கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.02

Page 1
  

Page 2
517s 12005
1970ம் ஆண்டுப் பல்கலைக்கழக அனுமதிகளின் போது தமிழ் மாணவர் களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தரப்படுத்தல் பிரச்சனை காரணமாக மாணவர் அனுமதி 1971 வரை பிற்போடப்பட்டது தரப்படுத்தலின் எதிரொளியாகவே வடக்கில் தமிழ் இளைஞர்கள் மிகவும் ஆத்திரப்பட்டனர். தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் தோற்றுவாய்களில் தரப்படுத்தல் முக்கியமான ஒன்று தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைத் திசை திருப்புவதில் மாவட்ட அடிப்படையிலான அனுமதி உதவியது. இது யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் களிடமிருந்து பறித்ததில் ஒரு பகுதியைப பிற தமிழ்ப் பிரதேச மாணவர்கர்கட்குப் பங்கிட்டதன் மூலம், தமிழ் அரசியல் வாதிகளிடையே தரப்படுத்தல் பற்றிய கருத்து ஒற்றுமையைக் குலைத்தது. மாவட்ட அடிப்படையிலான அனுமதி என்ற ஆலோசனையின் பின்னணியில் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தலைவரான பீற்றர் கெனமனும் இருந்தார் எனக் கூறப்பட்டது. மாவட்ட அடிப் படையிலான அனுமதி தமிழரிடை யே பிரதேச அடிப்படையிலான முரண் பாட்டை வலுப்படுத்தியது. அது எந்த வகையிலும் பின்தங்கிய நிலையிலிருந்த பாடசாலைகட்கோ, பண வசதி குறைந்த மாணவர்கட்கோ எவ்வகை யிலும் உதவவில்லை. வசதி படைத்த வர்கள் உள்ளுர்ப் பாடசாலைகளில் தமது பிள்ளைகளைப் பதிவு செய்து வெளியூரில் இருந்த தனியார் கல்வி நிறுவனங்களில் பயிற்றுவித்து அவர் களை மேற்படிப்புக்கு அனுப்ப முடிந்தது.
1977ல் யூஎன்.பி. - தமிழர் விடுதலைக் கூட்டணி இரகசிய தேர்தல் உடன் பாடுகளில் ஒன்றாகத் தரப்படுத்தல் நீக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த ஒத்துழைப்பால் அமோகப் பெரும் பாண்மையான பாராளுமன்ற ஆசனங் களை வென்ற யூஎன்.பி. மாவட்ட அடிப்படையிலான அனுமதியைத்
தொடர்ந்தது. எனினும், தகுதியின் அடிப்படையில் அனுமதியில் ஒரு பகுதியும் ஒதுக்கி வைக்கப்பட்டது. இன்றுவரை, யாழ்ப்பாண மாவட்ட LD IT 600, 6ur্য গুড় ঢা பல கலைக் கழக அனுமதிக்குப் பெற வேண்டி குறைந்த பட்சப் புள்ளிகள் (வெட்டுப் புள்ளி) மற்ற மாவட்ட மாணவர்கள் பெற வேண்டி யதை விடக் கூடுதலாகவே இருந்து வந்தது. அப்படியிருந்தும் பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் தமிழ் மாணவர்கள் குறிப்பிடத்தக்களவில் அனுமதி பெற்று வந்தனர். எனவே அதற்கும் குழி பறிக்கும் சதியாலோ சனை ஒன்று பேரினவாதிகளால் வகுக்கப்பட்டது.
தமிழ் மாணவர்கள் பொதுவாகவே கணிதத்தில் கூடதலான புள்ளிகளைப் பெற்று வந்தனர். தமிழ்ப் பகுதிகளில் கணிதம் பயிற்றுவிக்கும் ற்பூட்டரிகள் முன் வரிசையில் நின்றது இதற்கான ஒரு காரணமாகும். பொறியியல், பெளதீக விஞ்ஞானத் துறைகளில் அனுமதிக்கு இரணடு கணிதப் பாடங்களும் பெளதிகமும் ரசாயனமும் எனும் பொத(உயர் நிலை) பாடங்கள் நான்கில் உள்ள புள்ளிகள் கணிப்பிலெ டுக்கப்பட்டன. இதில் பொறியியலுக்கு
வட-கிழக்கு மாகாண அரச தமிழ் இலக்கிய விழா-2002 இழுபறிபட்டு ஒருவாறு டிசம்பர் 28, 29, 30ம் திகதி களில் மண்டபம் நிறைந்த மாபெரும் மக்கள் கூட்டத்துடன் வெற்றிகரமாக நடந்தேறி முடிவுற்றது என்றால் நீங்கள் சிரிக்கக் கூடாது.
அரச இலக்கிய விழா என்பது பத்தோடு பதினொன்று ஆக வெறும் சடங்காச் சாரமாகவே நடந்து முடிவது என்பது தற்போது வழக்கமாயிற்று அரசாங்க கோவை விதிகளின்படி வருடத்தில் ஒரு நிகழ்ச்சி இலக்கிய விழா அதற்கான செலவு திட்டம் மற்றும் ஓட்டம், பாட்டம் ஆட்டம் என்பது எல்லாம் ஒரு பெரிய திட்டமிடல் வேலை எல்லாமே அரசாங்க கோவை (FILE) விதிகளின்
படியே நடந்தேறும் இதன்மூலம் கலை,
※
g5.
மாணவர்களை மட்டம் த
உண்மையில் அதிகம் தேவையானவை கணிதமும் பெளதிகமுமே. என்றாலும் கணிதத்தின் முக்கியத்துவத்தைக் கூட்டினால் தமிழ் மாணவர்களே நன்மையடையவர். எனவே பல்கலைக் கழக அனுமதிக்கு பழைய நான்கு பாடங்கட்குப் பதிலாக அவற்றினிடத்தில் மூன்று பாடங்களையும் மாணவர்களது தெரிவிற்குரிய துறைசார்ந்த பொது ஆற்றலை மதிப்பிடும் ஒரு பாடத்தையும் புகுத்தும் ஆலோசனை முன்வைக்கப் பட்டது. எனினும் இந்த நான்காவது பாடம் நகர் சார்ந்த மாணவர்கட்கே வசதியானது என்பதுடன் அதைக் கையாள்வதில் உள்ள பிரச்சனைகள் காரணமாக மூன்று பாடங்களின் அடிப்படையிலேயே பல்கலைக்கழக அனுமதி என்று முடிவு செய்யப்பட்டது. இதன் படி, பொறியியல், பெளதீக விஞ்ஞானத் துறைகளில் ஒரு கணிதப் பாடமும் பெளதிகமும், இரசாயனமும் பாடங்களாகவும் மருத்துவ விவசாய உயிரியல் விஞ்ஞானத் துறைகட்கு (தாவரவியலும் விலங்கியலும் இணைந்த) உயிரியலும் பெளதிகமும் ரசாயனமும் பாடங்களாகின. இதன் விளைவாக வழமையாக எந்திரவியல் அனுமதிக்குக் கணிதத்திற் கூடிய புள்ளிகளைப் பெறக் கூடிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது தமிழ் மாணவர்களையே அதிகம்
பாதிக்கும் என்பது எவரும் எதிர்பாராத
தல்ல.
இதுவும் போதாதென்று அறிமுகப்படுத் தியது தான் ஸ்ட்-ஸ்கோர்" முறை அடிப் படையில் இது முற்றிலும் தவறானதல்ல. ஒரு மாணவர் குழுவைப் பாடங்களில் பரீட்சிக்கும் போது பாடத்துக்குப் பாடம் மாணவர்கள் பெறுகிற புள்ளிகளின் அளவு வேறுபடும். உதாரணமாகக் கணிதத்தில் பல மாணவர்கள் 100% பெறலாம் கலைப் பாடமொன்றில் அவ்வாறு எவரும் பெறுவதில்லை. எனவே வெவ்வேறு பாடங்களில் ஒவ்வொரு மாணவரும் பெறும் புள்ளிகள் மாணவரது ஆற்றலின் நேரடியான அளவீடுகளல்ல. பாடங்களி டையிலான வேறுபாட்டைச் சமன் செய்யும் நோக்கில், ஒவ்வொரு பாடத் தினதும் சராசரியையும் சராசரிக்குச் சார்பாகப் புள்ளிகளின் வேறுபாட்டை யும் சமன்படுத்துகிற ஒரு முறையே ஸட்-எல்கோர் முறையாகும். இது அமெரிக்காவின் பல கல்வி நிறுவனங் களில் நடைமுறையில் உள்ளது.
இது செம்மையாகச் செயற்பட வேண்டுமானால், மூன்று பாடங்களின் புள்ளிகளைச் சமநிலைப்படுத்த மூன்று பாடங்களிலும் அதே மாணவர்கள் பரீட்சைக்கும் தோன்ற வேண்டும் அல்லாது போனால் ஸட்-ஸ்கோர் முறை பரீட்சைப் பெறுபேறுகளை மிகவும் விகாரப்படுத்தும். உதாரணத் துக்கு இரசாயனம், மருத்துவத் துறைக்கு அனுமதி வேண்டுகிற மாணவர்களும் பொறியியல் துறைக்கு அனுமதி வேண்டுகிற மாணவர்களும் கற்கும் பாடம் மருத்துவத் துறைக்கு போட்டியிடும் மாணவர்கள் இரசாயனத் தில் கூடுதலான கவனமெடுப்பது
பண்பாடு, இலக்கியம் வளர்கின்றதா என்பது வேறு விடயம். ஆனால், ஒழுங்கு விதிகளின் படி நடந்தேற வேண்டும். இல்லையென்றால் போட்ட திட்டம், ஒதுக்கப்பட்ட நிதிக்கு பதில் கூறப்பட வேண்டும். எப்படியோ நடந்து முடிந்துவிட்டால் கோவையை
திரிகோணன்
மூடிவிடலாம் சிலர் உரிய நன்மைகளை அடைந்து கொள்ளலாம். மக்களின் U609TLD 9|JSFITTBJBLD (LPGOLD 6TLJLJL), 6TGOGUITLD சீரழிக்கப்படுகின்றது என்பதற்கு இவ் விழாக்களே போதுமான சாட்சியம். g60õLIITLÜ T6) LGOOTLb J60)LD 65 முக்கால் பணம் என்ற மக்கள் மொழி க்கு ஏற்ப விழாக்களின் உண்மையான
வழமை. எனவே யியல் பீடத்துக்கு கிறவர்களும் பெறு ஸ்ட்-ஸ்கோர் க பொறியியல் துறை புள்ளிகள் கீழ் நோ தனியே பொறி நாடுகிறவர்களுக் sms (3 s, rrij ტPA 6100| அவர்களது புள்ளிக இருக்கும். கணி துறையை நாடக் எடுக்கிற பாடமாத பெறுபேறுகளைப் களது ஸட்-ஸ்கோ ஒப்பிடும்போது கீ இரண டு வகை மாணவர்கள் பாதிச்
பொறியியல் துறை DTT 600T6U G56IT JGT கணிதத்திலேயே அ குவிப்பதால் அவர்க புள்ளிக் கூட்டுத்தொ மாறாக கணிதம், ெ ஆகிய பாடங்க6ை ஒவ்வொரு பாடத் உயிரியல், பெளதிக வற்றை எடுப்போ Gn) L. - Gn) (85, Tij (: கணிக்கப்பட்டால், ! கும் தனித்தனிே அடிப்படையில் சிறிது
"ஸட்-ஸ்கோர் முன யான ஊகம் ஏதெ பாடத்திலும் பரீட்சிச் களது சராசரி ஆ வேறுபாடும் ஒப்பிட என்பதாகும். இது செல்லும் என்பதை வேறு குழுக் கை படுத்துவது விபரீதம வழி வகுக்கும்.
"ஸட்-ஸ்கோர்" மூல பட்டோர் தமிழ் ம கொழும்புப் பாடசாை பாதிக்கப்பட்டன. இ விடயம் நீதிமன்றம் ஸ்கோர் மதிப்பீட்டு மு வேண்டிய நிலை ஏ
கடந்த சில தசாப், துறையில் செய்ய மாற்றங்கள் அவற்றின் பற்றிய ஆய்வில்லா டுள்ளன. அயல்நாடுக முக்கியமாக அமெ வற்றை அடியொற்றி காரியங்களுக்கு LDT 60 OT6JÚ LITTLDUGONIJI யைச் செலுத்துகின்ற LITLg|T506uă, 5.6066 கடந்த கால் நூற்றா எதுவுமே செய்யப்பட செலவினங்களைக் கு வழிகள் தேடப்படு எல்கோர்" விவகாரம் பிள்ளைத்தனமான வி தவறான காரணங் கைவிடப்படுவது நல்
ಹೆಗಾಡಿಹTಉಉGು ಚೌlಶೆಹ್ತಹಿ ದಿ.ಹ।
LILLIGÖTUTL"Glés Glassive யை விட விழாக்களி மான செலவுகளின் கூடுதலாகிப் பே உண்மை! அவ்வாறு அர்த்தப்பாடு களுட6 புரியக் கூடியதாகும்.
அரச இலக்கிய வி கொடுத்தல், பரிசு பெ ஒரு மரபு சார்ந்த அதற்கான மதிப்பும் விடுவது வியப்பு அல்ல. பல வேறு விடயங் விடுகின்றன. இந்த பல் இவற்றை கேலிக் கூத் வியப்பு அல்ல. உய விருப்பு வெறுப்பு
தொட
 
 

அவர்களும் பொறி அனுமதி வேண்டு புள்ளிகள் சேர்த்து soord. El ÚULLIT6ú யை நாடுவோரது க்கித் தள்ளப்படும். பியல் துறையை கு மட்டுமே ஸட்| g, glLL LIL LIT 6ö ள் சிறிது சாதகமாக தம், பொறியியல் கூடியோர் மட்டுமே லால் அங்கு நல்ல பெறுகிற மாணவர் ர் ரசாயனத்துடன் இறங்கும். எனவே களிலும் இந்த கப்படுவர்.
யை நாடும் தமிழ் யணத்தை விடக் திக கவனத்தைக் ளது ஸட்-ஸ்கோர் கை பாதிக்கப்படும். பளதிகம், ரசாயனம் ா எடுப்போருக்கு நிலும் வேறாகவும். b ரசாயனம் ஆகிய ருக்கு வேறாகவும் வறு வேறாகக் இரு பகுதியினருக் யே பொதுவான
நீதி கிடைக்கலாம்.
றயின் அடிப்படை னில், எந்தவொரு கப்படும் மாணவர் ற்றலும் ஆற்றலின் 595959, 6 TT 66T6IT 60T
எவ்வளவு தூரம் ஆராயாமல் வெவ் ளச் சமநிலைப் ான விளைவுக்கே
ம் இங்கு வைக்கப் |ணவர்களாயினும், லகளும் அதனால் இதன் விளைவாக வரை போய் ஸ்ட்மறையைக் கைவிட ற்பட்டுள்ளது.
தங்களில் கல்வித் பப்பட்டுள்ள பல ன் பின் விளைவுகள் LDGEG) GFLüLLÜLIL" களில் நடப்பவற்றை ரிக்காவில் நடப்ப ச் செய்யப்படுகிற இந்த நாட்டின் கள் தான் விலை றன. சரிந்து வரும் ய நிலை நிறுத்தக் Tesorór (6)j, 9, TEMOLOTS, வில்லை. மறுபுறம் றைக்கும் குறுக்கு கின்றன. "ஸ்ட்- இன்னொரு சிறு விளையாட்டு அது கட்காகவேனும், u Gilu (ELD.
வு ஆகும் தொகை ரின் ஊதாரித்தன
தொகை மிகக் ாய் விடுவதும் இடம்பெறுவது
ன் தான் என்பது
விழாவில் விருது றுதல் என்பதுவும் நியதி. இதனால் இல்லாமல் போய் இந்த நியதியிலும் களர் அடங்கி வேறு விடயங்கள் ந்தாக்கி விடுவதும் ர் மனிதர்களின்
T44) 10lb. Lug, gib,
நாலு Ab U5 (U)
5Mundi Bagni uDITIONDÚILųšeg SABEAUTAFOGOL GAGLILI வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்களைப் பேணிக் கொண்டே மீள் குடியேற்றத்தை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதைப் பற்றி அமைச்சர் மிலிந்த மொறகொட
இளைப்பாறிய இந்திய ராணுவத் தளபதி நம்பியாருடன் கலந்தாலோசித்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. நம்பியாரும் அறிக்கை கொடுத்துவிட்டார்.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் திரை மறைவிலிருந்து குழப்புவதற்கு மேலாக ஒரு விதமான அக்கறையும் இந்தியாவின் அரசாங்கத்திற்கு இல்லை. இந்நிலையில் இந்தியாவின் ராணுவ ஆலோசகரிடம் மொறகொட கலந்தாலோசிப்பது எந்த அடிப்படையில்?
இது இந்தியாவின் எசமானர்களது ஆசிகளுடனா அல்லது தனிப்பட்ட முறையிலா?
LTTT L L L L L L L L L L L T LLL LL L L L L kkLk அரசாங்க ஆதரவில் நடைபெறுகிற இலக்கியப் பரிசளிப்புகளில் முறைகேடுகள்
இருந்துள்ளன. அரசியற் குறுக்கீடுகளும் பாரபட்சமும் பற்றிய முறைப்பாடுகள் வருவதும் உண்மை. எல்லா முடிவுகளும் சரியானவையில்லை.
1990களில் என்ஜிஓ, இலக்கிய இயக்கங்கள் வளர்ச்சி பெற்றன. இடதுசாரி அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் முற்போக்குப் படைப்பாளிகள் சிலர் இந்த என்ஜிஓ நிறுவனங்களில் ஓய்வூதியத்துக்கு உழைக்கத் தொடங்கினார்கள். சுதந்திர இலக்கிய விழா என்று சாகித்திய மண்டலத்தின் பரிசளிப்பு விழாவுக்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட விபவி என்ற என்ஜிஓ அமைப்பின் தமிழ்ப் பரிசளிப்புகள் தொடங்கிக் கொஞ்சக் காலத்திலேயே பல தமிழ் இயக்க அரசியல் இழுபறிகளுக்கு உள்ளாகத் தொடங்கின. விபவி நடத்திய தமிழ்ச் சஞ்சிகை ஒன்றும் இடதுசாரி விரோத அவதூறுகளில் மூழ்கிச் சீரழிந்து போனது. அண்மையில் ஒரு குறிப்பிட்ட சிறுகதையைச் சிறந்தது என்று சிலாகித்துப் பேசிய முன்னாள் இடதுசாரி நடுவர் ஒருவர். அது ராணுவத்தின் கொடுமையைப் பற்றியது என்பதால், அதற்குப் பரிசு கொடுத்தால் தாங்கள் கொழும்பில் பாதுகாப்புடன் இருக்க முடியாது என்று கூறி, அந்தக் கதைக்குப் பரிசு கொடுக்காமல் மறித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயம். இது பற்றி விபவியும் சம்பந்தப்பட்ட நடுவரும் விளக்குவார்களா? அல்லது வழமைபோல மழுப்பி நழுவுவார்களா?
Ai Iijadi LGiguD Eai
குமார் பொன்னம்பலத்தின் முக்கியமான (அல்லது ஒரேயொரு) அரசியற் பங்களிப்பு மற்றத் தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகள், அவரது குடும்பச் சொத்தான தமிழ்க் காங்கிரஸ்காரர் உட்பட வாய் திறந்து பேச அஞ்சிய நேரத்தில் தமிழ் மக்களுக்காக அவர் குரல் கொடுத்தார் என்பது போலவே தெரிகிறது. மற்றப்படி புலிகள் எவ்வழி அதுவே எம்வழி என்பது 1994க்குப் பிறகு அவர் கண்ட ஞானம் அதற்கு முன்பு அவரது புலி எதிர்ப்பு பிரசித்தமானது. இவற்றுக்காக அவரையாரும் இகழ நியாயமில்லை. ஆனால் உண்மைகளை மூடிமறைக்க முடியுமா? குமார் பொன்னம் பலத்தின் மனமாற்றத்துக்கு முதலிருந்தே பலவிதமான நெருக்குவாரங்களுக்கும் கொலை மிரட்டல்கட்கும் நடுவே புதிய ஜனநாயகக் கட்சி ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளது. நேர்மையான சிங்கள இடதுசாரிகள் குரல் கொடுத்துள்ளனர். குமார் பொன்னம்பலம் மூன்றாமாண்டு நினைவு மலரில் இவற்றை எல்லாம் மூடி மறைத்து அவர் போக மற்றோர் எல்லாம் ஊமைகளாக இருந்தார்கள் என்ற விதமாக அவரது பக்தப் பெருமக்கள் பொய் சொல்வது குமார் பொன்னம்பலத்துக்குப் பெருமை சேர்க்காது.
IOLEGII
இந்து ராம் இருக்கிறாரே, அவருடைய இடதுசாரி வேஷம் கலைந்து அவருடைய பார்ப்பணிய மேட்டுக்குடி முகம் எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது. அவர் ஆசிரியராக இருக்கிற ஃபுறொண்ட்லைன் சஞ்சிகையில் சி.பி.எம். என்கிற சீரழிந்த இடதுசாரிக் கட்சிக்கு ஆதரவான ஒரு தோற்றத்துக்கு மேலாக முற்போக்கான பார்வையே கிடையாது. இது பற்றி மார்க்சிச லெனினிச வாதிகள் கடந்த பல ஆண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறார்கள் 1978 அளவில் ராஜீவ்-ஜேஆர் உடன்படிக்கையின் முக்கியமான தரகர்களில் ஒருவராக இந்து ராம் என்கிற சிபிஎம் ஆதரவு உள்வட்டப் பிரமுகரால் செயற்பட முடிந்தது என்றால், அவர் யாருடைய நண்பர் என்பது பற்றி நாம் ஐயமுற வேண்டியதில்லை. இந்திய மேலாதிக்கத்துக்குச் சாமரம் வீசுகிற எல்லாருமே ராம் வணங்கும் கடவுளாரே இதனாலேயே இன்னமும் சந்திரிகாவின் சமாதான எதிர்ப்புச் சூழ்ச்சி ஒவ்வொன்றுக்கும் ராமின் வாழ்த்துக்கள் கிடைக்கின்றன. இது போதாமல், றோசான் குணரத்ன என்ற கேவலமான சிங்களப் பேரினவாத அமெரிக்க ஏகாதிபத்திய சார்பான "பாதுகாப்பு ஆய்வாளர்" எழுதுகிற கட்டுரைகளையும் ராம் மாணிக்கலிங்கம் எனப்படும் முன்னாள் விடுதலை இயக்கக்காரரும் அமெரிக்காவின் றொக்க ஃபெல்லர் நிறுவன ஊழியருமானவரது புலி எதிர்ப்புப் பிரகடணங்களையும் அடிப்படையான நேர்மை கூட இல்லாத டி.பி.எஸ்.ஜெயராஜ் போன்ற செய்தி ஆய்வாளர்களையும், பேராசிரியர் சூரிய நாராயணன் போன்ற அப்பட்டமான இந்திய விஸ்தரிப்பு வாதிகளையும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தனது பத்தி எழுத்தாளர்களையும் கொண்டு இதழ் தவறாமல் அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் குழப்புகிற நோக்கில் கட்டுரைகளை எழுதுவித்துப் பிரசுரித்து வருகிறார்.
சென்ற ஆண்டு இவருடைய அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை பற்றிய உள்ளுர் விமர்சனம் ஒன்று பலராலும் வரவேற்கப்பட்டதுடன் இந்தியத் தூதரகத்தையும் அவ்விமர்சனம் பற்றிய விசாரணைகளை நடத்தத் தூண்டியது ஊரறிந்த கதை ஜனவரி மாத நடுவில் ஃபுறொண்ட் லைனில் ராம் அமைதிப் பேச்சு வார்த்தைகள் குழம்புவதற்கான சாத்தியப்பாடுகளைப் பட்டியலிட்டு ஆறு பக்கக் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். இக் கட்டுரை மூலம் அவரது ஆதங்கமும் அரசியல் நயவஞ்சகமும் தெரிகிற அளவுக்கு நிதானமான பார்வையோ ஆய்வுத்திறனோ தெரியவில்லை. பாவம் ராம் பயனற்ற கட்டுரைகளை எழுதிப் பக்கங்களைப் பாழாக்காமல் சமாதான எதிர்ப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தலாமே!
EÜLLALÓ UT SIGUIONITED guns
முதுபெரும் எழுத்தாளர் கணேஷ5க்கு கொழும்பில் வழங்கப்பட்ட மரியாதையில் பங்கு பற்றிய பலர் அவர் தனது வாழ்வில் ஆற்றிய பணிக்கு விரோதமாக இருந்தவர்கள் தான். அது ஒரு புறமிருக்க, கிடப்பில் போடப்பட்டிருந்த அவரது பல தமிழாக்கங்களை நூலாக்க கடும் முயற்சி செய்த தோழர் தம்பையா தேவராஜா பற்றியோ தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றியோ விழாவிற் பேசிய எவருக்குமே நினைவிருக்கவில்லை. இது நமக்குப் பழக்கப்பட்ட ஞாபக மறதிதான். அது கிடக்கட்டும். ஒரு முற்போக்கு எழுத்தாளருக்கு ஆறு நாட்டு வேளாளர் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டதே. அது சாதியத்துக்கான அங்கீகாரமா சாதிய எதிர்ப்புப் பேசி வந்த கணேஷ9க்கு ஒரு சவுக்கடியா? O

