கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.04

Page 1
கடந்த மாதம் 20ம் திகதி ஈராக் மீதான நேரடி யுத்தத்தை அமெரிக்கா தொடுத் துள்ளது. பிரித்தானிய ஆட்சியாளர் களையும் சேர்த்துக் கொண்டு இரணன் டரை லட்சத்திற்கு மேற்பட்ட துருப்பு களுடனும் சகல பேரழிவு தரவல்ல ஆயுதங்களுடனும் ஈராக் நாட்டிற்குள் அமெரிக்கா புகுந்துள்ளது.
ஈராக்கில் மனிதப் பேரழிவு தரும் ஆயுதங்கள் உண்டென்று ܕܐܝܼܒܸܟ̣5 ܒܬ6ܨܦ கூறி வந்த கட்டுக் கதையை ஐ.நா ஆயுதப் பரிசோதனைக் குழு அப்படி எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என்று கூறிவிட்டது எாக அதிபர் சதாமைப் பதவி கவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிவைப்பாட்டை ஐநா. LTs = - சபை எவ்வகையிலும் етті одағы 6 ағып өте табыство – 60 а, பயங்கரவாதத்திற்கு ராக் ஆதரவு கொடுத்து வருகிறது என்ற குற்றச் சாடடையும் எவரும் ஆதரிக்கவில்லை.
ஐநா பாதுகாபச் சபையினது ஒப்புதல் அமெரிக பிரித்தானிய மக்கள் 三= =u, 、
மக - எரின் கடுமையான கண்டன
தற்போதைய சமாதான முயற்சி வெற்றி பெறுவதற்காக இலங்கை மக்களின் பெரும்பானமையானோரின் ஆதரவை திரட்டுவதற்கு ஜனாதிபதியினர் இடையூறுகள் இவாமல் அரசியல் யாப்புரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகளி லேயே அதிக காலத்தை செலவிடாமல் திட்டமிட்ட வகையில் சமாதான பே வார்த்தைகள் விரைவாக முன்னெ
பட வேண்டும் காலத்தை நீடிக்கின்ற பாது பேரினவாதிகளுக்கும் சமாதான விரோதிகளுக்கும் இடம் கொடுப்ப
தாகவும். மக்களை அவர்களின் வலை
G
உந்த பொதுத் தேர்தலின் போது அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது அான தமிழர் தேசிய கூட்டமைப்பு பரை ஆதிக்க அரசியல் கட்சிகள் இரண்டு ஆயுதம் ஏந்தி அட்டகாசம் பரிந்த தமிழ் இயக்கங்கள் இரண்டு. முன் னையவை இரணடும் தமிழ் மேட்டுக்குடி உயர்வர்க்க சக்திகளின் ாக நின்று அரசியல் நடாத்தி அவர்கள். ஆனால் எல்லாத் தமிழ் களுக்காகவும் இயங்குவதாகவே
காங்கு செய்து வந்தவர்கள். அதனால் அவர்களது அரசியல் செப்படி கதைகளும் பாராளுமன்றக் கதிரை பதவிகள் அதன் காரணமான அரசியல் துரோகங்கள் ஏராளம், னையவை இரண்டு தமிழ் இயக்கங் கரும் ஆயுதம் தாங்கி நின்று செய்து
காண்டவை பற்றி தமிழ் மக்கள் மத்தி நன்கு அறியப்பட்டவை. அவற்றின் நது போன ரத்தக் கறைகள்
மே துடைக்கப்பட முடியாதவை
60516) ܣ݂lܬܵܐ ܼܣ݂ܵ 15masf e5 ܢܬܒ̣ ܡ ܒܸ s ¬.;
REGISTERED ASA NEWSPAPER
ÜIE 2003
எதிர்ப்பின் மத்தியிலேயே அமெரிக்க யுத்தப் பிசாசாக மாறி ஆக கிரமிட யுத்தத்தை ஈராக் துே தொடுத்துள்ளது
இந்த புத்தம் வேறு எதற்கும் அல்ல. ng5ܡui sueng56 ܡܘ`6 ܡܘer ¬ܡܘܬܼܵܐ ܒܸ7ar ܡܐ கொள்ளையிடுவதற்கும் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கப் பிடியை வைத்திருபபதற்குமேயாகும் அமெரிக்க
ராட்சத எண்ணெய்க் கம்பெனிகளது
GTGGGDL Grossé.
யுத்தப் FTi |jijili 2 LI
ஆதரிக்கவில்லை.
ετε τEει επε στο εισοτιμά. பிரித்தானிய ஏகாதிபத் இவ் யுத்தத்தால் ஈர இரத்தமும் உயிர்க கின்றன. நாட்டின் வளி க்களும் அழிக்கப்படுகி ராட்சத முதலாளிகளு கப் பிரஷைகளான து
ரத்தத்தைக் குடிக்கா இன்று ஈராக் நாளை
முதலாளிகளின் தேவைக்கும் விருப்பத்திற்குமாகவே ஈராக் யுத்தம் நடத்தப்படுகிறதேயொழிய அமெரிக்க பிரித்தானிய மக்களினர் தேவை விருப்பிற்காக அல்ல. பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளும் கூட ஈராக் யுத்தத்தை எதிர்க்கின்றன. சீனா, ற ஷியா, இந்தியா என பன வும்
யில் சிக்க வைப்பதற்கும் துணை புரிவதாகவும் அமைந்து விடும் எனவும் பிரதமரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தவும் அரசியல் தீர்வை காண்பதற்குமென இரண்டு வகையான நடவடிக் கைகளும் எடுக் கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற் காக மீளமைப்பு மீள்குடியேற்ற புனர் வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக வடக்கு கிழக்கில் தற்போது இருக்கும் இராணுவ யுத்த கால நிர்வாகத்திற்கு மாறாக ஜனநாயக பூர்வமான சிவில் நிர்வாக முறை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு மீளமைப்பு மீள்குடியேற்ற புணர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதியை ஒதுக்கி மேற்படி
கொழும்பின் உயர்வர்க்க தமிழர் ിഖണ நாடுகளின் தூதுவர்கள் போன்றது விருப்பத்திற்காக தமிழர் கூட்டமைப்பாகி பாராளுமன்ற ஆசனங்களைப் பெற முன் வந்தன. புலிகளைத் தம் பக்கம் வளைத்து பழையவற்றை எல்லாம் மறந்து ஏகப்பிரதிநிதிகள் என்ற முழக்கத்தோடு தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்களது பிரதான எதிரி பேரினவாத கட்சிகள் அல்ல. பாராளு மன்ற எதிர்த் தரப்பான ஈ.பி.டி.பி.யாகவே இருந்தது. வழமையான துரோகிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதுவே வாக்குகள் பெறப் பயன்படுத்தப்பட்டது. வெற்றியும் கிடைத்தது.
தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்
படுகின்றனர்.
ஏகாதிபத்தியம் எ என்பதையும் அது செயல்களையும் படு
பயங்கரச் செயல்க வல்லது என பை யுத்தத்தினை அவதி வொருவரும் கண்டு
வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்வை Anggo:TTT RÉALU தமரிடம் நேரி
சிவில் நிர்வாகத்திட வேண்டும். ஏற்கனவே குடியிருந் மீள்குடியேற மக்களு வழங்கப்பட வேண்டுப் வலயம் என்பதை அ களிலும் குடியேறுவதி அனுமதிக்க வேண்டும் வேலையில்லாமலும் பிரச்சினைகளை தீர்க்கு பகுதியில் இயங்கிய ெ மீளத் திறக்கப்பட ே தொழில் முயற்சிகளும் வேண்டும். எவ்வித கட்டுப்பாடுகழு கள் அவர்களது தெ அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் விசாயத்ை மானியங்களும், வசதி
கான வேலைத்திட்டம் படைக் கொள்கை யா ஜனநாயகக் கட்சி ே போது அதற்குப் பதில் தமிழ் மக்களும் வழ சாஞ்சா சாயிற ெ கூட்டம் போன்று வா மன்றி மெத்தப் படித்த மாணவர்கள் கூட்ட பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்த
அன்று விதைத்ததை வேண்டிய கட்டம் வந்:
LਯLL60LDLL மட்டுமே. தேர்தலுக்கும் கூட்டமைப்பாக இயங்க எதுவுமே பலன் தரவி
 
 
 
 
 
 
 
 

ரசியல் மாதப் பத்திரிகை
2.
古斋 நிறுத்துங்கள்
கான அமெரிக்கதியப் பிசாசுகளின் TÄLI LD566 ளும் குடிக்கப்படு ாங்களும் சொத்து ன்றன. அமெரிக்க நக்காக அமெரிக் பருப்புகள் பலியிடப்
ஒன்றால் என்ன எத்தகைய இழி பாதகம் நிறைந்த ளையும் செய்ய தயும் ஈராக நானிக்கும் ஒவ் கொள்ளமுடியும்.
ஏற்படுத்துங்கள்\ள்ே வற்புறுத்தல்
ம் ஒப்படைக்க
த இடங்களில் நக்கு அனுமதி அதிபாதுகாப்பு கற்றி அப்பகுதி 5DID (95 LD d95 95 60)6TT வேலையிழந்தும்
இருப்போரின் நம் வகையில் அப் தாழிற்சாலைகள் வண்டும் புதிய தொடங்கப்பட
ரூமின்றி மீனவர் ாழிலில் ஈடுபட
த மேற்கொள்ள களும் செய்து
DID i Ironato ofagao குள் குத்து வெட்டு
என்ன? அடிப் து? என்று புதியகள்வி எழுப்பிய டிறப்படவில்லை. மை போன்று ம்மறியாட்டுக் க்களித்து மட்டு பல்கலைக்கழக 5 gr, L L LDITU, in LL 60) LDL 60), Lu Tij.
இன்று அறுக்க நுள்ளது. தமிழர் வெறும் பெயர்
பின் இதனை எடுத்த முயற்சி
6696). 616) cort
நமக்குத் துரத்தில் FFIJT 295 JE5TTLl9. 6\), 9Ig5J6).|LD முஸ்லீம் நாட்டிற்குத் தானே அமெரிக்கா அடிக்கிறது என யாரா வது எண்ணி னால், அவர்கள் அறிவீலிகளா கவும் தூர நோக்கற்ற மடையர் களாகவுமே இருக்க முடியும்.
இலங்கை அரசாங்கம் இதுவரை தனது கண்ட னத்தையோ எதிர்ப் SOLICELIT Glo)J5slö, J.TLL வில்லை. அவ்வாறே தமிழ்த் தலைமைத்துவங்களும் பேசா மடந்தைகளாக இருந்து வருகின்றனர். அது அவர் களது ஏகாதிபத்திய அடிவருடும் வழமைக்கு உட்பட்டதாகும்.
ஆனால் இலங்கை மக்கள் இந்த அநியாய யுத்தத்தை எதிர்க்கிறார்கள் என்பதை ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிக் காட்டி வருகிறார்கள் புதியயூமி அம் மக்களோடு இணைந்து தனது வன மையான
கொடுக்கப்பட வேண்டும்.
சறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் கல்வி சுகாதார போக்குவரத் து (8 g. 60N 6.JU, GO) GIT சீராக்குவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய இனங்களின் சமத்துவம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி தேசிய இனங்களிடையே ஐக்கியம் ஆகிய அடிப் படைக் கொள்கைகளைக் கொண்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
அரசியல் தீர்வு காண்பதில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முன் னுரிமை வழங்கப்படுவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களினது பிரச்சினை களும், மலையகத் தமிழ் மக்களினதும்
எம்.பி.மாரும் வன்னியில் மட்டுமே ஒரு நாள் ஒன்றாக இருக்க முடிந்தது. அது புலிகளின் அழைப்பினால் மட்டுமே
ஆனந்தசங்கரி p a Tua, ?
சாத்தியமானது. அதிலும் கூட ஆனந்தசங்கரியானவர் காய் வெட்டி விட்டு இந்தியா சென்று விட்டார்.
கூட்டமைப்புக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புறமாக தத் தமது பாராளுமன்றப் பதவிகளைப் பயன்படுத்தி தமக்குரிய வேலைகளில் மும்முரம் அவற்றுக்குள்ளும் கோஷ்டி மோதல் காங்கிரசிற்குள் விநாயகமூர்த்தி
ஈராக்கில்
தெரிவிக்கின்றது. இன்று நடப்பது நாளை இலங்கைக்கும் ஏற்படலாம். ஏன் வடக்கு கிழக்கிற்கும் நடக்கலாம்.
எனவே அமெரிக்க-பிரித்தானிய யுத்தப் பிசாசுகளே ஈராக்கில் யுத்தத்தை
நிறுத்தி அங்கிருந்து திரும்பிப் போங்கள் என்ற முழக்கத்தை உலக மக்களோடு சேர்ந்து உரத்து முழங்கி எதிர்ப்போம்.
பாதுகாப்பு வலயங்களை அகற்றுங்கள் விளைநிலங்களை விவசாயி களிடம் கொடுங்கள்
, Legali u UGOLI LI GOT Girl fjj களிடம் ஒப்படையுங்கள்
LITTLEFT 60065,606IT DIT GROOTGj கள் ஆசிரியரிடம் விடுங்கள் தொழிற சாலைகளை தொழிலாளர்களிடம் கொடுங்கள் கோயில்களை பக்தர்களிடம் கையளியுங்கள்
வடக்கு கிழகிற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களினதும் வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களினது பிரச்சினை களும் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட வேண்டும்.
இணைந்த வடக்கு கிழக்கில் பூரண மான சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அதில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பும் சுயாட்சியும் உறுதி செய்யப்பட வேண்டும்.
தொடர்ச்சி 3ம் பக்கம்.
கஜேந்திரகுமார் இழுபறி. கூட்டணிக்குள் ஆனந்த சங்கரிமாவை சேனா திரா சா மோதல் ரெலோவுக்குள் வண்ணி-யாழ்ப்பாணம் எனப் புகைச்சல் ஈபிஆர்எல் எவ் ஏற்கனவே பிளவு - இப்போது இந்தியா பக்கமா புலிகள்
Qgn fr=# 2 == -

