கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.10

Page 1
REGISTERED As A NEWS
தாய்லாந்து பேச்சுவார்த்தையின் முதலாவது கட்டம் முடிவடைந்து விட்டது. கடந்த 16ம் 8 திகதிகளில் நடைபெற்ற ஆரம்பப் பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்லக்கூடிய அறிகுறிகளை வெளிக் காட்டியிருந்தது அரசாங்கம் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தடமே தத்தமது விடாப்பிடியான நிஉைடை முன் நிறுத்தவோ வற்பு இல்லை. இத்தகைய அனுகு பேச்சு வார்த்தையின் உறகு அவசியமான அடிப்படையை வட து
இவ் ஆர்ட் டே சுவார்த்தையில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டி விட முடிவுகள் மேற் கொண்ட உக்கு கிழக்கில் இரு த தைக்கப்பட்ட நிலையி விருந்து உசக்கணக்கான கவி களை அகற்றுதல்
வாழ்வு பொருளாதார உ என்பனவற்றை மேற் இதற்கான செயலணி - - - -5. ജിഞ്ഞ്.jpg| .],TH—L-g° — ܒ ܒ ܒ ܡ ¬.; ܒ ܒ ܐܬܐ ܠܥܠ ܢܚܬܐ ܡܢ
வாத்தை முடிவில் விடுதலைப் - - - - ടൂ, 3 ജന55് வகமும் ஊடகவியலாளர்  ைபோது வெளியிட்ட கருத்துக்கள் வரவேற்பைப் பெற்றதுடன் கை தருவதாகவும் அமைந் திருந்தது. அவற்றில் நிதானமும்
6iਪੀ ਸੰਕੇਤ காணப்பட்டன. இத்தகைய பரஸ்பர
இறை அடுத்தடுத்த கட்ட
வார்த்தைகளின் போது கடைப் உ6 நியாயமானதும் உறுதி திரவ காணப்படவேண்டும் அாத்து மக்களினதும்
முமாகும்.
கு உட்படாத - உ இலங்கைக்குள் -- - --Jതൌകരൂ 手- = 三 s、
அமைச விெத்தார் அதேவேளை தவி கைக்கு Lssuns = ബLീൺ -== - ஏற்கத் தயாராக இருபத அை ܐ ܒ ܒ ܒ ܒ 3ܨܦ sܢܥeqgaflܢ ciܘssilܠܐܘܨܥܒ. அன்ரன் பாலசிங்கம் கூறி ைஅது
ܥ¬.
கொத்மலைத் திட்டத்தை எப்படியும் நடைமுறைப்படுத்துவதென அமைச் -வை முடிவெடுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளன. தன்னுடைய எதிர்ப்பை கவனத்தில் எடுக்காது தேமு. அரசாங்கம் முடிவெடுத்து விடதாக இ.தொ.கா அமைச்சர்
முகம் தொண்டமான் அவரத
டகரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் களில் அடைக்கப்பட்டிருந்த மூன்று விடுதலைப் புலிகள் திகள் பரிமாற்றத்தின் கீழ் விடுதலை டட்டுள்ளனர் பதிலுக்கு ஏழு டா விடுவிக்கப்பட்டுள்ளனர். உாததையின் நடுவே இடம்பெற்ற ஆவ வரவேற்கப்பட வேண்டியதே இதற்கும் அப்பால் பொது -- — =ഖഞഖ
வரைபிான தமிழர்கள் சிறைகளில் இருந்து
உண்
சிறையில் உள்ளோரை
பயங்கரவாத தடைச்சட்டத்தை
PER IN SRI LANKA
அமெரிக்கா உ
சாத்தியமாக்கப்படாது போனால் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறு வழி புலிகளுக்கு இல்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தி யிருந்தார்.
மேற்படி ஆரம்ப நிலைப் பேச்சுவார்த்தை யின் உள்ளடக்கத்தை சமாதானம் அரசியல் தீர்வு என்பனவற்றை விரும்பும் யுத்தத்தை வெறுத்து எதிர் க்கும் அனைவரும் வரவேற்கின்றனர். ஆனால் பேரினவாத வெறி கிளப்பி நிற்போரும் அதன் மூலம் அரசியல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நிற்கும் சக்திகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தே
பாராளுமன்றம் கலைக்கப்படுவதை ஐ.தே.மு தலைமை விரும்புவதாகவே தெரிகிறது. ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னதாக ஐதே.மு அரசாங்கமே பாராளுமன்றத்தை கலைத்துவிட முடியுமா என்பது பற்றி ஐ.தே.மு வட்டாரங்களில் ஆராயப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத் தை கலைக் கும் ஜனாதிபதியினர் அதிகாரங்களை பறிக்கும் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஐ.தே.கட்சி விடாப்பிடியாக இருப்பதன் மூலம் ஜனாதிபதியை நிர்பந்தத்திற்குள்ளாக்கி முதலில் பாராளுமன்றத்தை ஒத்திவைக் கும் பின்னர் கலைக்கும் அதிகாரத்தை பும் பிரயோகிக்க வேண்டும் என்று
வருகின்றன. இரு மத்தியில் பேரினவா எதிர்பார்த்தளவு முடியவில்லை. யுத் பாதிப்புக்களைப் ெ மக்கள் மீண்டும் கொள்ள விரும்பவில் காணமுடிகின்றது.
நோர்வேயின மூ அனுசரணையுடன் இப் பேச்சு வார் பிராந்தியத்தின் ெ ஆதிக்கம் செலுத்த ஆளும் வர்க்கத்தின
బ్లాక్టెల్స్(U தலைமை
தெரிகிறது. பாராளுமன்றத்தை ress) . . Dr.
எழுத்துமூலம் ஜன
உறுதியளித்திருந்த
பொறுத்திருந்து பn திருத்தக்கட்டத்தை நிறைவேற்ற முயற்சிப் ஐ.தே.முன்னணிக் இருக்கிறது.
ஐ.தே.முன்னணிக்கு பலம் இருக்கும்வை மன்றத்தை கலை Sitesi (DJ Funt prtuose சந்திரிகா கடிதெ யிருந்தார். அவ்வாக் அவர் பாராளுமன்ற
LSL S S S S MS MS MS MS MSMSS LSLS LSLS LSLSL LSLSL LSLSLL LLSLSL LSL LSL L
துள்ளார். அதனாலேயே அவ ன முடைந்து போய் இந்தியாவுக்கு சென்ற தாகவும் கூறப்படுகிறது. காலஞ்சென்ற தொண டமானும் மனமுடைந்து போனால் இந்தியாவுக்குச் செல்வது வழக்கம் தானே! அதனை பேரன் தொண்டமானும் பின்பற்றுகிறார் போல்
தாய்மார் அடங்குவர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு விடுதலைப் புலிகளுக்கு உதவியது என்பதே பொதுவானதாகும். ஆதாரம் சித்திவதைகள் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மட்டுமே. பல வருடங்களாக மோசமான சிறைச்சாலைகள், ராணுவமுகாம்கள் பொலிஸ் தடுப்பகங்கள் என்பனவற்றில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான இவர்களை விடுவிப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டாது இருந்து வருகின்றமை மர்மம் அல்ல. தமிழர் அரசியல் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். இதன் மூலம் பேரினவாத ஒடுக்கு
விடுதலை
மேல்கொத்மலைத் திட்டமும் இ.தொ.க.
இறுதிவரை ஆறுமுகம் தொண்டமான் நிற்
முறையினர் வீரியம் அரசியல் கைதிகள் மீ வந்துள்ளது. இதன் அடிக்கடி சிறைச்சா பெறும் மோதல்களும் களுமாகும். இன்று விடுதலைப் பு பட்டுவரும் சுமுகமான அரசியல் கைதிகள் சிறைகளில் அடைத்து துளியளவுகூட நிய முடியாது. அவர்கள் 2 படல் வேண்டும் அத்து கொடிய சிறைவாசத் தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நப்பினும் மக்கள் த வெறி நிலையை க்கு கிளப் பிவிட தத்தின் பன்முகப் பற்று அனுபவித்த அதற்குள் வீழ்ந்து ஸ்லை என்பதையே
p ன றாம் தரப் பு நடைபெற்று வரும் த தையை இப் பரிய அண்ணன் நிற்கும் இந்திய
ரால் உள்வாங்கிக்
கொள்ள இயலவில்லை. இந்தியா இப்பேச்சுவார்த்தை பற்றி விழுங்கவும் முடியாது கக்கவும் முடியாது என்ற ஒரு சங்கடமான நிலையிலேயே இருந்து வருவதைக் காணமுடிகின்றது.
இந்தியா தனது இராஜதந்திர மொழியில் பேச்சுவார்த்தையை வரவேற்று ஆதரிப்பது போன்றே அறிக்கைகள் வெளியிடுகினறது. ஆனால் உள்ளார்ந்த ரீதியில் பேச்சுவார்த்தை குழம்பிப் போவதையே விரும்புகிறது. அதற்கான முயற்சிகளில் மறைமுகமாக ஈடுபட்டும் வருகின்றது. இலங்கைக் கான தமது தூதுவரை மாற்றிக்
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S
ாக்கம் என்ன?
விரும்புவதாகவே
உரியகாலத்திற்கு டேனி என்று ாதிபதி சந்திரிகா போதும் அதனை ர்க்காமல் 19வது விடாப்பிடியாக பதன் பின்னணியில் கு உள்நோக்கம்
பெரும்பான்மை ர தான் பாராளு கப்போவதில்லை நக்கு ஜனாதிபதி மான்றை எழுதி குறுதியை மீறியும்
த்தைக் கலைக்க
 ̄13 ܁ܨ܄܄ܨ ܕܨ܁ܨ_ܨ¬.
டெ
இந்தத் தமிழ் தே பாய்ச்சப்பட்டு விளைவானதே லைகளில் இடம் p_600000TT68l্যগুটি৷
லிகள் விடுவிக்கப் ன சூழலில் தமிழ் தொடர்ந்தும் வைக்கப்படுவதில் ாயம் இருக்க உடன் வடுவிக்கப் டன் இதுபோன்ற திற்கு
|tf 2a5 Lgs. Li
லாம் என்றாலும் ஐதேழு தலைமை ஜனாதிபதிக்கு கால அவகாசத்தை
கொடுத்திருக்கலாம்.
ஐ.தே.மு அரசாங்கத்தின் சமாதான நடவடிக் கைகளை குழப் பாமல் இருப்பதற்கு 19வது திருத்தச்சட்டத்தை
மட்டும் நிறைவேற்றுவது போதாது முழு
நிறைவேற்று அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் இருக்கும்வரை அவர் அவற்றைப் பயன்படுத்தி இடையூறு Gertuniors. எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலும் வடக்கு கிழக்கு புனரமைப்புக்களை செய்ய முடியாத நிலையிலிருந்து மீள்வதற்கு முடியாத ஐ.தே.மு அரசாங்கம் முழுப்பொறுப்பை யும் ஜனாதிபதி யின் தலையில்
2 gig irriga.
கொண்டது முதல் தமிழ் நாட்டில் ஜெயலலிதா மூலமாக வைகோ, நெடுமாறன் மற்றும் இருவரைப் புலிகளின் முகவர்கள் எனக்கூறி பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததுவரை பேச்சுவார்த்தைக்கு குழிபறிக்கும் முயற்சியேயாகும். இந்தியக் கொள்கை வகுப்போரினதும் ஆளும் வர்க்கத்தினரதும் உணர்மையான எண்ணங்களை இந்துப் பத்திரிகையும் அதன் சகோதர சஞ்சிகைகளும் வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்திய தேசிய அகங்காரத்தை வெளிப்படுத்தும் சில அரசியல் ஆய்வாளர்களும் பேச்சு வார்த்தை விரைவில் முறிந்துகொள்ளும் என்ற எதிர்வுகூறலையே எழுதி வருகின்றனர். இத்தகையவர்களது கூற்று உழைக்கும் இந்திய மக்களது விருப்பமாகவோ அபிலாஷைகளாகவோ இருக்க முடியாது இந்திய ஆளும் PT ("" "I CT -T P நிறுவனமான றோவும் திரும்பத் திரும்ப இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில்
அகண்டபாரதம்" என்ற பிராந்திய மேலாதிக்கத்தை மையமாகக் கொண்ட தீர்மானங்களையே எடுத்து வருகிறார் கள். இந்நிலைப்பாடு அடிப்படையில் இந்தியாவின் பல்தேசிய இனங்களைக் கொணட நுாறு கோடி இந்திய மக்களுக்கு எவ வகையிலும் உதவமாட்டாது.
இந்திய மேலாதிக்க சக்திகள் இவ்வாறு இலங்கையின் இனப்பிரச்சினையைத் கையாண்டுவந்த சூழலைப் பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம்
தருணம் பார்த்து உட்புகுந்து வருகிறது. நோர்வேயின மூன்றாம் தரப்பு அனுசரணை என்பது தவிர்க்கமுடியாத நிர்பந்த சூழலில் ஏற்பட்டதாகும். அதனாலேயே நாம் நோர்வேயின் பங்களிப்பை நிபந்தனையுடன் ஏற்க வேண்டும் எனக் கூறினோம் இதுவரை அதனி செயற்பாடு சரியாகவே அமைந்து வந்திருக்கிறது. தொடர்ந்து அவ்வாறு இருக்க வேண்டும் என்பது வற்புறுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில் அமெரிக்காவின் நலன் களுக்கான தேவைகள் நோர்வேயின் ஊடாகப் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லாதிருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம் அமெரிக்காவினர் அரசாங்கத்தோடு
நிலைப்பாடு
ರಾ? ஹிட்லராக டபிள்யூ புஷ்
அமெரிக்க ஆதிக்கமே நோக்கம்
கொண்டு வந்தது. ஆனால் மேற்படி – 5 б. с. е. =тті Gaыптасты கூற்றாகும் அதனை உறுதிப்படுத்தும் — — - - უისკო ეngif|ტუიფიცolტუT தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொணன் டொலினாரைஸ் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். அமெரிக்கா உலகில் ஒரு விஷேசமான நாடு அதன் ராணுவ மேலான மையை வேறு எவரும் விஞ்சக்கூடாது மீண்டும் முன்னைய சோவியத் யூனியன் போன்றொரு போட்டி நாடு உருவாகக் கூடாது. உலகின் சுதந்திரத்திற்கு அமெரிக்கா வின் வல்லரசு ஆதிக்கமே தேவை யானது அதற்கு உலக நாடுகள் ஒத் துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இது ஒரு தனிநபரின் கருத்தல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கம் பற்றிய நோக்கு வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பாளர் களின் நிலைப்பாடு- அன்று ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கியே
இரண்டாவது உலக யுத்தத்திற்குள் உலகை இழுத்துச் சென்றான் இன்று ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இஸ்லாமியர் களுக்கு எதிராக யுத்தம் தொடுத்து 5ED eftipprtij , sesio estinganDIL int6o6al Luquis Olesa லாடனையும் அழிக்கவெனக் கூறி ஆப்கானிஸ்தானில் புகுந்து கொலை வெறி நடாத்தப்பட்டது. இப்போது ஈராக் மீது போர் தொடுக்க காரணங்கள் தேடி நிற்கிறார் புஷ் தனது அழிவு தரும் ஆயுதங்கள் பற்றி கதைக்க மறுத்து ஈராக்கிடம் மட்டும் ஆயுதம் தேடிக் கண்டுபிடிக்க நிற்கிறது அமெரிக்கக் கழுகு பாலஸ்தீனத்தில் நடாத்தி வரும் இஸ்ரேலிய சியோனி சவாதிகளின் கேடுகெட்ட மனித விரோதப் படுகொலைகளுக்கு பச்சைக் கொடி காட்டி நிற்பவரும் அதே புஷ்தான் இத்தகைய உலகக் கொலை வெறிப் பயங்கரவாதியை நவீன ஹிட்லர் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது. எனவே அமெரிக்காவின் உலக வல்லாதிக்க விரிவுபடுத்தலுக்கும் அதன் கொடிய மனித விரோத ராணுவ நடவடிக்கைகளுக்கும் எதிராக உலக
மக்களோடு நாமும் கைகோர்த்து நிற்பதே நியாயமான நிலைப்பாடாகும்

Page 2
நிலக்கரி அனல் மின் நிலையத்தை திருகோணமலையில் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில் நிறுவுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் பகிரங்கப்படுத்தி யுள்ளன. ஆனால் இது பற்றி திருகோணமலை மாவட்ட மக்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை என்பது துயரமாகும். இது விடயத்தில் அரசாங்கம் எதுவித ஆரவாரமுமின்றி இரகசியமாகவே செயற்படுத்தத் துணிகின்றது போல் தெரிகின்றது.
இதற்கு முன்பும் ஒருமுறை திருகோண மலை சீனண் குடாப் பிரதேசத்தில் அனல் மின் நிலையத்தை நிறுவ அரசு யோசித்த போதும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு அது பாதகமாக அமைந்துவிடுமென சுற்றுப்புறச் சூழல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்த காரணத்தினால் மின் நிலையத் திட்டம் கைவிடப்பட்டு நுரைச்சோலைக்கு மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நுரைச்சோலையில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு புத்தளம் மாவட்ட மக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்களின் இந்த கிளர்ச்சி நடவடிக்கைகளில் மனித உயிர் ஒன்றும் பலியானது மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வலுவூட்டக் கூடியதாக சிலாபம் மேற்றிராணியாரும் அனல் மின் நிலையம் நுரைச் சோலையில் அமைவதை கடுமையாக எதிர்த்தார். மக்கள் கிளர்ச்சிகளும் அரசியல் சமூக அமைப்புகளின் எதிர்ப்பும் வலுவடைந்து வருவதைக் கண்ட அரசு நுரைச் சோலையில் அனல் மின் நிலையம் நிறுவும் திட்டத்தை கைவிட்டது. சிறிது காலம் அமைதி காணப்பட்டது. தேர்தல் நடைபெற்றதால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகாமல் இருப்பதற் காக இந்த அமைதி பேணப்பட்டது என எண் ணலாம எந்த அரசாங்கம் வந்தாலும் மக்களின் விருப்பு வெறுப்புக் களை நோக்காது தாங்கள் நினைத் ததை சாதிக்கவே முனைப்புடன் செயல்படுகின்றன. அந்நிய ஆதிக்க சக்திகளின் வேண்டுகோள்களையும் திட்டங்களையும் தலைமேற்கொண்டு சொந்த நாட்டு நலன், மக்கள் நலன் என்பவற்றை புறக்கணித்து செயற் படுத்த தலைகீழாக நிற்கின்றன என்பது வெளிப்படையானது. இதற்கு மேல் கொத்மலை நீர் மின் திட்டமும் ஒரு உதாரணமாகும்.
அனல் மின் நிலையத் திட்டத்தை செயற் படுத்தவென இதுவரை முப்பத்திரண்டு பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டதாக ஒரு பாரளுமன்ற உறுப் பினர் கூறியிருக்கின்றார் எதுவும் சரிவராத நிலையில்தான் நுரைச்சோலையில் அனல் மின் நிலையம் அமைக்க துடியாய் துடித்தது அரசு. ஆனால், அதுவும் மக்கள் கிளர்ச்சிகளால் தவிடு பொடியானதால் திரும்பவும் திருகோண மலை பிரதேசத்தில் அரசின் கண்கள் விழுந்து இருக்கின்றன. இது தொடர்பாக பிரதமர் தலைமையில் உயர்மட்ட மாநாடு ஒன்று நடைபெற்று திருகோணமலையில் நிலக்கரி அனல் மின் நிலையத்தை நிறுவும் திட்டத்தை தீவிர கவனத்துக்கு எடுத்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சீனன் குடாவை அண்டிய துறைமுகப் பகுதியில் அனல் மின் நிலையம் வருவதை இலங்கை விமானப் படையினர் விரும்பவில்லையென தெரிய வருகின்றது. இதனால் துறைமுகத்தை அண்டிய வேறு பகுதியில் நிறுவுவதற்கு அரசு யோசிக்கின்றது.
இதற்கிடையில் திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையம் வருவதை பல்வேறு அமைப்புகள் விரும்ப வில்லை. இதற்காக பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து திருகோணமலை சுற்றுச் சூழுல் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றை கூட்டிணைத்து உள்ளவர்கள் இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின் றார்கள் துண்டறிக்கை ஒன்றையும் மக்கள் மத்தியில் உலாவ விட்டுள்ளார் கள். இதன் எதிர்ப்புக் கூட்டத்தில்
பொறியியல்துறைப் பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்கள் பங்கு கொண்டு
பல விடயங்களையும் கூறுயுள்ளார்.
திருகோணமலை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. க துரைரெட்ண சிங்கம் என்போர்களும் கலந்து கொண்டு இதனை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்கள். ஆனால் பாராளு மன்றத்தில் அல்லது அரசு உயர் Sa je si tu ul,
LDI ësGeuri
தமிழர்
தலைமைகள்
апрошастi
செயல்படுவார்களோ தெரியவில்லை. ஏனெனில் இது விடயமாக பாராளு மன்றத்திலோ உயர் மட்டத்திலோ இவர்கள் எதிர் கருத்து தெரிவித்ததாக
యస్య
இதுவரை செய்திகள் இல்லை
திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால், திரு கோணமலையில் இயல்பாகவே உள்ள கூடிய வெப்பம் மேலும் உயர்வடையக் கூடிய அபாயம் உள்ளது. உயிரினங்க ளுக்கும் ஆபத்தான சுற்றுச் சூழல் உருவாகும் மக்களுக்கும் பல்வேறுபட்ட நோய்கள் உண்டாகும் என திருகோண மலை சுற்றுச் சூழுல் விழிப்புணர்வு
அமைப்பினர் எச்சரித்து உள்ளனர்.
அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்படுவதால் சுவாசிக்கும் காற்றுக் கூட மாசுபடும் கிணறு, குளம் ஆறு கடல் என நீர் நிலைகள் மாசுபடும். நீரில் விஷத்தன்மை உருவாகும். விளைநிலங்கள் பயிர்கள் நாசமடையும் கடற்றொழில் பாதிப்படையும். கடல்
உயிரினங்களும் பாதிக்கப்படும்
என்றெல்லாம் கூறப்படுகின்றன. நிலக்கரிக் கழிவு எரியும் போது உருவாகும் சாம்பல் இவற்றால் ஏற்படும் அழிவுகள் சொல்லும் தரமல்ல. மிகவும்
மோசமாக இருக்கும் என சுற்றுச் சூழுல் விழிப்புணர்வு அமைப்பினர் மக்களை எச்சரித்து வருகின்றனர்.
திருகோணமலை வட-கிழக்கு
மாகாணங்களின் அதாவது ஈழத்தின்
தலைநகரமாக விளங்கும் பூமியாகும்! இதன் சுற்றுச் சூழுல் ஆரோக்கியமாக இருந்தால்தான் திருகோணமலையும் மக்களும் நாளைக்கு நிலைத்து இருக்க முடியும் திருகோணமலை சகல வளங்களையும் கொண்ட பூமியாகும். சிறந்த கடல் வளம், நில வளம் மற்றும்
இயற்கைத் துறைமுக வசதி என்று அதன் பெறுமதி மிகவும் மதிப்பு வாய்ந்தது ஆகும். அதனால்தான் அந்நிய சக்திகள் இங்கு கணி பதிக்கின்றன. ஏற்கனவே இங்கு நன்கு திட்டமிடப்படாது சில தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதால் சுற்றுச் சூழுல் மாசு படுவதுடன், அங்கு வாழும் மக்களுக்கு பலவித நோய்கள் உருவாவதும் கவனிக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும்.
மறுபுறம் அந்நிய சக்திகள் நுழைய ஆயத்தமாக உள் ளன. பாரிய எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வுக்கு நுழையும் அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளது. இன்னும் யார் யார் எல்லாம் உள் நுழைவார்களோ தெரியாது. இதற்கு எல்லாம் அத்திவாரமாக அனல் மின் நிலையம் வரவுள்ளது. இங்கே உற்பத்தியாகும் மின்சாரம் யாருக்காக பயன்படப் போகின்றது என்பதும் முக்கிய கேள்வியாகும்? அமையப்போகும் அனல் மின் நிலையத்தால் மக்களும் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்
6ЈDLJI SVITLD 6T60TU.
966)
இதுவரையும் நாட மின் சக்தி நிலைய
கவனியாது உரு Эшр06 баг யாருக்கு பயன்
மின்சாரம் தேை அழிவை உண்ட நிலையங்கள் மற். வாதாரங்களை அ மேல்கொத்மலை போன்றவற்றை சாரம் பெற வேண வேறு வழிகள் இல் கேட்பதில் என்ன
முக்கியமாக அணி இயங்குவதற்குத் ே எம்மிடம் உள்ளதா நாம் மிகக் கூடிய வாங்க வேண்டுப் நிலக்கரி கிடை போனால் அனல் கதி என்னவாகு நிலை என்னாகும்
எமது நாட்டில் ஆபத்தற்ற மாறுபா முறைகள் மூலம் முடியாதா? ே இப்படியான முயற்ச் ഠി, ഇ, ഖഞg, 6Tഥ அறியமாட்டார்கள விஞ ஞானிகளு அறிஞர்களுக்கும் பு உதிப்பதே இல்ை உள்ளதும் அந்நிய வேத வாக்கா இ மக்கள் கேட்பதில் மக்கள் சிந்திக்கும் ഉ_uj DL L5 ! மறுப்பதேன்?
பல நாடுகளில் இன மூலம் மின்சாரம் 6 சாலைகள் இயங் மூலம் உற்பத்தி ெ கள் ஏராளம் ெ இவற்றை ஏன் நா வதும் இல்லை? பின்
எமது பிரதேசம் எத் பாழாக்கப்படப் போ நாம் தாம் உரத்து எமது நாட்டின் நல புறக் கணிக்கப்படு நிலையில் எமது அ 6T of 60T Garulu
அவர்களுக்குப் பண ஆடம்பர வாழ்வு எ அவையே அவர்கள
தேர்தல் காலங்க ஊனர் றி வட்டக்
எடுபிடிகள் ஊர்வலம் எல்லாம் உளறின முடிந்தவுடன் ட விட்டார் கள் ம வருவார்கள். அது ம நின்று படமும் போடு களுடன் குடித்துக்
மக்கள் எதற்குப் பே இரு சமாதானம்
செழிக்கப் போகின வருகின்றது இந்திய ஓம் சூம் மந்திர க உச்சாடிக்கின்றனர். குறை எனவும் கே
அனல் மின் நிலைய நீர் மின் நிலையம் வ தேர்தல் மட்டும் பே இருப்பார்கள் ஏ gTJLITJU (Euf) - அமைச் சர்களை பகைத்துக் கொள்ள தேர்தல் வரை தங்கள் நிரப்புவதில் கவனம் களுக்குப் போதுமா தலைவர்களை நம்பி மக்கள் எதிர்ப்பு
கட்டுவதே சரியான
 
