே புலிகள் ே வோட்டுக் கேட்டு
தைத் தட்டிக் கேட்க துவண்டு கிடக்கிற
- - - - -
யாயினும் அவ் உள ே பரம்பரை பண்புகள்
குடும்ப நெருக்கீடுகள் அல்லது அவர் தெ வேறு சூழல் காரண ருக்கலாமே தவிர, நி LJTTL.g:TT 6O)6u)ITLʻl6OTTT (B. லோ ஏற்பட்டிரு இவ்வாறு தெரிவிக்க
Ddbf dbanii 6mm. TU5jögölni di LDII ogólnij 26)
Gle, mensus e Gs குற்றவாளி என தீ தண்டனை பெற்ற வாளிகள் ஜனாதிப; யினால் சுதந்திர தின; பெற்று வருகின்ற சட்டவாக்கம் பாரா லேயே உருவாக்கப்ப உருவாக்குபவர் க வாதிகளின்றி வேறு பெரும்பான்மை இன 6T 600 600ft, 600 g, Gg, வாதிகள் இந்நிலையி தமிழ் மக்களையே கொடூர சட்டமான தடைச் சட்டத்தை வாதிகளால் அகற்றவி சந்தேக நபர்களை நிறுத்துங்கள் அல் செய்யுங்கள் என சட் கோருவது சட்டபூர்வம மேலாக மனிதாபிய என்பதை தாங்க கொள்ளுங்கள். நீங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ
(b.
வில் ஜே.வி.பி.யுடன் என்.பி.யை வீழ்த்தி I SSDIUT LITTTCSUS தமெடுத்துள்ளார். குத் தயாராகி இரு பதியுடன் பேச்சு தியுள்ளது. இன்று இல்லை சிகப்பும் ாவும் கைகழுவி விடப் ளுமன்றப் பாதையில் ரழித்துக் கொண்ட
இடத்தையும் விட்டு ട്രീ ഇ.ടി. அது பேரினவாத
லேயே அனுரா - ாத்தியமாகிறது.
DOLilii) பய்தால் III Goilsi) பிடித்தல்
கே குடைபிடிப்போர் ய்த தமிழ்த் தேசிய
வலி வடக்கு மீள்குடியமர்வு m Gloggussb BSDBGuI! m
இடங்களை ராணுவத்திடம் தாரை
இப்போது செய்வது
தானதை எதிர்த்து கிலும் சத்தியாக்கிர ரதமும் நடக்கிறது. தனையோ ஆண்டு வாடுகிற அப்பாவித் பர்கள் ஒரு நேரம் மோ கூடச் செய்தி politi štampuls koji ர்கள்தானே.
ாய் பெரிய மனிதர் you (8urryrrt to ஜெயலலிதாவை sistori cor, s, 5,
எதிர்த்து மத்திய
யைக் கேள்விக்கு றிக்கை கேவலம்
ற்கு முன்னால் ஒரு
ரி இல்லாததால்
விட்டு அரசாங்கத் த் திராணியற்றுத் ர்கள்
நோயானது குடும்ப
காரணமாகவோ, r 9, IT JesooTLDTS,(36) JIT ாடர்பு கொள்ளும் மாகவோ ஏற்பட்டி lögu loftg, 6t:196ir லா ஆசிரியரினா
ய்து நீதிமன்று ர்ப்பளித்து ஆயுள் கொலைக் குற்ற தியின் கருணை த்தன்று விடுதலை னர் நாட்டின் ாளுமன்றத்தினா டுகின்றது. அதை ள் அரசியல் பார்? நம் நாட்டில் ந்தவர்களே அதிக ாண்ட அரசியல் ல் முற்றுமுழுதாக மட்டும் வருத்தும் பயங்கரவாதத் தமிழ் அரசியல் |யலாது அவர்கள் நீதியின் முன் லது விடுதலை டமா அதிபரைக் ானது என்பதற்கு ானம் மிக்கது * 一*呜 களும் அரசியல்
qS T T T T T S T T T TS LL T T T T T LST T LS T LLSLL LSL
1990ன் ஆரம்பத்தில் தமது சொந்த
வார்த்து விட்டு அகப்பட்டவற்றுடன் வெளியேறிய வலி வடக்கு மக்கள் இன்னும் தமது இருப்பிடங்களுக்கு மீளச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதி உயர் பாதுகாப்பு வலயச் சட்டத்தி னால் மக்கள் தமது வாழ்வுரிமையை இழந்து நிற்கின்றனர். யூஎன்பி வந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் எனக் கனவு கண்ட வலி வடக்கு மக்கள் வடபுலத்தி லிருந்து ஒரு யூஎன்.பி உறுப்பினரையும் தெரிவு செய்யத் தமது வாக்குகளையும் வழங்கினர் தமிழர் கூட்டமைப்பு சகல ஆசனங்களையும் கைப்பற்றினால் யாவற்றையும் வெட்டிக் கிழித்து விடுவார்கள் என்றே நம்பப்பட்டது.
இப்போது யூஎன்பியின் அமைச்சர்கள்
அங்கும் இங்கும் பார்வையிட்டுச் செல்கிறார்கள் அமைச்சர்கள் மகேஸ்வரன், ஜெயலத் ஜெயவர்த்தனா யாழ்ப்பாணத்தில் அதிக காலத்தைக் கழிக்கிறார்கள். இவர்கள் அமைச்சு அலுவல்களை விட தத்தமது வர்த்தக வியாபார விடயங்களில் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். டக்ளஸ் இருந்த இடத்தில் தான் இருந்தால் எல்லாவற்றையும் வெட்டிப் பிடுங்கி
விடுவேன் என்று தனது ஆதரவாளர் களுக்கு வீறாப்பு பேசிய மகேஸ்வரன் இப்போது என்ன செய்கிறார். அதே வேளை ஆனந்தசங்கரியார் வேறுவேறு அலுவல்களில் மும்முரமாக இருந்து வருகிறார்.
ஆனால் வலி வடக்கு மக்கள் எப்போது சொந்த இடங்களுக்குத் திரும்பலாம் என்ற ஏக்கத்துடனேயே காலத்தைப் போக்க வேண்டியுள்ளது. ராணுவம் 200 மீற்றர் மட்டுமே பின்சென்று பாது காப்பு அரங்கு அமைக்கப் போகிறார் களாம். வலி வடக்கின் பல பகுதிகளில் ராணுவ காப்பரண்கள் பலம் வாய்ந்
நாளாந்தம் வேலைகள் நடைபெறு கின்றன. பயிற்சிகள் தொடர்கின்றன. யுத்தத் தயாரிப்பு என்பது போன்றே தெரிகிறது. இத் தயாரிப்புகளை அமெரிக்க அமைச்சரே நேரில் வந்து பார்த்துச் சென்றுள்ளார் என்றால் விஷயங்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன. வலி வடக்கு மக்கள் தமது சொந்தத் தீர்மானங் களுக்கு வந்து செயல்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.
சந்திரசேகரனிடம் இ. 62ġbII. dibII. &ಹi
婷獭缀
முந்திவந்த செவியை பிந்திவந்த கொம்
அமைச்சர் சந்திரசேகரன் தன்னை விளம்பரம் செய்வதில் வல்லவர் விட வேண்டிய நேரத்தில் திடீரென அறிக்கை விடுவார் ஆதரவாளர்கள் சற்று சோர்ந்திருந்தால் அதில் கொஞ்சம் காரம் சேர்த்துக் கொள்வார். வவுனியா, மட்டக்களப்பு முதல் அவுஸ்ரேலியா வரை சென்று பொங்கு தமிழ் நிகழ்வில் பேரினவாதம் பற்றியும் அதற்கு எதிரான போராட்டம் பற்றியும் உச்ச தொனியில் பேசுவார். புலிகளின் நெருக்கமானவர்கள் போன்றும் காட்டிக் கொள்வார். யூ.என்.பி. மாநாட்டில் தோன்றி எதிரணிக்கு சவாலும் விடுவார் அமைச்சரவையில் எதையும் வற்புறுத்தவோ கேட்கவோ LIDFTLLTOJ
இத்தகைய அமைச்சரை நோக்கி இ.தொ.கா. கேள்வி எழுப்பி அறிக்கை விட்டுள்ளது. 1999ம் ஆண்டு தை 18ம் திகதி ஆரம்பித்த களுத்துறைச் சிறைச் சாலை உண எணாவிரதக் கைதிகள் மத்தியில் கொடுத்த
ஆசிரியர் குறிப்பு: கடந்த மாதப் புதிய பூமியில் வெளிவந்த மேற்படி செய்தி பற்றி
சம்பந்தப்பட்ட ஆசிரியர் லலீசன் எவ்வித
மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அதேவேளை பாதிக்கப்பட்ட மாணவன்
தரப்பிலிருந்தும் அச் செய்தி பற்றி மறுப்பு
எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிட வேண்டியது.
வாதிகளைப் போல அனுமதிக்க மாட்டேண் என்பதற்கு பதிலாக சட்டவாதியாக சட்டத்தை பிரயோகித்து குற்றவாளியாகக் காணப்படினர் தண்டனையை வழங்குங்கள் அன்றேல் விடுதலை செய்யுங்கள். சட்டம் மனிதனை நல் வழிப்படுத்தவேயன்றி மனிதனை பல்லாண்டு காலமாக காரணமின்றி சிறையில் வாட்டுவதற் காக இருக்கக் கூடாது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப்ட்டவர்கள் அரசியல் கைதிகளே என்பதால் அவர்களை விடுதலை செய்வதற்கு அரசியல் ரீதியான முடிவுகள் அவசியமாகும். தமிழ் கைதிகளின் விடயத்தில் அரசியல் ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டால் இலங்கை அரசின் அதி உயர் சட்டவாதியான சட்டமா அதிபரின் பொறுப்புக்கள் இலகுவாக்கப்படும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பேச் சுவார்த்தையினர் பிணி னர் பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகள் தமிழ் கைதிகள் ՃՈ6ւյց,ո Մլի சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளு
உத்தரவாதம் என்னவாயிற்று? 2002ம் ஆண்டு யூலை 19ம் திகதி மீண்டும் களுத்துறைக் கைதிகள் உண்ணா விரதத்தில் குதித்தனர். 24ம் திகதி அங்கு சென்ற அமைச்சர் சந்திர சேகரன் பிரதமருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உணி ணாவிரதத்தை முடித்து வைத்தார். ஆனால் இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறே தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வுக்கு போராட்டங் கள் தேவை இல்லை என்றும் பிரதமருடன் பேசி 180 ரூபா பெற்றுத் தருவதாகவும் கூறினார். ஆனால் முடிவுதாணி எனின? இவ்வாறு இ.தொ.கா. கேள்வி எழுப்பி நிற்கிறது. கேள்விகள் நியாயமானது தான். ஆனால் இ.தொ.கா. என்ன செய்தது. எதைச் செய்து நிற்கிறது. முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைப்பதா என்பதே இ.தொ.கா.வின் மனக்கொதிப்பே அன்றி மலையக மக்கள் பக்கம் நேர்மையாக நின்று கொள்வதல்ல. இ.தொ.கா. வும் சரி மலையக மக்கள் முன்னணியும் சரி தொழிற்சங்க அரசியல் பிழைப்பு வாதிகளே அன்றி வேறு எதுவும் செய்ய இயலாத ஆளும் வர்க்க அடிவருடிச் சக்திகள் தான் என்பதை மலையக மக்கள் உணர்ந்து கொண்டாலே உரிய எதிர்காலம் தோன்ற முடியும்.
மான சில தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலருக்கு ஏகபோகமாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தன. அதாவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர் அரசியல் வாதிகளான குறிப்பிட்ட தமிழ் சட்டத் தரணிகளை நியமித்துள்ளதாகவும், அவர்களிடமே பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேணடும் எனர் றும் அச்செய்திகள் கூறின.
அவ்வாறான குத்தகையை சட்டமா அதிபர் அந்த அரசியல்வாதிகளான சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்திருக்க மாட்டார். அவர்களின் அவ்வாறான தலையீட்டை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறுவது வேறு கைதிகளின் விடுதலையில் அரசியல் ரீதியான முடிவு எடுப்பது என்பது வேறு.
எனவே சட்டமா அதிபர் தமிழ் கைதிகளின் விடயத்தை அவரது காரியாலயத்தில் விரைவுபடுத்தப்பட வேண்டிய விடயமாக மட்டுமன்றி அரசியல் ரீதியாக விரைவாக முடிவுறுத்தப்பட வேண்டிய விடயம் என்பதை ஏற்றுக் கொள்வாராக
மு. தியாகராஜா சிவில் உரிமை நடவடிக்கையாளர் சங்களை