Page 2
யுத்தம் இடம்பெற்றாலும் சரி சமாதானம் வந்தாலும் சரி ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளுக்கு எல்லாம் ஒன்றுதான். நக்கிற நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்” என்பது போல அவர்கள் தமது கைங்கரியங்களைச் செய்து வருகிறார்கள் உயர் அதிகாரிகளே அவ்வாறெனில் அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள் தத்தம் நிலைக்கு ஏற்ப ஏதோ செய்து கொள்ளவே செய்வார் கள். ஆனால் எல்லா அதிகாரிகள் ஊழியர்களையும் ஊழல் பட்டியலுக்குள் அடக்க முடியாது. நேர்மையும் மக்கள் சார்பும் கொண ட பல ரை பல மட்டங்களிலும் காணலாம்.
ஆனால் ஊழல் புரிவதற்கென்றே உருவெடுத்து வந்த உயர் அதிகாரி களை பிரதேச சபைகளில் இருந்து திருகோணமலை மாகாண சபை நிர்வாகக் காரியாலயங்கள் வரை காணலாம். உதாரணத்திற்கு யாழ்
வவுனியாவில் உள்ள பொது நூலகங் களை மூடுவதற்கு அரசு முடிவெடுத் துள்ளதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. நூலகங்களுக்குத் தேவையான ஊழியர்களை நியமிப்பதில் அரசாங்கம் பின்னடித்து வருகின்றது. வவுனியா நகரசபை நூலகம் செட்டி குளம், பாவற்குளம் உட்பட பல நூலகங் கள் நூலகர் இன்றியே இயங்கும் பரிதாப நிலையை அடைந்துள்ளன.
நகரின் மத்தியில் இருக்கும் வவுனியா பொது நூலகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய நூலகங்களுள் ஒன்று. இது இன்றைய நிலையில் இயங்குவதற்கே முப்பத்துநான்கு 34 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் ஆனால் 10 ஊழியர்களே நியமிக்கப்பட் டுள்ளனர்.
திற்கு தரம் I நூலகர் ஒருவரும் தரம்
துருக்கியில் 62,000 அமெரிக்கத் துருப்புக் களை நிலைகொண டு ஈராக்கிற்கு எதிராக யுத்தம் நடாத்த இருந்த திட்டத்தை துருக்கியப் பாராளுமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் துருக்கிய பிரதமர் மீண்டும் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து அதன் சம்மதத்துடன் அமெரிக்கத் துருப்புக்களை அந்த நாட்டில் நிலைகொள்ள வைப்பதென முடிவுசெய்து கொண்டார்.
இதற்கு முன்னோடியாக அந்த நாட்டில் பல ஏற்பாடுகளைச் செய்வதில் வியா பாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அலி ராமூஸ் என்பவர் டியார்பக்கீர் என்ற இடத்தில் ஒரு விபச்சார விடுதி நடாத்தி வருகிறார். அதே பிரமுகர் மார்டின் என்ற இடத்தில் இரண்டாவது விபச்சார விடுதியை ஆரம்பிக்க அனுமதி கோரியிருந்தார். இந்த வேண்டு கோளை மார்டின் கவர்னர் நிராகரித்து விட்டார். நாட்டில் இது சம்மந்தமாக மக்கள் மத்தியில் நிலவும் மனோ நிலை யைக் கருத்திற்கொண்டே தான் இந்த முடிவிற்கு வந்ததாகத் தெரி வித்தார்.
தரம் II தகுதியில் இருக்கும் இந்நூலகத்
75,242
சிசய்திகள்-கட்டுரைகள் அனுப்புங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
வடக்கு கிழக்கில் ஊழல் பெருச்ச
செயலகத்தின் முதல் நிலை உயர் அதிகாரியான ஒருவர் தனது வீட்டு நஷ்ட ஈடாக இரு தடவைகளில் இரண்டு லட்சத்தைப் பெற்ற கதையை புனர்வாழ்வு அமைச்சரே அம்பலப்படுத்தி இருந்தார். குடாநாட்டிற்கான பால் மா தேவையற்றது எனக் கூறி இதே அதிகாரி அதனைத் தடுத்தமையையும் அமைச்சர் கூறி இருந்தார். இது பற்றி அந்த உயர் தமிழ் அதிகாரி இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
இது ஒரு புறம் இருக்க இப்போது வடக்கில் பிரதேச சபைகள் மாநகர நகர சபைகள் விஷேட ஆணையாளர் களின் பொறுப்பில் வந்துள்ளன. பழைய கணக்குகள் தட்டிப் பார்க்கப்படுகின்றன. எந்தெந்த வழிகளில் யார் யாருடைய கைகளுக்கும் பைகளுக்கும் பொதுப் பணம் செனர் றடைந்தன எனர் ற விபரங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இச் சபைகள் ஊடாக வீதிகள் போடப்
I நூலகர் இருவரும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் 1999ல் நூலகர் காலமானதால் ஏற்பட்ட வெற்றிடம் தகுதியானவர்கள் இருந்தும் கூட இன்னும் புதிய நூலகருக்கான நிய மனம் வழங்கப்படாமலே இருக்கின்றது. இந்நூலகம் நூலக சேவை யாளர் களாலே இயக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறே பாவற்குளம் செட்டிகுளம் நூலகங்களும் இயங்குகின்றன. பம்பைமடு பிரதேசசபைக்குரிய கூமாங் குளம் நூல் நிலைய நூலகர் இடமாற்றம் பெற்றும் அதற்குரிய நூலகர் நியமிக்கப் படாமலே இருக்கின்றது.
வவுனியா நகரசபை கலைக்கப்பட்ட தனால் அது விசேஷ ஆணையாளரின் கீழ் இயங்கி வருகின்றது. நூலக நியமனங்கள் பற்றி பல தடவை கோரியும் Gg 6ĵl g rT uÙ g, g, LÜ LU L 6Ĵ6ŭ 60) 6) 6 T 60T
ஆணையாளர் கூறுகின்றார்.
அமெரிக்கத் துருப்புக்களுக்கு மட்டுமல்ல இந்தியத்துருப்புக்களுக்கும் பங்களா தேஷிலும் இலங்கையிலும் பலர் வசதிகள் செய்து கொடுத்தனர். இன்றும் பங்களாதேஷிலும் இலங்கைத் தமிழ் பெண்களும் இந்தியாவிற்கு விரோமான போக்கு கடைப்பிடிப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. இந்தியத் துருப்புக் கள் பங்களாதேஷிலும் இலங்கையில் வட-கிழக்கில் பெண்கள் மீது பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது மறக் கப்படக் கூடியதல்ல. தமிழ்த் தலைவர்கள் இதை மறந்து இந்தியாவு க்கு காவடி எடுப்பதும் ஆச்சரியப்படக் கூடியதலல.
இந்தியாவைப் பகைக் கப்படாது என்பதிலும் அமெரிக்க அத்துமீறல் களைக் கணி டிக் கப்படக் கூடாது என பதிலும் நமது சுதந்திரமான ஊடகங்கள் மிக்க அவதானமாகவே நடந்து வருகின்றன. முஸ்லிம்களின் பிரதிநிதி என்கிற முஸ்லிம் காங்கிரசும்
அமெரிக்காவை கண்டிக்க வில்லை.
அதேசமயம் ஈராக்கிய தூதுவரை அழைத்து அவரை எச்சரித்துள்ளார்
பட்டன. விளக்கு ஆனால் அவற் அதிகாரிகள் வீடு
வசதிகள் பெற்று
வாழ்வை வளப்படு ஆனால் யுத்தத் மக்களது வீடுக தொழில்களும் வெ தமிழின் பெயரா பெயரில்தான் ந பிழைக்கத் தெரிந்த 5 TUTT6TLDT 95 95 கொண்டுள்ளனர்.
மக்கள் இந்த களுக்கு எதிராக 6)J60)T, 6T6ù6\ort Lb கடவுள் கேட்பார் வரை ஊழல் ம6 கொண டே தா மக்களும் கீழே இ விட்டு துனர் ப வேண்டியதுதான்.
வவுனியா நூலகங்கள் மூடப்பட இருக்க
வவுனியாவின் நல்ல தேர்தல் ஒத்தி ை என ஆலோசனை மன்ற உறுப்பின செவ்வனே இய எடுக்கமாட்டார்க அங்கலாய்க்கினர் நூலகங்கள் இயங் கட்டிடங்களே மிஞ் பெறாது என்பதை
அரசாங்கத்தை வலி அவசியமானதாகும் லாபம் பதவிப் போட வழி முறை இவைக பிரதான போக்குக நலம். சேவை மக்க யாவும் உச்சரிப்பதற் விடயங்களாகும்.
விழிப்படைந்து வற்பு நூலகங்கள் உள்ள
சீரழிந்து கொள்ளே
- ஆர்.
யானைவரும் பின்னே
நமது நாட்டினர் அமைச்சர் நாட்டில் நடவடிக்கைகள் அவரும் அவரது அ என்பதே அதன் அ
নিান্য Tag,&#l60 6Toাওয়া இருக்க வேண்டு நாட்டு மக்கள்தா வேண்டும். தமது நா என ன ஆயுதம் வேணடும் அமெரிக்காவிற்கு எ இந்தோனேஷியாவி கவிழ்த்து கொன டோவை பதவியில் பல இலட்சம் ே கொன்று குவித்த ஈராக்கிய மக்களு படுகிறதாம்.
தமிழ், சிங்கள மு5 அமெரிக்க ஆக்கிரம் செயற்பட்டாலும் இ இடதுசாரி ஜனநாய இடதுசாரி, ஜனநா இணைந்து அ
SLSL LSL LSL LSLT LSLSL LSLSL LSLSL LSLS LSLS LS LSLT LSL LSL LS LS LS S S S LSL LS LSS LS MMT L SATTTTS SSLSL LL
இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரே ஒரு வெகுஜன அரசியல் 1 ஒவ்வொரு மாதமும் 1ம் திகதி வெ6
வருட சந்தா - 200 ரூபா ஆறு மாத வெளிநாடுகளுக்கு US$2
(தபாற் செலவு உட்பட)
ஆசிரிய பீடம் / நிர்வாகம்
பணம் அனுப்பும் வங்கி விபரம் சோ. தேவராஜா
கணக்கு இலக்கம் 0672-21-2002634-6 Bank of Ceylon, Central Super Market,
புதிய பூமி
olombo 11
S-47, 3வது தளம் கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. (C.C. S. M. Complex) sola, T(gibL - 11, 3)6o6ong, Tel: 435117, 335844 Fax 01-4
SLSL LSL LSL LSLSL LSLSL LSLSL LSLSL LSLSSS LSS LSL LSL LSL S LSLSL LSLS LS LS LSS LSL LSL LSL LSL LSLSL S LSL S LSL S LSLSL S LSL S LSL LSLSL LL
