கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.01

Page 1
  

Page 2
மலையகத்தில் இரண்டு பாராளுமன்ற அரசியல் ஆதிக்க சக்திகளிடையே போட்டியும் மோதலும் இடம்பெற்று வருகின்றமை தொடரும் நிகழ்வுக ளாகும் ஒரு புறம் இ.தொ.கா.வும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் நிற்கிறார்கள் மறுபுறம் மலையக மக்கள் முன்னணியும் அமைச்சர் பெ. சந்திர சேகரனும் இருக்கிறார்கள். இவர்கள் இரு தரப்பினரும் போட்டியிடுவது. மோதுவது ஏதோ மலையக மக்களின் பிரச்சினைகள் தேவைகள் உரிமைகள் என்பவற்றுக்காக அல்ல என்பது தெளிவு. தமது செல்வாக்கு அரசியல் ஆதிக்கம் சுற்றி நிற்போரின் தேவைகள் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளல் போன்றவற்றுக்கேயாகும். மலையகத்தின் சுயநலக்காரர்கள் அனைவரும் இவ்விரு அணியினருக்கும் பின்னால் நிற்கின்றனர்.
இவர்களது போட்டி மோதலுக்கு 91600TOOLDLL 2 5TIJOOOTLD 5TOOT CHILLOOT தொழில் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற சம்பவமும் அதனைத் தொடர்ந்த ஜனநாயக விரோத அடாவடித்தனமும் மேற்படி தொழில் பயிற்சி கல்லூரி முன்பு இ.தொ.கா.வின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தது. தோட்ட உள்கட்ட மைப்பு அமைச்சே அதனைக் கவனித்து வந்தது. பின்பு இக் கல்லூரி பெ. சந்திரசேகரனின் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் இ.தொ.கா.வின் பிடி தளர வேண்டியதாயிற்று.
இந் நிலையிலேயே அக் கல்லூரியின் அதிபர் திடீரென புகுந்த ஒரு கோஷ்டி
இந்து கலாசாரத்திற்கும் வடிசாராயத் திற்கும் என்ன சம்மந்தம் எனச் சிலர் ஆச்சரியப்படலாம். ஆனால் அவ் ஆச்சரியத்தை உடைத்திருக்கிறது இந்து கலாசார அமைச்சு அதற்குரிய அமைச்சர் மகேஸ்வரன்
வடபுலத்தில் வடமராட்சியில் அமைந் துள்ள திக்கம் வடிசாராய உற்பத்தி நிலையம் ஒரு முக்கிய மது உற்பத்திக் களமாகும். வடபகுதியில் பனை மரங் களில் இருந்து பெறப்படும் கள்ளி லிருந்தே மேற்படி வடிசாராயம் எடுக்கப் படுகிறது. இச் சாராயம் மதுப் பாவனை யாளர்களிடையே கிராக்கி பெற்றதாகும் அதாவது இச்சாராயத்திற்கும் கள்ளத் தனமாக வடிக்கப்படும் கசிப்பு என்ப தற்கும் சிறு அளவே வித்தியாசம் என்று மது அருந்துவோர் கூறுகிறார்கள்.
இந்த திக்க வடிசாராய உற்பத்தியால் வரும் வருமானம் லட்சக் கணக்காகும். வருட முடிவில் அதன் ஆதாயம் பல லட்சங்களாகும். இதனாலேயே முன்பு இவ் வடிசாராய நிலையத்தை தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தமிழ் இயக் கங்கள் தமது பலத்தைப் பிரயோகித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 62Ily G. TU T L LD S| S 60T L T 6)J60) 60T அதிகரித்த லாபம் பற்றிய பிரச்சினை ஒரு புறமிருக்க முறைப் படி இந் நிலையம் தெங்கு பனம் பொருள்கள் உற்பத்தி கூட்டுறவுச் சங்கத்திடமே இருக்க வேண்டியதாகும். ஏனெனில்
யினால் விரட்டப்பட்டு புதிய அதிபர் கதிரையில் அமர்த்தப்பட்டார். பழைய அதிபர் நீக்கப்பட்டது பற்றியோ புதிய அதிபர் நியமிக்கப்பட்டமை பற்றியோ உத்தியோக பூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. இதனால் குழப்ப மான சூழல் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இது பற்றி சம்மந்தப்பட்டவர்களுக்கு கவலையே இல்லை.
இத்தகைய அரசியல் தலையீட்டையும் அதிரடியாக முறையற்ற விதத்தில் கல்லூரிக்குள் புகுந்து அதிபரை விரட்டி புதியவரை இருத்தியதை மலையகப் புத்திஜீவிகள் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைக் கண்டித்து இது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்பட வேணடும் எனக் கோரிக கை விடப்பட்டது.
நவம்பர் 2002, 11ம் திகதி நடைபெற்ற மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும் மலையகக் கல்வித் துறையில் அரசியல் தலையீடு செய்யப்படுவதை நிறுத்தவும் கோரி அட்டன் நகரசபை மண்டபத்தில் டிசம்பர் 8ம் திகதி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை ஜனநாயக உரிமைகளுக்கான மலையக அமைப்பு
நடாத்தியது. இக் கூட்டத்திற்கு
மலையகப் புத்திஜீவிகளும் மாணவர்க
ளும் மற்றும் சமூக அக்கறை கொண் டோரும் சமூகம் கொடுத்திருந்தனர். ஆனால் இக் கூட்டத்திற்குள் புகுந்து கொண்ட இ.தொ.கா.வினர் அடாவடித் தனமாகக் கூட்டத்தைக் குழப்பி நடாத்த விடாது தடுத்தனர். "என ன ஜனநாயகம் யாருக்கு ஜனநாயகம்"
அதன் லாபம் பயன்கள் யாவும் கள் இறக்கும் சீவல் தொழிலாளர்களுக்கே சென்றடைய வேணடும். ஆனால் அவ்வாறு இருப்பதை பணத்தின் மீது கணி வைத்த எந்த இயக்கமும் அனுமதிக்கவில்லை. பணமாகவும். சாராயமாகவும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றன.
1994க்குப் பின் ஈ.பி.டி.பி.யினரின் குடாநாட்டு ஆதிக்கத்தின் கீழ் அமைச் சராக இருந்த டக்ளஸ் தேவானந் தாவின் இந்துவில் தொடங்கி தமிழ் விவகாரம் எனப் பட்ட நீளமான பெயரைக் கொண்ட அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதே டக்ளசைத் திட்டித் தீர்த்து பாராளுமன்ற உறுப்பினராகி அதே இந்து கலாசார அமைச்சைப் பெற்றுக் கொண்டவர் தி மகேஸ்வரன். இந்த இந்து அமைச்சும் அமைச்சரும் திக்கம் வடிசாராய நிலையத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து சீவல் தொழிலாளர்களுக்கும் பனை, தெங்கு உற்பத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கும் புறமுதுகைக் காட்டி நிற்கின்றனர். அமைச்சர் ஒரு பெரும் வர்த்தகப் புள்ளி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். எனவே எங்கே லாபம் எப்படிப் பணம் பண்ணலாம் என்பது அமைச்சருக்கு கைவந்த கலையாகும். அதனால்தான் கற்பக தருவாக உள்ள திக்கம்
LL LS LS S LS LS LS S S S S LSL LSL LSL LSLSLSL LSL LSL LSL LSL SLSL LSL LSL LSL
இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரே ஒரு வெகுஜன அரசியல் பத்திரிகை
/தில்(தி,
செய்திகள்-கட்டுரைகள் அனுப்புங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்பதையும் தொழி
ஒவ்வொரு மாதமும்
வருட சந்தா - 200 ரூபா ஆறு மாதம் -100 ரூபா வெளிநாடுகளுக்கு US$20.00 தபாற் செலவு உட்பட)
கணக்கு இலக்கம் :
Joulin elipini 631,5o576) iluUin : Geof IT. Googl56) IBUTIT9IT
O672-21-2002634-6 Bank of Ceylon, Central Super Market, Colombo 11.
ஆசிரிய பீடம் / நிர்வாகம் புதிய பூமி
S-47, 3வது தளம், கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. (C.C. S.M. Complex) old,T(gibly - 11, 3 surjeong. Tel: 435117 335844 Fax: 01-473757
SLLSS LSLS LS LSLS LSL LSL LSLS LSL LSSL LSS LSL LSL LSL LSL LSLSL LSLSSS LSS LSL LSLSL LSLSL LSL LSL LSL 96ÑO6A) GJIT?
திகதி வெளிவருகிறது.
Udg
"யாரடா ஜனநTu எனஅட்டகாசம் ட ஆங்காங்கே கதி சண்டித்தனம் அனைத்தையும் வர்கள் பார்த்தவா சிறிது நேரத்தி இவ்வாறு அட வர்கள் மத்தியில் ( பாராளுமன்ற உ பிரதேச சபை உ உற்சாகமாக இ
இதுதான் மலைய அரசியல் ஆதிக்க த்தன நிலை @ಕ್ LO006)LUBLD gFITIJUTT2 கள், பிரதி அமைச் வற்றை இ.தொ.க வசம் வைத்திருக் தாராளமாகக் ெ அரசாங்கம் இவ்வ நடப்பதைப் பா கொள்கிறது. ஏ மக்கள் தமக்கு : வாறு இவ்விரு 56J60TLDT5U UTU என்ற நம்பிக்கை உணர்டு எவ் வ மோதலில் இறங்க தரப்பினரும் தமது 60N95 LDD 59595 LD TIL அந்தப் பக்கம் அல்ல இருந்து பேரினவா திற்கு சேவகம் இருப்பார்கள்
இந்து கலாசார அமைச்சும் வழசா
வடிசாராய உற்ப பஞ்சமா பாதகங்க கூறுவதையும் பார அமைச்சின் கை கிறார். அந் நிலை இருந்த இரண்டு ே கொண்டு தனது காரியங்கள் என தருமங்கள் செய் கூறப்படுகின்றது. முச்சக்கர வண்டிக நாட்டின் கோவில்க செய்யபப்டதாகவும் ভF IT 95 IT U 500T 2– 50 தொழிலாளர்களின் உருவாக்கப்பட்ட ல கோவில்களுக்கு தா இதில் வேடிக்கை எ பணம் வழங்கப்பட் களுக்குள் சீவல் ெ தாழ்த்தப்பட்ட ம அனுமதிக்கப்படவில்
அண்மையில் திக்க தெங்கு பனம் பொ கூட்டுறவுச் சங்கத்த கோரி தொடர் மறிய நகரில் நடைபெற்றது யான சீவல் தொழி கலந்து கொண்டு தெரிவித்தனர். வடிசா வரும் லாபப் பணத் இந்து கலாசாரம் ே படுகின்றது என்ற
" நான்கு பாதகங்கள
மதத்தைப் பாதுகாக்க இந்து கலாசார அ காட்டி வருகின்றது. சுகம் அதிகாரம் ஆ
பாராளுமன்ற அரசி
என்பதெல்லாம் : தினருக்கு அற்பமான இந்து கலாசார அ சரும் எடுத்துக்காட்
இவர்களுக்கு வாக்
தொழிலாளர்களும்
மக்களும் தமது தவன்
உணர்வார்களா? வ
கொடுத்து எலும்புத் பெற்ற தாழ்த்தப்பட்
ஏனெனில் அவர்கள்
எனப்படுவோர் என்ன அவர்கள் எதைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 

யா குகன் -
கம் பற்றிப் பேசுவது" ரிந்தனர். குண்டர்கள் ரகளை எடுத்து வீசி செய்தனர். இவை பாலிசார் எனப்பட்ட றே நின்றனர். கூட்டம் கைவிடப்பட்டது. வடித்தனம் புரிந்த ன்னாள் இ.தொ.கா. றுப்பினர் ஒருவரும் றுப்பினர் ஒருவரும் நந்தனர்.
கத்தின் "ஜனநாயக அரசியலின் அடாவடி றைய அரசாங்கத்தில் இரண்டு அமைச்சர் சர் பதவிகள் என்பன T வம் ம.ம.முயும் தம் கின்றன. அதனைத் காடுத்த ஐ.தே.மு. ாறு ஆதிக்க அடிபிடி ர்த்து ரசித்துக் Glóorsaflsú Looneoug, திராகத் திரும்பாத தரப்பினரும் மிகக் துக் கொள்வார்கள் அரசாங்கத்திற்கு ளவுக்கு போட்டி னொலும் இவ் இரு அடிமை விசுவாசத் டார்கள் ஒன்றில் து இந்தப் பக்கத்தில் த ஆளும் வர்க்கத் செய்து கொண்டே
என்றாலும், சென்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தீவுப்பகுதிகட்குச் சென்று தாக்குண்ட போது இந்தியத் தூதரகம் அதைக் காணாமல் விட்டது கொஞ்சம் கவலை தருகிறது. அதுவும் அடிபட்டோர் இந்தியாவை மறுத்து வாயே திறவாத விசுவாசிகள் இன்னமும் இந்தியாவே தாய்நாடு என்கிறவர்கள் அம்மே. பாரதமாதா நீ இவர்களுக்குத் தாயா மாற்றாந்தாயா?
enä La Logisi
பொதுவாழ்வில் உள்ளவர்கள் பற்றிய கிண்டலும் கேலியும் அங்கதமும் உலகில் எங்கும் உள்ளதுதான். அதில் கதை பாதி கற்பனை பாதியாக இருக்கும். ஆனால் அமெரிக்க சனாதிபதி புஷ் விஷயத்தில் கற்பனைக்கே தேவை இல்லை. அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் எல்லாரையும் சிரிக்க வைக்கும். இதிற் சிறப்பு என்னவென்றால் அவர் மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்று நினைத்து எதையுமே செய்வதில்லை. புத்தகம் ஒன்றைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தைக்கு வாசிக்க உதவி செய்கிற படம் ஒன்று இன்ற்றர் நெற்றில் உலா வந்து மேல்நாடுகளில் சில பத்திரிகைகளிலும் வெளியானது.
படைவீரர்களுடன் அமர்ந்து பார்க்கும் கண்ணாடி உறையால் மூடப்பட்டு இருந்த பைனாக்குலர் வழியாக அவர் கவனித்துப் பார்க்கும் படம் ஒன்றும் பலராலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவருடைய முகபாவங்களும் மிகவும் கேலிக்கு உள்ளானவையே என்றாலும் சனாதிபதியாக இருப்பதுதான். இப்பேர்க்கொத்த ஒரு அசட்டுக் கோமாளியை அரச அதிகாரத்தின் உச்சியில் வைத்துக் கொண்டு அமெரிக்கா எப்படி உலகை அதிகாரம் செய்ய முடிகிறது என்று யோசித்துப் பார்த்தால் வியப்பு ஏற்படலாம். ஆனால் உண்மையில் அமெரிக்காவின் சனாதிபதியாக ஒரு குரங்கை நியமித்தாலும் அமெரிக்காவின் உலக அரசியல் நடத்தை மாறாது. ஏனென்றாற் குரங்காட்டிகள் == == == வேறெங்கோ இருந்து குரங்கைத் தாம் வேண்டியபடி ஆட்டி நாட்டை ஆளுவார்கள்
bills
நடக்கு
LIUj
இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாது என்று தான் சொல்லப்பட்டது என்றாலும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் வடக்கில் செயற்படாது தடுக்கும் முயற்சிகட்கு இந்தியத் தூதரகத்தின் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகம் பற்றி இந்தியாவின் நேர்மையான அக்கறையை நாம் கண்டிப்பது கூடாது மட்டுமல்ல அப்படியான அக்கறையை மெச்சவும் வேண்டும். இந்தியா நமது உள் விவகாரங்களில் நுழையாதவரை அதை நாம் கண்டிக்க நியாயம் இல்லை.
| 6.alph Eei"
TUILD
த்தி நிலையத்தை ளில் ஒன்றெனக் ாது இந்து கலாசார களில் வைத்திருக் யத்தின் கணக்கில் காடி ரூபாய்களைக் பெயரில் புண்ணிய ாக் கூறி தான து வருவதாகவும் அண்மையில் ஐம்பது எள் (ஓட்டோ) குடா ளுக்கு அன்பளிப்புச் கூறப்படுகின்றது. hழக்கும் சீவல் கடும் உழைப்பால் ாபப் பணம் இந்துக் னமாக்கப்படுகிறது. என்னவெனில் இந்தப் | ქflow) (84prroიol60 தாழிலாளர்களான க்கள் இன்றும் роби отботшед, пост.
ഥ ഖ, 5Tഞ്ഞധ ருள்கள் உற்பத்தி திடம் கையளிக்கக் Bij GuTTTLLC uitg பெருந் தொகை லாளர்கள் இதில் தமது எதிர்ப்பைத் ராய உற்பத்தியால் தைக் கொண்டே பணிப் பாதுகாக்கப் ால் மிகுதியான ாலும் கூட இந்து கலாம் என்பதையே மைச்சு எடுத்துக் பணம் சொத்து திக்கம் இவைதான் யலின் அடிப்படை ாளர்கள் மக்கள் ஆளும் வர்க்கத் வை என்பதையும் மைச்சும் அமைச் டி வருகின்றனர். குப் போட்ட சீவல் தாழ்த்தப்பட்ட 1ற இப்போதாவது ாக்குச் சேகரித்துக் துண்டங்களைப் L__ J560T 6uTT 60TJ‰6ኸT ா சொல்வார்கள் தான் கூறுவது. நவீன அடிமைகள்
தோழர் கார்த்திகேசன் அவர்கள் இறந்து இருபத்தைந்து ஆண்டுகளாகிறது. அவர் இறந்தபோது அவரது குடும்பத்தின் அநாதரவான நிலையையும் அவரது கொள்கைகட்கு நெருக்கமானவரான அவரது மருமகன் தோழர் சின்னத்தம்பி அருகில் இல்லாததையும் பாவித்து அவரது பழமைவாத உறவினர்கள் அவர் என்றுமே விரும்பாத சடங்காசாரங்களைச் செய்து நெற்றியில் பட்டைாகத் திருந் திட்டி அவரை அவமதித்தார்கள் அவர் உயிரோடு இருந்தபோது வெறுத்தே அகிய விடயங்களை அவரது சாவின் போது அவருக்குச் செய்தது மிகவும் பருக்கத்தக்க
6L LLILI).
அவரது நினைவு நூல் வெளியீட்டுக் கூட்டம் ஒன்று சென்ற நவெம்பர் மாதம் நடைபெற்றது. அதிலே அவரது கொள்கைகட்கு இன்றுவரை நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்து வருகிறவர்கள் ஒதுக்கப்பட்டு மாக்ஸிய நடைமுறையிலிருந்து விலகியோடியவர்களும் மாக்ஸியத்தை வெறுப்பவர்களும் மேடையேற்றப்பட்டனர். കൂഖങ്ങ அன்று அவமதிக்கப் பின்னணியில் இருந்தோர் மாக்ஸிய விரோதிகள் மட்டுமல்ல பத்தாம் பசலிகளுங்கூட அவர்களது நடத்தையை விளங்கிக் கொள்ளலாம். இன்று நடந்ததற்குப் பின்னணியில் இருந்தோர் மாக்ஸியத்திலிருந்து ஒதுங்கி என்ஜிஓ, நிழலில் ஒண்டிக் கிடக்கும் உதிரிகள் இவர்களது நடத்தையை. போலத்தான் என்று விளங்கிக் கொள்ளலாம்.
CFILDINgori:Egig â as Mai 2_unline Draâ. Gallais Giffiseg
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சந்தேகிக்கக் கூடாது. ஏனெனில் அவர் சமாதானத்துக்கான போர் நடத்தியவர் அல்லவா. இங்கு வேறு யாராவது அவ்வளவு உக்கிரமாகச் சமாதானத்துக்காகப் போரை முன்னெடுத்ததில்லை.
இப்போது சமாதானத்துக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் ஏன் அநியாயமாக உயரைக் கொடுக்க வேண்டும் அரசியலிலிருந்து ஒதுங்கினாலே அது சமாதானத்துக்கான ஒரு நல்ல பங்களிப்பாக இருக்காதா?
Ang nagigdig agiging alon
யூரி எச்.ஆர்.ஜே என்றால் என்ன என்று விசாரிப்பவர்கள் மனித உரிமைகட்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் யாழ்) என்ற கருத்தை ஏற்க ஒரு நியாயமும் இல்லை என்று உணர்வார்கள் யாழ்ப்பாணத்திலோ பல்கலைக்கழகத்திலோ இல்லாத மனித உரிமை பற்றிய அக்கறையற்ற கோமாளிப் புத்திசீவிக் கூலிப்படையே அது என்றாலும் அதனால் தொடர்ந்தும் அறிக்கைகளை வெளியிட முடிகிறது. அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? அதன் அறிக்கைகள் இன்று சமாதான எதிர்ப்பாளர்களால் படு உற்சாகமாக வரவேற்கப்பட்டு மீளப் பிரசுரிக்கப்படுவது ஏன்? களத்தில் இறங்கித் தகவல் திரட்ட ஆளில்லாத இந்த அமைப்புக்கு விடுதலைப்புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவது யார் பல விடயங்கள் ராணுவத்திடமிருந்தே கிடைத்தவை போலத் தெரிவதால் இந்த "அமைப்பு" (மெய்யாக இரண்டரைப் பேர்வழிகள்) பற்றிய சந்தேகங்கள் மேலும் வலுப் பெறுகின்றன.
இன்று அவர்களுக்கு
ஈ.பி.டி.பி.யினரை நெடுந்தீவிலிருந்து வெளியேற்றும் போராட்டம்" பற்றி த.வி.கூட்டணி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது.
அதன் தலைமைப் பிரமுகர் ஒருவர் “இன்று அவர்களுக்கு நாளை நமக்கு" என்று அந்தரங்கமாக முறைப்படுவதாகக் கேள்வி ஒரு விடயம் தவறு என்று தெரிந்தால் அதைக் கண்டிக்கத் திராணியற்ற தலைமைகளால் ஒரு மக்களின் நியாயமான உரிமைகட்களாகப் போராட முடியுமா?
! Lmugg Banglaubeugungus
அமிர்தலிங்கத்தின் அரசியல் வாழ்வின் உச்ச நிலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி யூஎன்.பி பெற்ற மாபெரும் வெற்றியால் பிற சிங்களக் கட்சிகள் யாவுமே ஓரங்கட்டப்பட்டதன் காரணமாக அமிர்தலிங்கம் பெற்ற அப்பதவி மூலம் தமிழினம் கண்டது என்ன? இப்போது ஆனந்தசங்காரியாருக்கு துணை சபாநாயகர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது முன்பு யூஎன்.பி. 1965-70 ஆட்சிக்காலத்தில் மு.சிவசிதம்பரத்துக்கு வழங்கியதுதான். எனவே முதலாவது என்று சொல்ல முடியாது என்றாலும் சங்கரியாருக்கு ஒருபுறம் நப்பாசை மறுபுறம் நடுக்கம்
நாளை பாராளுமன்ற ஆசனமே இல்லாது போகக்கூடிய சூழலில் நல்ல தருணமடா ജിങ്ങള நழுவவிடுவாயோ என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது.
எல்லாவற்றிலும் பெரிய பகடி அவர் அமெரிக்க
இதுவும் அது
சமாதான நோக்கங்கள் பற்றி யாரும்