Page 4
  

Page 5
  

Page 6
  

Page 7
Els hun 2002
வீரகேசரி இந்திய வம்சாவழி முதலாளி மாருடைய மூலதனத்துடன் தொடங்கப் பட்ட ஒரு பத்திரிகை பெரும்பாலான பத்திரிகை முதலாளிகள் போல விற்பனை விளம்பர வருமானம்-லாபம் என்கிற இலக்குகளுக்கு அப்பால் சமுதாய மாற்றம் பற்றிய அக்கறை இல்லாத ஒரு பத்திரிகையாகவே வீரகேசரி இருந்து வந்தது. வீரகேசரி வளர்ச்சி பெற்ற காலம் தமிழில் வாசிப்புப் பழக்கம் அதிகமான காலமாகும் பரபரப் புச் செய்திகளைப் போட்டு விற்பனை யை வளர்க்கும் மரபு உருவாகாத காலமாக இருந்ததால், செய்திகளும் செய்தித் தலைப்புகளும், அன்றைய சூழலில் தினகரனுக்கும் வீரகேசரிக்கும் இடையில் இருந்த கடும் போட்டியின் நடுவிலும், மிக நிதானமாகவே இருந்து வந்தன. வீரகேசரி வணிக விளம்பரங் களை நம்பியிருந்த சூழலில் அதன் நலன்கள் அந்த விளம்பரங்களை வழங்கு வோரின் நல்லெண்னத்தையும் சார்ந்தே இருந்தன. அதனைவிட வீரகேசரி நிறுவனமே முதலாளிய நலன் சார்ந்த நிறுவனம் என்பதும் அதன் செய்தி வெளியீட்டுக் கொள்கையை இடதுசாரிகட்கு விரோதமாக வைத்திரு ந்ததில் வியப்பில்லை. எவ்வாறாயினும்ஒரு நடுநிலையான தன்மையைக் காட்டும் விதமாக எல்லாத் தரப்புச் செய்திகளை யும் வெளியிடுகிற ஒரு தோற்றம் பேணப்பட்டது.
வீரகேசரி நிறுவனத்துக்கு மலையகத் தில் ஒரு தளம் இருந்தது. வடக்கிலும் கிழக்கிலும் தினகரனே முன்னால் நின்றது. வீரகேசரியின் செய்தி வெளியீட்டுக் கொள்கை மலையகத்தில் தொண்டமான் தலைமையை பாது காக்கும் முறையிலேயே அன்று முதல் இன்றுவரை அமைந்திருப்பதை யாரும் தவற விட முடியாது தமிழ்த்தேசியவாதம் பற்றி வீரகேசரிக்கு என்ன கொள்கை
இருந்து வந்தாலும் அரசாங்கங்களைப் பகைப்பது பற்றிய கவனம் வீரகேசரிக்கு மிகுதியாகவே இருந்தது. சத்தியாக்கிர கப் போராட்டக் காலத்தில் வீரகேசரி சத்தியாக்கிரகம் பற்றிய செய்திகளைத் தினகரனை விடச் சிறிது அதிகமாகத் தமிழரசுக் கட்சிக்குச் சாதகமாக வெளியிட்டது. இந்தக் காலத்தின் பின் வீரகேசரியின் விற்பனை வடக்கிலும் கிழக்கிலும் சிறிது வளர்ந்தது.
வீரகேசரியின் விற்பனையின் வளர்ச்சிக் குத் தமிழ்ப் பத்திரிகை வாசிப்பின் பரவலாக்கம் ஒரு காரணம் என்றோ அந்த வளர்ச்சியிலோ வாசிப்பிணி தரத்தின் வளர்ச்சியிலோ வீரகேசரிக்கு முன்னோடியான பங்கு இருந்ததாகக் கூற முடியாது சிங்களப் பேரினவாத யூஎன்.பி. முதலாளிக்குச் சொந்தமான லேக்ஹவுஸ் நிறுவனம் தினகரன் ஆசிரியர் என்ற வகையில் கைலாசபதி யின் நடவடிக்கைகளில் குறுக்கிடாத தற்கு தினகரனின் விற்பனையின்
உலகமயமாதலின் கீழ் பல்தேசிய நிறுவனங்களும் பெரும் முதலாளிகளும் தமது சுரண்டலை விரிவுபடுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக யூஎன்.பி. அரசாங்கம் மேலும் பல சட்டங்களைக் கொன டு வரவுள்ளது. அதில் ஒன்றாகவே பெண்களுக்கு கட்டாய மேலதிக வேலை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. ஏற்கனவே இருந்து வரும் தொழிற்சாலைச் சட்டத்தின்படி ஒரு பெண் உழைப்பாளி க்கு வருடமொன்றிற்கு 60 மணி நேர மேலதிக வேலை என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இப்போது புதிய சட்டத்தின்படி ஒரு மாதத்திற்கு குறைந்தது 60 மணி நேர மேலதிக SL S LL வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றது. இதனை மறுத்தால் அது வேலை நீக்கத்திற்கும் காரணமாகலாம்.
பெண்களுக்கு கட்டாய மேலதிக வேலை நேரத்தைக் கூட்டுவதென்பது டென உழைப்பாளர்களின் உழைப்பை - கண்டுவதற்கேயாகும் தேசிய கம்பளிகளில்
வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனினும் இந்தவாறான வரையறுக்கப் பட்ட ஆசிரிய சுதந்திரம் பின்னரும் தொடர்ந்தது. இவ்வாறான சுதந்திரம் லேக்ஹவுசை விட மோசமான பச்சை யான சிங்களப் பேரினவாத நிறுவன மான எம்.டி.குணசேனவின் தவஸ் பத்திரிகை நிறுவனத்தின் தமிழ் ஏட்டிற்கும் இருந்தது. இதனாலேயே சுதந்திரனில் இருந்த எஸ்டிசிவநாயகம் தமிழரசுத் தலைமையுடன் பகைத்துக் கொண்டு வெளியேறி வீரகேசரியில் நிலைக்க முடியாமல் தினபதியை நாடினார்
வீரகேசரி ஒரு வணிக நிறுவனம் மட்டுமே என்பதற்கு அதன் இலக்கியப் பகுதியில் பங்கு பற்றி வீரகேசரி ஆதரவில் நூல்களை வெளியிட்ட எத்தனையோ இலக்கியவாதிகள் சாட்சி கூறியுள்ளார்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தினகரனில் தரமான இலக்கியம் பற்றிய அக்கறை கைலாசபதி விட்டுச் சென்ற பிறகும் நீண்ட காலமாகத் தொடர்ந்ததோ அதற்கு எதிர்மாறான போக்கு வீரகேசரியின் இலக்கியப் பக்கங்களிலும் நூல் வெளியீட்டிலும் காணப்பட்டது.
தமிழ் மக்கள் மீதான படுமோசமான பயங்கரவாதமும் அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்பட்ட காலங்களிலும் வீரகேசரி மெளனம் காத்தது. இதற்கான காரணம் வீரகேசரியின் அனுதாபமின்மை என்பதை விடத்
தனது வணிக நலன்கள் மீதான அக்கறை என்பது பொருந்தும், 19771994 வரையிலான யூஎன்.பி.யின் இருண்டகால மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதில் வீரகேசரி நிறுவனம் நேர்மையாக யூஎன்பி எதிர் நிலைப்பாட்டை எடுத்தது என்று கூற முடியாது. 1983ற்கு பிறகு தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை உட்பட சகல விடயங்களை தவிர்க்க முடியாமல் வெளியிட வேண்டியிருந்தது. அங்கு பத்திரிகையாளர்களாக கடமையாற்றியவர்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு நேர்மை காரணமாகவே அவ்விடயங்கள் தொடர்ந்து அம்பலப் படுத்தப்பட்டன எனலாம். சிங்கள ஆங்கில ஏடுகள் யாவும் அரச தரப்பி லிருந்து பேரினவாத நியாயத்தை வற்புறுத்திய போதும் தமிழ் மக்களுடைய
குறிப்பாக சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பெண்களே பெரு மளவில் வேலை செய்து வருகிறார்கள். மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் பெண்களில் பெரும் பங்கினர் இளம் யுவதிகளாகும் கிராமப்புறங்களில் இருந்து வந்து தொழிற்சாலைகளுக்கு அண்மையாக மோசமான வசிப்பிடங் களில் வாழ்ந்து கொண்டே இவர்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் எட்டு மணி நேரத்திற்கு அப்பாலும் கட்டாய வேலை வாங்குவதற்கு முதலாளிகள் விரும்பியதாலேயே அரசாங்கம் மேற்படி சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக் கிறது.
இச்சட்டமூலம் உலக மயமாதலின் கீழ் காலத்தின் தேவையென விளக்கமளித் துள்ள தொழில் அமைச்சர் இக் கட்டாய மேலதிக வேலையால் உற்பத்தி கூடும் என்றும் பெண் களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும் காரணம் கூறி இருக்கிறார் உற்பத்தி
Ο
கோரிக்கைகளை களையோ பற்றி உலகறியச் செய்வது லிருந்த தினகரனு கலாம். சுயாதீனமான யால் இயலாமற் பே
ஆங்கில ஏடுகளில் கட்கும் மேலாக வி வெளியிட்டது என்று வட பிரதேசப் பத்திரி தமிழ்த் தேசிய இை தேசிய வாதக் கண் துணிவாக எடுத்து == - 33 == அச்சியந்திரத்தினுள்
UDigbóDU) l, ó lá
மணன் கொட்டினர். பங்கமின்றி நடப்பதி போதும் போல் கவன கொண்டது.
வீரகேசரியாலும் திை நிரப்ப முடியாது பே வெளியை என்.ஜி. மேர்ஜ் தனதாக் சரிநிகர் என்ற ஏ முன்வந்தது. இத்த தலை தூக்கிய சூ பிரேமதாசாவுக்கு எ தெற்கில் வலுப்பெறத்
என்பதும் கவனிக்கத் பின்பு முந்திய 17 வழு சிறிது தளர்வான
வீரகேசரி தன் கவச snug, cong, Lega மூன்று ஆண்டுகள்
,
வன்னி நிருபர் பு பொலிசாரால் பிடி போது நிருவாகமே அதை எதிர்த்து விரலையேனும் , என்பதே ஒரு நல்ல
இன்று ஞாயிறு வீ களில் குறிப்பாக ஐே விலும் நன்கு விற்பன செய்திகள் அல்ல.
கள் வாழ்த்து மடல் கள் போன்ற விள வருமானம் கிடைப் வாசிக்கவே ஒரு வ: இருப்பதும் தான் இ என்ற பேரில் சமுதா புனைவுகள் பரபரப்பூ பாணியில் வருவது பூட்டும் செய்திகளு
பெண்களின் உழைப்பை உறி
கூடுவதால் நமது நா கோ எவ்வித பயணு அந்நியக் கம்பெனி பயனர் பாடுகளையு லாபத்தையும் எடு வருகின்றன. தொ மேலதிக நேர வேை சம்பளம் என்பது அர்ப்பமானதாகும்.
இன்று வர்த்தக வலி களில் பெண்களுக்கு மும் அடிப்டை வசதி காணப்படுகின்றது. போவதற்குக் கூட வைத்து நேரம் கன எவ்வித தொழிற்ச களையும் மேற்கெ சுகாதார மற்றும் நல பலவும் மறுக்கப்படு வேளை பலவித நவீன மூலம் கடுமையான
படுகிறது.
 