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் ஏற்றப்பட்டன. |னர் பேரில் சில ளவு வாங்கி வாகன |சல்வச் சிறப்போடு திக் கொண்டனர். ல் பாதிக்கப்பட்ட நம் வயிறுகளும் 160)LD g5IT60T. 6T6V6UTTLD
போராட்டத்தின் ந்து கொண்டன. உயர் அதிகாரிகள் மை உயர்த்திக்
ழல் பெருச்சாளி விரல் சுட்டி எழாத மேலே இருக்கும் என்று இருக்கும் னர்கள் வாழ்ந்து இருப்பார்கள். ருந்து கொட்டாவி தில் அழுந்த
ாழ்வுக்கு நகரசபை |க்கப்பட வேண்டும் வழங்கிய பாராளு கள் இவற்றைச் க்க நடவடிக்கை TIFT ST ST Log, g, siti }னர். இவ்வாறே கிவரின் இறுதியில் சும் சேவை நடை உணர்ந்து சகலரும் யுறுத்த வேண்டியது சுயநலம், அரசியல் டி பணம் பண்ணும் ள் தான் இன்றைய ளே அன்றி பொது 6IT SFITIJL 6T60TU6006) கும் மறந்து போன ஆதலால் மக்கள் றுத்தி நிற்காவிடின் நிலையை விடவும் வ செய்யும்
விமலேஸ்வரன்
5)Ta e e
ഠിഖണിഖിഖ 9, T] அமெரிக்க எதிர்ப்பு ിLഥ് ഠിഥുഖഞg, சும் விரும்பவில்லை ர்த்தம்
வகையில் ஆட்சி மென்பதை அந்த ண் முடிவுசெய்ய ட்டைப் பாதுகாக்க வைத் திருக்க est so usongs, si D என்ன தகுதியுண்டு ல் சுகார்னேரவை ნს ჟ5rrp| 667 თ. ჟbmu_°. அமர்த்துவதற்காக தசபக தர களைக மெரிக்கா இன்று
3, 3, T3, 3,61606)
ஸ்லிம் தலைவர்கள் ப்புக்கு ஆதரவாகச் MODESIGIONS, LÓN6) p. GT6TT க சக்திகள் உலக பக சக்திகளுடன் மெரிக் கா வைக்
ჩთეnეთ, ரிவருகிறது.
йо – 100 еньшпт
OO
3757
- - - - -
Slib LIET GEDOEDD
விடுதலைப் புலிகளின் விடுதலைப்பரணி பாடிப் புகழ்பெற்ற புதுவை இரத்தினதுரையின் படம் கடைசியாக வெளியான மல்லிகையின் முகப்பை அலங்கரித்துள்ளது. டொமினிக் ஜீவா மல்லிகை மூலம் ஆயிரந்தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி பட்டம் பெற இன்னும் வெகுகாலம் இருக்கிறது என றாலும் இனி னொரு தலை உருண்டிருக்கிறது. உருட்டியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் கம்பன் வாரி கொம்பணி முதலாளிதான் புதுவையாரை அண்மைக் காலத்தில் பாராட்டி நிற்காத இந்த ஆன்மிக வியாபாரிக்கு ஏன் புது மயக்கம். உண்மையில் புதுவையாரைப் பற்றி எதையுமே சொல்லாத ஒரு ஐந்து பக்க நீளப் பிதற்றலால் யாரும் எதையும் புதிதாக அறியவில்லை. டொமினிக் ஜீவாவின் நீர்த்துப் போன இலக்கிய அரசியல் பார்வைக்கு அது முக்கியமுமில்லை. தன் இடதுசாரி அடையாளத்தைக் கொஞ்சம் தூக்கிப் பிடித்து வந்த புதுவையார் இப்போது அதை அடக்கி வாசிப்பதற்கும் விடுதலைப் புலிகளுடன் விட்டுப் போன உறவைப் புதுப்பித்து மீளவும் யாழ்ப்பாணத்தில் சிலர் தொடங்கத் துடிக்கும் கம்பனிக்கும் தரகர் ஜீவா வசதி செய்து கொடுத்திருக்கிறாரா? அந்த அனுமான் சாமிக்குத் தான் வெளிச்சம்
REGiioLegiãej LOĝAŬLINDāEGIONI?
கம்பன் கழகத்தின் பேரால் 25 லட்சத்துக்கு வீடு வாங்கப்பட்ட கதை கம்பரை அவமதிப்பதாக எண்ணிடம் ஒரு பக்தர் சினந்து பேசினார். வெள்ளவத்தையில் 25 லட்சத்துக்கு ஒரு குடிசை தான் கிடைக்கும் கம்பன் கழகம் 1 கோடி 20 லட்சத்துக்கல்லவா சொத்து வாங்கி இருக்கிறது. கம்பர் மன்னிப்பார் கழகம் மன்னிக்க வேண்டும். கம்பன் பெயரால் எதுஎதுவோ எல்லாம் நடக்க வேண்டும்.
அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கக் கூடாது என்று ஈராக்கியத் தூதரை அழைத்து அயல் விவகார அமைச்சர் திரோன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். அப்படியானால் இலங்கை அரசியல்வாதிகளை அழைத்துச் |L பார்ட்டி வைப்பதையும் தனக்கு எதிராகப் பேசுகிறவர்களை மிரட்டுவதையும் உள்நாட்டு அலுவல்களில் தலையிடுவதையும் அமெரிக்கத் தூதரகம் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் எப்போது எச்சரிப்பார்?
TEOLITIĜI BARCES GMT), ĝeni LOLOL Gălă Brigji)
பேராசிரியர் சிவத்தம்பிக்கு வரலாறு தெரியுமோ என்னவோ வரலாற்றைத் திரிக்க மட்டும் தெரியும் திரிபுவாத அரசியலோடு ஒட்டி வளர்ந்த அவரிடமிருந்து தோழர் மாஒ சேதுங் பற்றி நல்லதாக எதையும் கேட்பது கடினம். இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி இப்போது அவர் நம்புகிறாரோ இல்லையோ அது அவர் 1989-89 காலத்தில் அனுபவித்தது மட்டுமல்லாமல் பின்பு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு அழையா விருந்தினரைப்போல் அனுபவித்துங் கூட இப்போது ஜே.வி.பி ஒரு காலத்தில் மா ஓ வாதிகள் என்று கருதப்பட்டதாக ஆங்கிலத்தில் அவர் எழுதி வரும் பந்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய விஸ்தரிப்புவாதம் என்று தோழர் சன சொன்னதைத் திரிந்து விஜே விர எதிராகப் பாவித்தது பற்றிப் பேராசிரியர் அறியமாட்டார் என்றால் எதுவுமே பேசாதிருப்பது சிறப்பு தோழர் மா ஒவுக்கு எதிராக கிம் இல் சுங் படிமம் ஒன்றைக் கட்டியெழுப்ப வடகொரியத் தூதரகத்துக்கு சோவியத் தூண்டுதல் இருந்ததும் வடகொரியத் தூதரகத்தை ஜே.வி.பி. பாவித்து வடகொரியாவைத் தொந்தரவில் மாட்டி விட்டதும் பேராசிரியருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஜேவிபிக்கு அன்றைய சீனாவுடனான பகைமையும் அவர் அறியாத ஒன்றாக இருக்கலாம். அவர்கள் சே கெவாரா வாதிகள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள் என்பது கூடவா பேராசிரியருக்குத் தெரியாது. பேராசிரியர் சிவத்தம்பி வரலாற்று அறிஞரல்ல. அது ஒரு குறைபாடுமல்ல. ஆனால் தெரியாத விடயம் பற்றித் தெரிந்த மாதிரி எழுதுவது ஆபத்து. ஆனால் மணமறியப் பொய்யைச் சொல்லும் போது பொருத்தும்படி சொல்லவாவது கொஞ்சம் விசாரிப்பது நல்லதுதானே!
யாழ்ப்பாண நூலகத் திறப்புவிழா விடயத்தில் சாதியக் கண்ணோட்டத்தில் நடந்து கொண்டவர்கள் சிலருக்கு அது பற்றிப் பிறர் சுட்டிக் காட்டியதுதான் பிரச்சினையாகத் தெரிகிறது.
நமது பிரச்சனை அனந்த சங்கரியார் சாதிய எதிர்ப்புப் போராளியா இல்லையா என்பதல்ல. மேயர் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியா என்பதுமல்ல, தாம் வேண்டிய ஒரு கருமத்ததைச் சாதிப்பதற்காக வேளாள மேட்டுக்குடிகளது சாதித் தடிப்பைப் பயன்படுத்தியது உண்மையா இல்லையா என்பது ஒரு கேள்வி நூலகம் திறக்கப்படாமல் நடந்த சில சண்டித்தனங்கள் சாதி வெறியை வெளிப்படுத்தியனவா இல்லையா என்பது இன்னொரு கேள்வி சாதி ஒழிந்து விட்டது. எனவே சாதிப் பிரச்சனை பற்றிப் பேச வேண்டாம் என்று இந்தப் பம்மாத்துக்காரர்கள் சொல்லுவதற்கும் பழைய கதைகளை நினைவூட்ட வேண்டாம் என்று சிங்களப் பேரினவாதிகள் சொல்லுவதற்கும் அதிகம் வேறுபாடு இல்லை. சாதியம் ஒழிந்து விட்டதா இல்லையா என்பதைச் சொல்ல வேண்டியோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே ஒழிய மேட்டுக்குடிகளின் செல்லப் பிள்ளைகளில்லை.
L- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
உறுதியான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை எந்தப் பதவியும் வேண்டாம் என்று தமிழ் மானத்துடன் கூற சங்கரியாரின் பதவி மோகம் விடவில்லை. முன்பு மு.
தமிழர் கூட்ட.
1ம் பக்க தொடர்ச்சி.
பக்கமா என முரண்பாடு இவற்றின் மத்தியில் தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரை ச் ge) ஊடக நவ் களர் அலங்காரமாக உச்சரித்து வருகின்றன.
இவ் வேளை ஆனந்தசங்கரியார் பாராளுமன்றத்தில் உப சபாநாயகர் பதவி மீது அக்கறை காட்டி நிற்கிறார். அண்மையில் யாழ் நகரில் பேசும் போது அப்பதவி எதிர்க் கட்சிக்கு உரியது என்றும் பிரதமர் தமக்கு அதை வழங்கக் கேட்டிருப்பதாகவும் சாடை காட்டித் g5 60T 5 (Մ (Ա: விருப்பத்தை மறைமுகமாகத் தெரிவத்திருக்கிறார்.
சிவசிதம்பரம் அதே பதவியில் இருந்தார் தானே. நான் என்ன குறைவா? என்றே அவர் கேட்டு வருகிறார் என்றும் அறிய முடிகிறது. அன்பார்ந்த தமிழ்ப் பெரும் குடி மக்களே நடப்பவற்றை நன்கு அறியுங்கள் துTர நோக்குடைய தெரிவாள அரசியல் சிந்தனைக்கு தமிழ் மக்கள் வருவதை விட வேறு வழி இல்லை. அரசியலில் ஏமாறத்தக்கதாக இருக்கும் வரையே தமிழ் அரசியல் தலைமைகளின் ஏமாற்று தமிழ் மக்கள் மத்தியில் செல்லுபடியாகும் என்பதை உணர்ந்தால் போதுதானதாகும்.

