கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.12

Page 1
  

Page 2
sinuli 2002
Z3
யுத்த சூழலில் பணம் சே
கடந்த இருபது வருடங்களாக வடக்கு கிழக்கை கொடிய யுத்தம் சின்னா பின்னப்படுத்தி வந்துள்ளது. உயிர் இழப்புகள், உடமை அழிவுகள் இடப் பெயர்வுகள் இவற்றின் ஊடே விபரிக்க முடியாத துன்பதுயரங்கள் சுருங்கக் கூறின் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு மனிதர்களையும் யுத்தம் ஏதாவது ஒரு விதத்தில் பாதித்து வந்துள்ளது. இதில் அந்த மண்ணை விட்டகலாத சாதாரண உழ்ைபாளர் களான மக்களே பெரும் பாதிப்புக் களைப் பெற்றனர்.
இத்தனைக்கும் மத்தியில் இந்த யுத்தத்தால் சம்பாதித்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் அதிக குற்றம் சுமத்தல்களுக்கு உட்பட்ட வர்கள் கொள்ளை லாபமீட்டி வந்த பெரு வர்த்தகர்கள் வியாபாரிகள் என்பது பகிரங்கம் ஆனால் உள்ளுர வும் மறைமுகமாகவும் பணம் சேர்த்துக் கொண்ட வெளியில் தெரியாத ஒரு பகுதியினர் இருக்கிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. அவர்கள்தான் உயர் அரசாங்க நிர்வாகிகள் அதிகாரிகள் திணைக்களங்களின் முக்கிய புள்ளிகள் எனப் பல நிலைகளில் இருந்து வருகிறார்கள்.
இவர்களில் நெஞ்சுக்கு நேர்மையாக இருந்து கஷ்ட சூழலிலும் யுத்த அனர்த்தங்கள் மத்தியிலும் மக்களுக்கு சேவையாற்றியவர்கள் இருக்கிறார்கள் என பது நிராகரிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் நாம் குற்றம் சுமத்துவது யுத்த சூழலின் மத்தியில்
வடக்கு கிழக்கு உயர் அதிக
மக்களுக்குரியவற்றைப் பெயருக்கு கிள்ளிப் போட்டு விட்டு பெரும் பகுதியை தத்தமது பைகளில் அள்ளிப் போட்டுக் கொண்டவர்களையேயாகும். அந்த அள்ளல் என்பது உயர் நிலையான அமைச்சர்கள் மட்டத்திலிருந்து கீழே அடிமட்டம் வரை தாராளமாக நடை பெற்று வந்துள்ளதைக் காண முடியும். உதாரணமாக இன்று முன்னைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் லஞ்ச விசாரணைக்குழுவின் முன் தோன்ற வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்புச் செய்யப்பட்ட நாலு கோடிப் பணப் பத்திரங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியவராக உள்ளார் என்ற செய்திகள் வந்து கொண டே இருக்கிறது. அவ்வாறெனில் வடக்கு கிழக்கின் அமைச் சர் களர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர்கள் திணைக் களத் தலைவர்கள் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என் போரினர் சொத்து மதிப்பீடு மீளப் பரிசீலிக்கப் பட்டால் உண்மை நிலை மக்களின் முன் வெளிச்சத்திற்கு வந்து கொள்ளும் இவற்றுக்குரிய ஒரு பொது விசார ணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டால் ஊழல் மோசடி போன றவற்றை வெளிக்கொணர முடியும். ஆனால் யார் இதனை இதய சுத்தியோடு செய்வது. அரசாங்கம் தனது அரசியல் இருப்புக்கு ஏற்ற அளவிலேயேசெய்து கொள்ளும் அதற்கு அப்பால் செய்ய முடியாது.
காரணம் அத்தை பக்கத்திலும் இரு அறியப்பட்ட ஒன் திருகோணமலை செயலாளராக தர்மவான் தனது பெருத்த செலவில் செய்து வைத்த LD50 OTL LI GIFT eg GSligo பணத்தில் திருமண என யாரோ எழு இதனை விசமத் முடியாது. இப்படிப் 6ї06—6шпд 60 шо trials. Carte செயலகத்தினர் அதிகாரிகளில் சி তা তেন্তো 0], 6 L1ও L2। L1 | இத்தகைய பேர்வ கம் வந்தாலும் காச் பண்ணவும் தெரிந் எதிலும் மாட்டிக் ெ கொள்ளவும் முடி
இந்த நிலைதான் தற்போதைய ச குறிப்பாக இடம் கூறப்படும் புனர போன்றவற்றின் ஊ குரிய பணம் உ நிர்வாகிகள் அை பினர்கள் போன்றவ பைகளுக்கும் போ கொள்வது அ6 இனி றைய அை தடுப்பது முடி கேள்வியாகும்.
LITT GÖLLIG) GIGÜEDIATEGIJI LEGGEHITTGEDIG
கடந்த 22.11.2002ல் இரத்தினபுரி நகருக்கருகாமையில் 22 வயது இளம் பெண் ரி.ஜெயசுதா பாலியல் வல்லுறவு க்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஜெயசுதா ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மிகக் கொடூரமாக காமுக மிருகங்கள் அவரைக் குதறிக் கொலை செய் துள்ளன.
இலங்கையில் இன்று சர்வசாதாரண மாகி விட்ட பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம், வல்லுறவு கொலை போன்ற வற்றை தடுத்து நிறுத்த அரசாங்கமோ பெண் ஜனாதிபதியோ மற்றும் எவருமே முன் வருவதாக இல்லை. பெண கள் வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பு அற்று பயப்பீதி கொண்ட சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய கொடுமை கள் தனிநபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சி னைகள் அல்ல. பாரிய சமூகப் பிரச்சினை, பெண் ஒடுக்குமுறை என பதற்குள் உள்ளடங்கியுள்ள பிரச்சினையாகும். இதற்கு எதிரான பரந்துபட்ட உறுதிமிக்க போராட்டங்கள் முனர்னெடுக் கப்படல வேணடும் மலையகப் பிரதேசங்களில் இதுபோன்று ஏற்கனவே கொடுமை யான
சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன
அவற்றை இனவாத நோக்கில் அணுகி
உரிய குற்றவாளிகள் தப்பித்தும் கொண்டனர். ஆனால் ஜெயசுதாவின் கொலையைக் கண்டித்து முழுமையான 6pflag T U 50) 5য়া (3 g, rT If இரத்தினபுரியில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் ஆறாயிரத்திற்கு மேல் அணிதிரண்டு கண்டன ஊர் வலத்தை நடாத்தி இருக்கிறார்கள் மலையகத்தில் இது ஒரு முன் னுதாரண நடவடிக்கையுமாகும். அதேவேளை பெண களுக்கு தொடர் ச் சியாக இழைக்கப்பட்டு வரும் கொடுமையான பாலியல் வல்லுறவுக்கும் படுகொலை களுக்கும் தனியானதும் கடுமையானது மான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தும் பரந்த இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும்
கடந்த 22-10-2002 அன்று வவுனியா கல்நாட்டிய குளத்தில் செல்வி லூசியா நட்சத்திரம் (வயது 48) என்ற பெண் தனது கால்நடைகளைத் தேடி மாலை ஆறு மணியளவில் வயல் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் floor IDIT 5. (86u glj TLD LDaj, 5, 6T T si கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பின்னான
பிரேத சோதனைப் வல்லுறவுக்கு உ Cla. Tonov Glauutu. தப்பட்டது. ஆன யாருமே சந்தேகத்
முயற்சிகளும் மேற்ெ
இக் கொடுமையை சட்டநடவடிக்கை மெனக் கோரியு சட்டத்தின் முன் நி என வற்புறுத்தியும் கள், அரசியல் கட்சி ஆர்ப்பாட்ட ஊர் பிரதமர் முதல் உய மகஜர்கள் கொ செலவிட்டுக் காதில் உள்ளது.
மேற்படி பெண் பா உட்படுத்தப்பட்டு ெ பகுதி ராணுவ நடய பகுதி என்றும் கிராமங்களை அன பொதுமக்கள் கூறு யென்றால் அவர்க எப்படியும் தெரிந் உணர்டு என்ற வவுனியாவில் நில
இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரே ஒரு வெகுஜன அரசியல் பத்திரிகை
(தீதே
ஒவ்வொரு மாதமும்
பாலியல் வல்லுறவுப் நடந்துள்ளன. அவ யினரே சம்பந்தப்ப
1ம் திகதி வெளிவருகிறது. சமாதான சூழலிலு
செய்திகள்-கட்டுரைகள் அனுப்புங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
வருட சந்தா - 200 ரூபா ஆறு மாதம் 100 ரூபா வெளிநாடுகளுக்கு US $ 2000 தபாற் செலவு உட்பட)
கணக்கு இலக்கம்
பணம் அனுப்பும் வங்கி விபரம் சோ. தேவராஜா
O672-21-2002634-6 Bank of Ceylon, Central Super Market, Colombo 11.
ஆசிரிய பீடம் / நிர்வாகம் புதிய Ամ
S-47, 3வது தளம் கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி (CCSM Complex) கொழும்பு - 11 இலங்கை Tel: 435117 335844 Fax 01-473757
SLLLSL LSLSL LLLLS LLLS LSL LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS
நடைபெற வேண கண்டு பிடிப்பதற்கு உரியவாறு இடம் ஏன்? அதனை மூ
அல்லது மறைமு
இருந்து வருகின்ற தமிழ் விவசாயப் ெ அலட்சியமா? ஆனா
வேணடுவது ! பெண்ணுக்கு இை
பாலியல் வல்லுற சம்பவத்திற்கு நீதி சந்தேக நபர்கள் எ
சட்டத்தின் முன் நி நிறுத்துவார்களா?
 
 
 
 
 
 
 
 
 
 

夏エ
பவர்கள் அரசாங்கப் கிறார்கள் என்பது Dயாகும்.
ாகாண அமைச்சின் இருந்தபோது ஒரு களுக்கு கொழும்பில் தடபுடல் கல்யாணம் அந்த திருமண அமைச்சில் அடித்த ம் நடைபெறுகிறது ஒட்டி விட்டார்கள். நனம் என்று கூற பல பேர் கொழும்பில் டி-மனை என்று ர்டுள்ளனர். யாழ் உயர் நிர்வாக ரும் இவ்வாறுதான் கிறது. ஆனால் கள் எந்த அரசாங் கா பிடிக்கவும் தாஜா தவர்கள். அத்துடன் ாள்ளாது தப்பித்துக் 956).JT956T.
தொடரும் என்றால் மாதான சூழலில் பெற இருப்பதாகக் மைப்பு புனர்வாழ்வு டாகவும் மக்களுக் யர் அதிகாரிகள் ச்ெசர்கள் பாஉறுப் ரகளின் கைளுக்கும் காதவாறு பார்த்துக் சியம் ஆனால் büLla) இதனைத் புமா? என பதே
OFFTI
ல் லூசியா பாலியல் பள்ளாக்கப்பட்டு ட்டமை உறுதிப்படுத் ால் இதுவரையில் தின் பேரில் கைது லை. அதற்கான last sign LL6 isosons).
க் கண்டித்தும் உரிய எடுக்க வேண்டு ம் குற்றவாளிகள் றுத்தப்பட வேண்டும் பொது அமைப்புக் கள் மக்கள் பெரும் பலம் நடாத்தினர். ர் அதிகாரிகளுக்கு டுத்தனர். யாவும் ஊதிய சங்காகவே
லியல் வல்லுறவுக்கு Eпоuncu Glaguju Ljuu u ாட்டம் உள்ள ஒரு சிங்கள மக்களது டிய பகுதி என்றும் கிறார்கள். அப்படி ளுக்கு இவ்விடயம் திருக்க நியாயம் லத்த சந்தேகம் வுகின்றது. யுத்த க்கில் இது போன்ற படுகொலைகள் பல ற்றில் ஆயுதப்படை டனர். இப்போது ம் இக் கொடுரம் டுமா? இதனைக் |ய விசாரணைகள் பெறாது இருப்பது டி மறைப்பதற்கா? அழுத்தங்கள் ா? சாதாரண ஒரு பனன்தானே என்ற ல் வவுனியா மக்கள் Tafurt of Got ID க்கப்பட்ட கொடுரப் |ப் படுகொலைச் வண்டும் என்பதே பராக இருந்தாலும் த்தப்பட வேண்டும்.
இந்த நழுவல் போக்கு தற்செயலானதல்ல. தமிழ்-முஸ்லிம் மோதல் ஒன்றை ஏற்படுத்தி
போனது பற்றிப் பலரும் கருத்துரைத்துள்ளார்கள். ஆனால் சந்திரிகா அம்மையார்
ஜே.வி.பி. தலைவர்களுள் ஒருவரான விமல் வீரவன்ஸ் தந்துள்ளார். இதன் பிறகு
அரசாங்கச் செலவில் நூற்றுக்கு மேற்பட்ட உலக வங்கி நிபுணர்கள் இலங்கையில்
நியாயப்படுத்தவும் முடியும் என்பது கவனிக்கத்தக்கது. மூச்சுக்காட்டாமலே விமானத்
E55 DETTILASIb Eesõib GigaDEBUT UTGIF
மட்டக்களப்பு ஆள்கடத்தல் சம்பவம் ஒரு இன மோதலாகாமல் போனது பலரதும் நிம்மதிக்குக் காரணமாயிற்று. ஆனால் சிலருக்கு அது நிம்மதியைக் குலைத்துள்ளது. சம்பவம் பற்றிய விவரங்கள் தெளிவாக வெளிவர முன்னமே விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தக் கூசாத பேர்வழிகள் தடயங்கள் எந்தத் திசையில் போகின்றன என்று கண்ட பிறகு யார் இதைச் செய்தார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது என்று நழுவ முயல்வதைக் கானன்கிறோம்.
அதன் மூலம் பேச்சுவார்த்தைகளைக் குழப்ப விரும்புகிறவர்கள் இது பற்றி நழுவலாகப் பேசுவார்கள் புலிகள் பற்றிய சிறு சந்தேகம் இருந்தாலும் ஆணித்தரமாக அடித்துப் பேசிக் குற்றம் சாட்டுவார்கள் இவர்களுடைய அரசியல் நாடகங்கள் அண்மைக் காலமாக வெட்டவெளிச்சமாகி வருகின்றன. ஆனால் இவர்களால் வேஷம் மாற்றி வேறு கூத்துக்கள் ஆட முடியும் என்பதையும் நாம் மறக்கலாகாது.
GJITögeDDEUOTE 5'TEgg IIGATI
மின் தளத்தில் இன்று பல ஏடுகள் உருவாக்கியுள்ளன. முன்பு புலம்பெயர்ந்த தமிழர் நடுவே தகவற் பரிமாறலுக்காகத் தொடங்கப்பட்ட வெப் ஸைற் எனும் மின் தளங்களின் மூலம் வளர்ந்து இன்று சஞ்சிகைகளாக இன்ற்றர் நெற் சஞ்சிகைகள் என்ற அடையாளத்துடன் பலவாறான சஞ்சிகைகள் வருகின்றன. வாசிப்போர் தொகை பெரிதாக இல்லாவிட்டாலும் புலம்பெயர்ந்தோர் நடுவே கொஞ்சம் செல்வாக்குடன் இயங்குகிற இந்தத் தளங்களின் முக்கியத்துவம் பெரியதல்ல. என்றாலும் தகவல்களை உடனுக்குடன் அறிய விரும்புகிறவர்கட்கு இவை மிகவும் பயன்படுகின்றன. தமிழீழப் பிரச்சினையை ஆதரிக்காத எவருக்கும் இங்கே இடமில்லை என்று ஆணையிட்டுப் பின்னர் தன்னுடைய விமர்சனங்களை ஏற்க ஆயத்தமாக இல்லாத காரணத்தால் விடுதலைப் புலிகளது எதிரியாகிப் பிறகு தேசியவாதத்தின் எதிரியாகிவிட்ட புலம்பெயர்ந்த உதிரிப் புத்திஜீவிக் கவிஞர் இப்போது முஸ்லிம்கள் பேச்சுவார்த்தைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கப் பார்க்கிறார்கள் என்றும் அதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் மின்தளத்தில் விட்ட எச்சரிக்கை அவரது சில அபிமானிகள் நடுவிலும் அதிருப்தியைக் கிளறி விட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தெரியும் தேசியக் காற்றடிக்கிற திசை இவருக்கல்லவா தெரிகிறது.
நோர்வே அமைசசரைக் காணுவதற்கு சந்திரிகா அமமையாருக்கு நேரமில்லாமல்
ஏன் மறுத்தார் என்பதற்கும் அவ்வாறு செய்தது மெத்தச்சரி என்று ஒரே ஒரு கட்சிக்குத்தான் முடிந்தது ரீலங்கா சுதந்திரக் கட்சியால் கூடத் தரமுடியாத விரிவான விளக்கமொன்றை
எனக்கு எழுந்த சந்தேகம் என்னவென்றால் விமல் வீரவன்ஸ் ஜே.வி.பி. யில் இருப்பதாகக் கற்பனை செய்யும் பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரரா அல்லது பூரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதாகக் கற்பனை செய்யும் ஜேவிபிக் காரரா?
|JgögsöMGI Elly gUFUIElemel elsun?
பகிரங்கமாகப் பேசும்போது மேடைக்கு ஏற்றவிதமாகப் பேசுவதில் பேர் போன நழுவல் பேராசிரியர் என்று பேரெடுத்த அந்த மனிதர் அந்தரங்கமாகப் பேசும்போது திட்டவட்டமாகச் சில விஷயங்களைக் கூறுகிறாராம்
யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கிய விழாவொன்றுக்குப் பங்குபற்றப் போன இடத்தில் "நாங்கள் இவ்வளவு காலமும் முஸ்லிம்களுக்கு அனுதாபமாகப் பேசியது பிழை என்று நினைக்கிறேன் " என்றாராம் கேட்டவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. எனக்கென்றால் இதில் ஒரு அதிசயமும் இல்லை. பேராசிரியர் பிழைக்கத் தெரிந்த பேர்வழி என்பது நாடறிந்த விடயமாயிற்றே!
GTE GAGTIGE GILLIÚITIGIGÖNGULUI GUITINGGI
பல்கலைக்கழகங்களைத் தனியார் மயமாக்குகிற திட்டத்தின் முன்னோடியாக அரசாங்கத்தின் பல்கலைக்கழக மானியத்தைக் குறைக்கிற வேலைக்கு அத்திவாரமாக உலக வங்கி சில காரியங்களைச் செய்கிறது. அதற்கு உடந்தையாக
தமது ஆலோசனைகள் பற்றிய கருத்துக் கணிப்பை நடத்த முற்பட்டுள்ளார்கள்
உயர்கல்வியைப் பற்றி இவர்களை விட அதிகமாக உள்ரில் உள்ள கீழ்மட்ட விரிவுரையாளர்களுக்கே விளங்கும் உலக வங்கி விரும்புகிற பரிந்துரை ஒன்றைப் பெறுவதற்காகக் கோடிக் கணக்கில் அரசாங்கம் மக்களது பணத்தை விரயமாக்க வேண்டுமா என்ற கேள்வியையே பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலரும் கேட்கிறார்கள்
LLLLLL L M MLLLLLLLLT LLLLLL LL LLL LLLLLL LTL TL L LLL
இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஒக்டோபர் மாதம் நடந்த வெடிகுண்டுச் சம்பவத்தைப் பாராட்டி ஒசாமா பின்லாடன் விடுத்த ஒலி நாடா அறிக்கை மத்திய கிழக்கின் அல் ஜளtரா தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் நவம்பர் முற்பகுதியில் ஒலிபரப்பானது. செப்டெம்பர் 2001 க்குப் பிறகு ஒவ்வொரு முக்கிய அமெரிக்க விரோத நிகழ்ச்சி பற்றியும் எப்படி இந்த பின்லாடனால் அறிக்கைகளை விட முடிகிறது. ஒதுங்க நிழலின்றி ஓடித் திரிகிற ஒருவருக்கு இது இயலுமா?
அல்லது ஒசாமா பின்லாடனை உருவாக்கிய அமெரிக்காவே இன்று அவரது நேர்காணல்களையும் அறிக்கைகளையும் உரைகளையும் உருவாக்கி வருகிறதா? இந்த அறிக்கைகள் மூலம் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போர் பற்றி மேலும் பேசவும் அமெரிக்க மக்களைப் பயமுறுத்தித் தனது போர் முயற்சிகளை
தாக்குதலை நடத்திய ஒருவர். இம்மாதிரியான அறிக்கைகளைத் தொடர்ந்தும் விடுத்துக் கொண்டு இருப்பதற்கான தேவை என்ன?

Page 3
Aqsoluit 2002
நெடுந்தீவில் ஈபிடிபி கட்சிக்கு எதிராக ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை ஈபிடிபி நெடுந்தீவை விட்டு வெளியேற வேணடும் என்பதாகும். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல. கடந்த 1990ம் ஆண்டிலிருந்து தாங்கள் அந்தக் கட்சியின் ஆயுத அடக்குமுறை யின் கீழ் கொடுமைப்படுத்தப்பட்ட தாகவும் இனிமேலும் அவர்களை அனுமதித்தால் ஆயுதப்படையுடன் இணைந்து அதனையே செய்வார்கள் என்றும் மக்கள் தரப்பில் கூறப்படு கின்றது. அதேவேளை ஈ.பி.டி.பி.யினர் தாம் அரசியல் கட்சி என்றும் தாம் தொடர்ந்தும் அங்கு அரசியல் வேலை செய்யவேண்டி இருப்பதாகவும் பிரதேச சபை தமது கட்டுப்பாட்டில் இருப்ப தாகவும் கூறகிறார்கள். அதேவேளை தமது உறுப்பினர்கள் கொலை, கொள்ளை தாக்குதல்கள், பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டதை ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டு
தமிழர் கூட்டமைப்பின பாராளுமன்ற
வேலையும் கிடையாது. பாராளு
மன்றத்திலும் அதிகம் பேசுவதில்லை. பேசினாலும் யூஎன்.பி.யினரை மனம் நோக வைக்காத மாதிரி அப்பிடி இப்படி என்று மென்மை வார்த்தைகளால் சொல்வதோடு நிறுத்திக் கொள் கிறார்கள் அதேவேளை தங்களுக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களுக்கு வேலை நியமனங்கள் மாற்றங்கள் பதவி உயர்வுகள் போன்றவற்றை வழங்கி வருகிறார்கள் தேவையானவர்களைப் பழிவாங்கவும் பின் நிற்கவில்லை என்றும் பேசிக் கொள்ளப் படுகின்றது. அரசாங்கத்தோடும் அமைச்சர்களோடும் கூட்டமைப்பு எம்.பி.மார் அந்த மாதிரி அந்நியோன்யமாக இருப்பதை பயன் படுத்த வேண்டியவர்கள் எல்லோரும் நன்கு செய்து கொள்கிறார்கள் இதில் ஒன்று சமாதான நீதிபதி ஜேபி) பட்டம் பெறுவதாகும் கூட்டணி-கூட்டமைப்பு க்கு ஒவ்வொரு ஊரிலும் விசுவாசமாக வேலை செய்து வாக்கு வங்கிக்கு ஆள் சேத பலர் இப்போது ஜேபி ஆகி வருகிறார்கள் வரவேற்புகள் மாலை மரியாதைகள் பொள்ளாடைகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன. அவற்றின் மத்தியில் இந்த எம்பிமார் தோன்றி தமிழைப் போற்றி பாதுகாக்கும் வசனங்களைப் பேசி வருகிறார்கள் இடம் காலம் அறிந்து அரசாங்கத்திற்கும் இரண் டொரு ஏச்சு ஏசிக் கொள்வார்கள் எல்லாம் விஷயத்தோடதான் தேர்தல் வந்தாலும் அதற்கு முன்பு செய்ய
தமிழில் யாழ்ப்பான ஐக்கிய வியாராச் சங்கம் என வழங்கப்பட்டு வந்த The Jaffna Co-operative Stores Limited 1918ம் ஆண்டில் இணைக்கப்பட்ட கம்பனிக் சட்ட விதிகளுக்கு அமைய பதிவு செய்யப்பட்டது. பல வழிகளிலும் யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட கால மாகத் தனது சேவையினை வழங்கி வந்த இந்த வியாபார நிறுவனம் 1984ம் ஆண்டு ஏப்பிரல் 9ம் திகதி பட்டப் பகலிலே பேரினவாத ராணுவத்தால் தீயிட்டு கொழுத்தப்பட்டது. அதன் சொத்துக்கள் யாவும் அழிவுற்று அதில் பணியாற்றியவர்களும் வேலையிழந்து கொண்டனர்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தானத் திடமிருந்து ருA.680,000/- நாற்பத்தாறு உசத்து எண்பதினாயிரம்) நஷ்ட ஈடு கோரப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக் ாக நிராகரிக்கப்பட்டது அரசாங்கத் ாதக் கவிழ்க்கும் கிளர்ச்சியில் இந்த
LIITypiùIITTGJØT 22ăbă
ULI
அவற்றைச் செய்தவர்களைத் தாம் தண்டித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
உண்மையில் நெடுந்தீவு மக்கள் போராட்டம் என்பதை ஆழ்ந்து நோக்கினால் அது ஈ.பி.டி.பி. க்கும் புலிகளுக்குமிடையிலான பகைமையின் விளைவானதாகும். இது தமிழ் இயக்கங் களிடையே கடந்த இருபது வருடங்
களாக இருந்து வந்த பகைநிலை
வழிவந்ததாகும். ஒட்டுமொத்தமாக கொலை, கொள்ளை ஏனைய மக்கள் விரோத செயற்பாடுகளில் எல்லாத் தமிழ் இயக்கங்களும் ஈடுபட்டு வந்தன என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார் கள். அதுமட்டுமன்றி புலிகள் தவிர்ந்த அனைத்து தமிழ் இயக்கங்களும் பேரினவாத அரசாங்கங்களுக்கு உதவி வந்தன என்பதும் அடியாட்களாக நடந்து கொண்டன என்பதும் மறைக்க க் கூடிய விடயங்களல்ல. இன்று sa, L. Leon LoLiLJaii, assu fis-safe se ssir மூன்று கட்சிகள் ടി -5- அரசாங்க ஆதரவில் நின்று வந்ததை மறந்துவிட முடியாது. எனவே கடந்த
வேண்டியதைச் செய்து முன் தயாரிப் பாக இருப்பதுதான் அடிப்படையானது. கூட்டமைப்பினருக்கு பாராளுமன்றம் தேவை. அவர்களின் உள்:ர் பிரமுகர் களுக்குப் பட்டம் பதவிகள் தேவை. அத்துடன் சகலதும் சரியாகிக் கொள்கிறது.
ஈ.பி.மு.பி.யும் மக்கள் போராட்
காலச் செயற்பாடுக தமிழ் இயக்கங்க முற்பட்டால் எல்லோ மொத்தமாக நிராக
ஆனால் இன்றைய அவற்றை எல்லாம் குரியனவையாக வேண்டும். ஏனெனி க்கும் ஈ.பி.டி.பி. வாக்களித்தனர். சுட்டெரித்த யூஎன். தனர். ஈ.பி.டி.பி. க் வாக்குகள் விழவில் மைப்பு யூஎன்.பி.க்கு வாக்குகள் கிடைத்தி
எனவே நெடுந்தீவு ம பேரினவாதிகளுக்கு =ഖ് ഖഞെടuിയെ கூடாது இவர்கள்
ܘܒܒܵܒ ܒܵ ̄= ܒܒܠܒܦ___ܒ ஏற்படுததி அதன்
நிறை என
கூட்டமைப்பினரும் ஜே.பி. பட்டங்களும்
மதமாற்
அவ்வப்போது கலாதி பேசுவது யூ என மகேஸ்வரனுக்கு ன அமைச்சரவை அந்த6 இந்து மத அமைச்சர் பெற்ற அவர் பல் பேசுவதில் வல்லவ இந்து மதத்தைப் பாது தைத் தடுத்து நி
SLSL LLLLS LS LS LS LSLSL LLLLS LLLS LSLSLL LLSLSL LSL L LSLS LS S LS LS LS LLL
தமிழர் கூட்டணி அன்று தமிழீழக் கோரிக்கையை வைத்த பின் அதற்கான பீரங்கிக் பிரசாரம் செய்தவர்களில் ஒருவர் வண்ணை ஆனந்தன் என்பவர். சில மாதங்கள் சிறையில் இருந்ததால் சிறை மீண்ட செம்மல்களில் ஒருவராகி மேடை தோறும் தமிழீழத்திற்கு உச்சக் குரல் வைத்தவர். அவரது பேச்சில் வரும் முக்கியமான கூற்று "பழம் பழுத்தால் வெளவால் தானே வரும்" என்பதாகும். அது மட்டுமன்றி "இஸ்ரேலைப் போல தமிழீழத்தைப் பெற வேண்டும்" என்பதும் அந்தப் பிரச்சாரப் பீரங்கியின் முழக்க மாகும். இவ் இரண்டு கூற்றுக்களையும் அன்று கடுமையாக எதிர்த்து அரசியல் விமர்சனத்தை முன்வைத்தவர்கள் மார்க்சிச-லெனினினச வாதிகளாகிய நம்மவராகும். ஏனெனில் இத்தகைய கூற்றுக்கள் அந்திய ஆதிக்க சக்தி களை அரவணைத்து வரவழைத்து கொள்ளும் உள்நோக்கம் கொண்டது என்பதை மக்களுக்கு விளக்கிக் கூறினோம். இதனால் வரும் அழிவு களையும் அடிமைத்தனங்களையும் அந்நியக் கரங்களின் அபாயத்தையும் எடுத்துக் கூறினோம்.
மறுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் எந்த வொரு காப்புறுதிக் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்தலத் முதலி கா கூட்டுத்தாபனத் திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதுமட்டுமன்றி 1984ம் ஆண்டுக்குப்
பின் அரைகுறையாக இயங்கி வந்த இந்
நிறுவனத்தில் அவ்வப்போது பத்துக்கு மேற்பட்ட தடவைகள் பணமாகவும, சிகரெட்டுகளாகவும், வாகனங்களா கவும் கொள்ளையிடப்பட்டன. அவற்றை நடத்தியவர்கள் தமிழ் இயக்கங்கள் என்பது ஊர் அறிந்த இரசகியமாகும். மேற்படி கொள்ளைகளால் 1,560,792/- ரூபாய்களை இழக்க நேரிட்டது. தீயிடப்பட்டு எரிக்கப்பட்ட இந் நிறுவனம் இரண்டு வழக்குகளை யாழ் மாவட்ட நீதி மன்றத்தில் தொடுத்தும் அவை பயனற்றுப் போயின. இந் நிறுவனத் தோடு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் ஏன்
ஆனால் அத்தகையே இந்திய வெளவால் வி தமிழ் மக்களும் விடு பாரிய விலை கொ( வாலை அகற்ற முடி அமெரிக்க வெளவா தமிழ் மக்கள் அஞ்ச அன்று கூட்டணியி கச்சை கட்டி பீரங்கி வண்ணை ஆனந்த வெளிநாடுகளில் இரு கள். ஆனால் தமி வேதனைகளும் ே சொல்லும் தரமன்று. கதை ஆனந்தனர் யாழ்ப்பாணம் வந்து வெளவால் கதைய பேச்சாலும் விளை கண்டு கொண்டிரு எவருமே அவரை வில்லை. இந்தச் ே இங்கு என்ன வே6ை ஏசிக் கொண்டனர் முடிகிறது.
தீக்கிரையாக்கப்பட்ட
யாபாரச் சங்கத்
air B.
காப்புறுதி சம்மந்தம திரும்ப எடுத்துக் ெ செய்யத் தயங்குகிறார் எஞ்சியுள்ள அதன் நி செய்வதற்கும் சிலர் அறிய முடிகின்றது ஆட்சியும் அதன் ரா: தாறு வருடங்களாக நிறுவனத்தை கொண்டது என்றால் எரிந்த வீட்டில் விறகு போன்று எஞ்சியுள் விற்று முடிக்க நிற்பது யாகும். எனவே இன் புனரமைப்பு-மீள் நிர்மா நிறுவனத்தை மக்க வழங்கும் வகையில்
யெழுப்ப சம்மந்தப்பட வருவார்களா?
@ P
 