 
 
 
 

T
யோ போராட்டங் ய நியாயத்தை அரச கட்டுப்பாட்டி க்கு இயலாதிருக் ஏடான வீரகேசரி
ானது ஏன்?
வரக்கூடிய தகவல் ரகேசரி எதையும் கூறுவது கடினம் கையான ஈழநாடு
Losset -
கூறியதாலேயே
தாக கப்பட்டு
ܒܦܬܐ-ܥܡܗ ܒܒܥܒܸܓܒܨܦ
எரிய நலன்களின் பாதுகாவலன் ன். பி. யின் விசுவாச நண்பன்
வியாபாரத்துக்குப் ல் வீரகேசரி எப்
ாமாகவே இருந்து
கரனாலும் இட்டு ான ஒரு இடை ஓ நிறுவனமான கும் முயற்சியில் loo) Glasful கைய ஒரு ஏடு ழலில் சனாதிபதி திரான குரல்கள் தொடங்கிவிட்டன தக்து 1994க்குப் நடக் கெடுபிடிகள்
போதுங் கூட னமான நடத்தை லை என்பதற்கு
முன்னம் அதன்
து சுத்த ஏமாற்று
லி என்ற பேரில் த்து வைக்கப்பட்ட ஆசிரியப் பீடமோ துத் தர்ை சுட்டு அசைக்கவில்லை
சான்றாகும்.
ரகேசரி அயல்நாடு ராப்பாவிலும் கனடா னயாகக் காரணம் மரண அறிவித்தல் கள் நினைவுகூரல் ம்பரங்களால் நல்ல பதுடன் இவற்றை 09:59 96000TALL LLO தைவிட ஆன்மீகம் யத்துக்குப் பயனற்ற ட்டும் செய்திகளின் ம் பிற கிளுகிளுப் நம் வீரகேசரியின்
பற்றிஇ)
பக்கங்களை நிறைக்கின்றன. மக்களுக் குப் பகுத்தறிவையோ விஞ்ஞான அறிவையோ சமகால உலகம் பற்றிய முழுமையான சமூக அறிவையோ வழங்குவதில் வீரகேசரிக்கு அக்கறை இல்லை என்பது போக அதன் இலக்கி யப் பக்கங்களும் சமூக அக்கறையற்ற பழமைவாத நோக்குகளையே அதிகம் ஆதரிப்பதைக் காணலாம்
வீரகேசரியில் உலக நடப்புப் பற்றி எழுதுகிறவர் முன்னர் ஒரு இடதுசாரி esse s ssp = nullus கின்றது வாவாரம் அவர் எழுதுவ தெவிலா இந்திய மேவாதிக்க ஆதரவான சிந்தனைகளை மட்டுமே
தான். இந்திய அணுகுண டைப் பாராட்டும் அதே பத்தியில் அவர் பின்பு பாகிஸ்தான் அணுகுண்டை வன்மை யாகக் கண்டிப்பார் இந்துத்துவம் இன்று நடத்துகிற வெறியாட்டத்தை விமர்சிக்காமல் பாரதிய ஜனதாக் கட்சியில் உள்ள 'நிதானமான" பேர் வழிகளுக்கு வக் காலத் து வாங்குவார் வீரகேசரியின் உலகச் செய்தி விமர்சனம் இந்திய மேலாதிக்கத்தின் நலனை முன் நிறுத்தி எழுதுவது ஏன்? இது வெறும் வணிக நோக்கிற்கு அப்பாலானதும் ஆகும்.
இன்று வீரகேசரிக்குப் போட்டியாகத் தினக்குரல் தலையெடுத்துள்ள போது தமிழ்த் தேசியவாதத்தை தனக்கு வசதியாகப் பாவிக்க வீரகேசரி முன்வந்துள்ளது. இந்தப் புதிய அக்கறை வெறுமனே தமிழ் மக்களது உணர்வு
களை நாடி பிடித்துப் பார்த்து நடக்கிற ஒரு வணிக நோக்கின் வெளிப்பாடே ஒழிய வேறெதுவுமில்லை. தமிழ்மாறன் என்கிற ஒரு உதிரிப் புத்திசீவியை வைத்து எழுதுகிற பத்திகளின் தொடர்பாக நடந்த விவாதம் பலருக்கு நினைவிருக்கலாம். எவ்விதமாகச் சில கண்டனங்கள்காலந்தாழ்த்தி வெளியிடப் பட்டன என்பது பற்றி மட்டுமே பலர் அறிவார்கள் ஒரு முக்கியமான கட்டுரை வெளியிடப்படவில்லை. இதனாலேயே புதியழியில் இதம்பையா தமிழ்மாறனின் பத்தி பற்றி அண்மையில் எழுத நேர்ந்தது.
யூஎன்.பி.க்கு கொடுக்கிற முக்கியத் துவத்தை தொடர்ந்தும் தமிழ்க் கட்சிகளுக்கு வீரகேசரி கொடுத்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும் தமிழ் மக்களின்
கோரிக்கை பற்றியும் வெளிவரும்
செய்திகள் வீரகேசரியின் முதலாளித் துவ வர்த்தக நலனி களுக்குட் LJLLL Leone IGBuLU.
வீரகேசரி இதுவரை உறுதியாகக் கடைப்பிடித்து வந்த ஒரு அரசியல் நிலைப்பாடு என்று ஒன்று இருந்தால் அது இடதுசாரி எதிர்ப்பு மட்டுமேதான். அணி மையில் புதிய ஜனநாயகக் கட்சியின் ஒரு அறிக்கை அதில் அமெரிக்க - இலங்கை அரசாங்கங் களைக் கண்டித்து எழுதப்பட்ட போதும் டெய்லி நியூஸ்" ஏட்டிற் பிரசுரமானது. ஆனால் வீரகேசரியோ அதை அப்படியே இருட்டடிப்புச் செய்தது. புதிய ஜனநாயகக் கட்சியே இனிறு இலங்கையில் உள்ள அதி முக்கியமான மார்க்சிச லெனினிசக் கட்சி என்பதை பும் வீரகேசரி புதிய ஜனநாயகக் கட்சியின் செய்திகளைக் கவனமாகக் குறைத்தும் மறைத்தும் வருவதையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியுமா?
இடதுசாரிகள் எழுதும் எதுவும் இ.தொ.கா. அரசியலுக்கு ஏதாவது உதவும் என்று நினைத்தால் மட்டும் அதற்கு வீரகேசரி இடம் தரும் என்பது என்னவோ உண்மை. தற்போது சந்திரசேகரனின் அறிக்கைகளுக்கும் போதுமான இடம் கொடுக்கப்படுகிறது.
வீரகேசரியில் எத்தனையோ முன்னாள் முற்போக்காளர்களும் இன்னமும் முற்போக்கு முகங் காட்டுகிறவர்களும் உள்ளனர். இவர்களது ஆற்றல் வீரகேசரிக்குத் தேவை. ஆனால் இவர்களுக்கு வீரகேசரி தரும் ஊதியம் அதைவிட அதிகம் தேவை என்பது போல எசமான விசுவாசத்துடன் பல தவறான நடவடிக் கைகளுக்குப் பணிந்தும் கண்டும் காணாமலும் நடந்து கொள்வது மிகவும் மனம் வருந்தச் செய்கிற காரியமே. அத்துடன் சிலர் வீரகேசரியில் பத்திரிகையாளர்கள் என்ற
U60öiuri Lig göGöLULTLD6ü இடதுசாரி களுக்கு எதிரான வக்கிரத்திற்கும். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற் குட்பட்டு நடந்து கொள்வதாலும் ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழ்நிலையில் "சாத்தியமான பத்திரிகை தர்மத்தை" கூட கொலை செய்து வருகின்றனர்.
எப்படியிருந்தாலும் வீரகேசரி போல ஒரு ஏட்டிலிருந்து சமூக நீதிக்காகப் போராடுகிறவர்கள் அதிகம் எதிர்பார்க்க முடியாது. தமிழ்ப் பெருமுதலாளிகள் ஐவரின் மூலதனத்துடன் சுரண்டலுக் காகவும் முதலாளிய அமைப்பைப் பாதுகாக்கவும் ஆளும் வர்க்கத்தைப் பேணவும் நடாத்தப்படும் தமிழ்ப் பத்திரிகையே வீரகேசரியாகும். இத்தகைய வீரகேசரியின் போலியான நடுநிலை பற்றித் தமிழ் மக்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என்பதில் மறுவார்த்தைக்கு இடமில்லை.
di STGhái
ட்டிற்கோ மக்களுக் றும் வரமாட்டாது. கள் அதன் சகல ம் அபரீதமான டுத்துச் சென்று ாழிலாளர்களுக்கு லக்கு வழங்கப்படும்
g, L Lóla, Lól.g.
ய தொழிற்சாலை ந குறைந்த சம்பள எள் அற்ற நிலையும் சலம் கழிக்கப் கார்ட் முறை னிக்கப்படுகின்றது. ங்க நடவடிக்கை ாள்ள முடியாது. ன்பேனன் வசதிகள் கின்றன. அதே கண்காணிப்புகள் வேலை வாங்கப்
புதிய சட்டமூலம்
இவற்றுக்கும் மேலாக தொழிற்சாலை களுக்குள்ளேயும் வெளியேயும் பெண் தொழிலாளர்கள் ஊழியர்கள் பாலியல் சேட்டைகள் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். கட்டாயத்தின் பேரில் இடம்பெறும் இப் பாலியல் வன்முறைகளால் பலர் பாதிக்கப்பட்டு ள்ளதுடன் பலவித பாலியல் நோய்களுக் கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். பெருமளவி லான வர்த்தக வலய உழைக்கும் இளம் பெண்களுக்கு எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் தொற்றியிருப்பதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
குறைந்த சம்பளம், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாத பற்றாக்குறை, கிராமத்தில் உள்ள குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய பண உதவி போன்றநிர்ப்பந்த சூழலால் பல பெண் தொழிலாளர்கள்மேலதிகப் பணம் தேடும் குறுக்கு வழிகளில் சென்று சீரழியும் போக்கு வளர்ந்து வருகின்றது. இதனை ஊக்குவிக்குமாறு
உலகமயமாதலின் சீரழிவுக் கலாசாரம் பரப்பப்பட்டும் வருகின்றன.
இவற்றுக்கு தீர்வு தேடவும் சம்பள உயர்வு ஏனைய நலனர் பேணி சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவும் பல தேசிய நிறுவனங்களிடமோ முதலாளிகளிடமோ வற்புறுத்தி நிற்க அரசாங்கம் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக மேலும் பெண் உழைப்பாளர் களின் உழைப்பை மூலதன முதலாளி கள் உறிஞ்சி எடுப்பதற்கே வழி வகுத்து நிற்கின்றது. அதன் வழிப்பட்டதே மேற்படி பெண்களுக்கான கட்டாய மேலதிக வேலைக்கான சட்டமாகும்.
இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்த போது கடுமை யான எதிர்ப்பைக் காட்ட எந்தவொரு கட்சியும் முன் நிற்கவில்லை. மலையகத் தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் எதிர்த்து குரல் கொடுத்தார். ஏனையோர் சம்பிரதாயத் திற்கு சில திருத்தங்களுடன் ஏனோ தானோ என்று இருந்துவிட்டனர் இச்சட்டமூலத்தை அம்பலப்படுத்தி எதிர்க்க நேர்மையான ஒரு இடதுசாரி தானும் பாரளுமன்றத்தில்
let e.