Page 3
பெப்ரவரி 2003
இலங்கையில் இருபது வருட கொடிய யுத்தத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படு வதற்கும், சித்திரவதைகள் புரியப்படு வதற்கும், பெண்கள் பாலியல் வல்லுறவுப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படு வதற்கும், சிறைகளில் இன்றுவரை தமிழர்கள் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தப்படுவதற்கும் பிரதான காரணமாக இருந்து வந்தது பயங்கர வாத தடுப்புச் சட்டமாகும். இக் கொடிய சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது மக்கள் சார்பான கோரிக்கையாக ஆரம் பத்திலிருந்தே வற்புறுத்தப்பட்டு வந்தது இச் சட்டத்தை ஜேஆர் 1973 கொண்டு வந்தபோது தமிழர் விடுதலை
க் கூட்டணி எதிர்க்கவே இல்லை
பிரபல தமிழ் தினசரி ஒன்றில் முக்கிய
பதவி வகித்த ஒருவர் தற்போதைய
சமாதான முயற்சிகளை குழப்ப
வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட
நாடு ஒன்றின் உளவு சேவையின்
ஒற்றராக கடமை புரிந்தாரோ என்ற
சந்தேகத்தின் பேரில் வேலை நீக்கம் செய்யப்பட்டார் என்று பரவலாகப்
பேசப்படுகிறது.
அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பாதகமான செய்திகளை பிரசுரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டிய தாகவும், சமாதான முயற்சிகளை குழப்புவதில் ஈடுபட்டுள்ள அந்த நாட்டின்
அமைச்சர் மகேஸ்வரன் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவிற்கு நெருக் கமானவராகியுள்ளதாக பேசப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையில் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்ததற்குப் பிறகு அந்நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
பாதிபதி சமாதான நடவடிக்கை சுருக்கு எதிராக செயற்பட்டு வருவ தாக திட்டோ திட்டென்று திட்டியவர் தாள மகேஸ்வரன் ஜனாதிபதி சமா தான நடவடிக்கைகளுக்கு எதிரான
கடந்த மாதம் மறைந்த தோழர் எஸ்.நடேசனுக்கு புதிய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது இலங்கை யின் முதலாவது பரம்பரை இடதுசாரி தலைவர்களில் தோழர் நடேசன் முக்கிய மாணவராவார். அவர் பெருந்தோட்டத் தொழிற்துறையில் இடதுசாரி தொழிற் சங்க இயக்கத்தை கட்டி வளர்ப்பதிலும் இடதுசாரி தொழிற்சங்க சம்மேளனத தைக் கட்டி வளர்ப்பதிலும் கூடிய அக்கறை செலுத்தினார். அவர் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார். பெருந்தோட்டத் தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியினை உருவாக்கி சிலகாலம் அதன் தலைவராகவும் செயற்பட்டார்.
அவர் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் தலைவராக இருந்த காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பல வெற்றியடைந்தன. அவ் வெற்றிகளுக்கு அவரினர் உழைப்பு முக்கிய பங்காற்றியிருந்தது.
அவரின் கட்டுரைகள், பேச்சுக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் மலையகத் தமிழ் மக்களினதும் அவலங்களை வெளிப்படுத்தியருந்த துடன் அதற்கான தீர்வுகளையும் வியுறுத்தியிருந்தன
IH STOR OF - COUNTRY TAMALS
--г — — — — — те Л= әцца உத்திரமானதாகும்
இவனை இடதுசாரி இயக்கத்தின்
வளிநாட்டு
இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் காட்டிய எதிர்ப்பின் சிறு அளவாவது தமிழ் தலைமைகள் அன்று பாராளு மன்றத்திற்குள் காட்டவில்லை. அண்மை யில் தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த பாஉறுப்பினர் அவினாயகமூர்த்தி தமிழ்
GS = ser = = = =, 3=f, ses தனிநபர் பிரேரனை கொண்டு வந்தார். அது விவாதத்திற்கு வந்தபோது கூட்டமைப்பைச் சேர்ந்த பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் சமூகமாகி இருந்த கேவலத்தைக் காண முடிந்தது. அதன் அர்த்தம்தான் என்ன? மிகுதி ஒன்பது பேர் எங்கு சென்றார்கள் ஏன் வரவில்லை?
தமிழ்த் தினசரியில்
ஒற்றரா?
毅
நிலைப்பாட்டிற்கு அதிகமாக பிரசாரம் செல்வதில் அக்கறை காட்டியதாகவும்
கூறப்படுகிறது. இது பற்றி அப்பத்திரிகை
யின் நிர்வாகத்தினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் அதிருப்தியை தெரிவித்திருந்த தாகவும் கூறப்படுகிறது.
அவர் வேலை நீக்கப்பட்டார் என்ற உண மையை புதிய பூமி அறிந்து கொண்டுள்ளபோதும் அவர் ஒற்றராக செயற்பட்டதற்காகவா வேலை நீக்கப்பட்டார் என்பதை கண்டுபிடித்துக் கொள்ள வேண டிய பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம்.
வர்த்தக மூளையின் பொங்கல் விழா
நிலைப்பாட்டிலிருந்து மாறியதாக தெரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியெனர் றால் மகேஸ் வரணி ஜனாதிபதியை ஆதரிக்கும் நிலைப் பாட்டிற்கு மாறிவிட்டாரா? திடீரென்று பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் இப்படி முடியாவிட்டால் அப்படியாவது முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மகேஸ்வரன் செயற்பட மாட்டார் என்று கூற முடியாதுதானே! மகேஸ்வரனின் வர்ததக லாப மூளை சும்மா வேலை செய்யாது தானே.
தோழர் நடேசனுக்கு அஞ்சவி
வரலாற்றில் தோழர் எஸ்.நடேசனின் பங்கு முக்கியமானதாகும் கடந்த 25 வருடங்களாக இலங்கையில் வளர்ச்சி யடைந்துள்ள இனவாத போக்கின் பாதிப்புகள் எவ்வாறிருந்த போதும் இறக்கும் ല ബ് |L கொள்கையில் உறுதியாக இருந்தார்.
இலங்கையின் இடதுசாரி இயக்கமும் மலையகத் தமிழ் மக்களும் அவரை அங்கீகரிக்கவும் பாதுகாக்கவும், பரா மரிக்கவும் தவறியதை விமர்சன ரீதியாக ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
9J1160/1200
உள்நாட்டின் மந்திரி மட்டுமல்ல கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சர் யோன் அமரதுங்காவின் தகவலின் படி 2001 டிசம்பர் 5ம் திகதியிலிருந்து 2002 நவம்பர் முடியவுள்ள காலப்பகுதியில் 934 கொலைகள், 3715 கொள்ளைகள், 465 கடத்தல்கள், 58 மிரட்டல்கள் மூலம் பண வசூலிப்பு. இது சிக் காகோவை மிஞ்சியது அல்லவா? இத்தனைக்கும் அரசு பாதுகாப்புத் துறை என ன செய்தது?
776 கொலை தொடர்பான கைது மட்டும் 1982 கொள்ளை தொடர்பான கைது மட்டும் 319 கடத்தல் தொடர்பான கைது மட்டும் 29 மிரட்டிப் பனம் பெற்றது தொடர்பான கைது மட்டுமே மிகுதியானோர்
堑
பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னும் வேண
அச்சட்டம் இருந்: பேரில் அரசியல் பிை பிழைப்பு ஏமாற்று என்பதால் தானே எதிராக பாராளுமன் மாகிப் பேசாது வில தமிழ் தமிழர் தன்ம குரல் எழுப்பி வாக்கு ரோசத்துடன் வாக்க இப்போதாவது கூட் பினர்களின் சுயரூபத்
OIGO
யாழ்ப்பாணத்தில் தற் அறிக்கைகளும் பே யிடும் இருவர் கான ஒருவர் இந்து அமை மற்றவர் யாழ் நகர ( கந்தையன். இவ் இ முறுகல் நிலையும் அண்மையில் மகேஸ் முதல்வர் கந்தையன் போராட்டமும் நடாத தனக்கு சாதி சொல் கூட்டணிக்கார உ மனதுடன் மன்னித்து விசுவாசத்தை தெரி வரும் இதே முதல் அறிந்து தான் முத சாதிக் குதிரை விட் போலும்
ஒரு சI
நோர்வே தொழிலா கட்சியின் தோழியர் மூ யாழ்ப்பாணத்துக்கு வேளையில் நயினா யம்மாள் கோவிலுக்கு இலங்கை தமிழ் மக் பண்பாட்டு அம்சங்க முக்கிய இடத்தை வ அக்கோவிலுக்கு ெ ஆர்வம் காட்டினார்.
அக்கோவிலுக்குள் கோவில் நிர்வாகத்தி ஒருவர் மிகவும் அச் போன்று "அம்மையா
கிருஷ்ணபிள்ளை
இலங்கையில் நடைமு பயங்கரவாதச் சட்டத்தி மட்டுமே பயங்கரவாதி பட்டு இன்றும் பல சிறையில் உள்ளனர்.
அந்தச் சட்டத்தைக் ெ கள் இந்த யூஎன்.பி. தற்போதைய சூழலில் இரத்துச் செய்யுமாறு த பும் பொதுஜன ஐக் கோரிக்கை விடுத்த ே தருணம் இன்னமும் சமாதான முன்னெடு கைதிகள் விடுதலை
 
 
 
 
 
 
 
 

டுமாம்
நால்தான் அதன் ழப்பு சட்டத்தரணிப் Siti Glg LLJLLJ SunTLb அச்சட்டத்திற்கு ன்றத்தில் பிரசன்ன கிக் கொண்டனர். Teotij GT GUTë gj. கள் கேட்ட போதும் ளித்த தமிழ் மக்கள் டமைப்பு பாஉறுப் தைப் புரிவார்களா?
I di
இப்போது சமஷ்டி அமைப்பு பற்றிய வாதப் பிரதி வாதங்கள் அலை வீசுகிறது. அதன் மத்தியில் பாராளுமன்றத் தூதுக் குழுக்கள் மேற்கு நாடுகள் சிலவற்றுக் குப் பறந்து சென்று ஆராய்ந்தும் வருகின்றன. ஒரு குழு வந்திறங்க மறு குழு செல்லத் தயாராகி நிற்கிறது. இப்படி ஒரு உல்லாச் பயணச் சந்தர்ப்பம் அரசாங்க உயர் மட்டத்தால் உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊர் சுற்றல், உல்லாசம், சல்லாபம் யாவும் இதனுள் அடக்கம். எனினத்தை ஆராய்ந்தனர். எதனை முன்மொழியப் போகிறார்கள் என்பதெல்லாம் பூச்சியம்.
ஷ ஆராயும் சீமான்கள்
பத்திரிகைகள் ஊடகங்களுக்கு கூட்டாகவும் தனியாகவும் போஸ் கொடுத்து பேட்டிகள் கச்சிதம் மலையக மக்களுக்கு அரசியல் தீர்வில் பங்கு கேட்காத யோகராஜன், சந்திரசேகரன் போன்றவர்கள் கூட சென்று வந்திருக்கிறார்கள் ரணில் மாத்தையா யாரை? எங்கே? எப்போது அனுப்பி எடுத்தால் தனக்கு கீழே நின்று வாலாட்டுவார்கள் என்பதைத் தெரிந்தே வைத்திருக்கிறார். சமஷ்டி கிடைக் கிறதோ இல்லையோ ஆராயச் செல்லும் குழுக்களுக்கு சகல போகங்களும் கிடைக்கவே செய்கிறது.
Dச்சர் மகேஸ்வர
முதல்வர் க
*、
போது தூள் கிளப்பி ச்சுக்களும் வெளி னப்படு கின்றனர். ச்சர் மகேஸ்வரன் முதல்வர் செல்லன் நவருக்குமிடையில் காணப்படுகிறது. வரனுக்கு எதிராக ன் கறுப்புப் பட்டிப் த்தினார். ஆனால் லி அடித்த தனது றுப்பினரை பெரிய தனது கீழ் நிலை வித்துக் கொண்ட வர்தான். இதை ல்வர் மேல் சிலர் டு வருகிறார்கள்
அணி மையில் அமைச்சர் மகேஸ் வரனிடம் யாழ் மாநகர சபை வரி அற விடும் ஒரு உத்தியோகத்தர் வரிப்பத் திரத்தைக் கொடுத்து அதற்குரிய பணத்தை கேட்டிருக்கிறார். உடனே மகேஸ்வரனுக்கு பொத்தெண்டு கோபம் வந்தது என்னிடம் அதுவும் செல்லன் கந்தையனை முதல்வராகக் கொண்ட மாநகர சபை வரிப் பத்திரம் அனுப்பு வதா? என்று கோபப்பட்டார் போலும், அதனை எவ்வாறு வெளிப்படுத்தினார் தெரியுமா? கந்தையன் குப்பை அள்ளிறான் இல்லை வரிக்கு மட்டும் பத்திரம் அனுப்பிறான்" என்றவாறு வாய் விட்டுக் கூறினாராம். வரி வாங்கச் சென்ற உத்தியோகத்தர் ஒரு வழியில் முதல்வரின் உறவினர் என்றும் அறிய
னும்
缀
滚
《
தையனும்
முடிகிறது. அமைச்சர் மகேஸ்வரன் சாதி பார்க்கமாட்டார் என்று அவரது கையாட்கள் நட்சாட்சிப் பத்திரம் வழங்கினார்கள் கடந்த தேர்தலில் யாழ் நகர முதல்வரைப் பல வழிகளிலும் மகேஸ்வரன் அவமதிப்பது முதல்வரின் சாதி காரணமாகவேதான். ஆனால் திக்கம் வடிசாராய நிலையம் போதா தென்று காரைநகரிலும் ஒரு நிலையம் திறந்து கள்ளுத் தொழிலாளர்களின் உழைப்பை காசாக்க நிற்பவரும் இதே மகேஸ்வரன்தான். இவருக்கு தாளம் போட்டு தத்தமது பைகளை நிரப்ப நிற்கிறது தாழ்த்தப்பட்ட பிரமுகர் கூட்டம் ஒன்று வாழ்க மகேஸ்வரன் வளர்க அவரது அடிவருடும் கூட்டம்
யப் பெரியாரின் வக்கிர வார்த்தைகள்
ளர் கம்யூனிஸ்ட் நனா மரியா பிபரிக் சென்றிருந்த தீவு நாகபூசணி ம் சென்றிருந்தார். g,6fl6öT LJ6OöT6O)LLLI sfs) (85, Tuscog,6t கித்துள்ளமையால் சல்வதில் அவர்
சென்றதும் அக் ற்கு பொறுப்பான கறையுடையவர் ரே வாருங்கள் "
என்று வரவேற்றார்.
தோழியர் ரூனா ஒரு கம்யூனிஸ்ட் என்பதை அறிந்து கொணடதும் கம்யூனிஸ் ட்டுகளை நையாணி டி செய்துவிட்டு மிகவும் அவசரமாக அவ்விடத்திலருந்து மறைந்துவிட்டார்.
20.30 வயதுகளில் கம்யூனிஸ்ட்டுக்களாக இருப்பவர்கள் 50 வயதுகளில் பழமை வாதிகளாகிவிடுவார்கள் என்பது உண்மையா என்று அவர் கேட்டார். அதற்கு "அதில் உண்மையில்லை ஒரு சிலர் மாறுவார்கள் எல்லோரும் மாறிவிடுவதில்லை கம்யூனிஸ்ட்டுக களுக்கு எதிரான இவ்வாறான
தம்
ДЕПо\О
፴፱........... !
மறையில் உள்ள ன் கீழ் தமிழர்கள் களாகக் கருதப்
ர் இன்னமும்
காண்டு வந்தவர் அரசேயாகும்.
இச்சட்டத்தை தமிழர் கூட்டமைப் கிய முன்னணி பாது அதற்கான வரவில்லையென
La unióGunt பற்றியோ வாய்
மறைந்த மானிடநேயனர் கி.சிவஞானம் நினைவாக வெளிவந்துள்ள நூல் பயன்தரும் ஒரு வெளியீடாகும். இறுதிவரை உறுதி குலையாத ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைந்த அவரது நினைவுகள் தோழர்கள் நண்பர்களால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மிகவும் பயன்பாடு மிக்க கட்டுரைகள் அந்தூலில் இடம்பெற்றுள்ளன. 151 கொண்ட மேற்படி நினைவு நூல் 05.01.2003ல் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் இடம்ப்ெறற நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் வெளியிடப் பட்டது. சிறப்பான அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள நூலின் அன்பளிப்பு விலை 75ரூபாவாகும். தமது இறப்பின் மக்களுக்கும் சமூகத்திற்கும் ஏதாவது பயன்தரும் ஆக்கங்கள் வர வேண்டும் என்னும் விருப்புடன் மறையும் தோழர்களின் வழியில் தோழர் சிவஞானத்தின் நினைவு நூலும் பயன் உள்ள வெளியீடாகும். இந்நூலினை மாக்சிச கற்கை நெறி களுக்கான சண்முகதாசன் நிலையமும், குடும்பத்தினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
பக்கங் களைக்
பின்பும்
திறக்காத முன்னாள் சட்டமா அதிபர் (தற்போதைய பாதுகாப்பு அமைச்சர்) திலக் மாரப்பொன தெரிவித்துள்ளார். என றுமே யூ என பி. ஆட்சிக காலங்களில் ஒத்துழைப்பு நல்கும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பதில் கிடைத்ததும் அமைதியாகி 6LL6GT raj.
தற்பொழுது அமெரிக்காவில் பயங்கர வாதத்தை எதிர்ப்பதென்ற போர்வையில் Du T SLS பங்களாதேஷ் எகிப்து இந்தோனே சியா ஜோர்தான் குவைத்து ஆகிய
நையாண்டிகளை நிறையவே கேட்டிருக் கிறேன். அதனால் இந்நையாண்டி என்னை பாதிக்காது" என்று தோழியர் ரூனா பதிலளித்தார்.
அவ் வேளை அங்கிருந்த புதியஜனநாயக கட்சியின் தோழர் ஒருவர் "இந்துக்களாக இருந்தவர்களில் சிலர் மதம் மாறிவிட்டதால் எல்லா இந்துக் களும் இந்து மதத்தை கைவிட்டு விட்டார்களா" என்று கேட்டவுடன் நையாண்டி செய்த அந்த இந்து சமயப் பெரியார் அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டார். தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு எதிராக இலங்கையில் இடதுசாரிகள் போராடி வந்தனர் என்பதையும் பல நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இலங்கை தமிழ் மக்களின் போராட்டத் திற்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளன என்பதை அவர் அறிவாரா? அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக் காவிலுள்ள சில கம்யூனிஸ்ட்டுகளும் ஒத்துழைப்பு வழங்கினர் என்பதை அறிவாரா?
இந்துத்துவத்தின் பேரால் இந்திய குஜராத் மாநிலத்தில் மனித உயிர்கள் வேட்டையாடப்பட்டமை நியாயமான தல்ல என்பதை அறிவாரா? போர் அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் பின்னர் யாழ் குடாநாட்டில் சில கோயில் கதவுகள் பல இந்துக்களுக்கும் திறக்கப் படுவதில்லை என்பதை அறிவாரா? அங்கு சில கிணறுகளில் எல்லோருமே தண்ணீர் அள்ள அனுமதிக்கப்படுவ தில்லை என்பதை அறிவாரா?
அமெரிக்கா செல்ல விரும்பினால் அவர்கள் முன் கூட்டியே அமெரிக்க அரசுக்கு அறிவிப்பதுடன் தங்களின் கை விரல் அடையாளங்கள் பெறப்படுவதற்கு சம்மதம் உடையவர் களாகவும் இருக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள்)
இலங்கையில் பயங்கரவாதச் சட்ட தமிழர்களுக்கு எதிராகவே பண்ப=ெ பட்டு வந்துள்ளது. அமெரிக்க L=sss= = — ,
எதிராகவே பயன்படுத்த