 
 
 

களுக்காக மக்கள் ளை நிராகரிக்க ரையும் தான் ஒட்டு ரிக்க வேண்டும்.
சாமாதான சூழலில் கடந்த காலத்திற் 86. Gas, T G T 6) ல் கூட்டடைமைப்பு க்கும் மக்கள் யாழ்ப்பாணத்தை விக்கும் வாக்களித் கு மட்டும் கள்ள ύδ06υ. 9, ιι 60ι
தாராள கள்ள 560T.
க்கள் போராட்டம் ம் இந்தியாவிற்கும் அமைந்துவிடக்
SSS is =5-3- 25 5 ܥܢܥܒܚܬܐ ܚܝܬܐ ܒ
1 ܢ ̄ ܢ ̄ ܐ . ܥܘܢܝܬܐ ܠܐܠܗܝܬܐ ¬.;
கோவனத் துண்ரும் பட்ருய் புடவையும்
அண்மையில் வரவு செலவுத் திட்ட பாராளுமன்ற விவாதத்தில் உரை யாற்றிய பெரும் தோட்டத்துறை அமைச்சர் தோட்டத் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வரப்போவதாகக் கூறி யுள்ளார். இப்படி பலூன் ஊதிக் காட்டி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்று வது இன்று நேற்றுத் தொடங்கிய விடயமல்ல. தோட்டத் தொழிலாளர் களின் வாக்குகளை வாங்கிச் சென்ற சொந்த தலைவர்களான அமைச்சர் களும் அப்படித்தான் ஆளும் பேரின வாத அகங்காரம் கொண்ட அமைச்சர் களும் அவ்வாறேதான் இலங்கையி லேயே ஆகக் குறைந்த நாட்சம்பளம்
H. H. H. H. H. H. H. H. H. H.
-5 -5ടൂ, து நோக்குடனும் சம்மந்தப்பட்ட தரப்பினர் சகலரும்
Fहत्य = TOTS ܬܠܬܐ ܥܠ+1 ܒܢ பிரதான எதிரிகளைக் கவனத்திற் கொண்டு சுமுகத் தீர்வுக்கு வருவது அவசியமாகும்.
றத் தடுப்புச் சட்டம் பரண் கொண்டு வருகிறார்!
கிளப்பும் பேச்சுப் s). 960)LD g gij க வந்த கலை. ஸ்து அற்ற வெறும் பதவியை மட்டும் லக்குப் பேச்சுப் ர், அன்ைமையில் காக்க மதமாற்றத் றுத்தும் சட்டம்
H H H H
IGIJ
பாரின் விருப்பப்படி பந்து கொண்டது. தலைப் புலிகளும் டுத்தே அவ்வெள ந்தது. இப்போது 50 6)/(5ШП. 610010) வேண்டியுள்ளது. ன் தமிழீழத்திற்கு I (Bugg, CELIAL என் போன்றோர் நந்து கொண்டார் 2 LD695 956 TT | UL-L- சாதனைகளும் அந்த வெளவால் அணி மையில் போயிருக்கிறார். ாலும் இஸ்ரேல் ந்த அழிவுகளை நப்பார் மக்கள் அக்கறைப்படுத்த சாணகிரிகளுக்கு என்றே மக்கள் என்றும் அறிய
<エン
GTGTGOT?
ான வழக்கைத் காள்ள ஆவண கள் இப்பொழுது பத்தை விற்பனை முயற்சிப்பதாகவும் பேரினவாத அனுவமும் அறுபத் இயங்கிவந்த இந் ட்டெரித்துக் இப்பொழுது சிலர் பொறுக்குவது ா நிலத்தையும் தான் வேதனை
ODD LLU FLIDIT95IT 60T = ண சூழலில் இந் ளுக்கு சேவை
மீண்டும் கட்டி டவர்கள் முன்
шпрilшполотай) GurēErgpasör
LL LS LSL S LS LS LSL S LSL SLSSSLS LSSL MLSSS SL LSL LSLS LSLS LSLSL LSL LSL LSL LSL LSL LSLSLSL LL
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கழதம் !
ஒன்றைக் கொண்டு வரப் போவதாக கூறி இருக்கிறார் உண்மையாகவே இவ்விடயத்தை அலசி ஆராய்ந்து அமைச்சர் கூறியிருக்கிறாரா? அல்லது தமிழ் நாட்டுச் செய்தியைப் படித்த அருட்டுணர்வில் கூறியிருக்கிறாரா?
மதத்தைப் பின்பற்றுவது அல்லது விடுவது அன்றி வேறு ஒரு மதத்தை தழுவுவது ஒவ்வொருவரினதும் தனிப் பட்ட விருப்பாகும். அதனைச் சுதந்திர மாக எவரும் செய்து கொள்ளலாம். அது மட்டுமன்றி தற்போதைய சூழலில் வடக்கு-கிழக்கில் மதமாற்றம் என்பது ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும் தெரியவில்லை. சில கிறிஸ்தவப் பிரிவினர் பின்தங்கிய கிராமங்களில் சென்று பிரசாரங்கள் செய்து வருவதும் அதன் மூலம் சிலர் மதம் மாறுவதும் ஆங்காங் கே இடம்பெறுகின்றன. அங்கும் கூட மணமறிந்து விடயம் புரிந்து விசுவாசமாக மதம் மாறுவோர் அரிதிலும் அரிது. வறுமை, அறியாமை, கல்வி இன்மை போன்றவற்றுக்கு சலுகைகள் கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பிலேயே சிலர் மதம்
ஆசிரியர் புதிய பூமி,
அன்புடையீர்,
தங்கள் ஒக்டோபர் மாதம் சுற்று 9 சுழற்சி 51ல் வெளியான புதிய பூமி இதழில் "சோக்கல்லோ சண்முகநாதனின் உலக சாதனை ஒரு ஏழைக் கலைஞனை வாழ்த்துகிறோம்" என்ற தலையங்கத்திலும் "கொழும்புத் தமிழ்ச்சங்கம் தனது முகத்தில் கரி பூசிக் கொண்டது என்ற உப தலையங்கத்திலும் தனது சொந்தப் பெயரைக் குறிப்பிடக் கூட அச்சப்பட்டு பூமிதாசன்” என்ற புனைப் பெயரில் எழுதிய கடிதம் சம்பந்தமாக இதை எழுதுகிறோம்.
ஏன் இந்த முடிவை எடுத்தது என்பதை அறியாமல்
அன்னார் தமிழ்ச்சங்கம் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.
தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு இவ்விடயத்தை நீண்ட நேரமாக ஆராய்ந்த பின்னரே ஏகமனதாக இம்முடிவு எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கெளரவமான மூன்று உறுப்பினர்களின் பெயர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. தவிர கொழும்புத் தமிழ்ச்சங்கம் 60 வருடங்களாக பணியாற்றி வைர விழாவையும் கண்டு 61வது ஆண்டில் வெற்றிகரமாக காலடி எடுத்துவைத்து சிறப்பாக செயலாற்றி வருகின்றது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நல்ல சிறந்த புகழ் பெற்ற நடவடிக்கைகள் பற்றி ஒருவரிகூட எழுத திராணியற்றவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் பெயரிடாமல் கடிதமெழுதி தமிழ்ச்சங்கம் தனது முகத்தில் கரி பூசிக் கொண்டது என்று எழுந்தமானமாக எழுதியமையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இம்மடலை பூமிதாசன் எழுதிய கடிதம் போல முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
ஆசிரியர் குறிப்பு :
சோக்கல்லோ சண்முகநாதன் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஒரு ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தும் அவரை கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பிவிட்டு அவரது உலக சாதனைக்கான விண்ணப்பத்தை சங்கம் ஏன் நிராகரித்தது என்பதே பூமிதாசனின் கேள்வியாக புதிய பூமியில் எழுதப்பட்டது. அதற்கு மேற்படி கடிதத்தில் பதில் இல்லை. நிராகரிப்பதற்கு மூவர் மட்டும் காரணமல்ல முழு ஆட்சிக் குழுவுமே ஏகமனதாக நிராகரித்தது என்றும் ஒப்புக் கொண்டுள்ளதை கடிதம் காட்டுகிறது. இதனையே தமிழ்ச்சங்கம் தனது முகத்தில் கரி பூசிக் கொண்டது எனக் குறிப்பிடப்பட்டது. மேற்படி பொதுச்செயலாளரின்
பூசப்பட்ட அக்கரி அழிந்ததாக இல்லை
கடிதத்தின் மூலமாகத் தானும்
பெறும் (ரூபா.121/-) தொழிலாளர் களாகவே தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு சம்பள உயர்வுப் பிரச்சினை வந்த போது தோட்டங் களைப் பொறுப்பேற்று நடாத்தி வரும் தனியார் கம்பெனிகளுக்கு அழுத்தத் தைக் கொடுத்து சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம், பிரதமர் அமைச்சர்களை எவருமே முன் வரவில்லை. கம்பெனிகளினதும் முதலாளிகளினதும் பக்கத்தில் நின்ற இவர்கள் இப்போது ஓய்வூதியம் பற்றிப் பகட்டாகப் பேசி தொழிலாளர்களை ஏமாற்ற நிற்கிறார்கள். சிலவேளை அடுத்து ஒரு தேர்தல் வந்தாலும் என்ற நினைப்பில் தான் அமைச்சர் அவ்வாறு கூறினாரோ என்றே தொழிலாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். கோவணத் துண்டு வாங்கிக் கொடுக்க வக்கற்ற வன் பட்டுப்புடவை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்தது போன்றது தான் அமைச்சரது பேச்சு
மாறுகின்றனர். இதனை பெரிதுபடுத்தி சட்டம் கொண்டு வந்து தடுக்க வேண்டும் எனக் கூறி இந்து மதத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக அமைச் சர் மகேஸ்வரன் தன்னை காட்ட முற்பட்டுள்ளார்.
அதேவேளை இந்த இந்து கலாசார அமைச்சரிடம் இந்துக் கோவில்கள் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். வடக்கு-கிழக்கில் குறிப்பாக குடாநாட்டிற்குள் எத்தனை இந்துக் கோவில்களுக்குள் தாழ்த்தப் பட்ட மக்கள் உள்ளே சென்று வழிபடு வதற்கு தடுக் கப்பட்டுள்ளனர். எத்தனை பெரிய நடுத்தர, சிறிய கோவில்கள் அவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி மறுக்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விபரத்தை உங்களது அமைச்சின் மூலம் அறியத்தர முடியுமா? அதன் அடிப்படையில் தடுத்து மறிக்கப் படும் கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் உட் சென்று வழிபட உங்கள் அமைச்சு ஏதாவது நடவடிக்கை எடுக் குமா? இந்து கலாசார அமைச்சரே இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள் வீர்கள் மதமாற்றச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு மேற்கூறியவற்றுக்கு ஏதாவது பரிகாரம் உங்களால் காண முடியுமா? இவ்விடயத்தில் மெளனம் கலைப்பாரா மகேஸ்வரன் அமைச்சர்?
29, 10, 2002
இங்ஙனம். தங்கள் உண்மையுள்ள ஆ. இரகுபதி பாலறிதரன்
பொதுச்செயலாளர்

Page 4
ദ്ദിഖ് ഞsuിLu് കൺഖി ിഞ്ഞ மோசமாகக் காணப்படும் பிரதேசம் மலையகம் என்பது உண்மை. ஆனால் அந்த மோச நிலை பற்றிய முழுமையான தகவல்கள் வெளிக் கொணரப்பட வில்லை. ஆங்காங்கே சில பேராசிரி யர்கள் ஓரிரு புள்ளிவிபரங்களைக் கூறிக் கொள்கின்றனர். இன்னும் சில புத்திஜீவிகள் கல்வியால் மலையகம் பெரும் மாற்றம் பெற்று விட்டதாகவும் இன்னும் மாற்றமடைய குறிப்பிட்ட வீதம் மட்டுமே உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
ஆனால் உண்மை நிலை என்பது வெளிப்படையாகவும் ஆதாரபூர்வமாகவும் முன்வைக்கப்பட வேண்டும் நகரங்களில் அமைந்த பெரிய பாடசால்ைகளையும் அவற்றில் கல்வி கற்கும் வசதி படைத் தோரின் பிள்ளைகளது கல்வியையும் அளவு கோலாகக் கொண்டு முழு மலையகக் கல்வி நிலையும் அளக்கப் படக் கூடாது. பெரும் எண்ணிக்கையி லான நடுத்தர தோட்டப்புற அதிலும் பின்தங்கிய தோட்டப் பாடசாலைகளின்
ஹட்டன் தொன்ைடமான் தொழில் நுட்பக்கல்லூரி அதிபர் எம். மெய்ய நாதன் தமது காரியாலயத்தில் கடமை யில் இருந்தபோது அங்கு வந்த ஒரு அமைச்சரின் அடியாட்களால் பலவந்த மாக வெளியே தூக்கி வீசப்பட்டார். இ.தொ.காங்கிரஸின் ஆதரவாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதே இதன் பின்னணியிலுள்ள விடயமாகும். கடந்த பல வருடங்களாக திரு மெய்ய நாதனுக்கு கல்வித் தகுதி இல்லை என்று கணடறியாத காங்கிரஸ் இப்போதுதான் கண்டிருக்கிறது. ஒரு முக்கிய கல்லூரியின் அதிபர் தூக்கி வீசப்பட்ட போதும் மலையக கல்விமான் கள் மெளனம் சாதித்து நிற்கின்றனர். இந் நிகழ்வை மலையக மக்கள் முன்னணிக்கும். இலங்கை தொழி லாளர் காங்கிரஸிற்குமிடையிலான முரண்பாடாகக் கொள்ள முடியாது. மக்கள் நலன் சார்ந்த தளங்களில் இவ்வாறான காடைத் தனங்களை அனுமதிக்கக்கூடாது.
இதே கல்லூரியின் புதிய பண்பாட்டு அமைப்பினர் மலையகக் கல வி ஆய்வரங்கம் 29-03-2002ல் நடந்தது. இவ்வாய்வரங்கில் மலையகம் மீது சிரத்தையுள்ள பலரும் கலந்து கொண்டனர். ஆய்வரங்கின் இறுதியில் மலையகக் கல்வி தொடர்பான பல
பேராசிரியர் க. கைலாசபதியின் இருபதாவது ஆண்டு நினைவு தினம் 6-12-2002 ஆகும். கைலாசபதி தமிழ் இலக்கியப் பரப்பிலும் ஈழத்து இலக்கியத் தளத்திலும் ஆழமான முத்திரை பதித்துச் சென்றவர். அவர் அடிப்படையில் மார்க்சிச லெனினிச நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். அதன் காரண மாகவே அவரது ஆய்வுகளிலும் விமர்சனங்களிலும் தனித்துவமானதும் தெளிவானதுமான பார்வை இருந்து வந்தது. அதனால் அவர் பழமை வாதிகள், பிற்போக்கு நிலைப்பாட்டா ளர்கள் தூயகலை இலக்கியவாதிகள் மட்டுமன்றி தமிழ்த் தேசியவாதிகளாலும் கண்டனங்களுக்கும் தூற்றல்களுக்கும் ஆளானார். கைலாசபதி வெளிப்படை யாக அரசியல் அரங்கில் நிற்காவிடினும் அவ்வப்போது அரசியல் நோக்கையும் விமர்சனங்களையும் எழுதி வந்தார். தொழிலாளி, செம்பதாகை பத்திரிகை களில் புனைபெயரிலான அவரது எழுத்துக்கள் அவரது அரசியல் நிலைப் பாட்டைத் தெளிவுபடுத்தி வந்துள்ளன.
பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் புரட்சிகர வெகுஜன ஏடாக வெளிவந்த "செம்பதாகை" பத்திரிகையில் 1979 இதழ் முதல் 1982 நவம்பர் வரை ஜனமகன்” என்ற புனைபெயரில் "கண்ணும் கருத்தும்" என்ற பத்தியில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
உண்மையான நிலைகளை வைத்தே மலையகக் கல்வி நிலை கணிக்கப்படல் வேண்டும்.
இன்று கணனிக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி மலையகத்திற்கு அவசியம் என்று பேசி வருகிறார்கள் இத்தகையோர் எந்தப் பாடசாலை களையும் எவரது பிள்ளைகளின் கல்வியையும் அக்கறைப்படுத்திப் பேசுகிறார்கள் தோட்டப் பாடசாலை களில் கூரை இன்றியும் சுவர் அற்றும் கரும்பலகை காணப்படாத பாடசாலை கள் பற்றியே இன்று பேச வேண்டி யுள்ளது. மாணவர்கள் வரவின்மை அதற்கான பெற்றோரின் அறிவின்மை அதற்குமப்பால் வறுமை பற்றி எத்தனை புத்திஜீவிகள் மலையகத்தில் பேசுகிறார் கள் தோட்டப் பாடசாலைகளில் வளங்கள் இல்லாமை பற்றாக்குறை கவனிப்பு இல்லாமை இனப் புறக் கணிப்பு தமிழ் அதிகாரிகளின் சுயநலம் அசமந்தம் அதிகார மிரட்டல் போன்று நூற்றுக் கணக்கில் பட்டியலிடலாம்.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் அத்தீர்மானங்களை நிறைவேற்றும் பொருட்டு கல்வியறிஞர்கள் சார்ந்த குழுவொன்றும் தெரிவு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வரங்கில் அநாவசிய அரசியல் தலையீடுகள் பற்றி பலரும் சுட்டிக் காட்டியதுடன் கண்டித்து மிருந்தனர். இன்று அதே கல்லூரியின் அதிபர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். மலையக மக்களின் இரத்தம் தோய்ந்த வரலாற்றில் அவர்களது உழைப்பால் உருவான தோட்டங்களும் வீடுகளும் பாதைகளும் அவர்களுக்கு சொந்த மில்லை. இம்மக்களின் வாக்குகளால் மந்திரியானவர்கள் ஏதோ தமக்கு ஒதுக்கப்பட்ட மக்கள் பணத்தால் கட்டப் பட்ட (கொள்ளையடித்ததுபோக) கட்டிடத் தொகுதியெல்லாம் தமது தாத்தா வீட்டு பரம்பரை சொத்துபோல சொந்தம் கொண்டாடி நிற்கின்றனர் ஆக சாதாரணப் பாடசாலைக்கான அதிபர் நியமனம் தொட்டு இடமாற்றம் பதவி உயர்வு ஈறாக அனைத்திலும் இவர்களின் அடாவடித்தனமும் ஆக்கிர மிப்பும் மலையகத்தில் தொடர்கிறது.
மிக அண்மையில் நடந்த யதன் சைட் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் கட்டிடத் திறப்பு விழாவின்போதும் சந்திரசேகரனும் தொணடமான் ஆறுமுகமும் அடிபிடிபட்டனர். சந்திர
இக்கட்டுரைகளில் காணப்படும் அவரது குறிப்புகளிலிருந்தே தமிழ்த் தேசியம் தொடர்பான அவரது கண்ணோட்டம் எத்தகையதாக அமைந்தது என நோக்கலாம்.
தமிழ் மக்களின் தேசிய உணர்வுக ளுக்கு அரசியல் தலைமை கொடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதிக்கம் பரவியிருந்த அக்காலத்தில் அத்தலைமையின் மீது கைலாஸ் எழுப்பிய வினாக்களும் தொடுத்த கணைகளும் தமிழ் மக்களின் விடுதலை க்கு புதிய ஒளி பாய்ச்சின எனலாம்.
இத்தகைய கேள்விகளையும் கணை களையும் நாம் மீளத் தொகுத்துப் பார்க்கும் போது தமிழ்த் தேசியத்தின் மீதான கைலாசின் கண்ணோட்டம் தெளிவாகும் என நாம் நம்பலாம்.
தனது முதலாவது பத்தியில் தமிழர் கூட்டணியின் பயங்கர விளையாட்டு என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
இக் கட்டுரையில் கம்பூச்சியாவில் வியட்நாமின் பொம்மை ஆட்சியை அங்கீகரிக்குமாறு கோரும் கையெழுத் துப் பட்டியலில் அமிர்தலிங்கத்தின் பெயர் முதலில் போடப்பட்டிருந்தமையையும்
மலையக கல்வியின் உண்மை நிலை
இவை யாவும் ம நிலையின் உணன் ஒரு சில மட்டுமேய 9 Li List 65 L G5 (3. இருக்கின்றன. மட்டுமன்றி கல்வி இணைந்த சமூக 6T 601 (36) to son sou பின்தங்கிய நிலை களைப் பரந்த பரிசீலித்து மாற் வகுக்கப்படுவது மலையகத்திலி வேண்டும் கல்வித் தளத்திலும் உள்ள மீது அக்கறை ெ புத்திஜீவிகள் இப் அர்ப்பணிக்க முன் ஏற்கனவே எதுவும் என்று கூறவது இன்றைய சூழலில்
○ー』山LLLeó ○。 கோரிக்கை இன்று DIT SOOSTUL LID60.GNOLLISE அடிப்படையாக அ
ஹட்ட்ன்ட்தொழில்நுட்பக் கல்லூரி
காடையர்களால் தூக்கி வீசப்பட்ட
(மஸ்கெலிய
சேகரன் மேல் கொ திட்டத்திற்கு ஆத (LPSVUD SIDS 6TL தோலுரித்துக் காட காங்கிரசின் வரலா நாம் அறிந்தது. இ காலங்களில் ஒன்று பின் முட்டி மோதிக்ெ சண்டியர்கள் போல் மூக்கில் சளி போல்
LD6O)6\JLLJ.g, LD.g,.g,6iT வேன டியவர் கள இரண்டு எடுபிடிக உண்மையான மக் கட்டியெழுப்ப ே கின்றனர்.
தொழில்நுட்பக் கல் 6o6 || || சார்ந்தது. தகுதி நியமனம் வழங்காது இறுகப் பற்றியுள் நோக்கக்கூடாது. மலையகக் கல்வி வீ. செய்யும் சித்தர்கள் Ég ef)5. GlgfTeitsstLDITL மட்டுமே மன்னனும்
Guylfluid. Dianefugiullai 20
அவரது அரசிய
அவர் எந்தக் கூட துள்ளார் என்பதை போலி இடதுசாரிகன துடன் எந்தவொரு இன்னொரு நாட்டி படும் பொம் மை நிராகரிப்பதனைக்
இப்பட்டியலில் ஒப்பமிட மக்களால் நிராகரி சாரியினர் என்பது
 
 
 
 
 

リエ
60) GOLLU G, g, g, Gö 60s) மை நிலைமைகளில் பாகும். இவற்றுக்கும் வறு அம்சங்கள் அவை கல்வியோடு க்கான சூழலோடு நிலைமைகளுமாகும். JSE, g. 9, 6Ö 6) fuf 60 0க்குரிய காரணங் தளத்தில் வைத்து றுத் திட்டங்கள் அவசியம். அதனை நந்தே செய்தல் துறையிலும் சமூகத் நேர்மையான மக்கள் gift Goror LDCson6noug, பணிக்கு தங்களை ன்வரல் வேண்டும். G-ului esocru தவறு. ஆனால் விரிந்து பரந்தளவில் பண்டும் என்பதே | GlazuuULULLLITGEen த்தின் வளர்ச்சிக்கு மையும்.
த்மலை நீர்த்தேக்கத் ரவு கொடுத்ததன் டப்பத்தனத்தை ட்டிக் கொண்டார். று காலம் முழுதும் இருவரும் தேர்தல் கூடி குலTவுவதுD கொள்வதும் தெருச் நடந்து கொள்வதும்
தொடர்கிறது.
விழித்துப் பார்க்க T 4, 2) 6TT 6TT 60T U . ளையும் நிராகரித்து കബ് 500സെഞഥഞuക SAJGODi Lulu Suj 56TTT
லூரி விடயம் மக்கள் ந்தது. மலையகம் தி அடிப்படையில் தமது வாலை யார் STITU 95.6T 6T60T (D) ஆய்வரங்குகளில் pச்சிப்பற்றி ஆய்வுரை இந்த சிக்கல்களில் ட்டார்கள் மக்களால்
வீழ்வான்.
GÖTGOT? ಉಖ್ರುಶ್ಮಸಿಕ್ಕ!
புதிய சஞ்சிகை
புதிய மலையகம்" என்ற பன்முக காலாண்டு சஞ்சிகை நவம்பர் மாதத்தில் முதலாவது இதழாக வெளிவந்துள்ளது. இச்சஞ்சிகை இராகலையில் இருந்து வெளியிடப்படுகிறது. இதனை வெளியிடுபவர் வெ. மகேந்திரன் ஆவார். "பொதுமக்களின் அரசியல், பொருளா தாரம் பண்பாடு என்பவற்றை கொண்ட புதிய சமூகத்தை படைக்க பொதுவான திசைமார்க்கத்தை வழிவகுத்த பொது உடன்பாட்டுடன் மக்கள் ஐக்கியப்பட்ட நடவடிக்கை களிலும் போராட்டங் களிலும் ஈடுபட கருத்துக் களமாகவும் செயற்பாட்டிற்கு ஊக்கமாகவும் பங்களிக்க காலத்தின் தேவையாக இப்புதிய மலையகம் பிறந்திருப்பதாக" ஆசிரியர் பீடத்தின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவனுக்கு அவனது சொந்த வீட்டில் சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை இருக்குமாயின் அவன் நிச்சயமாக அடக்குமுறையாளர்ை சுல்தானின் கழுத்தை முறிப்பான் என்ற குர்திஷ் பழமொழி உட்பட பல சுவையான துணுக்குகளுடன் வெளிவந்துள்ளது. எங்கள் எல்லோருக்கும் பூ என்றால் அழகானது- ரம்மியமானது எனத்தான் நினைவுவரும் ஆனால் எம். முனியாண்டிக்கு செந்தூரப்பூவை எப்படி ரசிப்பது எனத் தனக்கு புரியவில்லை என்ற எழுத்து அதிர்வை ஏற்படுத்தி (L16T6 T5) பல மொழிபெயர்ப்புக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இரா சட (EETLIGFG "LDGEVLLIS, LD5, 5, Erfti பிரச்சினைகளும் தீர்வு யோசனைகளும் என்பது இடம் பெற்றுள்ளது. பல முக்கிய விடயங்களை இக்கட்டுரை ஆராய்ந் துள்ளது. எனினும் மலையக எழுத்து எனும்போது திரும்பத் திரும்ப இந்தியாவி லிருந்து வந்த வரலாற்றை எல்லோரும் ஒப்புவிப்பது போல் மீளச் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இராகலை பன்னீர் எழுதிய டீச்சர்
--
YA
ஆதி
SSSAS SLSASAJS SiSSMMSSL சொல்கிறாள் என்ற சிறுகதை உள்ளத்தைத் தொட்டு உருக்குவதாய் 2-6T6T5) ஜெ. சற் குருநாதன தந்துள்ள செம்மலர்கள் குழுவின் மலையக வீதி நாடக முயற்சிகள் பற்றிய தகவல்கள் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளன. யாழ்ப்பாணத்துப் பெண் பற்றிய அ. உமாமகேஸ்வரியின் சித்திரம் சில எண்ணச் சிதறல்களைப் பரிமாறி யுள்ளன.
தொலைவும் ரசிப்பும் என்ற சி. சிவசேகரத்தின் கவிதை கணனியில் மூழ்கியவன் தன் சூழலைப் புரிவானா என்பதை தன் தலைமேலிருந்த வானத்தைப் பார்த்திருப்பானா என கேட்பது அர்த்தங்கள் ஆயிரம் சொல்கின்றன. வினாக்குறியா வியப்புக்குறியா என்ற பீ. மரியதாஸின் ஆய்வு இளம் சந்ததியினரை சிந்திக்க வைப்பதாய் உள்ளது.
பாடைமாத்தியில் சில பதிவுகள் மலையக இளஞ சந்ததியினரின் போராட்டம் எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது. தொடங்குவது அல்ல! சஞ்சிகையைத் தொடர்வதும் பரவலாக்கி மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்வதிலுமே வெற்றி தங்கியுள்ளது. தொடர்
வார்களா? புதிய மலையகத்தவர்கள்
அதிகாரத்திலுள்ளவர்கள் எல்லாம் தமக்கு கீழுள்ளோரை அடித்து அடி பணிய வைக் கும் நிகழ்ச்சிகள் மலையகத்தின் எல்லா இடங்களிலும் பரவி வருகின்றது. மிக அண்மையில் நுவரெலியா கல்விப் பணிமனை அதிகாரி ஒருவர் அதிபர் ஒருவரின் மர்ம உறுப்பில் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளார். தாக்குதலுக்குள்ளான அதிபர் பிறரின் உதவியுடன் நுவரெலியா ஆதT) வைத்தியசாலையில்
Gallas MduINGÖ IN TÁIRGÖLILLIM
அனுமதிக்கப்பட்டார். அதிபர் தமக்கு வரவேண்டிய பண நிலுவையினை (யுசழைரள) பெறும் பொருட்டு காரியாலயத்திற்கு சென்று எள்ளார். வழமையாக கல்விப் பணி மனைக்கு நெருக்கமானவர்களுக்கு உடனடியாக வந்த காரியங்கள் நிறை வேறி விடுவதால் ஆசிரியர்கள் பலருக்கும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மீதும், ஊழியர்கள்
தொடர்ச்சி 16ம் பக்கம்.
lygasłssaleik
ட்டுடன் இணைந் யும் வெளிப்படுத்தி ள அம்பலப்படுத்திய நாட்டின் மீதும் னரால் ஏற்படுத்தப் ஆட்சியையும் T60 GT6Nor TLD.
IL 6J60)6OTLLU6) ITU, 6MT க்கப்பட்ட "இடது L6GT (GLDTG) (85.1
குறிப்புகள் பற்றி
வுடன் நீண்ட காலத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்களாகவும் மொஸ் கோவின் பணிப்புரைகளை அடிமைத் தனத்துடன் செயற்படுத்துவதில் கேடு கெட்டவர்கள் எனப் பெயர் பெற்றவர் களாவர். அத்துடன் தமது உயிர் வாழ்வுக்கு மொஸ்கோவையே தங்கி யிருப்பவர்கள் என்பதும் தெரிந்ததே" என்று கைலாஸ் குறிப்பிடுகின்றார்.
இடதுசாரிகள் என்ற நாமகரணத்துடன் தமது உயிர் வாழ்வுக்கு மொஸ் கோவையே தங்கியிருந்தார்கள் என்பதை சகித்துக் கொள்ளாத கைலாஸ் வெளியாரின் பணிப்புரைக ளுக்கு அடிபணிந்து அந்நியத் தலையீடு களுக்கு சாமரம் வீச முனையும் புதிய என்ஜிஓ கனவான்களின் ஏகாதிபத்திய ஊடுருவல்களை கைலாஸ் ஏற்பாரா. எதிர்ப்பாரா என்பதைப் பற்றி நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
"அவர்தானே (அமிர்தலிங்கம்) இரட்டை நாக்குக்கு பெயர் பெற்றவராச்சே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இரண்டு வேறு விடயங்களை அவரது இரண்டு நாக்குகளும் சொல்லும் வல்லமை யுடையன. அவர வடக்கில் ஒன்றையும் சரஸ்வதி மண்டபத்தில் ஒன்றையும்
இந்தியாவில் ஒன்றையும் வேறொன்றை நாடாளுமன்றத்திலும் கூறுவார். அப்பாவித்தனமோ அறிவினமோ இதற்குக் காரணமல்ல".
"ஈழத்தை வெளியாரின் உதவியுடன் பெற்றுவிடலாமென்று தமிழ் மக்களை ஏமாற்றுவதே அவருடைய் தந்திர மாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் தெளிவுபடுத்த முனைவது என்னவெனில் தமிழர்கள்சிங்களவர்கள்-வெளி அயல் நாட்டவர் கள் மத்தியிலும் ஒரே நாவினால் ஒன்றையே பேசக் கூடிய தலைமைத்து வத்தையே விரும்பினார் எனலாம். அத்துடன் வெளியாரின் உதவியுடன் ஈழம் எந்நாளும் வருவது சாத்தியமல்ல வெறும் பம்மாத்தே என்பது அவரது நிலைப்பாடாகும். மேலும் அவர் அப்பத்தி யில் இரட்சகர்கள் என்ற போர்வையில் அங்கோலா எதியோப்பியா, தென்யெ மன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுக ளுக்குச் சென்ற ரஷ்யர்கள் அங்கு தங்கி சுரண்டலில் ஆதிக்கம் செலுத்து வதிலும் ஈடுபட்டிருப்பதை அந்த மக்கள் சொல்லுவார்கள். தேசங்களைக் காட்டிக் கொடுப்பவர்களை மக்கள் மண்ணிக்கமாட்டார்கள் என்பது அமிர் கூட்டத்தினருக்கு தெரிந்திருக்க வேணடும் பங்களா தேசத்தை உருவாக்க ரஷ்யா, இந்திய உதவியைப் பெற்ற முஜிபுர் ரகுமான் விரைவிலேயே ஒரு தகுந்த பாடத்தை கற்றுக் கொண்டதை அமிருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்" என்று கைலாஸ்
தொடர்ச்சி 16ம் பக்கம்.