Page 3
gyüjai 2003
"ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின் நீ யாரோ நான் யாரோ" என்பது அர்த்தமுள்ள முது மொழி. இது இப்போது தமிழர் கூட்டமைப்புக் கட்சிகளுக்கு நன்கு பொருந்தி உள்ளது. கடந்த தேர்தலின் போது புலிகளே தமிழர் களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற வாசகத்தை வைத்து கூட்டமைப்பினர் வாக்கு வேட்டை நடாத்தினர் காலத்திற்குக் காலம் தமிழர் அரசியல் ஆதிக்கத் தலைமைகள் ஏதாவது "இன்றைய ஸ்பெசல் ஒன்றை பொதுத் தேர்தலில் தேடிக் கொள்வது வழக்கம், அந்த வகையில் 2001ம் ஆண்டும் பொதுத் தேர்தலில் புலிகள் இயக்கத்துடன் அண்டி நின்றாலே வாக்கு குவியும் என்பது கூட்டமைப்பினருக்கு தெரிந்த விடயம். அதனால் புலிகளே ஏகப் பிரதிநிதிகள் என்பதை விஷேடமான முழக்கமாக்கினர். தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக மாவீரர் தின உரையில் புலிகளினர் தலைவர் பிரபாகரன் கூட்டமைப்பிற்கு வாக்களிக்
யூஎன்.பி. அரசு எப்பொழுதுமே பெரு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப் பதில் முன்னின்று வந்துள்ளது. அதே சமயம் சாதாரண மக்களுக்கு வழங்கப் பட்டு வந்த மானிங்களை உலக வங்கி யின் ஆணைப்படி வெட்டிக் குறைத்தும் வந்துள்ளது. உரத்திற்கான மானியம் வெட்டப்பட்டு LL S S La a குறைக்கப்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். கோதுமை மாவிற்கான மானியம் தொலைபேசி மின்சாரம் நீர் என்பனவற்றின் கட்டணங்களை அதிகரிக்கப்பட்டு சாதாரண பாவனை யாளர்கள் இம்சிக்கப்படுகின்றனர். பெரு முதலாளிகளின் நலனுக்காக அரசு செய்யும் சலுகைகளும் வசதி களும் உலக வங்கியின் ஆசிர்வாதத் துடனேயே இடம்பெற்று வருகிறது.
நவீன
毅
ஆர்ப்பாட்ட ஊர்வலங்களின் போது அவற்றைத் தடுப்பதற்குத் தேவையான நவின உபகரணங்கள் தம்மிடம் இல்லையென உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கா திருவாய் மலர்ந் துள்ளார் முன்னைய அரசுக்கெதிராக இன்றைய ஆட்சியாளர்கள் ஆர்ப்பாட் டங்கள் செய்த போது பாதுகாப்புப் படையினர் முரக்கத்தனமாக நடந்து கொண்டதாகப் பிரச்சாரம் செய்தவர் களுள் இந்த அமரதுங்காவும் ஒருவர்
இலங்கையில் லாபத்தின் மேல் லாபம் குவிக்கும் நிறுவனம் சிறிலங்கா ரெலிகொம் ஆகும் அந்த நிறுவனத்தின் பங்குகள் அண்மையில் விற்கப்பட்ட வேளை பெரும் போட்டி நிலவியது. அதன் தலைவராக வந்துள்ளவர் இலங் கை கிறிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் சுமதிபாலா என்பராகும் தற்போதைய நிர்வாகம் தொலைபேசிக் is, LL 600TL, g. 6061T 250%s sti அதிகரிப்புச் செய்ய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது.
வடக்கு கிழக்கில் 1ம் பக்க தொடர்ச்சி. அங்கிருக்கின்ற சிங்கள மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப பட வேண்டும்.
மலையகத் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதியில் அவர்களின் சுயாட்சியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று வடக்கு கிழகிற்கு வெள யில் வாழும் முஸ்லிம் மக்களினதும், தமிழ் மக்களினதும் பாதுகாப்பும் சுயாட்சி பும் உறுதி செய்யப்பட வேண்டும் அனைத்து தேசிய இனங்களும் மத்திய அர அ = பங்கெடுக்கவும் அவற்றுக்கு மதிய அரசில் உரிய
பிரதிநிதித்துவ உறுதி செய்யவும்
குமாறு ஒரு வார்த்தையும் கூறவில்லை. அதனால் கூட்டமைப்பினர் அதிர்ந்து போயினர். ஆனார் ஓரிரு தினங்களில் லணி டனில் இருந்து அணி டன பாலசிங்கம் மாவீரர் தின உரைக்கு விளக்கம் கொடுத்து கூட்டமைப்பிற்கு வாக் களிக் குமாறு கேட்டுக் கொண்டார். தப்பிப் பிழைத்தனர் கூட்டமைப்புத் தம்பிரான்கள்
இப்போது ஒரு வருடம் செணிற நிலையில் கூட்டமைப்பினர் நான்கு திக்குப் பாலகர்களாக இருந்து தத்தமது சொந்த அரசியலை நடாத்துகிறார்கள் அணி மையில் ஆனந்தசங்கரியார் தன்னை யாரென்று கூறி இருக்கிறார். வன்னியில் இடம்பெற்ற கூட்டத்திற்குச் செல்லாது தனது தாய் நாடான இந்தியா சென்று திரும்பி இருந்தார் அதன் பின் அவருக்கு ஒரே உசார் விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதி களாகத் தாம் ஒரு போதும் ஏற்க வில்லை என்று திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறார். அவரது தேர்தல் பிரசாரங் களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்போர்
யூ என்.பியின் வரி மன்னிப்பு
அரசாங்கம் மிகப் பாரிய வரி மன்னிப்பு ஒன்றை இப்போது அறிவித்துள்ளது. 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதியில் சமர்ப்பிக்கப்பட்ட விபரத் திரட்டில் பகிரங்கப்படுத்தப்பட்ட அல்லது பகிரங்கப்படுத்தும் விபரங்களை இறை வரித் திணைக்களம் ஏற்றுக் கொள்ளும் குறித்த திகதியில் இறை வரித் திணைக்களம் அனுப்பியிருந்த மதிப்பீட்டு அறிவித்தல்கள் மீளப் பெற்றுக் கொள்ளப் படும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
இந்தவருடம் யூன் 30ம் திகதிக்கு முன் எந்த நபராவது வெளிப்படுத்தும் விபரங்களை இறை வரித் திணைக் களம் ஏற்றுக் கொள்ளும் இந்தக் கால எல்லைக்குள் எவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாது. ஒருவர்
எவ்வளவு தொகைப் பணத்தையும்
அவர் இன்று கூறுவது என்ன?
"சனர் டே லீடருக்கு" அளித்த பேட்டியொன்றில் அரசாங்கத்திடம் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு வேண்டிய ஆயுதங்கள் நவீன கருவிகள் இல்லையென்றும் மற்ற நாடுகளில் அவை இருக்கினர் றன என றும் தெரிவித்தார். அது மட்டுமல்ல ஆர்ப்பாட் டங்களை அடக்குவதற்குத் தேவை யான நவீன கருவிகளைக் கொள் வனவு செய்யக் கேள்விப் பத்திரங்கள்
பல நாடுகளில் உள்ளூர் தொலைபேசி அழைப்புகளுக்கு கட்டணம் அறவிடப் படுவதில்லை. ஆனால் ரெலிகொம் நிர்வாகம் சர்வதேச அழைப்புகளுக்கு கட்டணத்தைக் குறைத்து உள்ர் அழைப்புகளுக்கு கட்டண அதிகரிப்பைச் செய்ய உத்தேசிக்கிறது. குறைந்த அலகுகளைப் பாவிப்பவர் களின் கட்டணத்தையும் கூட்டிக் கொள்ள நிற்கிறது. இதன் மூலம் பெரும் வர்த்தகர்கள், வியாபாரிகள், பல்தேசிய நிறுவனங்கள் அதன் நிர்வாகிகளுக்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேற்படி விடயங்களை புதிய-ஜனநாயகக் கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் கவனத்திற்கு கொண்டு சென்றது. கடந்த 27ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது புதிய-ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இ. தம்பையா மேற்படி 6)flL LI, J, 6,6 பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
அவ்விடயங்களை கவனத்தில் கொள்வ தாக தெரிவித்த பிரதமர் தற்போதைய சமாதான முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க சமாதானத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகின்ற இடது சாரிக் கட்சிகளும் இடதுசாரி தொழிற் சங்கங்களும் ஐ.தே.மு. அரசாங்கத்
வி தேை
g
கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கர்
பார்த்தால் உண்ண மட்டுமன்றி இந்தியா சேய்கள் செய்யும் பின் சமாதானத்திற்கு
வேண்டும் என்றும் ே ஜெயலலிதாவிற்கு
Glg til Gelser Ti கோள் விடுத்தவர்
தான் ஏற்கனவே சங்க்ரியார் போன்ற வந்த மனக் கொ இந்தியப் பயணத் விட்டது போலும் சா அது தொனிக்கிறது UTT 6TooTU605 9. பேச்சு தெளிவாக்கி
ஒன்றை நிராகரிக்க கத்தரிக்காயோடு ஒ கள் அவ்வாறே கத்தரிக்காயும் எ6 கொண்டிருக்கிறா
LID-95-96 TT 2 LLUL 9 6 மீது போர் தொடு உரத்துக் குரல் எழு அமெரிக் காவினர் கத்தோலிக்கம்
தலைவர் பாப்பரசர்
- - - - - - -
வெளியிடலாம். அது பட்டது என்று இன g, 6TT LÉ), 66TTg, g, Lb ( எனவே பல பிரமு கேடாகச் சம்பாதித்த யூன் 30க்கு முன் வெ சட்ட ரீதியான சம்ப ஏற்றுக் கொள்ளும். கட்சி யாருடைய தேவைகளையும் கொள்கிறது என்பன கொண்டால் போது
கருவிக
犯
య கோரப்பட்டுள்ளதா அவை கொள்வன
மென்றும் தெரிவித்த
அம்மா ஆண்டால் வந்தால் என்ன?
அடக்குமுறை இயர் ஜனநாயகம் என்பது இருப்பவர்களுக்கும் 6 வர்க்கத்தினருக்கும் பு இதன் மூலம் மக்கள் தெரிந்து கொள்கிறா
தொலைபேசிக் கட்டணம் 250%
தொலைபேசிச் ச: படுகிறது. வீட்டுப் பாவ மாதாந்த வாடகை
படுகிறது.
யூஎன்.பி. ஆட்சியில் வ குறைப்புச் சலுகை : (Blufflig, gall "LL6 o orig: gi; வாய்ப்புப் படைத்த
தினருக்கே என்பது காண முடிகின்றது.
இன்னும் எத்தனை யூஎன்.பி. யால் மக்க சுமத்தப்பட உள்ளன.
திற்கும் அவைகளு அரசியல் முரண்பாடு தமக்கு அதரவு தர ே கேட்டுக் கொண்டார் சமாதான முன்னெ நிலையிலேயே இன் அவற்றை விரைவாக தாகவும் முன்னெடு திற்கு ஆதரவான சக்தி ஒன்றிணைந்து செய இடதுசாரி அமைப் அரசாங் கத்துடனர்
செயற்படுவதில் கொ முரண்பாடுகள் இருக் "அரசாங்கத்திற்கு சக்திகளும் சுதந்திர கூடிய வியூகத்தை அ படலாம். இனவாதிகள்
 