Page 8
g
65TEõLLOITsi LITED56ljTLIJüLC
- - - ബങ്കളഞ്ഞ് தேட சொந்தக்காரர். அத்துடன் தொறாக அரசியல் துறைகளில் ா சாதியிலும் உயர் சாதி
இவற்றை வைத்து மலையகத் தலைமை யை கையகப்படுத்திக் கொண்டவர். அவரது தொழிற்சங்க அரசியல் தலைமையால் தமக்கு ஆபத்து இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட வெள்ளைத்துரைமார் முதல் இந்நாட்டு SP Tases 9 GUDJUL-19595 JOIOOIJ LIDITTU 6a.J60DfJ அவருக்கும் அவரது தொழிற்சங்க வளர்ச்சிக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்தனர். ஊடகங்களும் குறிப்பாக வீரகேசரி பத்திரிகை போன்றன மலையகத்தின் தன்னி கரில்லாத் தலைவர் தொண்டமான் என்ற தோற்றத்தை வளர்த்து தரிசனத் திற்குரிய நிலையைத் தோற்றுவித்தனர். ஆனால் தொணிடமான ஆளும் வர்க்கத் தரப்போடு சொத்து, சுக நிலையில் இணைந்து நின்றார். மலையக மக்களின் அடிப் படை ஜீவாதாரப் பிரச்சினை கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை என்று வந்த போதெல்லாம் தொண்டமான் தொழிலாளர் களுக கு முதுகைக் காட்டி துரை மார்கள் பக்கமே நின்றார் என்பது வரலாறு. தொழி லாளர் பக்கம் நிற்பது போன்று காரசாரமான அறிக்கைகள் எச்சரிக்கைகள், காலக் கெடுக்கள் என விட்டுக் கொள்வார். பிரார்த்தனை, ஒத்துழையாமை, சட்டப்படி வேலை என று கூவிக் 1 கொள்வார். அதே வேளை
வேலை நிறுத்தப் போராட்டம் என்பதை மிகக் கவனமாகத் தவிர்த்துக் கொள்வார். இத்தகைய ஒருவர் தான் ஆளும் சொத்துடைய வர்க்கத்திற்கு மலையகத்தில் தேவைப்பட்டவர். அதற்குப் பிரதி உபகாரமாக அமைச்சர் பதவிகளும் அவரைச் சுற்றிய
கோடாரிக் காம்புகளும் தமது பணிவான வர்க்க சேவையை வழங்கும் அதேவேளை தங்களுக்கும் தங்களைச் சுற்றியவர்களுக்கும் வேண்டியவற்றைத் திரட்டியும் சுருட்டியும் பெற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் கூட்டத்தில் பத்திரிகை அறிக்கைகளில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மார் அடித்து முதலைக் கண்ணிர் விட்டுக் கொள்வர். இவர்களைச் சுற்றி நிற்கிறது ஒரு புல்லுருவிப் புத்திசிவிக் கூட்டம். அவர்களுக்கு அமைச் சுகளில் திணைக்களங்களில் மற்றும் அரசாங்க உயர் நிலைகளில் உயர் பதவிகள், மேலதிக பதவிகள், கொழுத்த சம்பளம் அவற்றுக்கு மேலால் கிம்பளங்கள். தங்கள் பிள்ளைகள், உற்றார். உறவினர்களுக்கு வேண்டிய உயர்வு g, oara gol sotorg, Li Guoflag
கொள்கிறார்கள் மலையக மக்கள் மீது நேர்மையான அக்கறை கொண்ட சமூக நிலைமைகள் மாற வேண்டும்
5.I L56aginpia:DITGTij6Gil GALDITgiptILGa
இன்று இலங்கை ஆளும் வர்க்க அடிப்படையில் SANGOTLDTES, LD6 ons இனம் இருந்து 6 மானதாகும் ஆன தேசிய இனத்தி அரசியல் தலை களும் மற்றும் உ பேர் மேற் கூ யதார்த்தத்தை படுகிறார்கள் எ தாகும். இவ்வாறு ஏமாற்றி அரசிய மூலமாக பேரின களுக்கு அடிை வரும் தலைை மக்கள் எதிர்பார்க் 3) só conso. Ld6 எதிர்காலத்தைத் புதிய தலைமுை விழிப்புணர்வு ச அத்த நோக்கு அரசிய நடக்கத் வேண்டு
நிலவுட6 9 ഞ6)||6| 5T 50 ug LITUITGl அரசிய ஒன்றா தாகக் தமிழ் ச
கூட 3 சாதிய இன்றும் கின்றது போது சமூகத்
ԾՄ)ԼDԵ6 Մ) நிற்கும் இயலா ஆனால் sension) தும் உ அரசியல் ܵ ܼ மைத்து
வர்களுக்கு பதவிகள், ! சலுகைகள் தாரளமாகச் செய்யப் பட்டன. ஆனால் தோட்டத் தொழிலா ளர்களின் வாழ்க்கை நிலை அதள பாதாளத்தில் தான் தொடர்ந்தது.
தொண்டமான் மறைவுக்குப் பின் இந்த நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட வில்லை. அவரது வாரிசுகளாக ஆறுமுகம் தொண்டமானும் சந்திர சேகரனும் தலைமைக்கு தனித்தனியாக வந்தனர். ஏட்டிக்குப் போட்டி போன்று காட்டிக் கொண்டு அந்த இருவரும் தொடர் வது தொணி டமானினர் திருப்பணியைத் தானி தோட்டத் தொழிலாளர்களை திசை திருப்பி ஏமாற்றி வைத்திருக்க கிடைத்த இரண்டு புதிய தலைமுறைத் தலைவர் கள் தானி ஆறுமுகனும் சந்திர சேகரனும் இருவருமே அமைச்சரவை அமைச்சர்கள். இந்த இருவரையும் வைத்தே இரண்டு பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளும் பெருந்தோட்ட முதலாளிகளும் தமது காரியங்களைச் சாதித்து வருகின்றனர். இந்த இரு
5ம் பக்க தொடர்ச்சி.
ஆதரவு சர்வாதிகாரிகள் ஆட்சியே நடைபெறு கிறது.
இலங்கையிலும் கொக்கா கோலா நிறுவனம் ஆட்குறைப்பு என்ற பேரில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அடிக்கடி நீக்குவதுண்டு. உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை. தொழில் திணைக்களத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குரிய நிவாரணத்தைப் பெற முடிவதில்லை. தொழிலாளர்களின் முறைப்பாட்டை விசாரித்து தொழிலாளர்களுக்கு எதிராக தீர்ப்பளித்த ஒரு உதவி தொழில் ஆணையாளர் கொக்கா
என்று விரும்புகின்ற அதற்காக தம்மாலானவற்றைச் செய்து வருகின்ற புத்திசீவிகளைத் தவிர ஏனையோர் ஆறுமுகத்தின் சந்திரசேகரத்தின் பின்னால் கை பிசைந்து காக்கா பிடிக் கும் கூட்டமாகவே காணப்படுகின்றது. பெரும் வர்த்தகப் புள்ளிகளோ தேர்தல் காலத்தில் அள்ளிக் கொடுத்து ஏனைய காலங்களில் அதற்குப் பதிலீடாக மீட்டுத் திரட்டிக் கொள்கிறார்கள்.
இத்தகைய கூட்டம்தான் மலையகத் தேசிய இனத்தை ஒரு தேசிய இன மாகக் காண மறுக்கிறது. மலையகம் என்ற தனித்த அடையாளத்தை நிராகரிக்கிறது. அற்ப சலுகைகளுக்காக ஆலாய்க் பறப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. மலையக மக்களின் தேசிய இன அடிப்படைக்கான பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டு, கல்வி விடயங்களில் தூர நோக்குடன் செயல்படுவதில் அக்கறை யின்றித் தத்தமது சுய ஈடேற்றத்திற்கு முன் நிற்கின்றனர்.
கோலா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜேர்மனியிலுள்ள ஒரு பல்தேசியக் கம்பெனியில் ஆளணி முகாமையாள ராக நியமனம் கிடைத்துச் சென்றதாக பரவலாக பேசப்படுகிறது. இவ்வாறு கொக்கா கோலா தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் தொழிற்சங்கத் தவைலவர் களை கொலை செய்யும் கொக்கா கோலா நிறுவனத்தின் பானத்தை குடிக்கவும் வேண்டுமா? தொழிலாளர் களின் ரத்தத்தாலும் வெயர்வையாலும் பெரு லாபமீட்டி நிற்கும் கொக்கா கோலா பானத்தில் தொழிற்சங்கத் தலைவர்களின் கொலைகளால் வடிந்த ரத்தமும் கலந்து நிற்கின்றது.
வேலைகளும் மு. பரந்துபட்ட மலை களின் பக்கம் ஆ நடைமுறைப் போ அனுபவங் களைய படித்துக் கொள்வ அவர்களது போ முன்னால் சகல பி சருகாகிக் கொள் அதற்குரிய முன அறுபதுகளின் நடு கண்டது. உழைப் எந்த சுகத்தை தோட்டத் தெ உறுதியையும் போ யும் கண்டு வெ கறுப்புத்துரை மாரு ஒரு சூழல் அன்று மாற்றத் தில் நம் செயல்படும் ஒவ்6ெ நம்பிக்கை அசை
மலையகத் தமிழ் பொருளாதார, பணி பாட்டுத் த ஒவ்வொரு அம்ச போன்று அவர் வாழ்விடங்களையும் வரையறை செய்து திட்டமும் மார் முன்னெடுக்கப் அதற்கான செயற் அர்ப்பணிப்பும் பு சக்தியொன்று சு வேண்டும். அத்த மட்டுமே தொன்ை யைத் தொடரும் தலைமைகளின் LOGOSULLIg, LDj-G60)GT ப் பாதையில் அழைத் அதற்குரிய அ தேடுவதே இன்றை
 