Page 3
  

Page 4
இவகையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சமாதான முயற்சிகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரிப்பதாக கூறுவது தமிழ்மக்கள் மீதுள்ள அன்பினாலோ, அவர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் மீதுள்ள ஆதரவினாலோ அல்ல. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை தென்னாசிய பிராந்தியத்தில் எவ்வித தங்கு தடையுமின்றி நிறை வேற்றிக் கொள்ளும் அமெரிக்க உள்நோக்கமேயாகும். ஏகாதிபத்திய உலகமயமாதல் ஒரு தேசிய இனத்தின் தேசிய அபிலாஷைகளுக்கு ஆதரவாக இருக்கப்போவதில்லை. இலங்கை தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரயோகத்திற்கு ஏகாதிபத்திய உலகமய மாதல் பாதகமாகவே இருக்கும் என்ப தால் அமெரிக்காவின் ஆதரவு என்பது இலங்கை தமிழ்ப் பழமை வாதிகள் பெருமைப்பட்டுக்கொள்வது போன்று ஆரோக்கியமானதாக இருக்கப் போவதில்லை. அதேவேளை சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு என்று கூறிக் கொண்டு சமாதான முயற்சிகளை குழப்பவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், செங்கொடியை அசைத்துக் கொண்டிருக்கும் பேரின வாத ஜேவிபிக்கும், சிஹல உருமய விற்கும் சில முஸ்லீம் தலைமை களுக்கும் ஆதரவாகவும் பக்கபல மாகவும் நடந்துகொள்ளும் இந்திய ஆளும்வர்க்கத்தின் மேலாதிக்க, விஸ்தரிப்புவாத நோக்கங்கள் அசட்டை G g LLJ LLJ LI LI L Legi, 9;n Lọ LLI 60) 6) I LLJ 6ó 6). அமெரிக்க ஏகாதிபத்திய உலகமய மாதலின் அடிப்படைகளை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய ஆளும்வர்க்கம் அதனது நிகழ்ச்சிநிரலை அதற்கேற்ற வகையிலேயே தென்னாசிய பிராந்தியத் தில் அமுல்நடத்த முயற்சிக்கிறது. இப்பிராந்திய நாடுகளை அதனதுள கட்டுப்பாட்டில் வைத்திருக்க திட்டமிட்டு செயற்பட்டுவருகிறது. அந்த அடிப் படையில் இலங்கையில் அமைதி ஏற் படுவது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவசியமற்றதாகும். இந்த சூழ்ச்சியில் பேச்சுவார்த்தையின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருக்கும் இலங்கை மக்களுக்கு இந்திய மக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சமாதான முயற்சிகளை குழப்ப எண்ணம் கொண்டுள்ள சக்திகளுக்கும் அம்முயற்சிகளில் வேறு உள்நோக்கங் களை கொண்டுள்ள சக்திகளுக்கும் எதிரான இலங்கை மக்களினர் போராட்டத்திற்கும் இந்திய மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு இந்திய பீகார் மாநிலத் தலைநகரமான பட்னாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (uоп = golemi O-O susrferolom O (விடுதலை 7வது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதிய-ஐனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் இ. தம்பையா கோரிக்கை விடுத்தார்.
மேற்படி மாநாட்டு நிகழ்ச்சிகள் பாரதீய நிருத்திய கலா மந்திர் உள்ளக, வெளியக அரங்குகளில் நவம்பர் 25 முதல் 30 வரை நடைபெற்றன. தோழர் இ. தம்பையா அம்மாநாட்டில் உரை யாற்றும்போது மேலும் குறிப்பிட்டதாவது "இலங்கையின் இடதுசாரி இயக்கம் பலவீனமடைவதற்கு தேசிய இனப் பிரச்சினையும் யுத்தமும் முக்கிய காரணங்களாக அமைந்தன. ஆனால் யுத்தம் நிறுத்தப்பட்டு இனப்
ஏற்கனவே திருகோணமலை எண்ணெ ய்க் குதங்களைத் தன் வச மாக்கிய இந்தியா இப்பொழுது பெற்றோலியப் பொருள்களின் இறக்குமதியிலும் விநியோகத்திலும் குதித்துள்ளது.
உலகின் இராட்சதக் கம்பெனிகள் 500ல் 249வது இடத்தையும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முதலாவது இடத் தையும் வகிக்கும் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் நேரடி முதலீடாக ஐந்து பில்லியன்களை பங்கு களாகவும் மேலும் ஐந்து பில்லியன்களை உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக் காகவும் முதலீடு
||i|| ||
மேலாதிக்கப் பிடி
பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற மக்கள் இயக்கங்களை இடதுசாரிகளே பல வழிகளாலும் முன்னெடுத்து வருகின்றனர்.
விடுதலை புலிகள் இயக்கம் பேரின வாதத்திடமோ, இந்திய மேலாதிக்கத் திடமோ சமரசம் செய்யாது போராடியது. அதனால் அவ்வியக்கம் தமிழ் மக்களின் முதன்மைப் பிரதிநிதி யாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கை வகிக்க வேண்டிய தகுதியைப் பெற்றது. இவ்வாறு கூறுவது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஜனநாயகத்திற்கான சானர் றிதழ் வழங்குவதாகாது. அவ்வியக்கத்தின் சிறுமுதலாளித்துவ
இந்திய Osus மாநாட்
அக்கறை செலுத ஆளும் வர்க்கத்தி ஏகாதிபத்தியத்தி முரண்பாடுகள் அ அடிப்படையிலான பத்திய உலகமயமா பதற்கு எதிரான கொண்டவை அல்
சமாதான முழக்கத்தின் உலகமயமாதல் வேகமன
இந்திய கம்யூனிஸ்ட் வர்க்க நிலைப்பாட்டினால் இழைக்கப் பட்ட தவறுகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. எனினும் அவ்வியக்கம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதையும் ஐக்கிய இலங் கைக் குளிர் அரசியல் தீர்வு காணப்பட முடியும் என்று அவ்வியக்கம் நம்புவதையும் எமது கட்சி வரவேற்கிறது.
அதனால் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளுக்கான சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சமாதான நடவடிக் கைகள் என ற பேரில் அமெரிக்க ஏகாதிபத்திய அக்கறை களுடன் எவ்விதத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்பதை எமது கட்சி எச்சரிக்கிறது. அதேபோன்று ೨೨g೦ತ ಆ ಗೆರಾಕ್ Gun Unւ ւմ:
கட்சி மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை)
இப்பிராந்தியத்தில் ஏ மயமாக்கலுக்கு எதி என்பது இந்திய விஸ் மேலாதிக் கத்திற போராட்டமாகும். இ திற்கும் விளம் தரி எதிரான போராட்ட சத்தில் ஏகாதிப மாக்கலுக்கு எதி இப்பிராந்தியத்தில்
இருக்கும் இந்திய
இப்பிராந்திய மக்கள் ஒருபோதும் ஒத்தி மாட்டாது. இப்பிர இயக்கங்களை சீர முக்கிய பங்கை
Ձմ մյոյի Elա Ել
சமாதானம் நாட்டிற்கு அரசியல் தீர்வு தேசிய இ
எவ்வகையிலும் இந்திய மேலாதிக்க நலன்களுக்குள் அமிழ்ந்து போய்விடக் சடடTது
இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக் கூடாகவே அதனது நடவடிக்கைகளை முனர் னெடுக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் இப்பிராந்தியத்தில் இந்திய ஆளும்வர்க்கத்தை அதனது ஏஜன்டாக வைத்திருப்பதில் கூடிய
இந்திய-iான் கம்பனிகளின் கோரப்பிடிக்குள்
செய்கிறது. இதற்காக இந்தக் கம்பெனியின் முழுமையான உடமையில் லங்கா இன்டியன் ஒயில் கோப்பறேசன் (LIOC) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இண்டியன் ஒயில் கோப்பறேசன் இந்திய பெற்றோலிய கைத்தொழிலில் 49வீதம் செயற்பாட்டைக் கொண் டுள்ளது. மீதமுள்ள 52வீதம் இடத்தை யும் பாரத் பெற்றோலிய கோப்பறேசனும் இந்துஸ்தான் பெற்றோலிய கோப்ப றேசனும் கூட்டாகக் கொண்டுள்ளன.
இங்கு உருவாக்கப்பட்டுள்ள லங்கா
மாற்றங்களில் இந்தி முக்கிய செல்வாக்ன கம்யூனிஸ்ட்டுகளாகி (6)6ft Loo LT60T 6. வசிக்கும் நாடுக சூழ்நிலைகளுக்கே மேலான பொறுப்ப எமது சர்வதேச கட காது. நாம் தேசிய
LULL 6) UTJUS 6T 6U 6VOTT. 29F
களே எமது குறி
இண்டியன் ஒயில் கே நிர்வாக இயக்குன வேற்று அதிகாரிய நாகேஸ்வரனின் கூர் பெற்றோலியக் கூ மிருந்தே ஆரம்பத்தி பொருட்கள் கொள்வ ஏதாவது பற்றாக் பட்சத்தில் தாமே அ6 செய்வார்கள் எனவும்
ஜனவரியில் 100 ே நிலையங்கள் LIOCயி கப்படும். எந்தெந்த
 
 
 
 
 
 
 
 
 

இந்தியப்போட்டி
பற்றியதேயாகும்
கம்யூனிஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் ரினிஸ்ட் (விடுதலை) பாட்னா டில் தோழர் தம்பையா உரை
துகிறது. இந்திய ற்கும் அமெரிக்க ற்குமிடையிலான திக்கப் போட்டியின் தேயன்றி ஏகாதி தலை முன்னெடுப்
அடிப்படையாகக்
VO.
டகிறது!
நிலைமைகளை தீர்மானிக்கின்றன. ஒரு கம்யூனிஸ்ட் தேசிய எல்லைகளை கடந்தவனாலும் ஒரு நாட்டினர் இறைமை, ஒருமைப்பாடு ஐக்கியம் சுதந்திரம் என்பவற்றை மேலாக மதிப்பவனாவான். இந்தியாவில் வாழும் கம்யூனிஸ் இந்தியாவின் இறைமை ஒருமைப்பாடு, ஐக்கியம், சுதந்திரத்தை நேசிப்பது போன்று இப்பிராந்தியத் திலுள்ள ஏனைய நாடுகளினது இறைமை, ஒருமைப்பாடு, ஐக்கியம் சுதந்திரம் எனர் பவற் றையும் நேசிப்பவனாவான்.
கீழ் போராடிக்கொண்டிருக்கின்றனர். உலகமக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இன்னொரு உலகம் என்பது எல்லா மக்களையும் நாடுகளையும் சமமாக மதிக்கும் உலகவளங்கள் சமமாகப் பங்கிடப்படும் சமத்துவமான சமூகமே ஆகும் அதற்கு ஒரே தீர்வு புரட்சியே ஆகும்.
இந்திய ஆளும் வர்க்கம் உள்நாட்டில் இந்துத்துவத்தை கட்டிவளர்ப்பதில் அக்கறையாக இருக்கிறது. மதச்சார் பினர் மையை தவிடுபொடியாக கி
*,
நகரில் நடத்திய 7வது தேசிய மாநாட்டில் தலைமைக்குழுவினரையும் பிரதிநிதிகளையும் காணலாம்
காதிபத்திய உலக ரான போராட்டம் தரிப்புவாதத்திற்கும் கும் எதிரான ந்திய மேலாதிக்கத் ப்புவாதத்திற்கும LLD 6T60TLlg5I 9FTTIJTTLD த்திய உலகமய ரானதுமாகிறது.
மிகவும் பலமாக
முதலாளிவர்க்கம் ரின் விடுதலைக்கு சைவாக இருக்க ாந்திய விடுதலை ழிப்பதில் இந்தியா வகித்துவருகிறது. TLIG egaflulusi
SILID Ъштшшрпсот
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் ஐ.தே.மு. அரசாங்கத்திற்குமிடையிலான புரிந்துணர்வு என்பது ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் அக்கறைகளுக்கு விட்டுக்கொடுக்கும். அக்கறையாக வர்ை றி அடக் கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அடித்தளமிடுவதாக இருக்க வேண்டும் என்பதே எமது கட்சி நிலைப்பாடாகும். அதை நோக்காகக் கொண்டே எமது கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடு க்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பேரினவாத முதலாளித் துவ அரசாங்கங்களுடனோ சக்திகளுட னோ சமரசம் செய்துகொண்டது மில்லை. ஏகாதிபத்தியத்திற்கும் மேலாதிக்கத்திற்கும் விட்டுக்கொடுக்
னங்களுக்கு முக்கியம்.
ய ஆளும் வர்க்கம் க செலுத்துகிறது.
ய நாங்கள் மிகவும் பர்கள், நாங்கள் ரின் குறிப்பான
நாம் குறிப்பாக ானவர்களாயினும் OOLOGOLLI LDIDΦ56υ Π எல்லைகளுக்குட் வதேச நிலைமை ப்பான தேசிய
காது போராடி வருகிறது.
தமிழ் மக்களிடையே அவர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் பெரும்பான்மை சிங்கள மக்களிடையே ஜனநாயக உரிமைகளுக்காக இயக்கங் களை முன்னெடுத்து வருகிறது.
தற்போதைய ஏகாதிபத்திய உலகமய மாக்கலுக்கு எதிராக பெரும் எண்ணிக் கையான மக்கள் இன்னொரு உலகம் சாத்தியமானதே என்ற சுலோகத்தின்
3D50),
ாப்பறேசன் (LIOC) ர்/பிரதான நிறை |Lost 60T (5.6Tib. றுப்படி இலங்கைப் ட்டுத்தாபனத்திட ல் பெற்றோலியப் |னவு செய்யப்படும். குறை ஏற்படும் பற்றை இறக்குமதி தெரிவிக்கின்றார்.
பெற்றோல் நிரப்பு னால் பொறுப்பேற் ரப்பு நிலையங்கள்
பொறுப்பேற்கப்படும் என்பது தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளது கொழும்பு கண்டி காலி குருநாகல், அனுராதபுரம் ஆகிய பிரதான நகரங்களில் இவை அமைய உள்ளன. இந்தியா வெறுமனே பெற்றோலியப் பொருட்களை மட்டும் விநியோகிப்பதாக அமையாது. இந்த நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் கழுவும் சேவை சுப்பர் மார்க்கட்டுக்கள் ஓட்டமேட்டற் ரெல்லர் மெசின்கள் உணவு மையங்கள் இன்டர் நெற் வசதிகள் என்பனவும் இடம்பெற உள்ளன. சுருங்கச் சொன்னால் பெற்றோலிய விநியோகம் என்ற பெயரில் உணவு விநியோகத்திலும் வங்கிச் சேவையிலும் அத்தோடு சம்பந்தப்பட்ட பல சேவைகள் மூலம் முழு நாட்டிலும்
வருகிறது. இலங்கை ஆளும் வர்க்கம் சிங்கள பெளத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. பாகிஸ் தானின் ஆளும் வர்க்கம் முஸ்லிம் அடிப் படைவாதம் பற்றி அதிகம் பேசுகிறது. இவை ஆட்சியிலிருப்பதற்கான தந்தி ரோபாயங்கள் அவற்றின் மூலோபாயம் ஏகாதிபத்திய உலகமயமாதலே ஆகும். அவ்விடயத்தில் இந்திய, இலங்கை பாகிஸ்தானிய பங்களாதேஷ் ஆளும் வர்க்கத்தினர் கைகோர்த்துக் கொண்டு உறுதியாக இருக்கின்றனர். நாம் கம்யூனிஸ்ட்டுக்கள் முன்செல்ல வேண்டியவர்கள். நாம் பிளவுபடாத ஒரே குடும்பத்தினர் என்பதை ஐக்கியப்பட்ட வேலைகளால் நிரூபித்து புதிய உலகை படைப் போம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்தி நிற்போம். நேர்மையான சகல மாக்சிச லெனினிசக் கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகளுடனர் ஐக்கியப்பட்டு முன்செல்வோம்.
இத்தேசிய மாநாட்டில் கூடி இருக்கும் பிரதிநிதிகள் அனைவருக்கும் அவர்களின் ஊடாக முழு இந்தியக் கம் யூனிஸ்ட் கட்சி மாக் சிஎல் ட லெனினிஸ்ட் (விடுதலை) முழுவதற்கும் இலங்கையின் மாக்சிஸ லெனினிஸக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது இரு கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் வலுப்பெற வாழ்த்துகின்றேன்.
இக் கம்பெனியின் சுரண்டல் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படும். அதன் மூலம் இலங்கைப் பெற்றோலி யக் கூட்டுத்தாபனம் மூடு விழாவைக் கண்டு கொள்ளும் தனியார் மயத்தின் மூலம் ஒரு புறத்தால் அமெரிக்க மேற் குலக யப்பானிய பல்தேசிய நிறுவனங் களும் மறு புறத்தால் இந்தியக் கம்பெனி களும் நாட்டிற்குள் புகுந்து வருவதையே காண முடிகின்றது. நாட்டின் இறமை யையும் தேசிய பொருளாதாரத்தையும் காட்டிக் கொடுத்து சகலவற்றையும் அந்நியருக்கு தாரை வார்த்து அடிமை சேவகம் புரியத் துணிந்துள்ள ஆளும் வர்க்கத்தை மக்கள் எழுச்சி மூலமாக மட்டுமே தட்டிக் கேட்க முடியும்

Page 5
ஜனவரி 2003
ERed ASA NEWSPAPER INSR
Luibh 2
எஸ்.47, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி.
பூதியபூமியின்
புதிய பூமி மிகுந்த நம்பிக்கையோடு புதிய ஆண்டினுள் பிரவேசிக்கின்றது.
புரட்சிகர வெகுஜன அரசியல் மார்க்கத்திற்கு வலுச் சேர்க்கும் தனது பணியில் மேலும் திடமாக வழி நடப்பதில் தன்னை உறுதியாக்கி நிற்கின்றது. சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக நீதி மறுப்புகளும் நிறைந்து காணப்படும் இன்றைய சமூக அமைப்பில் புதியயூமி திடமான மாற்றுக் கோட்பாட்டுடனும் கருத்துப் பரப்புரைகளுடனும் தனது பணியினைத் தொடர்கிறது. புதியழி உழைக்கும் மக்களை அறிவுறுத்தி அநீதிகள், அவலங்களை அறிய வைத்து மக்களின் அடிப்படை நலன்களை வென்றெடுக்க தனது எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. புதியழிக்கு கோட்பாட்டு அடிப்படையும் இலட்சிய பூர்வமான குறிக்கோளும் உண்டு சமூக விடுதலையும், சமூக மாற்றமும் அதன் தொலை நோக்குடைய இலக்காகும்.
அநீதி அடக்குமுறை சுரண்டல், ஏமாற்று அரசியல் மோசடி இன்றும் பிற முதலாளித்துவக் கேவலங்கள் அனைத்தையும் எதிர்த்து மக்கள் பக்கத்தில் நின்று புதியழி குரல் கொடுத்து வருகின்றது. ஜனநாயகம், சுதந்திரம் மனித உரிமை என்னும் போர்வைகளுக்குள் மறைந்து கொண்டு ஏகப் பெரும்பான்மை மக்களின் வாழ்வைப் பறித்து ஒரு சிறு தொகையினரின் சொத்து சுக வசதிக்காக
முன்னெடுக்கப்படும் அனைத்தையும் புதியயூமி எதிர்த்து நிற்கிறது.
வர்க்க இன, சாதிய பால் அடிப்படையிலான முரண்பாடுகளையும் அவை காரணமான ஒடுக்குமுறைகளையும் அடையாளம் கண்டு ஒடுக்கப்படுவோர் பக்கத்தில் புதியயூமி உறுதியாக நிற்கின்றது. புதியயூமி கடும் விமர்சனம் செய்து தாக்குதல் தொடுக்கின்றது என்றும் அவ்வாறு செய்வது பண்பற்ற செயல் என்றும் சில முனைகளில் இருந்து குரல் வைக்கப்படுகிறது. புதிய பூமி தனி நபர்களையோ அவர்களது எழுத்துக்கள். கருத்துக்களை வெறுமனே விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவோ எவர் மீதும் தாக்குதல் தொடுப்பதில்லை. இன்றைய ஏற்றத்தாழ்வு மிக்க கொடூர சமூக அமைப்பிலே மக்கள் சார்பாகவும் அவர்கள் வேண்டி நிற்கும் சமூக நீதிக்காகவும் ஆளும் அதிகாரப் பீடத்தையும் அவர்களுக்கு சார்பான அரசியலையும் சகல வழிகளாலும் ஏமாற்றி மோசடி செய்யும் சமூகப் புல்லுருவிகளையும் புதியயூமி தாக்கியே தீரும் பழமைவாதத்தைக் கட்டிக் காத்து நிற்கும் சாதியவாதிகளையும் பெண்களை அடக்கி ஆள நிற்கும் ஆணாதிக்க வாதிகளையும் புதியயூமி தயவு. தாட்சண்யம் இன்றித் தாக்கியே தரும் பழமையின் பெயராலும் நவீனத்துவத்தின் குரலெனவும் தூய அழகியல் என்றும் பேசி மக்கள் இலக்கியக் கோட்பாட்டிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வரும் இலக்கியக் கனவான்களின் போலித் தனத்தையும் பிற்போக்கு நிலைப்பாட்டையும் புதியழி தோலுரித்தே வரும். பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் அவர்கள் யாராக இருப்பினும் தேசிய இனங்கள் மீது ஒடுக்குமுறையினை எவ்வடிவத்தில் ஏவினாலும் அதனை புதியழி கடூரமாக எதிர்த்து நிற்கும். ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் விரோத நாட்டு விரோத செயற்பாட்டையும் புதியழி எதிர்த்து முறியடிக்க முன் நிற்கும். மாக்சிசத்திற்கு எதிராக அரசியல் சமூகத் தளங்களிலும் கலை இலக்கியக் களங்களிலும் எந்தக் கொம்பன்கள் எழுதினாலும் பேசினாலும் செயல் புரிந்தாலும் புதியழி விட்டுக் கொடுக்காது சமரசம் செய்யாது சமர் புரிந்தே தீரும். மக்களே மக்கள் மட்டுமே உலக வரலாற்றின் உந்து சக்தியாவர் என்னும் வரலாற்று உண்மையின் பக்கத்தில் புதியழி தன்னை உறுதியாக நிலை நிறுத்தி ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் அனைத்து மக்களின் சார்பாக நின்று புதியழி போராடி வரும் என்பது இப் புதிய வருட உறுதிமொழியாகும்.
ஆசிரியர் குழு
கொழும்பு 11 இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757
(39.
இலங்கையில் பேர் முறையின் வளர் நூற்றாண்டு வயதாகி தமிழ் முஸ்லிம் ம இனங்கள் இவ் ஒ Р Сш. З---ш Слео - - - - ESG=== 3_TTT
பரிந்துணர்வு ஒப்பந்த EL STs is
== F 57 sunt = மூன்றாவது கட்டப் முடிவடைந்து நான் நாள் குறிக்கப்பட்டு தான் கடினமான கட் வார்த்தை புகுந் போகின்றது.
ஒரு புறத்திலே அெ நாடுகள், யப்பான் தொகைக் காசுக் புனரமைப்பு, புனர்வா என்பனவற்றை வ முன்னெடுக்க உதவி கூறி நிற்கின்றன. இலங்கையின் ஆளு கட்சியானது தனது நிலைக்கு ஏற்ப மிக உள் இயல்புடன் ே காய்களை நகர்த்தி
இதேவேளை எதி சிறிலங்கா சுதந்திரம் சிஹல உறுமய போன் பேரினவாதக் கூச் நிற்கின்றன. இதற்கு பங்களிப்பை வழங் தற்போதைய சமாதா குழப்பி முறியடித்துக் மறைவில் காரியங் கின்றன.
இன்றைய சூழலில் டே வர்க்க சக்திகள் அரச எதிர்த் தரப்பிலும் த நிலைப்பாட்டை விட்டி நியாயமான அரசியல் களா? என்பதே பிரத எழுந்து நிற்கின்ற இலங்கையில் பேரிை பெளத்த சிங்கள இன கொண்டதாகும். அ; இந்துத்துவ பாசிச சக்தி வளர்ச்சி போன்று இ அதன் அம்சங்களை மேலும் தன்னை நிலை வருகின்றமை கவனத்
இரண்டு பாராளுமன் இப் பேரினவாதம் வந்திருப்பதை எக்கார மறைக்க இயலாது. இருக்கும் பேரினவாத தமிழர் பழமைவாதத் பெரிதுபடுத்துவதுமிலி நிற்பதும் இல்லை. யூன் வரும் ஒவ்வொரு சந்: பாராளுமன்றத் தன
நெருக்கமாகவே இரு
அதேவேளை சிறிலங்க தலைமையிலான ஆட் எதிர்த்து அவர்கள்
அன்ைமையில் புறக்ே லாம்புச் சந்தியில் அயை தொகுதியில் தீ விப இதனால் இருபது பேர் பேர்வரை கடும் தீக்கா தனர். ஒரே குடும்பத்.ை மூச்சுத்திணறி ஒரே அ மாக உயிரிழந்தனர்.
இத்தீவிபத்தும் அதில் இழந்தவர்களின் காய பரிதாபம் ஒரு புறத் நின்றது. அதேவேை இத்தீவிபத்தை இன
பிரசாரங்கள் சிங்கள
 