Page 4
02.01.2003 - 03.01.2003 - தவணை விடுமுறை முடிந்து பாடசாலை
ஆரம்பமானது. புதிய வகுப்புக்கு தரம் உயர்த்தப்பட்டு, நண்பர்கள் சந்தோசத்துடன் வந்து சேர்ந்தனர். புதிய புத்தகங்கள் கிடைக்கும் முதல் நாளே படிப்பு ஆரம்பமாகிவிடும் என்ற எதிர்ப்பார்ப்புகள் போன வருசம் போல இல்லாமல் இந்த வருடம் ஏதாவது படிப்பு நடக்கும் என்ற எண்ணம், ஆசிரியர்கள்- ஆசிரியைகள், விலைவாசி உயர்வு சூழல் பாதிப்பு, மேல் கொத்மலைத் திட்டம் போன்றன குறித்து விளக்கமளிப்பார்கள் என்ற நப்பாசை பந்தம் பிடித்தல், வால் பிடித்தல், ஜால்ரா போடுதல் போன்ற ஈனத் தனங்கள் குறைந்திருக்கும் என்ற நினைப்பு எத்தனை எத்தனையோ எண்ணங்கள் முதல் நாள் டைம் டேபிள் இன்னும் போட்டு முடியவில்லை. நீங்கள் வகுப்பறைகளை கூட்டி சுத்தமாக்குங்கள் என்று ஆறுமுகம் சேர் கூறினார். பிற்பகல் 2.30 வரை ஒரே கூட்டல் தான். எல்லோரது உடுப்பும் மண்ணிறமாகி விட்டது. மறுநாளும் இந்த நிலைதான். நன்றாக விளையாடினோம். பாபு ஓடி விழுந்து காயப்படுத்திக் கொண்டான். 'ஓ போடு பாட்டுப்படித்து ஆடினோம். கிருஷ்ணன் மேசையில் நன்றாக தபேலா அடித்தான். பாடமில்லன்னு சொன்னாலும் ஓ போடு / பருப்பு கறி குடுத்தாலும் ஒ போடு எக்சாம் பெயில் என்றாலும் ஒ போடு / ஏசி உதச்சி தள்ளினாலும் ஓ போடு இப்படி ரவி படித்தான். எல்லோரும் ஒ போடு என்று கத்தினார்கள் சேர்மார்களும் டீச்சர்மார்களும் ஸ்ராப் ரூமில் உட்கார்ந்து கொண்டு வேறு ஏதோ சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
06.01.2003 - 10.01.2003 - டைம் டேபிள் இன்னும் முடிவடையாதபடியால் இந்த வாரமும் பாடம் ஒன்றும் நடக்கவில்லை. புதன் கிழமை தலவாக்கலை போயிருந்தேன். அங்கு ஒரு பாடசாலை அதிபர் புதிதாக வந்த அதிபருக்கு குவாட்டர்ஸ் கொடுக்கவில்லை என்ற சண்டையாம். பழைய அதிபர் சிடபிள்யூசி சப்போட்டராம். புதியவர் மற்றைய பக்கமாம். குவாட்டர்ஸ் கொடுத்தாக வேண்டும் என்று புதியவர். இதனால் ஏற்பட்ட களேபரம் இரண்டு பள்ளிக்கூடங்களில் படிப்பு கிடையாது. பழைய அதிபரை அதே குவாட்டர்ஸில் இருக்கும்படி கல்விசார் ஐயாமார்கள் சொல்லிவிட்டார்களாம். அப்பிடி வரக்கூடிய நிலை உள்ளதாக பேசிக் கொண்டார்கள். பிள்ளைகள் தான் பாவம். தைப்பொங்கல் நெருங்கிவிட்டதால் பிள்ளைகள் வரவும் குறைந்துவிட்டது. தைப்பூசம் கோயில்களில் ஓகோ என்று நடைபெற தொடங்கி விட்டது. தைப்பூசம் சேர்மார்களும் டீச்சர்களும் புது ஆடை அணிந்து கூட்டம் கூட்டமாக கோயிலுக்குப் போய் வந்தனர். நெற்றியில் பட்டை கண்களில் பக்திப்பரவசம் ஏதோ இமயமலையிலிருந்து வருவது போல என்ன பக்தி என்ன பரவசம் செவ்வாயன்று எங்கள் ஸ்கூல் பூசை என்று பேசிக் கொண்டார்கள், நாங்கள் ஓடி விளையாடினோம். சித்தி என்று நாங்கள் சொல்கின்ற டீச்சரின் செயின் எங்கோ விழுந்துவிட்டதாம் எல்லா இடமும் தேடிப்பார்த்தோம். எடுப்பவருக்கு நூறு ரூபாய் என்றார்கள். கோயிலுக்குள் கூட்டமாக போன ஓ.எல். அண்ணன்மார்களும் அக்காமார்களும் நன்றாக ஏச்சு வாங்கிக்கொண்டு வந்தார்கள் எங்கள் வகுப்புக்குரிய டஸ்டர் அதிபர் நாற்காலிக்குக் கீழ் கிடந்து ரவி எடுத்தான். ஹோம் சயன்ஸ் டீச்சர் பூசை முடிந்து லேட்டாகத்தான் வந்தார்கள். ஹோம் சயன்ஸ் அறையைத் திறந்தபோது அங்கு அந்த செயின் கண்ணாடிக்குப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக சிவா சேர் சொன்னார். கோவிலுக்குப் போக தயாரான போது, அங்கு கழற்றி வைத்துள்ளார். அந்த சித்தியின் நூறு ரூபாய் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டது.
13.01.2003 - 17.01.2003 - பொங்கல் வாரம் என்பதால், மாணவர் வரவு குறைந்தது. இதனால் கிறிக்கெட் விளையாட முடிந்தது. ஸ்கூலிலும் பொங்கல் வைக்க வேண்டும் என்று ஆறுமுகம் சேர் சொன்னார். மாட்டுப் பொங்கல்தான் இங்கே பொருத்தம் என்று பாலா சேர் சொல்ல எல்லோரும் ஓ என்று சிரித்தார்கள் பொருள் விளங்கியதோ, என்னவோ எனது நண்பர்களும் சிரித்தனர். மாட்டுமந்திரி, மந்திரிமாடு மேய்ப்பர்கள், கழுத்துமணிகள் ஜால்ராக்கள் மந்தைகளாக்கப்பட்ட மாணவர் மாட்டுப்பொங்கல் பாடசாலைக்கும் பொருந்துமோ என்ற யோசனையோடு வீடு சென்றேன். 18ம் திகதி சனிக்கிழமை ராகலை போயிருந்தேன். பொங்கல் விழா பார்க்கவல்ல எனது மாமா வீட்டிற்கு அவரது வீட்டிலிருந்து பார்க்கும்போது இராகலை சிங்கள வித்தியாலயம், மெயின்றோடு எல்லாம் நன்றாகத் தெரியும், அநியாயங்கள் நடக்க இடமளிக்கக்கூடாது என்றோ என்னவோ மழை வெளுத்து வாங்கியது. குளிர் இன்னொரு பக்கம் எல்லா ஸ்கூல்களும் ஊர்தி கொண்டுவர வேண்டும் என்றதால், இரவுபகலாக அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பட்டப்பாடு அடேயப்பா இப்படியான ஒரு வேலையை நாள்தோறும் கல்விக்கு செய்தால், நினைத்துப்பார்க்க முடியும். "இந்த நாசமாய்ப் போனவனுங்க" பொங்கல் விழா நடத்திறதுனால நாங்க பட்டபாடு தெரியுமா? தூக்கமில்லாம, சாப்பாடு இல்லாம, பெரிய பானை செய்வோம். சமாதான ஊர்தி செய்வோம், அது செய்வோம். இது செய்வோம். எல்லாம் "மந்திரிமார்கள சந்தோஷப்படுத்திற மாதிரி இருக்கனும் சங்கக்கொடியில உள்ள மூணு நிறமும் வார மாதிரி ரெட்ட கட்ட வேணும் நம்ம ஸ்கூல் முன்னுக்குவரனும் மந்திரிவுட்டு படத்த முன்னுக்கு வைத்தால் நன்றாயிருக்கும் இது இன்னொரு அதிபரின் விருப்பம் ஊர்தி ஊர்வலம் வந்தது. மழையும் சற்று அதிகமாகவே வந்தது. மாணவர்கள் பட்டயாடு. நேரிலே பார்த்திருந்தால்தான் தெரியும் பாதையெல்லாம் சேறும் சகதியுமாக மாணவர் நன்றாக உழுதனர். நிகழ்ச்சிக்கு ஏற்றபடி நன்றாக சிரிப்பவர் போட்டியும் நடைபெற்றது. இந்த கூத்தை பார்த்து என்ன அழவா முடியும் அழுகையிலும் குறைவைக்கக் கூடாது என்பதற்காக "அழுகைப்போட்டி அதிபர்கள் அந்த மழைக்குள்ளும் சிரிப்பும் ஓட்டமுமாக எதையாவது செஞ்சி ஒப்பேத்துங்கப்பா கல்வி அதிகாரி காலையில இருந்து இதையே சொல்லிக் கொண்டிருந்தார். பல போட்டிகள் நடந்தது. கல்வியதிகாரிகள் அமைச்சர்களின் முன்னிலையில் ஆயிரம் குட்டிக்கரணம் அடித்தால் பிற்காலத்தில் பல விடயங்களுக்கு உதவும் எனக் கூறி ஒரு போட்டி வைத்திருந்தால் சுப்பராக இருந்திருக்கும் தோப்புக்கரணம் போடும் போட்டியும் வைத்திருக்கலாம் அடுத்தமுறை இந்தப் பொங்கல் நிகழ்வை நடத்துவோர் இதை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தலாம். பெரிய அமைச்சர் வந்தார் பறிபட்டு ஓடினார்கள். சேறும் சகதியுமாக அமைச்சர் முன் சிரித்துக்கொண்டு நின்றதை பார்த்திருக்க வேண்டும். முகத்தை எப்படியும் காட்டிவிட வேண்டும் என்ற போட்டி போலிருந்தது. மாலையில் மியூசிக் தண்ணியும் ஆட்டமும், மழையும் குளிரும் சாராயத்தண்ணியில் மிதக்குறோமா மழைத் தண்ணியில் நீந்துகிறோமா என்று தெரியாத நிலை.
2001, 2003 - 24,01, 2003 - ஸ்கூலில் விளையாட்டுப் போட்டி வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள் ஹவுஸ் பிரித்தல், யாரை அதிதியாக கூப்பிடுவது என்ற கலந்துரையாடல் வாதப்பிரதிவாதங்கள் ஒப்பிசிலும், ஸ்டாவ் ரூமிலும் ஒரே சத்தம். இவ்வாரம் ஒரு பாடமும் நடைபெறவில்லை.
27.01.2003 - 31.01.2003 - காலையில் ரெஜிஸ்டர் மார்க் பண்ணிய பின்னர் கிரவுண்டுக்குப் போய் விளையாடி னோம் பலர் அப்படியே வீட்டுக்குப் போய் விட்டனர். விளையாட்டுக்குப் பெயர் கொடுத்தவர்கள் அங்கும் இங்கும் ஒடி பிரக்டிஸ் பண்ணிக் கொண்டிருந்தனர். ஆறுமுகம் சேரை காணவில்லை. அதனால் எங்களுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.
விடாவிட்டால் 2
11°2%。
呜呜Dö* 9TJ600TLD
o o எவ்வாறான எ; போதும் மேல்கெ நடைமுறைப்படுத் மீண்டும் ஒருமு அமைச்சர் கரு துள்ளார். அவர்
திற்கு இ.தொ.க. விலக்கிக் கொ என்று இ.தொ.க *(5LDIT60T ebgDIC! தெரிவித்துள்ளார் ஆறுமுகம் தொ! அறிக்கைக்கு உ டைய சுய அரசி இருந்தபோதும் பு கொத்மலை நீ கைவிடும்படி கே தக்கதாகும். மேல் கொத்மை எதிரான மக்கள் மத்தியில் அறிவூ முன்னெடுத்தது தமிழிலும் துண்டு DL-95,95UULL6GT. 9 கையெழுத்து இ வாக ஆயிரக் கண ழுத்திட்டிருந்த6 தலைவரும் அமைக் தொண்டமான் திட்டத்திற்கு மொனர் றையும்
உண்ை IDå
நாட்டின் பொருளா
அவ்வப்போது மத்
விபரங்களை வெ6
தாரம் வளர்ச்சியடை
கூறி வருகிறது.
வந்ததும் முன்னைய ஆண்டில் பொருளா ததாக தெரிவித்தது மாக மத்திய வங்கி தந்தது. ஆனால் பதவி வகித்த போ வங்கி பொருளாதா கூறி வந்தது கவனி இப்போது மத்திய ஆண்டின் கடைசி பொருளாதாரம் 6 தாகக் கூறுகிறது வளர்ச்சி யடைந்த பிரச்சினை. கைத்தொழில்துறை காலாண டில் 3.1 வளர்ச்சியடைந்ததா மிகவும் முக்கியமான 12% வீதத்தால் வளர் கூறுகிறது. ஆனா விபரத்தின்படி தெங்கு 22% வீதத்தால் வீழ் குறித்த காலாண்டில் 18.2% வீதத்தால்
இருந்ததாம் (தோட் கள் அல்ல என்பதே மட்டும் கூட்ட முடிய ரப்பர் உற்பத்தி (எவ்வளவு என்பது கண்ட தெனவும் அ மழை நாட்கள் கூட ஒன்று புலனாகிறது. வளர்ச்சியான 1.2% தேயிலை உற்பத்தி லேயே ஏற்பட்டது விவசாயத்துறை பின் புலப்படுத்துகிறது. மரக்கறி விலையான அதிகரித்துள்ளதாக ரிச்சட் பத்திரான ெ சந்தையில் பொரு 65l6O)6vj6O) uLugi, Q) grT பொருளாதார வளர் கிறார்கள். மத்திய விபரங்களில் அவர்க இல்லை. மொத்தத்தி வளர்ச்சியைப் பற் கதைப்பதெல்லாம் ே 79% சதவீத வளர்ச்
 
 

リ写
கொத்மலைத் திட்டத்தை எதிர்க்கும்
U 0.
பார்ப்புகள் இருந்த த்மலைத் திட்டத்தை யே தீருவேன் என்று றை நீர் மின்சக்தி ஜயசூரிய தெரிவித் அத்திட்டத்தை கை தே.மு. அரசாங்கத் வழங்கும் ஆதரவை ள வேண்டி வரும் தலைவரும் அமைச் கம் தொண்டமான்
ன்டமானின் மேற்படி ள்நோக்கம் அவரு ல் எதிர்பார்ப் பாக றிவுபூர்வமான மேல்
மின் திட்டத்தை ருவது வரவேற்கத்
த் திட்டத்திற்கு இயக்கமும் மக்கள் டும் நிகழ்ச்சிகளை
சிங்களத்திலும் பிரசுர இயக்கங்கள் வ்வியக்கம் நடத்திய பக்கத்திற்கு ஆதர க்கானோர் கையெ ார். இ.தொ.கா. சருமான ஆறுமுகம் மேல் கொத்மலைத் திராக ஊர் வல பொதுக் கூட்ட
ாருளாதார வளர்ச்சி இடம்பெறுகிறதா
6JTLDITippm)
Dusio II
భ 漫 SGT
தார வளர்ச்சி பற்றி திய வங்கி புள்ளி ரியிட்டு பொருளா வதாக மக்களுக்கு புதிய அரசாங்கம் ஆட்சியில் கடைசி தாரம் பின்னடைந் அதற்கு ஆதார புள்ளிவிபரங்களைத் முன்னைய அரசு து இதே மத்திய வளர்ச்சி பற்றியே க்கத்தக்கது.
sing 2002 க் காலாண்டில் வளர்ச்சியடைந்த எந்தத் துறை து என்பதுதான்
குறித்த கடைசிக் % சதவீதத்தால் கக் கூறுகிறது. விவசாயத்துறை *சியடைந்ததாகக் ல் அதே புள்ளி உற்பத்தி யானது ச்சி யடைந்தது. தேயிலை உற்பத்தி அதிகரித்தது. காலநிலை சீராய் டத் தொழிலாளர் பொருள் சம்பளம் T5) அதேசமயம் ஓரளவு வீழ்ச்சி. தரப்படவில்லை) தற்குக் காரணம் ாம். இதிலிருந்து olorTig, 656 artu சதவீதமென்பது பின் அதிகரிப்பா அல்லாவிடில் னடைந்ததையே
பத்து மடங்காக ராளுமன்றத்தில் ரிவித்தார். ட்கள் விற்கும் Do GBL, LD, G, Glif சியை மதிப்பிடு வங்கி புள்ளி நக்கு அக்கறை பொருளாதார ரி பெரிதாகக் வைத்துறையின் யினாலேயாகும்.
முகம் அரசிலிருந்துவெளியேறுவது 5ಣ್ರ
மொன்றையும் நடத்தினார். அதில் பெளத்த பீடாதிபதிகளும் கலந்து கொண்டனர். சூழலியளாளர்களும் அத்திட்டத்தினால் சூழல் பாதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் அத்திட்ட த்தை நடைமுறைப்படுத்தப் போவதாக மீணடும் மீணடும் அமைச் சர் கருஜயசூரியவும், பிரதியமைச்சர் நவீன் திசாநாயக்காவும் கூறிவருகின்றனர். ம.ம.மு. தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரனும் அத்திட்டத்தை ஆதரித்தார். மக்களின் எதிர்ப்பை அடுத்து அத்திட்டம் கைவிடப்படும் பட் சத்தில் அம் முடிவை தானி ஏற்றுக்கொள்வதாக அவர் பின்னர் தெரிவித்தார். அப்பிரதேச மக்களும் சூழலியளாளர் களும் அப்பிரதேச மக்களின் பிரதிநிதி களும் எதிர்க்கின்றபோது அமைச்சர் கருஜயசூரியவும் பிரதியமைச்சர் நவீன் திசாநாயக்கவும் அத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது அவர்களின் மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே வெளிக் காட்டுகிறது. அத்திட்டத்தினால் அப்பகுதியிலுள்ள வளமான பெரும் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கடிக்கப்படுவதுடன், சூழலுக்கு பாதிப்பும் ஏற்படும் புதிய குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு அப்பகுதியில்
பொருளாதார வளர்ச்சி பற்றி ஆராயும் போது சேவையும் கணக்கிலெடுக்கப் படுகிற போதும் நாட்டினி கைத் தொழில்-விவசாய வளர்ச்சியில்லாமல் சேவை மட்டும் வளர்ச்சியாகிடாது. தொலைத்தொடர்பு 1996ல் இருந்து வளர்ச்சிப் போக்கிலேயே இருந்து வந்துள்ளது. கடந்த காலாண்டில் இது 16.5% வளர்ச்சி பெற்றது. கையடக்கத் தொலைபேசிகள் 29% வளர்ச்சி பெற்றது. இன்டெர்நெற், ஈமெயில் சேவை 16% வீதத்தாலும் அதிகரித்தது. வடக்கு-கிழக்கில் தொலைத்தொடர்பு சேவைகளின் தேவை அதிகரித்ததும் தொலை த தொடர் புத துறை அதிகரிப்புக்குக் காரணமாகும். 2003ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கப் போகிற தெனக் கேட்டபோது வெளிக் காரணங்களான அமெரிக்க மேற்குலக, யப்பானியப் பொருளாதார வீழ்ச்சி இராக் மீதான யுத்தம் என்பன இலங்கையையும் பாதிக்குமென இலங்கை வர்த்தக சம்மேளனத் தலைவர் திருதிலக் டீ சொய்சா தெரிவிக்கிறார். பிரதமர் நாட்டு மக்களுக்கு ஜனவரி 5ம் திகதி ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறியிருந்தார்:- "உலக நாடுகளுக்குக் கடன்பட்டே கடந்த 19 வருடங்களாக யுத்தத்தை மேற்கொண்டு வந்திருக்கிறோம். இன்று இலங்கையின் மொத்தக் கடன் சுமை மொத்த தேசிய உற்பத்தியில் 103% சதவீதமாகும். இந்தக் கூடுதல் கடன் சுமை நாட்டினர் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் இடையூறாகவே உள்ளது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் பெருந்தொகை யை கடனர்களைச் செலுத்தவே செல விட்டால் மக்களிடமிருந்து அறவிடும் வரியையும் அதிகரிக்க நேரிடும். 2005ம் ஆண்டாகும்போது இலங்கை யின் கடன் சுமையை மொத்த தேசிய உற்பத்தியில் 87% சதவீதமாகக் குறைத் துக் கொள்ள முடியும் இத்தகைய நடவடிக்கையை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தால் 2013ம் ஆண்டளவில் கடன் சுமையை 60% சதவீதமாகக் குறைக்க முடியும்" பிரதமரின் உரையிலிருந்து நாட்டின் பொருளாதார நிலை மோசமாகவே உள்ளது என்பது வெளிப்படை இந்த அரசாங்கம் தனக்குத் தேவையான செலவினங்களுக்கான நிதியில் 80% சதவீதத்தை ஏழை மக்களிடமிருந்து
iபடுகிறார்கள்
வாழும் மலையகத் தமிழ் மக்களின் குடிப்பரம்பலில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் இதனால் அம் மக்கள் அரசியல் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக் குள்ளாக்கப்படுவர். மலையகத் தமிழ் மக்களின் தலைவர்கள் எனப்பட்டவர்களின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் வேலை நிறுத்தப் போராட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்களை அவர்கள் அவர்களின் அரசியல் பலத்தை உறுதி செய்வதற்கே பயன்படுத்தினர். அதனால் மக்களின் போராட்டம் வெற்றியடையவில்லை. மக்களின் போராட்டங்கள் அவர்களின் தலைவர்கள் எனப்பட்டவர்களால் காட்டிக் கொடுக்கப்ட்டது. மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் ஆறுமுகம் தொண டமாணினி நிலைப் பாடு வரவேற்கத்தக்கதெனினும் தொடர்ந்து நம்பக்கூடியதாக இருக்கும் என்று கூற முடியாது. அதனால் மக்கள் அவர்களின் எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அத் திட்டம் கைவிடப்படும்வரை முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் அத் திட்டம் சில திருத்தங்களுடன் முன்னெடுக்கப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அத் திட்டம் முற்றாகவே கைவிடப்பட வேண்டும்.
வரியாகப் பெற்றுக் கொள்கிறதெனவும் செல் வந்தர்களிடமிருந்து 9% சதவீதமான வரியையே அறவிடுவதாக முன்னாள் நிதிஅமைச்சர் ரொனி டிமெல் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை வங்கியில் போட்டால் வரியின் பெயரால் அரசு கொள்ளையிடு கிறது. பணத்தை வீட்டில் வைத்தால் கொள்ளையர்கள் கொலை செய்து பணத்தைச் சுருட்டிச் செல்கிறார்கள் என மாத்தறை மாவட்ட பா.உ மகிந்த யாப்பா நாடாளுமன்றத்தில் தெரி வித்தார் நாட்டின் தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும் தென் இலங்கையில்
எட்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷெல் காஸ் நிறுவனமானது 12.5 கிலோகிராம் காஸ் வெற்று சிலிண்டர் ஒன்றிற்காக நுகர்வோரிடமிருந்து 2150/-ழரீ ரூபாவை வைப்புப் பணமாக அறவிடுகிறது. இத்தொகையில் 1150/- ரூபா மட்டுமே மீளச் செலுத்தும் தொகையாகவுள்ளது. எஞ்சிய 1000/- ரூபாவை தனது முதலீட்டிற்குப் பயன்படுத்துகிறது. சிலின்டரின் வைப்புத் தொகையான 2150/- ரூபாவிற்கு அந்த நிறுவனம் வருடாந்த வட்டியாக 269 ரூபா 60 சதத்தைப் பெறுகிறது. 2002ம் ஆண்டில் 1 கோடி 33 இலட்சம் சிலின் டர்கள் சுழற்சி முறையில் நுகர்வோரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷெல் நிறுவனத்தின் கொள்ளையோ Cla. Tsitetnem. முன்பு பெட்டோலியம் தனியாரிட மிருந்த போது ஷெல் கொம்பனி அன்றைய இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஷெல்லில் செல்லுங்கள் நன்றாகச் செல்லுங்கள்" என்று தமிழிலும் ஆங்கிலத்தில் GOWELLGO SHELL என்ற விளம்பரம் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. பின்னர் ஷெல் நிறுவனம் பண்டார நாயக்க அரசினால் தேசிய மயமாக்கப் பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் பீட்டர் கென மனர் பினர் வருமாறு 9, 1560, Tij. "OF COURSE WE ARE GOING WELLEVEN WITHOUT SHELL" Gascot Lost கூறியது இதுதான் ஷெல் இல்லாமலே நாம் நன்றாகவே செல்கின்றோம். இதுதான் இன்றைய நிலையும்-ஷெல் இல்லாவிட்டாலும் நாம் நன்றாகவே
LO @। (LPL) ULI - சிறி -