 
 

யில் பேரினவாதத்தால் த்தால் இன வர்க்க ஒடுக்கப்படும் தேசிய யகத் தமிழ்த் தேசிய ருகின்றமை யதார்த்த ால் மலையகத் தமிழ்த் என் மத்தியில் உள்ள மைகளும், புத்திஜீவி ள்ளோரும் எத்தனை ரிய ஒடுக்குமுறை
உணர்ந்து செயல் என்பது கேள்விக்குரிய | Dഞഖuൿ (og്കഞണ് ல் பிழைப்பும் அதன் வாத ஆளும் வர்க்கங் சேவகமும் செய்து LD9,6rflLLib LD6O)6uoLLIg, க இனிமேலும் எதுவும் லையக மக்களது
தீர்மானிக்கக் கூடிய றயினரிடையே ஓர் க்தி எழ வேண்டும். கைய சக்தி துTர LeoTroot Glassissisirst ல் மார்க் கத்தில் வழி தம்மை தயார்படுத்த \b.
மை வழிவந்த தரிசனத் மைத்துவ வழிபாடு முதலாளித்துவ Logorg) gibig5ÜÜLIGJITg5 லில் நீடித்து வரும் கும். முன்னேறிய கூறப்படும் சிங்களமுக அரசியல் பரப்பிலும் |ந்த உயர் வர்க்கஆதிக்க அரசியலே கொடிகட்டிப் பறக் அவ்வாறு இருக்கும் loi sielu Lososuus. தில் தரிசனத் தலை ள நம்பி எதிர்பார்த்து போக்கு தவிர்க்க த ஒன்று தானி
இது நீடித்து நிலைக் ஒன்றல்ல. சரியான றுதியானது மான வழிகாட்டலும் தலை வமும் கடுமை யான ன் செல்லும் போது
LJ95 LD9A956TT D.L6R9T609)LD |ணிதிரள் வார்கள். ராட்டங்களில் பற்பல பும் பாடங் களையும் ார்கள். அவ்வேளை ராட்டப் புயலுக்கு ற்போக்கு சக்திகளும் ளவே செய்வார்கள் உதாரணத்தை க் கூறிலே மலையகம் பைத் தவிர வேறு யும் கணடறியாத ாழிலாளர்களினி ாடும் உத்வேகத்தை ள்ளைத்துரைமாரும் நம் கதிகலங்கி நின்ற காணப்பட்டது. சமூக பிக்கை கொண்டு வாருவருக்கும் அந்த க்க முடியாதவாறு
தேசிய இனத்தின் அரசியல், சமூக, ணித்துவங்களின் ங்களையும் அதே களது புவி சார் தூர நோக்குடன் து உரிய அரசியல் க்கமும் வரைந்து படல் வேணடும். திறனும் ஆற்றலும் விக்க முனர்னணி ட்டியெழுப்பப்படல் கைய சக்தியினால் LLDT 60 GN9,T6t6ong, அவரது வாரிசுத் பிடியில் இருந்து விடிவித்து போராட்ட துச் செல்ல முடியும் டிப் படைகளைத் ய தேவையாகும்.
யாழ் மாநகரமுதல்வரும் ilalangalang ang
கடந்த மாத நடுப் பகுதியில் யாழ் மாநகர முதல்வர் செல்லன் கந்தையனுக்கு அவரது அலுவலகத்தில் வைத்து கடுமையான அடி உதை கொடுக்கப்ப இதனால் காயமடைந்த முதல்வர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இவ்வாறு முதல்வர் மேல் தாக்குதல் தொடுத்தவர்கள் வேறு யாரும் அல்ல. மாநகர சபையின் உறுப்பினரான எஸ்.அரவிந்தன் என்பவரும் அவரது அடியாட்களான மூவருமாவர். இந்த அரவிந்தண் தமிழர் கூட்டணியின் இளம் பிரமுகராவார். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டவர் வடமராட்சியைக் சேர்ந்தவர் வாக்குகள் பெறுவதற்காக தாழ்த்தப்பட்ட மக்களிடம் நல்லவர் போன்று நடித்தவர் ஏற்கனவே யாழ் மாநகர சபையின் உறுப்பினர். நெருக்கடிக் காலத் தேர்தலில் குறைந்த வாக்குகளுடன் உறுப்பினரானவர் முன்னைய முதல்வர் என். ரவிராஜ் பாஉஆன பின்பு அப்பதவிக்கு கடுமையாக முயன்றவர். ஆனால் எதிர்ப்பு வரும் என்பதாலும் சில நாட்களில் மாநகரசபை கலைக்கப்படும் என்ற கணிப்பிலும் கூட்டணித் தலைமை செல்லன் கந்தையனை மாநகர முதல்வராக்கியது. அன்றிலிருந்து அரவிந்தனுக்கு முதல்வரின் மீது கடும் கோபம் இருந்து வந்ததாக பேசிக் கொள்ளப்படுகின்றது. சந்தர்ப்பம் கிடைத்தது அண்மையில்தான் முதல்வரின் அலுவலகத்தில் வைத்து சுவரோடு வைத்து அடியும் உதையும் கொடுக்கப்பட்டது. கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் சாதியின் பெயர் சொல்லி முதல்வர் தாக்கப்பட்டு இரத்தம் ஒழுக ஒழுக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் முன்பு வளவுக்கு கூப்பிட்டு மரத்தில் கட்டி வைத்து அடிப்பது பழைய ஆண்டகைகளின் மரபு இப்போது அறையைப் பூட்டி வைத்து அடித்து உதைப்பது நவீன ஆண்ட பரம்பரையினரின் மரபு இந்த அடி உதை பற்றி முதல்வர் செல்லன் கந்தையன் பொலிசில் புகார் செய்யப் போவதில்லை என்றும் கூட்டணித் தலைமைப் பீடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பாவம் செல்லன் கந்தையன் அடித்தாலும் உதைத்தாலும் நான் உந்தன் அடிமை அல்லவா? என்பதை பலத்த நோவின் மத்தியிலும் வெளிப்படுத்தியுள்ளமை பரிதாபத்தை அல்ல அடிமைத்தனத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது. கூட்டணித் தலைமையும் தலைவர் ஆனந்த சங்கரியும் இப்படித்தான் சொல்லி விடயத்தை சமாளிப்பார்கள். கந்தையன் சரி, சரி. இதைப் பெரிசாக்கக் கூடாது நம்ம பொடியன்தானே. எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளுவம் பெரிதுபடுத்தினால் தமிழருக்குத்தானே அவமானம் இப்பவும் நீ தானே முதல்வர் கூட்டணிக்கு மறுப்பே" இவ்வாறு கூறி முதல்வரின் முதுகில் தடவிவிட்டால் விசுவாசிக்கு தேகமெல்லாம் குளிர்ந்து விடும் அடிமை எசமான் உறவும் பங்கமின்றி தொடரவும் செய்யும். யாழ்ப்பாணத்தில் சாதி ஒழிந்துவிட்டது என யாரோ சொன்னான் மடையன்.
Semlofti semeMúli SAMfjFlflösums தமிழர் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரியார் இப்போது அமைச்சர் போன்றே நடந்து கொள்கிறார் என கூட்டணி வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் வேண்டியவராகி நிற்கும் சங்கரியார் தனது செல்வாக்கின் மூலம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் தம்மவர்களுக்கு செய்து கொடுத்து வருகிறாராம். அத்துடன் பிரதமர் அவரை யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் தெரிவு செய்துள்ளதால் வடபுலத்திற்கான அமைச்சர் போன்றே நடந்து கொள்கிறாராம். இதனால் அமைச்சர் மகேஸ்வரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதையும் காண முடிகிறது. தனக்கே அந்தப் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த மகேஸ்வரனுக்கு ஏமாற்றமாகி விட்டது. ஆற்றாக்கடைசியில் அபிவிருத்திக் குழுவிற்கு இணைத்தலைவர்கள் தானும் சங்கரியாரும் என ஒரு கரடி விட்டும் பார்த்தார் எதுவும் பலிக்கவில்லை. அதன் முதலாவது கூட்டத்திற்கு சமூகம் அளிக்கவில்லை. சங்கரியாரின் முகத்தில் முழிக்க விரும்பாத மாவையாரும் அக் கூட்டத்திற்கு போகவில்லை. இப்போது சங்கரியாரைச் சுற்றி ஒரு கூட்டம் தமிழர் விடுதலைக்கோ போராட்டத்திற்கோ அல்ல வேலைவாய்ப்பு பதவி உயர்வு பதவி நீடிப்பு புதிய பதவிகள், வர்த்தக வியாபார அனுமதிகள் ஒப்பந்தங்கள் இப்படி பற்பல சுயதேவைகள் முன்னேற்றங்களுக்காகும் சங்கரியாரும் கூட்டமைப்பும் தேர்தல்காலத்தில் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களையும் வாக்குறுதிகளையும் வாக்களித்த மக்கள் படித்துப் பார்ப்பது பயன் உள்ளதாகும். ஏமாற்றுவோர் தமிழர் தலைமைகள் ஏமாறுவோர் சாதாரண தமிழ் மக்கள். இந்நிலை மாறாத வரை தமிழர் விடுதலை என்பது வெறும் கனவு மட்டுமே.
GluUTUGijail Laisfassifit TLSI
நடைபாதை வியாபாரிகள் முதல் பெரு வர்த்தகப் புள்ளிகள் வரை இப்போது வடபுலத்தில் புகுந்து கொள்ளை லாபம் பெறுவதில் கொடி கட்டி நிற்கின்றனர். எந்தெந்த வழிகளில் மக்களிடமிருந்து உறந்து கொள்ளலாமோ அந்தளவிற்கு அங்கே பன்முகச் செயற்பாடுகள் மூலம் பணம் பண்ணிக் கொள்கின்றனர். அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் பெரும் வர்த்தகக் கண்காட்சி வைக்கப்பட்டு மக்களைக் கவர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டது. வடபுலத்து மக்களின் மீள் வாழ்வை மறுசீரமைத்து சமாதான சூழலின் ஊடாக இயல்பு நிலைக்கு உதவும் முகமாக வெளிநாடுகளின் உறவுகள் அனுப்பும் பணத்தை ஈவிரக்கமற்ற விலைகளின் மூலம் அபகரிப்பதற்கு தென்னிலங்கை வியாபார வர்த்தக புள்ளிகள் சகலவற்றையும் கொண்டு வந்து கடை விரித்து நிற்கின்றனர்.
Lpmfjölmplemoë gistfestli
புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு என்பது ஒரு தங்கச் சுரங்கமாகும். அதற்குப் போட்டி போட்டு அதனைப் பெற்றுக் கொள்வதில் வெற்றி பெற்றவர்கள் சிலர் மட்டுமே மறைந்த அஷ்ரப் முன்பு அமைச்சராக இருந்தார். பின்பு டக்ளஸ் தேவானந்தா இருந்தார். இப்போது டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா இருக்கின்றார். இந்த அமைச்சர் பதவிக்கு கடும் முயற்சி செய்து தோற்றுப் போனவர் யாழ் மாவட்ட யூஎன்.பி. பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் என்றாலும் நன்றி மறக்காத பிரதமர் ரணில் மகேஸ்வரனுக்கு இந்து கலாச்சாரத் திணைக்களத்தை கையளித்து அமைச்சரவையில் இல்லாத அமைச்சராக்கி விட்டார்.
ஆனால் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் ஜயலத் ஜயவர்த்தனா பற்றி யூலை 28ம் திகதி வெளியான சண்டே லீடர் வாரப் பத்திரிகை பல விடயங்களை அம்பலத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அதற்கு முன்பும் இப் பத்திரிகை அமைச்சரோட உள்ள ஊழல்கள் பற்றிய விளக்கங்களைப் பிரசுரித்திருந்தது. அதற்குப் பதிலாக அமைச்சரின் சகோதரி தயார் கடிதங்களை விளக்கம் எனக் கூறி எழுதினார்கள். இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன. புனர்வாழ்வு அமைச்சு தங்கச் சுரங்கம் என்பதும் அங்கே வெட்டவெட்ட வருவது எவை என்பதும் புரியும் இங்கே ஒரு விடயத்தை கவனிப்பது அவசியம் முன்பு டக்ளஸ் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த போது ஊழல் முறைகேடு எனத் துள்ளிக் குதித்த கூட்டணி கூட்டமைப்புக் கூட்டம் இப்போது மெளனமாக இருந்து வருவதன் மர்மம் என்ன? மெளனம் சம்மதத்தின் அறிகுறி அல்லவா? இவை மட்டுமா இன்னும் எத்தனை எத்தனை திரை மறைவில் நடக்கின்றன. எல்லாம் தமிழ் மக்களுக்காகவே தான்.