 
 

னவாத ஒடுக்கு ர் ச் சிக்கு ஒரு றது. இந் நாட்டின் லையகத் தேசிய டுக்கு முறைக்கு தாயிற்று கடந்த ால தேசிய இன -L =5ഞ്ഞ് கப்பட்ட யுத்தமும் காக ஒப்வைப்
புத்த நிறுத்தம் sritust sit som நிற்கின்றன.
பேச்சுவார்த்தை காவது சுற்றுக்கு ள்ளது. இனிமேல் டத்திற்குள் பேச்சு
து கொள்ளப்
மரிக்கா, மேற்கு ஆகியன பெருந் கட்டுகளுடன் ழ்வு மறுசீரமைப்பு டக்கு-கிழக்கில் பி வழங்குவதாகக் மறு புறத்திலே நம் பேரினவாதக் வர்க்க இனத்துவ பும் உன்னிப்பான பேச்சுவார்த்தைக் வருகின்றது.
ঐ, ও, L এflag, 6া Tি 5য়া கட்சி, ஜே.வி.பி. TD60T 6.1960)LDUT60T முலைக் கிளப்பி இந்தியா தனது கி வருகின்றது. ன முயற்சிகளைக் கொள்ள திரை கள் ஆற்றப்படு
பரினவாத ஆளும் ாங்கப் புறத்திலும் மது பேரினவாத றங்கி கீழே வந்து தீர்வுக்கு வருவார் 5T60T 66OTT6)JTU, து. ஏனெனில் ாவாதம் என்பது அடிப்படையைக் து இந்தியாவின் களின் இன்றைய ல்லாது விடினும் 6r 6) TIEjél ப்படுத்த முயன்று திற்குரியதாகும்.
றக் கட்சிகளிலும் படிந்து இறுகி ணம் கொண்டும் யூஎன்.பி.யிடம் நிலைப்பாட்டை தலைமைகள் லை எதிர்த்து ான்.பி. ஆட்சிக்கு தர்ப்பத்திலும் இப் லமைகள் மிக ந்து வந்துள்ளன. ா சுதந்திரக்கட்சி élőÖLL, GJ6öTLDLDITg, ரிடம் மட்டுமே
K%3NSE
Se:
s
Ν
காட்டை ஐந்து மந்துள்ள கடைத் த்து ஏற்பட்டது. இறந்தனர். 20 யங்கள் அடைந் தச் சேர்ந்த ஐவர் புறையில் பரிதாப
சிக்கி உயிர் பப்பட்டவர்களின் தில் துயரமாகி ள மறுபுறத்தில் ாவாதமாக்கிய ஆங்கில ஊடகங்
பேரினவாதம் இருப்பதாகவும் காட்டி வந்துள்ளமை முக்கியமானதாகும்.
அவ்வாறே சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்து வந்த பாராளுமன்ற இடதுசாரிகள் யூஎன்.பி. எதிர்ப்பை மட்டும் காரணமாகக் கொண்டார்களே தவிர தாம் அங்கம் பெற்ற ஐக்கிய முன்னணியில் முன்னெடுக்கப்பட்ட பேரினவாத ஒடுக்கு முறை பற்றி விமர்சிக்கவோ எதிர்க்கவோ தயாராக இல்லாத நிலையிலேயே இருந்து வந்தனர்.
மேலே குறிப்பிட்ட இரு தரப்பினரதும் பேரினவாத ஒடுக்கு முறை பற்றிய கண்ணோட்டம் இன்றும் பல்வேறு வழிகளில் நீடித்து வருவதைக் காண முடிகின்றது. இத்தகைய நிலைப்பாடு தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்குப் பாதகமானதாகவே காணப்படுகின்றது.
பேரினவாத ஒடுக்கு முறை எங்கிருந்து வந்தாலும் அதனை எதிர்த்து நிற்கின்ற நிலைப்பாடே இன்று உறுதியான தாகத் தேவைப்படுகின்றது. இன்றைய சமாதானப் பேச்சுவார்த்தை முன்னெ டுப்பிலும் இவை கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியவையாகும்.
= = - - - = =
(os) (USD60T60T )
யூ என்.பி. அகப் புறச் சூழ்நிலை காரணமாகவும் அமெரிக்க மேற்குலக நெருக்கத்தினாலும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதே தவிர முற்று முழுதாகத் தமது பேரினவாத நிலைப்பாட்டைக் கைகழுவிக் கொண் டுள்ளது என எவரும் தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. அதனாலேயே போராடி நிலைநிறுத்தி வந்தவற்றை பேச்சுவார்த்தை மேசையில் சொல்லாடி இழந்துவிடக் கூடாது என பதில் உறுதியாக இருப்பது அவசியம்
ܢ C
ബ
ஏனெனில் யூஎன்.பி. ஆளும் வர்க்க சக்திகளுடன் வர்க்க நிலையில் மிக நெருக்கமாக இருந்து வரும் தமிழ்ப் பழமைவாத பாராளுமன்ற மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் சக்திகள் பணிந்து நசிந்து விட்டுக் கொடுக்கும் நிலை மீண்டும் உருவாகக் கூடாது ஏதோ கிடைப்பது கிடைக்கட்டும் இப்போதை க்கு பெற்றுக் கொள்வோம் என்ற கருத்து நிலை பரப்பப்படுவது ஆபத்தான தாகும்.
ஏனெனில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரதேச சுயாட்சி என்பதைச் சிதைக்கும் நோக்கிலான விளக்கங்களும் வியாக்கியானங்களும் தமிழ் ஊடகங்களிலே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக சமஷ்டி பற்றிய விளக்கங்கள் வெவ்வேறு வகைகளில் முன்வைக்கப்படுகின்றன. கருத்துக்கள் முன்வைக்கப்படுவதும் விவாதங்கள் இடம்பெறுவதும் ஆரோக் கியமான திசையில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
அதேவேளை பெளத்த சிங்கள இன வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள ஆங்கில ஊடகங்கள் விஷமம் பரப்புகின்றன. பிரதேச சுயாட்சி பற்றிய தெளிவான நிலைப்பாட்டை புலிகள் இயக்கம் முன்வைத்த பின்பும் அதனை
களில் பரப்பப்பட்டன. N
இக்கடைத்தொகுதியில் அமைந்துள்ள கடைகள் யாவும் தமிழர்களுடையது என்பதை மையமாக வைத் தே இனவாதம் பரப்பப்பட்டது. தீப்பிடித்த கடையில் புலிகளின் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்றும் அதில் ஒன்று வெடித்தே தீப்பிடித்து பரவிய தாகவும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மேலும் ஒருபடி மேலே சென்று தமிழ்க் கடைகளில் இவ்வாறு குண்டுகள் பதுக்கப்பட்டு வருவதாகவும் தேவை ஏற்படும்போது கொழும்பு நகரமே நாசமாக்கப்படும் அபாயம்
(8.4% AMR4%all.94%AACE.2a18.4%all. A
2% 3N.W.23 2 邺谷、物至骏 'N2 M2 \2: i\4 0 3:
< నకై M *F - ) "
R
N KS'Y'N 1 N Ν W, A,
தீர்வுக்குரிய சாதக அம்சமாகப் பார்ப்பதற்குத் தயாரில்லாத நிலையில் இவ் இனவாத ஊடகங்கள் பிரதேச சுயாட்சியும் பிரிவினையின் ஒரு வடிவம் என்றே பிரச்சாரம் செய்து வருகின்றன. இத்தகைய பரப்புரைகளுக்குப் பின்னால் உள்நாட்டு பேரினவாத பிற்போக்கு சக்திகளும் அயல்நாட்டு ஆதிக்க வாதிகளும் இருந்து வருகிறார்கள் என்பது தெளிவாகின்றது.
இனி நு இலங்கை நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் சமாதானம் தேவை என்பது சகல நிலைகளிலும் முன்னுரிமையுடன் விளங்கும் பிரதான அம்சமாகும். அச் சமாதானம் இரண்டு தசாப்த கால பேரினவாத ஒடுக்கு முறை யுத்தத்தால் நேரடியாகப் பாதிக் கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களுக்கு மிக மிக அவசியமானதாகும். அதே வேளை இப் பேரினவாத ஒடுக்கு முறை யுத்தம் சிங்கள மக்களுக்கும் பெரும் இழப்புகளைத் தேடிக் கொடுத் துள்ளதை மறுக்க அல்லது மறைக்க முடியாதுள்ளது.
இந் நிலையில் பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் முன்னால் இரண்டு தெரிவுகள் மட்டுமே உண்டு ஒன்று இனி றைய சமாதான சூழலைப் பாதுகாத்து பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக் கொடுப்புடன் நியாயமான அதிகாரப் பகிர்வுக்கு வந்து பிரதேச சுயாட்சி என்ற நிலைக்கு இணங்கிக் கொள்வது அதன் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தேசிய இனப்பிரச் சினைக் குத் தீர்வு தேடிக் கொள்வ தாகும். இரண்டு. இன்றைய சந்தர்ப்பத் தைப் புறந்தள்ளி சமாதான சூழலைக் குழப்பி பேரினவாத நிலைப்பாட்டை உச்சப்படுத்திக் கொள்வதன் ஊடாக மீண்டும் யுத்தத்திற்குள் நாட்டையும் மக்களையும் தள்ளிக் கொள்வதாகும்.
இவ் இரு தெரிவுகளில் பேரினவாத சக்திகள் எக் கட்சிகளில் இருந்தாலும் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ள வேண்டிய முக்கியமான கால கட்டத்தி லேயே இருக்கின்றன. அழிவுப்பாதை யா? அன்றி ஆக்கபூர்வ மான தீர்வுப் பாதையா? என்பதை தூர நோக்கில் வைத்து முடிவுக்கு வர வேண டியவர்கள் சிங்கள மக்களேயாவர்.
இலங்கையின் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் தமது உயர் வர்க்க மேட்டுக்குடி சாதிய அரசியல் அதிகாரத் தையும் தலைமைத்துவத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இனவாதத்தை மக்கள் மத்தியில் பரப்பி பேரினவாத ஒடுக்கு முறையை நடை முறைப்படுத்தி வந்தனர். இதன் சாதக. பாதக விளைவுகளைச் சிங்கள மக்கள் இன்றாவது பகுப்பாய்வு செய்து மறு மதிப்பீட்டுக்கு உள்ளாக்க வேண்டும். 54 வருட சுதந்திரத்தின் கீழ் சிங்கள ஆளும் வர் க் கத் தலைமைகள் சாதாரண சிங்கள மக்களுக்கு எவற்றை பெற்றுக் கொடுத்தன. இருபது வருட யுத்தத்தால் சாதித்தவை யாவை? இன்றைய சூழலில் சிங்கள மக்கள் பேரினவாத ஒடுக்கு முறையின் அம்சங்களை ஆராய்ந்து தாங்கள் யாருடைய பக்கத்தில் நிற் பது என்பதைத் தீர்மானிப்பது அவசியமாகும்.
காத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அத்துடன் இதுதான் சமாதானத்திற் கான பரிசா என்றுகூடக் கேள்வி தொடுக்கப்பட்டது. எரிகிற வீட்டில் விறகு பொறுக்கிய வர்கள் போன்றே இவ் இனவாதிகளின் ஊடகங்கள் தமது கேடுகெட்ட பிரசாரத்தை நடாத்திக் கொண்டன. சமாதானத்தை குலைக்க எங்கே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என அலைந்து நிற்கும் இவ் இனவாதிகளுக்கு உந்து லாம்புச் சந்தி தீ விபத்து கைகொடு க்கும் என எதிர்பார்த்தனர்
ܒ ܒܒܵܒ ܟ1 1 ܒܵܒܵܪܵ ̄ ܢ ̄ܒܸܬ6

Page 6
தமிழீழ விடுதலைப்புலிகளும் அரசாங்க மும் சமஷ்டி அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க உடன்பட் டுள்ளனர். எனவே இதுதான 1949இலேயே நாங்கள் கேட்டது என்று தமிழரசுக் கட்சியின் வாரிசுகள் துள்ளிக் குதிக்கலாம். எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்க சமஷ்டிக் கோரிக்கை யை முன்வைத்து 77 ஆண்டுகளா கின்றன என்று உரிமை கோருகிற கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவர்களில் எவரும் சமஷ்டிக் கேட்டபோது மனதில் இருந்த சமஷ்டியும் இன்று ஆலோசிக்கப் படுவதும் ஒன்றா?
சமஷ்டி ஆட்சி என்பது அரச அதிகாரப் பகிர்வுக்கான ஒரு ஏற்பாடு உலகின் பலவிதமான சமஷ்டி அமைப்புக்கள் உள்ளன. அமெரிக்கா கூட 50 அங்கங் களைக் கொண்ட சமஷ்டி ஆட்சிதான். உடைவுக்கு முன் சோவியத் யூனியனும் சமஷ்டி தான். நாம் கருத்திற் கொள்ள வேண டியது ஏதென்றால் எந்த விதமான அதிகாரங்கள் எந்த விதமாகப் பகிரப்படுகின்றன என்பதே சமஷ்டி என பது பிரிவினைக் கான ஒரு மூடுதிரை என்று ஜே.வி.பி. வடக்குகிழக்கு இணைந்த எந்த அமைப்பையும் பிரிவினை என்றே சொல்லும் ஜே.வி.பி. எதிர்ப்புத் தெரிவிப்பது எதையுமே குறிக்க வேண்டியதில்லை.
பணி டாரநாயக்க சமஷ்டி கேட்
நோக்கம் கண்டிய மாவட்டங்களில் கரையோரச் சிங்கள வணிகர்களது பொருளாதார ஆதிக்கம் பற்றிய அச்சத்தாலேயே பண்டாரநாயக்க கேட்ட சமவு டியில் மலையகத் தமிழருக்கோ முஸ்லிம்களுக்கோ எதுவிதமான அதிகாரப் பகிர்வுக்கும் இடமிருக்கவில்லை. தமிழரசுக்கட்சி கேட்ட சமஷ்டியும் அதிகம் வித்தியாக மானதல்ல. அது வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசிய முதலாளியத்தின்
Lly8jöf tillILfl-fillite ரு கண்ணோட்
ஆதிக்கத்துக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு சமஷ்டியைக் கேட்டதே ஒழிய இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை யின் அன்றைய நிலைமையைக் கூடச் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை. தமிழரசுக் கட்சி கேட்ட சமஷ்டி முறையில் முஸ்லிம்கள் முழு இலங்கை யிலும் பரவி வாழும் யதார்த்தம் கணிப்பில் எடுக்கப்படவில்லை. மலையகத் தமிழரது நிலைமையை சமஷ்டி ஆட்சி எந்த விதமாக முன்னேற்றும் என்பது கூறப்படவில்லை. கொழும்பையே தாயகமாகக் கொண்ட தலைவர்மாரால் தென்னிலங்கை வாழ் தமிழர் பற்றி எதையுமே தெளிவாகக் கூற முடியவில்லை.
தமிழரசுக்கட்சி கேட்ட சமஷ்டி ஒரு அரசியல் அலங்கார வார்த்தையென்ற அளவுக்கு அப்பால் போகவில்லை. இந்தச் சமஷ்டி எப்படிப்பட்டது என்று தமிழரசுக்கட்சி சிங்கள அரசியற் தலைமைகட்கோ, சிங்கள மக்களுக் கோ என்றும் விளங்க முயலவுமில்லை. அதன் தலைவர்மாருக்கே அது விளங் கியிருக்கும் என்று சொல்வதும் கடினம். தமிழீழப் பிரிவினைக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் வாரிசான தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக் கப்பட்ட போது அந்தரங்க சுத்தியுடன் அவர்கள் தனித் தமிழீழம் கேட்கவில்லை என்பதும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தலைமையுடனர் இரகசிய உடன் படிக்கை செய்து கொண்டே நாடக மாடினார்கள் என்பதும் பின்னர் கசிய வந்த உண்மைகள் இந்தப் பசப்பைப் பகிரங்கப்படுத்திய காரணத்தால் தமிழ் மாக்ஸிய-லெனினியவாதிகள் தமிழ்த் துரோகிகள் என்று பழிக்கப்பட்டார்கள்
தேசிய இனப்பிரச்சினையை வரலாற்றில்
19576) LJ600ft | நாயகம் உடன்ப சபைகள் என்ற அ சுயாட்சிக் கருத் கம்யூனிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட் கட்சி
சமஷ்டி
59 UL |
திரிபுவாதிகள் பாரா
காக கொள்கை நடந்தார்கள் தொ யும் சிறுபான்மைத் யும் காட்டிக் கொ LDFT gj, 6nflu – Gl6060 p. 60 of 60LDLLT60T
தமது நிலைப்பா உறுதியாகவே நிக
விழிப்பும் முன்னெச்சரிக்
வைத்துச் சரிவர நோக்கி வந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுக்கள் மட்டுமே. சிங்களம் மட்டும் சட்டம் வருவதற்கு முன்னமே சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழ்த் தேசியவாதத்துக்கும் முரண்பாடுகள் இருந்து வந்ததை அடையாளங் கண்டு தமிழர் வாழும் பாரம்பரியப் பிரதேசங் கட்குச் சுயாட்சி என்ற தீர்வு ஆலோச னையை முன்வைத்தது கம்யூனிஸ்ட் கட்சியே. இதனை 1954ல் வல்வெட்டித் துறை மாநாட்டு ஆவணமாக வடிவமைத்துப் பிரகடனப்படுத்தியது. இத்தீர்மானத்தை தமிழரசுக்கட்சி திட்டமிட்டே மறைத்து பிரசாரம் செய்து
வந்தது.
ULITob DEBU20
தேசிய இனப்பி சிக்கலான சூழ்நிை தமிழீழம் கேட்கப் நிர்ணயக் கோட்பா பிரிவினை என்ற
உரிமையுடன் கூடி நிலைப்பாடு இருட முன்பே மாக்ஸிய-ெ முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியவா Leo DS S og 3 Sans se ge 7r1=ܐܢܬ5 ܗܝeܕܡܘܒܸsà6
-
"மகாத்மா", "அகிம்சா மூர்த்தி என்ற வாறு போற்றிப் புகழப்படும் காந்தியின் சொந்த மாநிலம் குஜராத் அந்த மண்ணிலே பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு திட்டமிட்ட நரபலி வேட்டை நடாத் தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கிய வர் அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி அந்த வேட்டையில் பலியான வர்கள் ஒன்றுமறியாத முஸ்லீம் மக்கள். அடிக்கடி இந்திய மாநிலங்களில் இடம் பெற்ற இந்து-முஸ்லீம் கலவரம் என்பதில் குஜராத் வன்முறை மிகப் பெரும் மனித அழிவையும் சொத்தழிப்புகளையும் கண்டு நிற்கிறது. மூவாயிரம் முஸ்லீம்கள் வெட்டியும் சுட்டும். எரித்தும் கொல்லப் பட்டனர். பலகோடி ரூபாய் பெறுமதி யான சொத்துக்கள் அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டன. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அணி மைய காலத்தின் மிகப் பெரும் வன்முறை அதுவாகும். இதனால் ஒன்றரை லட்சம் முஸ்லீம்கள் இருப்பிடம் இழந்து அகதிகளாகிக் கொண்டனர்.
கடந்த ஆண்டில் இடம்பெற்ற இவ் இந்து-முஸ்லீம் வன்முறையானது தற்செயலான ஒன்றல்ல. இந்துத்துவ -பாசிச சக்திகளால் திட்டமிடப்பட்ட
தாகும். குஜராத்தின் கோத்திரா புகை யிரத நிலையத்தில் 58 இந்துவாதிகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்குவதாகக் கூறியே முஸ்லீம் மக்கள் மீது கொடிய வன்முறை ஏவி விடப்பட்டது. அந்த முஸ்லீம் விரோத வன்முறைக்கு இரண்டு உள்நோக்க ங்கள் இருந்தன. ஒன்று நாடு முழு வதற்குமான இந்துத்துவ -பாசிச அலையை குஜராத்திலிருந்தே ஆரம் பிக்க வேண்டும் என்பதாகும். இரண்டா வது பதவியில் இருக்கும் பாரதியா ஜ கட்சியானது அதன் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்து அதிகாரத்தில் அமர்ந்து கொள்வதற்குரிய அடிப்படை யைத் தேடிக்கொள்வதாகும். அத்துடன் அடுத்து வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு ஒரு பரீட்சார்த்தமும் குஜராத்தில் செய்யப்பட்டது.
இந்துத்துவ -பாசிச வெறியர்களுக்கு மேற்கூறிய பரீட்சார்த்தத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். கடந்த மாதம் இடம்பெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நரபலி நரேந்திர மோடியும் பாரதியா ஜனதாக் கட்சியும் "அமோக" வெற்றி பெற்றிருக்
இந்து-மு. கிறார்கள். அவ்ெ பகிர்ந்து கொள்ள வெறியர் வாஜ்பாயி வெறியர் எல்.கே.அ சென்று முதலமை லான பதவி ஏற்பில் ளனர். நரேந்திர
நடத்துபவர்" "நேர் போற்றிப் புகழப்பட்டி இவ்வளவிற்கும் இ விதத்திற்கும் கு வாக்களிப்பில் கலந் இது இந்திய
LDeflesion LD" (son Llug, ger TL
குஜராத்தில் திட்ட இன வன்முறைப் ழிப்பை பார்த்த ே 1983ம் ஆண டி வன்முறையே கண அங்கே இந்துத்து திட்டமிட்டன. நரே தாங்கினார். குஜ புகையிரத நிலை மாகியது. இந்து பழிவாங்கியது எ
 