Page 5
  

Page 6
Taufi 2003
ஒரு வருடத்துக்கும் சிறிது முன்பு வரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை ஒரு நீண்ட இன ஒழிப்புப் போராகவும் அதற்கெதிரான ஆயுதப் போராட்ட மாகவும் நெடுங்காலந் தொடரும் என்ற அச்சம் மிகுதியாகவே இருந்தது பேரின வாத அரசாங்கங்கள் இரண்டுமே, கட்சி வேறுபாடில்லாமல், சூதாடிகள் போல, போருக்குட் பொருளையும் மக்களையும் வீசிக் கொண்டிருந்தன. மறுபுறம் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, வெளிநாடுகளிலிருந்து பண உதவி செய்ய ஆயத்தமாக இருந்தளவுக்குத் தமிழ் நடுத்தர வர்க்கம் தன்னைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாக இருக்கவில்லை. தமிழின விடுதலைப் போராட்டம் ஒரு வெகுசனப் போராட்டமாக விரிவடை யாத காரணத்தால், விடுதலைப் புலிகள் சமூகத்தினர் மிகப் பினர் தங்கிய பகுதிகளின் மீதே தங்கியிருக்கவும் ஆட் பற்றாக்குறைக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எனவே இரு புறமும், உள் நிர்ப்பந்தங்கள் அமைதிக்கான தேவையை வற்புறுத்தின என்பது d 60060)LDGEu.
போரும் அமைதியும் விரும்பப்படுவது அதிகார வர்க்கங்களின் 9badia, தேவைகளுக்கேயாகும்
இன்னொரு புறம் வெளி நிர்ப்பந்தங் களும் அமைதியை நோக்கிய நகர்வைத் துரிதப்படுத்தியுள்ளன. 1980 அளவில் இலங்கையிற் போரைக் கிளறி விடுவதில் முனைப்பாக இருந்த இந்தியா 1987க்குப் பிறகு அமைதியை நிலை நாட்ட முற்பட்டது எப்படி என்பதை யோசித்துப் பார்த்தால், இந்தியாவின் எசமானர்களுக்கு இலங்கையில் போர் பற்றியோ அமைதி பற்றியோ அக்கறை இல்லை என்பது விளங்கும். அதிகார வர் க்கங்களின் அக்கறை தமது ஆதிக்கத்தை எப்படி நிலைநிறுத்துவது என்பது பற்றியது மட்டுமே. எனவே அந்த நோக்கத்துக்குப் போர் உதவும் என்றால் போர் விரும்பப்படும் அமைதி உதவுமெனில் அமைதி விரும்பப்படும். போர் யாருக்கிடையிலானது என்றாலும் போரும் அதன் பின்னான அமைதியும், தாம் விரும்புகிற விதமான போராகவும் அமைதியாகவுமே இருக்க வேண்டும் என்பதிலேயே அவர்களது கவனங் குவிகிறது.
கொலணி ஆதிக்கவாதிகள் சமூகங்களி டையே இருந்து வந்த முரண்பாடு களைப் பயனர் படுத்தி அவற்றைப் பலவீனப்படுத்தி அதிகாரத்தைப் பிடித்த கதை இந்த உலகின் ஒவ்வொரு மண்ணிலும் நடந்தேறியுள்ளது. பின்பு தங்களை ஆதரித்த சமூகங்களை ஒநாய்களுக்கு இரையாக எறிந்து விட்டுப் போனதுவும் நாடு தவறாமல் நடந்த கதைதான். இவற்றிலிருந்து நமது தேசியவாதத் தலைமைகள் எதையுமே கற்றதாகத் தெரியவில்லை. இன்னமும் ஒரு அந்நிய நாடோ இன்னொரு அயல் நாடோ நமக்கு உதவும் என்ற நப்பாசையை ஒவ்வொரு
தமிழ்த் தேசியவாதக் கட்சிக்குள்ளும் நம்மால் காண முடிகிறது. சிலர் ஒரு குதிரையில் பணத்தைக் கட்டுகிற சூதாடிகள் மற்றவர்கள், பல குதிரை களில் பணத்தைக் கட்டுகிறவர்கள். எனினும் இறுதியில் வெல்லப் போவது வெகுசனங்கள்தான் என்பது அவர் கட்குத் தெரியாதததால் அந்நிய நாடு களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று தாமும் அஞ்சி மக்களையும் அச்சுறுத்துகிறார்கள் இன்றைய அமைதிச் சூழல் பற்றிய ஒரு சில விடயங்களில் நமக்குத் தெளிவான பார்வை தேவை. இன்றைய போர் நிறுத்தம் நல்ல விடயம் என்பது உண்மை. ஏனெனில் தமிழர் இதனால் மிகுந்த அழிவைச் சந்தித்துள்ளனர். சிங்கள மக்கள் பொருளாதாரப் பாதிப்பையும் வீணன் உயிரிழப்புகளையும் கண்டுள்ளனர். முஸ்லிம்களும் போர்ச் சூழலாலும் போராட்டத்தின் தவறான
தடுமாற்றங்களாலும் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே போர் நிறுத்தத்
போக்குகளாலும் தமது தலைமைகளின்
gyfrolaf, 19 Gorff
தையும் அமைதிப் பேச்சுவார்த்தை களையும் ஆதரிக்க மறுப்பது மக்களின் மன விருப்பை மறுக்கிற காரியமே. போர் நிறுத்தம் என்றால் அமைதி என்று ஆகிவிடாது என்று சனாதிபதியும் கூறியுள்ளார். அது அமைதி என்று ஆகிவிடாமல் இருக்க, அவர் தன்னா லானதைச் செய்கிறார் என்பதும் உணி மை. அவருக்கு உதவ உள்ளுரிலும் வெளியிலும் நிறையப் பேர் உள்ளனர். எனினும் அமைதி என்பது யாருடைய அமைதி, யாருக்கான அமைதி என்பது பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகள் இலங்கையில் அமைதியைக் கொண்டு வர எடுத்த முயற்சிகளுக்குரிய பின்னணி பற்றிய ஐயங்களும் ஊகங்க ளும் எப்படி இருந்தாலும், அமைதிக் கான முயற்சிகள் சாதகமான திசையில் நகரும் என்ற சாடை தென்பட்டவுட னேயே அமெரிக்கா தனது தலையீட்டுக் கான எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டது. அமெரிக்க தூதுரும் அயல் விவகார அலுவலர்களும்
யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்தும்
மிரட்டுகிற தொனியில் தமிழ் மக்களின்
பேராசிரியர் சி, சிவசேகரம்
ஒருவர் அரசியல் ே தேவையில்லை.
இலங்கையையும் இ நெடுஞ்சாலையை அறிவித்தலும் மூ முன்னம் பொதுசன காலத்தில் இந்தியா வர்த்தக உடன்படிக் பாதகமானது என்று மேலாக இந்தியா வழங்குகிற காரிய நடைபெறுகின்றன
எனவே பிராந்திய ே இலங்கை பற்றி இந்தியாவுக்கும் இருந்தாலும் இ6 பெருமுதலாளியத் SFTsjumTGOT (BUIT 3,60) இந்திய-அமெரிக் நமக்குச் சாதகமாக என்ற விதமான நெ நாம் வளர்க்க
ஏனெனில் இன்று அமெரிக்க-சோவிய காலம் எனக் கூடிய இடைவெளியில்ல இந்தியாவும் எவ்வள
மறைந்ததோழர் கிசிவஞானத்தின் நில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் இட "தேசிய இனப்பிரச்சினையின் சமகாலப் ஆற்றிய நினைவுரையின் சுருக்கம்
LLLLLL LSL LSLSLS LLLSL LLLLS LLLSL LLLLS LLS LLS LLS LLS LLS LLS LLS LLS LLS LLS LLSL
தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணயத் தையும் மறுத்துப் பேசியதும் பற்றி நாம் மறக்கக் கூடுமா? அதேவேளை, அமைதிப் பேச்சுக்கள் பற்றிய இந்தியா வின் நேரடியானதும் மறைமுகமானது LDIISUT L160)g,60)Loulsot Llodt 601600ful65 அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை களின் ஆதரவாளனாக மட்டுமன்றி எதிர்காலத் தீர்வில் தலையிடும் நோக்க முள்ளதாகவும் தன்னை வெளியாகவே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. இது இந்திய-அமெரிக்க உறவில் ஒரு முரண்பாட்டை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.
யூஎன்.பி. தலைமையிலான அரசாங்க மோ, அமெரிக்காவிற்கு விசுவாசமான யூஎன்.பி. பாரம்பரிய நிலைப்பாட்டிற் தளராமல், அமெரிக்காவின் பொருளா தார ஊடுருவலுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு போகிறது. இன்றுங் கூட இலங்கையின் முப்படை களையும் வலுப்படுத்துவதற்கு அமெரிக் காவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்
இருந்தாலும் சுயநிர்ணய உரிமை சுயாட்சியை ஏற்றுக்கொள்ள for Tia,
கிறது என்பதும் கவனத்துக்குரியது.
அமைதிப் பேச்சுக்களைப் பற்றிய இந்திய நோக்கங்கள் பற்றிய எதுவிதமான மயக்கங்களும் இல்லாமலே இந்தியா வை மகிழ்விக்கிற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் மனங்கோணா மல் நடந்து கொள்வதில் நோர்வேயின் துTதுவர் களும் g, 6.160T Lon G, Ge இருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின்
இறங்கினாலும் இல கூடிய ஒரு போ தரப்புகளை ஆதரிச் ஏனெனில், முடிவில் மேலாதிக்கம் இலங் அதிகாரம் செலுத் ஆட்சியைத் தமது வைத் திருப்பது
9656TT6) UT600T.
எனவே இந்தியாவா வாலோ அமைதி வ
காரண மெ
போர் வற்புறுத்தப்படு தீவின் மீதான அதிக பிரச்சனையே ஒழிய பிரச்சனையின் தீ எனவேதான், தேசிய இன்று இலங்கையி uðrtsor ÚlfJá g60)60T
நாட்டின் உள்விவகா திலும் இப் பிராந்திய திக்க அரசியல் ெ அயல் உறவுகள் பற்றி திலும் நோக்க வேண
இன்று இந்த நாடு கடனாளி நாடுகள் உள்ளது. நாட்டின் கணிசமான பகுதி க g, Li Garguerts, செலுத்தவே பயன் நிலைமைகளின் கீழ் என்கிற பேரில் நாட்டி வளர்ச்சிக்காகத் த
பேச்சுவார்த்தை பற்றிய நம்பிக்கைகளாக மட்டும்
LLS LLS LLS LLS LLS LLS LLS LLSL LSL LS LS LS LS LSLS LS LSLS LS LS
பூரண ஆசிகள் உண்டு என்பதில் ஐயமில்லை. 1987ம் ஆண்டு உரிமை கோரிய திருகோணமலை எண்ணெய்க் குதங்களை 2001 ம் ஆண்டுதான் இந்தியாவின் தூதர் அவசர அவசரமாக இந்தியாவினர் பொறுப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததன் காரணத்தை விளங்கிக் கொள்ள
கடன்களும் இந்த நா சூறையாடவே உத மில்லை. இன்னமும் பொருளாதாரத்தின்
அந்நிய ஆதிக்கம் ெ இந்த நாட்டின் பா! அயலார் தலையீட்டுச் அரசாங் கத்தாலே
 
 
 
 
 
 

திபலிப்புகள்
மதையாக இருக்கத்
இந்தியாவையும் ணைக்கும் பாலமும் பும் பற்றிய பிரதமரது என்று ஆண்டுகள் முன்னணி ஆட்சிக் வுடன் செய்யப்பட்ட கை இலங்கைக்குப் அறிந்தும் அதற்கும் வுக்குச் சலுகைகள் பங்கள் இன்னமும்
மலாதிக்க நோக்கில்
அமெரிக்காவும்
முரணி பாடுகள் ள்றைய இந்தியப் தின் அமெரிக்கச் கயும் புறக்கணித்து க முரண்பாட்டை கப் பயன்படுத்தலாம் ட்டைக் கனவுகளை ട്ടിLഥ ജൂൺ ഞസെ. உள்ள நிலவரம் த் கெடுபிடியுத்தக் 1950-1985 grT6) அமெரிக்காவும் வுதான் போட்டியில்
வரவேற்கப்படுகின்றன. எனவே தான், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிக் கவனம் செலுத்துகிற போது அந்த உற்சாகம் நாட்டின் இறைமைக் கும், சுதந்திரத்துக்கும் உள்ள மிரட்டல்களைப் பற்றிக் கவனியாமல் இருப்பது ஆபத்தானது அணி று போரைக் காட்டி இந்நாட்டினுள் திறந்த பொருளாதாரமும் தனியார் மயமாக்க லும் தாராளமயமாதலும் நுழைய விடப்
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. உயர் பாதுகாப்பு வலயங்களில் தமிழர்களது மீள் குடியேற்றம் தடுக்கப்படுகிறது.
பட்டன. இன்று அமைதியின் பேரால் நாடு முழுமையான அடிமைத்தனத்தை நோக்கி நகரப் பார்க்கிறதா என்ற விடயம் நம் முழுமை யான கவனத்தை வேண்டி நிற்கிறது.
உள்நாட்டில் பாராளுமன்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்தின் அடிப் படையில் 60 of 60). LDLLT 60T சுயாட்சியைப் பெற முடியுமா என்பது மிகவும் ஐயத்துக்குரிய விடயமே. பேச்சு வார்த்தைகளை மட்டுமன்றிப் போர்
L LSL LSLSL LSL LS LSL LSL LSL S LSL LSL LSLSLSL LSL LSLSL LSLS LLSLSL LSLSL LL
னைவு அஞ்சலிக் கூட்டம் 5.01.2003 பம் பெற்றது. பேராசிரியர் சி.சிவசேகரம் பிரதிபலிப்புகள்" என்னும் தலைப்பில்
இதுவாகும்.
LL LS LSLS LS LSLS LSLS LSLS LSL LLLLS LSLS LSLSLSSLSLSSLS LS LSLS LSL SLL
ங்கையில் நடக்கக் Iல எதிரெதிர்த் கப் போவதில்லை. இலங்கை மீதான கைத் தீவின் மீது தக் கூடிய ஒரு கட்டுப்பாட்டில் பற்றியதாகவே படுகிறது.
ாலோ அமெரிக்கா பற்புறுத்தப்படுவதும்
நிறுத்தத்தையே குழப்புகிற நோக்கில் முமமுரமாக இருக்கிற ஜே.வி.பி.யின் பாராளுமன்ற ஆசனங்களினர் எண்ணிக்கையும் பூரீ.ல.சு.கட்சியில் உள்ள பேரினவாதிகளின் தொகையும் தங்கள் சுயநலத்துக்காக அமைதியான நியாயமான தீர் வைக் குழப்ப ஆயத்தமாக உள்ள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் யாப்பை மாற்றுவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை
ார்த்தையைக் குழப்பக்ககூடாத ாக் கூறி இனப் போருக்கு மான பிரச்சினைகளைப் பற்றி ானமாக இருக்க முடியுமா?
வதும் இலங்கைத் ாரம் தொடர்பான த் தேசிய இனப் ர்வு பற்றியதல்ல. இனப்பிரச்சனை lன் அதி முக்கிய என்பதை நமது ர கண்ணோட்டத் த்தில் அயல் மேலா தாடர்பானதுமான ய கண்ணோட்டத் ன்டியுள்ளது.
உலகின் பெரிய ரின் வரிசையில் ன் உற்பத்தியில் டனை அடைக்கக் மல் வட்டியைச் படுகிறது. இந்த அந்நிய உதவி ன் பொருளாதார ரப்படும் பல்வேறு
இலகுவாகவே மறுக்க இயலும், எனவே விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத் துக்குமிடையே தீர்வு பற்றிய உடன்பாடு ஏற்பட்டாலும் அதை எவ்வாறு நடை முறைப்படுத்துவது என்ற கேள்விக்கு இன்னமும் தெளிவான பதில் இல்லை. யூஎன்.பி.யினுள்ளே உள்ள பேரின வாதிகள் தமிழ் மக்களின் சுயாட்சி பற்றி என்ன கருத்தைக் கொண்டிருக் கிறார்கள் என பதை ஊகிப்பது கடினமில்லை. தேசிய இனப்பிரச்சனை யின் தீர்வுக்கான தேடல் இன்னமும் தொடக்க நிலையிலேயே உள்ளது. போர் நிறுத்தத்திற்கு மேலாகப் பேரின வாதிகள் எவரும் எதையும் வேண்டு கிறார்களா என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வி
இன்றைய போர் நிறுத்தச் சூழலில் பலவேறு அசம்பாவிதங்கள் நடந் துள்ளன. அவற்றை விட முக்கியமாக யாரும் அறியாமலே திட்டமிட்ட சிங்களக்
நம்பிக்கைகள் வெறும்" இருந்துவிடக் கூடாது
SLS LS LS LS LS LLSLSL LSL LSLSS LSL LSLSL LSLS LS LLSLSL LSLSL LSLS LLLSL LLLL
ட்டை அந்நியர்கள் வுவதில் அதிசய இந்த நாட்டின் மீது நேரடியான பெருகி வருகிறது. துகாப்பின் பேரில் கான ஏற்பாடுகள் யே வலிந்து
குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இடம்பெயர்ந்த தமிழர்கள் தமது இருப்பிடங்கட்கு மீள்வது பற்றிப் பேசப்படுகிற அதேவேளை அவர்கள் மீள முடியாத சூழ்நிலையைப் பாதுகாப்பின் பேரால் ராணுவம் பேணி வருகிறது. மக்களால் தமது இருப்புக்குத் தேவை யான குறைந்த பட்சப் பொருளாதார
முயற்சிகளை மேற்கொள்ளவே கடுமை யாகப் போராட வேண்டிய நிலைமையில் உள்ளனர்.
இனி நு இலங்கையினர் தேசிய இனப்பிரச்சினையில் பேரினவாதிகளின் இலக்குகள் ஐம்பது வருடங்கள் முன்பிருந்த விதமாக இல்லை. மொழி இன்று அவர்கட்கு ஒரு பிரச்சினை இல்லை. ஏனெனில் பேரளவில் தமிழ் அரச கரும மொழிகளில் நன்றாக இருந்தாலும் ஆங்கிலமும் சிங்களமுமே அரசோச்சுவது அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ள யதார்த்தம், அதை விடவும் சிங் களப் பேரினவாதம் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிட்டுப் பல ஆண்டுகளாகி விட்டது. மலையக மக்களின் வாக்குரிமையைப் பொறுத்த வரை, அவர்களில் பெருந்தொகை யினரை நாடு கடத்தியாகி விட்டது. அவர்கள் செறிவாக வாழுகிற
பகுதிகளில் அவர்களை ஒரு அற்ப சிறுபான்மையாக மாற்றுகிற முயற்சிகள் படிப்படியாக இடம்பெறுகின்றன. உத்தியோகங்களைப் பொறுத்தவரை இன்று சிறுபான்மைத் தேசிய இனங்க ளுக்கு விகிதாசாரப்படி கிடைக்க வேண்டியளவுக்கும் மிகக் கீழாகவே கிடைத்துள்ளது கல்வித் துறையிலும் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றிலும் முக்கியமாக வடக்குகிக்குத் தமிழரில் மூன்றிலொரு பங்கினர் நாட்டை விட்டுப் போய்விட்டனர். அவர்களில் ஒரு சிறு பகுதியினரே திரும்பி வரக் கூடும் அதைவிட நாட்டுக்குள்ளே நடந்துள்ள இடப் பெயர்வின் பின் வடக்குக்-கிழக்கு மீளச் செல்லக்கூடியவர்களது எண்ணிக்கை
யும் பெரிதாக இராது. தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்தில்
உண்மையான சுயாட்சியை மறுப்பது இயலாத போது அதைப் பொருளற்ற தாகவும் பொருளாதார அடிப்படையில் பலவீனமானதாகவும் மாற்றுவது பேரின வாதிகளது இலக்குகளில் முதன்மை யானது திட்டமிட்ட குடியேற்றங்களால் இழக்கப்பட்ட பிரதேசம் மீளுமா என்பதும் இன்னமும் தொடருகிற நிலப்பறிப்பைப் பின்வாங்கச் செய்ய முடியுமா என்பதும் முக்கியமான சவால் களாகவே உள்ளன. இவை அனைத்தினும் மேலாகக் கவலை தருவது ஏதெனில் இப் பிரச்சினைகள் பற்றிக் குரல் கொடுக்கத் தமிழ்த் தேசியத் தலைமை களால் இயலாதிருப்பதே யாகும்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் என்ற காரணத்தால், ஒரு இன ஒழிப்புப் போருக்கே காரணமாக இருந்த பிரச்சினைகள் பற்றி நாம் மெளனமாக இருக்க முடியுமா?
இன்னொரு புறத்தில் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தேசிய இனப்பிரச்சினை யின் பிற பரிமாணங்கள் பற்றிய கவனம் முக்கியமானது இன ஒழிப்புப் போரில் ஒரு முரண்பாடு மட்டுமே பிரதானமாகத் தெரிவதால் மற்றைய பிரச்சினைகள் முக்கியமற்றவை என்று கொள்ள (Upl). UILDIT?
முஸ்லிம்களையும் மலையகத் தமிழரை யும் மொழி அடிப்படையில் வடக்குக்கிழக்கில் உள்ள தமிழருடன் ஒரே தேசிய இனமாகக் கருதுவதன் அபத்தம் தமிழீழக் கோரிக்கை எழுந்த போது மட்டுமன்றி, அதற்கு முன்னரும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் தமிழ்த் தேசியவாதம் அதை ஏற்க ஆயத்தமாக இருக்கவில்லை. இனி நு அந்த யதார்த்தம் கண்முன்னே நிற்கிறது. எனவே, அதை மறுக்க இயலாத போதும், அதை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் தமிழ்த் தேசியச் சிந்தனைக்கு இருக்கவில்லை. இதன் விளைவாகவே தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடு களாகத் தோன்ற நேர்ந்தது. இதைச் சரிவரக் கையாள்வது என்றால் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு ஈடான தளத்தில் முஸ்லிம் தேசிய இனப் பிரச்சினையையும் வைத்து நோக்கும் மனப்பக்குவம் தேவை.
இன்று முஸ்லிம்களின் தேசிய இன
அடையாளம் பற்றியும் அவர்கள் எதிர்
நோக்கும் இன
தொடர்ச்சி 10ம் பக்கம்.