 
 
 

[213G
NGAOULI
@if!
தும் மறுக்கக் கூடியது
டிலே எத்தனையோ ங்கள் உருவாக்கியா மக்களுக்கு என்ன ான? யாருக்கு இதன் பாய் சேருகின்றது?
= =st - sucոտում: ாகும் திட்டங்களால் = (i =ा या या = ङ டப் போகின்றது
வதான். அதற்காக க்கும் அனல் மின் றும் மக்களின் வாழ் புழித்து உருவாக்கும் நீர் மின் திட்டம் உருவாக்கியா மின் டும்? இதைவிட்டால் consuurt stort Logger
தவறு உள்ளது?
ால் மின் நிலையம் தவையான நிலக்கரி ? இல்லை. அதையும் விலை கொடுத்தே இந்த நிலையில் ப்பது தடைப்பட்டு மின் நிலையத்தின் ம்? எமது நாட்டின்
சூழலியல் ரீதியாக டு அதிகமற்ற மாற்று
மின்சாரம் பெற வறு நாடுகளில் கள் மூலம் மின்சாரம் து தலைவர்கள் ா? எமது நாட்டின் க் கும் , திட்ட திய கண்டுபிடிப்புகள் லயா? புத்தகத்தில் பன் ஓதுவதும்தான் வ்வாறு சாதாரண என்ன தவறுள்ளது. அளவுக்கு எமது தினர் சிந்திக்க
1று மாற்று சக்திகள் பெறப்பட்டு தொழிற் குகின்றன. அதன் Fய்யப்பட்ட சாதனங் வளி வருகின்றன. ாம் உற்று நோக்கு பற்றுவதும் இல்லை?
நனையோ வழிகளில் கின்றது. இது பற்றி சிந்திக்க வேண்டும். ம், மக்களின் நலம் கிென்றது. இந்த ரசியல் தலைவர்கள் போகின்றார்கள்? ம் பதவி, அந்தஸ்து என்பன கிடைத்தால் து சொர்க்கமாகும்.
ளில் எட்டுக்கால் குடை பிடித்து b வர ஏதோ ஏதோ ார்கள். தேர்தல் |றந்து சென்று று தேர்தலுக்கு ட்டும் கார்களுடன் வார்கள், மந்திரிமார் கூத்துமடிப்பார்கள்?
ானாலும் பேசாமல் வருகின்றது நாடு iறது அமெரிக்கா ா அணைக்கின்றது ாளி' என மந்திரம் மக்களுக்கு என்ன ட்கின்றனர்?
ம் வந்தால் என்ன? ந்தால் என்ன? மறு சா மடந்தைகளாக Cl6öT6őflsö LDig, G, GT அரசாங்கத்தையும் பும் ஏன் தான் வேண்டும். அடுத்த ள் தங்கள் பைகளை காட்டினால் அவர் ன தாகும். இந்த மோசம் போகாது இயக்கங்களைக்
வழி முறையாகும்.
ljila u Engli biljničenjaju
சென்ற புதிய பூமியில் "வீரகேசரி' எவ்வளவு நடுநிலையான பத்திரிகை என்று அலசப்பட்டிருந்தது. அதன் ஆசிரியர்களில் ஒருவர் புதிய பூமியைப் பார்த்து கொதித்துப் போய் "இனிமேற் தொட்டு புதிய-ஜனநாயகக் கட்சி அறிக்கை ஒன்றையும் வீரகேசரியில் வெளிவர விடமாட்டேன்" என்று சூளுரைத்தாராம் அவர் அப்படிச் செய்வது புதிய-ஜனநாயகக் கட்சிக்கு இதுவரை வீரகேசரி காட்டி வந்த பரிவை எவ்வகையிலும் குறைக்காது என்பது அவருக்கே தெரிய வேண்டும் அவருடைய புதிய இருட்டடிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது புதிய பூமி கட்டுரையில் சொன்னவற்றை மேலும் உறுதி செய்யும் என்பதும் அவருக்குத் தெரியாததா? பாவம் என்ன செய்வது ஒரு குற்றச் சாட்டையும் மறுக்க வழியில்லை. சோறு போடும் எசமான விசுவாசம் எல்லாவற்றிலும் பெரிதல்லவா இதையாவது செய்யாவிட்டால் செஞ்சோற்றுக் கடன் கழியுமா?
SIL UTILIDIT
இந்து பத்திரிகையின் இந்திய மேலாதிக்க முகங்களில் ஒன்று ராம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏதோ வகை உறவு வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் அக்கட்சிக்கு அனுதாபமான ஆங்கில சஞ்சிகை நடத்துகிற ராமின் அரசியல் என்றுமே மேலாதிக்க அரசியலே தான் நெடுங்காலமாகவே இந்திய மேலாதிக்கத்தின் குரலாகவே ராம் இருந்து வருகிறார். இலங்கைத் தமிழருக்கு அனுதாபமாக இந்தியா இனி எதுவுமே செய்யாது என்று அண்மையில் மிரட்டியுள்ள ராம், சந்திரிகா பண்டாரநாயக்க விடுதலைப் புலிகள் தொடர்பாகக் கடைப்பிடிக்கிற கொள்கையே சரியானது என்றும் சொல்லியிருக்கிறார்.
கதிர்காமர் கெட்டார். போங்கள்
LT L L TT LLLLLL LLL LLLL LL Y LLL L L LLLLLL TLTTTTTTTT
கார்ல் மார்க்சுக்கு ஜோஜ் புஷ் விழா எடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியாவிட்டால் தோழர் கார்த்திகேசனுக்கு என்ஜிஓ உதிரிகள் செம்ரெம்பர் மாதம் நடத்திய நினைவுக் கூட்டத்தைப் பற்றி விசாரித்தறியலாம். இடதுசாரி இயக்கத்தைக் கைவிட்டு எண் ஜி. ஒ. பணத்தில் இலக்கியக் குதிரையோட்டுகிற ஒரு கூட்டம் இடதுசாரி இயக்கத்தோடு ஒட்டும் உறவும் இல்லாத இன்னொரு என்ஜிஓ நபரைக் கூப்பிட்டு இடதுசாரி இயக்கம் எங்கே தோற்றது" என்ற தலைப்பில் பேச அழைத்தது போல தோழர் கார்த்திகேசனுக்கு அவமரியாதை கிடையாது. கூட்டம் பற்றிய அறிவித்தல் தோழர் கார்த்திகேசனுடைய அரசியல் நண்பர்கள் எவருக்குமே அனுப்பப்படவில்லை. அது மட்டுமன்றிக் கூட்டத்திற்கு நியமிக்கப்பட்ட நாளில் இன்னொரு முக்கியமான கலந்துரையாடல் தோழர் சண்முகதாசன் மாக்ஸிய கற்கை நிலையத்தினரால் ஏற்பாடு GJU lartës st கார்த்திகேசனுக்கு இழுக்கு ஏற்படுத்த முயன்ற இந்த உதிரிகள் நன்கு அறிவார்கள். இதற்கு ஒரு மாதம் முன்னர் ஹற்றணில், செங்கொடிச் சங்கத்தை தோழர் சண்ணிடமிருந்து வஞ்சனையால் கைப்பற்றிய ஒஏராமையா தோழர் சண் பின்னர் நிறுவிய புதிய செங்கொடிச் சங்கத்தின் பேர்ப்பலகையைக் களவாடி உரிமை கொண்டாடும் உதிரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சண்முகதாசன் நினைவுக் கூட்டத்திற் பேசியது பலருக்கு நினைவிருக்கும். அங்கு அவர் தனது துரோகங்களை மறைக்க மாக்ஸிய-லெனினிச வாதிகளுக்கு மாசு கற்பித்துப் பேசியவை பல ஏடுகளிலும் பிரசுரமாயின.
“ஒற்றைச் சிறையினிலே உங்கள் எல்லாரையுமே வைச்சு எரிச்சாலும் வயித்தெரிச்சல் தீராது" என்ற புதுமைப் பித்தனின் வரிகள் இந்த மாதிரி உதிரிகள் பற்றியதாகவே இருக்க முடியும்
gely egyene Guetě Genesuggelig engangesin
பேராசிரியர் சிவத்தம்பி இருக்கிறாரே அவர் உண்மையாக என்ன நினைக்கிறார் என்று அவர் சொன்னதை வைத்து யாரும் முடிவு செய்ய முடியாது என்பது பழைய கதை. அதுதான் புதிய கதையுங் கூட இப்போதும் பேராசிரியப் பெருந்தகை முன்போல தெளிவாகவே இருக்கிறார் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நோத் ஈஸ்ற் ஹெரல்ட்" என்ற புதிய வார ஏட்டில் அவர் இப்போது எழுதத் தொடங்கியுள்ளார். தமிழர் தேசிய முன்னணியிலுள்ள தமிழ்க்கட்சிகள் நாலும் ஒரே குரலில் பேச வேண்டும் என்பது அவரது பரிந்துரை அது எந்தவிதமான குரல் என்று அவர் சொல்லமாட்டார். ஆனாலும் அவர்கள் ஒரே குரலில் பேசினால் போதுமானது. இந்திய மேலாதிக்கம் பற்றியோ அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியோ யூஎன்.பி. அரசாங்கத்தின் அயற் கொள்கை பற்றியோ அவர்கள் என்ன பேச வேண்டும் என்றெல்லாம் பேராசிரியர் சொல்லமாட்டார்.
அவர் நாடகத்துறை பற்றிய ஆய்வாளர் என்று நாம் அறிவோம். வேஷம் போடுவதில் அவரது தேர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் நன்றாகவே புலனாகியுள்ளது. இப்போது ரஷ்யச் சிவப்பு முற்றாகவே கழன்றுவிட்டது என்றாலும் புதுவேடம் எடுபடுமா என்பதுதான் பிரச்சனை. நாலு கட்சிக் கூட்டணி சொன்னது என்ன விடுதலைப் புலிகள் ஒருதரம் சொன்னால் நாங்கள் நூறு தரம் சொன்ன மாதிரி என்று எப்போதோ சொல்லி விட்டார்களே இதற்கு மேல் பேராசிரியர் ஒருவர் அவர்களுக்கு எதுவும் சொல்ல வேண்டுமா? அல்லது பேராசிரியர் விடுதலைப் புலிகள் ஒருதரம் பேசவேண்டும் என்று சொல்கிறாரா?
காலஞ்சென்ற அமிர்தலிங்கத்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டுப் பத்திரிகை தவறாமல் அவரது த.வி.கூ) தம்பிமார் அவரது மாசற்ற புகழ் பாடிக் களித்துள்ளார்கள். இதன் நோக்கம் என்ன? விடுதலைப் புலிகளின் அடியார்க்கும் அடியேன் என்று பாடி சா விமோசனம் பெற்ற சிவசிதம்பரத்துக்குக் கிடைத்த முத்தியை அண்ணன் அமிருக்கும் பெற்றுத் தருகிற நப்பாசையா? சென்ற தேர்தலில் அமிர்தலிங்கத்தின் படத்தைக் கூடப் பிரசாரக் கூட்டங்களில் வைக்கத் துணியாத தமிழர் விடுதலைக் கூத்தணிக்கு அண்ணன் மேல் எவ்வாறு பாசம் பிறந்தது? விடுதலைப் புலிகளுக்கு "கூய் கூய் காட்டுவதற்கு கூத்தணித் தலைமையின் இரவல் தாய் நாட்டின் எசமானர்களது ஆணையின் பேரில் இது நடக்கிறதாகச் சொல்கிறார்களே உண்மையா? அது பற்றி ஆனந்த சங்கதி என்னவாம்?

Page 3
  

Page 4
in 20
மலையகத்தமிழ் மக்களின் எண்ணிக்கை யில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்கள் ஆவதுடன் தோட்டத் தொழிலையே நம்பியே அதிகப் பெரும் பாண்மையான மலையகத்தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த இந்தியர்களில் 85 சத வீதமானவர்கள் தோட்டத் தொழிலாளர் களாக வேலைக் கமர்த்தப் பட்டனர். நிலச்சொந்தக்காரர்களாகவும் பெருந் தோட்டச் சொந்தக்காரர்களாகவும் வர்த்தகர்களாகவும் அடைவு - வட்டி வியாபாரம் செய்பவர்களாகவும் சிறுகடைச் சொந்தக்காரர்களாகவும் அரசாங்க அலுவலர்களாகவும் துறைமுக ரயில்வே தொழிலாளர்களாகவும் இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகும் இன்று முழு இந்தியத் தமிழர்களும் மலையகத்தமிழ்மக்கள் என ற அடையாளத் துடனேயே இருக்கின்றனர்.
15 லட்சம் என்று கூறப்படுகின்ற மலையகத்தமிழ்மக்களில் இன்று 85 சதவீதமானோர் பெருந்தோட்டப் பகுதி களிலேயே வாழ்கின்றனர். அவர்களில் ஆசிரியர்கள் அரசாங்க அலுவலர்கள் சிறியளவில் புலமைசார்ந்தோரும், வியாபாரிகளாகவும் கணிசமானோர் இருக்கின்றனர். இதைத்தவிர சிலர் ஆடைஉற்பத்தி தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர்.
இலங்கையின் ஆக்கத்திற்கான பிரதான பொருளாதாரமாக இருந்ததும் இருந்து வருவதும் பெருந் தோட்டப் பொருளாதார மாகும். இலங்கையின் தேசியவருமானத்தில் 66 சதவீதம் பெருந்தோட்டங்களிலிருந்தே பெறப் படுகின்றது. இத்தோட்டங்கள் பிரிட்டிஷ் கம்பனிகளுக்கும் பின்னர் பெரும்பாலும் இலங்கையர்களுக்கு சொந்தமாக இருந்தன. 1970-77 காலகட்டத்தில் தேசியமயமாக்கப்பட்டு அரசாங்க சபைகளால் நடத்தப்பட்டன. 1991இற்கு பினர் னர் 22 பெருந்தோட்டக கம்பணிகளுக்கு தோட்டங்கள் குத்தகை க்கு கொடுக்கப்பட்டுள்ளன. அக்கம்பனி களே இன்று ஆகப்பெரும்பான்மை யான பெருந்தோட்டங்களை நடத்து கின்றன. அவற்றுக்கு உழைப்பை வழங் குபவர்கள் மலையகத் தமிழர்களாவர். ஏனைய துறைகளில் குறிப்பாக வர்த்தகத்துறையில் 1930களில் 60 சதவீதமான கட்டுப்பாட்டை இந்தியத் தமிழர்கள் கொண்டிருந்தனர். இன்று கொழும்பு இரண்டாம் சந்தை என்று சொல்லப்படுகின்ற மரபுரீதியான வியாபாரத்தில் அவர்களின் கட்டுப்பாடு ஓரளவாவது இருப்பதை அவதானிக்க முடிகிறது. படிப்படியாக சிங்கள தேசியவாதத்தினால் அவர்களுக்கு வர்த்தகத் துறையில் இடமில்லாது போனது. 1930களுக்குப் பிறகு அரசதுறையிலும், துறைமுகம் ரயில்வே ஆகிய துறைகளில் வேலை செய்த இந்தியர்களுக்கு வேலையில்லாமல்
தம்மவாரி 11ம் பக்க தொடர்ச்ச.
இருந்தால் அதை நான் திருத்திக் கொள்கிறேன்? என்று தொலைபேசியில் ஜெயராஜ் பாலகுமாரனிடம் கூறியதாக எழுதியிருப்பதுடன் அதன் மூலம் ஜெயராஜின் எழுத்து அடக்கம் தெரிவ தாகவும் பாலகுமாரன் எழுதியுள்ளார்.
ஜெயராஜின் பழம் பண்டிதரின் பகிரங்க கடிதங்கள் தினக்குரல் பத்திரிகையில் வெளியாகிய போது அக்கடிதங்களில் அவர் வெளிப்படுத்தியிருந்த பிற்போக்கு சாதிய பெண்ணடிமை இனத்துவேச கருத்துக் களுக்கு பலரும் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
அவ் விமர்சனங்களை கணக்கிலே எடுக்காமல் அவரின் கருத்துக்களில் எவ்வித மாற்றங்களையும் செய்யாமல் அக்கடிதங்களை அப்படியே நூலாக்கி வெளியிட்டுள்ளார் என்பது பாலகு மாரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக யாழ்ப்பான இஸ்லாமிய நண்பர்களுக்கு என்ற கடிதத்தில் துவேசமாகவும், முஸ்லீம்களை மேலும்
மலையகத் தமிழ்த் தேசிய இ அவர்களது பொருளாதா
போனது. அவர்கள் உடமை செய்த நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன.
மலையகத் தமிழ் மக்கள் உயிர்வாழ் வதற்கான பொருளாதாரத்தில் ஆரம்ப அடிப்படைகளைக் கூட கொண்டிருக்க வில்லை. அவர்கள் மீதான இன வர்க்க பாரபட்சங்களும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளும் தன்னிறைவான பொருளாதாரத்தை கொண்டிருக்க இடம் பொடுக்கவில்லை இன்றும்கூட விடில்லா காணியில்லாதவர்களாக நிரந்தர முகவரியற்றவர்களாகவே இருக்கின்றனர்.
இருப்பினும் முழு இலங்கையினர் long (Burtly usinLisi) (LabourForce) இல் அதிகமானவர்களாக இருப்போர் பெருந்தோட்டத் துறையை சேர்ந்த தொழிலாளர்களே ஆவர். இலங்கையின் உருவாக்கத்திற்கு பொருளாதார ரீதியாக முக்கிய பங்கை வகித்தது போன்று இன்றும் வகித்து வருகின்றார்கள்
எனவே அவர்களின் பொருளாதாரம் பெருந்தோட்டப் பொருளாதாரம்தான். தற்போதும் அதனை பாதுகாத்து கட்டுப்பாட்டை செலுத்துபவர்கள் தோட்டத் தொழிலாளர்களே.
சூழலில்
இனி றைய {ቧ___ 6ሊ) JU%
தர நோக்கில் மாற்றப் பொருளாதார திட்டம் பற்றிய சிந்தனை அவசியம்
நாடொன்றிற்கே தன்னிறைவான பொருளாதாரம் என்பது அவசியமற்ற தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாட்டிற்குள் தனி ஒரு தேசமாவதற் கான தொடர்ச்சியான நிலப்பரப்பற்ற வர்களாக்கப்பட்டு, இன ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டுள்ள மலையகத்தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கொள்வதற்கு தனி னிறைவான பொருளாதாரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருத்தமற்றது. வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கும் முஎஸ் லிம் மக்களுக்கும் கூட தனி னிறைவான பொருளாதாரம் இருப்பதாகக் கொள்ள முடியாது.
மலையக மக்க்ள் உழைப்போர் என்ற ரீதியில் கட்டுப்பாடு செலுத்துகின்ற பெருந்தோட்டப் பொருளாதாரத்தை பாதுகாத்து நிலைநிறுத்த வேண்டியவர் களாக இருக்கின்றனர். பெருந்தோட்டப் பொருளாதாரம் போன்ற பரந்த பொரு ளாதார கட்டமைப்புடைய பொருளா தாரத்திற்கு மாற்று பொருளாதாரத்தை கட்டியமைக்கும்வரை அதனையே ஜீவா தாரமானதாகக் கொண்டு அதனைப் பாதுகாக்க வேண்டியவர்களாகவும் மலையக மக்கள் இருக்கின்றனர்.
புண்படுத்தும் விதமாகவும் எழுதியிருந்த வரிகளில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. வேலை நிறுத்தம் செய்யும் தோட்டத்தொழிலாளர்களுக்கு என்ற கடிதத்தில் தோட்டத் தொழிலா ளர்கள் அனைவரையும் தீராத குடிகாரர்களாக எழுதியிருந்த வரிகளை யும் மாற்றவில்லை. பெண்களை இழிவு படுத்தும் சொற்களும் மாற்றப்படவில்லை. இது ஜெயராஜின் எழுத்தடக்கத்தையா காட்டுகிறது? அவரின் மேலாதிக்க மனோ பாவத்தையே காட்டுகிறது. சைவவேளாளர் ஆதிக்கம், சாதியம். பெண்ணடிமை, பிரதேசவாதம் என்ப வற்றை கொன ட ஜனநாயகப் பண்பாடற்ற பிற்போக்குத்தனமானது தான் யாழ்ப்பான பழமைவாதம் அதன் இன்னொரு சின்னமாகவும் வார்ப் பாக வுமே ஜெயராஜ் செயற்பட்டு வருகிறார்.
அந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள செங்கையாழியான ஜெயராஜின எழுத்தில் பல கண்டுபிடிப்புக்களை செய்துள்ளார். அந்நூல் வெளியீட்டு விழாவில் (ELI eflu கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்
g
ننگے .MD
உலகமயமாதலின் மைக்கப் படாத பொருளாதார சிதறடிக்கப்படுகி முதலாளித்துவம் சக ஜீவனம் ெ தமிழர்கள் கட்டு பெருந் தோட்டப் சீரழிப்பதை அனுமதிக்கும்.
அதனால் ஒரு ரீதியிலும், வர்க்க தமிழ் மக்கள் முத அதன் பேரினவா 92— Gv) 95 LD (LJILD TT A959) அணித்திரள்வதன் வாழ்விற்கு ஆத பெருந்தோட்டப் பாதுகாக்க முடியு பதற்கான நடவடி இலங்கையின் மு: பேரினவாதத்தின் 6)J.LDLLDTģJ6Šle முகம் கொடுக்க வேறு வேறு அடியெடுத்து வுை முறைகளையும் களையும் மீறி செ கான பொருளாத தேடி
போதியளவு வழங் அதில் வீடும் விை நடவடிக்கைகள் ே அவசியம் அதன் முறைமை தோன் தூரநோக்கில் ெ திட்டங்கள் அவசி
ஏகாதிபத்திய உல நிரலுக்கு ஏற்ப இ அரசாங்கங்கள்
மக்களுக்கு தன தாரத்தை அனுமதி அடககுமுறையாள வர்களுக்கான செ வளர்ச்சி அடிப்பன ஏற்றுக்கொள்ள ம
ஆகவே தற்போது மக்கள் கட்டுப்பாடு
அடையாளம் காண தோட்டப் பொருள மாக அவர்களின் UsonLLLT3.5ld, Glas தன்னிறைவுப் பொ பயணத்தை தெ வழிமுறையாகும் தூரநோக்கில் ம தாரத்திற்கான தி பாடுகளும் முன்வை
மூக்கையா அமெ ஏனைய நாட்டு தை ஆளும் வல்லமைை என்றும் அதனை : Gay, Tsotsi (Lufts, C. தெரிவித்தார். ஜெ கட்டப் போய் அமெ த்தை வாழ்த்தினார். பழமைவாத கருத்து போக சிலர் இப்போ
டொமினிக் ஜீவான பேசும் போது சிரை, கூறுவதை எழுதும் காரம் என்று கூறுவ சாதியக் கருத்துக் *n-D (UpL9 UT35||
எனவே பழம் பணி கடிதங்களை வாசிப் மிழுத்த யாழ்ப்பாண ஒக்சிஜன் கொடுக் பழமைவாதத்தின் வார்ப்புகளும் பல முை வதையும் அறிய மு ஜெயராஜிற்கு மக்க சொப்பனமாகவே இ
 