Page 5
haribuit 2002
ఇరిని ју се
எஸ்.47, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 1 இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757
சமாதானத்தின் விரோதிகள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதனால் வடக்கு-கிழக்கில் துப்பாக்கி வேட்டுகளும் குண்டுச் சத்தங்களும் ஓய்ந்து விட்டன. அங்கு மட்டுமன்றி தெற்கிலும் நிம்மதி காணப்படுகின்றது. அனைத்து மக்களும் சமாதானத்தின் அவசியத்தை நடைமுறையில் உணர்ந்து நிற்கின்றனர். உலக நாடுகளும் தத்தமது தேவை கருதியாகினும் தற்போதைய சமாதான முன்னெடுப்புகளுக்கு கை கொடுக்கின்றன. இந்தியா மட்டும் அதிலிருந்து விலகி நிற்கின்றது. சமாதானத்தின் பங்காளியாகி நிற்கும் ஒவ்வொரு தரப்பிற்கும் வெவ்வேறு உள்நோக்கங்களும் நிலைப்பாடுகளும் இருக்கலாம் அதனை மிக உள்ளியாக கொண்டு முன்னெச்சரிக்கையாகவும் விவேகத்துடனும் சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டியதே உரிய வழி முறையாகும் ஏனெனில் சமாதானம் என்பது இரண்டு தசாப் த கால புத்த அழிவுகளுக்குள்ளான வடக்கு-கிழக்கு மக்களுக்கும் பொருளாதார ராணுவ அழிவுகளையும் யுத்த பீதியுடன் இருந்து வந்த தென்னிலங்கை மக்களுக்கும் அவசியமான ஒன்றாகி நிற்கின்றது. சமாதானத்தை முன்னெடுப்பதில் பிரதான பங்காளியாகி நிற்கும் அரசாங்கம் புலிகள் இயக்கம் பற்றிய நிலைப்பாட்டில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும் அவற்றோடு ஒத்துப் போக முடியாத நிலைப்பாட்டை ஏனைய கட்சிகள், அமைப்புகள் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை,
ஆனால் அவ் இரு தரப்பினரும்தான் இன்றைய இலங்கையின் அரசியல் அரங்கில் மக்கள் அபிலாஷையாக இருக்கும் சமாதானத்தை முன்னெடுப்பதில் பிரதான பாத்திரத்தை வகித்து நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தை நிராகரிக்க முடியாது. அவர்களது புரிந்துணர்வு ஒப்பந்த இணக்கத்தாலும் யுத்த நிறுத்தத்தாலும்தான் முடிவடையும் இந்த வருடம் முழுவதும் சமாதான சூழலை மக்கள் அனுபவிக்க முடிந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
எனவே சமாதான முன்னெடுப்புகள் தவிர்ந்த ஏனைய கொள்கை நடைமுறை விடயங்களில் அரசாங்கம், புலிகள் ஆகிய இரு தரப்புடனும் முரண்பாடு உள்ளவர்களும் கூட சமாதான முன்னெடுப்புகளை ஆதரித்து நிற்பதே இன்றைய தேவையாகும். இவ்விடயத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் நாடு அனைத்து மக்கள் உள்ளிட்ட வகையில் சமாதான இயல்பு வாழ்வு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்னும் விடயங்களைக் கவனத்தில் கொண்டு அவற்றின் பக்கமே நின்று கொள்ளல் வேண்டும். அதற்கு அப்பால் சுயநல சந்தர்ப்பவாத அரசியல் இருப்பு அதிகார மோகம், அந்நிய சக்திகளுக்கு உதவுதல் என்ற நிலைப்ாட்டில் எவர் இருப்பினும் அவை மக்கள் விரோதமானவையேயாகும்,
சமாதானத்திற்கு உதவாதுவிட்டாலும் ஆதரவு தராது போனாலும் எதிர்த்து அதனை முறியடிக்காது சூழ்ச்சி செய்யாது சதிகாரத்தனமாக மாற்றாருக்கு உதவாது இருந்தாலே மிகப்பெரிய உதவியாகும். ஆனால் ஏற்றத்தாழ்வும் சுயநலமும் மக்கள் மீது சவாரி செய்து அரசியல் லாபமும் பெற்று வந்த கரங்களும் கால்களும் சும்மா இருக்க மாட்டாது.
அதனையே ஜேவிபியும், பொதுசன முன்னணியில் உள்ள பிரதான கட்சிகளும் சமாதான விரோத செயற்பாடாகச் செய்தும் வருகின்றன. அவர்கள் தங்களை சிங்கள பெளத்த மக்களின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டே அதிகாரத்தை அடைந்து கொள்ள மக்களை பலிக்கடாக்களாக்க நிற்கின்றனர். சமாதானம் வேண்டாம் புலிகளை அழிக்க வேண்டும் என்றால் அதன் அர்த்தம்தான் என்ன? யுத்தம் தொடர வேண்டும் என்பதேயாகும்.
யுத்தத்திற்கு அழைப்புவிடும் ஜே.வி.பி. இதுவரை தனது இயக்கத்திலிருந்து தனி ஒரு உறுப்பினரைத் தானும் அல்லது தலைமைத்துவத்திலிருந்து ஒருவரைத்தானும் இந்த யுத்தத்திற்காக ராணுவத்தில் சேர்த்துக்கொண்டதா? அல்லது சிறிலங்கா சுதந்திரக்கட்சியோ தினேஷ் குணவர்த்தனாவின் கட்சியோ ஏன் சிஹல உறுமயவின் தலைவர்களது பிள்ளைகளோ ராணுவத்தில் சேர்ந்து போரிட்டார்களா? இவர்களது நாட்டுப் பற்று பெளத்தமதப் பாதுகாப்பு வெறும் போலித்தன முழக்கங்கள் மட்டுமேயாகும்.
அண்மையில் நாட்டைப்பிரிப்பதற்கு எதிரான தேசிய இயக்கம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கொழும்பில் சமாதானத்திற்கு எதிராக நடாத்தினார்கள் ஜேவிபியின் விமல் வீரவன்சா, சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் அனுரா, மங்கள சமரவீர மக்கள் ஐக்கிய முன்னணியின் தினேஷ் குணவர்த்தனா ஆகியோர் உரையாற்றினர். ஆனால் மக்கள் பெருமளவில் அக்கூட்டத்தில் திரளவில்லை.
ஜனாதிபதி சமாதானத்தை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் இயலாமலும் நேரம் ஒரு கதைபேசி மழுப்பல் நியாயங்கள் கூறி வருகின்றார். இன்று மேற்குலக நாடுகள் சமாதானத்தின் பக்கம் நின்று வருவதைக் கண்டு இவர்கள் திகைத்து நிற்கின்றனர். அதேவேளை அமெரிக்காவிற்கு எதிராக வாய் திறக்கவும் அஞ்சுகின்றனர்.
சமாதானத்திற்கு மறைமுகமாக எதிர்ப்புத் தெரிவித்துவரும் இந்தியாவின் பக்கம் இவர்களின் கவனம் திரும்பி நிற்கிறது. ஏற்கனவே ஜே.வி.பி. சிஹல உறுமய என்பவற்றுடன் இந்தியா கைகோர்த்து நின்று சமாதான விரோதத்திற்கு முழுப் பக்கபலமாக இருந்து வருகின்றது. ஒஸ்லோ உதவி வழங்கும் மாநாட்டில் முழுமையாகப் பங்குகொள்ளவில்லை. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அனுரா, மங்கள சமரவீர சரத் அமுனுகம ஆகியோர் டில்லிக்குப் பறந்து சமாதான விரோத நிலையைப் பயன்படுத்த முன்நிற்கின்றனர்.
இந்தியாவிற்கு பிராந்திய மேலாதிக்கம் தேவை. பொதுசன முன்னணிக்கு அதிகாரம் மீளப்பெற வேண்டும். ஜேவிபிக்கு இன்னும் பத்துப் பாராளுமன்ற ஆசனம் அவசியம் ஏனைய மதவாதிகள் இனவாதிகள் யுத்த வெறியர்களுக்கு தத்தமது சுயதேவைகள் பூர்த்தியாக வேண்டும். எனவே இச் சமாதான விரோதிகள் அனைவரும் ஒன்று திரள்கின்றனர். இவர்களுடன் நேரடியாக இல்லாதுவிடினும் மறைமுகமாக தமிழ் இயக்கங்களில் ஒன்று இரண்டு இச் சமாதான விரோத சக்திகளுடன் இரட்டை முகம் காட்டியும் நிற்கின்றன. இச்சமாதான விரோத சக்திகள் அனைத்தும் தங்களை மக்களுக்கு எதிராக நிறுத்தி நிற்கின்றன என்பதே உண்மையானதாகும்.
ஆசிரியன் குழு
اشتق
வன்முறையை, ! கைவிடுவது அவற்ை அறிவிப்பது ஈழத்
கைவிடுவது ஐக்கி ஏற்றுக் கொள்வது அளவுகோல்கள் ஜன துவம் நாடு முழுவி உறுதிப்படுத்துவதுட பகுதி ஒரு இ ଗism is sion 4, 3 ) { என்பதே அமெரிக்கா இவ்வாறு 2012002 தூதரகத்தில் செய்தி உரையாற்றி துதுவ
5 – – – – জােগ உவா = திே
G = Grie
என்பதில் எமது ந நிலைப்பாட்டில் இரு அரசியல் தீர்வில் வி ஈடுபாடு காட்டுவதை மிகவும் உற்சாகப இந்நிலையில் விடுதை ஒரு படி முன்னே வாதத்தையும் வணி கைவிடுவதற்கான த பகிரங்கமாக வெளிப் இலங்கையின் இற கொள்ள வேண்டும். உட்பட பேச்சுச் சுத பங்களிப்பு சுதந்திர ஒ விதியைப் பாதுகாத்த யும் ஏற்று செயற்ப இப்படி ஒஸ்லோ நாடுகளின் மாநாட் உதவி வெளிவிவச ரிச்சேட் ஆர்மிரேஜ் ே
இவ் இருவரது உரை யின் இனப்பிரச்சிை அமெரிக்காவின் நி தெளிவுபடுத்தி நிற்கின் ஆணையிடும் தொ6 ஆலோசனை வடிவில விடுதலைப் புலிக கூறுவதாகவே அ பேரினவாத ஒடுக்குழு மக்கள் மீது ஏவி யுத்த வந்த இலங்கையின் பேரினவாத சக்திகளு ஆணையையும் அல்ல யையும் அமெரிக்கா என்பது தெளிவாகிற அமெரிக்கா தன்னை நிறுத்தியுள்ளது என இலகுவில் புரிந்துகொ
உலகில் தமது உரின் விடுதலைக் காகவு எந்தவொரு விடுதலை பயங்கரவாத அமை அதன் ஆயுதங்கை வேணடும் என அதிகாரத்தை அெ தனது கையில் வைத்தி பேசி வருகின்றது. வாதம் என பதற்கு கொண்டிருக்கும் அ என்ன என்பதே பி யாகும். தனது உல திற்கும் முதலாளித்து நலனர்களுக்கும் தடையாக இருக்கின் எல்லாம் பயங்கரவ அமெரிக்கா விரல் சுட
உலகினர் பல நாடு தேவைக்கும்
e Gorha art use
 
 
 
 
 
 
 

ம
மேலாதிக்க திமிரும்
பயங்கரவாத்தை வெளிப்படையாக (Bg. Iflg.60)g.60)Ug. ய இலங்கையை எனவே எமது TJDITU9,LD U6OTOOLD5 பதும் இருப்பதை என் நாட்டின் ஒரு னக் குழுவிற்கு நக்க முடியாது sist BensourG" அன்று அமெரிக்க test es lit.
estis sin
ாடு உறுதியான கிறது. ஆதலால் டுதலைப் புலிகள் பிட்டு அமெரிக்கா டைந்துள்ளது. லப் புலிகள் மேலும் சென்று பயங்கர செயல்களையும் மது ஈடுபாட்டை படுத்த வேண்டும். மையை ஏற்றுக்
மனித உரிமை ந்திரம் ஆட்சியில் ன்றுகூடல், சட்ட ல் என்பனவற்றை டல் வேண்டும். உதவி வழங்கும் டில் அமெரிக்க ார அமைச்சர்
பசியிருக்கிறார்.
களும் இலங்கை ன சம்மந்தமான |லைப்பாட்டைத் றன. இவர்களது னியில் அமைந்த ான கருத்துக்கள் ளுக்கு மட்டும் மைந்துள்ளன. மறையைத் தமிழ் தை விரிவுபடுத்தி ஆளும் வTகக நக்கு எந்த வித து ஆலோசனை வழங்கவில்லை து. அப்படியாயின் எந்தப் பக்கத்தில் ர்பதை எவரும்
6T6T6)TLD.
மகளுக்காகவும் ம் போராடும் இயக்கத்தையும் |பு எனக் கூறி GIT g, song, GL ஆணையிடும் ரிக்கா இன்று ருப்பது போன்றே 560TIT6u ULLIbj5IJ அமெரிக்கா ளவுகோள்தான் ரதான கேள்வி த மேலாதிக்கத் வ ஏகாதிபத்திய
5Ꭲ 60ᏛᏁ 60Ꭻ றனவோ அவை ாதம் என்றே டுகிறது.
களில் தனது ன களுக்கும் ம் ஆயுதம்
ஆலோசனை வழங்கி வளர்த்த சில இயக்கங்களை விடுதலைப் போராட்ட இயக்கங்களாகச் சித்தரித்துக் கொண டது. உதாரணத்திற்கு முன்னைய சோவியத் யூனியனை உடைத் து துணி டு துணி டு நாடுகளாக்குவதற்கும், யூகோஸ்லா வியாவை உடைத்து நான்கு நாடுகளாக்குவதற்கும் அணி மைய ஆண்டுகளில் கோசோவாவில் இறங்கிக் கொள்வதற்கும் அமெரிக்க இன்றைய தனது பயங்கரவாத அளவுகோலை மறைத்து வைத்துக் கொண்டே செயற்பட்டது இன்றும் கூட சீனாவைத துண் டாட நிறகும் திபேத திய வாதிகளுக்கு விட் பிரிவினைவாதி --------- ܟ ܬ ܘ ܒ ܠ Fܡܐ ܒܐܸܠܒܸ மும்மரம் காட்டி விடுதலை பின் பக்கம் நிற்பதாகக் காட்டிக் கொள்கிறது. துருக்கியின் ராணுவ ஆக்கிரமிப்புப் பிடியில் இருந்துவரும் குர்திவு மக்களது போராட்டத்தை ஒடுக்க முனர் நின்றுவரும் அமெரிக்கா ஈராக்கின் எல்லையோரம் இயங்கிவரும் ஒரு குர்திஷ் இயக்கமொன்றை விடுதலை இயக்கம் என அறிவித்து ஆயுதங்கள் பணம் வழங்கி ஆதரவு தெரிவத்து வருகிறது. இத்தகைய அமெரிக்கா இலங்கையின் விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி பயங்கரவாத இயக்கம் என ற அடையாளம் காட்டி அதன் போராட்ட நிலையைக் கைவிடுமாறு ஆதிக்க ஆணை பிறப்பிக்கின்றது. ஒரு போராடி வரும் இயக்கத்தைப் பற்றிய பார்வையில் மார்க்சிச-லெனினிச வாதிகளுக்கும். ஏகாதிபத்திய வாதிகளுக்கும் பலத்த வேறுபாடு உண்டு. இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கமும் அவர்களது போராட்டமும் வரலாற்று நியதிக்கும் கட்டாயத்திற்கும் உட்பட்டதேயாகும் பேரினவாத ஆளும்
வர்க்க ஒடுக்க மறையும் அகா (க
SSSSSSSSSS SSSS SSSS
வெகுஜனன்
S S S S S S S S S S S S S S S S S காரணமான இன முரண்பாடுமே தேசிய இனப்பிரச்சினையை போராட்ட மாகவும் யுத்தமாகவும் வளர்த்துக் கொண்டது. வரலாற்று வளர்ச்சியானது ஒடுக் குமுறைச் சூழலில் ஒரு போராட்டத்தை வேண்டி நின்றது. அந்த இடத்தைப் புலிகள் இயக்கம் நிரப்பிக் கொண்டது. ஒடுக்குமுறைக்கெதிரான LD g. g., Gife of அபிலாஷைகளை பிரபாகரனும் புலிகளும் பிரதிபலித்தனர். இத்தகைய வரலாற்று ரீதியான பார்வையுடனர் புலிகள் இயக்கம் இழைந்த தவறுகள் என்று கூறப்பட் டுள்ளவற்றைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஏகாதிபத்தியம், பேரினவாத ஆளும் வர்க்கம், பிராந்திய மேலாதிக்கம் என்பவற்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கப்படும் போது நாம் விடுதலைப் புலிகள் பக்கத்தில் உறுதியாக இருத்தல் வேண்டும். அதேவேளை மக்களின் அன்றாட வாழ்வில் ஜனநாயகம் மனித உரிமை, சுதந்திரம் என்பவற்றை புலிகள் இயக்கம் மீறிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் நாம் மக்களின் பக்கம் நின்று குரல் கொடுக்க வேண்டும். இதுவே நேர்மை யான மார்க்சிச-லெனினிச நிலைப் பாடாகும்.
இத்தகைய நிலைப்பாட்டில் நின்றே அமெரிக்க மேலாதிக்கத் திமிருடன் பேசிவரும் ஆமிரேஜ்-ஆஸ்லி வில்ஸ் ஆகியோரினர் (3Lg ggi, 9, con 6IT எதிர்க்கின்றோம்.
விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் கடந்த இருபது வருடங்களில் பல வேறுபட்ட நெருக்கடிகள் பாரிய இழப்புக்கள் வெற்றிகள் தோல்விகள் முன்னேற்றம் பின் வாங்கல் என்பவற்றை யுத்த முனைகளினர் psi (EL பெற்று வந்துள்ளனர். அதேவேளை அரசியல் கொள்கை நிலைப்பாட்டிலும் நிறைய அனுபவங்களையும் பட்டறிவுகளையும் பெற்று வந்துள்ளனர். அதன் மூலமாக SM C MM L LL LL LBBBL பிரதேச சுயாட்சி என்னும் அரசியல்
தீர்வைப் பரிசீலிக்கவும் தயாரா வந்துள்ளனர். இலங்கையின் யதார்த்த நிலைமை களிலும் அந்திய தலையீடு களை நிராகரிப்பதிலிருந்தும் எழுந்த தூரநோக்குடைய கொள்கையாக அமைவதே சரியானதாகும் அமெரிக்கா வின் புற நிர்ப்பதத்தால் ஏற்படுவதாக அமையக் கூடாது அவ்வாறு இருக்குமானால் அவை அபாயம் மிக்கவை மட்டுமன்றி தமிழ் மக்களினதும் விடுதலை வேண டி நிற்கும் அனைவரினதும் அபிலாஷைகளுக்கு மாறான ஒன்றுமாகும் சுருங்கக் கூறின் தமிழ் மக்களிளும் ஏனைய ஒடுக்கப்படும் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களும் அந்நிய ஆதிக்க சக்திகளால் வழிநடத்தப்படக் கூடாது. அதே போல பேரினவாத ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்கு வளைந்து கொடுக்கவும் கூடாது. இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை துணிவுடன் எதிர்த்து நின்ற விடுதலைப் புலிகள் அமெரிக்க உலக மேலாதிக்க ஆணையிடும் போக்கிற்கு அடிபணிந்து விடக்கூடாது. ஏனெனில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து பிரிக்கப் படமுடியாத ஒன்றேயாகும் என்பது முழுமையாக உணரப்படல் வேண்டும். அது மட்டுமன்றி தமிழ் மக்களின் ஜனநாயக சுதந்திரம், மனித உரிமை, கருத்துச் சுதந்தரம் என்பனவற்றை அங்கீகரித்து பரந்துபட்ட ஐக்கியத்தைத் தோற்றுவிப்பது அடிப்படையானதாகும். அல்லாதுவிடின் ஏகாதிபத்தியமும் பிராந்திய மேலாதிக்க சக்திகளும் பேரினவாதிகளும் தமிழ் மக்கள் மத்தியில் நிலை கொள்வதற்கு வாய்ப்பாகிவிடும் அபாயம் உருவாகிக் கொள்ளவே செய்யும்,
பாட்னா மாநாட்டில் தோழர் தம்பையா
இந்தியாவின் பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் (விடுதலை) நவம்பர் 25 முதல் 30 வரை தனது ஏழாவது தேசிய மாநாட்டை நடாத்தியது. அம் மாநாட்டில் சகோதரக் கட்சியாக
புதிய ஜனநாயகக் கட்சியை கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தது. மேற்படி அழைப்பை ஏற்றுக் கொண்ட கட்சி தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையாவை அம் மாநாட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைத் துள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தோழர் தம்பையா உலகின் பல நாடுகளில் இருந்தும் அம் மாநாட்டிற்கு வருகை தந்த மாக்ஸிஸ்-லெனினிஸ்ட்
கட்சிகளின் பிரதிநிதிகளுடனும்
இந்தியாவின் பிற மாக்ஸிஸ்-லெனினிஸ்ட்
கட்சிகளின் பிரதிநிதிக ஞடனும் பேச்சுவார்த்தை கலந்துரை யாடல்களில் கலந்து கொண்டார் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் ஏனைய விபரங்களும்
அடுத்த இதழில் வெளிவருகின்றன.