Page 9
  

Page 10
11 செப்டம்பர் 2001 அன்று நியூயோர்க்கில் அமெரிக்காவிலேயே உயரமான கட்டடங்களான வர்த்தக கழக கோபுரங்களை இரு விமானங்கள் இடித்துச் சரித்ததை இப்போதும் பலர் மறந்திருக்கமாட்டார்கள் சிலர் மறக்கத் தானி விரும்பினாலும் அமெரிக்க தொலைக்காட்சி சேவைகள் அவர் களை மறக்கவிடாது ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும். அன்று நடந்த சம்பவத்தை உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்த சிலர் கோபமுற்றனர். சிலர் சந்தோஷப் பட்டனர். சிலர் அதிர்ச்சியுற்றனர். இப்படி பல தரப்பட்ட உணர்வுகளை உலக மக்கள் காட்டினர். விமர்சனத்திற்குட் பட்ட மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பாலஸ்தீன சிறுவர்களின் வீடியோப் படத்தைக் காட்டிய "உலகத் தொலைக்காட்சி சி.என். எண். மறைமுகமாக அமெரிக்க மக்கள் மனதில் பாலஸ்தீனர் மீதான வெறுப்பை அதிகரிக்க விஷமத்தனமாக முயற் சித்தது. ஆனால் இவை எல்லாவற்றை யும் விட யாருமே எதிர்பாராத ஒரு நாட்டு மக்கள் அன்றைய தினம் ஆடு வெட்டி விருந்து கொடுத்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் "எங்களுடைய பெடியன்கள் சாதித்து விட்டார்கள்" என்றும் பெருமை பேசினார்கள் இதைப் பற்றி (தெரிந்திருந்தும் ) இதுவரை எந்தவொரு செய்தி நிறுவனமும் தெரிவிக்கவில்லை. உங்களில் பலர் இப்போது தான் கேள்விப்படுவீர்கள். இவ்வாறு மூடி மறைக் கப்பட்ட செய்திக்குரிய அந்த மக்கள் யார்? சவூதி அரேபியர்கள்
அதிர்ச்சியாகவிருக்கலாம். ஆனால் உண்மை, விமானக் கடத்தலில் ஈடுபட்ட அந்த வாலிபர்களில் பெரும்பான்மையா னோர் சவூதி அரேபியாவின் வசதி படைத்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மத நம்பிக்கை யாளர்களும் அல்ல. மது மாதில் மயங்கிக் கிடக்கும் சாதாரண பணக்கார இளைஞர்கள். இன்னு மொன்றையும் குறிப்பிட வேண்டும். அமெரிக்க அரசு வெளியிட்ட விமானக் கடத்தல்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரு நபர் முஸ்லிம் அல்ல, கிறிஸ்தவர் லெபனானைச் சேர்ந்தவர். இவ்வள விருந்தும் சவூதி அரேபியா மீது எந்தவொரு குற்றச்சாட்டும் வராமல் அமெரிக்க அரசு பார்த்துக் கொண்டது. முறையின்படி அமெரிக்கா சவூதி அரேபியா மீது தான் குண்டுகள் போட்டிருக்க வேண்டும். ஆனால் மக்களின் கவனத்தை திசை திருப்பி ஆப்கானிஸ்தானைக்காட்டி ஏற்கனவே யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது தானும் குண்டு போட்டு பழிதீர்த்துக் கொண்டது. இதைத்தான் பழி ஓரிடம், பாவம் இன்னொரு இடம் என்று சொல்வார்களோ, இப்போது உங்கள் முன்னாள் உள்ள கேள்வி : எதற்காக சவூதி அரேபியாவை மறைக்க வேண்டும்?
ஆங்கிலேயரிடமிருந்து தானமாகப் பெற்ற அரேபிய நிலப்பரப்பிற்கு சவூதி அரேபியா” என பெயரிட்டு இன்று வரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் மன்னர் பரம்பரை ஊதாரித்தனத் திற்கு பெயர் போனது முழு நாட்டையும் குடும்பச் சொத்து போல ஆண்டு வருகின்றனர். மந்திரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். சவூதி அரேபியாவின் அரசியலமைப்பு இரண்டு எழுதப்படாத ஒப்பந்தங்கள் மீது ஏற்படுத்தப்பட்டது. ஒன்று மன்னர் குடும்பத்திற்கும் குடிமக்களுக்கு மிடையில் குடிமக்களுக்கு தேவையான வாழ்க்கை வசதிகள் யாவும் செய்து கொடுக்கப்படும். எண்ணை விற்ற வருமானத்தில் இலவச வீடு இலவச மருத்துவம் என மானியங்கள் அள்ளி வீசப்பட்டன. அதற்குப் பதிலாக மக்கள் மன்னராட்சிக்கெதிராக பேசக் கூடாது. தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் சுதந்திர ஊடகங்கள் கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, சிறுபான்மை மதங்கள் இவை எல்லாவற் றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஒப்பந்தம் மன்னர் குடும்பத்திற்கும் மதத் தலைவர்களுக்கு மிடையில் மதத் தலைவர்கள் என்றால் பழமைவாதத்தை பேணும் வாஹபிஸ பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. பள்ளிவாசல்கள் கூட பொலிசாரின்
கண்காணிப்புக்குட்படுவதுண்டு இந்த பழழைமவாத மதத்தலைவர்கள் தான் சவூதி அரேபியா இன்றும் மத அடிப்படைவாத நாடாக இருப்பதற்கு காரணம் அரசியல் தலைமையும் மதத் தலைமையும் ஒருவரிவி ஒருவர் தங்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம் LL S S S S S T LS உலகத்தோடு ஒத்துப்போகாத புராதன
அதை மேற்குலக அரசியல்வாதிகளும் செய்தி நிறுவனங்களும் உலகம் முழுவதும் பிரசாரப்படுத்தினர். ஆனால் தாலிபான் என்ன செய்தார்களோ அவற்றை விட மோசமான சட்டங்கள் சவூதி அரேபியாவில் நடைமுறையில் இருந்து வருவதை யாரும் கண்டு கொள்வதில்லை. வேறு எந்த அரபு நாட்டிலும் இல்லாத கட்டுப்பாடுகள் அங்கே உண்டு. பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது தலை முதல் பாதம் வரை கறுப்பு ஆடை அணிந்தே வெளியே செல்ல வேணடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனத் தனித்தனி உணவு விடுதிகள் பூங்காக்கள் உள்ளன. சினிமா தியேட்டர்கள் கிடையாது. மதுபானம் மணத்தாலே சிறைத்தண்டனை வீட்டினுள் கூட பிற மதக் கடவுளரின் படங்களை வைத்திருக்கத் தடை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இதைவிட களவெடுத்தால் கை வெட்டுதல் விபசாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லுதல் போன்ற சட்டங்கள் சர்வசாதாரணம். இவற்றை கண்காணிக்கவென தனியாக மதப் பொலிஸ் கூட இருக்கினர் றது. அண்மையில் ஒரு முறை மெக்காவில் ஒரு மகளிர் பாடசாலை விடுதி தீ விபத்துக்குள்ளான போது அரைகுறை ஆடைகளுடன அலறியடித்துக் கொணிடு வெளியேறிய இளம் பெண்களை மறித்த மதப் பொலிஸ் உள்ளே போய் உடலை மூடும் ஆடை அணிந்து வருமாறு விரட்டியது. திரும்பிப் போன பெண்கள் திக்கிரையாகி இறந்து போனார்கள். இது மதப் பொலிஸ் நடத்தும் காட்டுத்தர்பாருக்கு சாட்சியம்
சவூதி அரேபியாவில் சுமார் 60 இலட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சவூதி அரேபியா அடித்தட்டு தொழிலாளர் சமூகத்தை இவர்கள்தான் பிரதிநிதித்துவப் படுத்து கிறார்கள். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களான இவர்கள் பல உரிமைகளற்றவர்களாக வைக்கப்பட் டுள்ளனர். சவூதி அரேபியாவின் உழைக்கும் வர்க்கம் முழுவதும் வெளிநாட்டவர் என்பதால், சாதாரண கல்வி தொழில்நுட்ப அறிவற்ற சவூதி அரேபியர்கள் கூட கீழ் மத்தியதர வர்க்கத்திற்குள் அடங்கி விடுகின்றனர். அரச ஊக்குவிப்பினால் முன்னுக்கு வந்தவர்கள் பலர். உதாரணமாக ஒரு சவூதி பிரசை மருத்துவக் கல்வியை முடித்தால் அவருக்கு 2500 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப் படும் பல முகாமைத்துவ பதவிகளில் உரிய தகுதியில்லாவிட்டாலும் சவூதி பிரசைகளுக்கே முன்னுரிமை வழங்கப் பட்டது. இவ்வாறு சவூதி அரேபியாவில் குறுகிய காலத்திற் குள்ளேயே படித்த மத்தியதர வர்க்கம் உருவானது. பழமைவாத நிலப் பிரபுத்துவ ஆட்சியை விரும்பும் மன்னர் குடும்பம் தவிர்க்க வியலாது இப்படி ஒரு மத்தியதர வர் க்கத்தை உருவாக்கியமை காலத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும்.
முன்பு ஐரோப்பியாவில் உருவான மத்தியதர வர்க்கத்தின் எழுச்சியானது
தத்தமது நாட்( முரண்பட்டுப் பின் வகுத்தமை வரல மத்திய கிழக்கு அ போன்றதொரு
ou Guns sus SSST LIT
=-- - - = is sesss காவாட்களில் கு போன்ற சிறிய நா பாராளுமன்றங்க மத்தியதர வர்க்க அதிகாரத்தை வருகின்றனர். அ ரீதியாகவும் ஏற்பட்டுள்ளன.
யினில் முக்கிய
இன்று எண்னை வங்கிகளேயாகும் ஆண்டு கால பழ சர்வதேச வர்த்த பெயரை பெறப்பா குறைந்த தர ெ வெளிநாட்டவை உள்ளுர் ஒமான வருகின்றது.
ஆனால் சவூதி மிகப்பெரிய நாடாக இத்தகைய ஜனநா இடம் கொடுக முன்வரவில்லை. ெ மக்களுக்கு சுகே கொடுத்துக் கெ D8, 9,6Т 6).JПШ. (U விருந்தார்கள். அ 6) ICD LEJ 9,617 TT 9 வருகின்றது. ம6 சுகபீனம் காரணம களை ஏற்றிருக அப்துல்லா கூட
 