Page 7
  

Page 8
.17s 14:12005
p_0(50!!4/ffổöỦ ẩ% (ẩõảĩớijỗảo
왕) 왕). $.
"உலகமயம்" என்ற சொற்சேர்வையைப் பார்க்கும்போது, அது மிகவும் அப்பாவித்தனமான ஒன்று என்று தோன்றும் "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே..அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்றுதான் பராபரக் கண்ணி பாடிய தாயுமானவரும் சொன்னார். எல்லாரும் என்றால், யார் யார்? உலகிலுள்ள யாவரும் என்ற கருத்தையும் நாம் அந்தச் சொல்லுக்குக் கொடுக்கலாம். உலகு தழுவிய இந்த நோக்குத்தான். நாகரிகம். பண்பாடு, சால்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு.காமுறுவர் கற்றறிந்தார்" வள்ளுவரும் பாடுவார். இங்கு உலகு அல்லது உலகம் என்பது கல்லாலும் மண்ணாலும் காற்றாலும் கடலாலும் ஆன வெறும் சடப்பொருட் சேர்ப்பைத்தானா குறிக்கிறது? இல்லை. அந்தச் சேர்மானத்துக்கு அப்பால், அதனோடு ஒன்றாகியும் வேறாகியும் உடனாகியும் மலர்ந்துள்ள உயிரினங்களையும் உலகு என்ற சொல் குறிக்கிறது. அந்தப் படிமலர்ச்சியின் சிகரமாய் மிளிரும் மனிதகுலம் முழுவதையும்கூட உலகு என்னும் பதம் குறித்து நிற்கிறது. உலகு இன்புறக் காண்பது என்றால் என்ன? ஒவ்வொரு மனிதப் பிறப்பும் ஏனையோரால் மதிக்கப்படாமல், ஏனையோரால் உழக்கப்படாமல், ஏனையோரால் ஒடுக்கப்படாமல், ஏனையோரால் வதைக்கப்படாமல், வாழ வேண்டும் என்ற நிலைப்பாடு மனிதகுல நாகரிகம் பிறப்பித்துத் தந்துள்ள உயரிய இலட்சியம் உயர்வற உயர்ந்த குறிக்கோள். உலகு இன்புறக் காணுதல் என்பது மனித மாண்பு என்ற பண்பாட்டு நிலையின் மணிமுடி இதனை நாம் "உலகியம்" என்று கூறலாம். உலகியம் உயர்ந்த அறம், தலைசிறந்த சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்திலே, இந்த அறத்தின் மகத்துவத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள்: அடையாளம் காட்டியிருக்கிறார்கள். இந்த அறம் பரவலாக உணர்ந்து போற்றப்படுமானால், அது எவ்வளவோ நல்லது "ஒரு பொல்லாப்பும் இல்லை" என்ற சூழ்நிலை தோன்றிவிடும். நாகரிகம் பண்பாடு என்னும் மகோன்னதங்களுக்கிடையிலே நாம் நடமாடலாம்.
ஆனால், இது சுலபமாக நடந்தேறக்கூடிய காரியமா? இல்லை. அண்ணாந்து கொட்டாவி விட்டபடி இரவு முழுவதும் கண்ட நெடுங்கனவின் குறைகளைப் பகல் முழுதும் நினைத்து நினைத்துப் பரவசப்படும் வசதி படைத்த பாக்கியவான்கள் வேண்டுமானால் வெற்றுக் கற்பனைகளை அசைபோட்டுக் கொண்டு ஆனந்த வெள்ளத்தில் அமிழ்ந்து போகலாம் அல்லது நீச்சலடித்தும் சுழியோடியும் திளைத்துப் பூரிக்கலாம். வசதி குறைந்த சாமானியமான "மனிதப் பிறவிகள்" என்ன செய்யலாம்? அப்படிப்பட்ட பிறவிகளாகத்தான் நம்மிற் பலரும் உள்ளோம்! ஏன் இந்தத் திண்டாட்டம்? ஏன் இந்த வில்லங்கங்கள்? ஏன் இந்தச் சூடும் புழுக்கமும்? ஏன் இந்த வதைப்பும் வதங்கலும்? ஏன் இந்தச் சுழற்சியும் உழற்சியும்? ஏன் இந்த அந்தரிப்பும் அங்கலாய்ப்பும்? காரணம் வேறொன்றும் இல்லை. நாம் யார் என்பதை நாம் மறந்துவிட்டோம் நாம் எப்படிப்பட்டவர்கள்? எங்கள் பூர்வீக வரலாறு என்ன? நம்மைப் பாத்திரங்களாக்கி நடந்துகொண்டிருக்கும் அவல நாடகக் காட்சிகளின் பூர்வகதைதான் என்ன?
பூர்வகதை இப்படி எல்லாம் கேட்டால், நவீனப்பின்னியத்தைக் கொண்டாடும் அன்பர்கள் கோபித்துக் கொள்வார்கள். நாம் கற்பனையானதொரு பெருங்கதையாடலில் மூழ்கிக் கிடக்கிறோம் என்று உபதேசம் பண்ணுவார்கள். "சரித்திரம் என்பதோர் சாகாத் தொடர்கதை" என்னும் சிந்தனை வெறும் கற்பனைக் கட்டுமானம் என்று சொல்லித் தருவார்கள். ஆனால், அந்த அன்பான அறிவுசீவிகளின் கோபத்துக்குப் பயந்து அல்லது அவர்களின் சீற்றங்களை ஒரு பொருட்டாக மதித்து எங்கள் பொதுமதிகளையும் கண்கூடான அனுபவங்களையும் அப்படியே தூக்கி வீசிவிடலாமா? கூடாது கூடாது. அப்படியானால் கேள்விக்கு என்ன விடை? நம் பார்வைக்கு என்ன பதில்? "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” என்று பாடுவது ஒருவேளை, நம் தற்பெருமையைப் பாதிக்கும் முரட்டுத்தனமான கூற்று என்று நாம் ஒதுக்கிவிடலாம். அதேவேளை, நியாயமான (சான்று) கண்கூடு நிறுவப்பட்ட உண்மைகளைப் புறக்கணிப்பது குருட்டுத்தனம் அல்லவா? பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் எல்லாம் இருண்டு போகுமா என்ன? இல்லைத்தானே! ஆனபடியால், நாம் கண்களை அகலத் திறந்து பார்த்தால், பச்சைப்படியான உண்மைகள் சில நமக்கு முன்னே முழிப்பாகப் புலப்பட்டுத் தெரியும். அந்தப் பச்சை உண்மைகள் எவையெவை? முதலாவது மனிதர்களும் விலங்குகளும்: இரண்டாவது விலங்குகளும்உயிரினங்களே: மூன்றாவது உயிரினங்களின் பரிமாணம் அல்லது படிமலர்ச்சி "வல்லது வெல்லும்" என்னும் அச்சியத்தின் (axiom) அடிப்படையில் நிகழ்வதே அறிவியல் ஆய்வுகளும் வரலாற்றுப் பொருளியச் சிந்தனைகளும் தெளிவுபடுத்தியுள்ள "பச்சை உண்மைகளிற் " சில, இவை. "வல்லது வெல்லும்" என்ற கூற்றின் கருத்து என்ன? எந்த உயிரினம் தன் சூழலுக்குத் தன்னை இசைவுபடுத்திச் சமாளிக்கும் வலிமையைப் பெற்றுள்ளதோ அந்த இனம்தான் தப்பிப் பிழைக்கும் சங்கதி ஒன்றும் பஞ்சு மெத்தையிற் படுத்து நித்திரை கொள்ளும் சமாச்சாரம் அல்ல. எதிர்ப்படும் சவால்களைத் தகுந்த முறையிற் கையாளும் செயல்வழி அது வேறொரு விதத்திலும் இதனை நாம் எடுத்துக் கூறலாம். குட்டக் குட்டக் குனிந்து போகும் உயிரினங்கள் கால கதியிலே வளைந்து சுருங்கி மடிந்துபோகும் அருகி அருகிஅற்று ஒழிந்துபோகும். எனவே, பாதகமான சூழல்களை எதிர்கொண்டு வென்றுதான், ஆரோக்கியமான-வெற்றிகரமான-உயிரினங்கள் நீடித்து வாழ்கின்றன. இதனை நாம் பின்வருமாறும் விளங்கிக் கொள்ளலாம். "தன்னலம் கூடாது பிறர் நலம் பேணுவதே உயர் பண்பு" என்ற சூத்திரத்தைக் கூட. நாம் கண்மூடித்தனமாகப் பிரயோகிப்பது புத்தியாகாது. இம்மியளவேனும் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்போம் என்று தீர்மானித்து முயல்வோமானால், சிற்சில வேளைகளில், நாம் தோற்றுப்போய்விட நேரலாம். அப்படியானால், நாம் செய்யத்தக்கது எது? ஒரு திருப்திகரமான நிலைப்பாட்டை நாம் எப்படி வகுத்துக் கொள்ளலாம்? முயன்று பார்ப்போம். அந்த நிலைப்பாடுகள் அல்லது நியமங்கள் பின்வருமாறு அமையக்கூடுமா என்று umTsjÜGBLITTLó: ஏனைய உயிரிகளுக்கு குறைந்த பட்ச பாதிப்பை மாத்திரமே தரும் செயல்கள் ஏற்கத் தக்கவை- அவை ஒரு குறிப்பிட்ட உயிரின் இருப்புக்கு இன்றியமையாதவையாக இருக்குமானால் பரிமாணப் படிநிலையில் ஒரே தரத்தில் உள்ளவர்களான மனிதர்கள் ஒருவரை ஒருவர் பகைத்து வென்றடக்குகிற அல்லது வென்று ஒழிக்கின்ற நிலைமை விலக்கத்தக்கது: உயிர் தரிப்பதன் பொருட்டுச் சிற்சில தீங்குகளைச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட உயிரினங்களிடையே அதிகபட்சமான பரிணாமப் படிநிலை வித்தியாசம் இருப்பது விரும்பத்தக்கது-நண்பர் ஒருவரின் கழுத்தை அறுப்பதைவிட நுளம்புகளை அடித்துக் கொல்வது பரவாயில்லை.
என்று
தொடர்ச்சி 11ம் பக்கம்.
g5
ŠAUTÓ 2 AudioUb IV GRAD
j96
*IDITBIToor (Ipul கம்யூனிஸ்ட்டுக்கள் வர்கள் நானும் கட் போரை எதிர்க்கிறே வர்த்தைகளின் மக்களின் பிரச்சிை கொள்ளக் கூடிய கிடைப்பதற்கும், ! நிறுத்தப்படுவதற்கு ஏற்பட்டுள்ளதாக அதேவேளை இ சமூகம் எனப்படு ஏகாதிபத்திய உ6 வற்றை அடிப்படை பதனால் சர்வதேச அங்கீகாரம் தலை என்பன இலங்கை இனங்களுக்கும் இ எல்லா விதத்திலும் வாக அமையப்பே எச்சரிக்கையை வி இலங்கையின் இ சர்வதேச சமூக ஈடுபாடு தவிர்க்க ருப்பினும் அதன் இலங்கை மக்க வேண்டும். இல பிரச்சினை உட்ப களையும் தீர்மானி அச்சமூகத்திடம் வி இவ்வாறு நோர்( கம்யூனிஸ்ட் கட்சியி விவகாரங்களுக் தோழியர் ரூனா புதியயூமிக்கு விடுத்த தெரிவித்துள்ளார். புதிய-ஜனநாயகக் க ஏற்று இலங்கைக்கு "இலங்கையின் இ பேச்சுவார்த்தையின் தீர்வு காண்பபட வலியுறுத்தி அதற் களையும் தெரின் கட்சியின் ஒத்துை இங்கு கொண்டு வி வடக்கு தெற்கு இலங்கையின் பல விஜயம் செய்த அ நிலைமையை தெரி திரும்புவதற்கு முன் வழங்கினார். நோர்வே தொழிலா கட்சி உலக நாடு நடத்தப்படும் யுத்த வருகிறது. அந்த வ தமிழ் மக்கள் மீ யுத்தத்தை எதி உலகெங்கும் நடை போராட்டங்களை எ கட்சி இலங்கை தமி அபிலாசைகளுக்கா ஆதரித்து வந்த பிரச்சினைக்கு அர படுவதற்கான மு கொள்ளப்படும் இ அம்முயற்சிகளுக் ஒத்துழைப்பையும் வித்துக் கொள்கிற வெற்றியடைய வே 9,60) 6T 6TLD5) என்பதுடன் நிலை புரிந்து கொள்வத பயணம் உதவியுள்ள குறிப்பிட்டார். சமாதானத்தை என்பது மிகவும் க சமாதானத்தினர் இடைஞ்சல்களையு யும் எதிர் கொண்ே
9460) L. ULU சமாதானத்தை வலி சக்திமிக்க மக்கள் தொடர்ச்சியாக மூலமே சமாதானத் களை தோற்க யுத்தத்தினால் ஏற்ப உயிரிழப்புகள் என்ப ஏற்படுவதை தடுக் வதுடன் சமாதானத் வலியுறுத்துகின்றன அவர் மேலும் தெரி பிரச்சினைக்கான தீ திணிக்கப்பட முடி மக்களுக்கான ஒத் கைகளை நோர்ே
 
 

37
GIDE SIRGOTÜLJëfaIDGINTUIflgi
சிகள் பற்றி
போரை எதிர்ப்ப பூனிஸ்ட் என்பதால் ன் சமாதான பேச்சு மூலம் இலங்கை னகளுக்கு ஏற்றுக் நியாயமான தீர்வு த்தம் நிரந்தரமாக ஏற்ற சூழ்நிலை வே நம்புகிறேனர். 1றைய சர்வதேச து மேலாதிக்கம், ΦLDLLILOΠ 56υ 6ΤσOTL) பாக கொண்டிருப் சமூகம் என்பதன் டு அதன் பங்களிப்பு வாழ் சகல தேசிய லங்கை நாட்டிற்கும் நன்மை தருவன ாவதில்லை என்ற க்க விரும்புகிறேன். sorry is floon 60TuSlso எனப்படுவதன் முடியாமல் ஏற்பட்டி ഖഞULIഞD5ഞണ് ளே தீர்மானிக்க கையினர் இனப் 6Τού6υπ Εή ιLIIΒ க்கும் பொறுப்பை ட்டுவிடக் கூடாது. வே தொழிலாளர் ன் (ஏ.கே.பி.) வெளி கு பொறுப்பான மரியா பிபரிக் விஷேட செவ்வியில்
ட்சியின் அழைப்பை வந்திருந்த அவர் னப்பிரச்சினைக்கு மூலம் அரசியல் வேண்டும் என்று கான வாழ்த்துக் விக்கும் அவரது ழைப்பு செய்தியை பந்திருந்தார்.
Dansough g lull பாகங்களுக்கும் வர் எமது நாட்டு து கொண்டு நாடு னர் இச்செவ்வியை
ளர் கம்யூனிஸ்ட் களில் மக்கள் மீது ங்களை எதிர்த்து கையில் இலங்கை து நடத்தப்பட்ட ர்த்து வந்தது. பெறும் உரிமைப் திர்த்து வரும் எமது மக்களின் தேசிய ன போராட்டத்தை து அவர்களின் யல் தீர்வு காணப் யற்சிகள் மேற் ச்சந்தர்ப்பத்தில் த ஆதரவையும், மது கட்சி தெரி து அம்முயற்சிகள் ண்டிய ஒத்துழைப்பு ட்சி வழங்கும் மைகளை சரியாக கு எனது இந்த து என்றும் அவர்
நிலைநாட்டுவது னமான காரியம் எதிரிகளினர் | L Ι6υ σε που 5,606 π. ட சமாதானத்தை ணி டியிருக்கும். புறுத்தி பரந்துபட்ட இயக்கங்களை முன்னெடுப்பதன் நிற்கு எதிரானவர் க்க முடியும் . டுள்ள அழிவுகள் ன மீண்டும் யுத்தம் ம்படி வலியுறுத்து ன் தேவையையும் எனவும் கூறினார்.
த்ததாவது இனப் வு வெளியிலிருந்து பாது இலங்கை துழைப்பு நடவடிக் வ தொழிலாளர்
தலையீடு வரையறை உள்ளதாக இருக்க வேண்டும்
கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும். நான் நோர்வே திரும்பியதும் இலங்கையுடனான நட்புறவு நடவடிக் கைகளை மேற்கொள்வேன். நோர்வே இலங்கை நட்புறவு சங்கத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
நோர்வே ●丁* அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்பான அரசு என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் நோர்வே மக்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை அங்கீகரிக்கவில்லை. நோர்வே அரசாங் கங்கள் ଗg, it (8.g., it sunt.
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் யுத்தத்தை நடத்துவதற்கு ஆதரவு வழங்கின. இலங்கை விடயத்தில் நோர்வே அரசு சமாதானத்துக்கான தரப்பாக இருக்கிறது. இதுவரையும் இலங்கை விடயத்தில் அது ஆற்றியுள்ள
பங்கு மெச்சத்தக்கது தொடர்ந்து அது சரியான திசையில் அதன் பங்கை ஆற்ற நோர்வே மக்களின் பங்களிப்பும் அவசியம் என்று நான் கருதுகிறேன். நோர்வே மக்களின் பங்களிப்பிற்கும் ஒத்துழைப் புக்குமான நடவடிக்கைகளை எமது கட்சி முன்னெடுக்கும். 40 லட்சம் மக்களைக் கொண்ட நோர்வேயில் 10 ஆயிரத்துக்கு அதிகமான இலங்கை யர்கள் இருக்கின்றனர். அவர்களில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நோர்வே பிரஜைகளாக இருக்கின்றனர். சமாதான நடவடிக்கைகளை முன்னெ டுத்த வரலாற்றுப் பாரம்பரியம் நோர்வே நாட்டுக்கு இருக்கிறது. அவ்வனுப வங்களிலிருந்து பாடங்களைக் கற்று வேறெந்த உலக மேலாதிக்க சக்திக ளுக்கும் துணை போகாமல் நோர்வே அரசு சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தொடர்ச்சியாகப் போராட வேண்டும்.
உலக நிலைவரம் பற்றி
இன்று உலகமெங்கும் வளர்ச்சி யடைந்த முதலாளித்துவ நடுகள் எனப் படுபவைகளில் கூட மக்கள் வீதிகளில் இறங்கி ஏகாதிகத்திய உலகமய
நோர்வே தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதி தோழியர் ரூனா வழங்கிய கருத்தககரை
மாக்கலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இடது சாரிகள் பலமடைந்து வருகின்றனர். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவடைந்து வருகின்றன. இந்நிலை மையில் சர்வதேச ரீதியாக கம்யூனிஸ்ட் g gflg, arlon LGBu உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே சர்வதேச அமைப்பாக இயங்குவது சாத்தியமில்லாவிட்டாலும் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச இயக்கங்களில் அங்கம் வகித்து மீண்டும் பலமான பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தை கட்டி வளர்க்க வேண்டும். அந்த வகையில் இலங்கையில் புதியஜனநாயகக் கட்சி உட்பட முற்போக்கு அமைப்புகளுடன் எமது கட்சி உறவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறது.
ஏகாதிபத்தியத்திற்கு தென்னாசியப் பிராந்தியம் மிகவும் முக்கியமாகிறது.
அதனால் இப் பிராந்திய நாட்டு மக்களிடையே ஏகாதிபத்தியம் பற்றிய விழிப்புணர்வும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒருமைப்பாடுடைய செயற் பாடும் அவசியமாகிறது.
புதிய-ஜனநாயகக் கட்சி பற்றி மிகவும் மோசமான பேரினவாத யுத்த இனத் தேசியவாத சூழலில் ஒரு LLLLLL L LLLLLS LLLLL S TTLtLLLLLLLtLLL S TTL TLtTL கட்டிக் காக்கும் புதிய-ஜனநாயகக் கட்சித் தோழர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும் அடையாளங்களுக் கான அரசியலின் வரையறைகளை விளங்கிக் கொண்டு அடக்கப்படுகின்ற தேசிய இனங்களின் பக்கம் நிற்கும் அதேவேளை தொழிலாள வர்க்க அரசியலை முன்னெடுக்கும் அவர் களின் உழைப்பு மதிக்கத்தக்கதாகும். வேறெந்த நாடுகளிலும் இல்லாத சூழ்நிலையே இலங்கையில் இருக்கிறது. பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ஸ்தாபன ரீதியாக இயங்கக் கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாத சூழ்நிலையில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புரட்சிகர ஸ்தாபன வேலைகளை புதிய-ஜனநாயகக் கட்சி செய்து வந்திருக்கிறது. பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பல மக்கள் இயக்கங்களையும் பரந்துபட்ட இடதுசாரி வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்தபோதும் அவர்கள் மத்தியில் புதிய-ஜனநாயகக் கட்சி எல் தாபன ரீதியாக வளர முடியவில்லை. இந்நிலைமையை மாற்றுவதற்கு நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் புதிய-ஜனநாயகக் கட்சி எல்தாபன ரீதியாக பலமடைய வேண்டும் அல்லது அவர்கள் மத்தியில் வேறொரு புரட்சிகர அமைப்பொன்று கட்டி வளர்க்கப்பட வேண்டும். அதனூடாகவே இனத் தேசியவாத இனவாத சூழ்நிலை வெற்றி கொள்ள முடியும்
அதேவேளை பரந்துபட்ட இடதுசாரி ஜனநாயக வேலைத்திட்டங்களினூடே மக்களை அணிதிரட்டி ஐக்கியப்படுத்த வேண்டும். புதிய-ஜனநாயகக் கட்சியின் மாதிரிக் கிராமங்களில் ஒன்றான புத்தூரை பார்த்து வியந்தேன். தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளுக் கான போராட்டச் சூழ்நிலையில் அவர்கள் தொழிலாளர் வர்க்க கட்சியான புதிய-ஜனநாயகக் கட்சி தொடர்ந்து இயங்கி வருவதும் இலங்கையினர் தொழிலாளர் வர் க் கத்தின் பெரும் பகுதியினர் வாழ்கின்ற பெருந்தோட்டத்துறையில் கட்சி வேலைகள் முன்னெடுக்கப் படுவதும் அது பலமான அடிப்படையை கொண டிருக்கிறது என பதை உணர்த்துகிறது. தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் பிரதான முரண்பாடாக கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக் கின்ற அதேவேளை கட்சிக்குள்ளும் வெளியிலும் இனத்தேசியவாத குறுகிய தேசியவாதங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று நாம் அபிப்பிராயப்படுகின்ற்ன. பெண்களை அதிகளவில் கட்சியில் அணி திரட்டுவதிலும் பெண்களின் உரிமைகள் தொடர்பாகவும் புதியஜனநாயகக் கட்சி கூடிய அக்கறை செலுத்த வேண்டும். புரட்சிகர தொழிற்சங்க வேலைகளையும் முன்னெடுப்பது அவசியம் நோர்வே தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி நான் அங்கம் வகிக்கும் நோர்வே தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி மாக்சிசம் லெனினிசம் மாசேதுங் சிந்தனையை ஏற்று ஒழுகுகின்ற கட்சியாகும். நான் நோர்வே கல்வியிய லாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினரா வேன் கல்வியியல் சீரான்மையாளராக பணி புரிகிறேனர். பாலஸ்தீனம் நிக்கரகுவா எல்சல்வடோர் போன்ற நாடுகளின் நட்புறவு சங்கங்களில் முக்கியமான பொறுப்புகளை ஏற்று செயற்பட்டேனர். நான் சர்வதேச ஒத்துழைப்பு பற்றி கூடிய அக்கறை செலுத்துகிறேன்.
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 9
olu üysürfi 2003
இலங்கையின் தேசிய இனங்களுக் கான அரசியல் தீர்வில் தற்போது தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தின் அடிப்படை யில் பேச்சுவார்த்தைகள் பல கட்டங் களைத் தாண்டிச் செல்வதும் சர்வதேச சமூகத்தின் நேர்மையான பங்களிப் புடனும் முன் நோக்கிச் செல்வதையே மக்கள் விரும்பி வரவேற்கின்றார்கள். இலங்கையில் பெரும்பான்மை இனமாக சிங்கள இனத்தையும் சிறுபான்மை இனமாக இலங்கைத் தமிழர்களையும் கருத்திலெடுத்துக்கொண்டு இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய வாதபிரதிவாதங்கள் நிகழ்ந்தேறு கின்றன. பிறப்படிப்படையிலும் எண்ணிக்கை அடிப்படையிலும் பெரும்பான்மை சிறுபான்மை என்ற எண்ணக்கருவைக் கணிப்பதற்குப் பதிலாக கருத்தின் - தீர்மானத்தினர் அடிப்படையில்
அவ்வப்போது மாற்றமடையக்கூடிய வகையிலேயே ஜனநாயக சமூகத்தில்
சகல தேசிய இனங்களையும் அங்கீகரிப்
இவ்வெண்ணக்கரு பற்றி தீர்மானித்தல் ஆரோக்கியமானதாகும். ஜனநாயக சமூகத்துக்குரிய இயங் குதிசை நெறியாகிய பெரும் பானர் மைசிறுபான்மை என்ற கருதுகோள் தேசிய இனங்களுக்கு ஏற்புடையதல்ல. எத்தனை பேர் என்று எண்ணிக்கை அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்
கான தீர்வைக் கண்டுகொள்ள
முடியாது. மாறாக, ஒரு தேசிய இனத்தின் தேவைப்பாடுகளை ஓர் இனம் கொண டிருக்குமாயின
அவ்வினத்தை அங்கீகரிப்பதும் அதன் சுயநிர்ணயத்துக்கான ஏற்பாடுகளை வரையறை செய்வதும் சகல தேசிய இனங்களினதும் முன்தேவையாகும்
சிறுபான்மை இனம் என்பதிலும் தேசிய இனம் என அழைப்பதே ஆரோக்கிய மானதாகும். தேசிய இனம் என்பதும் அதன் சுயநிர்ணயத் தகுதி என்பதும் அவ்வினத்தைச் சேர்ந்தோரில் எத்தனை பேர் உள்ளனர் என்பதோ, எப்படிப் போராடினர் என்பதோ, எவரெவருடன் கூடினர் என்பதோ கேள்விக்குரியன 6606).
இவ்வடிப்படையில் நோக்கும்போது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் கான தீர்வை தமிழ்க்குறுந்தேசியக் கண்ணோட்டத்திலோ அல்லது சிங்களிப் பெருந்தேசியக் கண்ணோட்டத்திலோ ՓIT 6007 (Մ tց աIT 351 (UT/DT 3, 5 (Մ) Ց
லண்டனில் உள்ள அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை "அமிர்தலிங்கம் ஒளியில் எழுதுதல்" என்ற தலைப்பில் ஒரு 500 பக்கப் புகைப்பட நூலை வெளியிட்டுள்ளது. இதற்கான முன்னுரையை எழுதியுள்ள முதலாவது பதிப்பாசிரியர் மு. நித்தியானந்தன், "புகைப்படங்கள் சங்கேதக் குறிகளற்ற செய்தி" என்று பின்நவீனத்துவாதி றோலண்ட் பார்த்தை மேற்கோள் காட்டுகிறார். படங்களின் வலிமையைக் கூறுகிற பதிப்பாசிரியர் கூறத் தவறுவது ஏதெனின் புகைப்படம் எடுக்கப்படுகிற கோணமும் குவிவும் எடுக்கும் நேரமும் முறையும் ஒரே நிகழ்வை முற்றிலும் வேறுபட்ட விதங்களில் விளங்கிக் கொள்ளத் தூண்டுகின்றன. புகைப்படக் கருவி அதன் சடப்பொருள் இயல்பில் மட்டும் இயங்குவதில்லை. அது இயக்க வும் படுகிறது. எனவே, "வாசகன் இறந்துவிட்டான்' என்ற பின்நவீனத்துவ நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால் பார்வையாளர்களைக் கொண்ட சமூக ஊடாட்டத்திற்கும் மேலாகப் படமெடுத்த வரது பார்வையும் புகைப்படத்தினுட் பொதிந்துள்ளது என்பதை நாம் எளிதாகவே தவற விடலாம்
இப்படத் தொகுப்பில் படங்களின் தெரிவு தொகுப்பாளர்கள் அமிர்தலிங்
= = 5 - என்பதையும் கட்டி நிற்கிறது. அமிர்தலிங்கம் பற்றிக்
ஒளியில் எழுத
விஞ்ஞானக் கணிணோட்டத்தில் பல்லினப் பணி பாட்டுச் சூழலின் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்துடன் நோக்க வேண்டும். "நாம் போராடுவது இவர்கள் இதற்குள் எப்படி வருவது' என்று தமிழர் தரப்பிலிருந்து குறுகிய இனவாதக் கணி னோட்டத்தில் aferoj கேள்வியெழுப்புவது அபத்தமானது
போராட்டம் என்பது முழுமக்கள் சார்பானது. அதை தனியொரு இனம் முன்னெடுப்பதில் மும்முரமும் தலைமைப் பாத்திரமும் வகித்திருப்பினும் அது சகல மக்களினதும் தேசிய இனப்பிரச்சினை யின் தீர்வுடன் சம்பந்தமுடையதாகும் எனவே தமிழருக்கும் சிங்களவருக்கு மிடையிலான தனிப்பட்ட கொடுக்கல் 5is olsmemi 6mܒܸ5ܢ ܣ ܣ ܒ ܕ ܐ ܬܘ ܒ ܝܡܐ ܕܐܦܠܐ முடியாது நாட்டில் இருக்கும் இனத்த வர்களுக்கிடையில் பிரச்சினைகள் முனைப்படைந்திருப்பினும் அது சகல தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களை
யும் பாதித்திருப்பதை நிராகரிக்க (LPL). UT5). எனவேதான் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் பிரச்சினைகளை நோக்கு வதற்குப் பதில் தேசிய இனத்தவர் என்ற கணிப்பில் தீர்வை நோக்குவது பரந்த மனப்பாங்கைத் தோற்றுவிப்பதாகும். பெரும்பான்மையினம் என்பது சிறுபான் மையினத்துக்கு தனது நலன்களையும் உரிமைகளையும் கையுதிர்ப்பதென்றும் மண்ணை விட்டுக் கொடுப்பதென்றும் ஒப்பாரி வைப்பதும் நாடு துண்டாடப் படுகிறது என்று அயல் நாடுகளுக்கு தூது சென்று கூப்பாடு போடுவதும் குறைப்பிரசவக் கருத்துக்களின் குழப்பத் தினாலேயேயாகும். இதனாலேயே ஜேவிபியினரும் சிஹலஉறுமயவினரும் சிந்தை கலங்கி இந்தியாவே கதியென்று வரவுப்பாட்டுப் பாடுகின்றனர். இந்நிலையில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணயத்துக்கெதிராகத் தற்போது நேரடியாக பொதுஜன முன்னணியும் மறைமுகமாக மிகப் பயங்கரமாக் யூ என பியும் ஏனைய சிங் கள துவேஷிகளும் ஒன்று கூடியுள்ளனர். இவர்களின் பின்னால் இந்தியப் பிராந்தியமும் அமெரிக்க ஏகாதிபத்திய
லும் இரு
,、
கூறப்பட்டுள்ள சில மிகைப்படுத்தப்பட்ட விடயங்கள் சில முக்கிய விடயங்கள் தவிர்க்கப்பட்டுமுள்ளன. உதாரணமாக, 'பத்திரிகையாளர்களுடன் அவர் என்றும் பழகுவதற்கு எளியவராகஇனியவராக" இருந்ததாகக் கூறப்பட் டுள்ளது. 1980-83 இடைவெளியில் சற்றடே றிவ்யூ பத்திரிகையாளர்களா யிருந்தவர்கட்கு இது பற்றி வேறு கருத்து இருக்கும் என நினைக்கிறேன். சாதியத்திற்கு எதிரான போராட்டத்தின்
போது அவரது நிலைப்பாடு பற்றியும் அமிர்தலிங்கம் பற்றிய கண்ணோட்டம்
இந்த ஆவணப்படுத்தலின் போது நினைவூட்டுவது அசவுகரியமானதுதான். ஒருவரது நிலைப்பாடு பற்றிய நேர்மை யான மதிப்பீடின்றி அவரது பங்களிப்புப் பற்றிப் பேசுவது ஒரு சராசரியான இரங்கலுரைக்கு மேலாக எதுவுமா காது. முன் னுரையினர் முடிவில் நித்தியானந்தன், நோம் சொம்ஸ்கியை மேற்கோள் காட்டியுள்ளார்: முடிவற்ற ஏமாற்று வலைப்பின்னல்களுள் நாம் வாழ்ந்து கொணடிருக்கிறோம். அதிகாரத்தின் கட்டளைகளாலேயே வடிவமைக்கப்படும் இந்த சமூகத்தில் உண்மைகள் தாம் மிக எளிதாக
நழுவிப்போய் விடுகின்றன.
43
தமிழ்த் தேசியமும் குறுநலப்பித்
மும் அணிவகுத்து தான் தமிழ் தேசிய சுதாகரித்துக் ெ மென்பதுடன் தமது தேசிய 3. প্ৰতা அரவணைத்துக் ெ அவசியம் ஏற்பட்டு
இலங்கையில் வடக் தாயகத்தில் சிங்கள தேசிய இனத்தவர் குறைவாக இருப் தனித்துவமும் சுயந் உறுதி செய்துெ சிங்களப் பேரினவ முன்மாதிரியாக பே அனுபவிக்கச் செ ஒன்றிணைப்பது அ அப்போதுதான் ெ வாழும் பிறதேசிய தமிழர் முஸ்லீம்கள் வேடர், பறங்கியர் வரதும் தனித்துவரு
சுயநிர்ணயத்துக்கான முன் நிபந்தனைய
களுக்கான கெளரவ படுவதும் நடைமுறை அதுவே அமைதிக் ஆக்கிரமிப்பில் இருந் வழி சமைப்பதாகும். அதே சமயத்தில், த போராடும் விடுதை மக்களினதும் ஏன் ஸ்தாபனங்களினதும் ஜனநாயக உரிமைக வதும் மனித 2 மதிப்பளிப்பதும் தே உறுதிக்கும் ஒற்று சேர்ப்பதாகும். Doofs, a floon IDs, உரிமைகளும் த கானதென்பது அ அனுபவிக்கப்படும் பெ உரிமை என்பது முழு செழுமை சேர்க்கும் எழுச்சி பெறமுடியும். LD6osfilg5 p. Lifloso)LDa9,6ír LD. படும்போது சமூகத்தி நிராகரிக்கப்பட்டு த தாக்கப்படும்போதும் அ சாத்தியப்படாது. அரசியல் தீர்வு என்பது o ffesplossssssör 65ý6JFT எழுச்சியுமாகவே தே சுயநிர்ணயம் அமைத
S SSSS SS S SS SS SS SS S SS SS SS SS S SS SS SSS S
bifásio 625ff;
அமெரிக்க அரச நிறு ஊடகங்களும் பற்றிய மேற்படி கூற்று. இந்த பொருந்தக்கூடும். 19 போராட்டமும், 19616 சேவையும் பற்றிய பட பினர் னணி பற்றிய உண்மைகளை நமக்கு முடியாது. 1974 தமிழ அசம்பாவிதம் ஏன் ந பற்றிய உண்மையில் பகுதிகள் நமக்கு இ தெரியவராது துரைய பின்னாலிருந்த அ பற்றியும் தெரியவரா நூலக எரிப்பின் பின்பு மனம் வராத எதிர்க் பதவியும் அந்தப் பதவிய மக்களுடைய விடுத6 பயனும் இல்லாமல் அனுபவித்த உபசார காற்பகுதியளவுக்கு இ நூலில் கூசா மற் முக்கியமான ஒரு தகவ இந்தியக் குறுக்கீட்ை மிகவும் வேண்டி நின்ற திரை மறைவில் ந பேரங்களுக்குச் குறிகளோடோ சங் இல்லாமலோ இன்னழு தகவல் ஏதும் இல்லை
st
 