 
 
 
 
 
 
 
 

கீழ் உழைப்பு ஒழுங்க தாக்கப்படுகின்றது. க் கட்டமைப்பும் ன்றது. இலங்கையின் இனவாதத்துடனேயே ஈய்வதால் மலையகத் ப்பாட்டை செலுத்தும் பொருளாதாரத்தை மிக இலகுவாக
தேசிய இனம் என்ற ரீதியிலும் மலையகத் லாளி வர்க்கத்திற்கும் தத்திற்கும் எதிராக க்கு எதிராக மூலமே அவர்களின் ாரமாக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை ம் அதனை பாதுகாப் க்கைகளினூடாகவே தலாளித்துவத்தினதும் ாதும் ஏகாதிபத்திய னதும் சவால்களுக்கு முடியும் அதிலிருந்தே உற்பத்திகளுக்கு 1959 (UPL). U-LD, DL (5 ஒடுக்கு முறை ாந்தக்காலில் நிற்பதற் TIJ etj.LLJeOL 9,606T க்கொள்ள வேண்டிய நிலையில் மலையகத் தமிழ்மக்கள் இருக்கின்றனர். அதற்கு முக்கிய மானதாகத் தேவைப் நிலமாகும் தோட்ட லங்கள் மக்களுக்குப் பகப்படல் வேண்டும். ளபொருள் உற்பத்தி மேற்கொள்ளப்படுவது ர் மூலம் கிராமிய ற முடியும். இவை சய்யப்படுவதற்குரிய ULDITU5 lb.
கமயமாதல் நிகழ்ச்சி இயங்கும் இலங்கை மலையகத் தமிழ் ரியான பொருளா க்கப் போவதில்லை. ர்கள் அடக்கப்படுப ாந்தப் பொருளாதார டகள் அமைவதை ாட்டார்கள்
மலையகத் தமிழ் செலுத்து கின்றதாக எப்பட்டுள்ள பெருந் ா தாரத்தை பூரண நலன்களுக்கு அடிப் ாண்டு அதிலிருந்து ருளாதாரத்திற்கான ாடர்வது சிறந்த அதேவேளை ாற்றுப் பொருளா ட்டங்களும் செயற் பக்கப்பட வேண்டும்.
ரிக்க ஜனாதிபதி லவர்களை அடக்கி ய கொண்டுள்ளார் எல்லோரும் ஏற்றுக் வேண்டும் என்றும் ஜயராஜிற்கு சப்பை ரிக்க ஏகாதிபத்திய
இப்படி ஜெயராஜின் துக்களுடன் ஒத்துப் தும் இருக்கிறார்கள்
வப் புகழ்வதாலும், த்தல், சவரம் என்று போது சிகையலங் தாலும் ஜெயராஜின் கள் மாறிவிட்டதாக
ன்டிதரின் பகிரங்க பதன் மூலம், சேட பழமைவாதத்திற்கு கும் முயற்சிகளும், வேறு வகையான னகளில் நடைபெறு டிகிறது. அதனால் ள் இலக்கியம் சிம்ம இருக்கும்.
bioliniolin II GTJ Giggaarinijo,
மத்திய மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஜோசப் அவர்களுக்கு,
மத்திய மாகாண தமிழ்த் தினப் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையே இக்கடிதத்தை எழுதத் தூண்டியது. வழமையாக வருகின்ற ரோசத்துடன் இதனை வாசிக்காது மிக நிதானமாய் தாங்கள் வாசிக்க வேண்டும் என்பதே எனது பணிவான விருப்பம்
கடந்த 07-09-2002 அன்று மத்திய மாகாண தமிழ் தினப் போட்டி கண்டி கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில்நடைபெற்றது. நாடகம், வில்லுப்பாட்டு ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்கும் பங்கு பற்றுநர்களோடு இருநூறுக்கும் அதிகமானோர் சமூகந் தந்திருந்தனர். இவர்களுக்கு ஒப்பனை செய்யவும் உடை உடுத்தவும் ஒரு மண்டபத்தை மட்டுமே ஒதுக்கி இருந்தமையால் கொண்டு வந்த பொருட்களைக்கூட வைக்க இடமில்லாது திண்டாடியதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். துரைமனோகரன் தலைமையிலான மூவரடங்கிய குழு நாடகப் போட்டிக்கான நடுவர் குழுவாக இருந்தது. பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடகம் பின் தள்ளப்பட்டு எதிர்பாராத ஒரு நாடகத்திற்கு முதலாம் இடம் வழங்கப்பட்டமை முழுமையான பக்கச்சார்பான நடவடிக்கை என அறிந்த ஆசிரியர்கள் சிலர் துண்ரமனோகரனிடம் முடிவு தொடர்பான தமது கருத்தினை தெரிவித்தனர். அவரிடம் கேள்வி கேட்கக் கூடாது உங்களுக்கு உரிமை இல்லை என சத்தம் போட்டீர்கள். ஒரு ஆசிரியரைப் பார்த்து நீங்கள் வா போ என ஆராதித்தமையால் பிற ஆசிரியர்கள் ஆத்திரம் கொண்டனர். "ஒருவரிடம் இந்த இடத்திலிருந்து என் வேலையைச் செய்துபார் உனக்கெல்லாம் கஸ்டம் விளங்கும்" என நீங்கள் கூற ஒரு நாள் அந்த இடத்திற்கு வருவோம்" என அவர் கூற உங்கள் முகம் போன போக்கைப்பார்த்து நான் பரிதாபப்பட்டேன். நுவரெலியா மாவட்ட கோட்டமட்ட தமிழ் நிலைப் போட்டியொன்றிற்குமுடிவினை நடுவர் குழு அறிவித்து விட்டனர். அதில் இரண்டு நடுவர்கள் ஒரு மாணவிக்கு கூடுதலான புள்ளியை வழங்கியிருந்தனர். முடிவின்படி அவரே முதலாம் இடத்திற்கு வந்திருக்க வேண்டும். மாறாக காரியாலயத்தில் இருந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டபோது முடிவு இன்னொருவருக்கு மாற்றஞ் செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்த இருவரும் காரியாலய முடிவு கண்டு வேதனைப்பட்டனர். எனக்கு பழிவாங்கப்பட்ட மாணவியையும் பாடசாலையையும் தெரியும். இந்த போட்டியை ஒழுங்கு செய்து தவறான முடிவை வழங்கிய அதிகாரிகளையும் பொறுப்பானவர்களையும் தெரியும். இத்தகைய செயலை செய்பவர்களுக்கு எதிராக பேசக்கூடாது என்கிறது உங்களது திணைக்கள |bნშიI—(Up6ნიID. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவே இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன. மாறாக மாகாணப் போட்டிகளுக்கு நடுவர்களாக வழமையாகவே கண்டியை சூழவுள்ளவர்களையே நியமித்து விடுவதால் அவர்கள் கண்டியிலுள்ள ஜனரஞ்சக பாடசாலைகளுக்கு சார்பான தீர்ப்பினை வழங்கி விடுகின்ற உண்மையை கண்டியிலுள்ள நேர்மையான பாடசாலை அதிபர்களே ஒப்புக் கொள்கின்றனர். நீங்கள் அழைத்து வந்தீர்கள் என்பதற்காக துரைமனோகரனிடம் கேள்வி கேட்கக் கூடாது என் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டால் பண்பற்றவன் என உடனே பட்டம் தந்து விடுவீர்கள்
நடுவர் குழுவால் 1ம் இடம் வழங்கப்பட்ட பாடசாலையைப் போல வசதிப்
படைத்தவர்களின் பிள்ளைகள் படிக்கும் பாடசாலை எங்களது அவ எங்களது LITL-FITGO)6). LDUST 2-LIJ 6. இன்றி வறுமையால் வாடும் = ட்ட
தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் ஒரு சாதாரண டான
மாணவர்களை பயிற்றுவிப்பதும் அங்கு அழைத்து வருவதும் இலகுவான விடை வெகு சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் மத்தியில் பிள்ளைகளை அழைத்து வருகின்றவர்களைப் பார்த்து நீங்கள் பேசுகின்ற மொழி வழக்கு வெறுப்பினை ஏற்படுத்துகின்றது. இதிலும் பக்கச்சார்பான தீர்ப்புக்களைக் கண்டு கோபமும் வருகின்றது. பாரதியின் ரெளத்திரம் பழகு என்பதற்கு என்ன அர்த்தம்? அநியாயம் நடக்கும் போதும் பார்த்துக்கொண்டிரு என்பதா இல்லை தார்மீகக் கோபங் கொள் என்பதா? உங்களிடம் கேள்வி கேட்பவர்கள் உங்களது கட்டளைகளுக்கு பணியாதவர்கள் உங்களது சிந்தனைக்கு மாற்று சிந்தனை கொண்டோர் இன்னும். இவ்வாறு ஏதேனும் ஒரு வகையினர் உங்களது முடிவுப்படி பண்பாடற்றவர்களாகின்றனர். மத்திய மாகாணத்தின் சில கல்வி அதிகாரிகள் மீது கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கையாடியதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளதே. அவர்கள் usovirurt LT60,T6) JJ96TTT2 கடந்த வருடம் நுவரேலியா திருத்துவக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு சமூகமளித்த ஆசிரியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டமைக்காக முத்திரையில் ஒப்பம் பெறப்பட்டு பின் பணம் வழங்கப்படும் எனக் கூறி வழங்காது விட்டார்களே அவர்கள் யார்? ஆசிரியர்கள் பயிற்சி பெறும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் பணம் ரகசியமாய் கையகப்படுத்திக் கொள்பவராக நம்பத்தகுந்தவர்கள் கூறுகிறார்களே நிதி மோசடி செய்யும் அவர்கள் யார்? மத்திய மாகாணத்தில் சில பாடசாலைகளிலுமுள்ள அதிபர்கள் ஒதுக்கப்பட்ட பணத்தையும் பாடசாலை பொருட்களையும் கையாடுவதாக கதைகள் நூறு உண்டு. அவர்கள் யார்? வெளிச்சம் வெளியே இல்லை எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் பரிசு வழங்கப்படவில்லையே; அதனை தடுத்து நிறுத்தியவர்கள் யார்? லட்சக்கணக்கான ரூபாய் பணத்தில் தரமில்லாப் பொருட்களை பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு மிகுதிப் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்களே அவர்கள் யார்? ஒருவரிடம் ஒருவரைப் பற்றி பைத்தியக்காரன் என்று கூறிவிட்டு உங்களிடம் கதை கேட்டவரை இன்னொருவரிடம் பைத்தியக்காரன் என்பீர்களே நீங்கள் யார்? இடமாற்றம் பதவி உயர்வு வழங்குவதில் சாதி கட்சி பிரதேசம் பார்க்கும் உங்களுக்கு மேலுள்ளவர்களினதும் உங்களதும் அதிகாரத்திற்கு பெயரென்ன? தன்மதி அதிகாரமா? மலையகத்தின் வரலாறு எங்களுக்கும் தெரியும் நாடகம் பற்றியும் இலக்கியம் பற்றியும் பல்கலைக் கழகங்களுக்கு வெளியிலுள்ளவர்கள் சாதித்தவை அதிகம் பேராசிரியர் மூக்கையா தோட்டங்களை தனியார்மயமாக்கினால் மக்களுக்கு விடிவு கிட்டும் என வீரகேசரியில் கட்டுரை எழுதினார் உரிய சன்மானமும் பெற்றிருப்பார் இன்று சம்பள உயர்வுக்காக தொழிற்சங்கத் தலைவர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்ருக்கிறார்கள். மூக்கையா கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராவார். புத்திஜீவிகளின் கைங்கரியம் பற்றி வரலாற்றில் இருந்து படித்தறிய வேண்டும். இதற்கு துரைமனோகரன் விதிவிலக்கென்று நீங்கள் கூறினால் நாங்கள் நம்பவா? இல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் முடிவு தவறானதாகா எனக் கூறும் உங்கள் முடிவுதான முடிவெனர் றால் இனவாத பிரதேச வாத கலாநிதிகள் பேராசிரியர்கள்எல்லோரும் சான்றோர்களாகி விடமாட்டார்களா? முதலில் ஆசிரியர்களின் பிரச்சினைகளை அமைதியாகக் கேட்பது பின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது என்றில்லாமல் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு போல அதிகாரம் இருக்கின்றதென்பதற்காக எல்லோரையும் திட்டித் தீர்ப்பது எவ்வகையில் சரியானதாகும்.
தொடர்ச்சி 11ம் பக்கம்.

Page 5
ஒக்ரோபர் 2002
சுற்றும5
is a LDf1 Lg கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி.
கொழும்பு 11. இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757
சமாதான சூழல் குலையக் கூடாது
ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறார். அவரின் பொதுசன ஐக்கிய முன்னணியும் சமாதான பேச்சுவார்த்தைக்கு எதிராகவே இருந்து வருகிறது. அவர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தாலோ கலைத்தாலோ தற்போது தொடங்கப்பட்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர முடியாமல் போகலாம். அதனால் அவரின் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது நியாயமாகத் தோன்றலாம். நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தையின் விளைவாக வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த இணக்கம் காணப்பட்டால் 1978 அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்ட ஏற்பாடுகளுக்கமைய அவ்விடைக்கால நிர்வாகத்தை ஜனாதிபதியே பிரகடனம் செய்ய வேண்டும் அந் நிர்வாகத்திற்கு தேவையான நிதியை ஜனாதிபதியே ஒதுக்க வேண்டும். அத்துடன் அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் வடக்கு-கிழக்கு புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு அவரின் ஒப்புதல் அவசியமாகும். இவ்வதிகாரங்கள் அனைத்தையும் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. தேர்தல் நடைபெற்று ஒரு வருடமாகிவிட்டால் எந்நேரமும் பாராளுமன்றத்தை எவ்வித காரணமுமின்றி கலைக்கும் அதிகாரமும் அமைச்சரவையை தனக்கு வேண்டியவாறு நடத்தும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அவரின் அதிகாரங்களை பறிக்கும் நோக்கத்திலேயே 19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐதே.மு. அரசாங்கம் கூறுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வாக்களித்தால்தான் அத் திருத்தத்தை சட்டமாக்க முடியும் அதாவது 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் அச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் அதற்காக பொதுசன ஐக்கிய முன்னணியிலிருந்து 20 உறுப்பினர்களை அத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய ஐதே மு. தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் இச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க நினைப்பவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி மனச்சாட்சிப்படி வாக்களிக்கலாம் என்ற ஏற்பாடும் அதில் இருக்கிறது. அதாவது அச் சட்டமூலத்திற்கு வாக்களிக்க கூடாதென பொதுசன ஐக்கிய முன்னணி முடிவெடுத்திருந்த போதும் அம்முடிவுக்கு மாறாக அதன் எம்பிக்கள் வாக்களிக்கலாம். அவ்வாறு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக
அக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என்பதே
அதன் பொருளாகும் நிறைவேற்று அதிகாரங்கள் எல்லாமே மக்கள் நலனுக்கு எதிரானவையே அதில் ஒரு அதிகாரம் நல்லது என்றும் இன்னொரு அதிகாரம் கூடாது என்றும் பகுப்பாய்வதற்கில்லை சமாதான நடவடிக்கைகளை தடையேதுமில்லாது முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக அவ்அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் அதனால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சகல நிறைவேற்று அதிகாரங்களும் பறிக்கப்பட வேண்டும் ஐதே மு அரசாங்கம் தனது 6 வருட பாராளுமன்ற ஆட்சிக் காலத்தை உறுதி செய்து கொள்வதே அதன் அடிப்படை நோக்கமாகும். ஐ.தே. மு. அரசாங்கம் அதனை பிரதான நோக்கமாக் கொண்டே 19வது திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது. அத்துடன் அமைச்சரவையை ஜனாதிபதி கட்டுப்படுத்தாமல் இருந்தால் போதும் என்பதும் ஐதே மு. அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டுமாயின் சமாதான நடவடிக்கை கள் தொடர்ந்து எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்காக பொதுசன ஐக்கிய முன்னனியைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் ஐதே முவின் பாராளுமன்றமும் ஒத்துச் செயற்பட வேண்டியது அவசியம் 19வது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் மூலம் ஜனாதிபதியா ஐதே முவின் பாராளுமன்றமா என்ற பலப்பரீட்சை தொடக்கப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் கலைக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி 19வது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி செயலிழக்க வைக்கலாம். அதாவது ஒக்டோபர் நடுப்பகுதியில் அத் திருத்தச் சட்டம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் போது பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் டிசெம்பர் மாதத்துடன் இப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமாகி விடுமாதலால் டிசெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து விடலாம். அதன் பின்னர் இன்னொரு தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பும் எம்பிக்களுக்கு மட்டுமே மனச்சாட்சிப்படி வாக்களிக்க முடியும் 19வது திருத்தச் சட்டத்திற்கு மட்டுமே எம்பிக்களுக்கு மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் உரிமை இருக்கும் அதில் கட்சியின் முடிவுக்கு மாறாக பொதுசன ஐக்கிய முன்னணி எம்பிக்களை வாக்களிக்கத் தூண்டுவதே அதன் நோக்கமாகும். இத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது என்ற நோக்கம் நிறைவேற்றப்படலாம். அதைத்தவிர ஜனாதிபதியின் ஏனைய நிறைவேற்று அதிகாரங்கள் அப்படியே இருக்கும் அவற்றை சமாதான முயற்சிகளை தடுக்கவும் பிரயோகிக்கலாம். அவற்றைப் பற்றியெல்லாம் கவனத்தில் எடுக்காமல் ஐ.தே.முயின் பாராளுமன்ற ஆட்சிக் காலத்தை உறுதி செய்து கொள்ளவே இந்த 19வது திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதுவும் பொதுசன ஐக்கிய முன்னணியின் 20 எம்பிக்கள் திருத்தத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி சந்திரிகாவை ஓரங்கட்டுவதற்காகவும் ஐ.தே.மு.யின் இயலாமைகள் அனைத்தையும் ஜனாதிபதியின் மீது சாட்டுவதுமாகவும் இருக்கலாம். ஜனாதிபதிக்கு ஆத்திரமூட்டி அவரது நிறைவேற்று அதிகாரங்களை குறிப்பாக பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதையும் கலைப்பதை செய்யத்தூண்டி அதன் விளைவுகளுக்கு பின்னால் ஐதேமுயின் இயலாமைகளை மறைத்துக் கொள்வது பிரதான நோக்கமாக இருக்கலாம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு நிலைப்பாடு இருக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலைமைட் ஜனாதிபதியின் அதிகாரங்களை பறிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை அரசியல் யாப்பு நெருக்கடி வலுவடைந்து சமாதான சூழ்நிலையும் பேச்சுவா = குழப்பமடைந்து கொள்ளக் கூடாது என்பதே முக்கிட
sabaPfafr 5)
கடந்த பத்தொன் யுத்தத்தின் மூலம் தாரம் சீர்குலைந் கொண்டது என்னு தொன்றாகும். ஆ நாணயத்தின் ஒரு யாகும். அதன் ம பொருளாதாரத்தை தாரமாக மாற்றியை தன் விளைவுமாகும் திறந்த பொருளா யொன்று வளர்ப்பத ut"06 வந்துள்ளன
umsal sırt TTLDeLore இதன் சூத்திரத திட்டமிட்டு செ ஜே.ஆர்.ஜெயவர்த்த6 இலகுவாகவே மற 1977ல் பதவிக்கு வந் அன்று கிடைத்திரு பெரும்பான்மைப்
பலத்தைக் கொண்டு அனைத்து அழிவு
களுககு Ե | | | Ի | Ե. ԾԾ՝ களையும் உருவாக் அதற்கு ஐக்கிய ே அதனோடு இணைந் முஸ்லீம் தலைவர் வழங்கிக் கொண தலைமைகளுக்கு அடுத் தடுத்து ெ போதிலும் வர்க்க நீ ஐக்கிய தேசியக் கட் யே சுற்றிச் சுற்றி
தொடர்ச்சிதான் இன்
தமிழர்களுக்கு எ மீண்டும் இனவன்மு யுத்தத்திற்கான புெ நெருப்பாக எரிய ஜே.ஆர்.ரும் ஐச கட்சியினரும் என ஏற்கனவே தெளி வைத்திருக்கிறது.
பகுதியில் நான்கு இ ஆயுதப் படைகள் - குணி டர்கள் மூல கொண்டனர். அதன் ராணுவ ஒடுக்கு யுத்தமாக வளர்த்து
1978ல் புதிய அர நடைமுறைக்கு ெ தனர் னைத் தாே ஜனாதிபதியாக்கிக் ெ மிகப் பெரும் நெருக்கடிக்கும் உ நிறைவேற்று அதிக ஜனாதிபதி முறைை அதிகாரத்திற்கும் கொள்ள முடிந்த அதிகாரங்களைப் ப மக்களுக்கு எதி முன்னெடுக்கப்பட்ட அதற்குச் சமாந்த பொருளாதாரக் நடைமுறைப்படுத்த வசதிகள் வழங்கும் ( கதவுகள் திறந்து அன்றுவரை இருந்து கள் தடைகள் யாவும் அந்நியப் பொருட தடையற்ற சந்தைய பட்டது. தேசிய பெ அடிப்படையாக இரு விவசாய கைத்தொ யாவும் செத்து மடி உற்பத்திக்குப் பதி பொருட்களின் நு 9TL-L-LJUL-L-9)]
உலக வங்கி சர்வதே ஆகியன திட்டமி ஆலோசனைகளும் அப்படியே பின்பற்றப் பல்தேசியக் கம்பெனி உற்பத்திகளும் 9|ഞ്ഞ് 5 ഞെകൃL|ഥ பொருளாதாரக் கொ மூலம் உறிஞ்சிக் கெ அமைத்துக் கொ
 