Page 6
  

Page 7
  

Page 8
sinuli 2002
ിഖ് ഖ| ഞഥ முதலாளித் துவ வர்க்கங்களையே பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளாகும் அத்துடன் அந்த வர் க்கங்களினர் உயர் சாதிய மேட்டுக்குடிக் குடும்பங்களால் தான் இன்றுவரை தலைமை தாங்கப் பட்டும் வருகினர் றன. சேனநாயக் காஜெயவர்த்தனா-விஜயவர்த் தனா குடும்பங்களால் ஐக்கிய தேசியக் கட்சியும் பண்டாரநாயக்க-ரத்வத்தை குடும்பங்களால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தலைமை தாங்கப்படுவது இலங்கையில் எழுதா விதியாக்கப்பட்
டுள்ளது. ஒரு சில ஆண டுகள் ஆர்.பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டிற்கும் தலைமை தாங்கியமை ஜனநாயக எழுச்சியின் காரணமாக அல்ல. அன்றைய அரசியல் நெருக்கடி மிக்க சூழலின் காரணமாக வேதான் அதனை ஒரு அரசியல் விபத்தாகவும் மிகக் குறுகியகால விதி விலக்காகவுமே கொள்ள முடியும்
1977ல் இருந்து 1994ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மிகக் கொடுமையான இருண்ட ஆட்சியை நடாத்தியது. அக் காலப்பகுதியில் வர்க்க ஒடுக்குமுறை
யின் கீழ் சிங்கள மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். அதே போன்று இன ஒடுக்குமுறைக் களத்தில் யுத்தத்தை ஆரம்பித்து பல்லாயிரம் தமிழ் மக்களையும் பழிவாங்கிக் கொன்றழித்து நின்றது. அத்துடன் இலங்கையை ஏகாதிபத்திய திறந்த பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆதிக்க உட்புகுதலு க்கும் வழிவகை செய்து கொடுத்தது. மக்கள் பொருளாதாரச் சுமைகளாலும் அரசியல் அடக்குமுறைகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆற்றா நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் விளைவாகவே 1994ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் பொதுசன ஐக்கிய முன்னணியும் அதன் தலைவியான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவும் பதவிக்கு வந்து கொண்டனர்.
அன்று பொதுசன முன்னணி அரசாங் கத்தின் வரவை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றனர். பதினேழு வருட இருண்ட ஐக்கிய தேசியக்
தெரிவிக்கப்பட்டன.
மாநாடு சிறப்பு
உலகினி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 மார்க்சிச லெனினிசக் கட்சிகளினதும் அமைப்புக வினதும் வாழ்த்துச் செய்திகள் நான்காவது தேசிய மாநாட்டிற்கு கிடைத்தன. அக்கட்சிகள் பந்நிய விபரங்களும் வாழ்த்துக்களும் மாநாட்டில்
கட்சியின் ஆட்சிக்குப் பதிலாக மாற்று ஆட்சியாக பொதுசன ஐக்கிய முன்னணி விளங்கும் என்ற நம்பிக்கை யை மக்கள் கொணடிருந்தனர். யூஎன்.பி. விரோத சக்திகள் கூட வேறு வழியற்ற நிர்ப்பந்த சூழலில் பொதுசன முனர் னணி பதவிக்கு வருவதை விரும்பினர். ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணி தனது வர்க்க நிலைக்கு அப்பால் ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்ச்சியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது யுத்தத்தை வேகப்படுத்தியதுடன் திறந்த பொருளா தாரத்தையும் தனியார் மயத்தையும் தொடர்ந்து வரவேற்று நின்றது. அந்த அரசாங்கத்தில் இணைந்திருந்த இடதுசாரிகள் செயலற்று சீரழிந்த இறுதி நிலைக்கு தம்மை இட்டுச் Саветост.
ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் தரகு முதலாளித்துவத்தையும் அதன் தற்போதைய வளர்ச்சியான பெருமுத லாளித்துவத்தையும் பிரதிநிதித்துவம் செய்து அதன் வர்க்க நலன்களுக்காக நின்று வரும் கட்சியாகும் பேரினவாதம் அக் கட்சியின் இரத்தத்தில் ஊறிக் கொண்ட ஒன்றுமாகும். அதேவேளை ஏகாதிபத்தியத் திர்ை நம்பிக்கை விசுவாசத்தையும் பெற்ற கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய நலன்கள் மீது துளியளவும் அக்கறை கிடையாது. அவர்கள் உள்நாட்டில் தரகு பெறும் முதலாளிகளாகவும் பெரு வர்த்தகத்தைக் கொண்ட பெருமுத லாளிகளாகவுமே உள்ளனர். மேலும் இப்போதைய நிலையை விட மேலும் வேகமாகச் சென்று உலகமயமாதலின் சகல நிகழ்ச்சி நிரல் அம்சங்களையும் நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக் கின்றனர் அமைச்சர்கள் மிலிந்த மொரகொட ஜி.எல்.பீரிஸ் போன்றோர் 95 TT DU NT 6MT ஜனநாயகம் ভা ওয়া ব্য) போர்வையில் அமெரிக்காவை உள்
முஸ்லீம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் சுயாட்சி அமைப்புகள் வாயிலாகத் தீர்வுகள் காணப்பட வேண்டும்
இழுத்துக் கொள்ளும் போக்கின் பிரதிநிதிகளாச் செயற்பட்டும் வருகின் றனர். பல்தேசியக் கம்பெனிகளை அழைத்து வந்து மூலதன முதலீட்டுக்கு அடிப்படையை வழங்குவதில் இவ்விரு அமைச்சர்களும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நிலையில் இன்று இல்லை. தேசிய முதலாளித்துவத்தின் ஒரு பகுதி தரகு முதலாளித்துவமாக மாற்ற மடைந்து விட்டது. அதன் நலன்களே சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மேலோங்கி நிற்கிறது. தேசிய முதலாளித்துவத்தின் பெரும் பகுதி திறந்த பொருளாதாரக் கொள்கை யாலும் பல்தேசியக் கம்பெனிகளின் வருகையாலும் நலிவடைந்து விட்டது. தேசிய நலனர்களையோ தேசிய பொருளாதாரத்தையோ பிரதிநிதித்துவம் செய்யும் நிலையில் அக் கட்சி இன்று இல்லை. அது மட்டுமன்றி அக் கட்சியை
σΗΠ θiίωτιπ ο» ή ωΙο εθΙΙρήΙΙω). வடக்கு கிழக்கு இணைக்கப்ப பூரண காட்சி வழங்கப்படல் வே.
ஆதரித்து நிை சிறுகைத்தொழில் கிராமப்புற மக் பிரதிநிதித்துவம் இல்லை. தனியா பல்தேசிய நிறு காக்கும் அடிப்பன சாசனத்தை நிரை தன் மூலம் தொ நம்பிக்கையை இ 山三 三三ー三 முன்னெடுத்ததன் се вете
எதிர்ப்பையும் சம்
பொதுசன முன்ன மன்ற இடதுசாரி பொத்தச் செய்தவி திற்கு முற்றிலும் வ அதன் பொருளா அடி பணிந்து கொ ஏகாதிபத்தியம் தன கொண்டதுடன் ெ யை மக்கள் மத்தியி செய்து கொண திட்டத்தையும் நை ஏனெனில் ஏகாதிட நம்பிக்கைக்குரிய தேசியக் கட்சியே சிறிலங்கா சுதந் ஏகாதிபத்திய சக்தி சந்தேகமும் எதிர்ப்பு அதற்கு காரணம் பின்பற்றிய தேசி அரசியல் சமூக கொளர் கையும் இடதுசாரிகளுடன ஆனால் இவை 3 காலத்திற்குரியை இவற்றினடிப்படையி சிறிலங்கா சுதந்தி முதலாளித் துவ இப்பொழுதும் கொ6 கூறுவது எவ்வகைய தொன்றாகும். அது நிலையில் தன்னை இட்டுச் செல்வத Glg.TGirolongg, con GT (EL முன்வைக்கலாம். யான இடதுசாரிக இழந்து கொண்ட சந்தர்ப்பவாதத்தினு நேரிடும். அதேவே சாரி தேசிய ஜன வேலைத் திட்டம் , படும் அவசியமும் விடும்.
ஏகாதிபத்திய உலக நிரலுக்கு எதிரான சார்ந்த குறிப்பான ஒனர் றுபட்டு நின் போராட்டங்கள் வேளைகளில் சேர்ந் வலிமையைப் பிரதிநி சரியான நிலைப்ப அப்பால் யூஎன்.பி. வி ஆட்சியை அமைக்க நம்பி பொதுசன பின்னால் இழுபட அர்த்தம் எதுவும் இ தில் கட்சி தெளி அவசியம் இவ்வி கட்சிக்கு முன்
 
 
 
 
 
 
 
 
 

ற விவசாயிகள் களில் ஈடுபடுவோர். கள் என் போரைப் செய்யும் நிலையிலும் மயத்தின் மூலமும் பனங்களின் நலன் டயில் தொழிலாளர் வேற்ற மறுத்துவிட்ட இலாளி வர்க்கத்தின் ழந்து கொண்டது. முர் க் கத்தனமாக வாயிலாக தேசிய Թeացյմ Շու եւ մ ாதித்து நின்றது.
ணிை தனது பாராளு g, siflori GJITUJ,606T ட்டு ஏகாதிபத்தியத் ளைந்து கொடுத்தது. தார நலன்களுக்கு ண்டது. அதனையே க்குச் சாதகமாக்கி பாதுசன முன்ன ல் செல்வாக்கிழக்கச் L –6ismmü岛岛 டமுறைப்படுத்தியது. த்தியத்தின் மிகுந்த கட்சியாக ஐக்கிய இருந்து வந்தது. திரக் கட்சி மீது கள் ஆரம்பம் முதலே ம் கொண்டிருந்தன. முன்பு அக் கட்சி ப பொருளாதார, பணி பாட்டுக் பாராளுமனர் ற ன ஐக்கியமுமாகும். னைத்தும் கடந்த 5) ILIT géil géill i Louis. ல் நோக்கும் போது ரக் கட்சி தேசிய நலனர் களையே ண்டிருக்கிறது எனக் பிலும் பொருத்தமற்ற து பலவீனமடைந்த நீள அதிகாரத்திற்கு ற்கு மட்டும் சில லெழுந்த வாரியாக அதனால் நேர்மை ர் ஏமாந்து தம்மை ால் பாராளுமன்ற வீழ்ந்து சீரழியவே ளை மாற்று இடது நாயக சக்திகளின் ன்று உருவாக்கப்
திசை திருப்பப்பட்டு
மயமாக்கல் நிகழ்ச்சி தேசிய நலன்கள் பிரச்சினைகளில் if (!), 61 517 մ կմ இடம் பெறும் து நின்று மக்களின் தித்துவப்படுத்துவது ாடாகும். அதற்கு ரோத முற்போக்கு ப்ெ போகிறது என முன்னணிக்குப் டுச் செல்வதில் ல்லை. இவ்விடயத் வுடன் இருப்பது டயத்தில் எமது அனுபவமும் துர
anyofusibandamas au muundan uslait sausados Sant sugulu am Lasn smului past, to an aus indi assistan Bal L'Idflanese di fina Ó am suuqui ausfjLIDjögleš BSNL12Lugo.
இவ்வாறு பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித் தவர்களில் ஏகப்பெரும்பான்மையான இளைஞர்-யுவதிகள் தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள். தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்க குடும்பங்களில் இருந்து சென்றவர்கள் என்ற வர்க்க அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளல் வேணடும். வசதியும் வாய்ப்பும் கொண்ட மேட்டுக் குடியி னரும் உயர் மத்தியதர வர்க்கத்தினரும் தத்தமது பிள்ளைகளை வெளிநாடு
நோக்கும் இருந்து வருகின்றது.
பெருமுதலாளித்துவ பேரினவாத நிலை நின்று ஏகாதிபத்திய அரவணைப்புடன் பதினேழு வருடகால இருண்ட ஆட்சி நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சி ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் பாராளுமன்றத்தில் ஆட்சிக்கு வந் துள்ளது. இம்முறை தமிழ் முஸ்லிம் கட்சிகள் சிலவற்றின் துணையுடனேயே ஐக்கிய தேசிய முன்னணி என்னும் பெயரில் அரசாங்கம் அமைத்துள்ளது. இவ்வாறு 2001 டிசம்பர் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவதற்கு நான்கு காரணங்கள் துணை புரிந்தன. ஒன்று பொதுசன ஐக்கிய முன்னணியின் யுத்தத்தை முன்னெடுத்த பொருளாதாரச் சுமை களை மக்கள் மீது சுமத்தி மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற் கொண்ட ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு இரண்டாவது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி சமாதானத்தைக் கொண்டு வருவதாகக் கூறப்பட்ட உறுதிமொழி மூன்றாவதாக இலங்கையின் பெரு முதலாளித்துவ சக்திகளும் பல்தேசிய நிறுவனங்களும் ஐக்கிய தேசியக் கட்சி யை மீள அதிகாரத்திற்கு கொண்டு வருவதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தமை. நான்காவது, அமெரிக்கா தலைமையிலான ஏகாதி பத்திய சக்திகள் தமது நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரிய ஐக்கிய தேசியக் கட்சியைப் பதவிக்கு கொண்டு வர முழு முயற்சி செய்து கொண்டமை
1964ல் இருந்து மார்க்சிசம்-லெனினிசம் -மாஒசேதுங் சிந்தனையை ஏற்று மார்க்சிச லெனினிசப் பொதுவுடமைக் கட்சியைத் தோற்றுவிப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் மக்கள் கலை இலக்கியத்தை வளர்த்தெடுப்பதிலும் பல தோழர்கள் அர்ப்பணிப்புடன் தியாக வாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களின் புரட்சிகர வாழ்வும் பணியும் பங்களிப்பும் பெறுமதி மிக்கவையும் போற்றுதலுக்குரியவையாகும் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தோழர்கள் வெவ்வேறு நிலைகளில் இருந்து வந்த போதிலும் மார்க்சிசம் -லெனினிசம் -மாஒசேதுங் சிந்தனையை ஏற்று இறுதிவரை தத்தமது சக்திக்கும் ஆற்றல்களுக்கும் ஏற்ப செயலாற்றி வந்துள்ளமையை இம்மாநாடு கவனத்திற் கொண்டு அத் தோழர்களுக்குரிய புரட்சிகர கெளரவத்தை வழங்குகின்றது. அத்தகைய மறைந்த தோழர்களில் சிலர் தமது பிற்கால வாழ்வில் தமிழ்த் தேசியவாத அலைகளுக்குள் சென்று கொண்டனர். தேசியவாத நிலைப்பாட்டை மார்க்சிச லெனினிசத்தால் வெற்றி கொள்ளலாம் என நம்பிச் சென்று ஏமாந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் அவர்களது முன்னைய பங்களிப்பிற்காக அத் தோழர்களையும் நினைவு கூர்ந்து கொள்கின்றது.
ens Lafarynkiasilsio Lugovofluunsiynol LDGUNDögg Guijas GM
தோழர்கள் நா. சண்முகதாசன் (கொழும்பு). மு.கார்த்திகேசன் (யாழ்ப்பாணம்) கே.ஏ.சுப்பிரமணியம் (சுழிபுரம்), டாக்டர்.சு.வே.சீனிவாசகம் (காங்கேசன்துறை) சமல் த சில்வா (களுத்துறை) கே.குலவீரசிங்கம் (கொழும்பு) வாட்சன் பெர்னாண்டோ (கொழும்பு) எஸ்.சத்தியசீலன் (சண்டிலிப்பாய்) கேடானியல் (யாழ்ப்பாணம்) வெகதிர்காமு (அச்சுவேலி), ஹிக்கொட தர்மசேன (கேகாலை). வி.கிருஷ்ணகுட்டி (மட்டக்களப்பு), எஸ்சுந்தரம் (மலையகம்) விசின்னத்தம்பி (வட்டுக்கோட்டை) எஸ். மாணிக்கம் (முல்லந்ைதீவு), எஸ். குணரட்ணம் (கொட்டடி) கங்காதரன் (அல்வாய்) க. குணரட்ணம் (சிப்பித்தறை-யாழ்ப்பாணம்), ஜெயபாலன் (அல்வாய்), கே, இராமநாதன் (கொழும்பு), கு. சிவராசா (நெல்லியடி) க சிவஞானம் (நெல்லியடி) வீ.ஏ. கந்தசாமி (சுதுமலை) கதிரவேல் (யாழ்ப்பாணம்) எஸ். தியாகராசா (கந்தர் மடம்). கரவைக் கந்தசாமி ( கரவெட்டி). இராமலிங்கம் (ராகலை). எம்.பீ.செல்வரட்னம்(உடுப்பிட்டி)
GOTTLITEROLO ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் பணியாற்றி மறைந்த தோழர்கள்
எஸ்.ரி. என்.நாகரட்ணம் (சுன்னாகம்) எம் முத்தையா (யாழ்ப்பாணம்). சி. கணேசன் (அல்வாய்). ந. சிவபாதம் (கன்பொல்லை), கந்தையா மகேஸ்வரி (காங்கேசன் துறை) பூ சின்னராசா (காங்கேசன் துறை), தில்லையம்பலம் (கரவெட்டி)
blagemügunUILLóød stunalunan EgnyhGest
சின்னர் கார்த்திகேசு (சங்கானை), இரத்தினம் (மந்துவில்) வன்னியன் குமரேசு (சங்கானை) கி வேலும் மயிலும் (கன்பொல்லை), மா, சீவரட்னம் (கன்பொல்லை). க. செல்வராசா (கன்பொல்லை). க. நல்லப்பு (சங்கானை) வைத்தி (சண்டிலிப்பாய்) முகந்தவனம் (கரவெட்டி) அண்ணாசாமி (புன்னாலைக் கட்டுவன்-எழுதுமட்டுவாள்)
மக்கள் கலை இலக்கியத் தளத்தில் பணியாற்றி மறைந்த தோழர்கள்
பேராசிரியர் க. கைலாசபதி (யாழ்ப்பாணம்), கவிஞர் பசுபதி (பருத்தித்துறை) அ.ந.கந்தசாமி (அளவெட்டி). செ. கதிர்காமநாதன் கரவெட்டி), சுபைர் இளங்கீரன் (யாழ்ப்பாணம்). சி.வி.வேலுப்பிள்ளை (மலையகம்), சில்லையூர் செல்வராசன் (சில்லாலை). சுபத்திரன் (மட்டக்களப்பு) சி பற்குணம் (மந்துவில்) எச்.எம்.பி.முகைதீன் (கொழும்பு) செல்வ பத்மநாதன் (யாழ்ப்பாணம்) குறிஞ்சித் தென்னவன் (மலையகம்). இ.செகந்தசாமி (கொழும்புத்துறை) பெனடிக்ற் பாலன் (யாழ்ப்பாணம்) ஆனந்தன் (மட்டக்களப்பு) டானியல் அன்ரனி (யாழ்ப்பாணம்) எஸ். ஜெயக்குமார் (அளவெட்டி) வீ. எம். குகராசா (வசாவிளான்), முருகு கந்தராசா (மட்டுவில்) எஸ். கனகரட்ணம் (ஆனைக்கோட்டை) துரை சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்) பொன் பொன்ராசா
மலையக தொழிற்சங்க இயக்கத்தில் அவ்வப்போது இடம்பெற்ற போராட்டங்களில் gueriluTEOTGuffisi
முல்லோயாக் கோவிந்தன் ஆபிரகாம் சிங்கோ, ஐயாவு பிரான்சிஸ் சேவியர் கும்பாடி பொன்னையா காமாட்சி அம்மாள் அழகர்சாமி இராமையா பழனிவேல் சிவனு

Page 9
டிசம்பர் 2002
களுக்கு அனுப்பிக் கொண்டனர் என்ற விபரத்தையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அவ்வாறே ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து அரச பயங்கரவாதத்தால் பல்வேறு இழப்புகளைப் பெற்றவர்களில் பெரும் பகுதியினர் சாதாரண உழைக்கும் மக்கள்தான் என்பதையும் காணுதல் வேண்டும். தமிழ்த் தேசிய வாதப் போராட்டமாக இடம்பெற்ற போதிலும் அதில் வர்க்க நிலைப்பட்ட மக்களின் பங்கும் பணியும் பற்றி கவனித்தல் அவசியமாகும். ஆதலினாலேயே பத்தொன்பது வருட நீடித்த யுத்தம் தனியே புலிகள் இயக்கத்தினர் போராட்டம் மட்டுமன்றி மக்கள் சம்பந்தப் பட்ட மக்களை ஒடுக்கிய யுத்தம் என்பதை எமது கட்சி கணித்து செயல் பட்டு வந்துள்ளது.
(நில்
உலக மயமாக்கலுக்கு அமெரிக்க ஏகாதிபத்திய
இந்திய மேலாதிக்கத்
சுயாட்சியை சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஏற்கும் நிலையைக் கோடிட்டுக் காட்டி நிற்கிறது. ஆனால் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து வந்த ஆளும் வர்க்க சக்திகள் எந்தளவுக்கு இறங்கி வந்து அத்தகைய சுயாட்சியை வழங்கப் போகின்றன
என்பது இன்னும் கேள்வி நிலையிலேயே
இருந்து வருகின்றது.
இவ்வேளை தேசிய இனப்பிரச்சினையில் உள்ளடங்கி நிற்கும் வடக்கு-கிழக்கின் முஸ்லீம் மக்களினதும் மலையகத் தமிழ் மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவது அவசியமானது என்பதை எமது கட்சி வற்புறுத்து கின்றது. நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி வந்தது போன்று தமிழ் முஸ்லீம் தேசிய இனங்களை அவர்களது சொந்தப் பிரதேசத்தில் மோத வைப்பதன் ஊடாகப் பயனடைந்து வந்த பேரினவாத சக்திகளுக்கு இடமளிக்காத வகையில் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் அணுகித் தீர்வு காணப்படல் வேண்டும். வடக்கு-கிழக்கு முஸ்லீம்களினதும் பாரம்பரிய தாயகப் பிரதேசம் என்பதும் அவர்களது மத கலாச்சார தனித்து வங்கள் மதித்து பேணப்பட வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேணடும் எச் சந்தர்ப்பத்திலும் பழமைவாத தமிழ் ஆதிக்கப் போக்கு ணைப்புப் பெற் Grò6ŠLb LD3,S,GIT விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ கோரிக்கைக்கு மாற்றாக பிரதேச வாறு பார்த்துக் கொள்வது அவசியம்
இவ்விடத்திலே சுயநிர்ணய உரிமைக் கான போராட்டமானது அதன் முழு அர்த்தத்தில் ஒடுக்கும் பேரின வாதத்திற்கு மட்டுமன்றி ஏகாதிபத்தி யத்திற்கு எதிரானதாகும். எனவே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் விட்டுக்கொடுக்காத ஏகாதிபத்திய எதிர்ப்பும் உள்ளடங்கி இருத்தல் வேண்டும். அதேவேளை எந்த மக்களின் சுயநிர்ணயத்திற்காகப் போராட்டம் இடம்பெறுகின்றதோ அந்த மக்களின் ஜனநாயகம், சுதந்திரம் மனித உரிமை என்பனவும் சுயநிர்ணய உரிமை என்பதனுள் உள்ளடங்கியுள்ள மையை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
எனவே பேச்சுவார்த்தையும் காணப்படும் தீர்வும் நியாயமானவையாகவும் மக்களால் ஏற்றுக் கொள்ளத் தக்கவை யாகவும் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வாறான நிரந்தர சமாதானத்தை நோக்கியதாகவும் அமைய வேண்டும்
தலைமைக் குழுத் தோழர்களே! நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தோழர்களே! உங்கள் எல்லோருக்கும் எமது புரட்சிகர வணக்கங்கள் 21ம் நூற்றாண்டிற்குள் உலகம் பிரவேசித்துள்ளது தேசிய சர்வதேசிய ரீதியில் பாரிய மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் எமது புதியஜனநாயகக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு நடைபெறுகின்றது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேல் சிங்களப் பேரினவாதத்தின் கொடிய யுத்தம், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை அழித்து சின்னாபின்னப் டுத்தியுள்ளது. இவ் யுத்தம் முதியோர் இளைஞர் பெண்கள் மழலைகள் குழந்தைகள் என்ற பேதமின்றி பல்லாயிரக்கணக்கானோரை பலி கொண்டுள்ளது. இடப்பெயர்வு, பஞ்சம் பட்டினி இன்னும் பிற அவலங்களுக்குள் மக்களை ஆழ்த்தி வந்துள்ளது. இத்தனை துன்ப துயரங்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாய் இருந்து சகலதையும் உள்வாங்கி அனுபவித்த உறுதியுடன் இருந்து வந்த கட்சியும் அதன் தோழர்களும் யாழ்ப்பாணத்தில் நடாத்தும் நான்காவது தேசிய மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததேயாகும். இலங்கையில் இன்று அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் உண்மையான மாக்ஸிஸ் லெனினிசக் கட்சியாக நாம் உள்ளோம் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. கடந்த காலங்களில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கையிலெடுத்து ஸ்தல நிலைமைக்கேற்ப நடைமுறையில் மார்க்ஸித்தைப் பிரயோகித்து வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்ட தோழர்களும் அவர்களை உள்ளடக்கிய கட்சி ஸ்தாபனத்தையும் நாம் கொண்டுள்ளோம் என்பது பெருமைக்குரிய விடயமேயாகும். இப் போராட்டங்களை முன்னெடுத்த பல தோழர்கள் இன்று நம் மத்தியில் இல்லை. அவர்களை நாம் இந்நேரத்தில் நினைவு கூர்வோம். எமது கட்சி இந்நிலையை அடைவதற்கு வித்திட்ட தோழர்களில் தோழர் ஏ. சுப்பிரமணியம் அவர்கள் என்றும் எம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்
தோழர்களே! இன்று இலங்கையில் நீண்ட யுத்ததிற்குப் பின் சமாதான ஒளிக்கீற்றுக்கள் தெரிகின்றன. நாட்டு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். இந்நிலைக்கு எமது கட்சி கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்த சிறிய-பெரிய வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும் உறுதியான கொள்கை நிலைப்பாடும் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்தி வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. தேசிய இனப்பிரச்சினையில் எமது கட்சியின் 2வது 3வது காங்கிரஸின் கணிப்பீடுகள் மிகவும் சரியானதே. இன்றைய சமாதான பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில், மலையக-முஸ்லீம் மக்கள் சார்பாக எடுக்கப்படும் தனி அலகு" என்பது நாம் முன்பு வகுத்த பிரதேச சுயாட்சி அமைப்பிற்குள் சுயாட்சி உள் அமைப்பு என்பதையே பிரதிபலிக்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக எங்களிடம் சமகால-நீண்ட கால வேலைத்திட்டங்களும் கொள்கைப் பலமும் உண்டு. இக் கொள்கைப் பலத்திற்கு அத்திவாரமாக நாம் மார்க்ஸிஸ்-லெனினிஸத்தை மா ஒசேதுங் சிந்தனையை பற்றிக் கொண்டுள்ளோம்.
தோழர்களே! இன்று சர்வதேச ரீதியில் மார்க்ஸிஸம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சோவியத் யூனியனின் உடைவும் சீனாவின் திசை மாறிய போக்காலும் மார்க்ஸிஸம் காலாவதியாகி விட்டது என்ற உரத்த குரல்களையும் நாம் கேட்க மார்க்ஸிஸ தத்துவத்தை புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களில் சரிவரப் பிரயோகிக்க தவறியதன் விளைவே தவிர அது மார்க்ஸிஸயத்தின் தவறல்ல என்பதே உண்மை மனிதகுல ஈடேற்றத்திற்கென உலகில் பல தத்துவங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்காக-அவர்களின் அரசைத் தோற்றுவிப்பதற்கான தத்துவமாக மார்க்ஸிஸ தத்துவமே இன்றும் உயிரோட்டம் உள்ளதாகவே இருந்து வருகின்றது.
அவ்வாறே முஸ்லீம் த நலன் காக்கும் த நிலைப்பாட்டிற்குள்ளு வாதச் சிந்தனைக்கு இட்டுச் செல்லாத பற்றிய பரந்த சிந்தன வது தேவையான மக்களுக்குரிய சுய பற்றிய வரையறுப்பில் காணப் படுவதை வற்புறுத்துகிறது.
இலங்கையில் வாழ்ந்து தமிழ் மக்கள் ஒரு வளர்ச்சியடைந்துள் இனிமேலும் வெறும் 2 வம்சாவழிச் சமூகமாக நிலைக்கு அப்பால் இன அடையாளத்ை அவர்கள் இந் ந பேரினவாத சக்திகள் ஒடுக்குமுறைகளுக் பட்டே வந்துள்ளன பிரசாவுரிமை-வாக் பட்டது முதல் அன்ற நிலம், வீடு, கல்வி, சு வாய்ப்பு பணி பாட போன்றன மறுக்கப்ப பட்டும் வந்த வரலாறு கின்றது. பிரசாவுரி போராட்டங்கள் மூ போதிலும் தீர்க்கப் அதன் ஒரு பகுதி செய்கின்றது. அதேே ö6üá Geuensusunu பிரச்சினைகளாகத் இவை பேரினவாத ஆளும் வர்க்க சக்தி படுகின்றன. மலைய எதிர்நோக்கும் சம்ப5 அதனோடு இவை சம்மந்தப்பட்ட நாள களும் பாரியன வருகின்றன.
எனவே இனி நு பிரச்சினைக்கான இடம்பெறும்போது ம தேசிய இனத்தின பிரச்சினைக்கு சுய யிலான தீர்வு காண அவசியம் என்பதை கின்றது. நாம் ஏற்கன வந்தது போன்று ம இனத்தினர் வாழ்வி அமைந்துள்ள சூழை சிங்கள மக்கள் மத்திய யதார்த்தத்தையு கொண்டே அவர்க பெறப்படல் வேண்டும்
- - - - - - -
இன்று சர்வதேச ரீ: என்பது உண்மைதா fles>ܘ6lso- ܨ0lemܗܥܲorga. மார்களிலத்தை சம போன்ற புரட்சி நட எனவே நாமும் இ கொண்டு எமது சு Qისტუolნუჩლიც ქ. ფეს ქმuur
தோழர்களே!
மேலும் கட்சியின் ெ உள்ளதாகவே அடை அரசியல் ரீதியில் மி நடைபெறவில்லையெ (டென்மார்க், நெத கலந்துரையாடல்கள் கூடியதாக அமைந்த சஞ்சிகைகள் உட்பட தொடர்புகள்-உறவுக நமது அரசியல் கலை
அத்தோடு புதிய பூமி பத்திரைைகத் தரம்,
கொண்டவர்களையு ஏகாதிபத்திய எதிர்ப் எம்மாலான ஆகக் 9 பயன்படுத்துவோம். லெனினிசம்-மா ஓ எங்கும் தோற்கடிக்க
புரட்சிகர வணக்கங்க
its - oes. . .
 