 
 
 
 
 
 
 

O
OTULO-FIOGly22.
தங்கியுள்ளது. e ansat e sleji முக்கியமானது சுயநிர்ணயம் ஆகும்.
இன்று சமஷ்டி என்று ஆனந்தக் கூத்தாடுகிற தமிழ்த் தலைமைகள் சுயாட்சி என்பதைப் பற்றிப் பேசவே தயங்குகின்றன. சுயநிர்ணயம் என்பதை நினைத்துப் பார்க்கவும் அஞ்சுகின்றன. அதற்கேற்பத் தமிழ் ஆங்கில நாளேடு
நாயக்கா செல்வ க்கையில் பிரதேச லோசனையும் தமது
நிலையிலிருந்தே ர் ஆதரித்தனர். 963ல் பிளவுபட்டது.
மலையகத் தமிழரும் தனித்துவமான தேசிய இனங்களாக உருவெடுப் பதையும் அவர்கள் சரிவர அடையாளங் கண்டனர்.
எனவேதான் தனித் தமிழீழம் அல்லாமல் வேறில்லை என்ற முழக்கங்கள் நடுவே தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில்
என்ற பெயரில் சுயநிர்ணய ட்சி மழுப்பவோ மறுக்கப்படவோ கூடாது.
ருமன்ற ஆசனங்கட் குத் துரோகமாக லாளி வர்க்கத்தை தேசிய இனங்களை த்தார்கள். ஆனால் sofilu su Tašla, sт твот ம்யூனிஸ்ட்டுக்கள் டில் தொடர்ந்தும் றார்கள்.
பிரிந்து செல்லும் உரிமையுடனான சுயாட்சி என்பதையும் மலையகத் தமிழர்கட்குச் சுயாட்சி அமைப்புகள் தேவை என்பதையும் அவர்கள் தளராது வற்புறுத்தினர். தனித் தமிழீழம் கேட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் இன்று அரசியல் லாபத்துக்காகப் பிளவுபட்டு இயக்கம் நடத்துகிற தலைமைகள் எல்லாம் மாறி மாறிப் பேரினவாத அரசாங்கங்களுடன் ஒத்துழைத்துப் பிரிவியைனைத் தலை முழுகிப் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்று அல்லற்பட்ட வேளைகளிலும் சுயநிர்ணய அடிப்படையிலான சுயாட்சி என்ற நிலைப்பாட்டை மாக்ஸிய-லெனினிய வாதிகள் மட்டுமே முனர் வைத்து வந்தனர். இன்று சமஷ்டி என்ற பேரின் பின் சுயாட்சி என்ற கருத்தாக்கம் மழுப்பப் படுகிறது. இதற்கு அரசாங்கமும் அதற்குக் காவடி எடுக்கும் கட்சிகளும் ஒத்துப் போகின்றன. விடுதலைப் புலிகள் பேச் சுவார்த்தைகளில் இறங் கி சுயநிர்ணயத்துடன் கூடிய தமிழர் பிரதேச சுயாட்சி என்ற கருத்தை முன்வைத்தபோது அதை மாக்ஸியலெனினியவாதிகள் மனமார வரவேற்க
கையும் இல்லாது.விழன்
பிச் சென்றுவிரும்.
ச் சினை மேலும் லயின் கீழ் தனித் பட்ட போது சுய ட்டை முன்வைத்துப் நிலைப்பாட்டிற்கு சிந்து செல்லும் ய சுயாட்சி என்ற து வருடங்கட்கும் லனினியவாதிகளால் து. அதே சமயம், Bé, Senso solours =ò sepassi
===fu Qபடத்தை வழிநடத்த முள விம்களும்
முடிந்தது. அது அவர்கள் வற்புறுத்தி வந்த நிலைப்பாட்டுக்கு உடன்பாடு என்பதாலேயே
சமஷி டி என பது முழுமையான சுயாட்சியாக இருக்க வேண்டும் பிரிந்து போகிற உரிமை மறுக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி சுயநிர்ணயம் அற்றது. சமஷ்டி ஆட்சி என்பது ஒரு வகையான சுயாட்சி முறையாக இருக்க முடியுமே ஒழிய அது தன்னளவிலேயே முழுமை யானதல்ல. தமிழ்த் தேசிய இனத்தின் முழுமையான தேசிய ஆளுமையை அது எப்படி நிறைவு செய்யும் என்பது இந்த சமவுடி ஆட்சிக்கு என்ன
அதிகாரங்கள் உள்ளன என்பதிலேயே
களும் செய்தி விமர்சன ஏடுகளும் g, unt L. f. சுயநிர்ணயம் என ற கோட்பாடுகளைத் தவிர்க்கின்றன. இது ஆதிக்க அரசியல் சக்திகளுக்கு ஆமாம் போடும் ஒரு போக்கேயாகும். அத்துடன் பேரினவாதிகள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற அடிமைத்தன வற்புறுத்தலுமாகும்.
p floo) LDUL60TT60T
விடுதலைப்புலிகளின் தமிழர் தாயகம் அயலார் தலையீட்டுக்கு இடமற்ற ஒரு சுயாட்சியாக இல்லாது போனால், தமிழர் தாயகமாக இராது. எனவேதான் சுயாட்சி உரிமைகளை முழுமையாகக் கொண்ட ஒரு சமஷ்டி அமைப்பை வற்புறுத்த வேண்டியுள்ளது. அது GE ut si GE en su sein TLDs siji u l一f-手*é =s énL、 தமிழினத்தின் தேசிய இன ஒடுக்கல் மீண்டும் தலை தூக்குவதைத் தவிர்க்கப் մՄՆ - - т.е. в - իցուք முக்கியமாகிறது.
சமகால இலங்கை வரலாறு பாராளு மன்ற ஏய்ப்புகளின் வரலாறு ஏமாற இடமளியாத ஒரு வாய்ப் பை இடையறாத போராட்டமே பெற்றுத் தந்தது. ஆயினும் விழிப்புடனும் எதிர்காலம் பற்றிய எச்சரிக்கையுடனும் இல்லாது போனால் சமஷ்டி என்ற பேரில் சுயநிர்ணயம் மட்டுமன்றிச் சுயாட்சி அதிகாரமும் கை நழுவக் கூடும்.
சமஷ்டி ஆட்சி வர முன்னரே அது என்ன விதமான அமைப்பு என்று தெரியாமலே விடுதலையை வென்று விட்ட தோரணையில் தமிழ்த் தலைவர் மாரும் தமிழச் செய்தி நிறுவனங்களும் நடந்து கொள்வது ஆயுதப் போராட்டத் துக்கு முந்திய காலங்களையே நினைவூட்டுகிறது.
மீண்டும் பதவியில்
ஸ்லிம் வெறி வளர்க்கப்படுகிறது!
வற்றிக் களிப்பைப் அமசடக்கி இந்து பும், அதிரடி இந்து தவானியும் குஜராத் சரின் தலைமையி கலந்து கொண்டுள் மாடி நல்லாட்சி மையானவர்" என்று ருக்கிறார். ஆனால் தேர்தலில் அறுபது றைவானவர்களே கொண்டுள்ளனர். ஜனநாயகத்தினர் டி நிற்பதாகும். ட்ெடு நடாத்தப்பட்ட டுகொலை சொத்த ாது இலங்கையின் ர் யூலை இன முன் வந்து நின்றது. -பாசிச சக்திகள் ர மோடி தலைமை த்தின் கோத்திரா சம்பவம் காரண துவ உணர்வுகள் நியாயம் கூறப்
பட்டது. பாதிக்கப்பட்டோர் முஸ்லீம் மக்கள் பொலிசும், அதிகார வர்க்கமும் நரேந்திரமோடியின் பக்கத்தில் நின்றனர்.
அவ்வாறே இங்கே 1983ல் பெளத்தசிங்கள பேரினவாதிகள் திட்டமிட்டனர். ஜே.ஆர்.தலைமை தாங்கினார். யாழ். திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை காரணமாகியது. சிங்கள தேசிய உணர்வு பழிவாங்கியது என நியாயப்படுத்தப்பட்டது. தமிழர்கள் எங்கும் பாதிக்கப்பட்டனர். ஆயுத்தப் படைகள் சிறைக் காவலர்கள் பக்க பலமாக நின்றனர்.
அங்கே நூறு முஸ்லீம்கள் வீட்டோடு வைத்து கொழுத்தி எரிக்கப்பட்டனர். இங்கே 53 பேர் சிறைச்சாலையில் கோரமாக கொலை செய்யப்பட்டனர். கடைகள் வீடுகள் எரிக்கப்பட்டு தமிழர் அகதிகளாகினர்.
குஜராத் இன வன்முறைக்கும் 83 யூலை இன வன்முறைக்கும் நூற்று க்கு நூறு வீத ஒற்றுமை எவ்வாறு ஏற்பட்டது. முதலாளித்துவ ஜனநாயகமும், இன, மத வெறித்தனங்களும் அவற்றின் மறைவில்
இந்து மதவெறிக் கொலைக்
கும்பலிடம் உயிர்ப் பிச்சை
கேட்டு மன்றாடும் குத்புதீன் நஸ்ருதீன்,
நிற்கும் ஆளும் சுரன்ைடல் வர்க்க சக்திகளும் தான் காரணமா கும். அவர்கள் எங்கிருப்பினும் ஒரே நோக் கும் போக்கும் கொண்டவர்களேயாவர்.

Page 7
ஜனவரி 2003
சிறு சஞ்சிகைகள் என்ற கருத்து தமிழகத்திலிருந்துதான் இலங்கைக்கு அறிமுகமானது. எனினும் கையெ ழுத்துப் பத்திரிகைப் பாரம்பரியம் ஒன்றும் தமிழகத்திலும் பின்பு இலங்கையிலும் இருந்து வந்துள்ளது. இன்று தட்டெ ழுதல், பிரதி எடுத்தல் என்பன மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதால் சிறுதொகை யிலான பிரதிகளைத் தயாரித்து ஒரு குறிப்பிட்ட வட்டத்தினரிடையே விநியோகிக்க முடிகிறது. ஐரோப்பியத் சிறுதமிழ்ச் சஞ்சிகைகள் ஜேர்மனியிற் தொடங்கியபோது இவ் விதமாக நண்பர்களிடையே விநியோகிக்கிற முயற்சியாகவே உருவெடுத்தன.
எனினும், சிறு சஞ்சிகை எனப்படுவது நண்பர்கள் வட்டத்துக்குள் விநியோகிக் கப்படும் பிரசுரம் என்பதற்கும் அப்பால், பொதுவான சில அக்கறைகளை அடை யாளப்படுத்துவதும் அவ்வாறான அக்க றையையுடையவர்களது வாசிப்புக்கும் பங்களிப்புக்குமாக நடத்தப்படுவதுமான ஏடு எனலாம். ஒரு சிறு சஞ்சிகை தன்னை வலிந்து ஒரு வட்டத்துக்குள் குறுக்கிக்கொள்ள விரும்புவதாகக் கூறமுடியாது தான் அடையாளப் படுத்தும் அக்கறைகட்கு நெருக்கமான
தேவையை ஒவ்வொரு சிறுசஞ்சிகையும் ஏற்கிறது. அது எண்ணிக்கையிற் பெருந் தொகையிலானோரைச் சென்றடைய வேண்டுமென்றால் அது அடையாளப் படுத்தும் அக்கறைகள் மாறவும் விரிவடையவும் வேண்டிவரும் அப்போது அது சிறுசஞ்சிகை என்ற வரை யறைக்கு வெளியே வந்து பரவலான வாசிப் புக்குரிய பத்திரிகையாக மாறுகிறது.
ஒரு சஞ்சிகை சிறு சஞ்சிகையா என்ப தை அதன் வாசகர்களது எண்ணிக் கையை மட்டும் வைத்தோ அது
யாழ்ப்பாணத்தின் மேற்கே புங்குடுதீவு எழுவைதீவு அனலைத்தீவு, நயினாதீவு நெடுந்தீவு ஆகிய பல தீவு கள் உள்ளன. இச்சிறு தீவுகள் மேற்குப் புறங்கள் கிழக்குப் புறங்களை விட உயர்ந்து காணப்படுகிறது. மேற்குப் புறத்தே வாழ்வோர் விவசாயத் தொழிலையும் கிழக்குப் புறத்தே வாழ் வோர் மீன்பிடித் தொழிலையும் மேற் கொண்டு வருவது வழக்கம் மேற்கே வாழ்வோர் விவசாயத் தொழிலை வெற்றிகரமாக மேற்கொள்ள நன்னீர் தேவை. பெரும்பாலான கிணற்று நீர் உவர்த்தன்மை அடைந்து விட்டதனால் தமது விவசாயத் தொழிலை கைவிட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் வேறு வழியின்றித் தவிக்கலாயினர். இத் தீவுகளில் தொடர்ந்து வாழ முடியாமல் வன்னிப் பரப்பிற்கு இடம் பெயர்ந்தனர். இப் பகுதியில் தமது விவசாயத் தொழிலை மேற்கொண்டனர். இப்பகுதி மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் சிறிய தீவுப்பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தோரே.இதன் காரண மாகவே வேலணையைச் சேர்ந்த பண்டிதர் க. பொ. இரத்தினம் கிளி நொச்சிப் பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நிலை உருவானது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நில நீரைத் தான் மக்கள் தங்கள் சகல தேவை களுக்கும் பயனர் படுத்த வேண்டி யுள்ளனர். கிணறுகளிலிருந்து துலாகப்பி மூலம் போதியளவு நீரைப் பெற முடியாத காரணத்தால் எரிவாயு மின்சாரம் ஆகியவற்றால் செயல்படும் எந்திர இறைக்கும் பொறிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் ஊற்றுகள் வாயிலாகக் கிணறுகளில் ஊறிச் சுரக்கும் நீரின் அளவைக் காட்டிலும் கூடதலான அளவு நீர் இறைத்து எடுக்கப்படுவதனால் உவர் நீர் நன்னீரின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கி விட்டது. இதன காரணமாகவே அநேக நன்னீர் வழங்கிய கிணறுகள் உவர் நீர் வழங்கும் கினறுகளாக மாறத் தொடங்கிவிட்டன. இத்தகைய மாற்றம் ஏற்படுவதற்கு உரிய நாட்களை இப் பிரதேச
கடைகளில் விற்பனைக்கு வைக்கப் படுவதில்லை என்பதை வைத்தோ முடிவு செய்ய இயலாது விஞ்ஞான ஆய்வுச் சஞ்சிகைகள் கடைகளில் விற்கப்படுவதில்லை. பல சமயங்களில் சிலநூறு பிரதிகளே வெளியாகின்றவை குறிப்பிட்ட சில அக்கறையுடையவர் களாலேயே வாசிக்கப்படுகின்றன. அவற்றை யாருமே சிறு சஞ்சிகைகள் என்பதில் லை. ஏனெனில் அவை விஞ்ஞான அறிவு நிறுவனங்கள் சார்ந்த பிரசுரங்கள். அவற்றின் இலக்கு தனி
சிறு
வாசகர்களை விட நூலகங்களாகவே இருக்கும். எனவே சிறு சஞ்சிகை என்பதற்கான இறுக்கமான வரைவிலக் கணத்தை விட ஒரு சஞ்சிகையின் செயற்பாட்டுத் தளத்தை வைத்தும் அதன் உள்ளடக்கத்தை வைத்தும் விநியோக முறையை வைத்தும் சில முடிவுகட்கு வரலாம் தனிப்பட்ட முறையி லான விநியோகம் ஒரு முக்கியமான அடையாளமே எனினும் சில சூழ்நிலை
களில் புரட்சிகர அரசியல் பத்திரிகை களும் அவ்வாறே விநியோகிக்கப் படுகின்றன. அவ்வாறே சில சமயங்களிற் தனிப்பட்ட நட்புக்காகக் கடைகளிற் கூடிச் சிறு சஞ்சிகைகள் விற்கப்படு கின்றன.
சிறு சஞ்சிகைகள் எனப்படுவன வணிக நோக்குடன் நடக்கும் பத்திரிகை களினின்றும் அரசியல் அமைப்புக்களதும் வெகுசன அமைப்புக்களதும் வெளியீடு களினின்றும் வேறானவையாகவே கருதப்படுகின்றன. தமிழகச் சூழலில் இவற்றுட்பல ஒருவிதமான இலக்கிய
விஞ்ஞானிகள் நன்கு அறிந்திருந்தனர். கல்வியறிவு குறைந்தோர் காரணம் அறியாது திணறலாயினர்.
இந்நிலையில் இஸ்றவேல் தேசத்து அறிஞர்கள் சிலர் இந்நன் நீர் வளத்தை நன்கு அறிந்து ஆலோசனை வழங்க அழைக்கப்பட்டனர். இந்த அறிஞர் குழு யாழ்ப்பாணப் பகுதிக்கு 1964 ல் வந்திருந்தனர். யாழ்ப்பாண மக்களின் நீர்ப்பிரயோக முறைகளை நன்கு ஆராய்ந்து பெரிதும் அதிர்ச்சிக் குள்ளாயினர். இவர்கள் யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இப்படித் தான் தெரிவித்தளர்.
"யாழ்ப்பாணக் குடாநாடு விரைவில் ஒரு பாலைவனமாகும்" என்ற இச்செய்தி அக்காலச் செய்தித்தாள்க் அனைத்
மேட் டிமைத்தன அடையாளங்கா எனினும் தம்மை களாகக கருதாத
சரஸ்வதி, தாமரை 9;LJLDIEKS, GITT. 9, IT60ės, யிலான தமிழக ஏடு Lugu grt Goldt g, G மல்லிகை, தாயகம் பலவேறு ஏடுக ஏடுகளாகவே ெ இவை எவையுே
୪୭,
களாகத் தம்மைப் Olg,fT6ỉf6ff6ff6ü606u.
தமிழகச் சிறுசஞ்சிை இலக்கிய மேட்டின வாதம், வலதுசாரி தூய அழகியல்வாத தன்னை இனங்க நாம் தவறவிடுவது
aетвтише, срет.
தர்மத்துடனும் நட
தரம் என்பது அரசியல்-சமூகப் பிரித்துப்பார்க்க முடியாத ஒன்றா
தோன்றினாலும் ஆ பார்வையும் சமூக
வற்புறுத்தும் து பார்வையை ஊட வெளிக்காட்டத் தவி
மேற்குறிப்பிட்ட பார் முடியாத ஒரு விை பார்வை இலக்கி போன்றன தொட கட்கும் அப்பால் தனி களும் காழ்ப்பும் த தமிழகச் சிறு சஞ்சி ஒரு முக்கிய அடை
யாழ் குடாந
குளங்கள்
குடாநாட்டில் கு
1000க்கு மேல் : அனைத்தும் மக்கள் LIL- L-60)6)] 9|ճաճԽ. - அடைந்த மழைநீர பாதைகளில் ஏற் குளங்களாக உரு குளத்தில் நிரம்பியுள் களின் தேவைக மேற்கொள்ளவும்
கழுவவும் பயன்படுக தேவைகளுக்கும் பட
இக்குளங்களை மன
ஆழ்ந்த சிந்தித்து ெ அல்லாதவிடில் மக்கள்
திலும் வெளிவந்தது. இது நாட்டையே பெரிதும் கலக்கத்திற்குள்ளாக்கி விட்டது. இதன் விளைவாக 1965 லிருந்து யாழ்ப்பாணத்து நிலநீர் ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கியது. இந்த ஆய்வுக்கு வட பிரதேச விஞ்ஞான ஆசிரியர்கள் பூரண ஆதரவு நல்கினர். ஆனாலும் கூட யாழ்ப்பாண மக்களின் நீர்ப்பாவனையில் மாற்றமெதுவும் ஏற்படாத காரணத்தில் அநேக நன்னீர்க் கிணறுகள் உவர் நீரக் கிணறுகளாக மாறி வருகிறது. இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து வளர்ச்சி பெற்றால் வாழுவதற்கே தகுதியற்ற பிரதேசமாக மாறிவிடும். இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வேறிடம் செல்ல நேரிடும் காலம் வெகு தூரத்தில் ജൂൺ ഞഖ, ഠു,ഞTTൺ (UTg|| UTഞ്ഥ பாலைவனமாகும் என்பது இடம்பெற்று விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
நிலத்தில் ஓடிச் ெ நிலத்தைக் கழுவிக் போது மண்ணையும் அப்போது வணிட கொண்டு செல்வி பாலான குளங்கள்
நிரம்பிவிடுகின்றன.
குளங்கள் துTர்ந்: இதனால் குளங்கள்
வைத்திருப்பதற்குப்
நிரம்பி மூடப்பட்டு வி குளங்களை ஆ குளங்கள் தூர்ந்து ே மண்ணை அகற்றுவ நிரம்ப ஏதுவாகும்.
களி மணி னை அகற்றிவிட்டால் குன் தங்கியிராது. ச நுண்ணிய துணுக்ை
 
 