 
 
 
 
 
 
 
 

27
to (12)
ள்ளன. இச்சூழலில் வாதிகள் தம்மைச் காள்ள வேண்டு sists sensatu = = sug a cons" ամ காள்ள வேண்டிய ளது. குக் கிழக்குத் தமிழர் முஸ்லீம் மலையகத் 6T6IOST6Nofiji, Gong, ullsö) பினும் அவர்களின் ர்ணய உரிமையும் காள்ளப்படுவதில் ாதிகளை விடவும் ராடியதன் பயனை ய்யும் ஆர்வத்தில் வசியமாகும். தன்னிலங்கையில் இனத்தவரான மலையகத்தவரதும் ஆகிய சமூகத்த pம் தேசிய இனங்
துவே
கும்
பமும் அங்கீகரிக்கப் யில் சாத்தியமாகும் கும் அந்நியரின் து தவறுவதுக்கும்
மிழர்கள் மத்தியில் லை இயக்கங்கள் DGUILL g,L flg. Eft. அரசியல், சமூக, ளை ஏற்றுக்கொள் உரிமைகளுக்கு தசிய இனத்தின்
மைக்கும் பலம்
ளும் ஜனநாயக னிமனிதர்களுக் ங்கீகரிக்கப்பட்டு ாழுதே சுயநிர்ணய ஐச் சமூகத்துக்கும் ஓர் வல்லாயுதமாக
க்களிடம் மறுக்கப் தின் சுயநிர்ணயம் னி மனித உரிமை ஆரோக்கிய சமூகம்
ஜனநாயக மனித க்கமும் மலர்ச்சியும் சிய இனங்களின் ல் வேண்டும்.
SD
வனமும் செய்தி | Clg-TTLDGrösélulőör ஆவணத்துக்கும் 57ல் பூரீ எதிர்ப்புப் தமிழரசு தபால் ங்கள் அவற்றின் (UPCUS 60). LDUT 607 என்றுமே கூற ராச்சி மாநாட்டு டந்தது என்பது முக்கியமான சில படங்களினின்று ILIT Gls, Toonsulólo கிம்சாவாதிகள் து. 1981 யாழ் கூடக் கைவிட கட்சித் தலைவர் ன் பேரால் தமிழ் லைக்கு எதுவித அமிர்தலிங்கம் ங்களும் நூலின் ருக்கின்றன.
கூறப்பட்டுள்ள ல், இலங்கையில் அமிர்தலிங்கம் என்பதாகும். ந்த அரசியல்
சங்கேதக் “ குறிகள்
ம் முழுமையான
1 to use
Duran9union Droburro
*、
மாக்ஸியம் என்றால் என்ன என்பதை வெறுமனே ஒரு தத்துவார்த்தப் பிரச்சினை யாக்கி அதைப் பலவாறாக வியாக்கியானம் செய்ய முடியும் என்றும் ஒவ்வொரு வியாக்கியானமும் சமமான அளவு செல்லுபடியானது என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள் மாக்ஸியம் விறைப்பான ஒரு கோட்பாடல்ல, எப்போதும் எல்லா இடத்திலும் எல்லாப் பிரச்சினைகளிலும் ஒரே விதமாகப் பாவிக்கக்கூடிய ஒரு மந்திரமோ வாய்ப்பாடோ அல்ல, மாக்ஸியம் என்பது சமூகத்தை மாற்றும் நோக்கத்துக்காகச் சமூகத்தை ஆராயும் ஒரு விஞ்ஞான முறை அந்த விஞ்ஞான முறை மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளின் தொகுப்பு: அனைத்தினும் முக்கியமாக உலகை மாற்றுவது பற்றிய ஒரு தெளிவான இலக்கும் அதற்கான போராட்டப் பாதையுமாகும். இந்த இறுதி உண்மையை மறுத்துவிட்டு மாக்ஸையும் இன்னொரு மெய்யியலாளர் என்று பார்த்தால் மாக்ஸியம் என்ற கோட்பாடே பயனும் பொருளும் அற்றது. உலகில் சோஷலிஸ் அலை மேவிய போது தங்களை மாக்ஸியவாதிகளாகவும் அனுதாபிகளாகவும் காட்டிக் கொண்டவர்கள் பலர் உள்நாட்டிலோ உலக அளவிலோ அதற்கு எதிரான போக்கு மேவுவதாகக் காணும் போது தமது பழைய அடையாளத்தை மறுப்பதையும் மறைப்பதையும் காணலாம். இதனிலும் கபடமான போக்கு ஒன்று உண்டு. அது மாக்ஸியத்துக்கு முரண்பாடான கருத்துக்களை வற்புறுத்தி அவற்றை மாக்ஸியத்தின் பேரால் நியாயப்படுத்துவது. அதுவும் போதாது என்று அதை மாக்ஸியவாதிகள் மறுதலித்துப் பேசினால் தாங்கள் சொன்னதும் மாக்ஸியம் தான் என்று வாதிப்பது தான் அது பின்நவீனத்துவத்தின் "ஆசிரியன் இறந்து விட்டான்' என்ற சுலோகத்தை வெகு வசதியாகப் பாவித்து மாக்ஸ் சொன்னதையும் அதே அடிப்படையில் எவ்வாறும் 'வாசிக்க" முடியும் என்று இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இதனாலேயே பின்நவீனத்துவத்தின் வரலாற்று மறுப்பும் பொதுமை மறுப்பும் அதன் வழிவரும் விஞ்ஞான மறுப்பும் மாக்ஸிய விரோதிகட்கும் மாக்ஸியத் திரிப்புக்காரர்களுக்கும் வசதியாக இருக்கிறது. மாக்ஸின் காலத்திலேயே மாக்ஸின் கருத்துக்கள் சிலரால் திரிக்கப்பட்டு மாக்ஸியம் என்று வரையறுக்கப்பட்டபோது மாக்ஸ் "அப்படியானால் நான் ஒரு மாக்ஸியனல்ல" என்று குத்தலாக மறுப்புக் கூறியது பற்றிப் பலரும் அறிவார்கள் மாக்ஸின் இறப்பின் பின்பு புரட்சிகர இயக்கத்தை முன்னெடுப்பதில் பலவேறு கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. மாக்ஸியத்தை ரஷ்யாவில் அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவரான கவுட்ஸ்கி காலப்போக்கில் ஒரு வலது சந்தர்ப்பவாதப் பாதையில் இறங்கிய போது "பாட்டாளி வர்க்கப் புரட்சியும் பின்னிழுப்பாளன் கவுட்ஸ்கியும்" என்ற சிறு நூலில் லெனின் கவுட்ஸ்கியின் திரிபுவாதத்தைக் கடுமையாக விமர்சித்தார். இதுபோலவே இடது திவிரவாதப் போக்குகளைச் சிறுபிள்ளைத்தனம் என்று அவர் அதே அளவு கடுமையாக விமர்சித்தார். லெனின் மிகவும் தெளிவாகவே பாட்டாளிவர்க்கப் புரட்சி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகியனவற்றை ஏற்காத எவருமே மாக்ஸியவாதியல்ல என்று கூறியிருந்தார். வர்க்கங்களின் இருப்பைப் பற்றி மாக்ஸுக்கு முதலே பலர் கூறியிருந்தார்கள் வர்க்கப் போராட்டத்தின் தன்மையும் வரலாற்றைத் தீர்மானித்தல் அதன் பங்கையும் தெளிவுபடுத்தியதுதான் மாக்ஸின் பெரிய பங்களிப்பு ஆயுதமேந்திய போராட்டம் என்பதை வெறும் வன்முறையாகக் கொள்வது மாக்ஸியமல்ல, அரசு என்பது வன்முறை மூலமே தனது இறுதி அதிகாரத்தைச் செலுத்துகிறது என்று அரசு பற்றிய மாக்ஸிய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய லெனினும், மாக்ஸிய இயங்கியலில் முரண்பாடுகளின் ஒற்றுமையும் மோதலுமே அடிப்படையானது என்று நிறுவி அதனின்று வெகுசன மார்க்கத்தை விருத்தி செய்த மாஓவும் வர்க்க சமுதாயத்தில் ஆதிக்கச் சிந்தனையின் மேலாண்மைபற்றி விளங்கிய கிராம்ஸ்சியும் மாக்ஸியத்தின் அடிப்படை இலக்கையோ ஆய்வுமுறையையோ உலக நோக்கையோ திரித்ததாக யாரும் குற்றஞ்சாட்ட இயலாது. இவர்களும் இன்னும் பல மாக்ஸியச் சிந்தனையாளர்களும் மாக்ஸியத்தை வளர்த்தெடுக்கப் பெரும் பங்களித்தவர்கள் தாம். இதனால் இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வகையான மாக்ஸியர்கள் என்றும் வெவ்வேறு வகையான மாக்ஸியங்களை முன்மொழிந்தவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. புரட்சிகர நிலைப்பாடுகளை மேற்கொள்கிற அறிஞர்கள் இருக்கிறார்கள். அது பேச்சளவில் உள்ளளவும், அவர்களுக்கு ஒரு இடரும் இல்லை. நடைமுறை அரசியலிலே தான் அவர்களது சிந்தனையின் வறுமை புலனாகிறது. ஒரு சமூக மோதலின் போது எத்தரப்பில் நிற்பது எ.ற முடிவை எடுக்க வேண்டிய நிலையில், எந்த அணியுடன் தம்மை வெளிவெளியாக அடையாளங் காட்டுவது என்ற கேள்வி எழுகிறது. அப்போதுதான் ஒருவரது மாக்ஸிய நிலைப்பாட்டின் நேர்மை சோதிக்கப்படுகிறது. தவறான முடிவுகளை மேற்கொண்ட எல்லாரையும் மாக்ஸியரல்லாதோர் என்றோ மாக்ஸிய விரோதிகள் என்றோ ஒதுக்க முடியாது தனிமனிதராயினும் அரசியல் இயக்கமாயினும் போராட்ட அமைப்பாயினும் தவறுகள் செய்யலாம். தவறான முடிவுகட்கு வரலாம், தவறான பாதையை நாடலாம். அதற்கான காரணங்கள் பல உண்டு நம்மிடம் உள்ள தகவல்களின் செம்மை போதாதிருந்தால் எந்த விஞ்ஞான அணுகுமுறையிலும் தவறுகள் நேர்வதைத் தவிர்க்க முடியாது. எனினும் தவறுகளை அடையாளங்கண்டு திருத்தி முன் செல்வதுதான் விஞ்ஞானரீதியான அணுகுமுறை ஆளுக்கொரு மாக்ஸியம் பேசுகிறவர் செய்ய முனைவது ஏதென்றால் மாக்ஸியத்தின் சில அடிப்படைகளை ஒருவர் ஏற்கிறார் என்பதை வைத்து அவரது வியாக்கியானங்களை எல்லாம் ஒருவகையான மாக்ஸியம் என்று வரையறை செய்வதுதான். இந்தக் கணக்கின்படி சிலரிடம் வேளைக்கொரு மாக்ஸியம் இருப்பதாகக்கூட நாம் எண்ண நேரும். பலவாறான மாக்ஸியங்களைப் பற்றிப் பேசுவதை விட மாக்ஸிய அணுகுமுறையின் விளைவாகப் பெறுகிற முடிவுகளின் வேறுபாடுகள் பற்றிப் பேசுவது நியாயமானது ஒவ்வொரு சமூகச் சூழலும் குறிப்பான சமூக நிலவரமும் அதற்கேயுரிய நடைமுறையை வேண்டி நிற்கிறது. அதுவும் போதாமல், மாறிவரும் சமூகச் சூழலிலேயே பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தையும் புரட்சியையும் முன்னெடுப்பது எவ்வாறு என்பதைப் பற்றி கருத்து வேறுபாடுகட்கு நிறைய இடமுண்டு. இவை போராட்ட இயக்கங்கள் இடையிலும் ஒவ்வொரு இயக்கத்துக்கு உள்ளும் கடுமையான விவாதங்கள் நடக்கின்றன. இவையெல்லாம் வெவ்வேறு மாக்ஸியங்களின் காரணமான விவாதங்களல்ல. இவை ஒவ்வொருவரும் நிலவரங்களை எவ்வாறு அறிந்தும் விளங்கியும் கொண்டுள்ளனர் என்பது பற்றியது. எனவேதான் பலவேறு மாக்ஸியங்கள் என்ற போர்வையில் விஷயங்களை மழுப்பாமல் ஒரு அணுகுமுறையின் சில அடிப்படைகளைத் தேடுவது அது மாக்ஸியமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க உதவும். நடைமுறை அரசியலில் வர்க்கமும் வர்க்கப் போராட்டமும், பாட்டாளி வர்க்கப் புரட்சியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் என்ற கேள்விகள் எளிதாகவே மாக்ஸியத்தையும் சீர்த்திருத்தவாத அரசியலையும் வேறுபடுத்துகின்றன. இவை இன்னமும் செல்லுபடியாகும் அளவு கோல்கள் இயங்கியல் பொருள்முதல்வாதமும் முரண்பாடுகளின் அடிப்படையில் மாற்றங்களை ஆராய்வதும் மாக்ஸிய அணுகுமுறையின் மையத்தில் உள்ளவை. இவற்றை நிராகரிப்பது ஒருவரது கருத்துச் சுதந்திரமாகும். இவற்றை ஏற்காமல் ந்டக்கிற ஆய்வுகளை இன்னொரு மாக்ஸியம் என்பது சுத்தமான ஏமாற்று மாக்ஸியத்தின் அடிப்படையான நோக்கம் உலகை மாற்றுவது என்பது கள சொன்ன மொழி அதை விடுத்துச் சாப்பிட்டதை செரிப்பதற்காக நடக்கு விவாதங்களுக்கான ஒரு ஆதாரமாக்குவது நிச்சயமாக மாக்விய நோக்குடை
- —