g
திராக முண்செல்வோம் ஊடுருவலை எதிர்ப்போம்
தை நிராகரிப்போம்
லைமைகள் வர்க்க துெ குறுகிய மத நம் மத அடிப்படை தள்ளும் மக்களை வகையில் தீர்வு னக்கு உள்ளாகு தாகும். முஸ்லீம் ாட்சி அமைப்புப் நியாயமான தீர்வு எமது கட்சி
வரும் மலையகத் தேசிய இனமாக ளனர். அவர்கள் உழைக்கும் இந்திய மட்டும் இருக்கும் தனியான தேசிய தப் பெற்றுள்ளனர். ாட்டின் ஆளும் ால் வர்க்க-இன கு உள்ளாக்கப் ார். அவர்களது குரிமை பறிக்கப் ாட வாழ்வுக்கான காதாரம் வேலை டு அம்சங்கள் ட்டும் நிராகரிக்கப் இன்றும் தொடர் மை-வாக்குரிமை லம் பெறப்பட்ட டாத நிலையில் இருந்து வரவே வளை நிலம் வீடு. JÚĽ| 9|L, ÚLU60)|LÚ தொடர்கின்றன. நோக்கிலேயே gette song, urtist கத் தமிழ் மக்கள் Tն նյ&#lanճԾTպլb ணந்த தொழில் ாந்தப் பிரச்சினை வாக இருந்து
தேசிய இனப் பேச்சுவார்த்தை லையகத் தமிழ்த் து இனத்துவப் ாட்சி அடிப்படை ப்பட வேண்டியது கட்சி வற்புறுத்து வே சுட்டிக் காட்டி லையகத் தேசிய பிடப் பிரதேசம் லயும் அவர்கள் ல் வாழ்ந்து வரும் கவனத்தில் ளுக்கான தீர்வு
LDooooug. Loj,goit
.22
செறிவாகவும் பரந்தும் வாழும் பிரதேசங் களில் இனத்துவ உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவிக்கவும் தமது மொழி, பண்பாட்டு அம்சங்களைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கவுமான அதிகார நிர்வாக அமைப்புகள் அவசியமானதாகும். அதனையே சுயாட்சி அமைப்புகள் என முன்பிருந்து வற்புறுத்தி வருகின்றோம்.
ஒரு பலமான சுயாட்சி அமைப்பானது மத்திய ஊவா சப்பிரகமுவ மாகாணங் களில் மலையகத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை இணைத்ததாக அமைவது அவசியம். ஏனெனில் இப் பிரதேசங்களி லேயே மலையகத் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வருகின்றனர். மற்றும் பரந்து வாழும் பிரதேசங்களில் மலையகத்திற்கு உள்ளேயும் வெளி யேயும் உரிய சுயாட்சி உள்ளமைப்புகள் மூலம் தீர்வுகள் தேடப்படல் வேண்டும்.
தேசிய இனப் பிரச்சினைக் கான தற்போதைய பேச்சுவார்த்தையில் மலையக மக்களது பிரச்சினைகள் பற்றிப் பேசப்படுவதை மலையகத்திலும், வடக்கு-கிழக்கிலும் உள்ள தமிழர் தலைமைத்துவங்கள் சில எதிர்க் கின்றமை அர்த்தமற்றவையாகும். தேசிய இனப் பிரச் சினையில் முன்பிருந்தே மலையகத் தமிழ் மக்களது பிரச்சினையும் ஒரு பகுதி என ஏற்றுக் கொள்ளப்பட்டே வந்துள்ளது. ஆதிக்க நோக்கிலும் தமது அரசியல் அந்தஸ்தை இழக்க விரும் பாத சக்திகளும் பேரினவாத ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்வோருமே அவ்வாறு பேசக் கூடாது என பதை வலியுறுத்து கின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் தேசிய இனப்பிரச்சினையின்
IEEEELEE
தலைமைத்துவம்
தெரிவுசெய்யப்பட்டது
மத்திய குழு 16 GBL அரசியல் குழு 7 (3. Gjuaj, të 4(B山f
பொதுச் செயலாளர்
சி.கா.செந்திவேல்
தேசிய அமைப்பாளர் இ.தம்பையா
பொருளாளர் கஞானகரன்
- - - - - - - - - - -
S S S S LS LSLS LSSL LS S SL S SLS LSSLS S SLS LS S LS யாக கம்யூனிஸ்ட் இயக்கம் பின்னடைவைக் கண்டுள்ளது ண், ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நேர்மையான ஸ வாதிகளும், கட்சிகளும் சரூக விஞ்ஞானிகளும், ாலத்திற்கேற்ப வளப்படுத்துகின்றார்கள். இது சீனா, ரஷ்யா த நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. றைய தேசிய சர்வதேசிய நிலைமைகளைக் கணக்கில் ட்சியை மேலும் செழுமையும் பலமும் மிக்கம எர்க்ஸிஸக கட்டியெழுப்ப இம் மாநாட்டில் திடசங்கற்பம் பூணுவோம்.
பாதுச் செயலாளரின் ஐரோப்பிய பயணம் மிகவும் பயன் தது. பாரிஸில் நடைபெற்ற டானியல் நினைவுச் சொற்பொழிவு கவும் காத்திரமானதே. இப்படி ஓர் நிகழ்வு ஐரோப்பாவில் ன்பது பலரது அபிப்பிராயம். அத்துடன் ஏனைய நாடுகளில் ர்லாண்ட், ஜேர்மனி) நடைபெற்ற கருத்தரங்குகளும் மூலம் கட்சியின் வேலைகளை ஐரோப்பாவிலும் விரிவுபடுத்தக் து. ஐரோப்பாவில் இருந்து வரும் முற்போக்கு வெளியீடுகள் அரசியல் கலை இலக்கிய நண்பர்கள் எங்களுடனான ளை பலப்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் ஐரோப்பாவில்
இலக்கிய வேலைகள் விரிவடைந்து வருகின்றன.
பத்திரிகையும் தனக்கென வாசகர்களை கொண்டுள்ளது. செய்திகள் தத்துவார்த்தக் கட்டுரைகள் மாற்றுக் கருத்து சிந்திக்க வைக்கின்றது. இன்றைய உலகமயமாதல் |ச் சூழலில் ஐரோப்பாவில் எமது கட்சியின் வளர்ச்சிக்கு டிய முயற்சிகளுக்காக எமது ஆற்றல்கள் அனைத்தையும் மக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு மார்க்ஸிஸம்சதுங் சிந்தனை நம்மிடம் உள்ளவரை எம்மை யாராலும் முடியாது. இம் மாநாட்டின் ஊடாக வீறு நடை போடுவோம்.
T.
தோழமையுடன் - ஐரோப்பிய கிளை சார்பில்
OOZ
வை. வன்னியகுலசிங்கம்
9
முழுமைக்கும் பேசப்படல் வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்தி நிற்கின்றது.
Balu Egeluai GLAub alGDSLDIgi) பற்றி
ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் வரவு ஏகாதிபத்திய உலக மயமாக்கலுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதனை செவ்வனே முன்னெடுப்பதற்கு ஏற்ற வாறே பேச்சுவார்த்தையும் சமாதான சூழலும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உலக மயமாதல், தாராள மயம், தனியார் மயம் என்பவற்றின் விரிவாக்கத்திற்கும் உறுதியாக்கத்திற்கு மான சமாதான சூழலானது பத் தொன்பது வருட கால யுத்தத்தின் கீழ் அவல வாழ்வு வாழ்ந்து வரும் மக்களுக்கு ஒரு பெரும் ஆறுதல் வழங்கும் ஒன்றாகவும் காண முடி கின்றது. ஆனால் ஏகாதிபத்தியம் இதன் ஊடாக வடக்கு-கிழக்கில் கால் பதிப்பதுடன் சுயநிர்ணய உரிமைக்கான நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு அபாயமாக அமையப் போகின்றது என்ற தூர நோக்குடைய உண்மையையும் கண்டு கொள்வது அவசியம் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய சூழலைப் பயன்படுத்தி முழுமையாக உள் நுழைந்து கொள்ள நிற்கிறது. அதற்குரிய திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைக்கும் கொண்டு வருகின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி வருகின்றது. பொருளாதார ராணுவ ஒத்துழைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிற்கு நாட்டை முற்று முழுதாகத் தாரை வார்ப்பதில் ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான அரசாங்கம் மிக மும்மரமாகி அதற்கான பல்வேறு ஒப்பந்தங்களையும் செய்து வருகின்றது.
இத்தகைய நிலை இப்பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டு வரும் பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு ஒரு சங்கடமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. தனது நாட்டையே அமெரிக்காவின் உலக மயமாக்கலுக்கு இரையாக்கி வரும் இந்தியா மறுபுறத்தில் தென்னாசியப் பிராந்தியத்தின் ஆதிக்கம் தனது கைகளுக்கு கிடைக் காதவாறு அமெரிக்காவிடம் செல்வதையிட்டு பொருமி வெடித்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவும் முடியாது அதேவேளை அதன தென்னாசிய ஆதிக்க பிரசன்யத்தை உள் வாங்கவும் முடியாது திக்கு முக்காடித் திணறுவதைக் காண முடிகிறது. அதனால் இலங்கையின் பேச்சுவார்த்தை சமாதானச் சூழலைக் குழப்பி அதன் ஊடாகத் தனது ஆதிக்க நலனுக்கு ஏதாவது இரை தேடலாமா என எண்ணுகின்றது.
Bet.Gill. Luj
இன்று ஜே.வி.பி. ஒரு தேசிய முதலாளித்துவ தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சியாக மாற்றமடைந்து நிற்கின்றது. ஏற்கனவே அந்த நிலையில் இருந்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய நலன்களைக் கைகழுவிக் கொண்டதாலும் தேசிய முதலாளித்துவ சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் தகமையை இழந்ததாலும் அந்த இடத்தை தான் எடுத்துக் கொள்ளலாம் என்பதே ஜே.வி.பி.யின் இன்றைய கொள்கைப் போக்காகும். அவர்களது வேலைத்திட்டத்தில் இனவாதமும் பிரிவினை எதிர்ப்புக் கொள்கையும் முதலிடத்தில் இருக்கின்றன. அதன் அடிப்படையில் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் எனவும் அதனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது என்றும் வற்புறுத்து கின்றது. சமாதான சூழல் வேண்டாம் யுத்தத்தைத் தொடர்ந்து நடாத்தி புலிகளை அழித்து நாட்டைப் பிரிவினை யில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு இயக்கங் களைத் துTணி டி வருகின்றது. இதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளது.
இத்தகைய ஜே.வி.பி. யை இந்தியா தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத் திற்குப் பயன்படுத்தி வருவதுதான் வேடிக்கை தரும்
தொடர்ச்சி 10ம் பக்கம்

Page 10
sinuli 2002
ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு அனுபவித்த ஆளும் வர்க்கங்களின் கட்சியாகும். அது உள்நாட்டுப் பெருமுதலாளிகளினதும் நிலவுடமை மேட்டுக்குடியினரதும் கட்சி மட்டுமன்றி அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும் நம்பிக்கைக்கு உரிய கட்சியுமாகும். அதன் காரணமாகவே அக்கட்சியின் தலைமையில் கடந்த தேர்தலின் பின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கம் அமைவதில் சகல சிங்கள தமிழ்
முஸ்லீம், மலையகப் பிற்போக்கு அரசியல் சக்திகளும் கைகோர்த்து நின்றன. ஐக்கிய தேசியக் கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் யுத்த நிறுத்தம் சமாதானம், பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு என்பன மக்களின் கவனத்தை ஈர்த்து நின்றன. இத்தகைய வாக்குறுதி முன்பு 1994ல் சந்திரிகா அம்மையாரால் கொடுக்கப்பட்டதுதான். ஆனால் அவர் அதனை நிறைவேற்றத் தவறி யுத்தத்தையே முனர்னெடுத்தார்.
ராணுவ அமைச்சர் ரத்வத்தையின் ராணுவ வியூக மூளையை நம்பியும் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரது ராஜதந்திர ஆலோசனை யைக் கேட்டும் சந்திரிகா அம்மையார் "சமாதானத்திற்கான யுத்தத்தை" நடாத்தி தோல்வி கண்டார் நாட்டின் பொருளாதாரம் நாசமடைந்து மக்கள் பெரும் வாழ்க்கைச் சுமைகளைத் தாங்க வேண்டியதாயிற்று
இந் நிலையிலேயே ரணில் விக்கிரம சிங்கா சமாதானக் கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு பேச்சுவார்த்தை அரங்கில் இறங்கி நிற்கிறார். கடந்த பதினொரு மாதங்களில் அரசாங்கமும் பிரதமர் ரணிலும் எடுத்த சமாதான நடவடிக்கைகளால் யுத்தநிறுத்தமும் சமாதான சூழலும் நிலவுகின்றது உணன் மையேயாகும். ஆனால் அடுத்தடுத்த கட்டங்களே மிக உன்னிப்பாகவும் அவதானத்துடனும் நோக்க வேண்டி யவைகளாகும். ஏனெனில் அமெரிக்கா தனது ஆதிக்கத்திற்காக உள் நுழைந்து தனது முழுமையான பிடிக்குள் இலங்கையைக் கொண்டு வர நிற்கின்றது. அதேவேளை இந்தியா தனது பிராந்திய ஆதிக்கம் இல்லாது போய்விடும் என்பதால் பேச்சுவார்த்தை யைக் குழப்பிக் கொள்ள முயல்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சமாதான நடவடிக்கைகளைப் பெரிதா கக் காட்டிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்நோக்கி நிற்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு
9ம் பக்க தொடர்ச்சி.
விடயமாகும். ஏனெனில் தனது ஆயுதக் கிளர்ச்சி களின் போது ஜே.வி.பி. கடும் இந்திய எதிர்ப்பு நிலையைக் கடைப்பிடித்த இயக்கமாகும். இந்திய விஷ்தரிப்பு வாதத்தின் கருவிகள் எனக் கூறி மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட இவர்கள் இப்போது இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் எனக் கோரும் அளவுக்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையைப் பெற்று ஸ்ளனர். இதன் மூலம் இவர்களது மார்க்சிச வேடமும் சிகப் புச் சாயமும் கலைந்து காணப்படுகின்றது. முனர் னை பாராளுமன்ற இடதுசாரிகளின் சீரழிவு நிலையையும் கடந்து பெளத்த சிங்கள பேரினவாதத்தின் காவலர்களாகவும் ஆட்சி அதிகாரத்தை நோக்கி எப்படியும் பயணித்து விடவும் துணிந்து நிற்கின்றனர். இரண்டு பிரதான கட்சிகளில் எவ்வாறு தமிழ் முஸ்லீம் பிரதிநிதிகள் உள்ளனரோ அவ்வாறே தமது இனவாத முகத் ைமறைக்க தமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்
வழிவகை காட்ட முடியாத கையறு நிலையிலேயே இருந்து வருகிறார் சகல அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகள் பல மடங்குகளாக உயர்ந்து விட்டன. போக்குவரத்து தொலைபேசி மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்து el som sist se u sa luogo டுள்ளது வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதேவேளை கம்பனிகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உழைக்கும் மக்கள் அனைவரும் தலைநிமிர்த்த முடியாத வாழ்க்கைச் சுமைகளால் அமுக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை தனியார் மயப்படுத்தும் போக்கு துரிதப்பட்டு வருகின்றன. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என பன தா னர் அரசாங்கத்தின் சிறப்பு ஆலோசகர்களா கவும் வழிகாட்டிகளாகவும் இருந்து வருகின்றனர். இந் நிலையில் நாடு உருப்படியான திசையில் பயணிக்க முடியுமா? இந்த அவலநிலைக்கு எதிராக எதிர்க்கட்சியான பொதுசன முன்னணியால் எதுவும் செய்ய முடியாத பலவீன நிலையிலேயே இருந்து வருகின்றனர். காரணம் முன்னைய ஆட்சியில் இவர்கள் அதிகாரத்தை சுகித்தவர்களே அன்றி நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் செய்தவர்கள் அல்லர் அவர்களது ஒரே இலக்கு அதிகாரத்திற்கு மீளவும் வந்து கொள்வ தேயாகும் அதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப்
11:17 ܒܸܟ̣
பதவியைப் பயன்படுத்திக் கொள்ள
நிற்பதாகவே உள்ளது.
எனவே பாராளுமன்ற அதிகாரப் போட்டிக்கும் அதன் தேவைக்கும்
இருவரை வைத்திருப்பதும் வேடிக்கை மிகுந்த ஏமாற்றாகும். ஜே.வி.பி.யின் அரசியல் நிர்வாணக் கோலம் என்றுமில்லாத அளவுக்கு அம்பலமாகி நிற்கும் ஒரு நிலையே இன்று காணப்படுகின்றது. மக்கள் இதனை அவர்களது ஒவ்வொரு சொல்லாலும் செயலாலும் புரிந்து வருகின்றனர்.
BL-győPTTs Sulšērslib Uffb
இன்று இடதுசாரி இயக்கம் பாராளு மனர் றத்திற்கு உள்ளும் அதற்கு வெளியிலும் பலவீனமான நிலையிலேயே இருந்து வருகின்றது. தேர்தல் அரசியலை விட்டால் வேறு கதியே இல்லை என்னும் அளவிலேயே அது இருந்து வருகின்றது.
பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் குறைந்த பட்ச ஐக்கியம் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏற்படுவதை எமது கட்சி வற்புறுத்தி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. தொண்ணுாறுகளின் ஆரம்பத்திலிருந்து மார்க்சிச-லெனினிசக் சக்திகளுடன்
Uusi UOssi U
ܣܸ ܨ÷s ܩܸ50eter1:0lܸ அனைவரும் ஒன் Gaussi su snits. யுள்ளதை எமது கட்சி சுட்டிக் பாதையில் அணி அழைக்கின்றது. மாநாட்டையொட் யாழ் நகரில் இ கூட்டத்திற்கு உரையாற்றும் போ செயலாளர் தோழ கூறினார்.
அடுத்து உரைய தேசிய அமைப் இதம்பையா தமது தேசிய இனப் பிர பேச்சுவார்த்தைச் கப்படுகின்றது. நே தரப்பு அனுசரணை கப்படும் இப் பே தேசிய இனப்பிரச் யையும் உள்ளடக் அதாவது வடக் மக்களின் பிரச்சி முஸ்லிம் மக்களின, மக்களினதும் இன பரிகாரம் தேடப் அமைந்து கொள்
அதேவேளை சமா & 60 81 (5ցնւմ
மேற்கொள்ளப்படு பெளத்த பேரினவ யினரும் கைகோர் இவர்களுக்கு அய அரவணைப்புக் கெ பற்றி மிக எச்சரிக் அதேவேளை அெ வெறுப்புக்கு ஏற்ற உரிமைப் போராட்ட படக் கூடாது. அே தான் சுயநிர்ணய
அடிபணிந்து சென்ற போராட்டமும் இழப் வையாகி விடும் எ
Glumbiroiriju (366
விடுதலைப் புலிக தலைவர் வே.பிர வருடச் சிறைத் த பட்ட தீர்ப்பானது
பாதகமானதாகவே தாகும். அதேவேை நிலை நின்று பார்த்த
சேர்ந்து சில ஐக் பாட்டை முன்னெ அதனைத் தொடர் களின் நடுக் கூறி
L6LD குழுக்கள் மற்று ஒன்றிணைந்தே முன்னணி என்பது பட்டது. யுத்த எதி உரிமை அடிப்படைய தனியார் மய எதி போராட்டப் பாதை இடதுசாரி முன்ன களாக அமைந்தன. புதிய இடதுசாரி நம்பிக்கையைத் தோ நம்பிக் கையினர் முனைகளில் வெ கொண்டது. ஒரு பு சக்திகளும் மறுபுறம் இடதுசாரி முன்ன6 முயன்று கொண்டன ட ரொட் சிச வா நவசமாஜக் கட்சியும் ரான விக்கிரமபாகு அதற்குப் பலியாகின
 
 
 
 
 
 

ம்ெ பாராளுமன்ற ால் தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் றினைந்து போராட கட்டம் உருவாகி
புதிய-ஐனநாயகக் TL, GUITIJFTILLU ரளுமாறு அறைகூவி இவ்வாறு கட்சியின் டி கடந்த 9ம் திகதி டம்பெற்ற பொதுக் தலைமை தாங்கி து கட்சியின் பொதுச் ர், சி.கா.செந்திவேல்
பாற்றிய கட்சியின் பாளர் தோழர்
உரையில் இன்று ச்சினை சமாதானப் சூழலில் முன்னெடுக் ார்வேயின் மூன்றாம் எயுடன் முன்னெடுக் ச்சுவார்த்தையானது சினையின் முழுமை கி நிற்றல் வேண்டும். கு-கிழக்கு தமிழ் னை என்பதுடன் தும் மலையகத் தமிழ் உரிமைகளுக்குப் JL 595 19Fn-Lg ULlg95TTé956).|LD ால் வேண்டும்.
தான முன்னெடுப்பு கைங் கரியங்கள் கின்றன. அதில் ாதிகளும் ஜே.வி.பி. த்து நிற்கிறார்கள் லகத்துக் கரங்கள் ாடுக்கின்றன. இது கையாக இருக்கும் மரிக்காவின் விருப்பு வாறு சுயநிர்ணய LLD g5PT60)IJ6)JFTIJ" 95é95U மெரிக்கா கூறுவது உரிமை என நம்பி ால் இருபது வருடப் புகளும் அர்த்தமற்ற ன்பது கவனத்தில் ண்டும்.
ள் இயக்கத்தின் பாகரனுக்கு 200 ன்ைடனை விதிக்கப் சமாதான சூழலில் அமையக் கூடிய ள சட்ட நுணுக்க ால் அந்த வழக்கை
SSSSLSSSSSSLSSSSS கியப்பட்ட செயற் டுக்க முடிந்தது. ந்து தொண்ணுாறு ல் ட்ரொட்சிசக் flg –Q606ofléoflg g, ம் அமைப்புகள் புதிய இடதுசாரி தோற்றுவிக்கப் ர்ப்பு சுயநிர்ணய பில் அரசியல் தீர்வு ர்ப்பு வெகுஜனப் என்பன அப் புதிய ணிையின் முழக்கங் மக்கள் மத்தியில் முன்னணி புதிய 1ற்றுவித்தது. அந்த வெளிப்பு:ாடு பல 1ளிப் பாடடைந்து Dம் ஆளும் வர்க்க ஜே.வி.பி.யும் புதிய toleonLLI p. 60)Lë,3, வழமை போன்று தக் கட்சியான அதன் தலைவ கருணாரட்னாவும்
リ。
தீர்ப்புக்கு முன்னதாகவே வாபஸ் பெற்றுக்கொள்ள சட்ட மா அதிபருக்கு இடம் இருந்துள்ளது. அப்படி இருந்தும் அரசாங்கம் தமிழர் கூட்டமைப்பு மற்றும் அக்கறை மிக்க சட்ட அறிஞர்கள் ஏன் அவ்வாறு வாபஸ் பெற வைக்கும் முயற்சியில் இறங்கவில்லை. அப்படி யாயின் இவர்களுக்கு உள் நோக்கங் கள் இருந்துள்ளனவென்றே கருத வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
மேலும் அவர் தனது உரையில் உலகம்
பூராவும் ஏகாதிபத்திய உலகமயமாக் கலுக்கு எதிராக மக்களின் போராட்ட எழுச்சிகள் எழுந்து வருகின்றன. மாக்சிச-லெனினிசக் கட்சிகள் மீண்டும் போராட்ட முனைகளைத் திறந்தும் வருகின்றன. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களையும் போராட்டங் களையும் முன்னெடுப்பதில் நாம் நமது சக்திகளை ஒன்றிணைத்து ஏனைய
இடதுசாரி ஜனநாயக சக்திகளோடு
ஐக்கியப்பட்டு முன் செல்லல் வேண்டும். வடக்கு-கிழக்கு மலையகம் கொழும்பு பிரதேசங்களில் எமது கட்சி தொடர்ந் தும் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுடனும் இணைந்து நின று போராடும் என்பதையும் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்து மத்திய குழு உறுப்பினரான தோழர் இராகலை பன்னீர் செல்வம் உரையாற்றுகையில் பிரித்தானியாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்ற வெள்ளை யர்கள் அந்நாட்டின் கெளரவமான சொந்தக்காரராகி நிற்கின்றனர். ஏறத்தாள இருநூறு வருட காலமாக இந்நாட்டின் உழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்ட தோட்டத் தொழிலா ளர்களான மலையக மக்கள் இன்றும் பத்தடிக் காம்பராவில் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றும் ஒன்றரை லட்சம் மக்களுக்கு பிரசாவுரிமை வழங்கப்படவில்லை. சம்பள உயர்வு உட்பட நிலம், வீடு கல்வி சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டவைகளாகவே இருந்து வருகின்றன. ஆனால் தங்களை மலையகத்தின் எசமானர் களாகவும் ஏகப் பிரதிகளாகவும் முன்நிறுத்தி வரும் பாராளுமன்றத் தலைவர்கள் மலையக மக்களின் பெயரால் சொத்து, சுகம் பெற்று சுகபோகிகளாக வாழ்கின்றனர்.
மலையகத்தில் பிரதேசவாதத்தைத் துTணி டி அதன் மூலம் தத் தமது இருப்புக்கு வழி தேடும் ஒரு கூட்டம் இருக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாண விரோதத்தை கக் கி வருவோர் இருக்கிறார்கள். அது முன்பு எடுபடக் கூடியதாக இருந்தது. காரணம் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் தலைவர்களும் தோட்ட உயர் நிர்வாகிகளும் ஒரு சில பிற்போக்கான ஆசிரியர்களும் நடாந்து கொண்ட மக்கள் விரோத நடைமுறைக ளேயாகும். ஆனால் யாழ்ப்பாணத்தில் உழைக்கும் மக்களோடும் பேரினவா தத்தால் ஒடுக்கப்படும் தமிழர்களோடும் சாதியத்தால் அடக்கப்படும் சாதாரண மக்களோடும் ஐக்கியப்பட்டு ஒரே கொடியின் கீழ் நின்று போராட புதிய ஜனநாயக கட்சி புரட்சிகர வழிமுறை
யை எமக்கு கற்றுத் தந்துள்ளது
எனவே பேரினவாத ஒடுக்கு முறை யாலும் ஆளும் வர்க்கங்களின் வர்க்க சுரணிடல் - அடக்கு முறையாது நாளாந்தம் ஒடுக்கப்பட்டு வரும் நாள் ஒரே அணியில் பாட்டாளி வர்க்க புரட்சிகர கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் ஊடே உறுதியுடன் முள் செல் வோம் என றும் கேட்டு கொண்டார்.
அடுத்து தோழர் க. தணிகாசலம் தனது உரையில் இப்போது மாக்சிசம்லெனினிசம் இறந்து விட்டதாகவும் இனிமேல் அதற்கு இடம் இல்லை எனக் குதூகலித்துக் கூறுவோர் இருந்து வருகிறார்கள். ஆனால் மாக்சிசம் தோற்கடிக்கப்பட முடியாத ஒன்றாகும் அது வெறுமனே பதவி, பட்டங்களைப் பெறுவதற்கான அரசியலைக கொண்டதல்ல. சமூக அமைப்பை விஞ்ஞான பூர்வமாக விளக்கி அதனை மாற்றுவதற்குப் போராடும் ஒரு தத்துவமாகும். எனவே ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழலில் மார்க்சிசம் தவிர்க்க முடியாத அடக்கப்படும் மக்களின் அரசியல் ஆயுதமாகி உள்ளது என்றும் கூறினார்.
அடுத்து தோழர் சோ.தேவராஜா தனது உரையில் இலங்கையில் பொதுவுடமை இயக்கம் அறுபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்துள்ளது. குறிப்பாக வடபுலத்தில் அதே அளவு காலப் பகுதியில் பல்வேறு போராட்டங் களை முனர் னெடுத்து வந்த வரலாறு பொதுவுடமை இயக்கத்திற்கு உண்டு. ஆனால் இந்த வரலாறு சிலருக்குத் தெரிவதில்லை. மூன்று நிலைகளில் வடபுலத்தில் மார்க்சிச-லெனினிச இயக்கம் புரட்சிரப் போராட்டங்கள் மூலம் உழைக்கும் மக்கள் மத்தியிலும் அடக்கி ஒடுக் கப்பட்ட வர்க்க சக்திகளிடையேயும் தன்னை நிலை நிறுத்தி வந்துள்ளது. தமிழர்கள் மத்தியில் இருந்து வந்த பழமைவாத மேட்டுக்குடி அரசியல் ஆதிக்கத்தை உடைப்பதில் பொதுவுடமை இயக்கம் முன்னணிப் படையாக நின்று வந்தது மட்டுமன்றி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத் திற்கும் வழி காட்டியது. அடுத்து சாதியத்தை உடைத் தெறிந்து ܩܵܬܥgompnuusU (5ungmL_L_susef e_ps சமத்துவத்தையும் இரண்டுபட்ட தமிழர்களை தனித் தேசிய இனமாக வளர்வதற்கு பாதை காட்டியது
புரட்சிகரப் பொதுவுடமை இயக்க
மேயாகும். மூன்றாவது ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதங்களை ஏந்த வைத்து அடக்கப்பட்ட உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றின் படிப்பினையை உள்வாங்கி நிதானமாக முன்செல்வதால் மட்டுமே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் சரியான எதிர்காலத்தின் ஊடாகப் பயணிக்க முடியும். அல்லாதுவிடின் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளுக்கு விடுதலைப் போராட்டம் பலியாக நேரிடும். சுயநிர்ணய உரிமைக்கான நீதியான போராட்டத்தை ஆதரித்த எமது கட்சிக்கு புலிகள் ஆதரவுக் கட்சி என்று அரசாங்கம் முதல் தமிழ்க் கட்சிகள் வரை முத்திரை குத்தினர். புலிகளைப் பயங்கரவாதிகள் பாசிசவாதிகள் என்று அப்பட்டமாகப் பேசி வந்தவர்கள் இன்று எங்கே நிற்கிறார்கள். மானிடத்தின் தமிழ் கூடலின் முன் வரிசையில் இருந்ததை அணி மையில் காண முடிந்தது. பழமைவாதிகள் சந்தர்ப்பவாதிகள் பாராளுமன்ற பதவி வேட்டைக்காரர்கள்
இன்று எங்கே
தொடர்ச்சி 11 பக்கம்