 
 
 
 

ம புலப்படும். அது தாய் நாடு என்றும் ழைகளை மன்னித்து இந்தியா உதவ கட்டுள்ளார். முன்பு எதிராக எதுவும் எனவும் வேண்டு இதே சங்கரியார் இந்தியாவிற்கு பர்களோடு இருந்து திப்பு அணி மைய தோடு மறைந்து ங்கரியாரின் பேச்சில் து. ஆனந்தசங்கரி வரது அண்மைய
யிருக்கிறது.
வேண்டுமாயின் ப்பிட்டுக் கூறுவார் கத்தோலிக்கமும் ன்றவாறு நடந்து ர்கள் அமெரிக்க த்தினர். அமெரிக்க பக மக்கள் ஈராக் க்காதே என்றே ழப்பி வருகிறர்கள். பிரதான மதம் அதனர் உலகத் ஒன்றுக்குப் பல
இப்படியும் ஒரு விளம்பரம்
எவ்வாறு பெறப் ற வரித் திணைக் கேட்கமாட்டாது. முகர கள முறை
இந்திய உதவியுடன் இ
பெருங்கப்பல் கட்ட முயற்சி
கரிசனை. அந்த நபர் இந்தியப்
அண்மையில் இலங்கைக்கு இரண்டு இந்திய எம்.பி.மார் வந்திருந்தனர். ஒருவர் டாக்டர் விஜேய் மல்யா மற்றவர் பீ.ஜே பாண்டா, டாக்டர் மல்யா இந்திய பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமாவார். இந்த மல்யா யூ கூட்டுக் கம்பணிகள் தொகுதியின் தலைவருமாவார். இந்தக் கூட்டுக் கம்பணிகளில் இந்தியாவின் மிகப்பெரிய மதுபானத் தயாரிப்பாளர்களான யுனைட்டெட் புறுவறீஸ் லிமிட்டட்டும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் பாதுகாப்பில் இந்த மதுபான உற்பத்தியாளருக்கு எத்தனை
தடவைகள் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டாமென்று ஆண்டவர் பெயரால் புஷ நிர்வாகத் தைக் கேட்டுக் கொண்டார் பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர். ஆனால் கத்தோலிக்கமும் கத்தரிக்காயும், பாப்பரசரும் மண்ணாங் கட்டியும் என்பது போன்றே புஷ்சும் அவரது போர் வெறிக் கூட்டாளிகளும் உதாசீனம் செய்து கொண்டனர். அதே போன்று இஸ்லாம் பற்றி உரத்துக் கூறும் அரபுலக ஆட்சியாளர்கள் ஒரு முஸ்லீம் நாடு தாக்கப்பட்டு வரும்
தற்போது திரைப்பட அரங்குகளில்
கறுப்புப் பணத்தை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற
ளிப்படுத்தி அதைச் ாத்தியமாக அரசு ஐக்கிய தேசியக் நலன் களையும் நிறைவேற்றிக் த மக்கள் புரிந்து மானதாகும்.
৪র্থ
魔
கவும் விரைவில் வு செய்யப்படு Tij.
GT। তেৱোঁ তো? guT அரசு என்பது ந்திரம் என்பதும், து அதிகாரத்தில் வசதி பெற்ற உயர்
மட்டுமே என்பதை = == == == == == == == == == == =
நடைமுறையில்
ர்கள்.
- - - - - -
லுகை வழங்கப் னையாளர்களின் யும் உயர்த்தப்
ரி மன்னிப்பு வரிக் உட்பட தொலை லுகையும் வசதி 22 LLLJ JJ 6 JFJ JF, 59b, 95
நடைமுறையில் இதே போன்று யோ விடயங்கள் ள் மீது சுமைகள்
- - - - - -
க்கு மிருக்கும் களுககு அUபால வேண்டும் என்று அரசாங்கத்தின் டுப்புகள் ஆரம்ப னுமிருக்கின்றன. பும் அர்த்தமுள்ள தக சமாதானத நிகள் அனைத்தும் ற்பட வேண்டும். புகள் ஐ.தே.மு.
இணைந்து ள்கை ரீதியான கலாம். ஆனால் 9ILILIPT6A) 6T6A).6VTT மாக இயங்கக் மைத்து செயற் யுத்தவாதிகள்.
LS LSLSLS LSLS LSL S LSL LSLSL LSL LSLSL LSL LSLSL LSLS LLSLSL LSLSL LSL LSLS LSLS LS LS S LSL LSL LSL LSL LSLS
வகையிலான பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் காண்பிக்கப்படு கின்றன. அப்படங்கள் பற்றிய போஸ்ரர் கள் கட் அவுட்டுகள் ஆபாசமானவை. அதே ஆபாச படங்களுடன் பத்திரிகை களிலும் விளம்பரங்கள் வெளிவருவ துண்டு.
அண்மையில் ஒரு திரைப்பட கதாநாய கிக்கு வித்தியாசமான அறிமுகம் கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட் டிருந்தது. அண்மையில் விபச்சார வழக் கொன்றில் கைது செய்யப்பட்ட. என்ற நடிகை நடித்த படம் என்று அவ்விளம்பரத்தில் இருந்தது.
அவ்விளம்பரம் ஒரு தமிழ் தினசரியில் வெளியாகி இருந்தது என பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண விளம்பரங்களுக்குத் துருவித் துருவி விசாரிப்பதை வழக்கமாகக் கொண்ட அந்த தமிழ் பத்திரிகை
艇 யாழ் நூலகத்தைத் திறக்க விடாதது பற்றி விசாரிக்கச் சென்ற பத்திரிகை யாளர்களிடம் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிற்றம்பலம் கரையார் சமூகத்தவரான பிரபாகரனைத் தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் எம்மிடையே சாதிப் பிரச்சனை இல்லை என று (30.03.2003 ஞாயிறு தினக்குரலில்) சொல்லியிருக்கிறார். பேராசிரியர் எப்பொழுது தொடக்கம் இதனை ஏற்றார் என பதுதான் கேள்விக்குரியது. அது இருக்க, யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறை இல்லை என்று இவர் சப்பைக்கட்டுக் கட்டுவதன் நோக்கம் என்ன? தமிழையும் அரசகருமமொழியாக ஏற்றுக் கொண ட எம்மிடையே
சமாதான விரோதிகள் ஆகியோரை தோற்கடிக்க இடதுசாரி அமைப்புகள் தமக்கு ஆதரவு வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.
யுத்த நிறுத்த மீறல்கள் பற்றி அவரிடம் கேட்டபோது தனது அரசாங்கம் யுத்தம் செய்யப்போவதில்லை என்றும் பேச்சு வார்த்தையின் மூலமே இனப்பிரச்சினை யை தீர்ப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கமும் இனி யுத்தத்தில் ஈடுபடாது என்று நம்புவதாகவும். அவர்கள் யுத்தத்தை தொடங்குவதாயின் கப்பல் தாக்கப்பட்ட போதும், மானிப்பாய்,
என்றும் விளம்பரம் செய்யப்படுகின்ற
திருச்சிற்றம்பலம்!
பாராளுமனி றத்தில் இருப்பதும் ஆச்சரியப்படக் கூடியதுமல்ல.
இந்த நபர் அமைச்சர் ரவி கருணா நாயக்காவுடன் இலங்கைக் கடற் படைக்கு பெரிய கப்பல் கட்டும் முயற்சி யில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இலங்கையின் கடற்படையை நவீனமயப் படுத்துவது யாரை யாரிடமிருந்து பாதுகாக்க? எங்கும் எதிலும் இந்திய அமெரிக்க ஆதிக்கப் போட்டி நடக்கிறது. இரையாகிப் போவது இலங்கை மக்களேயாவர்.
வேளையில் அமெரிக்க விசுவாசம் காட்டி நிற்கிறார்கள் எங்கே இஸ்லாம் மத ஒருமைப்பாடு போய் விட்டது. எனவே முதலாளித்துவ ஏகாதிபத்திய வாதிகளுக்கும் ஆளும் உயர்வர்க்க சக்திகளுக்கும் மதம் ஒரு போர்வை மட்டுமே சொத்து சுகங்களும் வர்க்க
இருப்பும் ஆட்சி அதிகாரமுமே முதன்மையானதாகும். மதம் மக்களை திசை வைத்திருப்பதற்கு பயன்படுத்தப் படும் கருவி மட்டுமே என பது தெளிவாகிறது.
இவ்வாறான விளம்பரத்தை எவ்வாறு எந்த பத்திரிகா தர்மத்துடன் பிரசுரித்தது என்பது தெரியாது.
வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதுடனர் ஆபாச படங்களும் பத்திரிகை விளம்பரங்களில் வெளியாவ துடன் காலம் போய் அதில் நடிக்கும் நடிகைகள் விபச்சாரம் செய்பவர்கள்
காலம் வந்துவிட்டது.
அந்தளவுக்கு பாலியல் உணர்ச்சிகளை கேவலமான கடைச் சரக் காக் கி விற்பனை செய்கின்ற படங்கள் உட்பட மோசமான நலிவு பண்பாடுகளிலிருந்து நாட்டு மக்களைக் குறிப்பாக சிறுவர்சிறுமியர் களையும், இளைஞர் - யுவதிகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேள்டும்.
அந்த நலிவுப் பணி பாடுகளைத் தோற்கடிக்கக் கூடிய புதிய பண்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட
வேள்டும்.
添 இனவாதம் இல்லை என்று சிங்களப் பேராசிரியர் எவரும் சொன்னால் நாம் ஏற்போமா?
ஒரு தலித்தையும், முஸ்லிமையும் சனாதிபதியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்தியாவில் சாதிவெறியும் இந்து மதவெறியும் இல்லை என்போமா? ஒரு பெண் சனாதிபதியாக உள்ள இந்த நாட்டில் பெண் ஒடுக்குமுறை இல்லை. பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள் 6T6 or (ELITLDIT?
அதிலும் முக்கியமாக, பல்கலைக்கழகப் பேராசிரியர் எவரும் சொன்னால் எதுவும் உண்மையாகிவிடுமா? உணன் மைகளை உண்மையாகக் காண்பதே தமிழர்களினர் p L 6Oosi 6O)LD LLI rT 6OT
விடுதலைக்கு வழிவகுக்கும்.
குச்சைவெளி சம்பவங்களை அடுத்தும் யுத்தத்தை தொடங்கியிருக்கலாம். அவர்கள் அச் சந்தர்ப்பங்களிலும் யுத்தத்திற்கு திரும்பி செல்லாதபடியால் மீண்டும் யுத்தம் செய்யமாட்டார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
இங்கு சுட்டிக்காட்டப்பட்டது மட்டுமன்றி சர்வதேச சமூகமும் எமது சமாதான நடவடிக்கைகளின் முன்னேற்றம் போதாது என்றே சுட்டிக் காட்டி யுள்ளது. அவற்றை முன்னேற்றமடையச் செய்ய சகலரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்