ந்துடன் தம்மை டி வந்துள்ளன.
சிறு சஞ்சிகை ணிக்கொடி முதல் ஆகியன உட்படச் வடு என்பன வரை களும் இலங்கையில் பளிவற்துள்ளன.
960060 22 LULL நம் கனதியான வளிவந்துள்ளன. ம சிறுசஞ்சிகை
பிரகடனப்படுத்திக்
கப் பாரம்பரியத்தின் மத்தனம் தனிநபர் அரசியற்சிந்தனை என்பனவற்றுடன் ண்டு வந்துள்ளதை டினம் சில ஏடுகள் யிலும் பத்திரிகா து கொள்வதாகத்
இடதுசாரிச் சிறு சஞ்சிகைகள் எனப்படு வனவும் இவ்வாறான நடத்தைக்கு விலக்கானவையாக இருந்ததில்லை.
மேற் குறிப்பிட்ட தனிநபர் வாதக் கோளாறுகளுக்கு முக்கியமான ஒரு காரணம் சிறு சஞ்சிகைகளது பிரகடனஞ் செய்யப்பட்ட உன்னத நோக்கங்கட்கும் அப்பால் அவற்றின் குறுகிய பார்வையாகும் இலக்கியத்தின் சமூக அடையாளத்தை மறுத்து தனி மனித ஆளுமையையும் மேதமையை
யுமே இலக்கிய உன்னதத்தின் அளவு கோல்களாக்கும் போது தனிமனித வாதம் படிப்படையாக மேலோங்குகிறது.
இடதுசாரிச் சிறுசஞ்சிகையிற்கூட ஒரு தெளிவான படைப்பிலக்கிய நோக்கும் கூட்டு முயற்சியும் அரசியல் நடைமுறை சார்ந்த வழிகாட்டலும் இல்லாதபோது நனிநபர் வாதமும் சீரழிவும் வந்து இணைந்துவிடுகின்றன. இலக்கியம்
பார்வையினின்றும்
கு10.
அவற்றின் வர்க்கப் நோக்கும் அவை Tய இலக்கியப் றுத்துத் தம்மை பறுவதில்லை.
வையின் தவிர்க்க ளவாக, இலக்கியப் பத்தின் அரசியல் ர்பான விவாதங் ரிப்பட்ட கோபதாபங் னிநபர் வழிபாடும். கைப் பண்பாட்டின் யாளமாகிவிட்டது.
ஒரு கூட்டுமுயற்சியாகும் போது அதன் சமூகப் பார்வை வலுப்பெறுகிறது. இலங்கையில் தமிழக இலக்கியப் போக் குகளின் எதிரொலிகள் எப்போதுமே கேட்கப்பட்டுள்ளன. எனினும் தமிழகச் சிற்றேடுகளது பாணியில் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு முயற்சிகளும் வெகு விரைவிலேயே துவண்டு விடுகின்றன. ஒரு சிலரது ஆத்ம திருப்திக்காகச் செய்யப்படுகிற காரியங்களாகவே பல சிற்றேடுகள் வந்து போயுள்ளன. இலங்கையில் கலை இலக்கிய ஏடுகளை வணிக நோக்கில் வெற்றிகர மாக நடத்துவது கடினமாக இருந்ததற்கு அவற்றின் விற்பனையும்
60606)6OTLDIT (ġbIDIT? பற்றிய அறிவு அவசியம்
தளங்கள் சுமார் உள்ளன. இவை ால் உருவாக்கப் அமிலத்தன்மையை ால் கழுவப்பட்ட பட்ட பதிவுகளே வெடுத்துள்ளன.
ள நீர் கால்நடை ளையும், சலவை பொருள்களைக் றது. விவசாயத் ன்படுகின்றன.
ழநீர் நிரப்புகிறது.
யால் களிமண் நீர் உட்புகவிடாது. இதனாற்றான் களி மண்ணை நீரை உட்புகவிடாத பொருள் என று அழைக்கின்றனர். களிமணி 69(ሀ) றுயவநசசழழக அயவநசயைட என்று கூறவர். ஆகவே ஓரளவிற்கு குளத்தின் அடிப்பகுதியில் களிமணன் என்கிற வண்டல் மண்ணை தங்கவிட்டால் குளத்தில் நீர் தங்கியிருக்கும். குளம் நீர் கொண்டதாகவிருக்கும். இதனை நில மேல் நீர் என்பர். இக்குளத்து நீர் சலவைத் தொழில் கால்நடைக்கான தேவைகளோடு விவசாயத்திற்கும்
பயனாகும்.
குளங்களிலிருந்து முழு வண்டல் மணன்
சயல்படவேண்டும்?
இடம் பெயர்வார்கள்
சல்லும் மழைநீர் காண்டு செல்லும் ஈமந்து செல்கிறது. D LID 600T, 600 600T LILLD தனால் பெரும் 3.6 LD50 or 600TT6) அதனால் அநேக விடுகின்றன. தங்கி வரும் நீரை திலாக களிமணன் டுகின்றன.
மாக்குதல்
ПLLJENE LITE) JEM து குளங்களில் நீர் குளங்களிலிருந்து ற்று முழுதாக த்தில் நீர் சிறிதும் ரிமன்ை மிகவும் களால் ஆனபடி
-நிலநீர் ஆய்வாளர் க. நடனசபாபதி
னையோ களிமணன்னையோ நீக்கி விட்டால் குளத்தில் நீர் தங்குவதற்கும் பதிலாக நிலவடியை அடைந்துவிடும். இதனால் நிலவடி நீரின் கொள்ளளவு ஓரளவுக்குத்தான் அதிகரிக்கும். நுண் துளைகளில் கொள்ளக்கூடிய அளவு க்கு மேற்பட்ட நீர் பக்கவாட்டில் தள்ளப் பட்டு கடலை அடையும். ஆகவேதான் குளங்களை ஆழப்படுத்தும்போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். குளத்தில் நீர் நிரம்பவும் வேண்டும். மேலதிக நீர் நில வடி நீராகவும் மாற வேணடும் எனக் கருதினால் குளத்திற்குள் கிணறுகளை அமைத்தல் வேண்டும். குளத்தின் அடியில் ஓரளவு வண்டல் இருக்காவிட்டால் குளத்தில் நீர் தேங்கி இருக்கும். மேலதிக கிணறுகள் வாயிலாக நிலத்தின் அடியை அடையும் இந்த நோக்கங்களைக்
ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் வேறுபாடு உண்டு
விநியோகமும் தொடர்பான பிரச்சினை களும் காரணமாகவும் விளம்பர ஆதரவு போதாமையாலும் கைநட்டத்தில் அல்லது வரவும் செலவும் மட்டுமட்டாக மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்தியச் சிற்றேடுகட்கும் இலங்கையின் கலைஇலக்கிய ஏடுகட்குமுள்ள முக்கிய ஒற்றுமை இதுவே.
இதைவிட இலங்கையில் வெளியாகும்
நூல்களையும் சஞ்சிகைகளையும் தமிழகத்தில் விநியோகிப்பதில் பல இடர்பாடுகள் இருந்து வந்துள்ளன. இந்திய அரசு கடைப்பிடிக்கும் கண்டிப் பான இறக்குமதிக் கொள்ளைகள் பற்றி இதுவரை எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. மறுபுறம் ஈழத்து இலக்கியம் பற்றித் தமிழகத்தில்
செய்யப்படுகிற ஆரவாரங்களெல்லாம் பெருமளவும், அங்கு வெளியாகிற ஏடுகளை இங்கும் அதிலும் முக்கிய மாகப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் நடு விலும் விற்கிற அக்கறையுடன் தொடர் புடையதுதான். அது எதிர் பார்க்க வேண்டியதே. உண்மையான அக்கறை என்பது பொதுவான அரசியல் நோக்கும் சமூக அக்கறை களும் இரு தரப்பிலும் பொதுவாக உள்ள இடத்தில் மட்டுமே
இயலுமானவை.
இலங்கையைப் பொறுத்தவரை தமிழகத்தினதுடன் ஒப்பிடக்கூடிய சிறு சஞ்சிகைப் பாரம்பரியம் என எதுவும் இல்லை. இங்குள்ளது ஒரு தரமான இலக்கிய அக்கறை சார்ந்த ஒரு பாரம்பரியமே. தரம் என்பது ஒவ்வொரு வரது அரசியல்-சமூகப் பார்வையி னின்றும் பிரித்துப் பார்க்க இல்லாதது என்பதை மனதிற் கொண்டே இதைக் கவனிக்க வேணடும் அதைவிட முக்கியமாக இலங்கையில் உருவாக்கி வளர்க்கப்பட்ட கனதியான திறனாய்வு மரபு அது இனி நு நலிந்துள்ள நிலையிலும் தமிழகத்துச் சிற்றேடுகளது தனிநபர்வாதக் கோளாறுகளினின்றும் நமது சஞ்சிகைகளை சிறிது காத்து வந்துள்ளது.
கருத்தில் கொண்டு பொன்னாலைக் குளம், அத்துளுக்குளம் போன்றவற்றில் கிணறுகளை அமைத்துள்ளார்கள் போலும், மாயைக் கைக் குளத்தில் அமைந்துள்ள சின்னக் கந்தன் கிணறும் இப்படி அமைக்கப்பட்டவையே. இவை வற்றாக் கிணறுகளாகக் கொள்ளப் படுகின்றன. இதே ஏற்பாட்டை வேறுள்ள குளங்களிலும் அமைத்து வந்தோமாயின் கூடிய அளவு நீர் குளத்தில் தேங்கி இருக்கும். மிகுதி கிணற்றின் ஊடாகச் சென்று நில நீர் சேமிப்பைக் கூட்டும்.
நில வடி நீர் இது மூன்று வகையாக உள்ளது. 1. மிக ஆழத்தில் இரட்டை ஊடு புகவிடா பாறைகளுக்கு இடையில் 9 6IT6ΙΤΕΙ: 2. ஊடு புகவிடா பாறையின் மேல் தொங்கி உள்ளது. 3. மழை நீர் நிலத்தினுட் சென்று மணி னணிலுள்ள இடைவெளிகளில் தேங்கியிருக்கும். முதலாவது வகை நீர் இறைத்து வெளிக்கொண்டு வராமலேயே சொந்த அமுக்கம் காரணமாக நில மேல் மட்டத் திற்கு வரும் (யுசவநளயை ெவுலிந) தன்மை கொண்டவை. யாழ்ப்பாணத்துச் சுண்ணாம்புப் பாறைகள் நீரை உட்பு கவிடாத் தன்மையைக் கொண்டிராத காரணத்தால் இந்த வகை யாழ்ப் பாணக் குடாநாட்டில் காணஃஏற்படச் சாத்தியமில்லை.
2. இரணடாவது சாத்தியமில்லை.
Glena, Li
3. மூன்றாவது வகை நில நீரே குடாநாட்டில் உள்ளது. இந்நீர் நுன்றுழைகளில் தங்கியிருக்கக் கூடியது.
இந்நீரை நாம் கிணறுகள் வாயிலா பெறுகிறோம் பெறுவதற்கு துவா கப்பிகள் மூலமாகவும் எந்திர இறைக்கு பொறிகள் வாயிலாகவும் பெறுகிறே
நீர் இறைப்பதை ஊற்று வாபி
சுரக்கும் நீருக்கு மேல் அதிகரிக 1 ܩܝܡ3 rserܒܒܠn6 ossag oܢܥgg5ܗ

Page 8
  

Page 9
gsuraufl. 2003
தமிழ்த் தேசியமும் குறு
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற் போட்டுக் குணிந்து புறப்பட்டோம் நீள் பயணம், தேட்டம் என்றே நம்பி, சிதைந்த பழம் பொருளின் ஓட்டை உடைசல், உளுத்த இறவல்கள் பித்தல், பிறுதல், பிசகி உதிர்ந்தவைகள், நைந்த கந்தல் நன்றாக நாறிப் பழுதுபட்டுச் சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகைஇப்படியான இவற்றையெல்லாம் சேகரித்து மூட்டைகட்டி அந்த முழுப் பாரம் கண் பிதுக்கக் காட்டுவழியிற் பயணம் புறப்பட்டோம். இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு
- - - - - - - மேலிருக்கும் மூட்டை இறக்கி, அதை அவிழ்த்துக் கொட்டி உதறிக் குவிக்கின்ற கூளத்துள் வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவு விழிப் பென்பதோ சற்றேனும் இல்லோம்.
செய்வதுபற்றியோ யுத்தத்தினை நடாத்தும் எசமானர்கள் கவலைப்படுவ ിങ്വേ,
போராட்டம் என்பது ஒடுக்குமுறை சார்ந்த மக்கள் சார்பானது. அது ஏகாதிபத்தியத்துக்கும் - ஆண்டபரம் பரைக்கும் எதிரானது. யுத்தம் திணிக்கப்படும்போது போராட்டம் மக்களின் ஆயுதப் போராட்டமாக உச்சக் கட்டத்தை அடைகிறது. போராளிகள் என்போர் யுத்தப்பிரியர் களாக ஒருபோதும் இருப்பதில்லை. கூலிப்படையினரே யுத்தப் பிரியர் களாவர். மக்கள் போராளிகள் போராட்டப்பிரியர்களாக விளங்குவர்
குழந்தை ம. சண்முகிலிங்கத்தின் 'எந்தையும் தாயும் அன்னை இட்ட தி ஆகிய நாடகங்கள் யுத்தத்துக் கெதிரான நாடகங்களே தவிர போராட்டத்துக்கெதிரான நாடகங் களல்ல. முருகையனின் வெறியாட்டு
. . . ܢ
நலப்பித்து
மூன்றாவதாக ஜன சாத்தியமாக்கவேணன் கருத்துக்களுக்கு வேண்டும். ஆமா ே யோ அரோகரா பு யோ மட்டும் தேசிய தோல் விக்கேயிட சமகாலத்தில் கூ ஆணாதிக்க தந்ை கட்டமைப்பு மாறி யினருக்கு மேற்பட்ட மதிக்கப்பட்டு கல குடும்பம் ஒன்றின் மேற்கொள்ளப்படுவ Ձաժ տոն Ժ, one" ամ கருத்துக் களையு முன்நிபந்தனையாகி நான்காவதாக நீண்டகால நோக் மனித உரிமைகளை பில் அகமனத் திரு
புதுமையை நிகழ்த்துவ சாத்தியமா?...
சலிப்பும் வலிப்பும் எடி பின்முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த ஊருகி றோம் ஊருகிறோம்- ஓயாமல் ஊருகி றோம். பரந்த உலகோர் பலரும் சுமையைச் சுருங்கும் படியாப் க் குறைத் துச் சிறிதாக்கிக் கைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில் வெற்றுக் கை கொண்டும் வியப்புக்களை ஆக் குகையில், புத்தி நுட்பம் செய்கை நுட்பம் போக்கு நுட்பம் என்பவற்றால் கித்தி பல ஈட்டிச் செகத்தி னையே ஆட்டுகையில், நாங்கள் எனிலோ நலிந்து மிக இரங்கி பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த ஊருகி றோம் ஊருகிறோம் ஓயவில்லை. ஊருகிறோம் வேண்டாத குப்பை விலக்கி மணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவோ குறைவு ஒ இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு பண்பாட்டின் போற் பல சோலி எங்களுக்கு" ஆம் இது மக்கள் கவிஞர் முருகை யனின் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு என்ற கவிதையின் சில பகுதிகளாகும் தேசியம் என்பது நவீனத்துவம் சார்ந் தது. புதுமையை நிகழ்த்துவது அதன் முன் நிபந்தனையாகும். நிலமானி யத்தையும் அதன் வழியான பழைமைச் சிந்தனையையும் செயலை யும் எவ்வித நிபந்தனையும் இன்றி நிராகரிப்பது அத்தேசியத் தகைமை களை எமது தமிழ்த் தேசியம் பெற்று எள்ளதா? பழைமை எது புதுமை எது என்பதை யேனும் சிந்தித்துள்ளதா? அகற்றப்பட வேண்டியவை எவை? சேர்க்கப்பட வேண்டியவை எவை என தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலில் ஏதேனும் உள்ளதா? அல்லது அத்தகைய ஏதேனும் நிகழ்ச்சி நிரல் பற்றிய சிந்தனையாவது இருந்துள்ளதா? எவ்வாறெனினும் இனியாவது சிந்திக்கத் தாமதித்தால் விளைவுகள் மிகவும் பாரதூரமாகச் செல்வதைத் தவிர்க்க முடியாது போய்விடும். முதலாவதாக யுத்தம் என்பதன் எண் ணக்கருவை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம். போராட்டம் என்பதன் அர்த்தம் என்ன? ஓர் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் யுத்தம் சார்பாக இருக்க முடியாது. ஏனெனில் யுத்தம் என்பது தன்னிகரற்ற ஓர் மன்னனை அல்லது அவனது குழாத் தினரை மையப்படுத்தி நடாத்தப்படு வதாகும் நவீன சகாப்தத்தில் ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளின் பேராசைக்கு உலகைக் கூறுபோடும் நோக்குடைய யுத்தம் மக்களை தேசங் களை நாடுகளை அவற்றின் இறை மையை சுயநிர்ணயத்தை எல்லை களை அழிப்பதனையோ தகர்ப்பத னையே நோக்கமாகக் கொண்டது. மக்களை அழிப்பது பற்றியோ அவர் களை கொன்று குவித்து இடம் பெற துெ அகதிகளாக அலையக்
யுத்தத்துக்கு எதிரான நாடகமே தவிர போராட்டத்துக்கு எதிரானதல்ல. இந்நாடகங்கள் மேடையேற்றப்பட்ட போது அந்நேரங்களில் போராளிகளை மகிழ்விக்கவில்லை" என்றே கூறப் பட்டது. இது யுத்தம்- போராட்டம் பற்றிய தெளிவீனத்தையே வெளிப் படுத்தியதனை அவதானிக்கலாம்.
பணி டைய தமிழ் அரசர் களைக் கற்பனை செய்துகொண்டு 'மண்பிடி மாடுபிடி' சண டையை நடாத்த முடியாது. நவீன யுகத்தில் மக்கள் நலன் மட்டுமே முதன்மையானது. பழிவாங்கும் ஆண்டபரம்பரை எண்ணத தில் குறுநில அரசுகளை ஒன்று சேர்ப்பது போல் சகல இயக்கங்களை யும் சகல வர்க்கங்களையும் ஒன்றி ணைப்பது நவீன யுகத்தில் சாத்தியப் படக்கூடியனவல்ல. இத்தகு செயற் பாடுகள் யுத்தத்தைத் தோற்றுவிக்க
உதவுவனவேயன்றிப் பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தப் பயன்படமாட்டாதன.
இரண்டவதாக தேசியத்தின் நவீன சிந்தனை ஜனநாயகத்தைச் சாராம் சமாகக் கொண்டது. எல்லோரும் இந் நாட்டு மன்னர் என்பதே ஜனநாயகத் தின் அடிப்படையாகும். தமிழ்த்தேசியப் போராட்டம் சரியான திசைமார்க்கத் தில் செலுத்தப்பட வேண்டுமெனில் மக்கள் அரசியல் போதம் ஊட்டப்பட்டு ஆளுமை பெற்றவர்களாக ஏன் எதற்கு எப்படி என்ற ஆய்வுத்திறன் மிக்கவர்களாக காசுக்கும் சலுகைக் கும் ஆடம்பரத்துக்கும் மக்களின் இறைமையையும் அரசியலையும் விலை பேசும் பேரப்பேச்சு ஆதிக்கசக்திகளை தெளிந்து அறிவுடை மக்களாய் மாற்றமடைதல் தவிர்க்கவியலாத அவசியத் தேவையாகிறது.
தொட்டுக் காட்டியவர்கள் குட்டுக் கோல்களால் சுடப்படுவதால் மட்டும் வெற்றியை எட்டிவிட முடியுமா? உணர்பதற்காக மட்டும் வாய் திறக்கும் விலங்குகளைப் போல
மனிதர்களும்
ஊமையாய் வாழ்வதில் STØofesor 6252(56) JELÖZ குரல்வளைகளுக்கு விலங்கு போட்டு சமுதாய மேடையில்
வந்துதிக்கும்
கதாபாத்திரங்கள் : சிந்தனை வீச்சுக்களுக்கும் தடுப்புக் காவல்
எனக்கருதப்படும் ஒ திருமணங்கள் நன பதிலாக கலப்புத் ஊக்குவிக்கப்பட்டு வழங்கும்படி ஊக் சாதிக்கொரு கிற அமைக் கப்படுவதை குள் சாதிவேறுபா
61 (EGT 999) ஆலயங்கள் மூடப்ப திறக்கப்பட்டு சமத்து தேசிய உணர்வு படவேண்டும்.
ஐந்தாவதாக எளி கூட்டுச்செயற்பாட்டு வழங்கப்பட்டு ஆட அந்நிய பண்பாட்டு அ பழமைப் பண்பாட்டு தாயங்களை நிராக மாகும். எனினும் , எஞ்சியிருப்பது ஆட சடங்கு சம்பிரதாயங் க்கு மதிப்பளிக்கப்படு உரிய கெளரவம் இக்கேள்விகளுக்க ஒன்றுபட்ட கூட்டுச்ெ நிதர்சனமாக்கப்பட தேசியம் என்பதும் யாளமும் என்பதும் ப சார் சடங்குகளிலேே அவலம் நீக்கப்பட விே தின் பொதுமையில் பு களுக்கு முன்னுரி என பது பழமையி வழிவகுக்கும். தேசியம் என்பது ஏை தனித்துவத்தை மதி பதன் மூலமும் மட்டுே செல்லமுடியும் பழை புதுமையை நிகழ்த்து LD 60T LULJIT PEJ (95 LD 2 — 6 தேவை. இவற்றை த னுள் தேடினும் கிை
உயிர்களை மட்டும் விலையாகக் கொடு |pტეტ|ტე)/mrz რეJ/7/გ/ტექნი) - உரிமைத் தேசத்திற் மனித உணர்வுகள்
மரணிப்பதில் எணர்ன
ஓ மனிதர்களே பகுத்தறிவு ஆடைை போவித்தனமாக உ பார்ப்பவர்களே அத கிழித்தெறிந்து அசி ஓடாதீர்! மதித்து உயிர் கொ U/ᎢᎶᏪ/h/Ꮺ56lᎢ.
மணிதம் மற்றொரு விடியலுக் முரசறைந்து நிற்கும்
 
 
 
 
 