Page 11
qaribuit 2002
செய்தி ஏடுகள் என்ற வகையில் நாளேடுகள் அன்றாடப் புதினங்களை வழங்குகின்றன. தரமான ஏடுகளில் செய்தி விமர்சனமும் ஒரு முக்கியமான அம்சமாகும் இன்று பரவலாகவே எல்லாப் பெரிய நாளேடுககளிலும் செய்தி விமர்சனம் கட்டுரைகளாகவும், பத்திகளாகவும், சிறு குறிப்புகளாகவும் வருகின்றது. ஆசிரிய தலையங்கமும் செய்தி விமர்சனத்தின் வகையினதே நாளேடுகள் பெரிய நிறுவனங்களின் வலிமையிலும் வணிக ஆதரவிலும் தங்கியிருப்பதால் அவை பொதுவாகவே வசதி படைத்த சமூகப் பிரிவினரது நோக்கிலேயே செய்திகளையும் விமர்சனங்களையும் ஊக்குவிக்கின்றன. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான நாளேடுகளால் பெரிய பத்திரிகை களுடன் போட்டியிட முடியாது
இதனாலேயே இடதுசாரி நாளேடுகள் வலிய ஒரு இடதுசாரிக் கட்சியினது ஆதரவின் மூலமோ தொழிற்சங்க நிதியுதவியின் மூலமோ நடத்தப்படு கின்றன. இவ்வாறான ஏடுகள் அரச அதிகாரத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற இடதுசாரிக் கட்சியின் ஆதரவான ஏடுகளாக இருந்தால் அவை அரசாங்க விளம்பர அனுசரணையைப் பெற முடியும் அல்லாதபோது கட்சிக்கு ஆதரவான வெகுசன அமைப்பு களையும் வாசகரிடையே திரட்டப்படும் நிதியையும் வைத்தே நடத்தப்பட முடியும் இலங்கையில் இடதுசாரி நாளேடுகள் தொடங்கியுள்ளன. ஆயினும் அவற்றால் நீண்ட காலம் நிலைக்க முடியவில்லை, "அத்த" என்ற சிங்கள நாளேடு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் 1960களில் வெளிவந்தது 1970களில் இடதுசாரிக் கட்சிகளின் சரிவுடன் அதுவும் நின்றுவிட்டது பின்னர் அதற்கு
65 | ബ
தோழர் நவம்பர் 27ம்ள நாள் அன்று தோழர் மணியம் (கே.ஏ. சுப்பிரமணியம்) இயற்கை எய்தினார் அவரது பதின்மூன்றாவது நினைவுநாள் 2002 நவம்பர் 27 ஆகும். இவ்வாண்டு நினைவு நாளை நினைவு கூரும் இவ்வேளை எமது புதிய ஜனநாயக கட்சியின் நான்காவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நவம்பர் 6ம் 9ம் திகதிகளில்) நடந்தேறியுள்ளது தோழர் மணியம் புதிய ஜனநாயக கட்சியின் ஜமுன்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது)ஸ ஆரம்பத் தலைவர்களில் தன்மையானவர் 1976ல் யூலை 3ம் திகதி மார்க்சிச லெனினிசக் கட்சியைக்
கட்டியெழுப்பும் புரட்சிகர திடசங் கற்பத்தை ஏற்றுக்கொண்ட தோழர்கள் அவரை ஆரம்ப அமைப்புச் செயலாள ராகத் தெரிவு செய்தனர். கட்சிக்கும் மக்களுக்கும் பணியாற்றும் அப்பொறுப் பினை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அவர் 1984ல் நடைபெற்ற கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் பொதுச்செயலாளராகத் தெரிவு செய்யப் பட்டார். இறக்கும்வரை கட்சியை அமைப்பு ரீதியாகவும் மக்கள் மத்தியில் வர்க்கப் போராட்ட உணர்வுடன் கொண்ட கட்சியாகவும் கட்டியெழுப்பு வதற்கு தனது ஆற்றல் அனுபவம் அனைத் தையும் பயனர் படுத் திக கொண்டார். அவரைப் பற்றிக் கொண்ட நோய்களின் மத்தியிலும் உறுதி குலையாத கம்யூனிஸ்ட் தலைமைத்துவப் பண்புடன் செயலாற்றி தனக்குப் பின்னாலும் கட்சி வளர்ந்து செல்வதை தூரநோக்குடன் வழிகாட்டி உரமிட்டுக் கொண்டார். அதன் பெறுபேறாகவே புதிய-ஜனநாயக கட்சி தன்னைப்
ਯLLTLD லெனினிசம் மாஓசேதுங் சிந்தனை அடிப்படையில் கட்டமைத்து உறுதி
டன் வழிநடக்கவும் முடிந்தது.
1999ஆம் ஆண்டு மேதினத்தை கட்சி ாழ்ப்பானத்திலும் மலையகத்திலும்
பெரிய கட்சிகட்கு மாறான அரசியல் செய்தி விமர்சன ஏடுகள் ஒரு முக்கிய மான பங்களிக்கின்றன. இலங்கையில் ஆங்கிலத்தில் ட்றிபியூன் போன்ற செய்தி விமர்சன ஏடுகள் நீண்டகாலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. 1980களில் லங்கா காடியன் பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு செய்தி விமர்சன ஏடாகும் இன்று ஆங்கிலத்தில் வார ஏடுகளாகச் செய்தி விமர்சன ஏடுகள் வெளிவருகின்றன. ஸோஷல் ஜஸ்ற்றிஸ்,
62dil
பரவாத என்பன குறிப்பிடத்தக்கன
தமிழில் செய்தி விமர்சனப் பத்திரிகை மரபு இலங்கையில் ஆழமாக வேரூன்றி இருந்தால், இன்று தமிழர்கள் இந்திய டுடே முதல் ஜூனியர் விகடன், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற ஏடுகளைத் தேடி வாங்குகிற நிலை இருந்திராது. தமிழில் செய்தி விமர்சன ஏடுகள் என்று குறிப்பிடுவதானால் அவை அரசியற் கட்சிகளின் அதிகார பூர்வமான ஏடுகளாகவோ அரசியற் கட்சிகளால் நடத்தப்படும் பரந்துபட்ட வாசிப்புக்கான ஏடுகளாகவோ இருப்பனவற்றையே குறிப்பிட முடியும். தமிழர் மத்தியிற் கூட சற்றடே றிவ்யூ போல ஒரு செய்தி விமர்சன ஏடு ஆங்கிலத்தில் கண்ட வெற்றியை அதையொத்த எந்தத் தமிழ வார ஏட்டாலும் காண முடியாமைக்குத் தமிழ்ப் பத்திரிகைகள் மூலம் வளர்க்கப் பட்டுள்ள வாசிப்புப் பழக்கத்தின் குறைபாடுகளையும் காரணமாகக் கொள்ள வேண்டியுள்ளது.
செய்தியை வெறும் அல்லாமல் அலசி ஆராயும் பிற தகவல்க
莎°FuQT°
நாட்களில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்தது. வேறு எந்தக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் மேதினம் நடாத்த முன்வராத சூழலில் இந்திய ராணுவத்துடன் வாதிட்டு மேதினத்தை நினைவு கூர்ந்து பெரும் கூட்டத்தை தோழர் மணியத்தின் தலைமையில் நடாத்தியது. அம் மேதினம் இந்திய ராணுவத்திற்கும் ஏனைய ஆதிக்க அரசியல் சக்திகளுக்கும் பெரும் அதிர்வாக அமைத்துக் கொண்டது. அடுத்த ஓரிரு தினங்களில் தோழர் மணியத்தின் உயிருக்கு உலை வைக்கும் இரகசியச் செய்தி கட்சிக்கு
கிடைத்தது கட்சி உடன் நடவடிக்கை யில் இறங்கி தோழர் மணியத்தை தலைமறைவாக்கி யாழ்ப்பாணத்திற்கு வெளியே அனுப்பி வைத்தது. ஏழு மாதங்கள் அவர் கண்டியில் தலை மறைவாக கடும் நோயுடன் போராடி வாழவேண்டியதாயிற்று அந்நிலையிலும் அவர் அங்கிருந்தவாறே கட்சியின் மத்திய குழுவிற்கு வழிகாட்டி வந்தார்
தமிழ் goanL LJETTIJIEG
ளுடனும் சமூகயுடனும் ஒப்பிட்டு சுவாரசியமான த கிற விடயமல்ல. புடன் செய்யப்பட பொறுப்பான எழு வாசிப்பும் இல்லா செய்தி விமர்சன ஏ இயலாத காரியே தமிழ்த் தகவல்துை
பலவீனமாகும்.
எனவே, இன் ை செய்தி விமர் வெளிவரும் ஏடுக சார்ந்த ஏடுகளாக இது எந்த வகையி தகவல்களை அர களின் தகவல்க6ை p. 60 or 60 LDL60)LL60
அரசியல் அடையா ஏடுகளிலும் அவ.
பொற இல்லா
தமிழ்
இதழ்களிலும் வருக விமர்சனமும் ஆய்வு என்று யாராலும் gi, gTLDE GILLITTLL GILL யாளர்களின் பொய்
ஒருத்தப்படும் முத்தள் மீது நம்பிக்கை மக்கள் போராட்டங்களை மூண்னொரு
என்பது குறிப்பிடே செய்தியாகும்.
தோழர் மணியம் மு5 ஆண்டு மேதினத்தி முன்பாக கடுமையா உள்ளாகி யாழ் பு சிகிச்சை பெற ே தனது நோயின்
உணர்ந்து கொணன் ஒரு மதிய நேரத்தில் குழுவில் இருந்: 96തggg, 5ഞ്ഞ് குடும்பத்தவர்களை வெளியில் நிற்குமாறு
தோழர் மணியம் காட்டிய பாதையில் மூண்செல்.ே
முக்கியமான ச் தெரியப்படுத்தினார். இருந்தவாறு தோழ பற்றிக்கொண்டு கூ இப்பொழுதும் நம எதிரொலித்த வண்ண இன்னும் சில உயிருடன் இருந் இணைந்து நின் மககளுககுமான எ6 செய்யவே விரும்புகி என்னைப் பற்றி நிற் இடம் தரமாட்ட உணர்கின்றேன். ஆ எடுத்துக் கொன பயணத்தில் இருந்து சேர்ந்து போகவோ நம்பிக்கையில் என யாவற்றையும் உங் கின்றேன். கட்சிக் நேர்மையாக விசு யாற்றும் உங்களது : இத்தகைய கொடுே எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. தொட கட்சியை கட்டியெழு க்கு சேவை செய் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் இ கரத்தினை உயர்த் =gifడా LTTL fతాగా
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ写
1
ѓт шфд)(8)
அரசியற் பின்னணி
அலசி ஆராய்வது கவல்களை வழங்கு இது மிகவும் பொறுப் வேண்டிய காரியம் தும் அக்கறையான சூழலில் தரமான டுகள் வெளிவருவது . இது இலங்கைத் றயின் மிகப் பெரிய
TáFGØTU
றய சூழ்நிலையில் னத்துக் காகவே ள் அரசியற் கட்சி மட்டுமே உள்ளன. லும் அவற்றில் வரும் யற் சார்பற்ற ஏடு ா விடக் குறைவான வாக்கி விடாது.
ாம் இல்லாத செய்தி |ற்றின் வாராந்த
ரப்பான எழுத்தும் அக்கறையா த சூழலில் தரமான செய்தி விமர்சன ஏடுகள் ருவது இயலாத காரியமே. இது இலங்கைத் தகவல் துறையின் மிகப் பெரும் பலவீனமாகும்.
கிற எந்தச் செய்தி ம் நடுநிலையானது
nD(ULLDT பழுதுகிற கட்டுரை கள் வெளிச்சத்துக்கு
வேண்டிய முக்கிய
ன் குறிப்பிட்ட 1989ம் ற்கு இருவாரங்கள் ன சுகவீனத்திற்கு ருத்துவமனையில் வண்டியதாயிற்று. கடுமையை முன் - தோழர் மணியம் கட்சியின் அரசியல் தோழர் களை பராமரித்து நின்ற ச் சிறுது நேரம் கூறிவிட்டு தனது
செய்தியைத் இவர் படுக்கையில் J66T 6.J66T றிய வார்த்தைகள் நினைவுகளில் ாம் இருக்கின்றன. வருடங்களாவது து உங்களோடு று கட்சிக்கும் து கடமைகளைச் ன்றேன். ஆனால் ம் நோய் அதற்கு ாது என பதை னால் நீங்கள் நாம் | ட இலட்சியப் ING ST6) JITMEJJU, GEGNUIT. ாட்டீர்கள் என்ற து பணி கடமை எளிடம் ஒப்படைக் ம் மக்களுக்கும் JITJIB LIDITJ, LJ LJ60 of உணர்வும் வாழ்வும் ாயின் மத்தியிலும் பும் ஆறுதலையும் IIbՑյl Lն) եւ|hlՑ56IIபுங்கள் மக்களு
6T , O SITT னது புரட்சிகர விவாறு தனது கம்யூனிஸ்டுக்
வணக்கத்தை
LL SS LS LS LS S LS S LS LS S S LSSSSS MS SS LS S S LS S S LSSS S
வந்த பின்பும் அவர்கள் தொடர்ந்தும் அதே ஏடுகளில் எழுதுவது எதைக் காட்டுகிறது? நடுநிலை என்பது ஒப்புக் காக நான்கு வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவத மட்டுமே என்றால் நமது நாளேடுகள் எல்லாமே ஏதாவது வகையான நடுநிலை பேணும் ஏடுகள்தான்.
உண்மையான நடுநிலை மனிதர் பகையாக முரண்பட்டிருக்கிற ஒரு
ஏடுகள்
சூழலில் இயலாதது. எனவே நாம் நேர்மையான நிலைப்பாட்டை மட்டுமே நியாயமாக எதிர்பார்க்க முடியும். இவ்வகையில் குறிப்பிட்ட அரசியற் சிந்தனைப் போக்குகள் சார்ந்த ஏடுகள் இரண்டு விடயங்களில் தெளிவாக உள்ளன. ஒன்று செய்திகள் எந்தக் கண்ணோட்டத்தில் வழங்கப்படுகின்றன என்பதைக் கண்டு அவை சொல்லத் தவறுகிற விடயங்கள் உட்பட்ட
இடைவெளிகளை நிரப்புவது மற்றது
குறிப்பிட்ட ஒரு செய்தியோ அதன் மீதான விமர்சனமோ தமது அரசியல் இலக்கை அடையும் தேவையை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அறிவது
தெரிவித்த அந்த மருத்துவமனைக் காட்சி இப்போதும் பசுமையானதாக எங்களது மனக் கணி முனர் னே தெரிகின்றது.
தோழர் மணியம் எம்மிடம் எதிர்பார்ப் புடன் ஒப்படைத்துச் சென்ற அப் பணியினை மிகக் கடுமையான சோதனைகள் சவால்கள் எதிர் நீச்சல்கள் மத்தியிலும் முன்னெடுத்து வந்துள்ளோம். அவரது மறைவுக்குப் பின் கட்சியின் இரண்டாவது மூன்றாவது நான்காவது தேசிய மாநாடுகளை வெற்றிகரமாக நடாத்தி இலங்கையில் எமது கட்சியை ஒரு மார்க்சிச லெனினிசக் கட்சியாக அமைப்பு வாயிலாகவும் வெகுஜன அடிப்படை யிலும் நிலை நிறுத்தி வந்துள்ளோம். இது
10ம் பக்க தொடர்ச்சி.
எப்படி இருந்து வருகிறார்கள் என்பதுதான் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதாகும். எனவே நாம் எமது மார்க்சிச-லெனினிசப் பாதையில் தொடர்ந்து முனர் செல்வோம். போராடுவோம் என்றும் கூறினார்.
தோழர் எஸ்.இராஜேந்திரன் தனது உரையில் ஒரு காலத்தில் மலையகம் உறங்கிக் கிடந்தது உண்மை. தொழிற் சங்கத்திற்கு சந்தா செலுத்திவிட்டு எல்லாம் அத்தலைவர்களால் ஆகும் என்றிருந்த நிலை மாறிவிட்டது. சமூக விடுதலை, சமூக மாற்றத்திற்கான அரசியல் இன்று மலையகத்தில் பரவி வேகம் பெற்று வருகின்றது. அதற்கு வித் திட்டது புதிய ஜனநாயகக் கட்சியேயாகும் தோட்டத் தொழிலாளர் களுக்கு பாட்டாளி வர்க்க அரசியலை யும் இளம் தலைமுறையினரிடையே மக்களுக்கு சேவை செய்யும் பாதையைக் காட்டி அந்தப் புரட்சிகரப் பாதையில் பயணிக்க வைத்தது புதிய ஜனநாயகக் கட்சியேயாகும்.
நாட்டின் பொருளாதாரத்தின் அறுபது வீத வருமானத்திற்கு உழைக்கும் தோட்டத் தொழிலாளர்க்கு சம்பள உயர்வு இல்லை. அதேவேளை பெரும் கம் பணிகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகின்றது. தென்னாசியாவின் தானியக் களஞ்சியமாக ஒரு காலத்தில் திகழ்ந்த இலங்கை இன்று சகல பொருட்களையும் இறக்குமதி செய்கிறது. பொருளாதாரக் கொள்கை
இந்த விடயத்தில் வெறும் பிரசார நோக்கில் மட்டுமே செயற்படும் ஒரு ஏட்டால் அதன் அரசியல் இலக்குக்கு ஒரு நன்மையும் இராது அரசியற் கட்சி சார்ந்த ஏடுகளுக்கு ஒரு பிரசார நோக்கு தவிர்க்க இயலாதது மட்டுமல்ல நியாயமாகவே தேவையானதுங் கூட ஆனால் உண்மையான தகவல்களைப் புறக்கணித்தும், திரித்தும், மறுத்தும் செய்யப்படும் பிரசாரம் நீண்டகாலத் துக்கு எடுபடாது. எனவே, ஒரு அரசியற் செய்தி விமர்சன ஏடு பரவ லான அளவில் மக்களைச் சென்றடை வதற்கு அது உண்மை சாராத பிரசார த்தை நம்பியிருப்பது அதன் அரசியலு க்கும் சமூகத்துக்கும் கேடானது. இனத்துவேஷ மதத் துவேஷ, சாதிய வெறி பிடித்த ஏடுகள் உள்ளன என்பது உண்மை. ஆனாலும் இந்த ஏடுகள் சொல்வனவற்றை மக்கள் முற்றாக நம்புவததில்லை. வதந்திகளும் அவதூறு களும் சில சூழ்நிலைகளில் எவ்வளவு துரத்துக்கு எடுபடுகின்றனவோ அந்தளவுக்கே இவ்வாறான விஷமப் பிரசாரமும் எடுபடுகிறது. ஒரு தெளிவான அரசியல் நோக்குடைய பத்திரிகையை வாசிக்கும் போது நாம் நடுநிலை பற்றி எந்தவிதமான மயக்கமுமில்லாமலே வாசிக்கிறோம். அந்த வகையில் நடுநிலை பேணுகின்ற ஏடுகளை விடத் தெளிவாக வெளி வெளியாகத் தமது நிலைப்பாட்டை
。 ܀
வாசிப்பும்
கூறும் அரசியல் விமர்சனன ஏடுகளை வாசிப்பது பயனுள்ளது.
தோழர் மணியம் எதிர்பார்த்து எம்மிடம் ஒப்படைத்துச் சென்ற புரட்சிகரப் பணிக்கு கிடைக்கப்பெற்ற நம்பிக்கைத் துளியேயாகும் அவ்வாறெனில் இன்னும் நாம் தொடர்ந்து ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உண்டு. இதனை நினைவுகூறும் இவ்வேளை எமது நான்காவது தேசிய மாநாடு வகுத்துக் கொண்ட புரட்சிகர மார்க்கத்தில் உறுதியாக இருந்து தியாகங்களுக்கு அஞ்சாமல் கஷ்டங்கள் அனைத்தையும் கடந்து முன்னேறிச் செல்வோம் எனத் திடசங்கட்பம் கொள்வோம். அதுவே தோழர் மணியத்திற்கும் ஏனைய மார்க்சிச லெனினிச முன்னோடி களுக்கும் நாம் செலுத்தும் புரட்சிகர நினைவு அஞ்சலியாகும்.
இல்லை. அதனால் உருப்படியான கல்விக் கொள்கையும் கிடையாது. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் காட்டும் அழிவுப் பாதையில்தான் இலங்கை செல்கிறது. அமெரிக்காவிட மிருந்து இலங்கையை மட்டுமன்றி முழு உலகையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அந்தக் கடமையை எமது மார்க்சிசலெனினிசக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி மூலம் முன்னெடுப் போம் என்றும் கூறினார்.
தோழர் மு.தியாகராசா தனது p Gong ufsvö தனியார் LDLLJLf5 வேகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனுள் கல்வியும் அமுங் கப் போகின்றது. இலவசக் கல்வியும். தாய் மொழிக் கல்வியும் இல்லாதொழிக்கப்படப் போகின்றன. வரவு செலவுத் திட்டம் ஒரு மோசடியும் ஏமாற்றுமாகும். சாதாரண மக்களது வாழ்வுக்கு வழிவகை செய்யாத வரவு செலவுத் திட்டம் யுத்தத்திற்குப் பெற்ற கடன்களுக்கு கணக்குக் காட்டி நிற்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது. இத்தகைய மக்கள் விரோத தேச விரோத நடைமுறைகளுக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் கூறினார்.
பி.ப.4 மணிக்கு ஆரம்பித்த பொதுக கூட்டம் இரவு ஏழு மணி வரை பெரு தொகையான மக்களின் ஆதரவுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகு

Page 12
  

Page 13
  

Page 14
sinuli 2002
பாலஸ்தீனம்-55 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத சர்வதேச பிரச்சனை. சிலருக்கு அது தேசிய விடுதலைப் போராட்டம் சிலருக்கு அது கிறிஸ்தவ-யூத ஆதிக்கத்துக்கெதிரான இஸ்லாமியரின் கிளர்ச்சி சிலருக்கு அது அரேபிய தேசியத்தின் எழுச்சி.சிலருக்கு அது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் இவ்வாறு பலதரப்பட்ட மக்களும் பாலஸ்தீனத்தை தமது பிரச்சனையாகப் பார்க்கினர் றனர். இதனால் தான் உலகின் மறுகோடியில் இருக்கும் இனரீதியாக வேறுபட்ட இந்தோனேசிய முஸ்லீம்களும் கவலைப்படுகின்றனர். மதத்தால் வேறுபட்ட அரேபியக் கிறிஸ்த வர்களும் கொதித்தெழு கின்றனர். ஐரோப்பியக் காலனிய எசமானர்களின் "இடதுசாரிப் பிள்ளைகளும் ஆதரவு தெரிவித்தனர். இன்று உலகில் பரந்துபட்ட ஆதரவைப் பெற்ற தேசிய விடுதலைப் போராட்டமாகவிருந்த போதும், பாலஸ்தீனம் தீவிர எதிர்ப் பிரசாரத்திற்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபு மக்கள் வாழும் பிரதேசம் யாவும் துருக்கிய சக்கரவர்த்தி ஒளில் மான் அலியின் (அல்லது ஒட்டோமான்) சாம்ராஜ்ஜியத்தின் மாகாணங்களாக விருந்தன. துருக்கியரின் அடக்குமுறை ஆட்சி அரேபியர்களை கிளர்ந்தெழ வைத்தது. அதுவே அரேபிய தேசியத்தின் எழுச்சியாகவும் இருந்தது. கிளர்ச்சிக்கு ஆயுத உதவி வழங்கிய ஆங்கிலேயரை அரபுக்கள் மீட்பர்களாகப் பார்த்தார்கள் கிளர்ச்சி வெற்றி பெற்று துருக்கியர்கள் விரட்டியடிக்கப்பட்டு அரபுக் குடியரசு அமைக்க விரும்பிய விடுதலை வீரர்களை தடுத்தது ஆங்கி (36) ஏகாதிபத்தியம் இங்கிலாந்து பிரான்சுடன் சேர்ந்து கொண்டு அரபு பிரதேசங்களை கூறு போட்டு காலனியாக்கிக் கொண்டது. இன்று நாம் காணும் "அரபு தேசங்கள் யாவும் அவ்வாறு கூறு போடப்பட்ட நிலங்களில் இருந்து பிறந்தவைதாம் இங்கிலாந்தின் துரோகத்தை அரபு மக்கள் புரிந்து கொள்வதற்கிடையில் விடுதலைப் போராட்டக் குழுக்களின் தலைவர்கள் புதிய அரபு தேசங்களின் மன்னர் களாக்கப்பட்டனர். எதிர்பார்த்தது போலவே இந்த மணி னர் கள ' ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாறினர். அதே நேரம் மீட்பர்களாக வந்த ஆங்கி லேயர்கள் உண்மையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை.
இவையெல்லாவற்றுக்கும் மாறாக பாலஸ்தீன பிரதேசம் இரண்டாம் உலக யுத்த முடிவு வரை இங்கிலாந்தினால் "பாதுகாப்பு பிரதேசம்" என்ற பெயரில் நிர்வகிக்கப்பட்டது. புனிதபூமி எனக் கருதப்படும் பாலஸ்தீனத்தில் (இன்று இஸ்ரேல்) அப்போது வாழ்ந்த மக்கள் அரபு மொழி பேசினர். அவர்களில் இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். அதேநேரம் பைபிளில் சொல்லியிருப்பதன்படி தாயகம்" திரும்ப விரும்பிய ஐரோப்பிய யூதர்களின் தேசியவாதிகளான "சியோனிஸ்டுகள' (சியோன் என்பது ஜெருசலேம் அருகில் உள்ள ஒரு குனர் றினர் பெயர்) பாலஸ்தீனத்தில் சென்று குடியேறினர். பெரும் பணத்தோடு வந்த இந்த யூதக் குடியேறிகள் பாலஸ்தீன நிலப் பிரபுக்களிடம் இருந்து கரையோரமாக பெருமளவு காணிகளை வாங்கினர். ஐரோப்பிய யூதர்களிடம் நிலங்களை விற்ற அரபு நிலப்பிரபுக்கள் இன்று வெளி நாடுகளில் வசதியாக வாழ்கின்றனர். அதேநேரம் மண்ணின் மைந்தர்க களான அப்பாவி பாலஸ்தீன ஏழை விவசாயிகள் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வில்லை. ஒரு புறம் நாஸிகளின் யூதப் படுகொலைகளை கேள்விப்பட்ட பாலஸ்தீன அரபுக்கள் யூதர்கள் மீது அனுதாபம் காட்டினாலும் ஆயிரக்கணக் கான யூதர்கள் பாலஸ்தீனத்தில் வந்து
குடியேறியதற்கு மறுபுறம் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அரசு நேரடியாகத் தலையிட்டு புதிய யூதக் குடியேறிகள் வருவதைத் தடுத்தது.
இதற்கிடையே ஏற்கனவே வந்து நிரந்த ரமாக தங்கிவிட்ட (கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீன யூதர்களையும்
சேர்த்துக் கொண்டு இங்கிலாந்துக்
போராட்டத்தை ஆரம்பித்தனர். இவர்களை அன்று இங்கிலாந்து அரசு பயங்கரவாதிகள் என அழைத்தது. எனினும் சியோனிச தேசியவாதிகளின் பக்கம் நின்ற அமெரிக்கா ஐ.நா.சபை மூலம் கொடுத்த அழுத்தம் காரணமாக д, бр. I gluflso இங்கிலாந்து பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. இவ்விடத்தில் இங்கிலாந்து இன்னொரு துரோகத்தை இழைத்தது. உலகில் பிற காலணிகளை அந் தந்த நாட்டு மக்களிடையே திருப்பிக் கொடுத்த இங்கிலாந்து பாலஸ்தீனத்தை மட்டும் எந்தத் தீர்வும் இன்றி அப்படியே விட்டுச் சென்றது. இதற்கிடையே அமெரிக்கா வினால் அழுத்தம் கொடுக்கப்பட்ட ஐ.நா.சபை பாலஸ்தீனத்தை (யூத) இஸ்ரேல், (அரபு) பாலஸ்தீனம் என இரண்டாகப் பிரிப்பதாகத் தீர்மானித்தது. இந்தத் தீர்வை யூதர்கள் ஆதரித்தனர். அரபுக்கள் எதிர்த்தனர். தொடர்ந்து யூத-அரபு யுத்தம் மூண்டது.
வெளியிலிருந்து கிடைத்த ஆயுத உதவியினால் யூதப்படைகளின் கை ஓங்கியது. ஐ.நா.சபை கொடுத்ததை விட கூடுதல் பிரதேசங்களை யூதப்படை கள் கைப்பற்றின. கைப்பற்றப்பட்ட அரபுக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் அல்லது முன்னேறி வந்த பூதப்படை களைக் கண்டு அஞ்சி ஓடினர் இவ்வாறு கைப்பற்றப்பட்ட பிரதேசங் களை சேர்த்து 1948ல் இஸ்ரேலியக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. ஜோர்டான் நதியின் மேற்குக் கரை பிரதேசங்களில் ஜோர்டானிய ஆயுதப் படைகளின் பலம் மேலோங்கியிருந்த தால் அது ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதே போல கடற்கரை யோரமாக பாலஸ்தீனர்கள் பெருமளவு வசித்த காஸா பிரதேசம் எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. யூதப்படை களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் இந்த மேற்குக்கரை, காஸா பகுதிகளில் தஞ்சமடைந்தனர். அந்த அகதிகள் இன்றும் அகதிமுகாம்களில்தான் வாழ்கின்றனர். இந்த அகதிமுகாம் களைத்தான் இன்று இஸ்ரேலிய அரசு பயங்கரவாதிகளின் குகைகள' என்று பிரச்சாரம் செய்து வருகின்றது.
பாலஸ்தீன அகதிகள் லெபனான்.
கெதிரான தமது தேசிய விடுதலைப்
Jangivaoú Guqula
GDJ.TÕLGOLITOLõ6
தென்ன
சிரியா, ஜோர்ட அயல் நாடுகளி மடைந்திருந்தன ിq&#ഞണ് ഉ eursuo stes அமெரிக்க நாடுக stsei De5 fu G அயல்நாடுகளில்
இயக்கம் பின்னர் அமைப்புகள் ஆ சக்தியாக இருந்தது ք 600 0 6ւլ, ցլի ս։ சமுதாய புத்திஜீவி சிந்தனை பிறந்தது பிற அரபு நாடுக ஈடுபடாமை, பாலஸ் விட்டு தமது நாட் கவனம் செலுத்திய பாலஸ்தீன அகதிக இருக்கவிட்டு புறக் இந்த இளைய அரபுக்கள் என்பை என்பதை விட என்பதையே தை வைத்தது. இதிலிரு தாயகததுககான போராட்டம் ஆரம்ப அரபுநாடுகளின் அரபுலிக்கினால் பாலஸ்தீன விடுதல் என்ற அரசுசாரா ஒன்று இயங்கி நாடுகளால் அா போதிலும் பத்திரிை
T சாதிக்கவில்லை. அ இயக்கமாகிவிட்ட
பதாவற் இயக்க விடுதலை இயக்க கைப்பற்றி தாமே P இயங்கினர். இது அ மட்டத்தில் செயல்பு
1967ல் இஸ்ரேல் திடீர் தாக்குதல் பிரதேசங்களான ே &nerum gtnoւյալի 60): யுத்தத்திற்குப் பிர படத்தில் முன்னர் றியப்பட்ட பிரதேச காட்சியளித்தது. இஸ்ரேலின் சர்வதே மேற்குக்கரை கா ஆக்கிரமிக்கப்பட்ட இந்தப் பகுதிகளை தாயகமாக மேற்கு வருகின்றன. ஆ பகுதிகளில் இஸ்ே யூதக் குடியேற்ற அமைத்தது. இ மேற்குக்கரை காள காணப்படுகின்றன.
 