Page 4
  

Page 5
6JüJáj 2003
REGISTERED ASA NEWSPAPERIN SRI LA
Löölb 12
Gjatë
எஸ்.47, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11 இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 0-479757
ஈராக் மீதான யுத்தத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பேசுமா?
அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஈராக் மீதான யுத்தத்தை தொடக்கி வைத்து விட்டு மனைவியுடன் வார விடுமுறைகளை சந்தோஷமாக கழிக்கிறார். ஈராக்கிலே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் கொல்லப்பட்டுள்ளனர்: அமைதியிழந்து தவிக்கின்றனர் பாதுகாப்பற்றிருக்கின்றனர் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இங்கிலாந்து குழந்தையொன்றை புஷ் கொஞ்சுகின்ற படமொன்று பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதிகளில் மக்கள் உணவின்றி நீரின்றி கஷ்டப்படுகின்றனர். ஈராக் முழுவதும் குண்டு வெடிக்கும் சத்தமும் தீப்பிழம்புகளுமாக இருப்பதை காண முடிகிறது. இது யுத்தத்தினால் ஈராக்கிற்கும் ஈராக் மக்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலை ஆகும்.
யுத்தம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அதன் தாக்கம் இலங்கையில் உணரப்பட்டு விட்டது. இலங்கை தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஈராக் தான் இலங்கையின் தேயிலையை அதிகமாக வாங்குகிறது. யுத்தம் தொடங்கிய பிறகு இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையின் தேயிலையை வாங்குகிற ஏனைய மத்தியகிழக்கு நாடுகளும் தேயிலை வாங்குவதை நிறுத்தியுள்ளன. பெற்றோல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்குநாடுகளில் தொழில் புரிந்தவர்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வருமானம் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஈராக் மீதான அமெரிக்க பிரிட்டிஷ் போர் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்து உலகளாவிய மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கையிலும் நடைபெறுகின்றன. இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இனவாத ஜேவிபி போன்ற சக்திகளும் கூட ஈராக் மீதான யுத்தத்தை எதிர்த்து இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் ஜனாதிபதி சந்திரிகாவோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவோ ஈராக் மீதான யுத்தத்திற்கு எதிராக திட்டவட்டமான கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறிவரும் அவர்கள் ஈராக் மீதான யுத்தத்தை திட்டவட்டமாக எதிர்க்கவில்லை. அந்த யுத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகின்ற பொருளாதார பாதிப்புகளை அறிந்திருந்தும் அந்த காரணத்திற்காகவும் கூட அவ்யுத்தத்தை திட்டவட்டமாக எதிர்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வாய் திறக்க விரும்பவில்லை. புஷ்ஷின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. அந்தளவிற்கு அவர்களின் ஏகாதிபத்திய விசுவாசம் ஆழமானது.
ஏற்கனவே நடைபெற்ற குவைத்-ஈராக் யுத்தத்தினால் தொழிலிழந்து நாடு திரும்பியவர்கள் அனைவருக்கும் இன்னும் நட்டஈடு கொடுத்து முடிக்கப்படவில்லை நட்டஈடாக இன்னும் முழுத் தொகையும் இலங்கைக்கு வழங்கி முடிக்கப்படவில்லை வழங்க்பபட்ட பணத்தொகையை இன்னும் உரியவர்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்து முடிக்கவில்லை, ஈராக் மீதான யுத்தம் நீடிக்குமாக இருந்தால் மத்தியகிழக்குநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருக்கும் இலங்கையர்களில் அதிகமானோர் வேலையற்ற நிலையில் இலங்கை திரும்ப வேண்டியிருக்கும். இதனால் அவர்களுக்கு மட்டுமன்றி நாட்டிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் மத்தியகிழக்குநாடுகளிலிருந்து அதிக விலைக்கு எரிபொருளை இறக்க வேண்டிய நிலை ஏற்படும் அல்லது இறக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வதுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியால் இலங்கைக்கான வருமானமும் குறைவடையலாம்.
ஏற்கனவே உள்நாட்டு சிவில் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சிக்கலினால் இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. ஈராக் மீதான யுத்தத்தினால் ஏற்படப்போகின்ற விளைவால் மேலும் பாதிப்புகளும் ஏற்படலாம் மக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகலாம்.
இவை இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகின்ற பாதிப்புகள் அந்த அடிப்படையில் அவ்யுத்தத்தை எதிர்ப்பது என்பது ஒரு வித நியாயமாகும். அத்துடன் மக்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளினால் அவ்யுத்தம் எதிர்க்கப்பட வேண்டும் என்பது இன்னொரு வகையான நியாயமாகும். சுயாதிபத்தியமுள்ள சுதந்திரமான நாடொன்றினுள் அந்நியப் படைகள் நுழைவதையும் அந்நாட்டை ஆக்கிரமிப்பதையும் அந்நாட்டு மக்களையும் வளங்களையும் அழிப்பதையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வகையிலும் ஈராக் மீதான அமெரிக்க-பிரிட்டிஷ் யுத்தம் எதிர்க்கப்பட வேண்டும். ஈராக்கில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதாக கூறிக்கொண்டே யுத்தம் தொடங்கப்பட்டது. தற்போது ஈராக் தலைவர் சதாம் ஹூசைனை கைது செய்வது அல்லது அழிப்பது என்பதுவே யுத்தத்தின் இலக்காகிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் யுத்தத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை. றவியா பிரான்ஸ் ஜேர்மன் சீனா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் யுத்தத்தை புஷ்ஷூம் பிளயரும் தொடங்கிவிட்டனர். இலங்கை மக்கள் தொடர்ச்சியாக யுத்த எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி அதனை ஈராக் மீதான யுத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும். இவ்வாறு உலகநாட்டு மக்களும் அரசாங்கங்களும் யுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்னெடுக்கும் போது யுத்தத்தை நிறுத்த வேண்டிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் யுத்தத்தில் தோல்வியை தழுவுவதற்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களும் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஈராக் போர் ராக் மக்களையும் நாட்டையும் மட்டுமன்றி மூன்றாம் உலகையும் நம்மையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் அதற்கு எதிராக நிற்பது
ஆசிரியர் குழு
EjöT
இன ஏகாதிபத்தியம் அே வது உலக யுத் இந்நிலை நோக்கி வளர்த்துக் கொ வளர்வதற்கு அதன் மிகப்பெரும் தடை
p. 6) gloof
சோஷலிச மு முதலாளித்துவ ஏக முறைக்கு ஒரேமா சோஷலிசம் என்ட வேகமாக வளர்ச்சி முறியடித்துக்கொள் நூறு வழிகளில் மு
இம் முயற்சிகளில் பெற்றுக் கொன நாடுகளையும் அவ தாங்கிய கம்யூனி உள்ளிருந்தும் புற படுத்தி சீர் குை வீழ்ச்சியடைய வை. அமெரிக்காவின் பு சோவியத் யூனி ஐரோப்பிய நாடு கட்டமைப்புகள்
அமெரிக்கா அடை இந்நிலை மாக்சிசத் திற்கும் தற்க பின்னடைவை ஏற்ப
இத்தகைய ஒரு ஆபிரிக்க லத்தீன் அ மிகப் பரந்த நிலப் கொண்டிருந்த ஏக சோஷலிச சார்பு விடுதலைக்கான பு வழிகாட்டல்களையு அமெரிக் கா பயன்படுத்தியது வி ULy, g,395 LJITLLb LD4 ஏகாதிபத்தியம் வெ என பதாகும் ஆ லெனினிசக் கட்சி செய்யக்கூடிய தி வகுத்துக் கொண்ட
இதன் அடிப்படையி ஆரம்பத்துடன் நாடுகளில் காணப்ப பாடுகளைத் தனக் பயன்படுத்த அமெரி முதலாளித்துவ ர வந்தன. இன மொழி தத் தமது நாடுக வர்க்கங்களின் பெரு பேரினவாத அகங்கா படும் நிலையில் அதாவது சுதந்திரம்
கால கட்டத்தில் தே கார வர்க்கங்கள் ே இனங்களை ஒடு னின்றன. இவ் இ6 95 TOT 600TLDATUS 99560060 தாங்கிய போராட்ட
இத்தகைய தேசிய6 களை ஊக்குவித்து (
ஏகாதிபத்தியம் இர
மாற்று
1. தற்போது முன சமTதT00 நடவடிக90 துடன் நிறைவே கொண்ட ஜனாதிபதி அனைத்து தேசிய அபிலாஷைகளையும் வகையில் மனித உரி கான உரிமை. ஜ வற்றை அடிப்படைய அதிகாரப் பங்கீடும் மைப்பை ஏற்று நிை
2. (Ecco cou's Too LDd. மக்களின் துன்பத்திற் மறுசீரமைப்பு என திட்டங்களை எதிர்த் 3. உலக மக்களு மானது என்று நி சர்வதேச நாணய வங்கி ஆகியவற்றின் நிறைவேற்றும் உ6 எதிர்த்தல்,
4. கஷ்டப்படுகின் நிவாரணம் பெற்றுத்த
 
 