 
 

239
ரபியாவில்
8888
மன்னர்களோடு னர் புரட்சிக்கு வழி Tg Gamego urub ரபு நாடுகளிலும் அது மத்தியதர வர்க்கம் ந்து வருகின்றது டுகளின் விரை சியல் என்றால் அது
==
ബ வைற் பாவற்ரையின் டுகள் காலத்திற்கேற்ப
ளை அங்கீகரித்து கப் பிரதிநிதிகளுடன் பங்கு போட்டு ங்கே பொருனாதார சில மாற்றங்கள் குறிப்பாக பாவற்ரை வருமானம் தருவது
எ விற்பனையல்ல.
டுபாய் ஆயிரம் மை வாய்ந்ததுமான, க மையம் என்ற ர்க்கின்றது. ஒமான் தாழில்களில் கூட அகற்றி விட்டு ரியரை அமர்த்தி
அரேபியா மட்டும் வந்திருந்தபோதும் பக மாற்றங்களுக்கு க இனி நுவரை பட்ரோல் பணத்தில் ாக வாழ்க்கையை ாண்டிருந்த வரை டி மெளணிகளாக னால் கடந்த 10 நிலைமை மாறி ர்னர் பஹற்த்தின் ாக பல பொறுப்புக் கும் இளவரசர் எழுபது என்பது
| ,
தென்னவன் கலை
SSSSSSSS S S S S S S S S S S S SSSS S களில் இருந்த பொற்காலம் போய் விட்டது என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் நிலை வந்துள்ளது அந்தப் பொற்காலத்தின் போது சவூதி அரேபியா அமெரிக்காவுக்கு நிகரான தனிநபர் வருமானம் பெறும் நாடாகவிருந்தது. இன்று சராசரி தனிநபர் வருமானம் மெக்சிகோவின் நிலைக்கு தாழ்ந்து விட்டது. ஏழைகளே இல்லையென்ற காலமிருந்தது. ஆனால் இன்று ஒரே நகரத்தில் பணக்காரக் குறிச்சி, ஏழைக் குறிச்சி எனப் பிரிந்து விட்டதுடன், பணக்கார வீடுகள் வெளியே கொட்டும் எஞ்சிய உணவில் ஏழைகள் வயிற்றுப் பசி போக்கும் அவலம் நடக்கிறது. இந்த மாற்றம் எப்போது எப்படி ஏற்பட்டது?
சவூதி அரேபியா இன்றும் கூட உலகில் எண்ணை வளம் கூடிய நாடுதான் நிலத்தினர் அடியில் இருக்கும் எண்ணையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு எடுக்க முடியும் ? எண்ணைக் கிணறுகள் வற்றிக் கொண்டு வருவதால் எடுக்கும் அளவை குறைக்க வேண்டியுள்ளது. அதன் அர்த்தம் வருமானமும் குறையும் மேலும் அடிக்கடி தளம்பும் எண்ணை விலை முன்னரைப் போல் விலையை அதிகரிக்க விடாமல் செய்து விடுகின்றது. மறுபக்கத்தில் பெருகிவரும் சனத்தொகையும் அதற்கு ஈடு கட்ட (LPly. LIT 95. 6-6T ITT 9 தேசிய பொருளாதாரம், இது போதாதென்று குவைத் மீதான ஈராக் கினி படையெடுப்பு அதைத் தொடர்ந்த வளைகுடா யுத்தம், யுத்தச் செலவில் கணிசமான பகுதியை சவூதி அரேபியா பொறுப்பேற்க வேண்டியேற்பட்டது. விளைவு மக்களின் வருமான இழப்பில் போய் முடிந்தது. வழக்கம் போலவே வருமான இழப்பால் பாதிக்கப்பட்ட மக்களை வறுமை கவ்விக் கொண்டது. வாய் நிறைய கிடைத்த காலத்தில் அரசியல் பேசாத மக்கள் இப்போது வயிற்றுப் பாட்டுக்கு கஷ்டம் வந்த பின்னால் கலகக்குரல்களை எழுப்பு கிறார்கள். அங்கே எவ்வளவு தூரம் அரசுக்கெதிரான எதிர்ப்பு வலுத்திருக் கின்றது என அறிவது கடினம் ஆனால் அவ்வப்போது இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிலைமை எவ்வளவு தீவிரமாக விருக்கின்றது என்பதை உணர்த்தியது. சந்தேக நபர்கள் பலர் சிறைப்பிடிக்கப் பட்டாலும் இவற்றின் சூத்திரதாரிகள் பற்றிய விபரங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன.
இம் எனர் றால சிறைவாசம் என்றிருக்கும் நாட்டில் மக்கள் தமது அரசாங்கத்தை எதிர்க்கத் துணிய மாட்டார்கள் என்றுதான் ஆட்சியி லுள்ளவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் கடுமையான தண்டனை களுக்கு அஞ்சாமல் பலர் எதிர்க்கத் துணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உள்ள பிரச்சனைகள் போதாதென்று அந்நிய நாட்டு இராணுவமான அமெரிக்கப் படைகள் அங்கு நிரந்தர மாகவே தங்கிவிட்டன. இது குறித்து தான் சவூதி பிரசை பின்லாடனுக்கும், சவூதி அரசுக்கு மிடையில் முரணன் பாடுகள் வெடித்து இன்று நிரந்தப் பகையாளிகளாகி விட்டனர். இன்று பிணி லா டனைப் பிடிப்பதற்காக அமெரிக்காவைவிட சவூதி அரேபியா மும்முரமாக நிற்கின்றது. பின்லாடன் கூட தனது போராட்டத்தை "சவூதி
அரேபியாவின் ஊழல்வாத ஆட்சியாளர்
களுக்கெதிரான விடுதலைப் போராட்டம் என்றே அறிவித்து வந்தார் பின்லாடன் மதத்தின் மேல் காட்டிய
இதிலிருந்து சவூதி அரேபியாவில்
பற்று நேர்மை என்பன பல சவூதி அரேபியர்களைக் கவர்ந்தது. இவற்றை
விடப் பல காலம் எதிர்ப்பதற்கு ஆளில் லாமல் இருந்த மர்ைனர் குடும்பத்தை தட்டிக் கேட்க ஒருவன் வந்து விட்டான் என்ற பிரமிப்பும் பரவலாக உள்ளது. சவூதி அரேபியா கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதற்கு பின் லாடனுக்கு சாதாரண மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு மட்டுமல்ல, அரசின் அதிகாரி கள் மட்டத்தில் உள்ள செல்வாக்கும் ஒரு காரணம் பின்லாடன் ஆப்கானிஸ் தானில் இருந்த காலத்தில் கூட சவூதி அரேபிய தூதுவரகத்தில் இருந்து உதவிகள் கிடைத்தன.
"எனது தேசத்தை விடுதலை செய்வதை நீங்கள் பயங்கரவாதம் என்று சொன்னால், அந்தப் பட்டத்தை ஏற்றுக் கொள்ள விரும்புவேன்" என்று ஒரு பத்திரிகையாளருக்கு பேட்டியின் போது பின்லாடன் தெரிவித்தார். பின்லாடனை ஆயிரக்கணக்கான சவூதி இளைஞர்கள் பின்பற்றிய போதும், பின்லாடனுக்கு சவூதி அரேபியாவின் விடுதலைப் போருக்கு தலைமை தாங்க தகுதி கிடையாது என வாதாடுவோரும் உள்ளனர். பின்லாடன் குடும்பம் சவூதி அரேபிய மன்னர் குடும்பத்திற்கு ஒரு வகையில் உறவினர்கள் என்பதுதான் காரணம். இதுவரை பல இரகசியக் குழுக்களும் தனி நபர்களும் சவூதி அரசுக்கொதிராக போராடி வந்த போதிலும் யாருமே பின் லாடன் அளவுக்கு நிறுவனமாகவுமில்லை. பிரபலமாகவுமில்லை. சவூதி மன்னருக்கு எதிராகக் கூட ஃபத்வா (ஒரு மதத் தலைவரால் பிறப்பிக்கப்படும் மரண தண்டனை உத்தரவு) பிறப்பிக்க ஒரு மதத் தலைவர் துணிவுடன் முன்வந்தார். ஆனால் சவூதி அமெரிக்க அரசுகள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், பின்லாடனுக்கு எதிராக ஃபத்வா உத்தரவு போட இதுவரை எந்தவொரு மதத் தலைவரும் முன்வரவில்லை.
எந்தளவிற்கு பின் லாடனுக்கு செல்வாக்கு இருக்கின்றது என்பது தெளிவாகும்.
பின்லாடன் இப்போது தனது ஜிகாத்தை சவூதி அரேபியாவில் இருந்து "இஸ்லாமிய சர்வதேசியம்" என விரிவுபடுத்தி விட்டபோதும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் சவூதி அரேபியாவின் ஊழல் வாதிகளான மணி னர் குடும்பத்தை தாக்க தயங்குவதில்லை. அமெரிக்கா மீது போர் தொடுத்ததற்கும் நீண்டகாலமாக இருந்துவரும் அமெரிக்கா, சவூதி அரேபியாவுக்கிடையிலான "புனித உறவு" ஒரு முக்கிய காரணம் நியூயோர்க் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு தூரம் பின்லாடனோடு தொடர்புடையவர்கள் என பது தெரியாது. இதுவரை கவனிக்கப்படாத வேறோரு சக்தி கூட இயங்கலாம். அவர்கள் தருணம் வரும்போது வெளிப் படலாம். உலகின் பெரிய உளவு நிறு வனமான சிஐஏ. கூட இன்று வரையில் பல உண்மைகள் தெரியாது தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றது.
எது எப்படியிருந்த போதிலும் சவூதி அரேபியாவின் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி ஊழல் மயமான மன்னராட்சிக்கு சவாலாகவிருப்பதை நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாது அமெரிக்கக் கல்வி பணம் என்பன கூட இந்த எழுச்சியை அடக்க அல்லது திசை திருப்ப உதவவில்லை. ஏனெனில் இது அரசியல் விழிப்படைந்த சமூகம் அவர்கள் கேட்பது அதிகாரப் பகிர்வு இஸ்லாம் இந்த அரசியல் இலக்கை அடைய அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை உலக வரலாறு இது போன்ற முன்னோடியை ஐரோப்பாவில் கண்டுள்ளது. இங்கிலாந்தில் 16ம் நூற்றாண்டில் மன்னராட்சியை ஒழித்து குடியரசை நிறுவிய குரொம்வெல்லும் அவரது ஆதரவாளர்களும் புரட்டஸ் தாந்து கிறிஸ்தவ மதவாதிகளாக விருந்தனர். அரபு நாடுகளின் நிலப்பிரபுத்துவ மன்னர்களுக்கெதிராக எழுந்து வரும் மக்கள் அலை அங்கே பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. வளைகுடாப் போரில் ஈராக் மீதான இராணுவ நடவடிக்கையை s/Glլոյից, ց,ր "un oncս հաoorմ վատն என்றழைத்தது. அந்தப் புயல் இன்று திசை மாறி சவூதி அரேபியாவில் விசிக் கொண்டிருக்கிறது