 
 

"
வண் கலை
SS SS SSLSLSSSSS SSSSS ன், எகிப்து போன்ற லும் சென்று தஞ்ச இந்த “பாலஸ்தீன நவாக்கிய அகதிகள் Suot; so = Stj rütslu. ser 35rtă = sursortin மற்குலக நாடுகள் அமைக்கப்பட்ட அகதி காம்களை பொறுப் டுக்கு மாறு ஐ.நா. ப யை வற்புறுத்தினர் தறி Glogot, al 5 T. g. 60 L UNRWA லஸ்தீன நிவாரணத் கான ஐ.நா அமைப்பு) ன்ற நிர்வாகத்தின் கீழ் லஸ் தீன அகதி காம்களை கொண்டு தது. இதற்கு இன்று 0) I மேற்குலக டுகள் நிதியுதவி ய்து வருகின்றன.
பல்நாடுகளில் தஞ்ச டைந்த அகதிகள் தியில் இருந்த புதிய சியல் எதிர்ப்பியக் ப்கள் எழுந்தன. வற்றில் குறிப்பிடத்தக் ா: எகிப்தில் படித்த சீர் அரபாத் தலைமை குவைத்தில் நிறுவப் ஃபதாவற். பனானில் ஜோர்ஜ் பாவுத் தலைமையில் வப்பட்ட அரபு தேசிய
PFLP இந்த அரசியல் ஆரம்பமாக உந்து து பாலஸ்தீன தேசிய துகளில் இளைய கள் மட்டத்தில் புதிய அரபு-யூதப் போரில் ள் முழுமனதுடன் தீனத்தை கைவிட்டு டு விவகாரங்களில் மை, இவற்றை விட ளை அகதிகளாகவே கணித்தமை என்பன முதாயத்தை தாம் த விட முஸ்லிம்கள் பாலஸ்தீனியர்கள் ர்மையாகக் கருத ந்துதான் பாலஸ்தீன தேசிய விடுதலைப் மாகியது. இதைவிட Pn L L 60 LD LI LITT GOT ஸ்தாபிக்கப்பட்ட லை இயக்கம் (PLO) நிறுவனம் (NGO வந்தது. அது பல 5j sť srflag. sú ULL ககளுக்கு அறிக்கை கப்பால் எதுவும் ந்நேரம் மிகப்பெரிய யாசிர் அரபாத்தின் த்தினர் பாலஸ்தீன அலுவலகங்களை LO என்ற பெயரில் புவர்களை சர்வதேச ட வழிவகுத்தது.
அயல்நாடுகள் மீது நடத்தி பாலஸ்தீன மற்குக்கரையையும், கப்பற்றியது. இந்த D(5 2–6\}o 6)J60D பாலஸ்தீனம் என்ற ம், இஸ்ரேலாகக்
ஜோர்டான் நதி நச எல்லையாகியது. ஸா பிரதேசங்கள் ட பகுதிகளாகின. த்தான் பாலஸ்தீன லக நாடுகள் கருதி க்கிரமிக்கப்பட்ட ரலிய அரசு புதிய க் கிராமங்களை ) 650n 62J LJ (J 6)J 6.) FT 95 லா பிரதேசமெங்கும்
இந்த குடியேற்றத்
திட்டங்கள் பாலஸ்தீன பிரதேசங்களை கூறு போடுவதுடன் தொடர்களையும் துணி டிக்கின்றன. இன்றும் கூட பாலஸ்தீனர்கள் ஒரு இடத்திலிருந்து இனி னோர் இடத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கையில், குடியேற்றக் கிராமங்களில் வாழும் யூதர்கள் இஸ்ரேலிற்குள்ளே சுதந்திரமாக போய் வரலாம். பெரும் வரிச்சலுகைகளுடன் அரசு கட்டிக்கொடுத்த நவீன வீடுகளில் வாழும் இந்தக் குடியேற்றக்காரர் களுக்கு ஆயுதங்களும் வழங்கப் பட்டுள்ளன. ஆயுதபாணிகளான குடியேற்றக்காரர்கள் அயல்கிராமங் களில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வருகின்றனர். பாலஸ்தீனர்கள் திருப்பித்தாக்காமல் தடுப்பதற்காக யூதக் குடியேற்றக்கிராமங்களைச் சுற்றி இராணுவப் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் தொடர்ச்சியான கெரில்லாப்போர் மக்கள் எழுச்சியான இன்டியதா என்பன இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசங் களை வழங்க நிர்ப்பந்தித்தது. பலரும் எதிர்பார்த்தது போல ஒஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன தாயகத்தை அமைப்பதற் கான முதல்படியல்ல. இஸ்ரேல் என்ற ஒரே நாட்டின் உள்ளே பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசங்களை உருவாக்கி அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ் தீன அதிகார சபையிடம் ஒப்படைப்பது தான் ஒஸ்லோ ஒப்பந்தத்தின் நோக்கம் இதற்கு ஆதாரமாக ஜோர்டானுடனான சரவதேச எல்லையோரமாக அமைக்கப் பட்ட யூதக்குடியேற்றங்களை அப்படியே இருக்கவிட சம்மதித்ததை குறிப்பிடலாம்.
சமாதான காலத்திலும் குடியேற்றங் களை சுற்றியே பேச்சுவார்த்தைகள் நடந்தன. இஸ் ரே ல அரசு "சட்டவிரோத குடியேற்றங்கள்" என்று சொல்லி ஒரு சிலவற்றை அகற்றிக் கொண்டே மறுபக்கத்தில் புதிய குடியேற்றங்களை கட்டிக் கொண்டி ருந்தது. நாம் யூதர்களுக்கு மட்டுமல்ல. பாலஸ்தீனர்களுக்கும் சேர்த்துத்தான் வீடுகள் கட்டுவதாக சாட்டுச் சொல்லியது. ஆனால் உண்மை அதற்கு மாறானது. குறிப்பிட்ட நகர/கிராமப் பகுதிகளில் பாலஸ்தீன மக்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு வந்து இடித்து தரைமட்ட மாக்குகின்றது. இவை யெல்லாம் அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் என அதற்கு காரணம் கூறப்படும். பின்னர் அந்த இடங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டு யூதர்கள் கொண்டு வந்து குடியேற்றப் படுவார்கள். இப்படித்தான்
Jāsā市。山。山suáQu山市跨季 பாலஸ்தீனர்கள் நாடு திரும்பி தமது பணத்தை பல தொழிற்துறைகளிலும் முதலீடு செய்திருந்தனர். ஆனால் இந்த முதலீடுகள் எதுவும் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை எட்டிவிடவில்லை. சிறிய அளவிலான வியாபாரம், சிறிய தொழிற்சாலைகள் இவற்றிற்கப்பால் அவர்களால் போக முடியவில்லை. அதேநேரம் வெளிநாடு களின் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத் தின் நிதியுதவி பெற்று இயங்கிய பாலஸ்தீன அதிகார சபையில் பதவி வகித்த அதிகாரிகள் விரைவிலேயே ஊழல் பெருச்சாளிகளாகிவிட்டமை மக்களிடையே அதிருப்தியை தோற்று வித்தது.
இவ்வாறு பலவழிகளிலும் மயக்கத்தி லிருந்து விடுபட்ட உண்மை நிலை யுணர்ந்த ஏழைகளான பாலஸ்தீன மக்கள் சமாதானமாக அடங்கிப் போவதை விட வீரனாக போரிட்டு மடிவது மேல் என்ற நிலைக்கு வந்தனர். இந்த அடிநிலை மக்களின் தன்னெ ழுச்சிதான் இரண்டாவது இன்டிஃபதா என அழைக்கப்படும் இனி றைய பாலஸ்தீன போராட்டம் உலகின் மிகவும் வலிமை வாய்ந்த இராணுவங் களில் ஒன்றான இஸ்ரேலிய ராணுவத் தை தாம் எதிர்த்துப் போராடுகின்றோம் என இந்த மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அவர்கள் தம்மால் இயனர் றவரையில் கற்களாலோ, துப்பாக்கிகளாலோ அல்லது தமது உடல்களாலோ போராடு கின்றனர். இவற்றால் இராணுவ ரீதியான வெற்றி களைப் பெற முடியாமல் போனாலும் இதன்மூலம் தமது எதிர்ப்பை தெரிவிக்க வே விரும்பு கின்றனர். ஹமாஸ் போன்ற இஸ்லாமிய தேசியவாத இயக்கங்கள் பெருமளவு மக்களின் ஆதரவை பெற்றிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. பாலஸ்தீன அதிகார சபையினர் இயலாமையைக் கண்டு ஏமாற்ற மடைந்த மக்களுக்கும் தமது எதிர்ப்பை பயன் தரத்தக்கதாக விரும்புவோருக்கும் ஹமாஸ் போன்ற இஸ்லாமிய தேசிய வாத இயக்கங்கள் வழிகாட்டுகின்றன.
வெளியுலகில் பாலஸ்தீன எதிர்ப்பியக்கத் தை கொச்சைப்படுத்தும் பிரச்சாரம் நடக்கின்றது. குண்டு வெடிப்புக்களை பாலஸ்தீன வன்முறை"யென்றும் இராணுவ நடவடிக்கைகளை இஸ் ரேலிய பதிலடி"என்றும் சொல்வதன் மூலம் பிரச்சினையை ஆரம்பித்தவர்கள் பாலஸ்தீனியர்கள்தான் என்ற கருத்து பரப்பப்படுகின்றது. ஓரளவு நடுநிலை யாளர்கள் என்றால் இருதரப்பும் மனிதத்தன்மையற்று பழி வாங்கும நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன"
இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்களின் நிலங்களை சிறிது சிறிதாக கைப்பற்றி வருகின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய விரிவாக்கம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
இஸ்ரேலில் மட்டுமல்ல ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசங்களில் குடியேற்றவாதி களின் பண்ணைகளிலும், தோட்டங் களிலும், தொழிற் சாலைகளிலும் பாலஸ்தீன தொழிலாளர்கள் குறைந்த கூலி கொடுக் கப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர் சமாதான காலங்களில் கூட பெரும்பான்மையான பாலஸ்தீனர்கள் யூத முதலாளிகளின் கீழ் வேலை செய்து வந்தமை குறிப்பிடத் தக்கது. ஒஸ்லோ ஒப்பந்தத்தின் பின் பல பகுதிகள் பாலஸ்தீன அதிகார சபையின் கட்டப்பாட்டின் கீழ் வந்த
For Freedom and independence
AKASEAR 7 ܛ
స్క్రిక్స్టిక్స్టి
எனக் கூற வைக்கப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரம்" உள்ள அமெரிக் காவில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சொல்வது தவறு மனிதக்கொலை யாளிகள் என்று சொல்ல வேண்டும்" எனக் கூறியதை அமெரிக்க பத்திரிகை யாளர்கள் அப்படியே பின்பற்று கின்றனர். இவற்றின் மூலம் திட்டமிட்டு பரப்பப்படும் கருத்துக் களாவன : பாலஸ்தீன பிரச்சனை யென்பது இஸ்ரேலின் உள்நாட்டு விவகாரம். அதாவது இஸ்ரேலிய அரசுக் கெதிரான சிறு கிளர்ச்சி யாளர்கள் தான் பாலஸ்தீனி யர்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை உலக மக்கள் அங்கீகரிக்கக் கூடாத, அவற் றை அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதமாகப் பார்க்க வேண்டும். இதனால்தான் தற் கொலைக் குண்டுத் தாக்குதல்
நடந்தால் தொலைக் காட்சிகள் முக்கியத்துவம் கொடுத்து காட்டு கின்றன. காயமடைந்தவர்களை திரும்பத் திரும்பக் காட்டி சாதாரண மக்கள் மனதில் தாக்குதலை செய்தவர் களே குற்றவாளிகள் என்ற எண்ணம் உருவாக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை களால் பலியான அப்பாவி மக்களை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டுவதில்லை. கூடிய பட்சம் அவற்றை வெறும் செய்தியாக மட்டும் சொல்லிவிட்டு நிற்கின்றன. குண்டுத் தாக்குதல்களுக்கான பதிலடிதான் இவை என ற ரீதியில் செய்தி அறிக்கைக் அமைவதால், பாலஸ்தீனர் கள் பக்கம் பொதுமக்களின் அனுதாபம் போவது தடுக்கப்படுகின்றது. O

Page 15
õLiit 2002
மறைந்த தோழர் சிவஞானம் இறுதி உறுதி குலையாத கம்யூனிஸ்டாக வாழ்
தோழர் கி சிவஞானம் நவம்பர் முதலாம் திகதி இயற்கை எய்தினார். கடந்த ஒரு வருடமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பெரும் இழப்பாகவும் அமைந்து கொண்டது. அவரது இறப்பு இலகுவில் நிரப்பிக் கொள்ள முடியாத ஒரு இடை வெளியை நம் அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
தோழர் சிவஞானம் LDTT 600TELIü பருவத்திலிருந்தே மாக்சிச உலகக் கண்ணோட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். 1964 ல் மார் க சிச லெனினிசப் பொதுவுடமைக் கட்சி பழைய கட்சியிலிருந்து தோற்றம் பெற்ற போது அக் கட்சியின் இளைஞர் அணியிலும் பின் கட்சியிலும் அங்கம் பெற்றவர் நெல்லியடி-கரவெட்டிப் பகுதிகளிலும் மட்டுமன்றி வடமராட்சியில் கட்சியின் வளர்ச்சிக்கு உந்துதல் அளித்ததில் தோழர் சிவஞானத்தினர் பங்கு முக்கியமானதாக இருந்தது ஒரு கம்யூனிஸ்ட்டிற்குரிய அளவுகோல் அவரது சொல்லும் செயலுமாகும் தான் வரித்துக் கொண்ட மார்க்சிச உலகக் கண்ணோட்டத்தின் ஊடே சமூக வாழ்வைக் கண்டு கொள்வதும் அதன் மத்தியில் தன்னை ஒழுங்குபடுத்தி நிலைநிறுத்திக் கொள்வதும் சமூக Loribos os se se se e ALs Eurt in s = -s. Gul Ga. கொள்வதும் கம்யூனிஸ்ட்டுக்களின் அடிப்படை நிலைப்பாடாகும்.
வாழ்வின் ஊடாகப் பல வேறு அம்சங்களை அவரிடத்தில் காண முடிந்தது. வெளிப் பார்வைக்கு அவர் ஒரு அரசாங்க ஊழியர் புகையிரத நிலைய அதிபராகக் கடமை புரிந்தவர் என்றே கூற முடியும் ஆனால் அவர் இறுதிவரை உறுதி குலையாத ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தவர் என்பது முக்கிய அம்சமாகும் அவரது இயல்பு அதிகம் பேசாதவர் தன்னடக்கம் மிக்கவர் அதிகம் கதைத்து காலத்தை வீணாக்குவதை விட உரிய செயற்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மிக நிதானமான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கு
தோழர் சிவஞானத்தின் கருத்துக்கள் காத்திருந்து கேட்கப்படுவது உண்டு. மிக நெருக்கடியான தருணங்களில் அவரது அணுகுமுறை கட்சிக்கும் மக்களுக்கும் பலம் சேர்க்கும் வகையி லேயே அமைந்திருக்கும். அவரது எளிமையான வாழ்வு, கடுமையான பணி என்பது குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் அரசியல் களத்திலும் ஒரு முன்னுதாரணத்தை வழங்கி நின்றது. அதனால் இளைய தலைமுறையினர் மத்தியில் அதிக ஈர்ப்புக்கும் அன்புக்கும்
மதிப்பிற்கு முரியவராக இருந்து வந்தார். அதே வேளை தனது அரசியல் நிலைப்பாட்டை எந்த வேளையிலும் விட்டுக் கொடுக் காத சமரசம் செய்யாத ஒருவராக வாழ்ந்தும் வந்தார். தோழர் சிவஞானம் குடும்பத்தினர் மத்தியில் சிறந்த வழி காட்டியாகவும் நண்பர்கள் மத்தியில் நல்ல ஆலோசனை வழங்குபவராகவும் உரிய வேளைகளில் நிலை அறிந்து உதவக் கூடிய ஒருவராகவும் வாழ்ந்து வந்தார்.
தோழர் சிவஞானம் இளைஞர் இயக்கத்தின் வடபிரதேசக் குழுவில் அங்கம் பெற்று பணியாற்றியவர். 1972ல் கட்சியின் வடபிரதேசக் குழுவில் அங்கம் பெற்று பொருளாளராகச் செயல்பட்ட வர் நெல்லியடியில் அம்பலத்தாடிகள் அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்ட தோழர்களில்
சிவஞானம் முக்கியமானவராக
S SS LSLS LSSLS SLSSSLS LSL LSLS LSLS LSLS LSL LSLS LSLS LSLS LS LS S SSS S LLS GJODADJID 2 GD3h LDSTID. 12b ugig, GgTLfrģf.
பகுத்தறிவு ஆனால், மனிதர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுக்குப் பகுத்தறிவு உண்டு. எதனையும் வகுத்தும் தொகுத்தும் கணக்குப் பார்ப்பது பகுத்தறிவு காரண காரியங்களை விசாரிப்பது பகுத்தறிவு உண்மை பொய்களை நிறுத்துப் பார்த்து நிச்சயிக்க முற்படுவது பகுத்தறிவு அவர் சொன்னார். இவர் சொன்னார் என்பதற்காக மட்டும் சொல்லப்படுகிறவை எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள மறுப்பது பகுத்தறிவு சமன் செய்து சீர்தூக்கும் தராசு போல அமைந்து ஒரு பக்கத்துக்கும் சரிந்து கொடாது நிறுதிட்டமாய் நிற்பது பகுத்தறிவு நடைமுறை மெய்ம்மைகளை வழிகாட்டியாய்க் கொள்வது பகுத்தறிவு அனுபவங்களை ஒழுங்குபடுத்தி அலசி ஆராய்ந்து முன்னேறிச் செல்வது பகுத்தறிவு பகுத்தறிவு அகவுலகையும் புறவுலகையும் கூர்ந்து நோக்குகிறது. அதனால், நியாயஅநியாயங்களை அடையாளங்கண்டு நிருணயிக்கும் தன்மை அதற்கு உண்டு. பகுத்தறிவின் துணையுடன் உலகின் இயல்பினைக் கூர்ந்து நோக்கும் தன்மையையும் உலகமயமாதல் என்று குறிப்பிடலாம் தனக்குள்ளும் தன் சிறிய வட்டத்துக்குள்ளும் முடங்கிக் கிடக்காமல், விட்டுவீதியாய் உலாவி வரும் போக்கு அது "அறிவினை விரிவு செய் ஆற்றல் பெருக்கு துரைகளுக்கு அஞ்சேல் தூள் செய் கொடுமையை நல்லது இவ்வுலகம், நாங்கள் மனிதர்" என்று புத்தம்புதிய ஆத்திசூடிகளைக் கண்டறிவது பகுத்தறிவின் பணி பசிப்பணி நீக்கு பாடு படுக விஞ்ஞானம் பயில் வீண் பயம் நீக்குவெற்றிமேல் வெற்றி கொள் வேலையால் உய்திகாண்” என்றெல்லாம் துணிந்து முடிவெடுப்பது பகுத்தறிவின் பணி சுருங்கச் சொன்னால், பகுத்தறிவுப் பார்வை உலகின் இயல்பு பற்றிய தெளிவினை நமக்குத் தருகிறது; பண்பாட்டின் அத்திவாரங்களை அது இனங்காட்டுகிறது. எனவேதான். அது சிறந்தவற்றுள் எல்லாம் சிறந்தது. ஊர்மகளாய், குருடர்களாய், செவிடர்களாய்த் தேங்கும் இழிநிலை ஒழிப்பது பகுத்தறிவுப் பார்வை அது உள்ளும் புறமும் பார்க்கும் வெறும் கனவுகளை நம்பாது அழகிய கனவுகளை நயக்குமே தவிர, அவற்றை அப்படியே அள்ளி விழுங்கிவிடாது அகவுலகின் கட்டுக்கதைகளைக் காட்டிலும் புறவுலகின் பருமையான சாட்சியங்களைத்தான் அது நாடும். அதனாலேதான் பகுத்தறிவுப் பார்வை உலகமயமானது என்று சொல்வதும் ஒரு விதத்திலே பொருத்தமானதுதான். ஏனென்றால் பகுத்தறிவுப் பார்வை போலிப் போதகர்களுக்குச் சவால் விடும் தன்மை வாய்ந்தது.
புதிய பரிமாணம் என்றாலும் "உலகமயமாக்கல்' என்ற பதம் இன்று புதியதொரு பரிமாணத்தை எடுத்துள்ளது. அது என்ன பரிமாணம்? தொலைத்தொடர்பு நுட்பத்தின் வளர்ச்சியினால், உலகம் இன்று சிறுத்துவிட்டது. உலகம் முழுவதும் ஒரு சிறு குறிச்சி போல் ஆகிவிட்டது; ஆனபடியால், சர்வதேசமும் பன்னாட்டு மக்களும் நெருங்கிய உறவினர்கள் ஆகிவிட்டார்கள் என்று ஒரு
கதை இன்று பரப்பப்படுகிறது. இந்தக் கதையின் உயிர்நிலையாய் உள்ளதுதான் எல்லாம் உலகமயம்" என்ற மூலமந்திர உச்சாடனம் இதற்குப் பின்னால் பொருளியல் ஆதிக்கம் கருத்தியற் சண்டித்தனம் போரியல் மேலாண்மை ஏகாதிபத்தியத் திமிர்த்தனம் உள்ளறுப்பு ஊடுருவல் போல்வ ைஒளித்துக்கொண்டிருக்கின்றன. பதுங்கித்திரியும் மோசடிகளை இனங்கானத் தவறினால் நாம் ஏமாளிகள் ஆகிவிடுவோம்.
இருந்தார். 19 தீண்டாமை ஒழிப்பு முன்னெடுத்த வெ களுக்கு பிரச் கொடுத்த கலை டுப்புகளில் தோழர் பங்களிப்பை வழ "கந்தன் கருணை மெட்டு நாடகம் உருவாகுவதற்கும் மேடைகள் கிர ஏறுவதற்கும் க கொடுத்த தோ சிவஞானம் மு வகித்தார் தேசிய பேரவையை உ சஞ்சிகையாகிய ܡܢ ܣܒܒ ܡܘܬ6 ܒ ܒܘܨeܣܛܢܫ
sists ஒருவராக இருந்த சித்திரை புதுவ ܘDܘ ܒܸ ܢܘ¬clee s நடாத்தும் வருட தேசியக் கலை இ தாயகம் சஞ்சிகை *,°°T*uš வெளியிட்டு 6 குறிப்பிடத்தக்கதா
அன்று கட்சியினா தீணடாமை ஒ இயக்கத்தால் மு சாதிய தீணடா புரட்சிகர வெகு களுக்கு ஒரு த5 இருந்தது. அது ய போராட்டங்கள் த மக்களால் மட்டும் போராட்டமாக இரு தீண்டாமையை எதி களினதும், வர்க்க ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக் மாகவே திகழ்ந்தது படுத்தும் வகை கரவெட்டி, பொலி யாழ்-முஸ்லீம் 6. பகுதிகளின் கட் இளைஞர் அணி எண் போர் அப் இரண்டறக் கலந்: குறிப்பாக நெல்லிய பிரவேசப் போராட் இருந்த வேளை கரவெட்டி வடமரா கள் இளைஞர்கள் போராட்ட நிலைய ஆதரவும் முன்னு நின்றது. அப்போரா மறைந்த தோழர் கு சிவஞானம் வகி தலைமைப் பாத்திர கூரத்தக்கதாகும்.
தோழர் சிவஞா துயரத்தை தந்த ே பலமாக மாற்றி அவ சொல்லாலும் ச்ெ வழங்கிச் சென்றவற கையேற்று முன்ெ வேண்டும். இளைய இத்தகைய உறுதி இருந்து கற்றுக் ெ தோழர் சிவஞா புரட்சிகர அஞ்சலி றோம். அவரது எமது ஆழ்ந்த தெரிவிக்கின்றோம்.
நம்மவர்கள். 12ம் பக்க தொடர் வருகிறார்கள் கெ வைத்து சிறப்புப்பு அறிவித்திருக்கிறார் சொல்லாலும் செய gui usup, garis) G. இருக்கிறார்கள் ஆர்.எஸ்ள.எஸ். முத அமைப்புக்கள் வகு அமைப்புகள் தாம் கொள்ளும் இந்து அவை இசுலாமியர்ச முதலிய சிறுபான்பை மட்டுமே எதிராகச் எண்ணுகிறார்கள் இந்துக்கள் என்று படும் தாழ்த்தப்பட்ட மற்றும் அனைத்து களுக்கும் எதிரான ஆதாரம் புதிய
 
 