றைய முதல் தர மெரிக்கா இரண்டா தத்திற்குப் பினர் பு அமெரிக்கா தன்னை ன்ைடது. அவ்வாறு முன்பாக இருந்த சோஷலிச நாடுகளும் காமும் தா ன ாதிபத்திய அமைப்பு ற்று அமைப்பு முறை து உலகின் முன் கண்டிருந்தமையை 1ள அமெரிக்கா பல யன்று கொண்டது.
அமெரிக்கா வெற்றி ர்டது. சோஷலிச ற்றுக்குத் தலைமை ஸ்ட் கட்சிகளையும் மிருந்தும் பலவீனப் லத்து இறுதியில் த்துக் கொண்டதில் பங்கு பாரியதாகும். யனினர் - கிழக்கு களின் சோஷலிச வீழ்த்தப்பட்டமை த வெற்றியாகியது. திற்கும் சோஷலிசத் ாலிகப் பெரும் டுத்திக் கொண்டது.
சூழலில் ஆசிய மெரிக்க நாடுகளின்
பரப்பிலே வளர்ந்து
ாதிபத்திய எதிர்ப்பு நிலைகளையும் ეm #ექflar (2)|606უM|6უflag. ம் இல்லாதொழிக்க சந்தர் ப் பத் தைப் யட்நாம் யுத்தத்தில் க்கள் யுத்தத்தில் ற்றிபெற முடியாது
606), களை இல்லாது ட்டங்களை அது
லே எழுபதுகளின் 卵GTDTu °一°町 ட்ட தேசிய முரண் குச் சாதகமாகப் க்காவும் மேற்குலக ாடுகளும் முனர் மதத் தேசியங்கள் களின் ஆளும் நம் தேசிய அல்லது ரங்களால் அடக்கப் இருந்து வந்தன. என்பதற்கு பிந்திய ச அரசுகளின் அதி தசிய சிறுபான்மை க்குவதில் முன் ன முரண்பாட்டின் எதிர்த்து ஆயுதம் J956T 6T (LD500T
வாதப் போராட்டங் முன் தள்ளுவதற்கு ண்ைடு வழிமுறை
இடதுசாரி அணிக்கு மற்றொரு முயற்சி
ஏழு அம்சத் திட்டம் முன்வைப்பு
னெடுக்கப்படும் ககளை ஆதரிப்ப று அதிகாரம் முறையை ஒழித்து இனங்களினது பூர்த்தி செய்யும் மைகள் வாழ்வதற் னநாயகம் என்ப IT g, d. Og, IT 600TL சமஷ்டி அரசியல வேற்றுவது கும் உழைக்கும் கும் காரணமான fs). Quufflson 607 தல்,
க்கு அழிவுபூர்வ நபிக்கப்பட்டுள்ள நிறுவனம்/உலக GITETC)J.J.O)ET DEELD LLUILDET Sji, g. 60N6A)
ற மக்களுக்கு ரக் கூடிய சுற்றுச்
களைப் பயன்படுத்தியது. ஒன்று தேச அரசுகளின் பக்கம் நிற்பதாகக் கூறிக் கொண டு நிதி ஆயுதங்கள் ஆலோசனை வழங்கி இன ஒடுக்கு முறைகளை உக்கிரப்படுத்திக்கொள்ள பகிரங்க ஆதரவு வழங்கிக் கொண்டது. இரண்டாவது தேசியவாதப் போராட்டங் களைத் தனக்கான சாதகம் வரும்வரை மறைமுகமாக ஆதரிப்பது போன்று போக்குக் காட்டி சுதந்திர சந்தை ஊடாக ஆயுதங்களைத் தாராளமாக விற்றுக்கொண்டது. தேசியவாதப் போராட்டக் களங்களிலே ஒரே நாட்டின் ஆயுதங்கள் இரு தரப்பிலும் வேண்டியளவு இருந்ததைக் காண இயலுமாயிற்று.
தேசியவாதம் எகாதிபத்தியத்தை III.gif|I(65.15 T2 அல்லது ஏகாத்தியத்தியம் GyfulGITSG), LIIGöIII(635315T? இதுவே நம் அனைவர் முன்னிலையிலும் உள்ள கேள்வியாகும்.
வெகுஜனன்
S SS SS SS SS SS SS SS SSSS ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ் இன முரண்பாடு காரணமான யுத்தம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகளை எல்லாம் அமெரிக்கா மறைமுகமாக நின்று செயற்பட்டுக் குழப்பிக் கொண்டது. ஏனெனில் அவ் யுத்தத்தின் மறைவில் தனது பல்வேறு நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள வேண்டியிருந்தமை யாகும்.
உதாரணத்திற்கு கூறுவதாயின் 1977ம் ஆண டினர் ஜே.ஆர் -யூ.என்.பி. ஆட்சியின் வருகைக்குப் பின் இன மோதலும் முரண்பாடும் தீவிரப்படுத்தப் பட்டு பேரினவாத ஒடுக்குமுறை ராணுவ மயமாக்கப்பட்டு யுத்தம் விஸ்தரி க்கப்பட்டது. அதேகாலப் பகுதியில் தான் திறந்த தாராள மயம் தனியார் மயம் அரங்கிற்குள் கொண்டுவரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. நாட்டு மக்களின் கவனம் யுத்தத்தின் மீது திசை திருப்பப் பட்டுக் கொண்டிருக்க பல்தேசியக் கொம்பனிகள் நாட்டுக்குள் ஒசையின்றிப் புகுந்துகொள்ள வைக்கப்பட்டது. கடந்த கால நூற்றாண டு காலத்தில் நடந்திருப்பதை உற்று நோக்கின் யுத்தத்தின் மறைவில் ஏகாதிபத்தியம் உள்ளூர் ஆளும் பெரு முதலாளித்துவ
சூழலையும் தேசிய நலன்களையும் பாதுகாக்கக் கூடிய சமூக பொருளா தாரத் திட்டத்தை உருவாக்குதல். 5. இனவாதத்திற்கு எதிராக போராடு வதுடன் பேரினவாத அமைப்புகளுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தல் 6 பெண்களுடைய போராட்டங்களுக் கும் சாதியத்துக்கு எதிரான போராட்ட ங்கள் உட்பட அனைத்து அடக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவுகளினதும் போராட்டங்களுக்கும் ஆதரவு வழங்குவது. 7. எல்லாவித அரசியல் வன்முறை களையும் குறிப்பாக அரச வன்முறை களையும் எதிர்ப்பது
மாற்று இடதுசாரி ஐக்கிய முன்னணியை கட்டி வளர்ப்பதற்கான இன்னொரு முயற்சி எடுக்கப்பட்டு வரகிறது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த மாதம்
பேரினவாத உயர்வர்க்க சக்திகள் மூலம் சாதித்துக் கொண்டவற்றைக் கண்டு Glg. Tsisteon Lb.
மறுபுறத்திலே பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் தேசியவாத சக்திகள் ஆயுதம் தாங்கி நின்றமையை நிராகரிக்க முடியாது விட்டாலும் தூர நோக்கில் அடிப்படை யான வர்க்கப் போராட்டப் பாதையில் மாக்சிச லெனினிச வழிமுறைகள் மூலம் சமூக மாற்றத்திற்கான விடுதலைப் போராட்டம் முன் செல்வது தடுக்கப் பட்டி ருக்கிறது. மாக்சிசத்தின் மீதும் வர்க்கப் போராட்டத்தின் மேலும் நம்பிக்கை யினங்களை வளர்க்கும் கருத்தியல் களும் நடைமுறைகளும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலமான பொறிமுறை யாக கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய முரண்பாடும் அதன் காரண மான போராட்டம்-யுத்தம் உச்ச நிலையை அடைந்த சூழலில் இன்று அதே ஏகாதிபத்தியமும் மேற்குலக நாடுகளும் யப்பானும் சமாதான தேவதைகளாக வேடமணிந்து எத்த son6 OTCELLUIT 66TTjg, Eug, 6. CELJėgs,j,96ÍT. திட்டங்கள் எனக் கூறி சமாதானம் பற்றிப் பேசுகின்றன. இதன் மர்மமும் பின்னணியும் என்ன?
உண்மையாகவே ஏகாதிபத்திய உலக மயமாக்கலுக்கு இலங்கையின் முழு நிலப்பரப்பும் அதேவேளை யுத்தமற்ற சூழலும் தேவைப்படுகின்றன. தனது இருப்பையும் எதிர் காலத்தையும் உறுதிப்படுத்திக் கொண டுள்ள ஏகாதிபத்தியத்திற்கு இனி தேசியவாதப் போராட்டங்கள் தேவையற்றவை ஆகிக் கொண்டுள்ளன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி உரிமைகள் பற்றி ஏகாதி பத்தியத்திற்கு துளியளவும் அக்கறை கிடையாது. எனவே உள் ளக சுயநிர்ணய உரிமை என்ற ஏமாற்றுத் தன சொற்றொடரை வாஷிங்டன் கொள்கை வகுப்பாளர்கள் உச்சரிக் கிறார்கள் அதனைச் சில புத்திஜீவிகள் கல்வியாளர்கள் மூலம் விளம்பரப் படுத்துகிறார்கள்.
அவர்களது நோக்கும் போக்கும் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை எவ்வித தங்கு தடைகளோ அல்லது எதிர்ப்புக்க ளோ இன்றி முன்னெடுப்பதே ஆகும். அதன் தேவைக்கு ஏற்றவாறே தேசிய வாதப் போராட்டங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. ஏகாதிபத்தியத்தை தேசிய வாத சிறு முதலாளித்துவ தலைமைகள் பயன்படுத்தி தமது நோக்கங்களில் வெற்றி பெற்றதா? அல்லது ஏகாதி பத்திய சக்திகள் அத்தலைமை களைத் தமது நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டதா? என்பதை நடைமுறையில் வெளிவெளியாகக் கண்டு கொள்ள வேண டிய சந்தர்ப்பம் இன று தோன்றியுள்ளது. அதனை இன்னும் சிறிது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியும் இருக்கிறது.
22ம் திகதி இரத்மலானையிலுள்ள "கம் கரு செவன மண்டபத்தில் நடை பெற்றது. தோழர்கள் வெஸ் லி முத்தையா, திஸ் ஸ அபய சேகர ஆகியோர் அதற்கான அழைப்பை விடுத்திருந்தனர். மேற்படி ஏழு அம்சங்களைக் குறைந்த பட்ச வேலைத்திட்டமாக வைத்து பரந்த இடதுசாரி ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதற்கான முயற்சியாக அக்கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் பல இடதுசாரி கட்சி களை சார்ந்தவர்களும் கட்சி சாராத இடதுசாரிகளும் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் தோழர் இ. தம்பையா கலந்துகொண்டு கடந்தகால அனுபவங் களின் அடிப்படையில் இடதுசாரி ஐக்கியம் உறுதியானதாக கட்டப்பட வேண்டுமென வலியுறுத்தினார்