Page 10
பெப்ரவரி 2003
சென்ற ஜனவரி மாதம் 8ம் திகதி கொழும்பு-08ல் அமைந்துள்ள இன ஆய்வுக்கான சர்வதேச மையத்தில் ஜம்மு பல்கலைக்கழகத்தின் சட்டபீட துணைப் பேராசிரியர் கலாநிதி குலவன் சிங் "அகதிகளினதும் இடம்பெயர்ந்தவர் களினதும் சொத்துரிமை" என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவாற்றினார். இச் சொற்பொழிவானது பொஸ்னியா, ஹெர்சேகோவினா, காஷ்மீர் ஆகியவற் றுடன் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்டது. அமிற்ஸ்ரார் உடன்படிக்கையின் மூலம் பிரிட்டன் அப்போதிருந்த காஷ்மீர் (இந்து) அரசனிடம் ஒப்படைத்தும் பின்பு ஆட்சியில் இருந்த இந்து அரசன் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் காஷ்மீரின் பெரும்பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது. எவ்வாறாயினும் காஷ்மீரில் அரசனின் ஆணைப்படியே சகலதும் இடம்பெற்றது. அன்றும் இன்றும் அரசின் படைகளில் காஷ்மீர் முஸ்லிம்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆயுதங்கள் இந்துக்கள் மாத்திரமே வைத்திருக்க முடியும். முஸ்லிம்கள் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. அந்த உரிமை அவர்களுக்கு இல்லை.
இந்திய அரசியற் சட்டம் 19ம் சரத்தின் 1ம் பிரிவின் கீழ் சகல இந்தியப் பிரஜை களும் சொத்துக்களை வாங்கவோ,
யாழ்ப்பாணமும் நிலநீர் 7ம் பக்க தொடர்ச்சி. ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்தது. கண்டியில் அரசாங்க உதவியுடன் இன்னுமொரு வெளிக்கள நிலையம் அமைக்கப்பட்டது. ஆசிரியர் மாணவர் ஆகியோரின் ஆதரவு இன்மையால் இந்த வெளிக்கள நிலையம் செயலிழந்து போயிற்று. ஆனால தொணி டை மானாற்று வெளிக் கள நிலையம் நாளொரு வண்ணம் வளர்ச்சியுற்று பல்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள கல்விக் கூடங்களுக்கு பேருதவி புரியும் நிலையமாக மாறியது. தொண்டை மானாற்று வெளிக் கள நிலையப் பிரதேசம் பாதுகாப்புப் பிரதேசமாக மாறியபடியால் வெளிக்கள நிலையம் வேறோர் இடத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கவேணி டிய நிலைக் குத் தள்ளப்பட்டுவிட்டது. நன்னீர் ஏரியின் அழிவு தொண்டைமானாற்றின் தென்பகுதி நன்னீர் தேங்கும் நீர்நிலை என்பதைக் கண்ணுற்ற மீன்பிடி மக்கள் - கடலின் உவர்நீரும் நன் னிரும் கலக்கும்
தேசிய இனப்பிர.
6ம் பக்க தொடர்ச்சி.
ஒடுக்கற் பிரச்சினை களின் சிக்கலான தன்மை பற்றியும் முஸ்லிம் அரசியற் தலைமைகள் மிகவும் குழப்பமாகவும் தெளிவீனமாகவுமே கருத்துக்களை வெளியிட்டு வந்து ஸ்ளன. முஸ்லிம் தேசம்" கோட்பாடு முதலாகப் பல்வேறு கோட்பாடும் குழப்பங்கள் முஸ்லிம்களை எதிர் நோக்குகின்றன. கடந்த சில ஆண்டு களில், அண்மைய மாதங்களிற் கூட முஸ்லிம்கட்கு எதிரான சிங்களபெளத்த பேரினவாத வன்முறையை அனுபவித்த பின்னரும் தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டையே வற்புறுத்துகிற ஒரு போக் கைப் பரவலாகக் கான முடிகிறது. தென்கிழக்கில் ஒரு முஸ்லிம் அலகோ சுயாட்சியோ பற்றி எதுவித மறுப்புங் கூறாத ஒருவர் கூட அவ்வாறான ஏற்பாடு இலங்கையினர் 8மூ முஸ்லிம்களது பிரச்சினையை மட்டுமே கருத்திற் கொள்கிறது என்பதை ஏற்பார் முஸ்லிம்கள் வடக்குக்-கிழக்கில் எதிர்நோக்குகிற பிரச்சனைகட்கு அது போதுமானதல்ல, அதிலும் முக்கியமாகத் தென னிலங்கை முஸ்லிம் களது பண்பாடடு அடையாளம் முதலாக அடிப் படை உரிமைகள் வரையிலான உரிமை மீறற் பிரச்சனைக்கு ஒரு நூற்றாண்டு கால வரலாறு உண்டு. இது பற்றி முஸ்லிம் அரசியல் தலைமைகள் மட்டு மல்லாமல் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வில் அக்கறை யுள்ள அனைவரும் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.
வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் பிரச்ச னையைக் காரணங்காட்டி அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள்
காஷ்மீர் முஸ்லிம்
விற்கவோ முடியும் காஷ்மீர் முஸ்லிம்கள் நாட்டின் வேறு பகுதிகளில் சொத்துக் களை வாங்க முடியாது. இந்துக் களுக்கு அது முடியும். காஷ்மீரில் மூன்று இலட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களின் சொத்துக்களைப் பராமரிக்கவென ggu es. EVACUEES PROPERTY DEPARTMENT stoop அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு Uu Got U (6):g 5ú u(6ltó EVACUEES என்பது ஒருவர் தாமாகவே விரும்பி விட்டுச் சென்றது என்ற பொருள்படும். உண்மையில் அவர்கள் அகதிகள் அல்லது இடம்பெயர்ந்தவர்கள். இது REFUGEES Slovsyg, DISPLACED PERSONS என்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்தால் இந்தப் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாகிவிடும் என்பதனாலேயே இந்திய அரசு "இவாக்குயீஸ் புறபெட்டி டிப்பார்ந் மென்ற்” என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தியது. அகதிகள் தமது சொத்துக்கு நட்டஈடு கோரினால் அது ஒரு சுற்றுச் சுற்றி இறுதியில் விண்ணப்பித்தவருக்கு நீண்ட காலத்திற்குப் பிணி நட்டஈடு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் இந்த நட்டஈடு எவ்வளவு தெரியுமா ஆச்சரியப்படாதீர்கள் இந்திய ரூபாய்
பகுதியில் இறால் பிடிக்க நல்லதோர் ஏற்பாடாக அமையும் எனக் கருதி மூடிய கதவுகளைத் திறக்கச்செய்து கடல்நீரை உட்புகவிடுவர். இதன் விளைவாக நன்னீர் ஏரி உப்பேரியாக மாறத் தலைப்பட்டது. சுமார் மூன்று மைல் துTரத்திற்கு அப்பால் அமைந்துள்ள வல்வை வெளியில் உப்பு சேகரிக்க வசதியை ஏற்படுத்தியது. இறால் பிடிப்போரின் செயல் நீர்ப் பாசனத்திணைக்களம் இரு பாதுகாவ லரை இக்கதவுகளைத் திறக்கவிடாது தடுக்க நியமிக்கப்பட்டனர். இவர்களை அதட்டியும். மிரட்டியும் தடைக்கதவு களைத் திறந்து கடல் உட்புக வழிவகுத்தனர் இறால் பிடிப்போர். இப்பணியில் ஈடுபட்டோர் மிகச் சிலரே ஆயினும் நாசம் விள்ைவிக்கப் போது மானவர்கள். ஒரு சுவாரசியமான கதை யொன்று இது தொடர்பாக உண்டு. காவலாளி ஒருவன் மின்பிடிப்பாளர்
---- களின் நிலை
பல்கலைக்கழகப் பேரா
(300/-) முன்னூ இந்த நட்டஈட்டு ரூபாய் (2,500/ ஐநூறு ஆக பி டுள்ளது. (இந்து மனிதாபிமானம் எ புரிகிறதா?). இவ்வாறு முஸ்லி பட்ட சொத்துக் நூறு கோடி ரூப இவற்றில் பெரும்ப வர்களுக்கும், இ விற்கப்பட்டது. ஒரு மாற்றம் செய்யப்ப சொற்பொழிவான விமர்சிக்கும் வ மக்களினர் அப் ஆதரவாக அமை துTதரகத்தில் UrTIJ 60)6)JLLITETIJ 561 அவர்களில் ஒரு பொழிவை" நிகழ் அரசின் செயலுக்கு காஷ்மீரில் பல தே மக்கள் இந்தியா விரும்புகிறமை ெ குறிப்பிட்டார். அ மகாராசா மட்டு அரசர்கள் எல்லாம்
இதுபோன்ற சம்ப தாலி நேர்மை தொடர்ந்து தண்ட யிருக்கும் என அதிகாரிகளின் உ திற்கு மாற்றம் 6LT6er. வேறொரு சம் நோக்கற்பாலது. பூகற்பப் பொறியியல திரு. P.M. சிதம் இங்குள்ள அவல
கதவுகளைத் திறப்பதனைத் தடுக்க
லானான். இதன் பலாபலன் இதுதான். பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த வெண்கலக் கைப்பிடி திருடுபோயிற்று. காவலாளியின் சம்பளத்தில் இதன் கிரயம் அறவிடப்பட்டது. இருமுறை
பங்குபற்றுவது ஏற்கப்பட்டுள்ளது. எனினும் இது முஸ்லிம்களின் தேசிய இன ஒடுக்கலுக்கு ஒரு முழுமையான தீர்வுக்கு வழி வகுக்காது என்பது பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே மலையகத் தமிழரது தேசிய இனப் பிரச்சனையும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டமான தேசிய இனப் பிரச்சனையின் தீர்வில் கவனிக்கப்பட வேண்டும்.
மலையகத் தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகளோ இந்திய வம்சாவழி என்ற பேரில் மலையகத் தமிழரின் தேசிய அடையாளத்தைப் பலவீனப் படுத்துகிற தலைமைகளோ இன்றைய பேச்சுவார்த்தைகளில் மலையகத் தமிழ் மக்களுடைய தேசிய இன உரிமைகள் பற்றியும் அவர்கட்கான சுயாட்சி அமைப்புகள் பற்றியும் பேசத் தயங்குகிற காரணம் என்ன?
இன்றுவரை தமிழ்த் தேசியவாதி களிடையே உள்ள ஒரு மேலாதிக்க மனோபாவம் வடக்கு-கிழக்கு தமிழரது தேசிய இனப் பிரச்சினைக்கு அப்பால் மற்ற எந்தப் பரிமாணத்தையும் கணிப்பில் எடுப்பதைத் தவிர்ப்பதில் மும்முரமாக உள் ளது. இதனி நீணி ட கால விளைவுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றிய நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கைகளாக இருக்கக் கூடாது பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ்மக்களின் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசிய அடையாளத்துக்கு வெளியிலும் முக்கியமான பரிமாணங்கள் உண்டு. அவற்றைக் கணிப்பில் எடுப்பதன் மூலமே நிலையான நீதியான ஒரு தீர்வை நோக்கி நாம் நகர முடியும்.
2ம் பக்க தொடர்ச்
பணம், அந்தஸ்து ெ LUGNO 65 LULUIEJG6T 65 பின்னால் இருப்ப யாகும். அதற்கு அ விழா விதிவிலக்கல்
வட-கிழக்கு மாகா விழா இரண்டு கட்ட ஒன்று காலையி ஆய்வரங்கும் கரு மாலையில் நடைெ பேச்சும் கலைநிகழ்
காலையில் நடைெ தான் பொது சனத் நிகழ்ச்சி என்று கரு நிகழ்ச்சியான கலை ஊட்டி மக்களை நினைத்தால் பெ காட்சியே நிலவி நிகழ்விலும் மக்கள் காண முடியவில்லை
இலக்கிய விழாவில் ( கொள்ள வேண்டிய ஆர்வலர்களுக்கு எ
காலையில் நடந்த அ இதழியலின் வரலாறு இருந்தது. மூன்று உரைகளை அரித்து பார்த்தால் ஈழத்தில் பத்திரிகைகளின் க இருக்கும் என சு சென்றது உறுத் உப்புச்சப்பற்ற ஆய்
Bengues).
கருத்தரங்கில் பங்கு களில் ஒன்றிரண்டு கருத்தாடலில் பங்கு களைக் கூறியோர் பாட்டை விளைத் அடுத்த விடயம் ஆய மாறிமாறி ஒரே விட நின்று ஒப்புவிப்பது காட்டியதும் சலிப்ை তো তারা 60 TILD . ৩|াঠী (৫) வட்டத்திற்குள் தே தேடி துறை சா பயனர் படுத்தியிரு முக்கியத்துவப்பட்டிரு சுவையர்கள் கருத்த
 

हैं । மட்டுமே.
த் தொகை இந்திய இரண்டாயிரத்து ர்னர் உயர்த்தப்பட் துவ ஆட்சியாளரின் ப்படிப்பட்டது என்பது
களிடம் சூறையாடப் களின் பெறுமதி பல ாய் பெறுமதியானது. குதி செல்வாக்குள்ள னபந்துக்களுக்கும் பகுதி கபடத்தனமாக
,["8-ا۔ து இந்திய அரசை கையிலும் காஷ்மீர் லா சைகளுக்கும் ந்திருந்தது. இந்திய இருந்தும் சிலர் ாக வந்திருந்தனர். பர் "பதில் சொற் த்தினார். இந்திய நியாயம் கற்பித்தார். தல்கள் மூலம் அந்த வுடன் இருப்பதை வளியாகியுள்ளதாக |த்துடன் காஷ்மீர் மல்ல இந்தியாவின் கொடுங்கோலர்கள்
தான் எனவும் காஷ்மீர் மகாராசா இந்து வாகவிருந்ததால் மட்டும் முஸ்லிம்களை அடக்கவில்லையெனவும் அவன அரசனாய் இருந்த காரணத்தாலேயே மக்களைச் சுரண்டிக் கொடுர ஆட்சி நடாத்தினான் எனவும் வாதம் புரிந்தார். இந்தியாவில் நிலவும் ஜனநாயகத்திற்கு மாற்றாக ஒரு முறை இல்லாதபடியால் அது சிறந்த அமைப்பென இந்தியத் துTதரகப் பிரமுகர் திருவாய் மலர்ந்தருளினார்.
கலாநிதி சிங் மிகவும் நுட்பமாகப் பதில் அளித்தார். காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லையை (லைன் ஒவ் கொன்றோல்) தாண்ட முடியாத நிலையில் மக்கள் இருப்பது ஏன்? என்ற கேள்வியையும்
கள் தொடர்பாக சரவதே வேறு நடைமுறையையும் கா Guntos sssr i = | இருப்பதையும் கலாநிதி கிங் ட =T =ങ്ങ7 =്ലബ ഭ==- a Ssssssssr = குறிப்பிட்டார் இந்தியாவின் ஒரு பகுதியாக காவ விளங்கினால் அது இந்திய அரசியல் பாப்பிற்கு முரண்ட விதத்தில் இருபது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்
அமெரிக்க சர்வாதிகாரமும்
அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களின் ஒன்றியம் ஈராக் மீது அமெரிக்கத் தாக்குதல் தடுக்கப்பட வேண்டுமானால் சதாம் குசேயின் பதவி விலக வேண்டு மென்றும் இஸ்லாம் சர்வாதிகாரத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் மக்களின பேராதரவு பெற்ற டாக்டர் சுகார்னோ அரசைக் கவிழ்த்து பல இலட்சம் மக்களைக் கொன நு குவித்து பினங்களை அடக்கம் செய்யாமல் வீதிகளில் விட்டு வைத்த சர்வாதிகாரி
sing, TLIGBLrt consu use e : - முஸ்லிம் ஒன்றியம் ஏன் கோவிா சுகாட்டோ சர்வாதிகாரி -ெ காரன், அமெரிக்காவினால் உ கைக்கூலி என்பதாலா?
அமெரிக்காவின் கைப்பொம் ை சர்வாதிகாரிகளாய் இருந்தால் அதை அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் ஏற்றுக கொள்வதும் அமெரிக்காவை எதிர்ப்பவர்களையெல்லாம் ஆட்சி கவிழ்ப்பு செய்ய வேண்டுமென்பதும் வேடிக்கையாகவில்லையா? )
வங்கள் இடம்பெற்ற யாக நடந்தால் ம் செலுத்த வேண்டி அஞ்சிய காவலாளி தவியுடன் வேறிடத் பெற்றுச் சென்று
பவமும் இங்கு அக்காலகட்டத்தில் ாளர் காலம் சென்ற ரப்பிள்ளை. இவர் நிலையைக் காணும்
பொருட்டு அக்கால நீர்ப்பாசனப் பணிப்பாளர் காலம் சென்ற HD.C. மனம்பேரி என்பவரை அழைத்து வந்தார். அவர் யாழ்ப்பாணத்தின் இச்சிறந்த பணியை இரு காவலாளி களின் பொறுப்பில் விட்டுவிடாது நீர்பாசன அலுவலகத்தைத் தொண்டை மாணாறில் இருந்தால்தான் இந்த அவலநிலையைத் தவிர்க்கலாம் என்றார். அலுவலகக் கட்டிடம் அமைப் பதற்கான செலவைத் தாம் அங்கீகரிப் LJA95 TT 495 உறுதியளித்தார். அவர்
கொழும்பு திரும்பிய பின் பொறுப்பதி காரிகள் கூறியது இதுதான். நாம் பாடுகள் பலப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் எடுத்து வந்தது நன்னீர் அற்ற தொண்டைமானாற்றில் பணிபுரியவா நாங்கள் எங்கள் அலுவல்களை யாழ்ப் பாணத்திலிருந்து தான் செவ்வையாக ஆற்றமுடியும்" என்றனர். அலுவலகம் தொடர்ந்தும் யாழ்ப்பாண நகரிலேயே இயங்கி வருகிறது. யாழ்ப்பாணப் பகுதிக்கு மாற்றம் பெற்று வந்தவர்களின் ஆசையும் நிறைவேறியபடி இருக்கிறது.
咀。
செல்வாக்கு போன்ற ருது பரிசுகளுக்குப் து வழமையானதே ரச இலக்கிய தமிழ்
S\).
ண அரச இலக்கிய மாக நடைபெற்றது. ல் நடைபெற்ற த்தாடலும், மற்றது பற்ற பிரமுகர்கள் ச்சிகளும் ஆகும்.
பற்ற ஆய்வரங்கம் SOS 956) U. (pg. UTS, தப்பட்டாலும் மாலை நிகழ்ச்சி கலகலப்பை கவரும் என ாய்த்துப் போன பியது. இரண டு ளை மண்டபத்தில்
முக்கியமாக கலந்து கலை, இலக்கிய ன்ன நடந்தது?
ஆய்வரங்கு ஈழத்து ம் மதிப்பீடும்" ஆக நாள் நடைபெற்ற தெரிந்து எடுத்துப் தோன்றி மறைந்த ணக்கெடுப்பாகவே வையர்கள் கூறிச் தவே செய்யும். வரங்கம் என்பது
பற்றிய ஆய்வாளர் பேர்களை விட பற்றி கருத்துக் முக்கிய பயன் 560Tij 6T60T Gurtub. ப்வு தலைப்புகளும் யத்தையே சுட்டி போல் தோற்றம் ப ஏற்படுத்தியது நர் களை ஒரே டாமல் LΙΠ 6)Ι6υ Π 35 ர்ந்தவர் களை ந்தால் ஓரளவு நக்கும். என்பது. ாக ஒலித்தது.
மாலையில் நடைபெற்ற கலைவிழா ஒன்றிரண்டுடன் முடிவுற்றது மரியாதை யைக் காப்பாற்றியது எனலாம். நடன நிகழ்ச்சிகள் ஓரளவு முக்கியத்துவம் பெற்றன. நடனம் முடிய மண்டபத்தில் இருந்த ஓரளவான கூட்டமும் கலைந்து செல்ல மண்டபத்தில் சொற்பகூட்டமுமே மிஞ்சியது எனலாம். நாடகம், கூத்து
TerueT secogg, LLC36Ju'ls)006).
இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்ச்சி தமிழ் சினிமாத்தனம் போல் காணப் பட்டது. விருது வழங்கும் இலக்கிய உணர்வைக் காண முடியவில்லை. விருது வழங்கலில் பேராசிரியர் சிவசேகரம், பேராசிரியர் நுஃமான் கலந்து கொள்ளவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தமது மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர் போலும்
முடிவாக இத்தகைய தமிழ் இலக்கிய விழாக்களின் முக்கியத்தும் என்ன? புத்தகங்களுக்கு பரிசு முக்கியஸ்தர் களுக்கு விருது இத்துடன் சரியாகி விடுகின்றதா? இதற்குள்ளும் பல சங்கடங்கள் நிகழ்ந்து விடுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இதைவிட்டால் படைப் பாளனர் இலக்கியம் என்பவற்றுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? இன்று ஒரு படைப்பாளன் ஒரு நூலை வெளியிட எத்தகைய சிரமப்படுகிறான் அச்சிடும் கூலி எவ்வளவு செலவா கின்றது. ஆனால், கொடுக்கும் பணப் பரிசு அவன் கஸ்டங்களைப் போக்கி விடுமா? இந்த நிலையில் இதன் கெளரவம் என்ன? மறுபுறம், அரச விழாக்களில் ஊழல் பல வடிவம் கொள்வதும் வேறு விடயம். அதை விட்டு விட்டு இலக்கியக்காரனுக்கு என்ன மரியாதை-முக்கியத்துவம் உளளது?
கலை, இலக்கியம் எழுத்து என்றவுடன் பல கலைக் கழக வாத்திமாரை உருவமர்த்தி ஒரு மாயத் தோற்றத்தை அனேகர் ஏற்படுத்தி விடுகின்றனர். அப்படியானதொரு வழமையும் பரவி விட்டது. இந்த நோய் அரச இலக்கிய விழாக்களிலும் பற்றி பிடித்துக் கொண டது பற்றியும் குறிப்பிட வேண்டும்.
பல்கலைக்கழக வாத்திமாருள் கலை,
இலக்கியப் படைப்பாளிகள் இருக்க லாம். ஆனால், எல்லா பல்கலைக்கழக வாத்திமாரும் கலை இலக்கியப் படைப் பாளிகள் ஆக முடியாது. பல்கலைக்கழக பதவி பட்டம் என்பது அவ் அவ் துறை சார்ந்ததுடன் தொழில் வகுப்பாகவும் ஆகி விடுகின்றது. அவ் அவ் துறை சார்ந்து அவர்கள் புலமையாளர்கள் ஆக இருக்கலாம். அதற்காக அவர்கள் கலை, இலக்கிய முக்கியஸ்தர்களாகி விட முடியாது. கலை, இலக்கிய ஞானம் படைப்பாளர் ஆளுமை எனர் பது பல்கலைக்கழக வளவையும் எல்லையை யும் மீறியது அது பரந்த விரிந்த உலகின்
எல்லைகளை மீறியது.
ஆகவே, கலை இலக்கியத்தை அரசு அமைச்சு, திணைக்களம், பல்கலைக் கழக மட்டங்களுக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. கலை, இலக்கியம் பரந்தது. மக்கள் சார்பானது பதவி பட்டங்களை மீறியது. கலை, இலக்கிய விழாவில் அதன் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அது என்ன விழா?
கலை, இலக்கிய படைப்பாளியின் கெளரவம் என்ன? திருவிளையாடல் படத்தில் தருமி வேடம் ஏற்று நடித்த நாகேஷ் போல், பரிசுக்கும், புகழுக்கும் அடிமை ஆகும் படைப்பாளிக் கூட்டமும் இருக்கலாம். பணத்துக்கும் அடக்கு முறைக்கும் ஆசைப்படாது. "மன்னவனும் நீயோ
வள நாடும் உனதோ என்று கேட்கும் கம்பன் போன்ற வீறார்ந்த தன்மான படைப் பாளிகளும் இருக்கலாம் என்பதை பார்க்க வேண்டும். அப்படிப் பட்ட படைப்பாளிகள் திணைக்களத் துக்கோ அமைச்சுக்கோ படையெடுக்க LDITLLITJ.
கலை இலக்கியத்தை அமைச்சுக்குள் திணைக் களத்துக்குள் இருந்து கொண்டு தேடவும் முடியாது அவர்கள் தங்களிடம் வருவார்கள் என எதிர்பார்க் கவும் முடியாது. உண்மையான கலை, இலக்கியத்தை பரந்த மக்கள் மத்தியில் தேட வேண்டும் அமைச்சு திணைக் களங்களை விட்டு பரந்த மக்கள் கூட்டத்தின் காலடிக்குச் செல்ல வேண்டும். அங்கே உண்மையான கலை, இலக்கியத்தை கண்டு கொள்ள முடியும்.