27
h (11):
நாயகப் பண்பைச் டுமெனில் மாற்றுக் ம் மதிப்பளிக்க பாடும் கூட்டத்தை ாடும் பக்தர்களை கொண்டிருத்தல் டுச் செல்லும்
ட்டுக்குடும்பத்து பின்நவீனத்துவக் கட்டவிழ்ப்பு
தவழி அதிகாரக் ungg. Gg, mana.
துரையாடப்பட்டு தீர்மானங்கள் தற்கு ஒப்ப மாற்று =ւ քla anenւմ ܩܵgiU uguܩ ܩܵܐ D5. தியமைப்புமுறை கில் நீக்கப்பட்டு ப் பேணும் வகை Dഞ്ഞ -Dഖഗ്രഞD
e , '
D
ரே சாதியினருள் டைபெறுவதற்குப்
திருமணங்கள் மூக அங்கீகாரம் கப்படவேண்டும். பிஸ்தவ ஆலயம் யும் ஆலயங்களுக் டு காரணமாக மதிக் கப்படாது ட்டுக் கிடப்பதும் வ சமூகத்துக்கான
B. L. L 60) LDB. G. LJ.
|60)LD, 2 — 60)LpÜL|. க்கு முன்னுரிமை ம்பர மோகமும் ஆதிக்க வெறுப்பும் சடங்கு சம்பிர ரிப்பதும் அவசிய தமிழர் மத்தியில் ம்பரமும் பழமைச் களுமே? எளிமை மா? உழைப்புக்கு வழங்கப்படுமா? ான பதில்களை சயல்கள் மூலமே முடியும். இனத்தன்னடை மைவாத சமயஞ் ய தீர்மானிக்கும் ண்ைடும். தேசியத் த அனுட்டானங் மை வழங்குவது ஈர் நீட்சிக்கே
னய இனங்களின் பதும் அங்கிகரிப் ம முன்னோக்கிச் யைக் கடப்பதும் வதற்கும் பரந்த கப் பார்வையும் மிழ்த் தேசியத்தி க்குமா?
பின்நவீனத்துவத்தின் பேரால் மாக்ஸிய எதிர்ப்பில் இறங்குகிறவர்கள் பின் நவீனத்துவச் சிந்தனையாளர்கள் வற்புறுத்துகிற வரலாற்று மறுப்பையும் பொதுமைப் படுத்திய சிந்தனையின் நிராகரிப்பையும் கொண்டு மாக்ஸிய முடிபுகளைத் தாக்க முற்படுவதில் அதிசயமில்லை. 'ஆசிரியன் இறந்து விட்டான்' என்ற அதிரடிப் பிரகடனத்தைக் கொண்டு எந்தப் படைப்பையும் தான் விரும்பியபடி விளங்கவும் விளக்கவும் வாசகனுக்கு உரிமை உண்டு என்று சொல்லுமளவுக்கு இவர்களது "ஞானம்" இருந்தது. மறுவாசிப்பு கட்டுடைத்தல் (கட்டவிழ்த்தல்) போன்ற பதங்களும் முற்குறிப்பிட்ட ஆசிரியனின் மரணம் போன்று வித்தியாசமே அடிப்படையானது' என்ற சுலோகமும் வாசிப்பவர்களை மருளவும் வியக்கவும் செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தன. இவற்றுக்கும் மேலாக அமைப்பியலில் பயன்பட்ட கலைச்சொற்கள் பலவும் இவர்களுடைய கட்டுரைகளின் சிந்தனை வறுமையை மழுப்பும் "மசாலாப் பொடி' போல பயன்பட்டது. மிகவும் விறைப்பான விஞ்ஞான மெய்யியல் ஆய்வு முறைகளுடன் பரிச்சயப்பட்டவர் களுக்குப் பின் நவீனத்துவம் ஒரு ஞானோதயம் போலத் தென்பட்டிருக்கலாம். அதிலும் முக்கியமாக, உலக அரசியல் நிலவரங்களில் 1970களின் பிற்பகுதி முதல் சோஷலிஸம் எதிர்நோக்கிய இடைஞ்சல்களும் ஏகாதிபத்திய உலகமயமாதல் வீறுகொண்டு எழத் தொடங்கியது காரணமாக மாக்ஸிய அனுதாபிகளாக இருந்த பல புத்திசீவிகளிடையே காணப்பட்ட சோர்வும் மாக்ஸியத்துக்கு மாற்றாக இல்லாது போனால், மாக்ஸியத்திலிருந்து நழுவிச் செல்வதற்கு வசதியாக முற்போக்கான பின்நவீனத்துவக் கதவுகளைத் திறந்துவிட்டன. மாக்ஸியத்தின் இயங்கியல் அணுகுமுறையைக் கண்டுகொள்ளாதது போல, அதையும் ஒரு விறைப்பான தத்துவமாக்குவதில் மாக்ஸிய விரோத அணி முனைப்பாக இருந்தது. பின்நவீனத்துவம் ஏற்படுத்திய சலசலப்பின் விளைவாக 1970களில் அதனாற் கவரப்பட்ட மேனாட்டு முற்போக்குச் சிந்தனையாளர்கள் பலர் வெகு விரைவிலேயே அதன் போதாமைகளை இனங்கண்டு மயக்கம் தெளிந்தனர். முதிர்ந்த சிந்தனையாளர்களுக்குப் பின்நவீனத்துவவாதிகளது சிந்தனைப் போக்கு முதலிலிருந்தே தெளிவாக இருந்தது. ஆனாலும், அலங்காரச் சொல்லடுக்குகளால் மயங்குகிற போக்கும் புதிய சிந்தனைகளுடன் தங்களுக்குப் பரிச்சயமுண்டு என்று காட்டும் நிர்பந்தமும் தம்மைப் புலமையாளர்கள் என்று நிறுவத் திணறுகிறவர்கட்கு என்றுமே அதிகம். இதன் விளைவாகப் பின்நவீனத்துவவாதிகள் முன்வைக்கிற கோஷங்களிற் சிலவற்றைத் தாங்களும் ஒப்பிப்பது பல புத்திசீவிகளுக்கும் தேவைப்பட்டது. இதற்குப் பேராசிரியர்கள் எனப்படுவோரும் விலக்காக இருந்ததில்லை. அண்மையில், ஒரு உள்ளுர்ப் பேராசிரியர் பின்நவீனக் கட்டவிழ்த்தலை நாடகத்துறைக்குப் பாவித்த ஒரு முயற்சி மிகப் பரிதாபமாக இருந்தது. கட்டவிழ்த்தல் என்ற கோட்பாடே வரைவிலக்கணங்களை மறுப்பதாகும் கட்டவிழ்த்தலை ஒரு செய்முறையாக்குவது பற்றி அக்கருத்தாக்கத்தை முன்வைத்தவரான ஷாக் தெரிதா என்பாரே மறுப்புத் தெரிவித்ததை நமது பேராசிரியர்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு முன்னர், இலங்கையின் தேசியப் பிரச்சினையை ஆய்வதற்குக் கட்டவிழ்த்தலைப் பாவிப்பதாகச் சொல்லிக்கொண்டு சிலர் மாஓசேதுங் முன்வைத்த முரண்பாடுகள் பற்றிய கருத்துக்களைக் கொஞ்சம் குழப்பாமான விதத்தில் முன்வைத்தனர். இவர்களுக்கு உள்ள சிக்கல் ஏதென்றால் பொதுமைப்படுத்தப்பட்ட எல்லாவற்றையுமே நிராகரிக்கும் பின்நவீனத்துவ அணுகுமுறையைக் கொண்டு பொதுமைப்படுத்தப்பட்ட அறிவு அனைத்தையும் பொதுமைப்படுத்த முனையும் சிந்தனை முறைகளையும் நிராகரிக்க வேண்டும். அதேவேளை தங்களுக்குத் தேவையானதைத் தங்களுக்கு ஏற்றபடி பொதுமைப்படுத்த வேண்டும்.
உதாரணங் கூறுவதானால் மாக்ஸியம் இவர்களைப் பொறுத்தவரை பொதுமைப் படுத்தப்பட்ட சிந்தனை, அது ஒரு பெருங்கதையாடல் வர்க்கம், வர்க்கப்போராட்டம் எல்லாமே பெருங்கதையாடல்கள் பொதுமை முழுமையை நிராகரித்துக் குறிப்பான விடயங்கள் பகுதிகளை முக்கியமாக சினேக முரண்பாடுகளை முதன்ேைடுத்தி இவர்களால் சிறுகதையாடல்களை வற்புறுத்த முடிகிறது. மாக்ஸியத்துக்கு எதிராகப் பல்வேறு விதமான தேசியவாதங்களையும் தலித்தியம் போன்ற 'கோட்பாடுகளையும்' நிலைநிறுத்த இவர்கட்கு இது உதவுகிறது. ஆனால் இவர்கள் முன்வைக்கிற சிறுகதையாடல்களுக்குள் ஏற்படுகிற முரண்பாடுகட்கு முகங்கொடுக்க இவர்களுக்கு இயலுவதில்லை. தலித்தியத்தின் பேரால் மாக்ஸியத்தை நிராகரிக்கும் தமிழகத்து அ. மார்க்ஸ், ரவிக்குமார் போன்றவர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் நடுவே உள்ள ஆணதிக்கத் துக்குப் பதில் தேட இயலவில்லை. 1992ல் குஜராத்தில் இந்துத்துவவாதிகள் நடத்திய முஸ்லிம் விரோத வெறியாட்டத்தில் பார்ப்பணியச் சாதி வெறியர்களுடைய சகாக்களாக தாழ்த்தப்பட்ட சாதியினர் கொலையிலும் கொள்ளையிலும் தீவைப்பிலும் பங்கு பற்றியதுபற்றி விளக்குவதற்கு இவர்களுடைய சிறுகதையாடல்களால் இயலவில்லை. சமூகப்பிரச்சினைகளைச் சமூக முரண்பாடுகளின் அடிப்படையில் ஆய்வதும் அடிப்படை முரண்பாடு எது துணை முரண்பாடு எது என்று கண்டறிவதும் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு துணை முரண்பாடு எப்படிப் பிரதான முரண்பாடாகிறது என்று விளங்கிக்கொள்வதும் மாக்ஸிய நடைமுறைக்கு அத்தியாவசியமானவை. இந்த அணுகுமுறையில் பகை முரண்பாட்டுக்கும் சினேக முரண்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது. ஒரு சினேக முரண்பாடு பகை முரண்பாடாகும் நிலைமைகளை விளங்கவும் விளைவுகளைச் சீர் செய்யவும் வழி உள்ளது. ஏனெனில், மாக்ஸியம் கூறும் பொதுமை, காலத்தால் மாறாத விறைப்பான பொதுமை அல்ல. அது குறிப்பான அம்சங்களின் முக்கியத்துவத்தைப் பொதுமைப்படுத்தல் என்ற பாறையின் கீழே போட்டு நசுக்கும் அணுகுமுறை அல்ல. எனவேதான் திராவிட தேசியம் தொட்டு தமிழ் முஸ்லிம் தேசியங்கள்வரை பெண்ணியம் தொட்டு தலித்தியம் வரை உள்ள சிறுகதையாடல்கள் தடுமாறுகிற இடங்களில் எல்லாம் மாக்ஸிய இயங்கியல் அணுகுமுறையால் குழப்பத்தினூடு தெளிவைக் காணவும் தோற்றப்பாடான ஒழுங்கீனத்தினின்று ஒழுங்கைக் கண்டறியவும் இயலுமாகிறது. மாக்ஸியவாதிகள் உலகை அறியும் நோக்கம் உலகை மாற்றுவதே. எனவே மனித அறிவின் ஒவ்வொரு செயற்பாடும் சாதனையும் அந்தப் பார்வையில் புதிய ஒளியில் நோக்கப்பட வேண்டியதாகிறது. இதனாலேயே மாக்ஸிய அணுகுமுறை அதன் வருகைவரை ஆதிக்கம் செலுத்தி வந்த வரலாற்றை எழுதும் முறைக்கு ஒரு மாற்று முறையை முன்வைத்தது. மன்னர்களது சாதனைப் பட்டியல்களும் நாடுகளிடையிலான போர்களும் தனிமனிதர்களது மேன்மைகளும் கொண்டு புதைக்கப்பட்டிருந்த உலக வரலாறு மனித இனத்தின் வரலாறாகவும் மனித சமுதாய முரண்பாடுகளின் வரலாறாகவும் அந்த முரண்பாடுகளின் விளைவான வளர்ச்சியின்
ܒܓܒܝܒ̣ܢܲܝ ܣܵ11 er i÷àܒܸo

Page 10
ਟ
இரணடு மாதங்களுக்கு முனர் பு ஜெர்மனியில் நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை ஆரிய இனவெறி பிடித்த பாசிச சர்வாதிகாரி இட்லரோடு ஒப்பிட்டுப் பேசினார். அந்தப் பெண் அமைச்சர், உலகின் "மிகச் சிறந்த ஜனநாயக நாட்டின் அதிபரை ஒரு பாசிச சர்வாதிகாரியோடு குருட்டாம் போக்கில் ஒப்பிடவில்லை.
இரண்டாம் உலகப் போர் தொடங்கு வதற்கு முன்பாக, ஜெர்மன் அதிபர் இட்லர், ஆஸ்திரேலியாவை ஜெர்மன் நாட்டோடு இணைத்துக் கொள்ள விரும்பினான். இட்லரின் விருப்பத்திற்கு அடி பணிய மறுத்த ஆஸ்திரிய நாட்டின் அதிபர், ஆஸ்திரியா-ஜெர்மன் இணைப்பு குறித்து, ஆஸ்திரிய நாட்டு மக்களிடம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த இட்லர் ஆஸ்திரியாவில் ஆட்சி மாற்றம் தேவை என்றான்.
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து செக்கோஎல்லாவியாவை விழுங்கிய இட்லர். அதன் பின் போலந்து நாட்டு அதிபர் கர்னல் ஜேசப் பெக் பதவியை விட்டு இறங்க வேண்டும் போலந்தை யார் ஆள்வது என்பதை ஜெர்மன்தான் தீர்மானிக்கும் " என்றான்
இட்லரின் வாயிலிருந்து வந்த ஆட்சி மாற்றம் என்ற அதே வார்த்தைகள், இப்பொழுது ஜார்ஜ் புஷி ஷிணி வாயிலிருந்து வருகின்றன. நாஜி ஜெர்மனியின் இடத்தில் ஜனநாயக அமெரிக்கா பாசிச சர்வாதிகாரி இட்லர் இடத்தில் "ஜனநாயகக் காவலர் புஷ், ஆஸ்திரியா, செக்கோஸ்லாவியா, போலந்து ஆகிய நாடுகளின் இடத்தில்
a Buñ Шtitism BB
அமெரிக்கா, அதைவிடக் குறுகிய காலமே நடந்த பாலைவனக் குள்ளநரி போரின் பொழுது 450 குரூயிஸ் ஏவுகணைகளை வீசியது.
ஈராக் குவைத்தை ஆக்கிரமித்ததை யொட்டி ஈராக் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடை இன்னும் நீக்கப் படவில் லை, ஈராக் கினர் எண்ணெய் வியாபாரமும், அதன் இறக்குமதியும் ஐ.நா. மூலம் ஏகாதிபத்தி யங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. குர்திஷ் இன மக்கள் அதிகமாக வாழும் ஈராக்கின் வடபகுதி மற்றும் ஷியா பிரிவு முசுலீம்கள் வாழும் ஈராக்கினர் தென்பகுதி வான் பரப்பில் ஈராக்கின் விமானங்கள் பறக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஈராக் மீது நினைத்த நேரத்திலெல்லாம் தாக்குதல் தொடுக்க அமெரிக் கா இந்த வானி வழித் தடங்கங்களைப் பயன்படுத்தி வருகிறது. மேலும், குர்ர்திவு மற்றும் ஷியா கைக்கூலி அமைப்புகளை உருவாக்கி, சதாம் உசேன் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி வேலைகளையும் நடத்தி வருகிறது. அமெரிக்கா,
இப்படி கடந்த பத்தாண்டுகளாகவே,
|55
தயாரிக்கவல்ல அனைத்தும் முற் விட்டது. எனவே தாரத் தடையுத் அறிவீனமாகும்" யாகவே அறி காரணமாகவே சிறப்பு கமிசனின் இருந்து அமெரிக் 95ULILLITJ.
சர்வதேச அணுச் ஆண்டு வெளியிட " அணு ஆயுதங்க ஈராக்கினர் தி பிடுங்கப்பட்டு வி கிறது. உண்மை உசேனர் பேர ஆயுதங்களை இ வைத்திருபபதாக குற்றஞ் சுமத்து ஆயுதப் பரிசோத ஈராக்கை வேவு தரும் ஒரு தீர்ப மூலம் நிறைவேற்
"ஈராக் தொட ஐ.நா.மன்றம் மூல
அமெரிக்கா இன்ை
ஜோர்ஜ் ட பிள்யூ
魔狩 அமெரிக்கா ஈராக்கை முற்றுகையிட்டு தாழ்நிலைப் போரை நடத்தி வந்த போதிலும் சதாம் உசேனைத் தூக்கியெறிய முடியாததால், மீண்டும் ஒரு வளைகுடாப் போரை நடத்தத் துடிக்கிறது. இதற்காகவே, சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்
*, *
*
தென்கொரிய தலைநகர்
ஆர்ப்பாட்டம்
Øል ፴ዘ‛‛
* *
፭ጅAዘ
சியோலில் ஈராக் வேண்டாம் என அமெரிக்காவை எதிர்த்து மக்கள் கோபாவேசத்துடன்
„ივ 11*
400h, T :
At ,
IRAQ ,
மீது போர் தொடுக்க
செய்தனர்
ஆப்கானிஸ்தான், ஈராக்
ஈராக்கில் நடந்து வரும் சதாம் உசேன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு கடந்த பத்தாண்டுகளாகவே அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்காவும், பிற ஏகாதிபத்திய நாடுகளும் 'ஏதோ, அமெரிக்கா இனிமேல்தான் ஈராக் மீது போர் தொடுக்கப் போவதைப் போல பசப்பி வருகின்றன. உண்மையில் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடா போருக்குப் பின், அதன் தொடர்ச்சியாக கடந்த பத்தாண்டுகளாகவே ஈராக் மீது ஒரு தாழ்நிலைப் போரை நடத்தி வருகின்றது. அமெரிக்கா, குறிப்பாக, 1998-ஆம் ஆண்டு. "பாலைவனக் குள்ளநரி என்ற பெயரில் ஈராக் மீது அமெரிக்கா மிகப் பெரும் தாக்குதலை நடாத்தியது. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேல் நடந்த வளைகுடாப் போரின் பொழுது, ஈராக் மீது 183 குரூயிஸ் ஏவுகணைகளை வீசிய
களைக் குவித்து வைத்திருக்கிறார் என்றும் அவர் கெடுமதியின் அச்சு (Axis of Evil) என றும் குற்றம் சுமத்துகிறது. அமெரிக்கா
வளைகுடாப் போர் முடிந்தவுடனேயே ஈராக் வசமிருந்த உயிரியல், இரசாயன ஆயுதங்களைக் கண டுபிடித் து அழிக்கவும் அந்த வகை ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் பெற்ற தொழிற் சாலைகளை நிர்மூலமாக்கவும், ஐ.நா. சிறப்பு கமிசன் அமைக்கப்பட்டது. இந்தக் குழு 1998-ஆம் ஆண டுவரை ஈராக்கில் தங்கியிருந்தது. சோதனை களை நடத்தியது.
ஐ.நா. சிறப்பு கமிசனின் தலைவராக இருந்த ஸ்காட் ரிட்டர் வளைகுடாப் போரில் பங்கெடுத்தவர் ஆயுதப் பரிசோதனையின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இசுரேலின் தலையாட்டி பொம்மையாக இருந்த ஸ்காட் ரிட்டர் ஒரு கட்டத்தில் உயிரியல், இரசாயன ஆயுதங்களைத்
If
1606) மீறியிருப்பதாக" இ ஈராக் மீது குற்றம் ஐ.நா.வின் ஆயு கண்காணிப்புக் அ5) ஆயுத க 9 (575 LD. J. T.J. J56 எநதவிதமான மு5 ஈராக்கின் எந்த எந்தக் கட்டிடம், களுக்குள்ளும் நுண் ஈராக் எந்தவித கட்டுப்பாடோ விதி
இந்த ஆய்வாளர் 5T5 2.J5T UIT3 ஈராக்கினுள் நுண் ஆய்வுக் குழுக் பகுதியிலும் ஈராக் பறக்கத் தடை விதி கள் நுழையத் த ஆயுதங்கள் பதுக்கி தாகச் சந்தேகிக்க ஆளில்லாத தான் களைப் பயன்படுத்தி எந்தவொரு ஈராக்கிற்கு வெளி ஆயுதங்கள் பற்றி
சுருக்கமாகச் ஐ.நா.தீர்மானம் உளவாளிகளும் இ ஈராக்கினுள் ஊடு பட்டுள்ளனர். இத உசேனை ஆத்திர தீர்மானத்தை மீறச் ஈராக் மீது ஒரு ெ நடத்த அமெரி பின்னியிருக்கிறது.
மத்திய ஆசியா6 காஸ்பியன் கடல் ப g, g g IT 6T60 of Cool கைப்பற்றுவதற்க (CLITLD60)LDLLITL'soul அமெரிக்கா, ஈரா வளத்தைக் கைப் யாவில் தனது
வலுவாக்கிக் கொள் ஆட்சி மாற்றத்தை துடிக்கிறது. முதலாக கூறுவது போல, ! உள்நாட்டுப் பிரச்சி திருப்புவதற்காக ர இது "மூலப் ெ கொலனிகளையும் எ ஏகாதிபத்தியங்கள் மூ என்பதன் வெளிப்பா
இதற்காக ஆசியா யிடுகிறது அமெரி மேற்காசியாவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈராக்கின் திறன் றிலுமாக அழிக்கப்பட்டு இனியும் பொருளா தரவைத் தொடர்வது st set Gosfucol வித்தார். இதன எல்காட் ரிட்டர் ஐ.நா. தலைவர் பதவியில் காவால் துரத்தியடிக்
சக்தி கழகம் 1998ஆம் ட ஓர் அறிக்கையிலும் ளைத் தயாரிக்கவல்ல றனர் அனைத்தும் ட்டதாக" கூறியிருக் இப்படியிருக்க, சதாம் ழிவு ஏற்படுத்தும் ரகசியமாகக் குவித்து அமெரிக்கா மீண்டும் வதோடு, மீண்டும் னை என்ற பெயரில்
பார்க்க அதிகாரம் ானத்தையும் ஐ.நா. றிவிட்டது.
ர்பாக இதுவரை ம் நிறைவேற்றப்பட்ட
羡ୱିଜ୍ଞ 醫
fo-s**
ஈராக் மீது போர் தொடுக்க நிற்கும் அமெரிக்க போர் வெறியை எதிர்த்து இத்தாலி நாட்டில் ஃப்லோரன்ஸ் நகரில் 4லட்சம் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்
S. NA · · · · · · · · · · 畿醛蕊
S. స్ట్ స్టో リ 枋、 ܔܰܛyS%
kol-limitu RRACE II RAG jiġi
;、P re Pete senzo e tizie リ ჩtič0ქვს, "ჩაა: უწწკას წწ3finits| - 1
*
கத்தார். குவைத் ஒமான் ஆகிய நாடு களில் தனது இராணுவத் தளங்களை அமைத்துள்ள அமெரிக்கா தற்பொழுது மத்திய ஆசியாவில் e si sit உஸ்பெகிஸ்தான் கிர்கிஸ்தானிலும் மற்றும் ஜியால் ஜியாவிலும் புதிய
றய நாஜி ஜெர்மனி
களையும் ஈராக் இப்புதிய தீர்மானம் சாட்டுகிறது. மேலும் தப் பரிசோதனைகுழுவும். சர்வதேச மிசனின் ஆய்வாளர் ரின் விருப்பப் படி, ன்னறிவிப்பும் இன்றி. ப் பகுதிகளுக்கும். தொழிற் சாலை ழைவார்கள். இதற்கு மான தடையோ, க்க முடியாது.
களின் பாதுகாப்புக் காப்பு படையினர் ழைவார்கள். இந்த கள் எந்தவொரு Él6O 6LDIT GOTIESJU, GMT க்கலாம். ஈராக்கியர் டை விதிக்கலாம். கி வைக்கப்பட்டிருப்ப ப்படும் பகுதிகளை ரியங்கி) விமானங் வேவு பார்க்கலாம். | gn = aհաճոյակմ: |Gա =ւÉ քննսուն, விசாரிக்கலாம்.
C. J. Heti en. He . மூலம் அமெரிக்க ராணுவ வீரர்களும் ருவ அனுமதிக்கப் நன் மூலம் சதாம் ப்படுத்தி அவரைத் செய்து அதன் பின் பரும் தாக்குதலை
க் கா சதிவலை
வையொட்டியுள்ள குதியில் கிடைக்கும் எய் வளத்தைக் ாக ஆப்கானில் ஏற்படுத்தியிருக்கும் jigfooli 6TGOOT GeooOT u பற்றவும் மேற்காசி ஆதிக் கதி தை 1ளவுமே. ஈராக்கில் க் கொண்டுவரத் ரித்துவ அறிஞர்கள் அமெரிக்கா தனது னைகளைத் திசை நடத்தும் போரல்ல UIT (DL 95 6006ITLLILD கைப்பற்றிக் கொள்ள முர்க்கமாக முயலும்
டே இந்தப் போர்.
வையே முற்றுகை க்கா ஏற்கனவே. சவுதி அரேபியா
Då J56ốisor
ஹிட்லர்! 、
இராணுவத் தளங்களை அமைத் துள்ளது. துருக்கியில் உள்ள விமானத் தளத்தை நவீனப்படுத்தியிருக்கிறது. மேலும், ஆப்பிரிக்காவின் வடபகுதியில் மேற் காசியாவை சோமாலியா, சூடான் நாடுகளிலும் இராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்காவின் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக அமெரிக் கா நடத்திவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் அடிப்பவை அமெரிக்காவின் ஆயுதத் தளபாட நிறுவனங்கள்தான் பிற நாடுகளை வேவுபார்க்கும் செயற்கை கோள்களுக்குத் தேவைப்படும் உதிரிப் பாகங்களின் உற்பத்தியை அதிகப் படுத்தும்படி போயிங் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு இது ஒரு புறமிருக்க இந்தப் போரைக் காட்டி உஸ்பெகிஸ்தானிடம் 125 கோடி ரூபா பெறுமான ஆயுதத் தளபாடங் களையும் கிர்கிஸ்தானிடம் 70 கோடி ரூபா பெறுமான ஆயுதங்களையும்,
சமாதானத்தின்.
1ம் பக்க தொடர்ச்சி.
வரவேற்கும் மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.
அதேவேளை இச் சமாதானத்திற்கு அடுத்த ஒரு பக்கம் இருக்கிறது. அதுவே இனி றைய சூழலைப் பயனர் படுத்தி இதுவரை வடக்கு கிழக்கிற்குள் புகுந்துகொள்ள முடியாமல் இருந்து வந்த பல்தேசியக் கம்பணிகள் தமது ராட் சத மூலதனத்துடனர் புகுந்துகொள்ள நிற்பதாகும் ஏற்கனவே 1980ம் ஆண டுகளில் இருந்து இலங்கைக்குள் திறந்த பொருளாதாரத் தின் மூலம் தனியார்மயத்தின் ஊடாக பல்தேசியக் கம்பணிகள் உட்புகுந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டன. நாட்டின் வளங்களும் மக்களின் உழைப் பும் கொள்ளையிட்டுச் செல்லப்படு கின்றன. அதேவேளை வடக்கு கிழக்கு இதிலிருந்து விடுபட்டே இருந்தது. இப்பொழுது முன்னெடுக்கப்படும் சமாதான சூழலின் ஊடாக உலகமய மாக்கலின் சகல நச்சுத்தனங்களும் வடக்கு கிழக்கிற்குள் செலுத்தப்பட வழிவெட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்தும் அமெரிக்காவின் தலைமை யிலான உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் முனர்னெடுப்பால் சீரழிவுகளுக்கு
தாஜிகிஸ்தானிடம் 600 கோடி ரூபா பெறுமான ஆயுதங்களையும் இந்தியா விடம் 730 கோடி ரூபாய் நவீன ராடர் சாதனங்களையும் விற்க அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது.
பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை சதாம் உசேன் குவித்து வைத்திருப்ப தாகச் சந்தேகம்தான் எழுப்பப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட ஆயுதங்களை அமெரிக்கா குவித்து வைத்திருப்பது உலகமே அறிந்த உணி மை அமெரிக்கா, வளைகுடாப் போரின் பொழுது ஈராக் மீது கதிர்வீச்சு குறைந்த அணுகுண்டுகளை வீசியதால் அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ーエ= ○==ーリー @リ多
அனுகுண்டு விச்சால் புற்று நோய்
பிடித்து பொருளாதாரத் தடையால் அதற்குரிய மருந்துகள கிடைக்காமல. இறந்து போன குழந்தைகள் - சிறுவர்களின் como osoof, song, ஐந்து இலட்சத்தைத் தாண்டி விட்டது.
இதன்படி பார்த்தால், ஈராக்கிற்கு முன்னதாக அமெரிக்காவில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். சதாம் உசேனுக்கு முன்னதாக புஷ தா ன பதவியில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டும். சதாம் உசேக்கு முன்னதாக, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர்கள்தான் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டுத்
தண்டிக்கப்பட வேண்டும்.
நன்றி புதிய ஜனநாயகம் L. 9. 2002
உள்ளாகி உள்ளன. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் உதவி வழங்கும் நாடுகளும் தான் நமது நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பவை யாக உள்ளன. அத்தகைய ஆதிக்கப் போக்கிற்கு தடையாக இருக்கும் ஒவ்வொன்றையும் அகற்றி ஏகாதிபத்திய முதலாளித் துவ சுரணி டலுக்கும் ஆதிக்கப் பிடிக்கும் வழிவகுப்பதையே தற்போதைய சமாதானப் பேச்சுவார்த் தையின் மறுபக்கம் பிரதானமாகக் கொண்டிருக்கிறது.
எனவே ஒருபுறத்தில் சமாதானத்தின் அவசியத்திற்காக பேச்சுவார்த்தை யையும் நியாயமான அரசியல் தீர்வையும் வற்புறுத்துவது தவிர்க்க முடியாத தேவையாகின்றது. அதேவேளை அதே சமாதானம் என்பதற்கு ஊடாக ஏகாதி பத்திய பொருளாதார அரசியல் ராணுவ பணி பாட்டு ஊடுருவல் வேகப் படுத்தப்பட்டு வருவதை எதிர்த்து நிற்பது அவசியமாகின்றது. சமகாலத்தை மட்டுமன்றி எதிர்காலத்தையும் சிந்தித்தே செயல்பட வேணி டியது மக்கள் முன்னால் உள்ள கடமையாகின்றது. 6ΤοΟΤ (36). சமாதானத்திற்கான ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக அவதானித்து ஆதரிக்க வேண்டி யவற்றை ஆதரித்து எதிர்க்க வேண்டிய அம்சங்களை மக்களுக்கு அறிவுறுத்தி எதிர்ப்பது நம் அனைவருக்கும் முன்னால் உள்ள கடமையாகும்.