5
நிதவர
56-70 காலத்தில் வெகுஜன இயக்கம் குஜனப் போராட்டங் சார உந்துவிசை இலக்கிய முன்னெ சிவஞானம் தனது ங்கியவர். குறிப்பாக " காத்தான் கூத்து கூட்டு முயற்சியாக ஐம்பதுக்கு மேற்பட்ட ாம-நகரங்களில் டும் உழைப்பைக் ழர்களில் தோழர் க்கிய இடத்தை கலை இலக்கியப்
ருவாக்கவும் அதன்
is ess is தாழர் சிவஞானம் 1974ம் ஆண்டு
நடத் தினத்தன்று
மறைந்த பேராசிரியர் தி தலைமையில்
ல் வழி நடாத்தப்பட்டு ழிப்பு வெகுஜன மன்னெடுக்கப்பட்ட மைக்கு எதிரான ஜனப் போராட்டங் னித்துவமும் சிறப்பும் ாதெனில் அன்றைய எனியே தாழ்த்தப்பட்ட முன்னெடுக்கப்பட்ட நக்கவில்லை. சாதியர்த்த கம்யூனிஸ்ட்டுக் சக்திகளuயினதும். சமத்துவத்திற்கும் குமான போராட்ட அதனை உறுதிப் யில் நெல் லியடி கண்டி இருபாலை, |ட்டாரம் போன்ற சி உறுப்பினர்கள். கள் பொதுமக்கள் போராட்டங்களில் து நின்றமையாகும். படி தேனீர்க்கடைப் டம் உச்ச நிலையில் யில் நெல்லியடி, ட்சி கட்சித் தோழர்
காட்டிய உறுதியும் ம் பொதுமக்களின்
தாரணம் காட்டி ட்டக் கட்டங்களில் சிவராசா, தோழர் த்த வழிகாட்டும் ம் என்றும் நினைவு
னத்தினர் மறைவு பாதிலும் அதனைப் தனது வாழ்வாலும் யலாலும் நமக்கு றையெல்லாம் நாம் னடுத்துச் செல்ல தலைமுறையினர்
மிக்க தோழரிடம் ாள்ளல் வேண்டும். னத்திற்கு எமது யைச் செலுத்துகின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தைத்
H H H H H
ாலைக்கருவிகளை
கள். இது தவிர பாலும் ஏராளமான வளிக் காட்டியும்
லிய சங்கப் பரிவார புவாத மதவெறி
என்று ஒப்புக் களிலேயே பலர். ள், கிறிஸ்த்தவர்கள் மதத்தவர்களுக்கு
செயல்படுவதாக இல்லை. அவர்கள் முத்திரை குத்தப் மக்கள் பெண்கள் ஒடுக்கப்பட்ட சாதி
பயங்கரவாதிகள்
மாக்ஸியமும் மாற்றுச் சிந்தனை முறைகளும் 13ம் பக்க தொடர்ச்சி மாற்றுவதானால் சமூகத்தை அறிய வேண்டும். அதன் இயக்க விதிகளை அறிய
வேண்டும். மற்ற எந்தச் சிந்தனை முறையையும் விட மேலாக மாக்ஸியம் இதில் வெற்றி பெற்றதன் காரணம் இயங்கியலையும் பொருள் முதல்வாதத்தையும் இணைப்பதில் மாக்ஸ் கண்ட வெற்றியேயாகும். பொருள் முதல்வாத மறுப்பின் மூலம் மாக்ஸியத்தைத் தவிர்க்க இயலாது போன சூழ்நிலையில் இயங்கியல் மறுப்பு மாக்ஸிய விரோதிகட்குப் பயனுள்ள ஒரு கருவியாயிற்று இயங்கியல் மறுப்பு பல்வேறு
வடிவங்களில் இருந்து வந்துள்ளது. எனினும் அண்மைக்கால வரலாற்றை நோக்கினால் இயங்கியல் மறுப்பின் வழிவந்த சிந்தனைகள் பலவும் மாக்ஸிய விரோதத்தையே மையமாகக் கொண்டிருப்பதை நாம் காணலாம்.
இயங்கியல் மறுப்பும், விஞ்ஞான மறுப்பும் நெருக்கமான உறவுடையவைகளாகவே இருந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. எனினும் விஞ்ஞானத்தை ஏற்று இயங்கியலை மறுத்த மாக்ஸிய விரோதச் சிந்தனையாளர்களும் இருந்துள்ளனர். உதாரணமாகக் காள் பொப்பர் எனும் மெய்யியலாளர் விஞ்ஞானக் கொள்கைகள் பற்றிய பயனுள்ள சிந்தனைகளை முன்வைத்த பொப்பர் மனித அறிவுக்கும் அனுபவத்துக்கும் உள்ள உறவு பற்றித் தெளிவீனமான கருத்துக்களையும் கொண்டிருந்தார் என்று அவரை விமர்சிப்போர் சுட்டிக் காட்டியுள்ளனர். வரலாற்று அறிவின் முக்கியத்துவத்தைப் பொப்பர் ஏற்கவில்லை. மாக்ஸியத்தையும் இயங்கியல் பொருள் முதல்வாத ஆய்வுமுறையையும் அவர் ஏற்கவில்லை. சுதந்திரமான சமூகம் என்ற கருத்தை வற்புறுத்திய பொப்பர் அதற்குத் தடையாகக் கண்டது மாக்ஸியத்தையே ஒழிய ஏற்றத்தாழ்வான சுரண்டல் சமுதாய முறையை அல்ல. இன்று மாக்ஸிய விரோதிகள் கூடப் பொப்பரது சமூக-அரசியல் கருத்துக்களை முன்னிறுத்திப் பேசுவதில்லை. ஒவ்வொரு அறிவுத் துறையும் தனக்கேயுரிய சில அணுகுமுறைகளை வகுத்துக் கொள்கிறது. ஆய்வுக்குரிய விடயத்தைப் பற்றிய ஒரு மாதிரியுருவையோ படிமத்தையோ கொண்டுதான் விஞ்ஞான அறிவு இன்றுவரை வளர்ந்து வந்துள்ளது. இவ்வாறான கொள்கைகள் நிரந்தரமான உண்மைகளாக இருக்க அவசியமில்லை. அவை திரும்பத் திரும்ப நடைமுறையில்பயன்பட்டுப் பரீட்சைக்குள்ளாவதன் மூலம் தமது தகுதியை நிலைநாட்டுகின்றன. அல்லாதபோது புதிய கொள்கைகட்கு வழிவிட்டு ஒதுங்குகின்றன. அறிவுக்கும் நடைமுறைக்குமான இயங்கியல் தன்மையான உறவின் ஒரு அம்சம் இது. எனவே, மாக்ஸியம் தனக்கென வகுத்துக்கொண்ட சில ஆய்வு முறைகட்கு வெளியே எதையும் ஏற்கமாட்டாது என்பது உண்மைக்கு முரணானது.
எந்தவொரு புதிய சிந்தனைமுறையும் புதியது என்பதற்காக ஏற்கப்பட வேண்டியதும் இல்லை. அதே காரணத்துக்காக எதிர்க்கப்பட வேண்டியதும் இல்லை. மனிதரதும் அவரது சூழலும் பற்றிய புதிய பார்வைகளை நிராகரிப்பது அறிவுக்கான தேவையை நிராகரிப்பதாகும். அதேவேளை புதிய அல்லது வித்தியாசமானது என்ற காரணத்தால் ஒரு கொள்கை அதற்கு முந்திய அனைத்தினும் சிறப்பானது என்று கொண்டாடுவது சிறுபிள்ளைத்தனம் நமது சூழலில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், மேல் நாடுகளில் வித்தியாசமான எதையும் கண்டால் அதை விளங்கிக் கொள்ள நேரமில்லாமலே அதைத் தமிழிற் கொண்டுவந்த முதலாவது பேர்வழி என்று பெருமை பேசுகிற ஒரு ஆய்வறிவாளர் குழாம் இருந்து வருகிறது. இவர்களுடைய தனிப்பட்ட கோபதாபங்களும் குறிப்பிட்ட அரசியற் கட்சிகளுடனான முரண்பாடும் இவர்கள் அயலிலிருந்து பேசப் பெறுகிற புதிய சரக்கின் தன்மையையும் பயன்பாட்டையும் தீர்மானிப்பது வழமை எனலாம். அதை விடப் விடலைப் பருவத்துப் பிள்ளைகள் போல தமது அறிவாற்றலைப் பறை சாற்றவும் தமது வாசிப்பின் பட்டியல்களையும் நூலாசிரியர்களது பேர்களையும் சிலசமயம் தவறாக விளங்கிக் கொண்ட மேற்கோள்களையும் கொண்டு பிறரை மிரட்டும் ஒரு பண்டிதர் பாவனையும் இந்த ஆய்வறிவாளர்களிடம் மிகுதி
இந்திய இடதுசாரிப் பாராளுமன்ற அரசியலின் சீரழிவின் பின்னணியில் உருவான புரட்சிகர கம்யூனிஸ்ட்டுக்களால் ஒரு வலிய மாக்ஸிய-லெனினிய சக்தியாகத் தம்மைக் கட்டமைத்துக் கொள்ள இயலாது போனதன் விளைவாகவும், பின்னர் சோவியத் யூனியனின் சரிவின் காரணமாயும் சீனாவில் சோஷலிசத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாலும் ஒரு காலத்தில் தம்மைப் புரட்சிவாதிகளாகவும் மாக்ஸியச் சிந்தனையின் முன்னோடிகளாகவும் காட்டிக்கொண்ட பல ஆய்வறிவாளர்கள் தமது சிறுமுதலாளி வர்க்கச் சிந்தனைப் போக்கை நன்கு வெளிப்படுத்திக் கொண்டார்கள்
தமது முன்னைய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் இவர்கட்கு இருப்பியல்வாதம் (எக்ஸிஸ்ற்றென்ஷலிஸம்) அமைப்பியல் (ஸ்ற்றக்சுரலிஸம்) பின் நவீனத்துவம் (போஸ்ற்-மொடேனிஸம்) போன்ற நூலேணிகள் பயன்பட்டன. இவற்றின் மூலம் இவர்கள் புரட்சிகரச் சிந்தனையிலிருந்து நழுவிக் குறுகிய தேசியவாதம், தலித்தியம் போன்ற கொள்கைகளில் நிழல் தேடினார்கள். ஈ.வெ.ரா. (பெரியார்), அம்பேத்கர் ஆகியோரது வரலாற்று முக்கியம் வாய்ந்த சமூக விடுதலைச் சிந்தனைகளையும் பங்களிப்பையும் அவர்களது காலத்துச் சமூக அரசியற் சூழலின் சார்பாக நோக்குவதற்கு மாறாக, பெரியாரியம், அம்பேத்கரியம் என்ற பேர்களின் கீழ் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களாக அவர்களது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் கொண்டாடினார்கள். வேறு சிலர் மாக்ஸிய விரோதச் சிந்தனைகளை முற்றாகத் தழுவிக் கொண்டனர். இவர்களிற் சிலர் ஆட்சியாளர்களது செல்லப்பிள்ளைகளாகியும் விட்டனர். இவர்களது அணுகுமுறைகளோ முடிவுகளோ விளக்கங்களோ கேள்விக்குட்பட்டால், அவ்வாறு கேள்வி எழுப்புவோரைப் பழமைவாதிகள் என்றோ ஸ்ற்றாலினிஸ்ற்றுக்கள் என்றோ (வசதியானால்) பார்ப்பானிய வாதிகள் என்றோ தட்டிக் கழிப்பது இவர்களுக்கு இலகுவாகப் பயன்படும் கேடயமாகிவிட்டது. இவர்களது அரசியல் முக்கியத்துவம் இன்று மங்கிவிட்டாலும் இவர்கள் முன்வைக்கிற மாற்றுச் சிந்தனைகள் என்ன வகையானவை என்பதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். Longi Sul விரோதமானது என்பதாலோ மாக்ஸியத்திற்கு எதிராகப் பயன்படுகிறது என்பதாலோ எதையும் அலட்சியம் செய்ய முடியாது எந்தச் சிந்தனைப் போக்கையும் அறவே பயனற்றது என்று நிராகரிக்கவும் முடியாது. ஆயினும் ஒவ்வொரு சிந்தனைமுறையும் எந்தவிதமான உலக நோக்கிலிருந்து எழுகிறது என்பது பற்றி நாம் அறிய வேண்டும். ஒவ்வொன்றிலும் சாதகமானது எது பாதகமானது எது என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஒரு சிந்தனை முறை சமூக நீதிகட்கு எதிரான செயற்பாடுகட்குத் துணைபோகிறதானால் அது அதன் அடிப்படையான குறைபாடா அதன் பிரயோகம் சார்ந்த குறைபாடா, சீர்செய்யக்கூடிய ஒரு குறைபாடா என்பன பற்றி நாம் தீர விசாரிக்க வேண்டும். இதுவே மாற்றுச் சிந்தனை முறைகள் பற்றிய மாக்ஸிய அணுகுமுறை பொருள்முதல்வாதம், வரலாற்று மறுப்பு பொதுமைப்படுத்தல் போன்றவற்றை நிராகரிக்கிற ஒரு சிந்தனை முறை தவிர்க்க முடியாமலே, மாக்ஸிய விரோதமான ஒன்றாகி விடுகிறது. இதுவே பின்நவீனத்துவத்தின் கோளாறு அது பற்றி இங்கு விரிவாக எழுதுவது இயலாததால் பின்னொரு போதில் அதை நோக்க இயலும் எனினும் மாக்ஸியத்தின் அடிப்படைகளை நிராகரிக்கிற ஒரு சிந்தனை முறையை வளைத்துப்போட்டு மாக்ஸியத்தைச் செழுமைப்படுத்தலாம் என்கிற போக்கு வரலாற்று அனுபவத்துக்கு முரணானது மாறாக அதன் குறை நிறைகளை ஆராய்ந்து அதிற் பயனுள்ள அம்சங்கள் இருந்தால் அவற்றை அடையாளங் காண்பதும் அவற்றைப் பிரயோகிப்பதும் பரீட்சிப்பதும் மாக்ஸியத்துக்கு வளமூட்டும் ஒரு முயற்சியாகலாம். துரதிஷ்டவசமாக பின்நவீனத்துவம் போன்ற சிந்தனைகள் பற்றிய ஆரவாரத்தில் மயங்கித் திகைத்த சில இடதுசாரி ஆய்வறிவாளர்கள் முழுமைக்கும் பகுதிக்கும் உள்ள உறவு பற்றிய தெளிவின்மையால் கும்பலில் கோவிந்தா போடுகிற விதமாக நடந்து கொண்டுள்ளனர். மயக்கம் தெளிகின்ற வேளையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவதிப்படுவதை நாம் இன்று காணுகிறோம்.
- இமயவரம்பன் -

Page 16
Karibuit 2002
BoooooОШ ЗБОТ
என்பதுகளின் நடுக் கூறிலே இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடுமாறு தமிழர் தலைமைகள் இந்தியாவை வருந்தி அழைத்தனர். அந்த அழைப்பை ஏற்றுத் தான் அன்று 1987ம் ஆண்டில் இந்தியப் படைகள் வடக்கு கிழக்கிற்கு வந்து கொண்டன. அதன் மூலம் தமிழீழம் அல்லது அதற்கு ஈடான ஒன்று தமிழர்களுக்கு கிடைத்து விடும் எனவும் நம்பப்பட்டது. தானே முன்னின்று இந்திரா காந்தியோடு பேசி இந்தி யாவை இங்கு வரவழைத்துக் கொண்ட தாக அன்று தமிழர் கூட்டணியின் செயலாளர் நாயகம் சுஅமிர்தலிங்கம் கூறி இருந்தார். ஆனால் அதே இந்தியப் படை என்ன செய்தது எவ்வாறு நடந்து கொண்டது தமிழர்களுக்கு எவை கிடைத்தன என்ப தெல்லாம் மறக்க முடியாத அனுபவங் கள் அவை அன்று நடந்தவையாகும் ஆனால் இன்று அதன் எதிர்நிலையான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. நாடு பிரியப் போகிறது. புலிகள் ராணுவக் கட்டமைப்பையும் நீதி நிர்வாக அமைப்புக்களையும் பொலீஸ் நிலையங் களையும் ஏற்படுத்தி வருகின்றன. எனவே இந்த ஆபத்திலிருந்து இலங்கையின் இறமை ஒருமைப்பாடு சுயாதிபத்தியத்தை நீங்கள் தான் காத்துத் தரவேண்டும். அல்லாதுவிடில் உங்களுக்கும் ஆபத்துத்தான் எனச்
பாலியல் வல்லுறவு
இந்தியத் தலையீட்டிற்கு அழைப்பு
பெற்றதை முத
அன்று
ன்று சிங்களத் தலையை
சிங்கள எதிர்க்கட்சிகளின் சார்பாக அனுரா பண்டாரநாயக்கா தலைமையில் ஒரு பெரிய தூதுகோஷடி டில்லி சென்று கோள்மூட்டி ஒப்பாரி வைத்துள் ளது. முக்கிய தலைவர்களை எல்லாம் சந்தித்து விபரங்கள் கூறியுள்ளது
இந்தியத் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி யோடு இவர்களை வரவேற்று உபசரித்து விருந்தளித்து விபரங்கள் 呜-喹莹 — =*手-°-卤茎、 நிற்கின்றனர் தலைப்டுக்கு காத்திருந்த அதற்கான அலுவல்களை திரை மறைவில் செய்து வந்த இந்திய ஆளும் வர்க்க சக்திகளுக்கும் றோ விற்கும் மட்டற்ற மகிழ்ச்சியாகும். எனவே சிங்களத்தரப்பு தலைமைகளுக்கு
சமாதானத்தை எ 6.6 статыста 3
பிடுவதற்கு ஏற்ற இலங்கையில் உ Is sri unsului a
இருப்பார்கள்
அவசியம் இங்கே ஊன்றிக் கவனிப்பது மேலாதிக்கமோ அ க்கமோ எதுவான ஆதரித்தும் தலை னையை எதிர்த்து அழைப்பு விடுவதற்கு போதுமானதாகும் கள் மட்டுமே முக்
S S SSSSSSSSSS
நிவாரணமும் நிர்வா
எறிகணைத் தாக்குதலாலும், விமானக் குண்டுத் வீச்சாலும் எனது வீடு சின்னா பின்னமாகி விட்டது. சமாதானச் சூழலில் இதனைப் பல கோணங்க
ளிலும் படம் எடுத்து பூரீ லங்கா காவற்
துறையில் முறைப்பாடு செய்து பின் அதன் பிரதியை கிராம அலுவலரிடமும்
பிரதேச செயலாளரிடமும் கொடுத்திருந் திருந்தேன் நட்டத்தின் மதிப்பீடும்
புகாருடன் இணைக்கப்பட்டிருந்தது. மதிப்பீட்டில் இருந்த கற்குவியல்களை
S LSL LSSL LS SL SL LSLS LS S LSS LSL LSL S SL LSL LSLS LS S SL LSSSLS SSL S L
கல்வி அதிகாரி.
4ம் பக்க தொடர்ச்சி. மீதும் கோபம் உள்ளது. இவ்வாறான சூழலில் தமது விடயம் தொடர்பாக கதைக்க முற்பட்டபோது அவ்விடத்திற்கு வந்த மேற்படி அதிகாரி அதிபரை தாக்கியுள்ளார். அதிகாரி மலையக அமைச்சர் ஒருவரின் உறவினர் என்றும் தெரிய வருகின்றது.
அதிபரும் அரசியல் சிபாரிசு இன்றி வந்திருக்க முடியாது என்பதால் அவரும் தம் பலத்தை இனிக் காட்டக்கூடும். என்றாலும் கல்விக் கூடங்களும் கல்வித் திணைக்களங்களிலும் சண்டித்தனம் காட்டும் இடமல்ல என பதைப் புரிந்துகொண்டால் சரி. ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு
- நுவரேலியா சுரேஸ் -
TJ BEF CHILLITTLEf 1ம் பக்க தொடர்ச்சி.
திட்டவட்டமாகத் தெரிவித்து வந்தோம். அதன் காரண மாகவே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்த புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நாம் ஆதரவு தெரிவித்து நின்றோம். நமது கொள்கை போராட்டம் தந்திரோபாயங்கள் வேறுபட்டதாயினும் பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்த்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வந்தோம்.
இன்று புலிகள் இயக்கம் முன்வைத் துள்ள பிரதேச சுயாட்சி முடிவு வரவேற் கப்பட வேண்டியதாகும் பேச்சுவார்த்தை யில் அதனை முன்வைத்து பேசுவது அவசியமாகும். அதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி அமைப்பில் முஸ்லீம் மக்களின்உரிமைகளுக்கான அரசியல் உத்தரவாதத்தை சுயாட்சி அமைப்பு வாயிலாக நிலைநிறுத்துவதும் அவசியமாகும். ஏனெனில் முஸ்லீம்களின் தாயகமும் வடக்கு கிழக்கேயாகும். எனவே மொழியாலும் பிரதேசத்தாலும் ஒன்றாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களை எக்காரணம் கொண்டும் அந்நியப்படுத்த முடியாது. ஏனெனில் பேரினவாதிகள் பிராந்திய மேலாதிக்க வாதிகள் என்போர் தமிழ் முஸ்லீம் உறவுக்கு வேட்டுவைத்து சமாதான சூழலைக் குழப்ப ஏற்கனவே கங்கணம் கட்டி நிற்கிறார்கள். அவ்வாறேதான் மலையக மக்களின் இன உரிமைகள் பற்றிய பிரச்சினை களும் தேசிய இனப்பிரச்சினையின் ஒரு பகுதி என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
புலிகள் இயக்கத்தினர் பிரதேச சுயாட்சிக்கான யோசனைகூட பேரின வாதிகளால் உள்வாங்க முடியவில்லை. பிரிவினை என்றும் நாடு துண்டாக்கப் படுகின்றது எனவும் கூக்குரல் வைத்துப்
வெளியிடுபவர்
பாராளுமன்ற அரசியல் பிழைப்பு நடாத்திவரும் ஆளும் வர்க்க சக்திகள் அதிகாரத்திற்கே நின்று வந்தவர்கள் இப்பொழுதும் பிரதேச சுயாட்சி என்பது பிரிவினை என்றே பிரச்சாரம் செய்கி றார்கள் சிங்கள ஆங்கில ஊடகங்களும் மாவீரர்தின உரையில் மயிர் பிளக்கும் விவாதங்களை நடாத்திக் கொண்டிருக் கின்றன. புலிகள் இயக்கம் முன்வைத் துள்ள பிரதேச சுயாட்சிக் கோரிக்கை யை இன்றைய அரசியல் யதார்த்தமாக பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் துாரநோக்குடன் பரிசீலித்து சாதக மான முடிவுகளுக்கு வரவேண்டும் அல்லாதுவிடின் நாட்டு க்கும் மக்களுக் கும் பேரழிவு நிச்சயமான தாகும்.
பிரதேச சுயாட்சித் தீர்வை முன்மொழிந் துள்ள அதேநேரம் புலிகள் இயக்கம் இன்னும் அரசியல் தளத்திலும் பேச்சு வார்த்தை மேசையிலும் கடுமையான போராட்டத்தை நடாத்த வேண்டியே இருக்கும் புற நிர்பந்தங்களும் அழுத்தங் களும் கூட ஏற்படலாம். அமெரிக்கா ஒரு புறத்தால் நிர்பந்திக்கலாம். இந்தியா மறுபுறத்தால் குழப்பிக் கொள்ளலாம். பேரினவாதிகள் தமது வழமையான STL L S T r S SS நடாத்தலாம்.
எனவே இன்றைய சமாதான சூழலைப் பாதுகாத்து பேச்சுவார்த்தையில் உறுதி யான நிலைப்பாட்டை முன்னிறுத்தி முன்மொழியப்பட்ட பிரதேச சுயாட்சித் தீர்வை வென்றெடுக்க செயல்பட வேண்டும் அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் பரந்துபட்ட ஐக்கியம், புரிந் துணர்வு விட்டுக்கொடுப்பு கடந்தகால கசப்புணர்வுகளுக்கு அப்பால் பல மட்டங்களிலும் கட்டியெழுப் பப்படல் வேண்டும். இதனை நிர்பந்தத் தாலோ அதிகார நிலை நின்றோ அன்றி மக்களின் அடிப்படை நலன்களில் இருந்து செய்யப்படல் வேண்டும். இதுவே இன்று தேவைப்படுவதாகும்.
அகற்றுவதற்கும் தொகை ஒதுக்க வியல்களுக்கு இ எச்சத்தின் காரண ஓர் அரசங்கன்ன Gag Lugg)006).
கற்குவியல்களை அ வளவிற்குச் சென்ற கள் அகற்றப்பட்டு கம்பு நடப்பட்டு பா பட்டு அருகே ஒரு புத்தர் சிலை பட்டிருந்தது. இவ வளவில் இராணுவ 鲇" H垒些 நிர்வாணம் அடை நிவாரணம் பெறுவ STIEGEU, 2
போராரிசியர் 4ம் பக்க தொடர்ச்
தீர்க்கதரிசனமாய் நாம் நடைமு 6 தெளிவாகக் கன
பற்றிய வேறு அவசியமில்லை.
மேலும் இப்பத்தி மாக்சிசப் போதனை ஒதியது போலு ஈழத்திற்கு ஆதர6 தொழிலாளர் நலன் (4) அமிர்தலிங்க ஆணை (5) அமி குரியவர் ஜே.ஆர்.
SS SS SS SS SS SSSS
paÜab T. 1ம் பக்க தொடர்ச்
கரங்களாக இ நம்பப்படுகின்றது. இரு தடவைகள் ஏ மோதல்கள். மு. உறுப்பினர்களின் பகிஷ்கரிப்பு போன் பகுதியினரும் சம்ம குறிப்பிடக் கூடியத
@istit is on ID u। குழப்புவதில் இந்தி எங்கெங்கு தனது கொள்ள முடியுமோ வருகிறது. அத பணத்தையும் வழங் முடிகிறது. இதனை மு.கா. தலைவர்
புதுடில்லி சென்று
களைச் சந்தித்து வி தார் என்றும் பேச 5ம் திகதி வந்துள்ளத வீழ்த்தும் காலம் பேச்சுவார்த்தையை னத்தைக் குலைச் குதூகலம் கொண் முகா பிளவு முன்
இ தம்பையா இல 47 ம்ே மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 

ф бlabлборые фольф, லாவது படத்திலும் இரத்தினபுரியில் இடம் பெற்றதை இரண்டாம் படத்திலும் காணலாம்.
உலகப்பாவும் அரசியல்பாவும்
- ஈழத்துத் தேவண் பூதனார்
5LDUPII
படிக் குழப்ப வேண் வர்கள் கோடிட்டுக் கள் தாங்கள் தலை ஒரு களத்தை எப்படி ருவாக்க வேண்டும் ட்டிக் காட்டியே
ஒரு விடயத்தை து அவசியம் பிராந்திய புன்றி உலக மேலாதி ாலும் பிரிவினையை யிடுவார்கள் பிரிவி ம் தலையிடுவார்கள் த ஆட்கள் இருந்தால் அவர்களது நலன் கியமானவை யாகும்.
ஒரு கணிசமான பட்டிருந்தது கற்கு டையில் குருவிகள் மாக முளைத்திருந்த
றை நான் சட்டை
அகற்றுவதற்கு எனது D போது கற்குவியல்
அரசங்கன்றுக்குக் துகாப்பு கொடுக்கப்
மேடை அமைத்துப் ஒன்றும் வைக்கப் ற்றிற்குக் காவலாக த்தினர் நிறுத்தப்பட்டி ர் முத்தி பெற்ற ந்து விட்டார். நான் து யாரிடம்? எப்போ?
வீடிழந்த அன்பர்
■。
எச்சரித்தமையை றையில் இன று ன்டுள்ளோம். இது
பில் (1) அமிரின் சாத்தான் வேதம் ளது (2) தமிழ்
பாம் (3) சுருட்டுத் காக்கும் முதலாளி த்தின் திமிர்த்தன ரின் நம்பிக்கைக்
(6) அபிவிருத்திப்
ä。
ருக்கலாம் என கிழக்கில் ஏற்கனவே பட்ட தமிழ்-முஸ்லீம் பாராளுமன்ற ர் பாராளுமன்ற வற்றில் இவ்விரு ந்தப் பட்டிருந்தமை
கும.
மாதான த தைக் யா இலங்கையில் கரங்களை நீட்டிக் அங்கெல்லாம் நீட்டி குரிய போதிய கி வருவதாக அறிய மோப்பம் பிடித்தே ரவ்வூப் ஹக்கீம் இந்தியத் தலைவர் பரங்கள் கூறியிருந் படுகிறது. டிசம்பர் ால் அரசாங்கத்தை னிந்துள்ளதாகவே க் குழப்பி சமாதா கவுள்ள சக்திகள் ள்ளனர். அதற்கே தள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரின்டஸ் 98A விவேகானந்தா மேடு கொழும்பு 3
܀ 41 ܀3. கு எதிராக
பாரெங்கும் பரதேசிகளாய்
ஒடுக்கப்பட்டோர்
Joootb g:LLUGOL gefisë (7) LDIT GJLL சபை களுக்குப் பின்னால் (8) மரணச் சடங்கிலும் குழிபறிப்பு (9) எல்லாம் தனியார் மயம் (10) கூட்டணிப் பிரமுகர் சட்டவாக்கம் செய்கிறார் (11) இரவில் கூடி பகலில் பிரியும் கூட்டணித் தலைமையின் முகமூடி கிழிகிறது (12) யாழ்-கச்சேரி மாநாட்டில் கூட்டணியின் பரிதாப நிலை (13) தனி நாடு கேட்டவர்கள் தனி வீடுகளுக்கு மன்றாட்டம் (14) தமிழர் கூட்டணியின் அடுத்த வேலை என்ன? பேரப் பேச்சா? அன்றி உரிமைப் போரா? யூஎன்.பி. மெத்தையில் நீலனும் வில்சனும் (15) தமிழர் கூட்டணி ஒரு விடுதலை இயக்கமா? (16) மாவட்ட சபைகளின் 660 of L. GJIT GITT Ló தெரிகிறது (17)
ஊர் இரண்டு பட்டால் கடத்தாடிக்குக் கொண்டாட்டம் சீரிலங்கை கூறுபட்டால் யாரிங்கு கடத்தாடி? வேரறந்து வெளிநாடெலாம் தேடி சீரழிந்து மொழி மறந்து
ஐரோப்பிய வெள்ளைத் தோல்களுக்கடிபணிந்து தாசி, புளுதியிலாத் தேசத்தில் கொசுக்களும் ஈக்களுமில்லா குளிர்நாட்டில் போயிருக்கும் புலம்பெயர் தமிழர்களே ஊர் இரண்டுபட உதவாதிரே!
அரசியல் எண்பது விஞ்ஞானம் தெரியாதார் பேசாதிருப்பது நலம். புரியாத பத்திரிகை ஊடகப் புளுகுகளை அரிதான உணர்மையென அன்றாடம் ஏற்பதம் ஏன் எதற்கு எப்படியென்ற சான்றுகளின்றி சன்னதமாடி கண்டபடி பேசிக்காறித்துப்புவதாம் தான் தோன்றித் தனமாய் தலைவரெலாம் தம்பாட்டில் உளறுவதம் காசும் அரசியலும் கலப்படமாய்ப் போனதனால் ஊரும் உலகும் உருவழிந்து போனதையோ!
முஸ்லீம்-மலையகம்- தமிழர் என
இனம் மூன்று-தம்முள் வடுக்கிளறிக் கொடுக்கிழக்காது-தாம் படுகின்ற துயரெலாம் பகிர்ந்து - நரம் நடுகின்ற இனஉறவுப் பயிர்வளர்த்து எடுக்கின்ற அரசியல் தீர்வின் முடிவில் தொடுக்கின்ற போர் வெற்றி பெறும்
-உறுதி திண்னம் திர்ைனம்
தளர்)பதியாருக்கு படை தேவையாம் (18) அமிர் இந்தியத் தூதுவரை
LITU Tebbargobog). 1ம் பக்க தொடர்ச்சி.
அள்ளி வழங்க முன்வந்திருப்பதும் ஜனாதிபதிக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. மறுநிலையில்
இந்தியாவிற்கு அனுார குழு காவடி
எடுத்துச் சென்றுள்ளது. இந்தியா எவ் வழி காட்டும் எண் பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிச்சயம் தனது மேலாதிக்கத்திற்கான சூழலை ஏற்படுத்தவதே வழி காட்ட முயற்சிக்கும்.
எனவே உடனடியாகப் பாராளுமன்றத் தைக் கலைத்து மீண்டும் மணன் கவ்விக் கொள்வதை ஜனாதிபதி விரும்ப மாட்டார். அதனை மறுவார்த்தையில் நாகரீகமாக நான் பாராளுமன்றத்தைக் கலைத்து விடுவேன் என அஞ்ச வேண்டாம்" என அபயக்கரம் காட்டி ஜனநாயகவாதி போன நு பேசி நிற்கிறார். "ஒடுமீன் ஓடி உறுமின் வருவம் வரை வாடி நிற்கும் கொக்கு" போல சந்திரிகா அம்மையார் சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார் என்பது மட்டும்
o 600 ουγιΟ.
鶯
தினர். வவு
உவந்- மெளனம்.
உவர்- மெளனம். புவத்- கவனம்.
அடிக்கடி சந்திப்பது ஏன்? (19 கல்வி வெள்ளை அறிக்கையும் கூட்டணித் தலைமையும் (20) தமிழ் இளைஞர்கள் பற்றி தலைவர்கள் அன்றும் இன்றும் (21) கூட்டணித் தலைவர்கள் சொத்து சேகரிப்பு (22) அமெரிக்கன் அமிர்
Quodsij, g, Lu LuusooTub (23) ELNÖloőT Lb60 சர்வாதிகாரம் (24) அமிரின் தலைமை க்கு ஆபத்து (25) பகிஸ்கரிப்பதல்ல வாக்களிப்பதே இன்றைய தேவை ஆகிய தலைப்புகளில் வெளி வந்த கட்டுரைகளையும் மேலும் ஆய்வது LILLJ60T 95(D56),lg95PT (95 LD.
LDGosouIF. IDééBGřr.
1ம் பக்க தொடர்ச்சி.
இருந்து வருகின்றன. அவை முன் முயற்சி செய்து ஒரு கூட்டானதும் தொடர் ச் சியானதுமான செயற் பாட்டிற்கு முன்வரல் வேண்டும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு இச்சந் தர்ப்பவாத சுயநலத் தலைமைகளிடம் எதிர்பார்த்து நிற்கும் போக்கிலிருந்து மக்களின் கவனத்தை சரியான தடத்திற்குத் திருப்ப வேண்டும்.
ஆதலால் மலையக மக்களின் அடிப் படையான இனவுரிமைகள் பற்றியும் அவற்றை அடையாளம் கணி டு அவற்றுக்குரிய தீர்வு ஆலோசனை களை விவாதிக்கவும் கோரிக்கைகள் ஆக்கவும். அக்கறையுள்ள அனைத்து சக்திகளும் தாமதமின்றி முன்வரல் வேண்டும் வெறும் சலுகைகளுக்காக கை கட்டி காத்திருப்பதை விட உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராட்டப் பாதையில் இறங்குதல் வேண்டும். அப்போதுதான் மலையக மக்கள் மீதும் அவர்களது பிரச்சினை எவை என்பது பற்றியும் வெளியில் அக்கறை காட்டப்படும் நிலை வர முடியும் அதற்கான முன் முயற்சிகளில் நேர்மையான அரசியல் சமூக அமைப்புகளும் அதன் தலைமைகளும் முன்வரல் வேண்டும்