Page 11
  

Page 12

ஆகஸ்ட் 12ம் திகதி பெரும் ஹர்த்தால்
Ђl60)ют6әтдѣ дѣт фф துசாரிக் கட்சிகள்
ாட்டை புகையிரத итал ды тффlии
ல் கலந்து கொண்ட
tö5ő öLaflajlogi
distoliastin.
girgo
காகும் வெறுமனே
த உரிமை, சுதந்திரம்
து முதலாளித்துவ
ர-மனித உரிமையின்
றைப்பதற்கேயாகும்.
இனம் சாதியம் ந்து எல்லோருக்கும் ாக தூய்மையானதாக தனாலேயே தாங்கள் றவேற்றியதையே கொண்டுவர தயக்கம் இது யூஎன்.பி. யின் தையும் கரங்களையும் நிற்கின்றது.
thú). (III)
பேசப்படுகிறது. இச் மாகாணத்தி லிருந்து ருகையும் வளர்ச்சியும் பிடுங்கி எறியப்பட் ஜகச் செயலை யார்
1ம் பக்க தொடர்ச்சி.
பலவீனப்படுத்திக் கொள்ளும் உள் நோக்கம் அரசாங்க உயர் மட்டத்தில்
இருக்கவே செய்கிறது. ஏனெனில் யூஎன்.பி.யின் பேரினவாத ஆளும் வர் க்க
நிலைப் பாடு எவ்வித மாற்றத்தையும் அடைந்துவிடவில்லை.
எனவே இடைக்காலசபையாயினும், அதிகாரப் பகிர்வாகிலும் மக்களின்
தனை புதிய பூமி மிக அடிப்படை அபிலாஷைகளை நிறைவு செய்வதாக அமைய வேணடும்.
கண்டிக்கிறது. அப் ம் வெளிவர மக்கள் sir, singisory per Las. த்து முயற்சிகளையும்
வழங்க வேண்டும்
thucupi
ங்கலி பூசை என்பது அளவில் முன்னெ ய வியாபாரமாகி சேலைகளுடனும் டனும் வாழவே ந்திக்கிறது. v6)Jijgsínsi stílub, டவும் இரணடு அதிகமாகக் அரசியல் கெளரவம்
ல் சீதையின் கற்பு ன்றங்களில் தமிழ் பரீட்சிக்கப்பட்டு கு அங்கீகாரமும் ழங்கப் பெரும் ய்த்து வருகிறது.
ருதசாப்தங்களின் 1ளங்கள் ஆடப்பட்டு
அவர்கள் அர்ப்பணித்த உயிர்களுக்கும் சொரிந்த இரத்தத்திற்கும் அனுபவித்த துயரங்களுக்கும் அடைந்த இழப்பு
களுக்கும் ஈடாக அமைதல் வேண்டும்.
LL LSLS SLS S S S S SLS S S SLS S SLS LS SLS LSLS LSLS LSLSL
ாள்ளையடித்தவர் rts, Gurt of flo)
singuir si son súULL கர்ைனோட்டமே தமிழ் நாடகக் கலைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படுவதனால் தமிழில் தொழில்சார் நாடகக்கலையே அழிந்து விட்டது. புதிய வணிகப் பொருளாதாரத்தின் கீழ் பெண்கள் சுயம்வரத்துக்கான விளம்பர மாகவே பரத நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்து முடிகின்றன. கலையம்சத்தை விடப் பலமடங்கு வணிக அம்சமே மேலோங்கியுள்ளது. சுயநிர்ணய உரிமைக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் போராடும் தமிழ்த் தேசிய போரில் விதவைகள் பெருகியுள்ளனர் விதவைகள் மறுமணம் காணக் கிடைக்காது.
தோட்ட.
1ம் பக்க தொடர்ச்சி.
நடத்துகின்றன. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை தீர்மானிப்பதில் அரசாங்கம் தலையிட வேண்டும் தோட்டக் கம்பெனிகளுக்கு
வரிச்சலுகை உட்பட பல சலுகைகளை
வேண்டுமென்றும் அரசாங்கம் வழங்க முடியுமென்றால்
கள் கோரிக்கை
க்கச் சார்பான டுவதில் முன் நின்ற guÁNG LIDGriyGog., 6NSLUIT ல் நடைபெற்றுவரும் ங்களின் நியாயங் கொள்ளத் தவறக் கின்ற மக்களை ளாகவும், அடிதடிக் ட்டுவதை கைவிட
of G6N 6OST TIL Gmö வு ஆகிய தோட்டக் கக்கல் அகழ்வதை யாக நடத்தப்பட்டு ராட்டங்கள் முழு எடுத்துக்காட்டாக rigue Onguture, b.
ா முன்னெடுப்பதில் கட்சித் தோழர்கள் திரத்தை ஏற்று ட்டு வருகின்றனர்
க்கது.
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரிண்டஸ் 98A விவேகானந்தா மேடு, கொழும்பு 13
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதது ஏன்? ஏற்கனவே தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்ட மாதாந்த சம்பள உயர்வுகளான 400 ரூபாவும் 1500/-வும் தோட்டத் தொழிலாளர் களுக்கு வழங்கப்படவில்லை. அச் சம்பள உயர்வுகளை வழங்க முன்வந்தால் தற்போதைய சம்பளத்திற்கு மேலதிகமாக நாளாந்தம் 80ரூபாவுக்கு மேல் வழங்க வேண்டும்.
வரிச்சலுகைகளை அனுபவித்துக் கொண்டும் தேயிலை, இறப்பருக்கு நல்ல ஏற்றுமதி விலைகளைப் பெற்றுக் கொண்டும் தோட்டங்களில் புதிய வேலை வாய்ப்பை வழங்காமலும்
முகாமைத்துவத்திற்கென பெருந்
தொகைப் பணத்தை செலவிடுவதாக காட்டிக் கொண்டு ஏனையோருக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காமல் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தோட்டக் கம்பெனி களுக்கு மேலும் மேலும் சிறப்புரிமை களும், வரப்பிரசாதங்களையும் வழங்க
அதேவேளை பேச்சுவார்த்தையில் முஸ்லீம் மக்களினது உரிமைகளும் அதேபோன்று மலையக மக்களினது உரிமைகளும் பேசப்படல் வேண்டும். தீர்வுகள் தேடப்படல் வேண்டும். ஏனெனில் அவை தேசிய இனப் பிரச்சினையினர் பிரிக் கவியலாத அங்கங்களாகும்.
எவ்வாறாயினும் திகதி குறிப்பிடப் பட்டுள்ள தாய்லாந்து பேச்சுவார்த்தை சகல பேரினவாத தடைகளையும் தாணி டி இடம் பெற வேணடும். அதேவேளை அமெரிக்காவின் ஆதிக்க நோக்கங்களுக்காக பேச்சுவார்த்தை யில் தலையீடு செய்வது தடுக்கப்படல் வேண்டும்.
செத்தவன் பெண்டிலைக் கட்டினாலும் চণ্ডী"-ও চট্টগ্রােন্ডলা তেীEলািty ட்டக்கூடாது என்ற விவாகரத்து உரிமைக்கான பெண்களின் உரிமையை, தமிழ்த் தேசியம் தனது சுயநிர்ணயப் போரா ட்டத்தினை நடத்தினாலும் இன்னும் இன்றும் அங்கீகரிக்கத் தயாரில்லாத நிலையே நீள்கிறது. பெண்கள் இன்றுவரை பாதிப்புக்குள்ளாகும் பாலியல் பிரச்சினை இன்றுவரை பேசாப் பொருளாகவே உள்ளது. அரசியல் வேறு வாழ்க்கை வேறு எனபது தமிழ்த் தேசியத்தின் 5TIJ5LDT(5LDIT? பெண்ணின் விடுதலையே மண்ணின் விடுதலையாக மாறும் நாள் எந்நாளோ?
முடியாது. தோட்டத் தொழிலாளர் களையும், தொழிற்சங்கங்களையும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம் என்ற தோட்டக் கம்பெனி களின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும்.
அதனால் பேரப்பேச்சு என்று முணு முணுப்பதை தோட்டத் தொழிற்சங்கங் கள் கைவிட வேண்டும். இ.தொ.கா. ம.ம.மு. என்பன வெறும் வாய்ச் சவடால் விடாமல் தோட்டத் தொழிலாளர் களுக்கு துரோகம் இழைக்கும் கைங்கரியங்களை கைவிட வேண்டும். தோட்டக் கம்பெனிகளுக்கு தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை எடுத்துரைக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சி யான வேலை நிறுத்தம் உட்பட பல தொழிற்சங்கங்கப் போராட்டங்களை அவர்களுக்கு பழக்கப்பட்ட வழியில் உறுதியாக முன்னெடுக்க வேண்டும். அப்போது தோட்டக் கம்பெனிகள் கீழிறங்கி வந்தே ஆக வேண்டும் 200ரூபா சம்பளம் தோட்டத் தொழி லாளர்களின் வீடு தேடி வந்து சேரும். போராட்டம் ஒன்றே சம்பளத்தைப் பெறுவதற்கான வழி என்பதை உணர்ந்து தொழிலாளர்கள் தொழிற் சங்க பேதங்களை மறந்து தொழிற் சங்கத் தலைவர்களின் பம்மாத்துக் களுக்கும் இயலாமைகளுக்கும் அப்பால் போராட வேண்டும். அதனையே தலைமைகளிடம் தொழிலாளர்கள் வற்புறுத்த வேண்டும்.