 
 
 
 
 
 

jasfurfulDILili
பது வருடகால ாட்டின் பொருளா து நாசமடைந்து கணிப்பு சரியான னால் இவ்விடயம்
பக்கம் மட்டுமே லுபக்கம் நாட்டின் திறந்த பொருளா மத்துக் கொண்ட எனவே யுத்தமும் ாரமும் ஒன்றை ற்கு பயன்படுத்தப் என்பதே முழுமை
ரியாக இருந்து பல படுத்தியவர் ா என்பதைப் பலர் து விடுகின்றனர். த ஜேஆர் தனக்கு ந்த ஆறில் ஐந்து பாராளுமன்றப் செய்ய வேண்டிய கரமான வேலை ளயும் நடைமுறை கிக் கொண்டார். தசியக் கட்சியும் து நின்ற மலையக, களும் ஒப்புதல் டனர். தமிழ்த் எதிராக ஜே.ஆர். சயல்பட்டிருந்த 606) TD 600TLDT.g. சியின் காலடிகளை வந்தனர். அதன் |றும் தொடர்கிறது.
திராக மீண்டும் றைகளை நடாத்தி ாறிகளைப் பெரு வைத்தவர்கள் கிய தேசியக பதை வரலாறு வாகப் பதிந்து 1977-83 gate) னவன்முறைகளை இனவாதக் ம் நடாத்திக் பின் 83ல் இருந்து முறையை ஏவி நின்றனர்.
Flu6ó urTÚLloo).6öT காணிடு வந்து *ன ஜே.ஆர். காண்டார். இன்று சர்ச் சைக்கும் ள்ளாகி நிற்கும் ாரங் கொண்ட ய பாராளுமன்ற மேலாக நிறுவிக் து. அத்தகைய பண்படுத்தி தமிழ் ரான யுத்தம் து. அதேவேளை ரமாக திறந்த Og, Test song, on LL. சகல வாய்ப்பு முகமாக நாட்டின் GolL LLJ LJL L gooT. வந்த கட்டுப்பாடு தூக்கி வீசப்பட்டு களினர் தங்கு க நாடு மாற்றப் ாருளாதாரத்தின் துவந்த உள்ளுர் ல் உற்பத்திகள் L ESLÜLILLGOT. லாக அந்நியப் கர்வுக்கே வழி
நாணய நிதியம் ட்டு வழங்கிய ழிகாட்டல்களும் பட்டன. அந்நிய களும் அவற்றின் து வளங்கள் றந்த தாராள ΠTOO)5 OTOOTL1560T ள்வதற்கு களம் நிக்கப்பட்டது.
குறிப்பாக நமது பெறுமதிமிக்க மனித வளம் பல்தேசியக் கம்பெனிகளுக்கு உள்நாட்டிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் மிக மலிந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. நமது உடல் உழைப்பாளர்களும் மூளை உழைப் பாளர்களும் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லத் தொடங்கினர்
அதேவேளை யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு அதன் மறைவில் மக்களது கவனம் திசை திருப்பி வைக்கப்பட்டது வேலை நிறுத்தங்களும் தொழிற்சங்க நடவடிக் கைகளும் ஒடுக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள், அரசாங்க ஊழியர்கள் 1980ம் ஆண்டில் பல்லாயிரக் கணக்கில் பழிவாங்கப்பட்டு
வெகுஜனன்
நடுவீதியில் விடப்பட்டனர். இவை யாவும் திறந்த பொருளாதாரக் கொள்கை யையும் தனியார் மயத்தையும் நடை முறைப்படுத்திக் கொள்வதற்கேயாகும். 1977ன் தேர்தல் வாக்குறுதியாக ஜே.ஆர் எட்டு இறாத்தல் உணவு தருவேன் எனக் கூறியிருந்தார். பதவிக்கு வந்து திறந்த பொருளா தாரத்தின் கீழ் அந்நியப் பொருட்கள் வந்து குவிந்ததும் அதே ஜே.ஆர். கூறினார் எட்டு இறாத்தல் மட்டுமல்ல எண்பது இறாத்தல்கள் வாங்கக் கூடிய அளவுக்கு தாராளமாகச் சந்தையில் பொருட்கள் உண்டு எவரும் வாங்கிக் கொள்ளலாம் என்றார். ஆனால் மக்களிடம் அரை இறாத்தல் தானும் வாங்கக் கூடிய அளவுக்கு சக்தி இருக்கவில்லை. இது திறந்த பொருளா தாரத்திற்கு ஆரம்ப உதாரணமாகும்
ஏகாதிபத்திய உலக மயமாதலின் கீழ் மூன்றாம் உலக நாடுகளின் தேசிய உற்பத்தி, தேசிய பொருளாதாரம் தேசியக் கல்வி தேசிய கலாச்சாரம்
வடக்கு திழுத்தில் இதுவரை கால்
பதிக்காது இருந்து
வந்த தனியார் தம்மனிதரும் பல்தேசிய நிறுவனங்களும் நில நீர் கடல் 22 JAMIIBIS 25 GODAMYa கொள்ளையிடத்
தயாராகிவருகின்றன.
போன்ற சகலவற்றையும் உடைத்து நாசமாக்கி அந் நாடுகளின் வளங் களைக் கொள்ளையிட்டுச் செல்வதே ஏகாதிபத்தியத்தின் மூல நோக்காகும். அதற்கான ஏகாதிபத்திய சார்பு அரசியல் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமா கின்றது. இவற்றை சாத்தியமாக்கு வதற்குத் தடையாக மக்கள் இருந்து விடக் கூடாது எனபதை முனர் உணர்ந்தே உள்நாட்டு யுத்தங்களில் அவர்களின் கவனங்களைத் திருப்பி விடுகிறார்கள். இதனை ஏகாதிபத்திய சக்திகளும் அவர்களது உள்ளுர் ஆளும் வர் க்க அடி வருடிகளும் இணைந்து நின்று செயலாக்கி வந்துள்ள வரலாறு தான் கடந்த கால் நூற் றாணிடு கால இலங்கை வரலாறாகக் காணப்படுகின்றது.
இன்று மேற்கூறிய நிலைகளில் அவர்களுக்கு மேலும் மாற்றங்கள் தேவைப் படுகினறன. யுத்தமும் பொருளாதாரக் கொள்கையும்-தனியார்
மயமும் இதுவரை சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இப்போது யுத்தத்தினர் தேவை முடிவடைந்து விட்டது. அவர்களது பொருளாதார நிலை நிறுத்தம் உறுதியாக்கப்பட்டு
விட்டது. மக்கள் யுத்தத் தாலி களைப்படைந்து காணப்படுகின்றனர். அவர்களிடம் °-GTú山T° ஏகாதிபத்தியத் திட்டங்களை எதிர்த்துப் போராடக் கூடிய வலிமை இல்லை. எங்கும் பொருளாதார நெருக்கடி விலை உயர்வுகள் வாழ்க்கைச் சுமை சம்பள உயர்வு இல்லாமை போன்ற வற்றால் விரக்தியும் வெறுப்பும் அடைந்து நிற்கின்றனர். இவற்றுக்கு திறந்த பொருளாதாரக் கொள்கையும் தனியார் மயமும் தான் காரணம் என்பது மறைக்கப்பட்டு தனியே யுத்தத்தை மட்டும் காரண காரியமாகப் பேசுகிறார்கள் ஒரு பகுதியை மறைத்து மறு பகுதியையே காட்டி நிற்கின்றனர்.
எனவே யுத்தம் நிறுத்தப் பட்டு சமாதானம் வந்தால் சகல பொருளா தார நலிவுகளும் நாசங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என்ற பரப்புரை சகல ஊடகங்களிலும் உரத்துக் கூறப்படுகின்றது. ஆனால் சமாதானத் தின் மூலம் என்ன நடைபெற உள்ளன என்பதே கவனத்திற்குரியதாகும். தற்போதைய சமாதான சூழலில் ஒரு விடயம் பலத்த விளம்பரத்தைப் பெற்று நிற்கிறது. அது தனியார் மயமாக்கலைத் துரிதப்படுத்தி எஞ்சி நிற்கும் அரசாங்க பொதுத் துறைகளை தனியார் வசம் ஒப்படைத்துக் கொள்வதேயாகும்.
வடக்கு கிழக்கில் சமாதான சூழலில் ஊடாக தனியார் கம்பெனிகளும் பல தேசிய நிறுவனங்களும் தமது முதலீடுகளைக் கொண்டு செல்லத் தயாராகி வருகின்றன. அங்குள்ள நில நீர் கடல் வளங்களைக் கொள்ளையிட அவை திட்டமிட்டு நிற்கின்றன. அவ்வாறே அங்குள்ள மனித உழைப்பை மிகக் குறைந்த ஊதியத்தில் திருடிக் கொள்ளவும் தயாராகி வருகின்றன.
அதேவேளை இலங்கயிைல் இதுவரை அரசாங்க பொதுத் துறைகளாக இருந்து வந்த பிரதான வங்கிகள் தபால், பெற்றோலியம், புகையிரதப் போக்குவரத்து மின்சாரம், சுகாதாரம் கல்வி போன்றன விரைவான தனியார் மயத்தைப் பெற உள்ளன. இவற்றை மிகவும் நாகரீகமான வார்த்தைகளில் பொருளாதார மறு சீரமைப்பு முகாமைத்துவ சீர்திருத்தம், ஊழலற்ற நிர்வாகம், விரயமற்ற நடைமுறை மக்களுக்கு அர்ப்பணிப்புடனான சேவைஎன்றெல்லாம் விளம்பரங்களில் ஒதப்படுகின்றன.
இவற்றையெல்லாம் மேலேழுந்த வண்ணம் நோக்காது கடந்த கால் நூற்றாண்டு காலத்தின் தொடர் நிகழ்வுகளோடும் திட்டங்களோடும் நடைமுறையாக கங் களோடும் பொருத்திப் பார்க்கின்ற போதே முழுமையான விடயம் வெளிப்படை யாகின்றது. இதுவரை யுத்தத்தின் மூலம் திறந்த தாராள பொருளாதாரம் தனியார் மயம் என்பவற்றை செயலாக் கிக் கொண்டார்கள். இப்போது சமாதானத்தினூடாக எஞ்சியுள்ள பொதுத் துறைகளைத் தனியார் மயப்படுத்தப் போகிறார்கள். அத்துடன் இதுவரை தனியார் மயம் கால பதிக்காத வடக்கு-கிழக்கில் புனரமைப்பு புனர்வாழ்வு பொரளாதார அபிவிருத்தி என்பவற்றினூடாக பெரும் சுரண்டல் களம் திறக்கப்படப் போகின்றது. வடக்கு-கிழக்கு அழிந்துள்ள சூழலைப் பயன்படுத்தி எதிர்ப்புகள் எழ முடியாத இக்கட்டான நிலைக் கூடாக தனியார் மயம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் உடனடியாக இல்லாதுவிடினும் வடக்கு-கிழக்கு மக்கள் தனியார் மயத்தினர் எதிர் விளைவுகளை விரைவாக உணர்ந்து கொள்ளவே செய்வர். அப்போது எதிர்ப்பு பரந்து வலிமை பெறவே செய்யும்

Page 6
g
வாந்துப் பேச்சுவார்த்தைகளின் முதற்கட்ட முடிவுகள் வரவேற்கத்தக்க முறையில் அமைந்துள்ளதாகவே ஜேவிபி. தவிர்ந்த அனைத்து முக்கிய அரசியற் கட்சிகளும் கூறுகின்றன. விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகள் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வை ஏற்கத் தயாரென்றும் தமது பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடத் தயாரென்றும் கூறியுள்ளது யாரும் எதிர்பார்த்திருக்கக் கூடியதே எனினும் அது இவ்வளவு விரைவில் நிகழும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
மறுபுறம் அரசாங்கத் தரப்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னரே பேச முடியும் என்ற நிலைப்பாட்டைப் புறமொதுக்கியுள்ளதாகப் பகிரங்கமாகக் கூறியுள்ளதும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
இவற்றிடையே கூத்துக்கு நடுவே கோமாளி போல அமெரிக்க அரசாங்கம் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கலாம் என்றும் அமெரிக்க அரசாங்கத் தரப்பில் அதிகார பூர்வமற்ற அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா வின் உற்சாகப்படுத்தலின் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் நோக்கிலான ஒரு புலுடாவேயொழிய வேறு எதுவு மில்லை. ஏனெனில் சமாதான பேச்சுக் கான முடிவை விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் ஆசி கிடைக்கும் முன்னரே (இரண்டு ஆண்டுகட்கு முன்னரே) எடுத்துள்ளனர். உண்மையில் மிகவும் குறிப்பிடத்தக்க வெளியார் பங்களிப்பு ஏதெனில் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண வேலைகளைத் தொடங்கப் பேச் சுவார்த்தைகளில் மேலும் முன்னேற்றம் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்ற நோர்வீஜியப் பேச்சாளரது பரிந்துரையே தான்.
மேற் குறிப்பிட்டவற்றின் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி இனிக் கவனிப்போம்
விடுதலைப் புலிகள் தனி நாட்டுக் கோரி க்கையைக் கைவிட்டது தங்களுடைய நிலைப்பாட்டையே விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொண்டு விட்டதையே குறிக்கிறது என்று சொல்வதற்கான அத்திவாரத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்கனவே இட்டாயிற்று. இது போலவே முன்பு பிரிவினை பேசிப் பத்துப் பதினைந்து வருடங்களாக ஒரு அரசாங்கத்துக்கோ அல்லது இன் னொரு அரசாங்கத்துக்கோ ஆதரவு கொடுப்பதன் மூலம் தம் வசதியான இருப்பை உறுதிப்படுத்திக் கொண்ட
தீர்வு பற்றிய
முன்னாள் போராட்ட இயக்கத் தலைமைகளும் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையையே விடுதலைப் புலிகளும் தேர்ந்தெடுத்துள்ளதாகப் பெருமைப்
கருத்திற் ெ விடுதலைக் கூ விடுதலை இ இயலாமை க Glgntercong, conLLILL
பட்டுக் கொள்ள முயலலாம். எனினும்
99 LJU6 ONLLUT 60T சில வேறுபாடு 9560)6IT DITLD கவனித்தாக வேண்டும்.
தமிழர் விடுதலைக் g, LLooth அந்தரங்க சுத்தியுடன் தமிழீழக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்பது ஒரு விடயம். அது
யூ என பி.யுடனர் ஒரு இரகசிய உடன்பாட்டைச் செய்து கொண்டே 1977 தேர்தலில் தனித் தமிழீழம் என்ற கோரிக் கையை முனர் வைத்துப் போட்டியிட்டது. அதன் பின் அதனால் தமிழ் மக்களின் மீது அரச அடக்குமுறை இனப்படுகொலை வரை வளர்வதையிட்டு எதுவுமே செய்ய முடியவில்லை.
முக்கிய இயக்கங்களில் விடுதலைப் புலிகள் போக யாவுமே தனித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கை விட்டது மட்டுமன்றி, இன ஒடுக்கு முறைப் போரில் சிங்களப் பேரினவாத அரசுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத் தவை. அதற்கும் மேலாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இந்த இயக்கங்களும் புலிகள் இயக்கத்தைக் கடுமையாக எதிர்த்ததுடன் இந்திய அரசாங்கத்துடன் வெவ்வேறு அளவு களில் ஒத்துழைத்து வந்தவையாகும். அத்தோடு, இன்றுவரை அமெரிக்கா வையோ இந்தியாவையோ தமிழர் நலன் கட்கு விரோதமான எந்தக் காரி யத்திற்கும் கண்டிக்க மறுத்து வருபவை.
விடுதலைப் புலிகள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டமை, போராட்ட மூலம் ஒரு நியாயமான தீர்வுக்கான வாய்ப்பு கைக்கெட்டக் கூடிய நிலையிலேயே என்பதைக்
கைகழுவி விட்ட தமிழீழ கோரிக் துடன் விடுதை பாட்டை ஒப்பிட தெளிவாகும்.
e sot Golduih (36) நிராகரித்துத் போராட்டத்தின் B) If 60) LD60) LL. g. சுயநிர்ணய முய
பாரம்பரியப் பிரே என்ற விடயத்தி ஆண டுகளாக உறுதியாகவும் சக்தி தமிழர் ந LDT.g. GSL (C6). இலங்கை கம்யூ 6T 50া (up 6তা L| ৪ ஜனநாயகக் கட அவர்கள் விடுதன் கட்சியினர் சுய போர் நிறுத்தம், அமைதியான முன் தீர்வு என ற
ஏற்றுள்ளதாகக்
விடுதலைப் பு
புரட்சிகர இயக்கமும் .
பொதுவாக, எந்த நாட்டினதும் புத்திஜீவிகள் எனப்படுகிறவர்கள் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பினராகவே இருக்கக் காணலாம். தொழிலாள விவசாயப் பின்னணியி லிருந்து உருவான புத்திஜீவிகள் கூடத் தமது அறிவு சார்ந்த தொழில் காரணமாக உயர் நிலைக்கு வந்து தமது பழைய வர்க்க அடையாளத்தை மறைக்க முயல்வதை நாம் காணலாம்.
சமூக ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமுதாயங் கள் அனைத்திலும் உழைக்காத சுரண்டும் வர்க்கம் உச்சத்திலும் உடல் உழைத்து நலியும் ஒரு சுரண்டப்படும் வர்க்கம் அடி நிலையிலும் இருக்கும் போது சமூக மேம்பாடு என்பது உடல் உழையாமையே என்ற கருத்து முழுச் சமூகத்தையும் பிடித்து விடுகிறது. இதன் விளைவாகப் புத்திஜீவிகள் எனப்படு வோர் நடுவே உடலால் உழைப்பைக் கேவலமாக நோக்குகிற ஒரு தன்மையை நாம் காணலாம். உடலால் உழைப்பை விட்டு ஒதுக்குவதால் சமூக மேம்பாடு பெறலாம் என்ற சிந்தனை, ஏகாதிபத்தியம் ஊக்குவிக்கிற நடுத்தர வர்க்கச் சிந்தனைப் போக்கிற்கு மிக உடன்பாடானது
மறுபுறம் மூன்றாமுலக நாடுகளின் சமூக விடுதலைக்குப் புத்திஜீவிகள் ஆற்றக்கூடிய பணிகள் பல உள்ளன.
கொலனிய யுகத்தினின்றே புத்திஜீவிகள்
பலர் இவ்வாறான பணிகளை ஆற்றியும் உள்ளனர். இதை இயலுமாக்கியது எது? தொழிலாளி வர்க்கத்தைச் சேராத மாக்ஸ், ஏங்கல்ஸ் இருவருமே தொழி லாளி வர்க்கத்தின் விடுதலைக் கான சிந்தனை மார்க்கத்தைக் கண்டறிந்து ஒரு புதிய உலக நோக்கை காட்டி நின்றனர். தொழிலாளி வர்க்கத் தைச் சேராத புத்திஜீவி லெனினால் அதை உலகளாவிய முறையில் மனித விடுத லைக்கான ஒரு நடைமுறை இயக்க மாக மேலும் வளர்க்க முடிந்தது. இந்தியா வின் அதி உன்னதமான விடுதலைப் போராளி பகத் சிங்கும் சீனாவின் ஜோ என்லாயும் புத்திஜீவிகள் தாம். இவர்க ளுடைய மனதில் பாட்டாளி வர்க்கச்
செய்து விட்டோம் பதிலளித்தாராம்.
9(D 9519 DT60T 2. படுகிறது.
ஒருவர் எந்த வ என்பதை விட அ6 நலன்களுடன் த கொள்கிறார் எ LDITOOTS).
புத்திஜீவிகளை அவர்கட்குக் கின 6)SilLLLIrbügg, 60)6ITLü
புரட்சிகர இயக்கத்தால் புத்திஜீவு புத்திஜீவிகளால் புரட்சிகர இயக் உதிரிப் புத்திஜீவிகள் சுயநலத்ை
சிந்தனையும் புரட்சியின் வித்துக்களும் வேர் விட்டுத் தழைத்தது எப்படி?
படித்த உயர் வர்க்கமான மண்டரின் வர்க்கத்தைச் சேர்ந்தவரான ஜோ என்லாயிடம் தன்னுடைய விவசாயி வர்க்கப் பின்னணி பற்றிப் பேசி மட்டந்தட்டக் குருஷ் சொவ் ஒரு முறை முயன்றாராம். அப்போது ஜோ என்லாய் அவரிடம் "தோழரே, நாம் இருவருமே நமது சொந்த வர்க்கங்கட்குத் துரோகம்
ஆராயவும் விவ வசதிகளும் கால சுழ உள்ள சமுத யும் பற்றி அறிய கின்றன. இதன் பாலானவர்கட்கு இளம் வயதிலும் அக்கறை ஏற்படுக
குறிப்பாக ஒரு நா திற்கு உட்பட்டுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பிக்கைகளும்
ான டால், தமிழர் ட்டணியும் முன்னாள் யக் கங்களும் தம் ாரணமாகவும் தமது ம் மக்கள் நலனையும்
போராட்டத்தை அவர்கள் நியாயமானதென ஏற்றார்கள். அதை விமர்சிக்க வேண்டிய இடங்களில் விமர்சித்த போதும் அடிப்படையில் அது சரியானது என்பதை அவர்கள்
மறுக்கவில்லை. புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் எனக் 9പDഖിബ്ലെ, அது போக, தேசிய இன ஒடுக்கலின் கீழ் நாட்டின் கடந்த கால அரசியல் நிலவரங்களையும் 1976ல் தமிழர்கள் மிகப்பெரிய அரசியற் கட்சி பிரிவினைக் ΘεEIT6ίΤοΟΥες σΟιL
ஏற்று அடுத்த
தன் காரணமாகவும் στη σε σημεί, στη σες5ι ι
ப் புலிகளின் நிலைப்
முடியாது என்பது
யே பிரிவினையை தமிழர் விடுதலைப் இலக்கு பிரிந்து போகும் உள்ளடக்குவதான தமிழர் வாழும்
சியல்நீருற
தசத்தில் சுயாட்சியும் ல் கடந்த இருபது த தெளிவாகவும் கூறி வந்துள்ள ஒரே டுவே உள்ள ஒரே fl6osfluLJgi, g,Lʻgf)LLIrT 6OT, னிஸ்ட் கட்சி (இடது) அறியப் பட்ட புதிய ட்சியாகும். எனினும் லைப் புலிகள், தங்கள் நிர்ணம், சுயாட்சி, பேச்சுவார்த்தை மறயிலான நியாயமான நிலைப் பாடுகளை கூற முற்படவில்லை. விகளின ஆயுதப்
த அடிப்படையில் தேர்தலில் நின்று வென்றதையும் விடுதலைப் புலிகள் ஒரு தமிழ்த் தேசிய அரசியல் நிறுவனம் என்பதையும் கருத்திற் கொள்ளும் போது அவர்களது கோரிக்கை பிரிவினைக் கோரிக்கை யாகவே எழுந்திருக்க முடியும் என்ற வரலாற்று யதார்த்தத்தையும் ஏற்கிறார்கள்.
இதனாலேயே விடுதலைப் புலிகள் தனி நாட்டுக் கோரிக்கையை ஒதுக்கி வைத்துச் சுயநிர்ணயத்தைக் கோரு வதை அவர்கள் தவறாகவே பிற தமிழ்த் தேசியவாதிகளது பின் வாங்கலுடனோ ஒப்பிட மறுக்கின்றனர். தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வுக்குச் சாதகமான நிலை மை யை உருவாக்கியது விடுதலைப் புலிகளின் தலைமையிலான தளராத ஆயுதப் போராட்டமே என்ற வரலாற்று உண்மையை எவருமே மறுக்க முடியாது. அது மட்டுமன்றி. எந்த அயற் குறுக்கீடு காரணமாகவும் எந்த விஷமத்தின் விளைவாகவும் அமைதியான தீர்வுக்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டு இலங்கை அரசாங்கம் பழைய இன ஒடுக்குமுறைக் கொள்கை யைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், தனிநாட்டுக் கோரிக் கையை முன்வைத்துப் போராடுகிற சூழல் ஏற்பட முடியும். அதற்கும் விடுதலைப் புலிகள் ஆயத்தமாகவே இருக்க வேண்டும்.
த்திஜீவிகளும்
" என்று உறைப்பாகப்
இந்தக் கதை மூலம் டன்ைமை உணர்த்தப்
baoa i
ர்க்கத்திற் பிறந்தவர் வர் எந்த வர்க்கத்தின் ன்னைப் பிணைத்துக் ன்பதுதான் முக்கிய
பொறுத்தவரை, டத்த கல்வி அறிவும் படித்து அறியவும்
சூழலிலோ, சமூக நெருக்கடிகளின் போதோ இளம் புத்திஜீவிகள் எளிதாக வே விடுதலை சார்ந்த சிந்தனை களாலும் கொடுமைகளை எதிர்த்துப்
போராடும் இலட்சியங்களாலும் ஈர்க்கப்படுகின்றனர். இவ்வாறு உருவாகும் ஈடுபாடு ஒருவரை
முற்போக்குச் சிந்தனையுள்ளவராகவோ சமூக விடுதலைக்கான போராளி யாகவோ வளர வழி வகுக்கலாம். அதே வேளை, ஒருவரது வர்க்கப் பின்னணி குறிப்பாக நடைமுறையில் உள்ள சமுதாய அமைப்பில் ஒருவர் எவ்வாறு தன்னை மேம்படுத்திக் கொள்வது என்ற அக்கறை மிகுந்த நடுத்தர வர்க்கப் பின்னணி இத்தகைய சமூக
விகள் வழிநடத்தப்பட வேண்டும். ங்கம் வழிநடத்தப்படக் கூடாது. தயே முதன்மைப்படுத்துவார்கள்.
ாதிக்கவும் உள்ள அவகாசமும் தம்மைச் ாயத்தையும் உலகை வாய்ப்பை அளிக் விளைவாகப் பெரும் மாணவப் பருவத்திலும் | ՑԵԼՔԼDIT 60T Ց Cւք Ց கிறது.
டு அந்நிய ஆதிக்கத் ள போதோ, போர்ச்
ஈடுபாட்டுக்கு எதிராக இயங்குகிறது. எனவே பெரும் பாலான இளம் புத்திஜீவிகள் நிலைப்பாடு குறுகிய கால நோக்கிலான தமது சொந்த நலனுக்கும் நீண்டகால நோக்குடைய சமூக நலன் சார்ந்த செயற்பாட்டுக்கும் நடுவே ஊசலாடுவது இயல்பானது.
ஒருவரை முற்போக்கான திசையில் தொடர்ந்தும் பயணஞ் செய்யவும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திற்
மேற்கூறிய நிலைமைகளின் கீழேயே விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டமை அமைதிக்கான ஒரு நல்லெண்னக் செயல் என்று கூற முடிகிறது. எனவே ஆயுதங்களைக் கீழே போடுவது என பது பேச் சுவார் த தைகட்கு அவசியமான முன் நிபந்தனையாகுமா என்ற கேள்வியை எழுப்பு முன், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகிவிட்டதா என்று கவனித்தாக வேண்டும். இன்னமும், 1983 முதல் வடக்கு-கிழக்கில் நிறுவப்பட்ட ராணுவத் தளங்கள் அப்படியே உள்ளன. நாட்டின் ஆயுதப்படைகளின் பெரும் பகுதி இன்னமும் வடக்கு-கிழக்கிலே நிலை கொண்டுள்ளது. அப் பிரதேச மக்களின் வழமையான வாழ்க்கை நிலை திரும்ப இயலாதபடி கடலிலும் தரையிலும் அரசின் ஆயுதப்படைகளின் நடமாட்டம் தடையாக உள்ளது. எந்த விதமாக வட அயர்லாந்திலிருந்து பிரித்தானியப் படைகள் வெளியேறாமல் ஐ.ஆர்.ஏ. தன் ஆயுதங்களைக் 9, 60) ബ് ഖg அசாத்தியமோ அவ்வாறே, இலங்கை அரசின் ஆயுதப்படைகள் வடக்குகிழக்கினின்று வெளியேறாமல் அல்லது போருக்கு முந்திய மட்டத்துக்குக் குறைக் கப்படாமல் விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களைக் கீழே போடுமாறு யாரும் வற்புறுத்த முடியாது.
எனவே தான். அரசாங்கத் தரப்பு இவ்விடயத்தில் எடுத்துள்ள முடிவு சரியானதும் நல்லெணி ணத்தை வெளிப்படுத்துவதுமாகிறது. இதையும் விடுதலைப் புலிகள் பிரிவினைக் கோரிக்கையை ஒதுக்கி வைத்ததையும் சேர்த்து நோக்கினால், இது தமிழ் மக்களின் சார்பில் நடந்த நியாயமான தளராத உறுதியான ஆயுதமேந்திய போராட்டத்தின் ஒரு வெற்றியே
6T60TGOT),
அமெரிக்கா தனது பங்கை வலியுறுத்து கிற நோக்கிற் செய்கிற பலவேறு காரியங்களையும் இந்திய அரசாங்கம் முன்பு நேரடியாகவும் இன்று மறைமுக மாகவும் சமாதானத் தீர்வுக்கு ஆப்பு வைக்க எடுக்கிற முயற்சிகளையும் பற்றி |uT○。 ==-ー- _T= ○○幸ー முடியாது இலங்கையின் பிரதமர் இரு நாடுகளையும் மகிழ்விக்க எடுக்கிற முயற்சிகள் இந்த நாட்டில் அமைதி ஏற்படுத்துவதைத் தடுக்காம லிருக்க தங்களுக்கு இலங்கையினர் இறைமையில் ஒரு பகுதியைத் தாரை வார்த்தாக வேண்டுமென்ற நிலைப் பாட்டுக்கு வழி செய்யப்பட்டது.
சனாதிபதியும் பொது சன முன்னணியும் தலைமையில் உள்ள பலரும் அவர்களை விட மோசமாக ஜே.வி.பி.யும் அமைதிக்
1 1 up Ug, glib LITTTTJ.J.
சிந்திக்கவும் செயற்படவும் இயலுமாக்கு வனவற்றுள் ஒருவரது சமூகச் செயற்பாடு தீர்மானகரமானது ஒருவர் பிறவியிலேயே முற்போக்காளராக இருப்பதில்லை. ஒருவர் சரிக்கும் தவறுக் கும் வேறுபாடு கண ட மாத்திரத்திலேயே சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. சரியான பாதையை ஏற்ற எவருமே சரியான பாதையிலேயே பயணத் தைத் தொடருவதும் இல்லை.
ஏனெனில், மனித வாழ்வு ஒற்றையடிப் பாதையல்ல. சமூக விருத்தியும் ஒற்றை யடிப் பாதையயல்ல. சமூக வாழ்விற் திரும்ப திரும்ப நெருக்கடிகள் வரு கின்றன. தனிமனித நெருக்கடிகளும் சமூக நெருக்கடிகளும் ஒருவரைத் திரும்பத் திரும்பச் சோதனைகட்கு உள்ளாக்குகின்றன. இங்கே ஒருவரை உறுதியாக நிற்க உதவுவது அவரது தனிப்பட்ட மன வலிமைக்கும் மேலாக, நடைமுறை அரசியலில் அவரது ஆழமான ஈடுபாடும் அயராத செயற் பாடுமே. அந்த அனுபவம் மட்டுமே செயலுக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவை வலுப்படுத்துகிறது. அது மட்டுமே தவறுகளைக் காணும் போது ஏற்கவும் திருத்தவும் போதுமான மனப்பக்குவத்தையும் நெஞ்சுறுதியையும் தருகிறது. அது மட்டுமே குழப்பத்தினூடு தெளிவைக் கண்டு முன்னோக்கிய பாதையில் வழி வடத்துகிறது.
இந்த நாட்டில் 1940கள் தொட்டு 1970கள் வரை உருவாகி வளர்ந்த முற்போக்குப் புத்திஜீவிகள் பலர் இன்று
11ம் பக்கம் பார்க்க.