Page 11
Biggar aurf 2003
கை/ெசLத
எதிர்ப்புக்கதையல்
காலமும் சுவடும்
சுந்தர ராமசாமியின் மார்க்சிச வெறுப்பு ஊரறிந்தது. அவருடைய விமர்சனப் பார்வையும் இலக்கியத் தூய்மைக் கோட்பாடும் அந்தப் பகைமையில் வேரூன்றி இருப்பதை அறிய அதிகம் முயற்சி தேவையில்லை. முற்போக்கான பார்வை இடதுசாரி அனுதாபமும் மறைக்கப்பட்டுப் புதுமைப்பித்தன் அவருடைய இலக்கிய உன்னதமாவது அவர் எவரையெல்லாம் ஏன் கொண்டா டுகிறார் என்பதை நமக்குச் சிறிது விளக்கும். முதளையசிங்கம் அவருக்கு முக்கியமான சிந்தனையாளராகத் தெரிவது ஏனென்று யாருமே விளக்கத் தேவையில்லை. சுந்தர ராமசாமி தமிழகத்தின் முக்கியமான புனைக்கதை யாளர்களுள் ஒருவர் என் பதில் ஐயமில்லை. ஆனால் அவரது இலக்கியப் பார்வை குழறுபடியானது அவருக்கும் அவருடைய ஈழத்து அபிமானிகளுக்கும் பொதுவான கொள்கை DrTjjfas எதிர்ப்பு ஒன்றே. கடல் கடந்து போயும் தேசியவாதத்தின் வறுமையை அறிந்தும் அனுபவித்தும் கூட மார்க்சிச வெறுப்புக் கழியாத ஒரு தூய இலக்கிய வட்டம் கனடாவிலிருந்து காலம் என கிற சஞ்சிகையை இடையிடை வெளியிடு கிறது. காலச் சுவடு என்ற சஞ்சிகை யோ சுந்தர ராமசாமியால் தொடக்கப் ULIG GILGums se s som TS5 = s. பத்திரிகையாகி வருகிறது. காலம் என்கிற பேர் கூட காலச்சுவட்டின் சுவட்டில் வந்திருக்கலாம்
இடதுசாரி விரோதமாக எழுதுவதிலும், முக்கியமாகக் கைலாசபதி பற்றி நிந்த னையாக எழுதுவதிலும் காலம்"
விடாது அக்கறை காட்டுகிறது. கடைசி யாக வந்த காலம், ஏ.ஜேகனகரத்தினா சிறப்பிதழாக வந்துள்ளது. ஏ.ஜே.யை வைத்து இடதுசாரி படைப்பாளிகளைத் தாக்குவது கடினம். ஏனெனில், பலவேறு கருத்து வேறுபாடுகள் நடுவிலும் அவரது இடதுசாரி அனுதாப மும் மாக்ஸியச் சார்பான சிந்தனையும் தொடர்ந்து நிலைத்துள்ளது என்றாலும் விடுவார்களா?
ஈழத்து இலக்கியம் பற்றி அதிகம் தெரியாத ஏஎஸ்பன்னீர் செல்வத்தைக் கொண்டு கைலாசபதி சிவத்தம்பி ஆகியவர்களிலும் ஏஜே பெரிய ஆளுமை என்று எழுத வைத்துள்ளார் கள் எனக்கு ஆளுமைகளை அளக்கத் தெரியாது. எனினும் இந்தப் பன்னீர் செல்வம் போல ஒருவர் கையால் இப்படி ஒரு பரிசு வாங்குவது நிச்சயமாக ஏஜேக்கு ஒரு கவுரவமல்ல,
இன்னொரு கட்டுரையில் எஸ்.வி.ராஜ துரை கலாச்சாரக் கமிசர்கள் மீதான தாக்குதலுடன் தொடங்கி ஏ.ஜே.யை அவர்கட்குப் பணிய மறுத்த வீரராகக் காட்டுகிறார். ராஜதுரைக்கு ஈழத்து இலக்கிய உலகத்தைப் பற்றித் தெரிந்தது சொற்பம் யாரோ சொன்ன தைக் கேட்டு மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்க இடதுசாரி களும் துணை போனதாக ஒரு காலத்தில் எழுதிய இவருடைய கேள்வி ஞானம் ஈழத்து இடதுசாரி இலக்கியம் பற்றி அறிவதெல்லாம் மார்க்சிச எதிர்ப்பாளர்கள் வழியாகவேதான் கிடைக்கிறது. அவரைக் குற்றஞ்
Gay Texas sterset uus தட்ட ஏ.ஜே தன பயன்படுத்தவில்ை எழுதிய கட்டுரை லேயே ஏஜே தர் - GurL 01_51ܢ அத்துடன் வங்கா க வருடங்கள் முன்பு
seasis fats
சண்டைக்குப் போ சண்டையை விடுவ பற்றியும் ராஜதுரை
இத்துடன் மன - smislu su 3 என்பவரது முதன Ձsus &lամ கட்டுரையையும் ெ அதில் அவர் ை தளைய சிங்கம்
விசாரணையுமின்றி பயன்படுத்தி மீள எ( சிங்கத்தின் வீர வழி உண்மையாகத் C)LIIIUJuJIT60T60)6)| 6T6. எடுத்துரைக்கப்பட Ꮜ,6Ꮱg5Ꭶ,6Ꮱ6IᎢ e9Ꮈ60060Ꮧ விக்கிரமாதித்தன் ப மனந்தளராது வேத முருக்க மரமேறியப (BLT 6) (Og T 6). 615 இருக்கிறார்கள்
என்ன செய்வது! காலம் அப்படி ரி
யோ. பெனடிக்ற் பாலன் நாடறிந்த மாக்சிச கலை இலக்கியவாதியும் சிறந்த எழுத்தாளருமாவார் சிறுகதை நாவல் கவிதை எழுதுவதில் தனித்துவம் கொண்டவர் பெனடிக்ற் பாலன் தான் பெற்றுக்கொண்ட மார்க்சிச உலகக் கண்ணோட்டத்தை கலை இலக்கிய தளத்தில் மட்டுமன்றி தனது கல்வி புலத்திலும் கால் பதிக்கச் செய்தவர் அதன் பெறுமதியான அடையாளமாகத் தந்து சென்ற நூலே லெனினது கல்விச் சிந்தனைகள் என்னும் இந் நூலாகும் யாழ்ப்பானப் பல்கலைக்கழகத்தில் முதுமானிப்பட்டம் பாட நெறிக்குரிய ஆய்வுக் கட்டுரையாகவே வெளினது கல்விச் சிந்தனைகள் பற்றிய ஆய்வு என்னும் இக் கட்டுரைகள் எழுதப்பட (bleা6া তারা,
பெனடிக்ற் பாலனின் இவ் ஆய்வுக் கட்டுரைக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ப. சந்திரசேகரமும் அவரது
லெனினது கல்விச் சிந்தனைகள்
II GgTLDgUITGUT EFTIG
மறைவுக்குப் பின் கலாநிதி சபா ஜெயராசாவும் வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்தியதை பாலன் தனது முன்னுரையில் நன்றியுடன் குறிப்பிட் டுள்ளார். மார்க்சிச நிலைப்பட்ட பெனடிக்ற் பாலனின் இவ் ஆய்வுக் கட்டுரைக்கு மார்க்சிச சிந்தனையோடு மிக நெருக்கமான உறவைக் கொண் டிருந்த மேற்படி இரு கல்வியாளர்கள் நெறிப்படுத்தியமை இந் நூலின் கனதிக்கு பெறுமதி சேர்த்துள்ளது
எனக் கூறலாம்.
ஒன்பது உள்ளடக்கக் கூறுகளில் எழுத ப்பட்டுள்ள இவ் ஆய்வுக் கட்டுரைகள் லெனின் என்ற மார்க்சிச மேதையின் ஊடாக கல்வியின் அடிப்படையையும் அதன் சமூக வர்க்க இயங்கு நிலையை யும் சமூக சார்புத்தன்மையும், மக்களு க்கான பயன்பாட்டையும் மிக விரிவாக ஆராய்ந்து நிற்கிறது. கல்விப் புலத்தில் சமூக அக்கறையோடு இருந்து வரும்
வரலாறாகவும் வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறு வரலாற்றை அறிவதற்குப் புதிய தகவல்களை விட முக்கியமாகப் பயன்பட்டது மாக்ஸியத்தின் வரலாற்று இயங்கியல் அணுகுமுறையே. இதை வேண்டுமானால் மீள்வாசிப்பு என்றோ வரலாற்றுத் தகவல்களான பழைய வரலாற்றின் கட்டுடைப்பும் மீள்கட்டமைப்பும் என்றோ யாரும் சொல்லலாம். எவ்வாறாயினும் மாக்ஸிய இயங்கியலும் அதன் பொதுமைப்படுத்தும் அணுகுமுறையும் பழக்கப்பட்டுப்போன யாந்திரிகமான பகுப்பாய்வையும் தொகுத்தலையும் தாண்டி எழுதப்பட்ட வரலாற்றின் விடுபட்டுப்போனவற்றின் பெரிய இடைவெளிகளை நிரப்பின யாந்திரிகமான பகுப்பாய்வை விறைப்பான தர்க்க ரீதியான முறையில் நிகழ்த்துவோர் இயங்கியல் முறையில் விடயங்களை ஆராய விரும்ப மாட்டார்கள். ஆனால் இயங்கியல் பற்றிய அறிவோ அதை நடைமுறையில் பயன்படுத்தும் அக்கறையோ இல்லாமல் வரட்டுச் சூத்திரத்திலிருந்து பின்நவீனத்துவப் பெருங்கதையாடலுக்குத் தாவுகிறவர்களால் எதைப் புதிதாகக் கண்டறிய முடிந்துள்ளது. எல்லாக் கொள்கைகளையும் சமமான அளவுக்குச் செல்லுபடியாகக்கூடிய சிறுகதையாடல்களாகச் சிதறடிக்கலாம். அதிலிருந்து நாம் நினைத்தவிதமாக உருவாக்கும் கொள்கை நமது கட்டவிழ்த்தலால் சிதறடிக்கப்பட்ட கொள்கையை விட அதிகம் செல்லுபடியானதாக இருக்கும் என்பதற்குப் பின்நவீனத்துவ உத்தரவாதம் எதுவும் இல்லை. பின்நவீனத்துவப் புலமையாளர்களாக உலாவருகிறவர்களிடம் மீளவும் மீளவும் கேட்கப்படுகிற கேள்வி இதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் மூலம் கண்டறிய இயலாத செல்லுபடியான நடைமுறைப் பயனுள்ள எந்த முடிவைப் பின்நவீனத்துவ அணுகுமுறைகள் மூலம் கண்டறிய முடிந்துள்ளது என்று ԺւIDԱpւց պտո? மாக்சிய எதிர்ப்பாளர்கட்குப் பின்நவீனத்துவம் புகலிடம் தருவது புதினம் இல்லை. மாக்சியவாதிகள் எனப்படுவோர் முதலில் தமது இயங்கியல் அணுகுமுறையைக் கொஞ்சம் கூர்மைப்படுத்திக் கொண்டால் குழப்பங்கள் தெளியும்
- இமயவரம்பன் -
S LSL LSL LSL LSL S S S S S S S S S LSS LSL LSL LSL LSL SL SL LSLS LLLLL
பின்நவீனத்துவக். ம்ே பக்க தொடர்ச்சி
ஒவ்வொரு மாணவ கும் பயனர் உள் "லெனினது கல்விச் கொள்ள முடியும்.
இந்நூலினூடாக
நிலைப்பாட்டை கல்வி படுத்தி சமூகப் பயன் சென்றிருக்கிறார் 6 கூற்றாகாது. அதன இலக்கியப் பேர6 மறைந்த யோ, டெ கெளரவித்துள்ளது ஏசியன் புக்ஸ் கொழு நிலையம் யாழ்ப்பான நிலையங்களில் பெற்
தீவிபத்திலும். 5ம் பக்க தொடர்ச்சி
ஆனால் உண்ை வெளிப்பட்ட தால் இ மேலோங்க முடிய போய்விட்டது.
இது மட்டுமன்றி பத்திரிகைகள் தமிழ் சிங்கள இனவாதிக மேற்படி தீ விபத்து
தரும் செய்திகை என்பதையும் கவனி
கடந்த அரை நூற்ற பாராளுமன்ற ஜன இலங்கை மக்களின் பட்ட இனவாதத்தி தான மேற்கூறிய இனவாதப் பிரசாரங் என்பதற்கு அப்பால் முஸ்லிம் மலையகத்த மான குறுகிய பார்ன பாராளுமன்ற அ யுள்ளதையே காண அவலத்தைப் போக் மக்கள் அரசியல் மே
 
 
 
 
 
 
 
 
 