Page 11
  

Page 12
g
on je கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எனப்படும் ராணுவத்தால் கையகப் படுத்தி வைத் திருக்கும் பிரதேசங்களில் மக்கள் மீளக்குடி யமர்த்தல் முக்கிய பிரச்சினையாகும். தமது வீடுகள் விளைநிலங்கள் தொழில் மையங்கள், மீன்பிடிப் பிரதேசங்கள் போன்றவற்றை இழந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக வடக்கு கிழக்கின் பல லட்சம் மக்கள் அகதிகள் இடம் பெயர்ந்தோர் என்ற பெயர்களில் துயரவாழ்வு வாழ்ந்து வருகிறார்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்து யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடமாகிறது. பல முனைகளில்
வடக்கு கிழக்கு புனரமைப்பிற்கு பொறுப்பான நம்பிக்கை நிதியத்திற்கு முதலாவதாக ஜப்பான் அதன் கடனுத வியை வழங்குவதென அறிவித்துள்ளது. இலங்கைக்கு உதவிவழங்கு அமைப்பு நாடுகளின் கூட்டமும் டோக்கியோவில் எதிர்வரும் யூன் மாதம் நடைபெறவிருக் கிறது. இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் அக்காசி இலங்கைக்கு விஜயம் செய்து வடக்கிற்கு சென்று
இயக்கத் தலைவர்களையும் சந்தித்திருக்கிறார். ஜப்பானின் இந்நடவடிக்கை இந்திய அரசை பெரிதும் ஆத்திரமூட்டியுள்ளது. ஜப்பானின் விஷேட தூதுவர் இலங்கை வருவதற்கு முன்னர் புதுடில்லிக்கு சென்றிருந்த வேளையில் இந்திய அரசத் தலைவர்கள் அவர்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
1977 இற்கு பிறகு இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரக் கொள் கையால் ஜப்பான் அதனர் சந்தையை இங்கு விஸ்தரித்திருந்தது. குறிப்பாக பாவிக்கப்பட்ட பழைய ஜப்பானிய வாகனங்களின் குப்பை மேடாகவே இலங்கை மாறிவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டி வானொலி மின்சார உபகரணங்கள், குளிர்ச்சா தனப் பெட்டிகள் உட்பட அனைத்து ஜப்பானிய பொருட்களும் இலங்கையை ஆக்கிரமித்தன. ஆனால் யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கை அவை முழுமையாகச் சென்றடையவில்லை.
உலக வங்கியின். 1ம் பக்க தொடர்ச்சி. நாடுகளின் பொருளாதாரம் தற்போது மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதையும், அங்கு அரசியல், சமூகப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதையும் கருத்தில் எடுத்துக் கொள்வது அவசியமாகும். பாலஸ்தீனத்திலும், கிழக்கு திமோரிலும் இல்லாத அக்கறை உலகவங்கிக்கு இலங்கை மீது ஏற்பட்டுள்ளதென்றால் அது இலங்கை தமிழ் மக்கள் மீதுள்ள காதலினால் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். புனரமைப்பு என்பதற்கு உதவ முன்வந்தாலும் சர்வதேச நிறுவனங்களும் வெளிநாடு களும் அவற்றின் லாப நோக்கத்தை அடக்கிக் கொள்ளப் போவதில்லை. புனரமைப்பு மீள் கட்டியமைத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் வடக்கு கிழக்கு பொருளாதார ரீதியாக ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் மாட்டிக் கொண்டால் தமிழ் மக்கள் பொருளா தார ரீதியாக மட்டுமன்றி அரசியல், பன்ை பாட்டு, சமூக ரீதியாகவும் சுயநிர்ணயம் உடையவர்களாக இருப்பது என்பது சாத்தியமில்லை.
திரும்பியுள்ளார். அவர் விடுதலை புலிகள்
இயல்புவாழ்வுக்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் எனப்படும் பிரதேசங்களுக்குள் மக்கள் அனுமதிக் கப்படவில்லை, ராணுவத் தரப்பு இதில் மிகக் கடுமையாக இருந்து வருகின்றது. ஜனாதிபதி அதற்கு ஊக்கம் கொடுத்து விடாதை பிடி என்கிறார்.
அதேவேளை சமாதானம் பேசும் ரணிலின் அரசு இவ்விடயத்தில் அதிக தயக்கம் காட்டுகிறது அமைச்சர் மிலிந்த மொறகொட இந்தியா சென்று முன்னாள் ராணுவ உயர் அதிகாரி சதீஸ் நம்பியார் என்பவரை அழைத்து வந்து ஆலோசனை கேட்டார்கள்
தற்போதைய சமாதான சூழ்நிலையில் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப் படவுள்ள வடக்கு கிழக்கில் ஜப்பானிய பொருட்களுக்கு சந்தையை தேடிக் கொள்ளவும் அங்கு முதலீடுகளை செய்யவும் ஜப்பான் முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையிலேயே ஜப்பானின் விசேட தூதுவரின் வருகை அமைந்த துடன் வடக்கு கிழக்கு புனரமைப்பிற் கென ஜப்பான்,கடனுதவினியயும் வழங்க முன்வந்துள்ளது. வடக்கு கிழக்கு புனரமைக்கப்படுவதன் மூலமே அங்கு இயல்பு வாழ்வை தோற்றுவிக்க முடியும் என்பதில் இன்னொரு அபிப்பிராயத்திற்கு இட மிருக்க முடியாது. ஆனால் சமாதானத் தின் பேரால் ஏகாதிபத்திய உலகமயமா தலை பொருளாதார ரீதியாக வடக்கு கிழக்கில நடைமுறைப் படுத்தி லாபமடைய போட்டிப்போட்டுக்கொண்டு வெளிநாடுகள் முன்வருவது குறித்த எச்சரிக்கை அவசியம்
ஜப்பான் போன்ற நாடுகள் இங்கு அவற்றின் சந்தையையும் முதலீட்டையும் ஸ்திரப்படுத்தி வடக்கு கிழக்கு உட்பட இலங்கையை அவற்றின் பிடிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. அதனால் இந்தியாவின் சுதந்திர வர்த்தக உடன் படிக்கைக்கும் இந்தியாவின் சந்தைக் கும் பாதிப்பு ஏற்படுமென்றே இந்திய அரச தலைவர்கள் அஞ்சுகின்றனர். வர்த்தகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை ஜப்பான கைவிட முடியாத நிலையில் இருக்கிறது. இந்தி யாவை போலன்றி இலங்கையில் பல வர்த்தக சந்தை விடயங்களில் அதன் ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதற்காக இந்த சமாதானச் சூழ்நிலை யையும் தமிழ்மக்களின் வரலாற்று ரீதியான தாயகத்தையும் பயன்படுத்திக் கொள்ள ஜப்பான் முற்படுகிறது.
LITUTILDSti DijGOri.
1ம் பக்க தொடர்ச்சி.
சக்திகள் பாராளுமன்ற மோகத்தில் மூழ்கி நிற்கும் ஜே.வி.பி. பிராந்திய மேலாதிக்கத்திற்கு அல்லும் பகலும் அலைந்து நிற்கும் இந்தியா போன்ற சக்திகள் நிற்பதாக அறிய முடிகின்றது. அப்படி ஒரு பொதுத்தேர்தலில் மக்களின் பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கப் படுவதையோ அன்றி தாங்கள் வெற்றி பெறுவது என்பதோ இவர்களுக்கு முக்கியமில்லை. பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியை இடை அறுத்து குழப்பிக் கொள்வது மட்டுமே ஜனாதிபதியின் குறிக்கோளாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணிலை யும் வளர்த்து ஆட்சிக்கு கொண்டு வருவதில் எதிர்மறைப் பங்காற்றியவர்கள்
El
வடக்கு கிழக்கில் ஜப்பான் குதிப்பதேன்
இலங்கையின் ெ இணைத்து அர் இறுதிவரை முன நின்றவர். கட்சி பயன்படுத்தியவர் தலைமைத் தளப வகித்தவர் மn தத்துவார்த்தப் பிர
10வது நினைவு
மீளக்குடியமர்வே முறுகல் நிலைக்கு
ஆடுகளின் பே பாதுகாப்பு ஆே போன்று தான் கொடுத்துச் கோட்டைக்கு 6 இரண்டு கொ கூறியது போ6 குடியமர்வுக்கு புலிகளின் ஆயு வேண்டும் என அதனால் அரச புதிய முறுகல் நிை இதனால் அடுத் குறியாகி நிற்கிற தொடர்ந்து பேசு என்கிறார்கள் பு அரசாங்கம் மேலு இந்தியாவினர் ஆலோசனை பிரதமர் கூறுயுள் Dഞ്ഞ് ബ്ര9, 90 6 திரும்பிச் செல்ல ஆலோசனை LDji, 9,6f6Sr (89,66 யுத்தவெறி மனே ஜனாதிபதி எண்டே ரணிலிடமும் படி காணமுடிகின்றது
யாழ் குடாநாட்டி களில் ஒன்று புத் கல்லூரி இரண்டா LDITOOOTG) IT356T. 6TCLU ஆசிரியர்கள். இக் என்ற நிலவுடமை என பெருமை கொண்டாடப்படுகி சொத்தில் புத்து 66ug. Tufa, sif sot. 6lgllgfTullgefloor un களின் இரத்தழு கண்ணிரும் எவ்வள மறைக்கப்பட்டே
கல்லூரியை 1960 அரசாங்கம் பொறு அங்கே தாழ்த மாணவர்கள் 197 அனுமதிக்கப்பட்டன நிர்வாகத்தின் ச கனதியைக் கணன் அதற்கு அளவா ஆசிரியர்கள், சிற் 6 g, ğ, 9,6) GOTLIDITU, G86) படுவது இன்றும் ர கூட அங்கு தா! ஆசிரியர்கள் நியம செய்யப்படுவதில்ை திணைக்களம் முழு வருகிறது. நிற்க,
L- -- -- --
வேறு யாருமல்ல பொதுசன முன்ன அத்தகையவர்கள் த போன சமாதானப் ஐ.தே.மு. ஆட்
முன்னெடுப்பதற்கு குழப்பியடிக்க நிற்ப ஒன்றல்ல. ரணிலின் குச் செல்கிறது எ திருந்து பார்ப்பதும் நி தீர்வுக்கு ஆதரவு
பிரதான பிரச்சிை கொண்டு வருவ நேர்மை உடைய6 செய்யவேண்டியதா
வெளியிடுபவர் இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதாசன் வழங்கியபுரட்சிகரப் பங்களிப்பை முன்னெடுப்போம்
துவுடமை இயக்கத்தின் தோற்றத்தோடும் அதன் வளர்ச்சியோடும் தம்மை ணிைப்புடன் சமூக மாற்றத்திற்காக மாக்சிச லெனினிசத்தை உறுதியுடன் னடுத்து வந்த முன்னோடிகளில் தோழர் சணன் முன் வரிசைப் போராளியாக தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தனது முழு ஆற்றலையும் உறுபதுகளின் முற்கூறிலே நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ாக நின்று புரட்சிகர இயக்கத்தைப் பாதுகாத்து முன்னெடுப்பதில் பெரும்பங்கு ஓ சேதுங் சிந்தனையை மக்கள் மத்தியில் பரவச் செய்வதில் அரசியல் சாரத்தை முன்னெடுத்தவர். அவரது புரட்சிகரப் பங்களிப்கை முன்னெடுப்பதில்
னத்தில் உறுதிகொள்வோமாக,
வரும் தோட்
(DI26)
சலுக்கு ஓநாய்கள் ாசனை வழங்கியமை நம்பியார்அறிக்கைக் சன்றார். வட்டுக் ழி கேட்க துட்டுக்கு டைப்பாக்கு எனக் று மக்கள் மீளக் ஆலோசனை கேட்க ;ங்களைக் களைய கிறார் நம்பியார். |ங்க-புலிகளிடையே ல காணப்படுகின்றது. த நகர்வு கேள்விக் இதற்கு முடிவின்றி வதில் பயன் இல்லை லிகள். அதேவேளை ம் பிரித்தானியாவின்
பெற இருப்பதாகப் ாார். தமது சொந்த டுவாசல்களுக்கும் புயலாரின் அந்நியரின் ரன் என்பதுதான் யாகும். பேரினவாத ாாநிலை ராணுவம் ாரிடம் மட்டுமல்லாது ந்து இருப்பதையே
ன் முக்கிய கல்லூ தூர் சோமாஸ்கந்த யிரத்திற்கு மேற்பட்ட த்தைந்து வரையான கல்லூரி மழவராயர் யாளரின் சொத்து பும் உரிமையும் து. ஆனால் இந்தச் ர் பிரதேசத்தின் நிலமற்ற கூலி ற்றும் உழைப்பாளி ம் வியர் வையும் வு என்பது பலராலும் வந்துள்ளது. இக் களின் முற்கூறில் ப்பேற்றது. ஆனால் தப் பட்ட சமூக 5ம் ஆண்டிலேயே ர் என்றால் கல்லூரி ாதியத் தடிப்பின் டு கொள்ளலாம். ன அதிபர் களர் ாழியர் என்போர் தேர்ந்து கொள்ளப் டைமுறை இன்று த்தப்பட்ட சமூக எமோ, மாற்றமோ இதற்கு கல்வித் ஒத்துழைப்பு வழங்கி
உத்தியோகபூர்வ
இக் கல்லூரியில் காலத்திற்குக் காலம்
அண்மையில் யூஎண்.பி.யின் தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்களின் 23வது பேராளர் மாநாடு கொழும் பில் நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கா அதில் நீண்ட உரையாற்றினார். முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு கருத்து க்கள் வழங்கினர். கரு ஜெயசூரியா, நவீனர் திசநாயக்கா, பா.உ.கே. வேலாயுதம் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இத் தொழிற்சங்க மாநாட்டில் தோட்டத் தொழிலாளர் களின் எந்தவொரு பிரச்சினை பற்றியும் பிரதமரோ, ஏனையோரோ பேசவில்லை. சமாதானம் பொருளாதார வளர்ச்சி யூஎன்.பி.க்கு வாக்களிப்பது பற்றியே பேசினர். தோட்டத் தொழிலாளர் களுக்கான சம்பள உயர்வு இன்மை, மா-பாணன்-தேங்காய்-அரிசி விலை அதிகரிப்பு பற்றியோ அல்லது சிகப்பு கடவுச்சீட்டு வீடுகள் சொந்தமாக்குதல் வேலை வாய்ப்பு பற்றியோ வாயே திறக்கப்படவில்லை. தொழிற்சங்க
சாதிய வெறி தன் தொழில் ஆற்றும் அதற்கு அதிபர் சில ஆசிரியர்கள் ஆசிரியைகள், பிரதான லிகிதர் எண் போர் காரண கர்த்தாக்கள் ஏற்கனவே ஒரு திறமையான க.பொ.த.(உ/த) வகுப்பு மாணவன் இச் சாதி வெறிக்குப் பலியாகி பாடசாலை யை விட்டு விலகிச் செல்ல நேர்ந்தது. அது பற்றி கல்விப் பணிப்பாளரான அம்மையாருக்கு அறிவித்தும் அவர் தனது காதுகளை செவிடாக்கிக் கொண்டார்.
இப்போது மீண்டும் சாதி வெறி வெளிப் பட்டுள்ளது. கடந்த வருடம் க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர் மன்றத்திற்கு தெரிவான தலைவர் பதவி ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனைச் சென்ற டைந்தது. சகல தகுதியும் இருந்த காரணத்தால் மாணவர்கள் மேற்படி மாணவனை அதிகப்படியான வாக்கு களால் தெரிவு செய்தனர். ஆனால் பினர் பு அம் மாணவனது சாதி அடையாளத்தை தெரிந்து கொண்டதும் முகத்தைச் சுழிப்பதில் அதிபர் லிகிதர் சில ஆசிரியர்கள் முன்னின்றனர். இருந்தும் மாணவர் மன்றத்திற்கு பொறுப்பான ஆசிரியரும் மற்றும் ஓரிரு நேர்மையான ஆசிரியர்களும் அம் மாணவன் தலைவராகத் தொடர்வதை
ஜனாதிபதியும் ரி ஆட்சியும்தான். பகளால் இயலாமல் பச்சுவார்த்தையை யும் ரணிலும் தர்ப்பம் வழங்காது முற்போக்கான ஆட்சி எந்தளவுக் பதைப் பொறுத் ாயமான அரசியல் வழங்கி நாட்டின் ாயை முடிவுக்கு மே ஜனாதிபதி ாக இருந்தால் ம் அதை விடுத்து
கொழும்பு 11. அச்சுப்பதிபு யூகே பிரின்டஸ் 98A விவேகானந்தா மேடு, கொழும்பு 13
குறுக்கு வழியில் சென்று மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை மட்டும் வழிமுறையாகக் கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் யுத்தத்திலும் மனித இரத்தத்திலும் நீச்சலடிக்க விரும்பும் போக்கிற்கு சிங்கள மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என பது உறுதி முழுநாட்டு மக்களுக்கும் இன்று தேவைப்படுவது யுத்தமற்ற சூழலும் நிரந்தர சமாதானமும் அதற்கான அரசியல் தீர்வுமேயாகும். அதனை முறியடிக்க முனையும் ஜனாதிபதியினது பொதுத்தேர்தல் என்ற தவறான வழிமுறையை மக்கள்
நிராகரித்து எதிர்க்க வேண்டும்.
ட தொழிற்சங்கமா தொழிலாளர்களுக்கு G6IOIib 605 35 TIL
சங்க
ாநாட்டில்
LSLSLS
IIIII
மாநாட்டில் தொழிலாளர் பிரச்சினை பற்றி ஆராய்வதே நடைமுறை. ஆனால் இந்த மாநாட்டில் ஆட்சிக்கு தொழி லாளர் முட்டுக்கொடுக்க வேண்டும் வயிற்றை நன்றாக இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பேச்சுக்கள் இடம்பெற்றன. மாநாட்டில் கலந்து கொணர்ட பேராளர்கள் போக்குவரத்துடனும் சாப்பாட்டுடனும் மட்டுமே திரும்பினர் தமது எந்தவொரு பிரச்சினை பற்றியும் பேசவில்லை என்ற கவலையுடனும் வெறும் கையுடனும் மலையகம் வந்து சேர்ந்தனர். வேலாயுதம் பாஉறுப்பினருக்கு மட்டும் பொதுச் செயலாளர் பதவி கிடைத்தது. இது வழமையானதேயாகும் தலைவர் களுக்குப் பதவியும் பயன்களும் தாராள மாகக் கிடைப்பதும் தொழிலாளர் களுக்கு எதுவும் கிடைக்காமை என்பது மலையகத்தின் தொழிற்சங்க அரசியல் வரலாறாகும். அந்த விதிக்கு உட் பட்டதே தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் அதன் மாநாடுமாகும்
வற்புறுத்தி வந்தனர். ஆனால் அதிபர் தலைமையில் அம் மாணவனை அப் பதவியில் தொடர விடாமல் செய்வதற்கு சூழ்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ஒரு தலைவர் மன்றத்திற்கு வேண்டாம் கூட்டுத் தலைமை என்று ஒரு புது முன் மொழிவு ஏனைய மாணவ நிர்வாகி களை ராஜினாமாச் செய்ய வைத்து புதிய தெரிவு என்று ஓயாத முயற்சிகள் இதன் மத்தியில் வருடாந்தம் நடைபெற வேணடிய "சோஷல்" மாணவர் ஒன்று கூடல் இதுவரை நடைபெறவில்லை என்று அறிய முடிகிறது. அது நடந்தால் மேற்படி மாணவன் தலைமையிலேயே நடைபெற வேண்டும் என்பதைத் தட்டிக் கழிக்கவே இத்தனை திருகுதாளங்கள் அக் கல்லூரியில் நடைபெறுகின்றன. இக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் நிறையக் கல்வி கற்று வருகிறார்கள். புதிய அனுமதியில் முதலாம் ஆண்டுக்கு ஒரு மாணவரு க்கு 2500 ரூபா இனாம் வாங்கப்பட்டது. வசதி இல்லாது விட்டால் போங்கள் என்றும் கூறப்பட்டது. இது பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர விடாது தடுக்கும் உத்தியேயாகும், அதிபர், உப அதிபர், லிகிதர் அநேக ஆசிரியர்கள் எல்லாம் அதே ஊரையும் "உயர்" சாதியையும் சேர்ந்த வக்கிரங்களாகவே உள்ளனர். சில ஆசிரியர்கள் மட்டும் மனித நேயத்தோடு நடந்து கொள்கிறார்கள்
கல்லூரி வளர்ச்சி எனக்கூறி காணி வாங்கலாம் கட்டிடம் எழுப்பலாம் தேசியக் கல்லூரிக்கான கோரிக்கையையும் விடலாம். ஆனால் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லாத சாதியத்தைப் புறந்தள்ளும் மனிதநேயப் பண்பாடு மட்டும் வாங்கமுடியாதிருப்பதேன். விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்று வருதகாகக் கூறப்படும் இந்நாட்களிலும் கல்வித் தலமான சோமாஸ் கந்த கல்லூரியில் சாதி அரக்கன் தலை விரித்தாடுவதேன். கல்வித் திணைக் களமும் மற்றும் உரியவர்களும் இவ் விடயத்தில் கணன் மூடியிருக்கக் கூடாது.