Page 7
šByITLIñi 2002
தி
வீரகேசரி நிர்வாகத்தின் லாப நோக்கம் காரணமாக வீரகேசரி ஆசிரியப்டம் செய்திகளைத் துணிந்து வெளியிடத் தயங்கியே வந்தது. தமிழ் மக்களுடைய தேவைகளையோ உணர்வுகளையோ பிரதிபலிக்க ஒரு பத்திரிகை இல்லாத சூழ்நிலையிலேயே தினக்குரல் ஐந்தரை ஆண்டுகட்கு முன்பு உருவானது. முற்றிலும் வீரகேசரியிலிருந்து முறித்துக் கொண்டு வெளியேறிய ஒரு குழுவின ரால் வெகு விரைவிலேயே வீரகே சரிக்குச் சவாலான ஒரு நாளேடாக தினக்குரலை வளர்க்க முடிந்ததற்கு ஒரு சிலரது கடுமையான உழைப்பும் பத்திரிகைச் செய்திகள் பற்றிய பார்வை வீரகேசரியில் இருந்ததை விடச் சிறிது நியாயமானதாக இருந்ததுமே முக்கிய
காரணங்கள்
தமிழ் மக்களைப் பாதிக்கின்ற விடயங்கள் பற்றிய கூடிய கவனம் தினக்குரலில் காட்டப்பட்டதன் பின் விளைவாகவே வீரகேசரி, தனக்கு ஒரு தேசியவாத அடையாளத்தையும் தேட முன்வந்தது என்றால் மிகையாகாது. எனினும் தினக்குரலிற்கான ஆசிரிய வழிகாட்ட லோ நிர்வாகத்தின் நிலைப்பாடோ வெகுசனச் சார்பானது என்று யாரும் மயங்க இடமில்லை.
பத்திரிகைத் தொழிலை ஒரு தரும காரியமாக எந்தப் பத்திரிகை முதலாளி யும் கருதுவது இல்லை. அவ்வாறு நாம் எதிர் பார்ப்பதும் நியாயமில்லை. கொள்கைக்காகப் பத்திரிகை நடத்திய சில முதலாளிமாரை தேசிய விடுதலைப் போராட்டங்களின் போது கண்டிருக்கி றோம். அங்கே பத்திரிகை தேசியவாத அரசியலால் வழி நடத்தப்பட்டது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி கூட நாளேடுகளை நடத்தியிருக்கிறது. அது லாபத்துக்காகச் செய்கிற காரியமல்ல. தினக்குரல் கொள்கையால் வழி நடத்தப் படுகின்ற ஏடல்ல என்பது எல்லாரும் அறிந்த விடயமே. ஆனாலும் மக்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செய்திகளை யும் கட்டுரைகளையும் வெளியிட்டால் மட்டுமே பத்திரிகை நன்கு விற்பனை யாகும் என்பதையும் வீரகேசரியுடன் போட்டி போடுவது என்றால் வீரகேசரியி லிருந்தும் வித்தியாசமான முறையில் பத்திரிகை நடத்த வேண்டும் என்பது தினக்குரல் முதலீட்டாளர்களுக்கு நன்கு தெரியும்.
மிகவும் பாடுபட்டுப் பத்திரிகையை வளர்த்தெடுக்கிற போது ஒட்டாமல் இருந்து வந்த வெளவால்கள் எல்லாம் பத்திரிகை வளர்ந்த பிறகு உரிமை கொண்டாட ஓடி வருவது இயல்பானது தான். தம்மைப் பெரிய புள்ளிகளாகக் காட்டிக் கொள்ள விரும்புகிற பேர்வழி கள் எல்லாரும் பிரபலமான செய்தி ஏடுகளில் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள முயல்வதுண்டு. அதேவேளை,
இலங்கையில் அமெரிக்கா புதிய திருப் பணி ஒன்றினை ஆரம்பித் திருக்கிறது. அதற்குப் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்பதாகும். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சர்வதேசப் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உதவிகளை உலக நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றது. இதன் கீழ் பயங்கரவாதம் எனப்படுவதற்கு எதிரான உளவறியும் முறைகளை மேம்படுத்து வது சட்ட நடைமுறைகளைச் சீர்திருத்துவது இராஜதந்திர ரீதியில் பரிமாற்றங்களை மேற்கொள்வது போன்றவற்றுக்கு அமெரிக்கா நேரடி உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நடைமுறை கடந்த வருடம் செப்டம்பர் 1 தாக்குதலுக்குப் பின் வேகமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இலங்கையில் அண்மைய மாதங்களில் அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனக்கூறி பல்வேறு செயற்
பாடுகளில் இறங்கியுள்ளது ஆயுதப்
பத்திரிகைகளில் தங்களுக்குப் பாதகமான முறையில் எந்தவிதமான உண்மையும் வெளிவராமல் இருக்கும் படியும் கவனித்துக் கொள்வார்கள் இந்த விடயத்தில், அரசியல் தலைவர் களை விடவும் ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்கிற உருத்திராட்சப் பூனைகள் படு பயங்கரமானவர்கள். இவர்களை விட இலக்கியப் பிரமுகர் கள் வர்த்தகப் பிரமுகர்கள் பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் எல்லாருக்கு மே தம்மைப் போற்றுகிற செய்திகள் வர வேண்டும் என்ற நப்பாசை மிகுதி
பத்திரிகை நிருபர்கள் பலர் இந்தப் பலவீனங்களை நன்றாகவே பயன் படுத்திக் கொள்வார்கள்.
ஒரு பத்திரிகை வணிக அடிப்படையில் நிலைப்பதற்கு ஒரு வலிய பொருளா தாரத் தளம் தேவை. அந்த ஆதாரத்தை வெறுமனே பத்திரிகை விற்பனையால் மட்டும் தேடிக் கொள்ள முடியாது என்பது பத்திரிகை உலகின் யதார்த்தம் இதனால் ஒவ்வொரு பத்திரிகையும் வணிக நிறுவனங்களுடன் சிறிது சமரசமாக நடந்து கொள்ள முற்படு கின்றன. அதேவேள்ை ஒரு பத்திரிகை விற்பனை சிறப்பாக இருந்தால் வணிக
DI LJETŘIJEG
நிர்வாகம் பத்திரி செயற்பாட்டுக்
சுதந்திரம் வழங்கு கருத்துக் களை நோக்கத்திலல்லாது நன்மதிப்பை ஊழி வாசகர் மத்தி உதவுகிறது. முதல அரசு எப்போ சனநாயக செயற்ப தென்றால், தன் ளுடைய செயற்பா
இலங்கையில் 196 வரை, லேக் வ இவ்வாறான ஆசி பெருமளவில் வழங் பிரசார வலிமையை யூஎன்.பி. க்குச் ச படுத்தியது என்பன விய லாது. உள்ளோரின் கரு சனநாயகம் என்ற பத்திரிகைக்கு ஒரு
வழங்குவது ஒரு
நிலைப்புக்கு அவசிய
தினக்குரலில் இத்
ஊழல் அரசியல் வேஷம் போடும் ஆ பணிந்து தலை பத்திரிகையின் தர
நிறுவனங்களும் விளம்பரங்களைச் செய்ய அப் பத்திரிகையை நாடுகின்றன. வணிக நிறுவனங்கள் பத்திரிகைகள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கை விடப் பத்திரிகை தமது பொருட்களை வாங்குவோரைச் சென்றடைகிறதா என பதையே கவனிக் கிண்றன. இதனால் ஒரு பத்திரிகையால் குறிப்பிட்டவர்களது நலன்களுக்கு முற்றாகவே பணிந்து போகக் கூடிய நிர்ப்பந்தமில்லாமல் இயங்க முடியாது.
பத்திரிகை முதலாளிமார் அளவுக்கு அதிகமாகப் பத்திரிகையின் உள்ளடக் கத்திற் குறுக்கிடுவது பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவாது திறமையான
படைகளுக்கான பயிற்சி இவற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. ஏற்கனவே அதிரடிப் பொலீஸ் பிரிவில் இருந்து விஷேச பயிற்சிக்காக அமெரிக்காவிற்கு ஒரு தொகுதியினர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த அதிரடிப் பொலீஸ் கிழக்கிலும் மன்னாரிலும் எவ்வாறு நடந்து கொண்டது என்பது உலகறிந்தவைகளாகும்.
தற்போது இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் தங்காலைப் பகுதியில் இலங்கைக் கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படைக் கமாணி டோக்கள் பயிற்சி வழங்கி வருகின்றனர். இதனை கூட்டுப் பயிற்சி என்றே கூறப் படுகின்றது. ஏற்கனவே ராணுவத்திலும் கடற்படையிலும் அமெரிக்க உயர் மட்ட ஆலோசகர்கள் இருந்து வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கி வருவதாக அறிய முடிகின்றது.
மேலும் இப்பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட
வம் ஆலோசனை வழங்கவும் அமெரிக்க
600TLT 6T60T is னையும் வீரகேசரிை வில் உண்டு என் ஒழிய வெளியார்
அப்பாற்பட்டு ஆசி செயற்பட முடியுெ கடினம். இதற்கு பத்திரிகையின் ஆசிரி விருப்பு வெறுப்புகை ஒரு வகை நாட்ட நடப்பது நிர்வாகத்திற் எல்லாத் தமிழ் ஏடு கூடியது என்று செ
தமிழ்ச் செய்தி ஏ கிளுகிளுப்புச் செய்
ங்கையில் அமெ
பயங்கரவாத எதிர்ப்பு
இணைப்பு அதிகாரி எக்ஸ் ரெய்லர் இலங் இவர் பிறிகேடியர் ெ சேர்ந்த உயர் ராணு அவர் இங்கு உள். பாதுகாப்பு அமைச்சு கள் அமைச்சர்கள் சந்தித்து விரிவான வகுத்து வழிகாட்( செய்திகள் வெளிவந்
அமெரிக்காவின் பயா என்பதன் அர்த்தம்த போன்று இலங்கையி என்று எதனை அ தேசிய இன விடுதலை புலிகள் இயக்கம் இயக்கமாகக் காட் ஆனால் இன்று அ மீதான தடை அகற்ற பேச்சுவார்த்தையை கின்றது. அமெரிக்கா தடையை அகற்ற இரு
 
 
 
 
 