27
7க்கும்
ன் யாரையும் மட்டந் து மேதமையைப் ல என்று அவர் வந்துள்ள இதழி மு சிவராமுவுக்குக் கதை உஎ எTது. ார்டியனில் இருபது சமுத்திரன் என்ற துக்குப் போட்ட யும் ஏ.ஜே வலியச் வதுமில்லை வந்த துமில்லை என்பது ബ 5ധസ്ഥിബ
நிறைவெய்யாத தவசகாயகுமார் ளயைசிங்கத்தின் Tij anej என ற வளி யிட்டுள்ளது. கலாசபதி பற்றி முனர் வைக் கிற யல்லாம் எதுவித சத்தியவாக்காகப் ழுதுகிறார். தளைய பாட்டாளர்களுக்கு தெரிவன பலவும் iறு திரும்பத்திரும்ப ட பின்பும், சில நம்பப்படும் வரை ாணியில் சற்றேனும் ாளத்தின் பின்னால் டி கிளிப்பிள்ளைகள் 1ჟ; (თ) ყ; II ნუეს (8 |
அவர்களுடைய
s
அவர்களது அங்கீகாரம் வேண்டாமல்
அதிகாரப்பீடங்களின் விருதுகளையும் நல்லாசிகளையும், இரந்து பெற்றவர்கள் சொல்லுகிறார்கள் : உன் கவிதைகள் பரிசுக்குரியனவல்ல நீயும் சான்றோர் மண்டலங்களின் அங்கீகாரத்துக்குரியணசல்ல தாய கலை இலக்கிய அங்கியால்
தம் அரசியலை முடியவாறு அழகியல் உபாசகர்கள் சொல்லுகிறார்கள் : உன் கவிதைகள் காலத்தால் அழியாதவையல்ல. அவை உலகத்தரம் கொண்டனவுமல்ல. தங்களைச் சூழும் வட்டங்களின் எல்லைகளைக் காணத் தலைகுனிந்தும் பார்க்காதவர்கள் சொல்லுகிறார்கள் : உன் கவிதைகள் குறுகிய அரசியல் சிந்தனை வட்டத்துக்குரியன. நீ அதனின்று வெளியேற முயல வேண்டும். காலத்தால் அழியவொண்ணாக் கலைஞர்களெனக் தம்மைக் கற்பனை செய்கிறவர்கள் சொல்கிறார்கள் : நீ என்றுமே கலைஞனல்ல. கருவிலே திருவில்லா நீ வெறும் எழுத்தாளன் மட்டுமே. ஒரு வணிகள் எண்ணிடம்
ஒளிவுமறைவின்றிச் சொல்கிறான் : உன் கவிதையை விற்று நீயும் பிழைக்க முடியாது. நானும் பிழைக்க முடியாது. ஒளிவுமறைவின்றி நானும் சொல்கிறேன் : மேலிடத்து அங்கீகாரமோ பரிசோ பெற வேண்டாது காலத்தாற் சிதைகின்ற காகிதத்தில் வெய்யிலுக்கு மங்குகிற மை கொண்டு எழுதிய
என் கவிதை
உலகத்தரத்தை எட்டும் மொழிக்குப் பெயராமல் விற்பனைக்கில்லாத எண்னுடைய அரசியற் சிந்தனை மீது உறுதியாகக் காஹன்றி நிற்கின்றது.
இன்னுஞ் சொல்லுகிறேன் : பெருமைமிக்க ஆரவாரங்கட்கு உரியோரின் பார்வைக்கு எட்டாத ஓர் உலகம் எனக்கு அருகே தெரிகிறதால், தாய்மையாளர்களின் சொர்க்கத்தில் இடம் வேண்டாமல், நான் எழுதும் எளிய வரிகளை, வேறு எவரேனும் இவ்வேளை எழுதிக்கொண்டிருக்கலாம் என நன்கு அறிந்தும், என் பாழ்நரகத்துக்குப் போகும் வழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நன்றி தாயகம் சிவசேகரம். Gros-2002
-- -- -- -- -L- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
ருக்கும் ஆசிரியருக் *IT ճ9 (5 (b/T6UTT Ց சிந்தனைகளைக்" பெனடிக்ற் பாலன் தனது மார்க்சிச ஆற்றலை வெளிப் பாட்டிற்காகத் தந்து ன்பது மிகையான ன தேசிய கலை வை வெளியிட்டு |50TLy.9,0) LIT60506তা இந்நூல் சவுத் ம்பு வசந்தம் புத்தக னம் ஆகிய புத்தக
றுக் கொள்ளலாம்.
.
விரைவாகவே னவாதப் பிரச்சாரம்
ாது பிசுபிசுத்துப்
வடபுலத்தில் சில ர் கடைகள் மீது hன் கைவரிசையே என்றவாறு திகில் IT (Gl 626 fluÝLIL GOT க்க முடிந்தது.
ண்டுக்கு மேலான ாயக அரசியலில் டயே விதைக்கப் T LIGot Leu66l3,6i.
சிங்கள தமிழ் கள் மனிதர் கள் ங்களவன் தமிழன் ான் என்ற கேவல வக்குள் மக்களை சியல் முடக்கி முடிகிறது. இந்த | 22 60016 წ)|D LL.JTT601 லாங்க வேண்டும்
56D6Dsso 2 6) foss)...
அடிமைத்தனங்களின் மொத்தப் பகிர்வாளர்களாக இன்று விளங்குகிறவர்கள் யார்? வேறு யாரும் அல்ல: அதீத வல்லரசுகள் என்று தம்மை நிலைநாட்டுவதற்குப் பேராசை கொண்டு. திமிர்த்தனங்களின் திரட்சிகளாய்த் தம்மை நிலைநாட்டிக் கொள்ளப் படாத பாடு படும் மூர்க்கத்தனமான முதலாளியும்தான்' அனைத்துலக முற்றாதிக்கத்தின் மூலவர்களாக மாறிவிட்டிருக்கும் அந்தக் கும்பல்தான்; உலகத்தின் இரட்சகர்களாகவும் எல்லாம் வல்ல சண்டியர்களாகவும் தம்மைத் தாமே நியமித்துக் கொண்டு யாவற்றையும் யாவரையும் ஆட்டிப் படைக்கத் துணிந்து சன்னதம் ஆடும் தம்பிரான்கள்தான் எவரையும் தட்டிக் கேட்கும் ஆற்றலும் உரிமையும் தமக்கு வாய்த்துவிட்டது என்று தலை கால் தெரியாமல் முறுக்கி அடிக்கும் சண்டப் பிரசண்டர்கள்தான் காலங் காலமாக பாட்டாளிகளின் உடலுழைப்பு அறிவுழைப்பு ஆகியவற்றை எல்லாம் பிழிந்து வடித்துத் திரட்டி எடுத்து அபகரித்து அவற்றை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் பண்ணித் திரியும் மேலோங்கிகள்தான். இந்தச் சண்டித்தனத்துக்கும் மேலாண்மைக்கும் இத்தனை வலிமை எப்படி வந்தது? இந்த வலிமையும் வாழ்வும் எல்லையே இல்லாமல் நீடிக்கப் போகின்றனவா? இதற்கு ஒரு முடிவு ஏற்படமாட்டாதா? "துன்பமே வாழ்க்கை" என்று சுழன்று துடித்து உழன்று நலியும் மாந்தர்களின் இதயங்கள். இவ்வாறான சோக கீதங்களை இசைத்தபடியேதான் இப்போதும் உள்ளன. வசதிகள் குன்றி வாய்ப்புகள் கெட்டு மாயும் மனிதர்கள். "என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்,என்று தணியும் இந்த அடிமையின் மோகம்" என்று தவித்தவாறு உள்ளார்கள். இவர்களின் இதன் வேதனைகளை, நடுத்தரத்தினரும் மேலோங்கிகளும் கண்டு கொள்வதே இல்லை. இது என்ன கொடுமை! ஏனையோர் எப்பாடு பட்டால் என்ன? தாங்கள் உண்டு களித்துப் படாடோபமாக இருந்துவிட்டால், அவ்வளவும் போதும் அவர்களுக்கு அவர்கள் இப்பொழுது உயர்த்திப் பிடிக்கும் "விளம்பரப் பலகையில் முழிப்பாக மின்னிக்கொண்டிருப்பது "உலக மயம்" என்ற திருவாசகம்" தான். அந்த மாயமந்திரத்தை மையமாகக் கொண்ட பூசனைகளும் பரப்புரைகளும்தான். இன்றைய "அள்ட்ரா மொடேணன்" கொண்டாட்டங்கள் - கருத்தேற்றச் சுலோகங்கள் - ஊடகங்களின் உள்ளடக்கங்கள் - ஊது குழல்களின் ஆப்த வாக்கியங்கள் அந்த வேத வாக்குகளின் சாராம்சம் என்ன?
8ம் பக்க தொடர்ச்சி.
சாராம்சம் தொடர்புத் தொழில்நுட்பத்தின் விருத்தியினால், உலகு முழுவதுமே சுருங்கிச் சிறுத்துவிட்டது. குக்கிராமம் போலக் குறுணி ஆகிவிட்டது: இனி ஒரு பொல்லாப்பும் இல்லை" "எல்லாம் எப்பவோ முடிஞ்ச காரியம்" "முழுவதும் உண்மை" என்று கொழும்புத்துறை யோகர் பாணியிலே பிரசங்கம் பண்ணுகின்றன. சனத்தொடர்பு psTTL 9,59,6MT. அதே பாணியில், இனிமேல் இந்த உலகத்தில் யாருமே பாடுபட்டு உழைக்கத் தேவை இல்லை "சும்மா இரு" என்றெல்லாம் சத்சங்க உபதேச சாதனங்கள் தம் நித்திய கருமங்களைப் படுவேகமாக முழுக்கிவிட்டுள்ளன. இந்த உலகமயக் கோட்பாடு ஒரு புதிய மதம் போலவே வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மதத்துக்குப் பல சாகைகள் உள்ளன. இயமம் நியமம் ஆசனம் தியானம் என்பன போன்ற படிமுறைகளும் அந்த மதப் பிரிவுகளின் நியதிகளாக விதிக்கப்பட்டுள்ளன. இந்த நியதிகள் பயிற்சிகள் யாவுமே முற்றிலும் அபத்தமானவையும் அல்ல. இவற்றுட் பலவற்றுக்கு உண்மையான வலிமையும் சக்திகளும் உண்டு. பயனுறுதியும் பெறுமதியும் உண்டு. ஆனால், "உலக மயம்" என்ற மையக் கருத்தைச் சுற்றி எழுப்பப்படும் கருத்தியற் பரிமாணங்களுக்கு உறுதித் தன்மையையும் மதிப்பையும் அதிகமாக்கும் பொருட்டு இவற்றின் உள்ளார்ந்த பரிமாணங்கள் மிகைப்படுத்தப் பெறுகின்றன. ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. திரிபாக்கம் செய்யப்படுகின்றன: உருமாற்றப்படுகின்றன. இந்தத் திரிபாக்கங்கள் பற்றியும் மிகையாக்கங்கள் பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையானால் உலக மயவாக்கம் என்னும் பண்டத்தின் தாற்பரியத்தை விளங்கிக் கொள்வதோ அதனைச் சரியாகப் பிரயோகிப்பதே இடாத காரியாகி விடா

Page 12
இலங்கையில் நீண்ட யுத்தத்திற்குப் பின் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகள் வெற்றிபெற்று நீடித்து நிலைக்க வேண்டும். அதற்கான அடிப்படையாக அரசியல் தீர்வு அமைய வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதை வெளியில் இருந்து திணிக்க வோ மாதிரி இதுதான் என்று கூறவோ முடியாது. அதனை தீர்மானிக்க வேணி டியவர்கள் இலங்கையினர் அனைத்து மக்களுமாகவே இருக்க முடியும் நோர்வேயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவராகவே இங்கு வந்துள்ளேன். நாங்கள் உட்பட உலகின் எந்தவொரு கம்யூனிஸ்டும் யுத்தத்தை ஆதரிப் பதில்லை. அதனை எப்பொழுதும் வெறுத்து ஒதுக்கி எதிர்த்து வந்துள் ளோம். அதேவேளை எந்தவொரு மக்களும் தமது உரிமைகளுக்காகப் போராடுவதை ஆதரித்தும் அதில்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்று மூன்று நிலைகளில் பிளவுபட்டு நிற்கிறது. முன்பே அஷ்ரப்பின் மனைவி பேரியல் தலைமையில் ஒரு பகுதி இருந்து வருகிறது. பின்பு முகா என இருந்து வந்த ஹக்கீம் தலைமையில் உடைவு ஏற்பட்டு அதாவுல்லா குழுவினர் உருவாகியுள்ளனர். இப்போது முஸ்லீம் மக்களின் தலைமைத்துவத்திற்காக தாங்கள் மட்டுமே பாடுபடுவதாக உரிமை கோரி இம் மூன்று பிரிவினரும் தீவிரப் பிரசாரத்திலும் ஒருவரை ஒருவர் நிராகரித்து தாக்குவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஹக்கீம்அதாவுல் லா குழுக் களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இவர்கள் ஒருவரை ஒருவர் முந்துவதற் காக தீவிரமாகப் பேசி வருகிறார்கள். இப் பேச்சுக்கள் முஸ்லீம் மக்களிடையே கடுமையான எதிரொலிகளைக் கிளப்பி யும் வருகின்றது. இவர்களது பேச்சில் பிரதான எதிரியான பேரினவாதத்தைப் பற்றி எதுவும் இல்லை என்பது கவனிக் கப்பட வேண்டியதாகும். ஏனெனில் தமது பாராளுமன்றப் பதவிப் போட்டியில் இரண்டு பேரினவாதக் கட்சிகளில் ஒன்றையே நம்பியிருக்க வேண்டியுள்ள தால் அவை பற்றி மிக மிக அடக்கியே வாசித்து வருகிறார்கள்
அதேவேளை புலிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார் ஹக்கீம் என அதா வுல்லா குழு சற்று காரத் தொனியில் பேசுகிறது. அதில் தமிழர்களுக்கு விரோதமான தொனியும் தொக்கி நிற்கிறது. இதற்கு மறுத்தானாக
1 ܡܐ
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
Luish a
ஆறுமுகம் அடுத்த பக்கம் பாய்
2.
பங்குகொண்டும் வந்துள்ளோம். அதன் காரணமாகவே நிக்கரகுவா, பாலஸ் தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களில் அங்கு சென்று முடிந்தளவு பங்குகொண்டு பணி புரிந்துள்ளேன். அது எமது கட்சியின் முடிவுமாகும்.
இவ்வாறு புதிய ஜனநாயக கட்சி யாழ்சிற்றிஹோல் மண்டபத்தில் 29-122002இல் நடத்திய பகிரங்க கருத்தரங் கில் கலந்துகொண்டு உரையாற்றிய நோர்வே தொழிலாளர் கம்யூனிஸ்ட்
ക്രഞ്ഞuuT ജൂഞ്ഞെl தரங்கில் தோழியர் தொடர்ந்து உை நோர்வே நாடு இல முன்னெடுப்புகளில் ஒரு நாடாகும். அது ur'സെൺg് ഞTഥ ഉ நாடுகளிலும் இவ் முன்னெடுப்புகளுக் கிறது. அவ்வாறு வதற்கு சில வரலா இருக்கலாம். எவ்
யாழ்நகரில் நோர்வே பிதா கம்யூனிஸ்ட் கட்சி பிரதி
கட்சியின் வெளிவிவகாரப் பிரதிநிதி தோழியர் ரூனா மரியா விபரிக்
கூறினார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் இ.
ஹக்கீம் குழு மேலும் ஒரு படி சென்று புலிகளை விமர்சிப்பதன் மூலம் தமது நிலைமையை முஸ்லீம்கள் மத்தியில் உறுதிப் படுத்த முற்பட்டுள்ளது. இவறறுடன் கிழக்கின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் தாமே என்றும் வெளியில் இருந்து வந்து தலைமை தாங்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஹக்கீமிற்கு எதிரான பிரசார மும் கிழக்கில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இது முஸ்லீம் குறுந் தேசியவாதத்தையும் பிரதேச வாதத்தையும் துTணி டி வருகின்றது. இது முன்னைய தமிழர தலைமைகளின் குறுந் தேசியவாத
விரைவில் பொதுசன முன்னணியை அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி அழைப்புவிட இருக்கிறார். அத்தகைய சூழலில் முஸ்லீம் காங்கிரசின் ஒரு
பகுதியினரும் ஆறுமுகம் தொண்டமான்
தலைமையிலான இ.தொ.கா.வினரும் தங்களுடன் சேர்ந்து கொள்வார்கள்
இவ்வாறு பொதுசன முன்னணியின்
ஊடகப் பேச்சாளர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அமைச் சர் ஆறுமுகம் கருத்துக் கூறுகையில் அப்படி எதுவும் இல்லை என மழுப்பி அமுனுகமவைத் தான் சந்தித்து பல மாதங்கள் என்றும் தனது மழுப்பலுக்கு நியாயம் கூறுகிறார்.
கடந்த அன்று யாழ் நகரில் புதிய ஜனநாயக கட்சி சமாதான முன்னெ கருத்தரங்கில் நோர்வே தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி தோழி
தாங்குவதையும் தோழர்கள் சி.கா.செந்திவேல் சோ.தேவரா
நாடு ஒரு முதலாளி கொண்டநாடு. அ; ஏகாதிபத்தியத் நாடுமாகும். எனவே அனுசரணை என்
முஸ்லீம் பாராளுமன்றத் தலைை
தீவிரம் பேசுகி
ஏட்டிக்குப் (ELITĚLIPULIT,
போட்டி அரசியை நிற்கின்றது. இவர்க அரசியல் போட்டி க கள் மத்தியில் பிள துடன் தமிழ்-முஸ் களிலும் விரிசலும் மே கூடிய ஆபத்தும் ே சமாதானத்திற்கான யையும் சீர்குலைப்ப அம்சமாகவும் மா பதவிக்கும் சொத்து பாராளுமன்றத் தை முஸ்லீம் மக்கள் வி விடில் எதிர்காலம் து
ஆனால் இதனை
என்றே மலையகத்தி பேசப்படுகிறது. ஏெ தொண்டமான் தன நடப்பவர். அதாவது
போதும் எதிர்த் தர என்ற லட்சியத்துட கொள்கையில் இ eyptoutpuurTesTeauffClurT அரசாங்கம் அமைத்த கட்சியில் இருக்க மு எனவே ஆறுமுகம் பார்த்து வருகிறார் எ இல்லாமல் இல்ை தலைமைகளுக்கு இ
இ ܠ ܐ
வெளியிடுபவர் :
இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 

இந்து
திக்கம்
என்று
g,6urtó grts) அமைச்சர் தி.மகேஸ்வரன்
6LLDITL'CEL61.
கூறுகிறாரா?
தாங்கிய இக்கருத் ரூனா மரியா விபரிக் ரயாற்று கையில் ங்கையின் சமாதான பங்கெடுத்து வரும் இங்கு மட்டுமன்றி ட்பட வேறு சில AUTTATOTT GOT EFLDT595 TT GOT கு உதவி வந்திருக் அந்நாடு ஈடுபடு |DDIS, GT!).600Ishig,6T ாறா யினும் அந்த
Seus AiraWija
நிதி
த்துவ அமைப்பைக் ந்துடன் அமெரிக்க தினர் சார்பான நோர்வே நாட்டின் பதில் சாதகமான
மகள் ஆளும் வர்க்க அதிகர பசியால்
G੦ਗ6ਗ
GÖTALOGOT ல நினைவுபடுத்தி ளது பாராளுமன்ற ாரணமாக முஸ்லீம் வுகள் தோன்றுவ ம்ே உறவு நிலை ாதலும் உருவாகக் தான்றலாம். இது பேச்சு வார்த்தை தில் ஒரு பிரதான றலாம். எனவே சுகத்திற்கும் நிற்கும் லமைகளைப் பற்றி ழிப்பாக இல்லாது துன்பமயமாகலாம்.
நம்புவது கஷ்டம்
லும் கொழும்பிலும் னனில் ஆறுமுகம் து தாத்தா வழி இ.தொ.கா ஒரு ப்பில் இருக்காது என் தாத்தாவின் ருந்து வருபவர் துசன முன்னணி
அடுத்த பக்கம்
ல. மலையகத்
ரண்டு பக்கத்திலும்
டுப்புகளும் எதிர்நோக்கும் சவால்களும் என் பர் ரூனா மரியா பிபரிக் உரையாற்றுவதையும் தோழர் தம்பையா தலைமை ஜா ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.
猫 அமைச்சர் மகேஸ்வரனால் இந்து கலாச்சாரம் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட திக்கம் வடிசாராய நிலையத்தைத் தம்மிடம் மீள ஒப்படைக்கும்படி வடமாராட்சி பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு உறுப்பினர்கள் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்சங்களும் உண்டு பாதகமான பக்கங்களும் உண்டு. எனவே சாதக மானவற்றைப் பயன்படுத்துவதும் பாதக மானவற்றுக்கு எதிராக முன்னெச் சரிக்கையாக இருப்பதும் அவசியமான தாகும்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமாதான முன்னெடுப்பை பாலஸ்தீன சமாதான முயற்சிகளில் இருந்து வேறுபடுத்தியே பார்க்க வேண்டும். அங்கே முழுக்க முழுக்க இஸ்ரேலிய நலன்களில் இருந்தே சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் அது சற்று வித்தியாக மாகவே காணப்படுகின்றது. எல்லா வற்றிலும் மேலாக சமாதானத்தைக் கொன டு வரக் கூடியவர்களாக
ஆண்டு அனுபவித்த மேட்டுக்குடி ஆன டபரம்பரையினர் ஆளும் தரப்பிலிருந்து எதிர்த்தரப்பில் மாறி இருந்து வருவது மிகக் கஷ்டமானது என்பதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மூலம் காணமுடிகின்றது. எப்படியாவது மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என்பது அவர்களது குறிக்கோள். அதற்காக எதையும் எப்படியும் செய்து கொள்ளத் துணிந்து நிற்கின றனர். இதில் அனுரா பண்டாரநாயக்கா, சரத் அமுனுகம மங்கள சமரவீர லக்ஷ்மன் கதிர்காமர் மும்முரம் காட்டி வருகின்றனர். அதேவேளை ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தனது அதிகாரத்தைப் பயனர் படுத் துவதில் முனைந்து காணப்படுகின்றார். இந்தியா சென்று கோள்மூட்டி வந்தார்கள் இனவாதம் கக்குவதில் புதிய மேடைகளை உருவாக்கிக் கொண்டனர். அனுரா.
ஆட்களும் இடமும் இருந்து வரவே செய்கிறது. பேரினவாதமோ மலையக மக்களுக்கு விரோத நிலைப்பாடு பற்றி யோ அவர்களுக்கு கவலை கிடையாது.
பும் தலைமை தரிசன வழிபாடும் இத் தலைமைகள் வேண்டிய நேரம் தேவை ாள்வதற்கு ஏது 7:11 1 _____1 ܕܡPe | 1. வாக அமைந்து விடுகின்றன. அடுத்த அரசாங்கம் சந்தர்ப்ப சூழ்நிலையால்
அமைந்தால் அங்கே ஆறுமுகம் தொணன்
டான் அமைச்சராகவே இருப்பார் என்பது ஏதோ நடக்க முடியாத பெரிய விடயம் அல்ல.
மக்களே இருந்து வருகின்றனர் என்பதே மிக முக்கியமானது என்றும் கூறினார்.
மேற்படி கருத்தரங்கில் புதிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் சிகா. செந்திவேல், அரசியல் குழு உறுப்பினர் சோ. தேவராஜா ஆகியோர் உரை யாற்றினர்.
தோழியர் ரூனா மரியா விபரிக் புதிய ஜனநாயக கட்சியின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்து கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். யாழ் குடாநாடு உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்கள சமரவீர ஆகிய கடைக்கோடி வலதுசாரிகள் பேரினவாத இடது
ULib.
யோடு கட்டி அனைத்துக் கொஞ்சு கிறார்கள் இப்போது லண்டனுககுச்
சென்று ஜேவிபி தலைவர் சோமவன்சு
வோடு பேசி சிறிலங்கா-ஜேவிபி ஐக்கிய
முன்ன னிக்கு அலுவல் நடைபெறு
கிறது. இதுபற்றி ஏற்கனவே ஜனாதிபதி
- ஜே.வி.பி பேச்சுவார்த்தை நடை
பெற்றிருக்கிறது. இதனால் பழைய
பாராளுமன்ற இடதுசாரிகள் எனப்பட்ட
சமசமாஜ கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்
தியும் வெறுப்பும் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா சு கட்சி - ஜே.வி.பி. கூட்டணி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியவை அல்ல. உலகமயமாதல் திறந்த பொரு ளாதாரம் தனியார்மயம் ஆகியவற்றுக்கு எதிரான வகையில் அல்ல. பேரின வாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேயாகும். வழமை போன்று தமது அதிகாரப் பசியைத் தீர்ப்பதற்குரியதாக இருக்கும் என்றே நம்புகிறார்கள் தம்மோடு பொதுசன முன்னணி என்ற பெயரில் முன்பு இணைந்து நின்ற இடதுசாரி களையும் கை கழுவிவிட்டு புதிய கூட்டாக சிலசு கட்சி -ஜே.வி.பி. கூட்டு சாத்தியமாக உள்ளது. அதற்கு இந்தியாவும் பின்புலமாக இருந்து உற்சாகமளிக்கிறது. ஏனெனில் இப்போது இந்தியாவிற்குத் தேவைப் படுவது தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்குரிய அரசியல் சக்தி அதிகாரத்திற்கு வருவதேயாகும்.
னும் தலைப்
வில் நடாத்திய பகிரங்க
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரிண்டஸ் 98A விவேகானந்தா மேடு, கொழும்பு 13