т шју) (6)
கை ஆசிரியர்களது குக் கணிசமான கிறது. இது மாற்றுக் ஊக் குவிக்கிற பத்திரிகை பற்றிய யர்கள் மத்தியிலும் யிலும் வளர் க்க எளிய சனநாயகத்தில் து மக்களுடைய ாட்டிற் குறுக்கிடுகிற இருப்புக்கு மக்க டு பாதகமாக அமை போதுதான் என்று ம் அறிவோம். ஒரு திரிகை நிறுவனமும் 鲇 போனர் ற னநாயகத்தையே டைப் பிடிக்கிறது.
DIT sibs) in 11gjhgjólfl6ODálbum IT ?
0களின் நடுப்பகுதி மவுஸ் நிறுவனம் ரிய சுதந்திரத்தைப் கிய போதும், தன் உரிய நேரத்தில் ாதகமாகவே பயன் த யாரும் மறுக்க ஆசிரிய பீடத்தில் ஒத்துச் சுதந்திரம், தோற்றப்பாடுகள் நம்பகத்தன்மையை பத்திரிகையின் JLOTT60Tgjl:
தகைய சுதந்திரம்
தகவல்களைக் கூடக் கொஞ்சம் மசாலா சேர்த்து வெளியிடும் போக்கு அபிப்பிராயத்துக்கும் செய்திகளுக்கு மிடையே வேறுபாடு இல்லாத விதமான தகவல் வெளியீடு போன்றவை வாசகர்களின் தரத்தை உயர்த்துவதை விடுத்து மலிவான வியாபார உத்திகட்கே முக்கியம் தருவன. இவ் விடயங்களில் தினக்குரல் விலக்கான ஒன்றல்ல. இது பற்றிய கூச்சமில்லாமல் தினக்குரல் ஆசிரியர் பகிரங்கமாகவே பேசியுமிருக்கிறார். பொறுப்பான செய்தி வெளியீடு மூலம் வாசகர்களை வெண்றெடுக்க முடியாது என்பது சமூகம் பற்றி ஒருவர் கொண்டிருக்கும் மிகத் தாழ்வான மதிப்பீடு என்றே கூற வேண்டும். சுவைபடச் சொல்வதற்கு உண்மைகளைத் திரிக்கவும் பயனற்ற
விடயங்களுக்கு மினுமினுப்பு வழங்கவும் தேவை இல்லை.
வீரகேசரியில் இருந்து வெளியேறியோர் எல்லாரும் வீரகேசரியின் சில முக்கிய மான குறைபாடுகளை முன்னிட்டே வெளியேறினார்கள் என்றாலும், வீரகேசரியில் பழகிய சில குறைபாடான நடத்தைகளை அவர்களிற் பலரால் களைய முடியாமைக்கு அவர்களது சமூகப் பார்வையும் பத்திரிகைத் தொழில் பற்றிய கண்ணோட்டமும் மாறவில்லை என்பதே காரணம். இதன் விளைவாகப் பலவாறான சமரசங்கள் செய்யப்பட் டுள்ளதை எந்த வாசகரும் காணலாம்.
வாதிகளுக்கும் ன்மீக வாதிகளுக்கும்
சொறிந்தால் ம் சீரழிந்துவிடும்
ாரித்தால், தினகர யயும் விட அதிகள று சொல்லலாமே குறுக்கீட்டுக்கு ய பீடத்தினரால் மன்று சொல்வது ம் மேலாக இப் யர் தன் தனிப்பட்ட ள முன் வைத்து Tocorso)LD (EUIT su கு சிண்டு முடிவது களிலும் காணக் T6V6)15] 9, 1960TLD.
டுகளில் சினிமா, திகள் பயனுள்ள
O
திணைக்களத்தின் பான பிரான்சிஸ் கை வரவுள்ளார். ஜனரல் தரத்தைச் அதிகாரியாவார். துறை அமைச்சு, உயர் அதிகாரி ஆகியோரைச் திட்டங்களை வார் என்றும் துள்ளன.
கரவாத எதிர்ப்பு என் என்ன? அதே ல் பயங்கரவாதம் த்தப்படுத்துவது. ப் போராட்டத்தில்
பயங்கரவாத ப்பட்டு வந்தது. வ் இயக்கத்தின் பட்டு அதனுடன் ம் நடாத்தப்படு ம் புலிகள் மீதான ப்பதாக சமிக்கை
வெளியில் ஆன்மிகம் பேசிக் கொண்டு பழம் பண்டிதர் என்ற பேரில் மிகவும் கீழ்த்தரமான் அவதூறுகளை ஒருவரால் ஞாயிறு தினக்குரலில் எழுத முடிந்தது. அது பற்றிய கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க முடியாமல் பின்வாங்கிய அதே போலி ஆன்மிகவாதியின் கருத்துக் களும் நடத்தையும் தினக்குரலில் விமர்சிக்கப்பட்ட போது மேலிடம் அந்தப் போலிக்குச் சாதகமாகக் குறுக்கிட்ட தையும் அதன் விளைவாக அவ் விவாதம் (இப்போது நின்றுவிட்ட) ஒரு வார ஏட்டுக்கு இடம் பெயர்ந்ததையும் நம்மிற் சிலராவது அறிவோம்.
இது போலவே, தமிழ்த் தேசிய
காட்டி நிற்கிறது.
அவ்வாறெனில் இலங்கையில் பயங்கர வாத எதிர்ப்பு என்ற பெயரில் எதற்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. யாருக்கு எதிராகப் போராடுவதற்கு தயார் செய்யப்படுகின்றன. உண்மை யாகவே மக்களது ஒவ்வொரு எதிர்ப்பும் போராட்டங்களும் அமெரிக்காவைப் பொறுத்தவரை பயங்கரவாதமேயாகும். தனது உலக ஆதிக்கத்திற்கு எதிராக நாளை கிளர்ந்தெழப் போகும் மக்கள் திரளினரை அடக்கி ஒடுக்குவதற்கே இலங்கை அரசாங்கப் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. அத்துடன் புலிகள் இயக்கம் தற்போதைய பேச்சுவார்த்தையில் இருந்து விலகினால் கடுமையான எதிர் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி வரும் என்ற பலத்த எச்சரிக்கையே அமெரிக்காவின் நடவடிக்கையில் பொதிந்துள்ள அடிப் படையாகும்.
அமெரிக்காவின் இப் பயங்கரவாத எதிர்ப்புத் திருப்பணிக்கு ஐதேமுன்னணி
UTGICO
எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
வாதிகளின் அரசியல் வறுமை அம்பல மாகும் விதமாகக் கட்டுரைகளும் கடிதங்களும் வரும் போதெல்லாம் மேலிடத்தில் முறையிடுவதும் மேலிடம் குறுக்கிடுவதும் வழமையாகி விட்டன என்றே தோன்றுகிறது.
குறிப்பாக, தினக்குரலை வீரகேசரியி னின்று சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுகின்ற சில பத்திகள் தமிழ்த் தேசியவாதப் பத்தாம் பசலிகளுடைய எரிச்சலைச் சம்பாதித்த போதும், வாசகர்களால் விரும்பி வாசிக்கப் பட்டவை. இவற்றுள் ஒன்றான சித்திர குப்தனுடைய புதன் கிழமைகளில் வெளிவரும் அரசியல் குறிப்பேடு பத்தி எந்தவிதமான முன் னறிவிப்போ விளக்கமோ இல்லாமல் மூடு விழாக் 5ഞII-gl,
தினக்குரலில் வரும் அயல் விவகாரக் கட்டுரைகளும் சில செய்தி ஆய்வுகளும் தினக்குரலை மற்ற இரண்டு அகில இலங்கைத் தமிழ் ச் செய்தி நாளேடுகளினின்றும் வேறுபடுத்திக்
காட்டினாலும் தினக்குரல் இன்னமும் பழமைவாதக் கண்ணோட்டங்களி னின்று விடுபடாத ஒரு ஏடு என்பதற்கு அதனர் பக்கங்களை நிரப் புகிற பகுத்தறிவுக்கு ஒவ்வாத விடயங்கள் இன்னமும் சான்று கூறுகின்றன. தினக்குரலின் வளர்ச்சியும் செல்வாக்கும் அது தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பான விடயங்களில் மற்ற நாளே டுகளை விடத் துணிவாக எழுதியதால் விளைந்தவையே ஒழிய அதில் வருகிற சமூகப் பயனற்ற விடயங்களால் அல்ல. இது பற்றித் தினக்குரல் நிர்வாகமும் ஆசிரிய பீடமும் óQ1óTLD Tó ஆலோசித்துப் பத்திரிகையின் தரத்தை முன்னேற்றுவதற்கு முயல வேண்டும்.
பத்திரிகையில் வருகிற விமர்சனங் களுக்கு முகங்கொடுக்க முடியாத அரசியல் வாதிகளுக்கு அஞ்சி விவாதங் களை முடக்கிப் போடுவது பத்திரிகை யின் வளர்ச்சிக்கு உதவாது என்பதோடு நாளடைவில் மக்கள் மனதில் நம்பிக்கையினத்தையே ஊட்டும்.
ஒரு பத்திரிகையின் வலிமை எவ்வளவு தூரம் மக்களுக்குப் பயனுள்ள விதமாகப் பணியாற்றுகிறது என பதிலேயே தங்கியுள்ளது. பிழைப்புவாதிகள் ஒரு ஏட்டில் முக்கிய பொறுப்புகளில் உள்ளள வும் பயனுள்ள விடயங்கள் அவர்களது வசதி கருதித் தட்டிக் கழிக்கப்படுவது இயல்பானது. இது பற்றித் தினக்குரல் நிருவாகம் கவனிக்குமா?
தினக்குரல் நிச்சயமாக இன்னொரு வீரகேசரியில்லை. ஆனால் அது தன்னை வலுவான ஒரு மாற்றுப் பத்திரிகையாக நிறுவத் துணியா விட்டால், அது இன்னொரு வீரகேசரி யாகச் சீரழியலாம்.
- தேசபக்தன் -
அரசாங்கம் முழுமையான விருப்பையும் இடத்தையும் வழங்கி நிற்கிறது. இது பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க நிலைப்பாட்டின் பிரதான பாத்திரமாகும். அவர்கள் எக்காரணம் கொண்டும் தமது பேரினவாத ஆளும் வர்க்க ஒடுக்குமுறை நிலைப்பாட்டை ஒருபோதும் தளர்த்த மாட்டார்கள் என்பதையே அமெரிக்காவின் பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கை என்பதனூ டான பயிற்சிகளும் செயற்பாடுகளும் மக்களுக்கு உணர்த்தி வருகின்றன.
ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு செயலும் இலங்கை மக்கள் ஒவ்வொருவராலும் உற்று அவதானிக்கப்படல் வேண்டும். அவற்றுக்குப் பின்னால் உள்ள ஆதிக்க சதி நோக்கங்கள் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். அல்லாதுவிடின் விரைவில் நமது நாடும் மக்களும் இலகுவாகவே அமெரிக்காவின் பிடிக்குள் அகப்பட்டு அதன் தென் ஆசியக் கொலனியாக்கப் பட்டு விடும் அபாயம் வந்து சேர்ந்து ബി.
sisir -

Page 8
  

Page 9
gå, GJITILIñi 2002
изашавајше ||
தேசியமே அடிப்படையானது என்ற விதமாகத் தேசியவாதிகள் பேசி வந்திருக்கிறார்கள் ஏறத்தாழ அதே விதமாக தலித்திய வாதிகள் எனப்படுவோர் அண்மைக்காலமாகப் பேசி வருகிறதை நாம் கேட்கிறோம். இந்த வகையான தலித்தியம் சாதிய அரசியலை வளர்த்துத் தாழ்த்தப்பட்ட சாதியினரை அதாவது தலித்துகளை, மேலும் பிளவுபடுத்தியுள்ளது என்பதைக் கவனிக்கும் போது இவர் களிடம் சமூக முரண்பாடுகள் பற்றிய தெளிவு போதாமையும் வலிந்து மாக்ஸியத்தை எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக வலிந்து சில தவறான முடிவுகளைச் சென்றடையும் அவலமும் மிகுதி என நாம் காணலாம். சில சமயங்களில் மாக்ஸிய விரோதமான தீவிர தலித்தியம், பச்சையான சந்தர்ப்பவாதத்தின் விளைவானது
தாழ்த்தப்பட்ட மக்களது உரிமைக்காகப் போரிட்ட அம்பேத்கர் எவொரா போன்ற தலைவர்கள் மாக்ஸியத்திடமிருந்து மாறுபட்டிருந்தாலும் மாக்ஸியத்தை நிராகரித்தவர்கள் என்று கூற முடியாது. அவர்களது ei s= முரண்பாடுகள் அவர்கட்கு முக்கியமாக இருந்தனவோ அவற்றில் அவர்களது குவிந்தது உண்மை. அதற்கும் இன்றைய தீவிர தலித்தியர்கள் சிலர் மாக்ஸியத்தை மறுப்பதற்கான ஆய்வு முறைகளை வலிந்து தேடித் தாங்கள் அரை குறையாக விளங்கிக் கொண்ட பின் நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளிலும் நீட்ஷே போன்ற பிற்போக்குச் சிந்தனையாளர்களிடமும் தஞ்சம் புகுவதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு தங்களுக்கு வசதியாக மாக்ஸியத்தால் சாதிப் பிரச்சனைக்குத் தீர்வு தேட முடியாது என்று மொட்டையாகச் சொல்லிவிட்டு எங்கெங்கெல்லாம் தங்களுக்கு உடன்பாடான தகவல்கள் கிடைக்குமோ அவற்றின் முழுமையை மற்றவர்கள் விளங்க வாய்ப்பளிக்காமல் அவற்றைத் துடைத்தழித்துத் தம் "உண்மைகளை வழங்க முற்படுவார்கள் மாக்ஸ் இந்திய சாதி முறை பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தியவரல்ல. ஆயினும் இந்தியா பற்றிய அவரது வரையறைக்குட்பட்ட ஆய்வில் சாதி முறை பற்றி அவர் அறிந்தே இருந்தார். சாதியத்துக்கெதிரான போராட்ட முறையை மாக்ஸ் முன் வைக்கவில்லை என்று வாதிக்கிறவர்களை விட மாக்ஸ் அணு ஆயுத ஒழிப்புப் பற்றிப் பேசவில்லை என்போர் அறிவிற் குறைந்தவர்களல்லர்
நம் முன்னுள்ள கேள்வி, மாக்ஸியம் சாதியத்துக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரானதா என்பது மட்டுமல்ல சாதியத்துக்கு எதிரான போராட்டத்திற்கு வலுவும் வளமும் தரவல்லதா என்பதே மாக்ஸியம் மனித விடுதலை சார்ந்த சிந்தனை முறை அது உலகை இயங்கியல் முறையிலும் அதன் வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் நோக்குவது. எனவே, மாக்ஸியம், புதிய அறிவை உள்வாங்குவதும் சிந்தனையை விருத்தி செய்வதும் நடைமுறையிற் சோதிப்பதுமாகத் தொடர்ச்சியாக வளரும் ஒரு சிந்தனை முறையாக ஒரு போராட்ட நடைமுறையாக ஒரு சமூக இலட்சியமாகவே இருக்க முடியும் மாக்ஸியம் உலகின் மாற்றங்களுக்கு எவ்வாறு முகங்கொடுத்துத் தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டது என்பதை அறிந்தவர்கள் இதை மறுக்க மாட்டார்கள் வரட்டு மாக்ஸியமும் சந்தர்ப்பவாதப் போக்குகளான திரிபுவாதமும் இடது தீவிரவாதமும் திரும்பத் திரும்பத் தமது சீரழிவைப் பகிரங்கப்படுத்தி வந்துள்ளன. மாக்ஸிய லெனினிசம் எப்போதும் சமூக நீதி, சமூக விடுதலை மக்கள் போராட்டம் என்ற விதமாக உறுதியுடன் செயற்பட்டு வந்துள்ளது.
மாக்ஸியம் தேசியவாதத்தையும் நிற வேறுபாட்டையும் மறுக்கிறது. அதனாலேயே தேசிய இன ஒடுக்கலுக்கும் நிற அடிப்படையிலான ஒடுக்குதலுக்கும் எதிராக மாக்ஸியத்தால் குரல் கொடுக்கவும் போராடவும் இயலுமாக இருந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே மக்களுடைய சகல சமூக உரிமைகளையும் அது மதிக்கிறது. எனவே, நிற வெறியையும் தேசிய இன வெறியையும் விட எந்த வகையிலும் குறையாத கொடுமையான சாதியம் பற்றி மாக்ஸியம் எவ்வாறு வேறு விதமான நிலைப்பாட்டை எடுக்க முடியும்?
நிலவுடைமை உற்பத்தி முறை தகரும் போது சாதி முறையின் உற்பத்தி உறவுத்தளம் தகருகிறது. ஆயினும் சாதியம் ஒழிந்து விடுவதில்லை. ஏனெனில் தென்னாசியாவில் உற்பத்தி உறவுகள் முழுமையான முதலாளிய உற்பத்தி உறவுகளாக மாறவில்லை. நிலவுடைமைச் சமூகச் சிந்தனை இன்னமும் சமூகத்திற் பல மட்டங்களில் இறுக்கமாக உள்ளது. அதற்கு மேலாக ஒரு பண்பாட்டு அடையாளமாகச் சாதி இருப்பது சாதி அடையாளத்தை மொழி, மத பிரதேச வேறுபாடுகளை ஊடறுத்துச் செயற்படவும் அனுமதிக்கிறது. எனவே சாதியத்திற்கு எதிரான போராட்டம் சாதியத்தின் இயங்குதளம் எதுவோ அதற்கேற்ப பொருளாதாரம் மனித உரிமை, சமூக நீதி, சமத்துவம் என்ற பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கான வரட்டுச் சூத்திரம் எதுவும் இல்லை. இதுவே தீவிர தலித்தியத்தை மாக்ஸியத்தினின்று வேறுபடுத்துகிறது. தலித்துக்கள் தொழிலாளி வர்க்க அடையாளத்தை ஏற்றால் தமது தலித்திய அடையாளத்தை இழந்து விடுவர் என்ற வாதங்கூட தமிழக தலித்துவவாதிகளால் முன் வைக்கப்பட்டுள்ளன. தலித் இலக்கியம் எழுத தலித்துக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று வாதிக்கிறவர்கள் உள்ளனர். இவர்களால் இன்னமும் பிற சமூக முரண்பாட்டுக்கும் சாதி முரண்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எவ்வாறு கையாளுவது என்பதில் தெளிவு இல்லாததாலேயே சாதியாற் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிற ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது மட்டுமன்றித் தலித்துக்கள் என்ற அடிப்படையிற் கூட ஒருமைப்பாட்டை உருவாக்க முடியாது சாதிகளாகப் பிளவுபட வழி செய்துள்ளார்கள்
மாக்ஸிய லெனினிய வாதிகள் சாதியத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் போராடியே வந்துள்ளனர். இந்தப் போராட்ட வரலாறு இலங்கையில் தேசியவாதிகளால் மறைக்கப்பட்டு வந்துள்ளதில் அதிசயம் இல்லை. ஏனெனில் தமது தேவைகட்காகத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்களுடன் இணைப்பதற்கு அந்த மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் தேசியவாதிகளல்ல என்ற உண்மையை மறைக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறே தமிழகத்திற் கூட இடதுசாரி இயக்கம் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக ஆற்றிய பங்கைப் புறக்கணித்துப் பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலிலும் தொழிற்சங்க அரசியலிலும் சீரழிந்துள்ளவர்களது தவறுகளை முதன்மைப்படுத்துவதே சில பெரியாரிய தலித்திய புத்தி சீவிகளது தொழிலாகிவிட்டது. மாக்ளியவாதிகள் சாதியம் தானாகவே அழியும் என்று சும்மா இருக்க முடியாது. வர்க்கப் போட்டம் அடிப்படையானது என்பதால் மற்றப் போராட்டம் எதுவும் தனது முக்கியத்தை இழந்துவிடாது. இது பற்றி மாக்ஸியத்தை வளர்த்தெடுத்த ஒவ்வொரு முனவரிசைப் போராளியும் சிந்தனையாளரும் தெளிவாகவே இருந்து
Lólů 501.9
தமிழ்த் தேசியத்தின் தன்முனைப்பு எ வளர்ந்து விஷ இத்தகைய தமிழ் சமூகரீதியிலே ஒடுக் தனது கடைக்க பார்ப்பதைத் தவிர்த்
ஏழ்மை, எளிமை, தன்னடக்கம் என்ப கொண்ட தலைவர் ர்களையும் காண இருந்தது. )Dיחפוח 2.5LLDULD, -9L-shless g, L LLÉ st of Lig. ஆணவம் மிக்க தமிழ்த்தேசியத் த தன்னை முன்னிை
இத்தன்முனைப்பின LST-T G.55 ஆடை அணி பூண் வஸ்திரம் பூண்ட நன நெஞ்சர்களுமாக முதலைகளே ! ஆத்மார்த்தத் திெ தலைவர்களாகவும்
தமிழ்த் தேசியத் அலங்காரப் பிரி பரத்தாசர்களும் அந் தேறினர் என்பதற்கு யவர்களால் புடை கூடாரமாகவே வ
வரலாறாகும்.
தொழிலாளி என ஏற்றுக் கொள்
தொழிற்சங்கம் எ6 சிந்தனை வெளிப் ரஷியாவில், சீனாவி யாழ்ப்பாணத்தில் என்று தொழிலான என ற பதங்கை துடித்தார்கள் பண
முதலாளி என்பே என வரைவிலக்கண பாராளுமன்ற சந்: முதலாளிமாரே தீர்மானிக்கும் வல்ல6
வட- கிழக்குப் 1950களின் பின்னர் உருவாகி வளர்ச் தொழிலாளர்கள் அமைக்கவும், இலங் பகுதிகளிலுள்ள ெ உரிமைகளை அனு க்கப்படாமல் முதல் தேசியத்தின் அரவை தனம் புரிந்த வரல விடக் கூடியதல்ல.
வாழைச்சேனை ச சாலை, திருகோணய பரந்தன் இரசாயன வல்வை நெசவாலை மில்க் வைற் சோப் இலங்கை போக்குவ தொழிற்சாலைகள்
gT606056. Geofluor
எனத் தொழிலாளர்
பெறத் தொடங்கியது
தோழர்கள் தர்மகுல சிங்கம் ஆகியோர்
நியாயமான போரா இலங்கையின் திரிபு வர்க்கச் சிந்தனைன
சாதியத்துக்கு எதிரா
விடயம். இவ்விடயத்தி எனினும் மிகவும் வி தலித்தியர்களும் மு இது தற்செயலானத லெனினிச வாதிகளா சமரசமுமின்றி முன் பிழைப்பில் மண்ணை மீதான அரசியல் ஆதி விட இவர்களிடம் ஒ
சாதியமும் சாதிய ஒ ஒரு சமூகத்தில் புை எனவே சாதியத்துக் வேண்டும்.
சாதியாற் தாழ்தப்பட் அதிலிருந்து புதிய பா நடைமுறையில் சாதி தளத்தில் சாதியத்ை செய்வதற்கு மாக்ஸி தமிழகத் தலித்தியர்க என்ன செய்துள்ளது
 
 
 

தேசியமும் குறுநலப்பித்தும்)
முளையிலேயிருந்து ன்பது மேலோங்கி விருட்சமாகியது. த்தேசியம் என்பது கப்பட்ட மக்களைத் 600 600TIT SNÖ SELLI ந்துக் கொண்டது.
கருணை, அன்பு வற்றை மக்கள் மீது களையும் தொன்ைட பது அரிதாகவே 95 U 600T, 6 AUCUB 6DITULI, Iத்தன்மை, அடியார் பற்றுடன் கூடிய தனி முனைப்பே ன்னடையாளமாகத் வப்படுத்தியது.
குவிக்கவியலாப் ற கசங்கலற்ற - ண்டவர்களும் பட்டு ബ് 55 Eεπη. Εμ. μεση தமிழ்த தேசிய T60OTL U 56ITTS6)|D விளங்கினர்.
தின் தெரிவாக யர்களும் ஆடம் நியப் போகர்களுமே மேலால் அத்தகை சூழப்பட்ட தோர் ளர்ச்சி பெற்றமை
ன்ற அடையாளம் TL L , ബി, ഞ, സ, ன்பது மேற்கத்தியச் பாடு எனக்கருதி வில் மழைபெய்தால் தடைப்பிடிப்பார்கள் ரி தொழிற்சங்கம் ள கேட்டதுமே முதலைகள்
ாரே சுத்தத்தமிழர் ாப் படுத்தப்பட்டனர். தர்ப்ப அரசியலில் ஆசனங்களைத் மை பெற்றோராவர்.
பிரதேசமெங்கும் தொழிற்சாலைகள் சி பெற்றபோது
தொழிற் சங்கம் Jeong, floor 66060TL தாழிலாளர்களின் விக்கவும் அனுமதி ாளிமார் தமிழ்த் ணப்பில் அடாவடித் ாறு மறக்கப்பட்டு
ாகிதத் தொழிற் லைத் துறைமுகம் த் தொழிற்சாலை, யாழ் மாநகரசபை தொழிற்சாலை, ரத்துச்சபை பிடித் சுருட்டுத் தொழிற் த் தியேட்டர்கள் கூட்டம் வளர்ச்சி
சிங்கம் துரைராஜ தனியார் பஸ்
கம்பனித் தொழிலாளர் சங்கம் சுருட்டுத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை அமைத்து அரும்பணியாற்றிய லங்காசம சமாஜக் கட்சியின் இடதுசாரியினராவர்.
இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத் தின் தலைமையில் தொழிலாளர்கள் அணி திரட்டப்பட்டனர். தோழர் நா. சண்முகதாசன் தலைமையில் சகல தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கங் கள் அமைக்கப்பட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
காங்சேசன்துறை சீமெந்து தொழிற் சாலையில் தொழிற்சங்க உரிமை உட்படத் தொழிலாளர் கோரிக்கைக் கான போராட்டங்களில் தோழர்கள் நா. முத்தையா சந்தியாப்பிள்ளை கே.ஏ
யாழ் மாநகரசபைத் தொழிலாளரின் தொழிற்சங்க உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது தோழர்கள் சணன் எம்.ஏ.சி.இக்பால் சிகா செந்திவேல், கா. பஞ்சலிங்கம் ஆகியோர் முன்னின்று வழி காட்டினர். அப்போது யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா நாகராஜா விளம் வநாதன வரை தொழிலாளர்களை உதாசீனம் செய்தே செயற்பட்டனர். ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் வேலைநிறுத்தம் காரண மாக ஆஸ்பத்திரியிலிருந்தபடி தொழி லாளரின் கோரிக்கைக்கு உடன்பட்டு ஒப்பமிட நேர்ந்ததே தவிர தமிழ்த் தேசியத்தின் நிகழ்ச்சி நிரலிலே தொழிலாளர் என்ற வர்க்கத் தினரின் நலனர் கவனத்துக் கெடுத்துக் Θεπετεπιτυ εδεύσογευ.
பணம் படைத்த முதலாளிகளே சுத்தத்தமிழர்கள் இழைத் தொழிலாளர் தமிழர் ஆகார் ஆதிக்கமே தமிழ்த்தேசிய ஆதார சுருதி
சுப்பிரமணியம் ஆகியோர் தமது தொழிலை இழந்தனர்.
வல்வை நெசவாலைத் தொழிற் சாலையில் தொழிலாளர் கோரிக்கைமீது நடந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்து வதற்காக தமிழ் முதலாளி அப்பகுதியின் நியாயாதிக்கத்துக்குரிய வல்வெட்டித் துறைப் பொலிசாரின் உதவியை நாடினர். அது மறுக் கப்படவே கே.கே.எஸ். பொலிசாரின் அடாத்தான நுழைவுடன் வல்வை நெசவாளர் போராட்டத்திற்கெதிராக தொழிலாளர் மீது தாக்குதல் ஏவப்பட்டது. இத்தாக்கு தலில் தோழர் சிகா செந்திவேலும் வேலைநிறுத்த தொழிலாளர்களும் தாக்கப்பட்டனர். அப்போது வயல்களில் வேலை செய்த விவசாயிகள் திரண்டு
கெனர் பகன்
பொலிசாரைத் தாக்கி விரட்டியதைத் தொடர்ந்து அத்துமீறித் தலையிட்ட கே.கே.எஸ். பொலிஸ் சார்ஜண்ட் தனது துப்பாக்கியைப் பறிகொடுத்ததுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நேர்ந்தது. வல்வை நெசவாலைத் தொழிலாளர் தமது உரிமைகளைப் பெற்றுக்கொண்டனர்.
மில்க்வைற் முதலாளியின் திருக்குறள் பிரச்சாரமும், பகவத்கீதை சுலோகங் களும் தொழிலாளரின் கடமைகளை வலியுறுத்தினவே தவிர தொழிற் சங்கத்தை அங்கீகரிக்க மறுத்ததுடன் தொழிற்சங்க உரிமைகளும் நிராகரிக்கப் பட்டன. இதற்கெதிராகவும் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் போராடி வெற்றிபெற்றமை வரலாறாகும். மில்க்வைற் முதலாளியின் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்ற ஒற்றைவழிப் பிரச்சாரமே தமிழ்ப்பணி யாகக் கணிக்கப்பட்டதே தவிர தொழி லாளர் என்ற சமூகத்தை தமிழ்த்தேசியம் கண்டுகொணடதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இம்முதலாளிக்கே யாழ் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கியது.
அரசாங்க லிகிதர் சேவைச் சங்கம் இலங்கை ஆசிரியர் சங்கம் என்பனவும் மாக்சீயக் கட்சியினரின் செல்வாக்கி லேயே உதயமாகின.
பின்னர் நாளடைவில் தமிழ்த்தேசியம் மத்தியதர வகுப்பாரின் மனோநிலைக் கேற்ப அவர்கள்மீது தொழிலாளர் என்ற வரைவிலக்கணத்துக்கப்பால் உத்தியோகத்தர் என்ற மேலாண்மை யை உருவேற்றி ஊழியர் தொழிலாளர் என்ற பதம் வராதபடி தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கமாக புடம்போடப் பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு மாற்றீடாக தமிழாசிரியர் சங்கம் உருவானது. இவை தமிழ் என்ற சொல்லை வைத்து சிலம்பமாடப் பட்டதே தவிர தொழிலாளர் என்ற வர்க்க சமூக உணர்வை மறுதலிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியேயாகும்.
தமிழ்த் தேசிய வரலாறு தனது உயர் வர்க்க குணாம்சக் கற்பு களங்கப் படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டதில் இதுவரை வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் என தமிழர்களாகப் பிறந்து வாழ்வோரை இனந்தெரியாதவர் களாகவே தமிழ்த்தேசியம் கருதிவருவது இன்றுவரை அனுமன்வால்போல் நீண்டு வருகிறது. பாராளுமன்ற வாக்களிப்பு முதல் சமகாலப் போராட்டம் வரை தமிழ்த் தேசியத்தினர் முதுகெலும் பாக வர்த்தகர்சங்கங்களே விளங்குகின்றன. வர்த்தகப் பண முதலாளிகளின் வாகன மும் காசும் கையாட்களுமே தமிழ்த் தேசியத்தினர் காப்பாளர்களாகத் தம்மைக்காட்டி வருவதே நடைமுறை யாகும். தொழிலாளர் என்போர் இன்னும் தமிழர்களாக அங்கீகரிக்கப்படவில்லை!
சமூகப்பற்று மொழிப்பற்று தேசியப்பற்று நாட்டுப்பற்று என்பவற்றுக்கு மேலாக பணத்தின் மீதான பற்றே சுத்தத் தமிழ் முதலாளிமாருக்குரியது. இச்சுத்தத் தமிழர்களிடம் Ց (Մ ժ = [0 IT SU)|L- விடுதலையை எதிர்ப்பார்க்கலாமா?
S SS SS SSL S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S SSS S S S S S S ட்டங்களை ஏதாவது சாக்குப் போக்குக் காட்டி நிராகரிப்பது சந்தர்ப்பவாதமே ஒழிய மாக்ஸியமல்ல. பாதிகள் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் போது நடந்து கொண்ட முறை அவர்கள் பாட்டாளி யக் கை விட்டதன் ஒரு அடையாளமே க ஒரு பரந்துபட்ட வெகுசன இயக்கத்தை நடத்தி வெல்ல முடியும் என்பது வரலாற்று முக்கியமான ஒரு ல் இலங்கையின் மாக்ஸிய லெனினிசக் கம்யூனிஸ்ட்டுக்களது போராட்ட அனுபவம் முன்னுதாரணமானது. ருந்தத்தக்க முறையில் இந்த அனுபவத்தை மறைக்கவும் திரிக்கவும் தேசியவாதிகளும் சில புதிய னைப்பாக நிற்பதை நாம் காணலாம்.
ல்ல. வரலாறு பற்றிய எந்த மறைப்பும் திரிப்பும் மழுப்பலும் என்றுமே தற்செயலானதல்ல.
LDITg, Grólu -
ல் மட்டுமே வர்க்க நிலைப்பாட்டை விட்டுக் கொடாமல் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை எதுவிதமான னெடுக்க முடியும் என்பதே இலங்கையின் போராட்ட வரலாறு தரும் பாடம் இது அவர்களுடைய போட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களது நோக்கம் சாதியாற் தாழ்த்தப்பட்ட மக்கள் க்கத்தைத் தமது கைகட்குள் வைத்திருப்பது மட்டுமே. மற்றப்படி சாதிக் கலவரங்களில் கோஷமெழுப்புவதை ரு விதமான போராட்ட அணுகுமுறையும் இல்லை. டுக்குமுறையும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வெற்றியால் மட்டும் இல்லாமற் போய்விடமாட்டா ரயோடிக் கிடக்கிற நாற்றமெடுக்கும் சிந்தனை அச் சமூகத்தின் சீரழிவில் ஒரு பகுதியாகவே உள்ளது. நம் சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் பல வேறு தளங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டாக
மக்கள் தமது வரலாற்றை மறக்கலாகாது தமது ஒவ்வொரு போராட்டத்தையும் மீளவும் நினைவுபடுத்தி டங்களைக் கற்க வேண்டும் சாதியத்தின் பிரச்சனைகட்கான ஒரே தீர்வு சாதி ஒழிப்பேதான் அது சமூக பாகுபாடு தீண்டாமை ஒடுக்குமுறை ஆதிக்கம் என்பனவற்றை எதிர்த்துப் போரிடுவதாகவும் சிந்த்னைத் நியாயப்படுத்தும் சமூகச் சிந்தனைகள் அனைத்தையும் மறுப்பதாகவும் அமைய வேண்டும் இதனைச் பத்தை விட்டால் வேறு வழி உண்டா என்று யாராலும் கூற முடியுமா? ாது இயலாமையும் தடுமாற்றமும் மாக்ஸிய மறுப்பும் சாதியாற் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு
என்பதைக் கவனித்தால் வேறு விளக்கம் தேவைப்படாது.

Page 10
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மிடையில் சமாதான பேச்சுவார்த்தை களின் முதற்கட்டம் நிறைவேறியுள்ளது. மலையகத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமை, சுயாட்சி சமத்துவம் பற்றி நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் ஒரு அம்சமாக எடுக்கத் தேவையில்லை என்றும் மலையகத் தமிழ் மக்களின் இனத்துவ உரிமைகள் பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிக்கொள்ள முடியும் என்றும் சரளமான நிலைப் பாட்டை இ.தொ.க கொண்டுள்ளது.
மலையகத் தமிழ் மக்களுக்கு தனியான மாகாணசபை வேணடுமென று கோரிக்கை விடுத்து வந்த ம.ம.மு மலையகத் தமிழர்களின் பிரச்சினை பற்றிய விடயங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமை பேச்சு வார்த்தையில் முன்வைக்க வேண்டு மென்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இது மிகவும் அடக்கமான நிலைப்பாடு
மலையகத் தமிழ் மக்களின் மீதான இன ஒடுக்கலை பொத்தாம் பொதுவான தாகவோ மிகவும் சாதாரணமான தாகவோ கொள்ள முடியாது. ஆயுதப் போராட்டம் இலங்கைத் தமிழ்மக்களின் சார்பில் இலங்கை அரசிற்கு எதிராக நடத்தப்பட்டது என்பதால் தேசிய இனப்பிரச்சினை என்பது இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது. மலையகத் தமிழ் மக்கள் யுத்தத்தின் நேரடியான கொடூரங்களைத் தவிர ஏனைய எல்லாவிதமான இன ஒடுக்கல் களுக்கும் முகம் கொடுத்தவர்களாவர். அவற்றுக்கு எதிராக குரல் எழுப்பியும் போராடியும் வந்துள்ளனர். அவர்களின் சார்பில் ஆயுதப்போராட்டமொன்று நடத்தப்படவில்லை என்பதற்காக அவர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்பது சரியான அணுகுமுறையாகாது.
இலங்கையில் தீர்க்கப்படவேண்டியது அடக்கப்படும் தேசிய இனங்களின் பிரச்சினையாகும். அவ்வாறெனின்
சோக்கல்லோ சண்முகநாதன் நாடறிந்த பல்துறைக் கலைஞர் சமூக அக்கறை மிகுந்தவர். சாதாரண மக்களை நேசிப்பவர் பாரதி பக்தனான அவரது வாழ்வும் சாதாரண ஏழை வாழ்வுதான். ஆற்றல் மிக்க அவருக்கு ஒரு ஆசை பிறந்தது. அதாவது தொடர்ச்சியாக ஏழரை மணித்தியாலங்கள் பேசி ஓர் உலக சாதனையை நிலைநாட்ட வேண்டும் என்பதாகும் ஏற்கனவே உலக கின்னஸ் புத்தகத்தில் நாலரை மணிநேரம் தொடர் ச் சியாகப் பேசியதாகவே பதிவு உண்டு. அவ்வாறு பேசியவர் கியூபாவின் தலைவர் பிடல் காஸ் ரோ அப் பேச்சை அவர் சாதனைக் காகப் பேசவில்லை. காஸ்ரோ அதைவிட எட்டு, பத்து மணிநேரங்கள் கூட பேசியுள்ளார். ஆனால் கின்னஸ் குறிப்பு நாலரை மணிநேரத் தையே பதிவுசெய்து வைத்துள்ளது. சோக்கல்லோவின் நோக்கம் கின்னஸ் குறித்து வைத்துள்ள நேரத்தை விடக் கூடுதலாகப் பேசி பதிவு பெற வேண்டும் என்பதேயாகும்.
சோக்கல்லோ கடந்த 20 -09-2002 காலை 9 மணி முதல் பிப 4.40 வரை நின்ற நிலையில் நானும் தமிழும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பேசி சாதனை நிகழ்த்தியிருக்கிறார் தனது பேச்சின் நாலரை மணித்தியாலம் சென்ற பின்பே சில சொட்டு நீர் அருந்தியிருந்தார். அன்றைய தினம்
ருேசிய இனப்பி
(DGD6D (LGB) (Döb0b6aflaÔT G
இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பது நியாயமானதாகும். அதனைத் தீர்ப்பதற்கு தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் பல விடயங்கள் முடிவெடுக்கப்பட வேண்டும் அந்தவகையில் நான்காவது தேசிய இனமான மலையகத் தமிழ் மக்கள் பற்றியும் பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது.
இனப்பிரச்சினை தீர்வுக்காக கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் மலையகத் தமிழ் மக்களுடைய பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது. தற்போது நிலைமைகள் வளர்ச்சியடைந்துள்ளதால்
என்ன உங்கட தலைவர் தாய்லாந்துல மலையக தமிழர் பிரச்சினை பற்றிப் பேசத் தேவையில் லை என று கூறியிருக்கிறாரே
பின ன என ன அவரு சொனி னது சரிதானே பிரச்சனை உள்ளவன் பேசுவான். காட்டுக்கையிருந்து உரிமைக்குப் போராடி 60,000 உயிர்களுக்கு மேல் இழந்த சமூகத்துக்கு நீதி கிடைத்தா எமக்குப் பெருமைதானே சும்மா நாம அதுல போய் சொருக என்ன கிடக்கு
இலங்கையின் தே யின் பகுதியாக அ களும் மேலெழுந்: யதார்த்தத்தை
முற்படுவது நியாய
அவ்வாறான நிை சில தமிழ் அரசு மலையகத் தமி
கதைப்பதற்கில்லை ԱՔՅԾԱՐՇԱՄ5 505: படுத்தி வருகின்ற களும் ஆதிக்க நி வெளியிட்டுள்ளன.
மலையகத் தமி பிரச்சினையும் ே இடம்பெற வேணன்
D66S
(βδρτήία
ஆதிக்க
streat
செய்யும் வகையில் கேலிச்சித்திரங்கை இது மலையகத் அவர்களது பிர கேவலப்படுத்தும் ந மலையகத் த பிரச்சினையைத் வார்த்தை சந்தர்ப்ப வேண்டும் என்பது மக்களின் நியாய ஆகும் அந்நியாயத் வார்த்தையில் ஈடுப புலிகள் இயக்கம் பு தடைகள் ஏதும் மலையகத் தமி
சோக்கலோ சண்முகநாதனின் உலகச்
ஒரு ஏழைக் கலைஞனை வாழ்த்து
மூன்று பிரிவாக ஐந்து ஐந்து நடுவர்கள் அவரது தொடர் Gus song. அவதானித்தனர். பெருந்தொகையான பார்வையாளர்கள் அவரது கருத்தாள மும் நகைச்சுவையும் கொண்ட பேச்சை சலிக்காது செவிமடுத்தனர். ஊடகங்கள் கண்காணித்து சாதனையை ஒப்புக் கொண டு பரப் புரை செய்தன.
இந்நிகழ்வு கொழும்பு பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில் இடம் பெற்றது. தேசிய கலை இலக்கியப் பேரவை அனுசரனை வழங்கியது.
கொழும்பு தமிழ்ச்சங்கம்
நம்பி இருந்தார். 60 ח95 D ID LD ח6JLD நிராகரிக்கப்பட்ட சற்சொருபமான அ சுந்தரம், டாக்டரான மும்முரம் காட்டின ஏதோ கேள்விகள் அவற்றுக்கு உரிய எதுவும் பெறாம நிராகரிக்கப்பட்டது.
முகத்தில் கரி பூசிக் கொ
அதன் இணைப்பாளர் சட்டத்தரணி சோ. தேவராஜா இதற்கு தலைமை தாங்கினார். சமூக கலை, இலக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு உற்சாகமளித்து சிறப்பித்தனர்.
இருந்தபோதிலும் சோக்கல்லோவின் உலக சாதனைக்கு குழி பறிக்க சில பிரகிருதிகள் திருமணத்தை நிறுத்த சீப்பை ஒழித்தது போன்று நடந்து கொண்டமையை வெளிக்கொணராது விடமுடியாது. குறிப்பாக இச்சாதனை க்கு அனுசரணை வழங்கும்படியும் மண்டபத்தைத் தந்து உதவுமாறும் சோக் கலி லோ சண முகநாதனர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தை வேண்டிக் கொண்டார். முறைப்படி விண்ணப்பித் தார். அவரது விண்ணப்பப் பரிசீலனை இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் அவரின் விண்ணப்பம் ஆட்சிக் குழுவில் பரிசீலிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே தமிழ்ச்சங்க ஆட்சிக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருபவர். ஆனாலும் அவரது விண னப்பம் பரிசீலிக்கப்பட்ட வேளை அவரை வெளியே போகும்படி கேட்கப்பட்டது. அவரும் வெளியே சென்று தனது சாதனை முயற்சிக்கு தமிழ்ச்சங்கம் அனுசரணை ஆதரவு வழங்கும் என்றே
தலைவர் கூட கலைஞனுக்கு க ஆதிக்க திமிர் ெ கூற்றுக்கு தலை அ கொழும்புத் தமிழ்ச் வாடகைக்குக் கூட நிர்வாகம் மறுத் என னே ஆதிக திமிர்த்தனம்
இத்தனைக்கும் வச கொண்ட ஒரு மே இப்படி ஒரு உலக வந்திருந்தால் தமிழ் என்ன செய்திரு தெரியாத வேகத்தி அனுசரணை ஆதர யிருக்கும். மாலை ே பதாகைகள் தொ பட்டுவேட்டிகளும் களும் சலசலத்தி பூச்சுகளும் பொங் அத்தர் பன்னீர் திருக்கும் எ6 முேT க்கல்லோ மு கலைஞராயிற்றே த எனர் றால் சாத அதற்குரியவர்கள் ே இருந்தால் மட்டுமே
 
 
 
 
 

10
flood தீர்வில்
குசிய அபிலாலுைகள்
ய இனப்பிரச்சினை பர்களின் பிரச்சினை நிற்கின்றன என்ற வலிந்து மறைக்க ᎠᎱᎢᎦsfᎢg5l.
ப்பாட்டை ஏற்காது யல் தலைவர்கள் ழ் மக்களுடைய பபேச்சுவார்த்தையில்
என்ற மேலாதிக்க துக்களை வெளிப் ார். சில பத்திரிகை
லைச் செய்திகளை
ழ் மக்களுடைய பச்சுவார்த்தையில் ம் என்பதை கேலி
சில பத்திரிகைகள் ள பிரசுரித்துள்ளன. தமிழ் மக்களையும் ர் சினைகளையும் டவடிக்கை ஆகும். சிழ் மக்களின் நீர்ப்பதற்கும் பேச்சு Drrg, 6, 6 garretir6ITUUL
மலையகத் தமிழ் மான கோரிக்கை தை தற்போது பேச்சு ட்டுள்ள விடுதலைப் ரிந்து கொள்வதற்கு இருக்க முடியாது. ழ் மக்களுடைய
() தனை கின்றோம் ாசன்
ஆனால் யாவும் | ... 6s) 6oor 600TU ULg து நிராகரிப்பில் bon.DLLITij, gosurroi ா ஜின்னா மூவரும் ார்களாம். ஏதோ நியாயங்கள் கிளப்பி வரிடம் மறுமொழி BGN) 666 OG GOOTLÜ LULö அனுபவம் கொண்ட
ஏழைக நணை காட்டாது காண்டவர்களது ட்டிக் கொண்டார். சங்க மண்டபத்தை க் கொடுப்பதற்கு துக் கொண்டது.
அந்த
g, Lió || 6T 60 GEGOT
வாய்ப்பு அந்தஸ்து
சாதனைக்கு முன் சங்கத் தலைமை கும். தலைகால் நின்று தடல் புடல் வு வழங்கி நடாத்தி தாரணங்கள் கட்டி கியிருந்திருக்கும். ாஞ்சிபுரம் சேலை ருக்கும் பொட்டுப் வழிந்திருக்கும். மளியாய் மணத் ன செய்வது தாரண ஏழைக் ழ் என்றால் தமிழர் ৩) তারা 6T 50 |ID IT 60) மட்டுக்குடியினராக கொழும்புத் தமிழ்ச்
ட்டுக்குடித் தமிழர்
பிரச்சினை என பது வடக்கு கிழக்கிற்குள் உள்ளடக்கிவிட முடியாது. அது யதார்த்தமுமில்லை. உதாரணம் திம்புக் கோரிக்கைகளில் நான்காவது மலையக மக்கள் பற்றியதேயாகும்.
முன்பு ஆரம்பத்திலிருந்து முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் கலந்துரை யாடப்பட வேண்டும் என்பது தட்டிக் கழிக்கப்பட்டே வந்தது. முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றியும் கதைக் கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை தேசிய இன விடுதலை போராட்டத்திற்கு எதிரானதாகக்
காட்லாந்து பேச்சுவார்த்தையில்தானும் பங்கு பற்றலுைம் கேட்டிருக்கிறேன்
பெர9இறபங்குபற்றினாயா?
சிந்தினார்இல்லது போராட் 2. tres 3 sortises : logia 鹭 கரைக்கு ஏதும்பனம்புரிந்தாயா? மாளங்கெட்டவனே. ஏன்றே இறால்
latŝoseo?
காட்டப்பட்டது. தற்போது முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளை கதைக் காமல் விட முடியாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற நிலைதான் மலையக மக்கள் பற்றிய பிரச் சினையும் என பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
பேரினவாதத்துடன் சமரசம் செய்து சரணடைந்து வாழ நினைப்பவர்களுக்கு
சங்க கனவான்களும் சீமாட்டிகளும் ஆராத்தி எடுத்து நடத்து வார்கள். ஏனையோர் தமிழர் என்ற பதத்திற்குள் -9|LINEAIS, LDT TILLITOJ 956TT 6T 60 TU60) 595 -94595 தமிழ்ச்சங்கம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டது.
இத்தகைய நிராகரிப்பின் பின்னணியி லேயேதான் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றல் மிக்க அந்தக் கலைஞனினர் முயற் சிக்கு கை கொடுத்து அனுசரணை வழங்கி உலக சாதனைக்கு ஒத்துழைப்பு வழங்கியது. தமிழ் ஊடகங்கள் இச்சாதனை பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செய்திகளை வெளியிட்டன. ஆங்கில சிங்கள ஊடகங்கள் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு சிங்களவர் இதனை நிகழ்த்தியிருந்தால் அதன் பிரசாரம் மிகவும் பரந்ததாக இருந்
மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசக்கூடாது என்ற நிலைப் பாட்டுடன் இருப்பார்கள் மலையகத் தமிழ் மக்கள் மீது மேலாதிக்கம் செய்ய விரும்புவோரும் மலையகத் தமிழ் மக்களை இரண்டாம் தரமாகக் கருதும் தமிழ் ஆதிக்க அரசியல் பழமை வாதிகளும் அவர்களுக்கு ஆமாம் போடும் ஊடகங்களும் அவர்களைப் பொருட்டாகக் கொள்ளவில்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்நிலைப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் அரசியல் தலைமைகளுடன் சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் இத் தலைமைகள் மக்கள் நலன் மக்களின் அபிலாஷைகள் என்பதுடன் மக்களின் நேரடிப் பங்களிப்புடன் எப்போதும் முரண்பட்டே இருப்பார்கள். அதற்குப் பதிலாக சரியான கொள்கையைக் கையேற்று முன்செல்ல காலத்திற்கு காலம் மக்கள் நடவடிக்கையாளர்களும் நேர்மையான அரசியல் சக்திகளும் முன்வருவார்கள் என்பது திண்ணம் இன்றைய நிலையில் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்துகொள்வதற்கான வேலைத்திட்டம் ஆகக்கூடிய பொது உடன்பாட்டுடன் முன்வைக்கப்பட்டு பாராளுமன்ற தொழிற்சங்க சந்தர்ப்ப வாதங்களுக்கு அப்பால் அவற்றை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் மேற் படி வேலைத் திட்டம் பற்றி கதைக்கப்பட வேண்டும் என்பதும் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்யக்கூடிய திட்டங்களாக அவை சேர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தாது எடுக் கப்பட வேண்டும் நாம் முன்பிருந்து வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமை அடிப்படை யிலான சுயாட்சி உள்ளமைப்புக்கள் என்பதன் ஊடாக மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகள் தீர்வாகக் கொள்ளப்படலாம் என்பது நமது கருத்தாகும். அவை விவாதித்து விரிவாக்கப்படலாம் என பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதேயாகும்
திருக்கும். தமிழுக்காக மாய்வதாகக் கூறும் கனவான்களும் சீமாட்டிகளும் காண மறுக்கும் போது மற்றை யோரைக் குறை கூறிப் பயன் இல்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் தெளிவா கியது. இன்றைய சமூக அமைப்பில் அந்தஸ்து பணம் பதவி, இனம், சாதி ஊர் என்பனவற்றைக் கொண்டுதான் LUT 624 (ELD அளக் கப்படுகினர் றன என்பதைக் காண முடிந்தது. எவ்வாறாயினும் உறுதியும் விடாமுயற்சி யும் கொண்ட கலைஞர் சோக்கல்லோ சண்முகநாதனின் உலகசாதனை நிலைநாட்டல் வரவேற்கத்தக்கதாகும் பாராட்டப்பட வேண்டியதாகும். சமூகப் பயன்பாடு மிக்கப் பணிகளில் அவரது ஆற்றல்கள் மேலும் பயன்பட வேண்டும் எனப் புதியயூமி வாழ்த்துகின்றது.
GBLIITIIITGO....... ம்ே பக்க தொடர்ச்சி.
"யூனியன் கார்பைடு நிறுவனம், ஹாங்காங் நகரில் உள்ள அதன் கிளை நிறுவனம் மற்றும் ஆண் டர் சனி உள்ளிட்ட மூன்று வெளிநாட்டுக் குற்றவாளிகளினி மீது மையப் புலனாய்வுத் துறை இந்தியத் தண்டனைச் சட்டம் 304-பிரிவு எண்:2" ன் கீழ் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப "304பிரிவு ஏ ன் கீழ் மாற்ற வேண்டும்" என்ற மனுவை அத்வானியின் கீழ் இயங்கும் மைய புலனாய்வுத் துறை போபால் நகர முதன்மை நீதிபதியிடம் கொடுத்துவிட்டது. "உலக வர்த்தக கட்டிடம் தகர்க்கப்பட்ட பின் உலகமே மாறிவிட்டது. மேலும் ஆன்டர்சன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் கடுமையைக் குறைத்தால் தான். அவரை இந்தியாவிற்குப் பிடித்து வர முடியும்" என இந்தச் சமரசத்திற்கு சாக்கு போக்கு சொல்லுகிறது இந்து மதவெறிக் கும்பல்
உலகில் உள்ள பயங்கரவாதிகளை எல்லாம் ஈவு இரக்கமற்ற விதத்தில் தண்டிக்க வேண்டும் என்பதுதான் செப் 1 -க்குப் பிறகு இவர்கள் எடுத்துள்ள சபதம் ஆண்டர்சன் கூட பயங்கரவாதிதான ஹிட்லர் விசவாயுவைச் செலுத்தி யூதர்களைக்
கொன்றது போல, ஆன்டர்சன் விச வாயுவைக் கசிய விட்டு நாலாயிரம் போபால் நகரத்து மக்களைக்
கொன்றிருக்கிறான்.
ராஜீவ் காந்தி என்ற தனி மனிதன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனுக்குக் காட்டப்படாத சலுகை போபால் விச வாயு படுகொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஆன்டர்சனுக்கு மட்டும் காட்டப் படுவது ஏன் ? பிரபாகரனை பிடித்து வர வேண்டும் என தேசபக்தக் கூச்சல் போடும் ஜெயா, இந்து நாளிதழ் போன்ற தேசிய வாதிகள் ஆன்டர்சன் விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்?
இந்த தேச பக்தர்கள் அனைவரும் அமெரிக்க அடிவருடிகள் என்பது தவிர இதற்கு வேறு காரணம் எதுவும் கிடையாது. ஆன்டர் சன் மீதான வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயலுவதன் மூலம், இந்த அமெரிக்க அடிவருடிக் கும்பல், இந்திய மக்களின் சுயமரியாதைக்குச் சவால் விட்டுள்ளது. எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும் இந்திய மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.
புதிய ஜனநாயகம்
ஆகஸ்ட் 2002
நன்றி

Page 11
  

Page 12
ஒக்ரோபர் 2002
அரசியல்வாதிகளின் பலவிதமான மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அமைச்சர்கள் எம்பிக்கள் பொதுப் பணத்தை விரயம் பணி னுவது தொடக்கம் பலவிதமான பிறழ்வு நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெருந்தோட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அவரது பாவனைக்கென வாடகைக்கு வாகனமொன றை தனியாரிடமிருந்து பெற்றுள்ளார் அதற்காக 90 ஆயிரம் ரூபாவை மாதாந்த வாடகையாக செலுத்துவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இனி லும் சில அமைச் சர்களும் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி பெருந்தொகையான அரச பணத்தை வாடகையாக செலுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கென அரசாங்கம் கொடுக்கும் வாகனங் களைப் பாவித்தால் இவ்வாறு பெருந் தொகைப் பணத்தை கைவிடவேண்டி வரTது. வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சின் இறக்குமதி நடவடிக்கை களாலும் சில வர்த்தகர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளாலும் அவர்கள் பெருந் தொகையான பணத் தை லாபமாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மோசமான நடவடிக்கை களினாலேயே அவ்வாறு லாபம் சம்பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. யாழ்ப்பாணத்துக்கென ஒதுக்கப்பட் டுள்ள தொலைபேசி இணைப்புக்களை வழங்குவதிலும் மோசடி நடப்பதாக பேசப்படுகிறது. அதாவது தொலைபேசி இணைப்புக்களை பெறவிருப்பவர்கள் மேலதிகமாக கொடுப்பனவுகளை அரசாங்க அரசியல்வாதிகளுக்குக் கொடுக்க வேண்டி இருப்பதாகத்
சிறையில் உள்ளோரை
1ம் பக்க தொடர்ச்சி.
காரணமான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். இச்சட்டம் தமிழர்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் ஏற்கனவே கொடுமையிழைத்த சட்டமாகும். அவசரக்காலச் சட்டம் அற்றுப்போன
இந்தியா
1ம் பக்க தொடர்ச்சி.
இணைந்ததாகவும் பாதுகாப்பைப் பலப்படுத்துவது என்ற பெயரில் ராணுவ உதவி, ஒத்துழைப்பு பயிற்சி 6Tഞ് L ഞTഖ് ഞp வழங்குவதில் துரிதப்பட்டு நிற்பதை அவதானிக்க முடிகின்றது. ஒரு புறத்தில் பேச்சு வார்த்தை மூலம் சமாதானம் வருவதை ஆதரிப்பதாகக் கூறுகிறது அமெரிக்கா மறுபுறம் ராணுவத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. இன்றைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இலங்கைக்குள் புகுந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறைக் காட்டி வருகின்றது. பலாலி படைத்தளமும், திருகோணமலைத் துறைமுகமும் மற்றும் நாட்டின் கேந்திர
19ബട്ട
ம் பக்க தொடர்ச்சி போடு வதற்காக அவருக்கு ஆத்திர ாளுமன்றத்த கலைக்கச் *山°°岛 *助s°°s、 ಙ್ என்று எண்ணத்
TGOTOKFOOTD5).
ஜனாதிபதி பாராளுமன்றத்தைக்
950000nald LiġSAJD (EB5 CUDO DTL LJIFTIJIET (65 LOGOTIA DEB, Nణ ஐதேமு தீர்மானத்தை கொண்டு வந்து கலைப்பதற்கு சாத்தியமான o് பற்றி 纽°*-°
ஆராய்வதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகி இருந்தன ஐதேமுன்னணியே கலைத் | o! அதன் பாராளுமன்ற உறுப்பினர்
களிடம் பகைமையைத் தேடவேண்டி வரும் என்பதாலும் நாட்டு மக்களிடம் எதிர்ப்புணர்வு ஏற்படும் என்பதாலும்
வெளியிடுபவர்
பத்து மாத ஆட்சியில் ஐ.தே. மு.
1öğ) 1.DIgb db/16)
g
H H - H
i *U இலங்கையின் I Ꮺ95ᏫfᎢ61gl 5! மு. கார்த்திகே
சமூகத்தளங்க தினம் கடந்த
தெரிவித்துக் ெ
தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாண புனர்வாழ்வு நடவடிக்கை களுக்கான ஒப்பந்த வேலைகள் அமைச் சரின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ள விடயம் கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கும் முல்லைத் தீவுக்குமான பிரதான வீதியை அமைப் பதற்கான ஒப்பந்தவேலை அமைச்சரது உறவினரின் கம்பனிக்கு எவ்வித கேள்வியறிவித்தலுமின்றி ஒதுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மதுபான நிலையங்களை நடத்துவபவர்களிடமிருந்து பெருந் தொகைப் பணத்தை கமிஷனாக சில அரசியல்வாதிகள் பெற்றுவருகின்றனர். கொழும்பில் சில மதுபான நிலையங்கள் பெளர்ணமி தினங்களிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தடையையும் மீறி எந்நாளும் திறந்து வைத்திருக்கும் மதுபான நிலைய உரிமையாளர்கள் ஒரு நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் வீதம் ஒரு ஆளுங்கட்சி அரசியல் வாதிக்கு கமிஷனாகக் கொடுத்துவருகின்றனராம் அரசாங்கக் காணி விற்பனையில் நடந்த மோசடிகளில் அமைச்சர் ஜி.எல். பீரிசின் பெயரும் அடிபட்டது தெரிந்ததே இவை ஐதேமு அரசாங்க காலத்தில் மட்டும் நடப்பவைகள் அல்ல. ஆளும் கட்சியாக வந்தவுடன் எல்லா கட் அரசியல்வாதிகளும் மோசடிகளில் ஈடுபடுவதும் பிழையான வழிகளில்
பணத்தைச் சம்பாதிப்பதும் வழக்க
"..."
விடக்கூடியதாக இருந்தது. அவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்ப்ட்டால் மக்களுக்குப் பெரும் ஆறுதலாக அமையும் ஆனால் பேரினவாத ஆளும் வர்க்கம் அவ் அடக்குமுறைச் சட்டத்தை நீடிக்கவே விரும்புகிறது. மக்கள் இயக்கத்தால் மட்டுமே அதனை நீக்குவிக்க முடியும்
மானதே. முதல பிரிக்க முடியாத இருக்கின்றன.
ஆனால் ஒரு பற்றி இன்னொ மோசடிகளில்
கட்சியினர் இன்ெ 6Taijing, DLGul, வேடிக்கையாக
தாய்லாந்து பேச்சு
செப்டம்பர் 16ம் ஜனநாயகக் கட்சி பிரசுர விநியோக தியது. தாய்லார் யை வரவேற்ே அரசியல் தீர்வை அமெரிக்காவின் போம்' என்னும் யிரம் துண்டுப்பிர கப்பட்டன. இவ் இ பொதுச் செயலான வடபிரதேச செய நாதன் அரசியல் நவரத்தினம் அர
மான க தணிகா நகர பஸ் நிலையத் வைத்தனர். ெ 6ып бўlшj gша, இத்துண்டுப் பிர மத்தியில் விநிே பிரதேசங்களுக்கு இவ் இயக்கத்த கட்சியின் யாழ்ப்பா சமாதானப் ே மக்களின் நிலை
நிலையங்களும் அமெரிக்கப் பார்வையில் யாடலும் இடம்
நிலைக்குத்தியுள்ளன. இதன் மூலம் முழு இலங்கை மக்களின் சுதந்திரம் சுயாதிபத்தியத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறிப்பாக சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் தமிழ் மக்களை மறைமுகமாக அச்சுறுத்தி அடிபணிந்து போகச்செய்யும் உள்ளார்ந்த செயலை அமெரிக்கா செய்து வருகின்றதைக் காண இயலுமாகிறது. எனவே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் விருப்பு வெறுப்புக்கும் அதன் தேவை களுக்குமாக அமைந்து கொள்ளக் கூடாது என்பதில் தமிழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். இவ்விடயத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தூரநோக்குடன் இருப்பது தேவையாகும்.
உரையை தோழர் நிகழ்த்தினார். கதிர்காமநாதன் த
மின்ச
இலங்கை மின்ச
11:7717an,. ̧
GO)5OTj, g, GoffNLLUT
இதனைத் த
ഗ്രഖ് அந்நிய பல்ே
கைகளில் ஒப்ப
அரசாங்கம் முன்வ என்பதைக் காரண தனியார் Duga
செய்யப்படுகினர் தனியார் காரணங்
நிர்வாக் சீர்கேடு
அந்த யோசனையை கைவிட்டிருந்தது.
இதனோடு 19வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தையும் தொடர்புபடுத்தி பார்க்கின்ற போது பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஜனாதிபதியை ஆத்திரமூட்டி செய்வித் துக்கொள்ள ஐ.தே.மு தலைமை விரும்புவதாகவே தெரிகிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் சில எம்பிக்களின் ஆதரவையும் பெற்று 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேறு மாக இருந்தால் ஆட்சியை நீடிக்கும் ஐ.தே கட்சியின் நோக்கம் நிறைவேற்றப் படும் அதனால் இலங்கையை தொடர்ச்சியான ஐதே கட்சியே ஆளும் இருண்டயுகத்தை மீண்டும் தோற்று விக்கும் ஐ.தே. கட்சி தலைமையின் தேவை நிறைவேறும்
S S S S S S S S LSSS uജുഞ്ഞT LIITLÜLI
சபையைக் கலை எட்டு கம்பணிகள கொண்டுவரப்பட மூலம் இந்த எட்டு
GLDat GnabIrbLD6 1ம் பக்க தொடர்ச் பட்டியல் எம்.பி.யு. கூறியதாக பத்தி வெளியிட்டுள்ளன. எனவே மேல் ெ பற்றி ஆறுமுகம் கூறியிருப்பது என் ராஜன் கூறியிருப்ப ஆனால் அமைச் முடிவு பற்றி எம தெரியும் மேல் ெ நடைமுறைப்படுத் ULL-gj së ël
இ தம்பையா இல 47 ம்ே மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 

மைப்பு விதையை ஊன்றி, அதனை வளர்த்தெடுக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் தோழர் சன். அதேவேளை தனது மார்க்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனை நிலை நின்று கல்வி ளில் பங்களிப்பை வழங்கியவர் தோழர் கார்த்திகேசன் அவர் மறைவின் 25வது வருட நினைவு செப்டம்பர் 10ம் திகதியாகும் தோழர் மு. கார்த்திகேசனுக்கு எமது புரட்சிகர நினைவு அஞ்சலியைத் கொள்கிறோம்.
LL LS LS LSLS LSLSLS LSLSLS LSLS LSLSLSL LSLSLSL LSLS LSLS LSLSL LSLS LSLS LS LSLS LSLS LSLS LSLSL LSL LSLSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSLSLS SL
ஐ.தே.மு ஆட்சியில்
ாளித்துவ ஆட்சியின்
அம்சங்களாக இவை
கட்சியின் மோசடிகள் ரு கட்சி பேசுவதும் ஈடுபடுவதாக ஒரு னாரு கட்சியினருக்கு கை எடுப்பதும்தான் இருக்கிறது.
துரித அபிவிருத்திகள்
வார்த்தை ஆரம்பித்த திகதி அன்று புதிய வடபுலத்தில் துண்டுப் இயக்கத்தை நடாத் துப் பேச்சுவார்த்தை ar fi furtuIDIT 501 வற்புறுத்துவோம்! தலையீட்டை எதிர்ப் தலைப்பிலான பத்தா சுரங்கள் விநியோகிக் யக்கத்தை கட்சியின் ார் சிகா செந்திவேல் vorsirij Grant, grafije, TLD குழு உறுப்பினர் சி.
சியல்குழு உறுப்பின
சிகையின் ஆசிரியரு ஈலம் ஆகியோர் யாழ் திலிருந்து ஆரம்பித்து ருமளவிலான கட்சி க உறுப்பினர்கள் சுரங்களை மக்கள் யாகித்து ஏனைய ம் விரிவுபடுத்தினர். ற்கு முதல் நாள் னைச் அலுவலகத்தில் ச் சுவார்த்தையும் ப்பாடும் என்னும் நரங்கும் கலந்துரை பெற்றது. பிரதான சிகா செந்திவேல்
(33T gri 3, T. லைமை தாங்கினார்
SLLLLLSLS LS S LSLS LSLS LSLS LL LSLS LSLSLL LLSLSL LSLSLS LSLSLSLSS LSL LSLSLL LLSLS LLSLSL LSLSLS LLLSL LLLLS LLLSL LLL LSLSL LSL LSL LSL LSLS LSLS LSLS
TƏFƏDLII göGifuUTir. DuIIDITgörüb sən LITTLDID,
ரசபை அரசாங்க இருந்து வந்தது. ர் மயப்படுத்துவதன் தசியக் கம்பணிகளின் டைக்க ஐ.தே.மு. திருக்கிறது. நஷ்டம் ாம் காட்டியே இத் ற்கு முயற்சிகள் றன. ஒவ்வொரு கள் நஷ்டம், ஊழல்
என்றே காரணப் டுகிறது. மின்சார து தனித்தனியான ாக்கும் சட்டமூலம் ருக்கிறது. அதன் க் கம்பணிகளையும
DIGAO.
由。
ான யோகராஜன் ரிகைகள் செய்தி
ாத்மலைத் திட்டம்
தொண டமான து சரியா? யோக து என்பது சரியா? ரவையில் எடுத்த க்கு நம்பகமாகத் ாத்மலைத் திட்டம் | քեeւ Glց մնալ: தை நடைமுறைப்
ெ துவுடமை இயக்க (LP
த்திகேசனின் 25வது வருட நினைவு
னோடிகளில் ஒருவரும் வடபுலத்தில் பொதுவுடமைக் கட்சியின்
போன்று நூறு நாட்களில் நடைபெற்ற மோசடிகளையும் பட்டியலிடக்கூடிய சாதனைகளாகக் கொள்ளமுடியும்
பொதுமக்களுக்குச் சொந்தமான அரச சொத்துக்களையும் அரச பணத்தையும் தனிப் பட்டவர்கள் அபகரித் து சுகபோகமாக வாழ்வதும் முதலாளித்துவ அரசியல் பண்பாடாகும். அவற்றிற்கு எதிராக சரியான அரசியல் ரீதியாக மக்களின் எதிர்ப்பியக்கங்களை முன்னெடுப்பதன் மூலமே அவ்வாறான மோசடிகளைத் தடுத்து நிறுத்தலாம்.
S S SS SS SS SS SS SS
Ο 、
தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்குமா?
அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பள உயர்வை தோட்டத் தொழிலாள ர்களுக்கு வழங்கினால் தமக்கு நட்டம் ஏற்படும் என்றும் அவைகள் நிர்வகிக்கும் தோட்டங்களை அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நான்கு தோட்டக் கம்பெனிகள் பெருந்தோட்டக் கைத் தொழில் அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ள தாக தெரிய வருகிறது.
கஹவத்தை மத்துரட்ட எல்பிட்டிய உடப்புஸ்ஸலாவை தோட்டக் கம்பெனி
களே மேற்படி கோரிக்கையை விடுத்
துள்ளதாக தெரிய இக்கம் பெனிகள் 96 தேயிலை, றப்பர் தோட்டங் களை நிர்வகித்து வருகின்றன.
அத்துடன் இன்றுவரை மக்கள் பெருந் தோட்ட சபை, அரசாங்க பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம் என்பவை நிர்வகித்து வரும் தோட்டங்களில் 41ஐ தனியார் கம்பெனிகளுக்கு ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் இதுவரை ஒரு தனியார் கம்பெனியும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை. இதன் மூலம் தனியார் தோட்டக் கம்பெனிகள் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க முன் வந்துள்ளன.
மேலே குறிப்பிட்ட 4 கம்பெனிகளும்
அண்மையில் ஒத்துக்கொள்ளப்பட்ட
அந்நிய பல்தேசியக் கம்பணிகளுக்கு ஒப்படைக்கலாம். அதன்மூலம் மின்சாரம் பெருகி வழிந்தோடும் எனச் சிலர் கனவு காண்கின்றனர். அக்கம்பணிகள் சுற்றுச் சூழலையும் மனிதர்களது வாழ்வு ஆரோக்கியத்தையும் கணக்கில் கொள்ளாது அனல்-நீர் மின்னுற்பத்தித் திட்டங்களைக் கட்டிக் கொள்வர். அதன்மூலம் மின்சாரத்தை மக்களுக்கு LLL S L L L L L S LLLLL L L L L S S L rG LL L LLLS விற்று பெற்றுக்கொள்வார்கள். தனியார் மயத்தின் அடிப்படை நோக்கு எங்கும் எதிலும் கொள்ளை லாபம் என்பதே யாகும். இதற்கு மின்சாரசபை பலியா க்கப்படுகிறது. தனியார் மயமாக்கலுக்கு
படுத்துவதற்கு எதிராக எவரும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சாதகமாக இருக்கும் இலங்கை சூழலியல் அதிகார சபை சட்ட ஏற்பாடுகளை திருத்திய மைக்கும்படி பிரதமர் சூழலியல் அமைச் சருக்கும். அவரின் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார் என்பதும் எமக்குத் தெரிந்த விடயமாகும். அதாவது மேல் கொத் மலைத் திட்டத்தை எல்லாவித எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பது ஐதேமு தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்ஹ வின் முடிவாகும்.
இந் நிலையில் இ தொகா வின்
ஏற்கனவே 17 வருட ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டங்களை மீண்டும் ஞாபகப் படுத்திப் பார்ப்பது அவசியமாகிறது. ஐ.தே.மு அரசாங்கம் சமாதான முயற்சிகள் முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் என்று மில்லாதவாறு எரிபொருட்கள். அத்தி யாவசியப் பொருட்கள் என்பவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதும் போக்கு வரத்து கட்டணங்கள் அதிகரித் திருப்பதும் மக்களை மேலும் மேலும் கஷ்டத்திற்குள்ளாக்கி விடுகிறது. அபிவிருத்தி நடவடிக்கைகள் என்று கூறியபோதும் அரசாங்கத்திடம் பணமில்லை அடுத்த வரவு செலவுத் திட்டம் மேலும் சுமைகளை மக்கள் மீது சுமத்தப் போவதை முன்னுணர முடிகிறது. இவ்வாறான நிலைமைகளில் மோசடிகளும் அதிகரித்து வருவது மக்களுக்கு விமோசனந் தரக்கூடியதாக இராது.
சம்பளத்தை வழங்க முடியாது என்றும் கருத்து தெரிவிக்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை வழங்கி தோட்டங் களை நடத்த முடியாவிட்டால் மீண்டும் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேற வேண்டும் என்ற நியா யமான கோரிக்கை தொழிலாளர்களின் சார்பில் விடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலையில் அக கோரிக்கையை பலமான குரலாக்கி தோட்டங்களை கூட்டுறவு முறையில் Fejf, g, GJIDjurg, er ag CLUIULUI வேண்டும். ŠiğETT og slijoittleft(Plibo தொழிலாளர்களும் சிறிதளவு முதலிடக் கூடிய அக்கறையுள்ள தனியாரும் பங்களிக்கும் வகையில் கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு தோட்டங் களை நிர்வகிக்க முடியும் கூட்டுப் பண்ணை அடிப்படையில் தோட்டங் களை நிர்வகித்து பெருந்தோட்டத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பெருந்தோட்டங்களை தனியார் கம்பெனிகளிடமிருந்து மீட்டெடுத்து கூட்டுறவு அமைப்புகளின் கீழ் தோட்ட ங்களை நிர்வகிக்க அழுத்தங்களை கொடுக்கும் மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இணங்கினால் ஆசிய அபிவிருத்தி வங்கி 3 பில்லியன் ரூபாவினை மின்சார சபைக்கு வழங்க முன்வந்துள்ளது என்றும் அறிய முடிகின்றது. உலக மயமாதல் திட்டத்திற்கு ஏற்றவாறு சகல வற்றையும் தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என பன வழகாட்டி நிற்கின்றன. ஏகாதிபத்திய விசுவாச அடிவருடி நிற்கும் ஐ.தே.மு. அரசாங்கம் அதற்கு ஆமாம் போட்டு செயல் பட்டு வருகின்றது. இவற்றினர் சகல விளைவுகளும் பாரச் சுமைகளும்
அழிவுகளும் நாட்டுக்கும் மக்களுக்குமே.
நிலைப்பாடென்ன? ம.ம.மு. தலைவர் ஆதரிக்கிறார் பெரும்பாலான மலையகத் தமிழ் மக்களும் அதனை எதிர்க்கின்றனர் ஆதரிப்பது போல் எதிர்க்கவும் எதிர்ப்பது போல் ஆதரிக்கவும் இ.தொ.காற்கு எவ்வளவு காலத்திற்கு சாத்தியமாகும்
ஆனால் வழமையான வழிமுறை போன்று ஆரம்பத்தில் எதிர்த்து பின்பு அடிபணிந்து போவதற்குப் பதிலாக இறுதிவரை இதொகா எதிர்ப்பு நிலை நின்று மேல் கொத்மலைத் திட்டத்தை
தடுத்து நிறுத்த மலையக மக்களுடன்
ue ܢ ܕ ܐ ܕ ܐ ܢ ܕ ܒ +1
கொழும்பு அச்சுப்பதிபு யூகே பிரிண்டஸ் 98A விவேகானந்த மேடு கொழும்பு 3