Page 6
is 2003
ஜேவிபியுடன் கைகோக்க ரீலசுகட்சி இலங்கையின் பெரிய இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி யிருக்கிறது. பாராளுமன்ற இடதுசாரி களின் பதவிமோகம் என்ற பலவீனத்தை ரீ லசு கட்சியினர் ஸ்தாபகரான பணி டாரநாயக்க அறிந்திருந்தார். அதனாலேயே அவரால் ஈழத்துத் த்தொத்ஸ்கியத்தின் தந்தையான பிலிப் குண வர்த் தன வை இடதுசாரி அரசியலிலிருந்து ஓரங்கட்ட முடிந்தது. பண்டாரநாயக்கவுடன் 1956ல் கூட்டணி அமைத்த பிலிப் பண்டாரநாயக்கவிட மிருந்து விலகிய பின்னால் இன்னும் இன்னும் பேரினவாத வலதுசாரித் திசையில் தான் போக முடிந்தது. அவரது கடைசி நாட்கள் யூஎன்.பியின் மடியில் முடிந்தன. அவரது பிள்ளைகள் இன்று இனவாதத்தின்து உரத்த குரல்களாகி விட்டனர். பிலிப் போன பாதையில் அடுத்த காலடி வைத்த சமசமாஜக் கட்சியின் என்.எம். பெரேரா - கொல்வின் தலைமை சிரிமா பண்டாரநாயக்கவின் திறமையைக் குறைவாக மதிப்பிட்டுத் தன்னைத் தானே ஏமாற்றியது. இன்று அவர்களது வாரிசுகள் முகவரி இழந்து பொதுசன முன்னணிக்குள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றனர். கெனமன்விக்கிரமசிங்க திரிபுவாதிகளின் கதியும் அதுவே ஆகி சோவியத் யூனியனின் சரிவுக் குப் பிறகு திக கறுறுத தடுமாறுகிற உதிரிகளின் கூட்டமாக கம்யூனிஸ்ட் கட்சி என்ற போர்ப்பலகை மட்டுமே தஞ்சமாகி நிற்கின்றனர். பாராளுமன்றப் பதவி மோகத்தால் நடந்த இந்த முப்பெருஞ் சீரழிவுகளி லிருந்தும் த்ரொத்ஸ்கிய சமசமாஜப் பாரம்பரியம் எதையுமே கற்கவில்லை என்பதை கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன நமக்கு அன்ைமையில் உணர்த்தினார். ஒரு பாராளுமன்ற ஆசனத்துக் காக ஒரு ஐக்கிய முன்னணியையே பேரம் பேசுவதற்கு அவருக்கு இயலுமானது.
பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் தமது அழிவைக் கண்டன. எனவே ஜேவிபிக்கும் இவ்வாறு நேரும் என்பது ஒரு கணிப்பு மறுபுறம் ஜே.வி.பி. பூரீலசுகட்சியைத் தனக்குக் கீழ்ப்படுத்தி விடும் என்று இன்னொரு கணிப்பு என்ன நடந்தாலும் இந்த இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைப்பது என்ன என்று கவனிப்போம்
பூரீ ல.சு.கட்சி இலங்கையின் தேசிய முதலாளியத்தின் கட்சி யூஎன்.பி.க்கும் பூரீலசுகட்சிக்கும் இருந்து வந்த ஒரே வேறுபாடு யூஎன்.பி. என்றென்றும் ஒளிவு மறைவற்ற ஏகாதிபத்திய சார்பு
இலங்கையில் இனவாதத்தை வளர்த்து பேரினவாதமாகவும் ராணுவ ஒடுக்கு முறையாகவும் நடைமுறைப்படுத்தி வந்ததில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. ஆனால் இவ் இரு கட்சிகளும் பேரினவாதத்தை நடைமுறைப்படுத்துவதில் வெவ்வேறு வழி முறைகளைக் காலத்திற்குக் காலம் கைக் கொண்டு வந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மிக மோசமான பேரினவாதத்தை நடைமுறைப்படுத்திய வேளைகளில் தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்க சக்திகள் அவற்றை மெளனம் காத்து உள்ளுர ஆதரித்து வந்த நடைமுறையைக் காணலாம். ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பேரின வாதத்தை நடைமுறைப்படுத்தும் வேளைகளில் ஐயோ குய்யோ என ஒலம் வைப்பார்கள் காரணம் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உயர் வர்க்க பந்த பாசமாகும். இந்த விடயத்தில்
அவர்களது நெருக்கமும் விசுவாசமும் எப்பொழுதும் ஐ.தே. கட்சியின் பக்கம் தான இதனாலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது ஆட்சிக் காலத்தில் உதிரியான தமிழ்ப் பிரமுகர்களைத் தன்னுடன் இணைத்து வைத்தக் கொள்வதை நடைமுறை யாக்கி வந்துள்ளது. இதன் வழியிலேயே அல்பிரட் துரையப்பா முதல் இன்றைய லக்ஷ்மக் கதிர்காமர் வரை இருந்து வந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி எந்தளவிற்கு பேரினவாத நிலைப்பாட்டைக் கொண்டி ருந்த போதிலும் ஜி.ஜி பொன்னம்பலம்
நிலககட்சி மூலமே இலங்கையின்
இளைஞர் களும்
தமிழ்த் தலைமைகளும் விதி விலக்கல்ல.
ஆட்சியாகவே இருந்து வந்தது மட்டுமே. இன்று இரண்டு கட்சிகட்கு மிடையில் நடைமுறையிலான வேறுபாடு இல்லை. எனினும் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களிடையே ஓரளவு சமூகச் சிந்தனை யுள்ள பகுதி வரலாற்றுக் காரணங்கட் காக பூரீ ல.சு.கட்சியை ஆதரிப்பதும் முகவரி இழந்த பாராளுமன்ற இடது சாரிகள் யூஎன்.பி.யிடம் சரணாகதியாகி யுள்ளது பற்றியும் நாம் மறக்கலாகாது.
ஜே.வி.பி.யின் முதலாவது தலைவர் விஜேவீர தோழர் சண்முகதாசனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி யினுள் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்
போலியானது. ப சாரிகள் பூரீலசு. பெற்ற நிலையில் ( இளைஞர்களைப் கோஷங்களை ம அரசியலுடன் இ
முடிந்தது. ஆன அரசியலோ பே திட்டமோ இல்ல
மிகவும் குறைந்த இருந்த அரச பை நிற்க முடியவில்லை தலைமையிலான ஜே.வி.பி. கிளர்ச் பத்தாயிரக்கணக்க
வலதுசாரி அமுனுகம அநுராவும் சிகப்பு இனவாதியா
துடன் திரிபுவாதிகளால் அனுப்பப் பட்டவர் தோழர் சண்முகதாசனுக்கு எதிரான அனவாதப் பிரசாரத்தைப் பாவித்தே கட்சியைப் பிளவுபடுத்தினர். அதன் மூலம் இளைஞரணியின் ஒர பகுதியினரைத் தன்னுடன் கொண்டு செல்ல முடிந்தது. திரிபுவாதிகளுடன் இருந்த மஹிந்த விஜேசேகர அவரது உறவினர் அவரும் ஜே.வி.பி. தலைமையில் இருந்தார் யூஎன்.பி.யின் ஆட்சிக் காலத்தில் வேலை பெற்றுப் புதிய ஆட்சியில் வேலை இழந்த இளைஞர்கள் உட்படப் பல்வேறு ஜே.வி.பி.யில் சேர்ந்தார்கள்
ஜே.வி.பி.யின் மார்க்சிசம் ஒரு போலி வேடமாகவே இருந்தது. மலையகத் தமிழருக்கு எதிரான துவேஷம் தொடக்கத்திலிருந்தே ஜே.வி.பி.யால் வெளிக்காட்டப்பட்டது. சே கெவாரா பற்றியோ அவரது சர்வதேச நோக்குப் பற்றியோ ஒரு விதமான அறிவும் இல்லாமல் தம்மை சே கெவாரா வாதிகள் என்று அழைத்துக் கொண்ட ஜே.வி.பி.யினரிடம் மார்க்சிச ஆய்வு
எஸ் தொண்டமான் மு. திருச்செல்வம் ஆறுமுகம் தொண்டமான், பி. சந்திர சேகரன வரை அமைச் சர்களாக இருந்து தமது வர்க்க விசுவாசத்தை தெரிவித்து தங்களையும் வளர்த்து வந்துள்ளனர். இங்கே உள்ள ஒரு வரலாற்று முரணன் சுவை என்னவெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தலைவர்கள் போற்றப்பட்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த வர்கள் துரோகிகளாகவும் காட்டப்பட்டு வந்தமையாகும்.
இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி.யும் இணைந்து பேரினவாதப் பிரச்சாரப் புயல் கிளப்புவதில் முன் நிற்கின்றன. அதிகாரப் பசி மட்டுமன்றி அடிப்படையில் பேரினவாத வெறித்தனம் அவர்களிடையே படிந்து காணப்படு கின்றது. அதனாலேயே மீண்டும் ஒரு யுத்தம் வர வேணடும் புலிகள் இயக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் எனக் கூக் குரல் இடுகின்றனர். இவற்றை இன்று பகிரங்கமாகக் காண முடிகின்றது.
ஆனால் ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் புலிகளுடன் புரிந்துணர் வுக்கு வந்து பேச்சுவார்த்தையை
Gl5766vLJULL6OTIJ.
1977ல் ஜே.வி.பி.எ முக்கிய பங்கு ஜே.ஆர்.ஜயவர்த்தன் பட்ட றொனி டி சங்கவாதத்தில் மூழ் தம்பு என்ற த்ரொ பூரீலசுகட்சிக் கூட வதிலும் இடதுசா வதிலும் ஜேவிபி. பாவித்தது. யூஎன்) வளர்ந்த ஜேவிபிக் 1980 DST 6).f6) தோன்றின.
தேசிய இனப்பிரச்சி காலத்தில் குறிப்பாக குப் பின் ஜே.வி. இனப்பிரச்சினைக் விவாதம் எழுந்தது. 6) (!g, T ഖഞ4, ur' எதிர்த்துப் பேசிய அக் கட்சியிலிருந்து அதன் பின் ஜே.வி. மேலும் ஓங்கியது.
ஐக்கிய தேசியக் கட் பேச்சுவார்த்தையால்
முன்னெடுப்பதால்
கெட்டியாகப் படி பேரினவாதம் அற்றுப் என்பது நினைவில்
தாகும் நாட்டினர் அரசியல், சமூகச் சூ சர்வதேச நிலைமை ஒரு நிர்ப்பந்த சூழ தேசியக் கட்சி பே சென்றதே தவிர முர் மன்னிப்பு கேட்டு செய்து பேரினவாத விட்டு பேச்சுவார்த் Q]g 6ỏ 606)j]6ủ 6060 | Olay, TGİTGİTLİLİL (3616,00
9.
இவ்வாறு இருப்பத தேசியக் கட்சி முன் வார்த்தை எவ்வகை பட வேண்டியதில்ை முயற்சிகள் புறம் தள் மில்லை. ஆனால்
வர்க்க இனத்துவ
பாடும் தெளிவுடன் வேண்டும் அதன் பே களையோ அன்றி ெ கண்டும் காணாதது விடக் கூடாது. தமி மற்றும் தமிழ் மேட்டு
 
 
 
 
 

リ写
வாதக் கட்டணி
D sẽFJFIT
ராளுமன்ற இடது ட்சியிடம் சரணாகதி ஜவிபியால் சிங்கள போலி இடதுசாரிக் றைவான இனவாத ணைத்துக் கவர ாலும் வெகுசன ராட்ட வேலைத் ாத ஜே.வி.பி.யால் 6T6IOOTGOMOfflig, Gong, LLUITS, களையே எதிர்த்து ரீலசுகட்சியின் ஆட்சி 1971 ல் சியை நசுக்கியது. ான இளைஞர்கள்
இலங்கை உடன்படிக்கையின் பின்பு ஜே.வி.பி. இந்திய துவேஷத்தின் மூலம் சிங்கள இனவெறியைக் கிளறிவிட்டது. உடன்படிக்கையை எதிர்ப்பதில் முதலில் ரீ லசு கட்சியுடனர் காணப்பட்ட உடன்பாடு நிலைக்கவில்லை. சிங்களப் பேரினவாத அரசியலில் ரீலசு, கட்சியை மிஞ்சுவதற்குத் தீர்மானித்த ஜே.வி.பி. இந்திய-இலங்கை உடன் படிக்கை எதிர்ப்பைத் தனது ஏகபோ மாக்க முயனர் று அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கச் செய்த முயற்சியின் விளைவாக அரை லட்சத்திற்கும் ஒரு லட்சத்துக்கும் இடைப்பட்ட இளைஞர் கள் கொல்லப்பட்டனர்.
ன ஜேவிபி விமல் வீரவன் இனைந்திருக்கும் காட்சி
ய மீட்டெடுப்பதில் வகித் தவர்கள் சார்பாக செயற் மெல்லும் தொழிற் கிச் சீரழிந்த பாலா எஸ்கியவாதியுமாவர். படங்களைக் குழப்பு ரிகளைத் தாக்கு 6,1607 (ԼՔ Շն) (1767) եւ/L/ பி, ஊக்குவிப்புடன் கும் யூஎன்.பி.க்கும் முரண பாடுகள்
னை முனைப்பற்ற 1983 வன்முறைக் பி.யினுள் தேசிய குத் தீர்வு பற்றிய தமிழ் மக்களுக்கு SOT , LLUIT LI FIGO) LLU NOLLIGOT6N) GELUITLULUGBE, விலக்கப்பட்டார். பி.யின் இனவாதம் 1987 இந்திய
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
இக்கால இடைவெளியில் ஜேவிபியின் கைகளில் யூஎன்.பி. பிரமுகர்கள் மட்டுமன்றி அப்போது ரீலசு கட்சி யினின்று பிரிந்து இடதுசாரி முனைப் புடைய பூரீலங்கா மக்கள் கட்சியை உருவாக்கிய சந்திரிகாவின் கணவரான விஜயகுமாரணதுங்க போன்றோரும் சிங்களத் துரோகிகளாகக் கருதப்பட்டுக் கொல்லப்பட்டனர். கலாநிதி விக்கிரமாகு கருணாரத்தினவும் துப்பாக்கிச் சூடு பட்டும் உயிர் பிழைத்த ஒருவர்.
இரண்டு பெரிய முதலாளியக் கட்சி களதும் போதாமைகளே ஜேவிபி 1990 களில் மீளவும் அரசியலில் தலைதூக்க உதவியது. இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பேரினவாதத்தைப் பயன்படுத்துவதைத் தனது அரசியல் மூலோபாயமாக்கிக் கொண்ட ஜே.வி.பி. சிஹல உறுமய போன்ற பேரினவாதி களையும் மீறிய பேரினவாதக் கட்சி யாகத் தன்னை 2000வது ஆண்டில் அறிமுகப்படுத்திக் கொண்ட ஜே.வி.பி. தனது இடதுசாரித் தோற்றத்தை வெகு வேகமாகவே களையத் தொடங்கி விட்டது. 2001 தேர்தல் அறிக்கையை
அதனிடம் மிகக் ந்திருந்து வந்த (ELTTL 61 616606 இருத்த வேண்டிய
பொருளாதார pலும் அதேவேளை களும் ஏற்படுத்திய லிலேயே ஐக்கிய ச்சுவார்த்தைக்குச் |IDI (Մ(Լք:ՖT6ծT LIT671 ஞானஸ்தானம் த்தைக் களைந்து தை மேசைக்குச் என பது கணிடு
டியதாகும. பூபதி
ன் மூலம் ஐக்கிய னெடுக்கும் பேச்சு யிலும் நிராகரிக்கப் ஸ். அரசியல் தீர்வு ாப்பட வேண்டியது அந்தக் கட்சியின் இயல்பும் நிலைப் நோக்கப்படல் ரினவாதப் போக்கு யற்பாடுகளையோ போன்று இருந்து ழ்த் தலைமைகள் குடி உயர வரகக
சக்திகள் ஐக்கிய தேசியக் கட்சி யின் பேரினவாதத்திற்கு புனுகு தடவி நிற்க முற்படக் கூடாது பேரினவாதம் எங்கிருந்து எந்தக் கட்சியின் ஊடாக வெளிவந்தாலும் கடூரமாக அதனை எதிர்த்து நிற்றல் வேண்டும்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பி.தயாரத்தினா. ராஜித சேனரத்தினா ஆகியோர் பகிரங்க மாகவே சிறுபான்மை இனக் கட்சிகள் பற்றி மிகவும் ஏளனமான தொனியில் பேசி இருக்கிறார்கள் ஏற்கனவே நவீன் திசநாயக்கா ஆறுமுகம் தொண்ட மானைத் தாக்கி இனவாதம் கக்கி உள்ளார். உயர் பாதுகாப்பு வலயங்கள் வழக்கு கிழக்கில் அகற்றப்பட முடியாது என மிலிந்த மொறகொட உறுதிபடக் கூறி உள்ளார். அரசியல் தீர்வு பற்றிப் பேசும் போது ரணில் விக்கிரமசிங்கா உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் "சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு" என்றே சுட்டிக் காட்டி நிற்கின்றனர். ஒடுக்கு முறைக்கு உட்பட்டு நிற்கும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு என்று இவர்கள் பேசுவதில்லை.
இவை யாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரினவாத நிலைப்பாட் டையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
சிங்கள பெளத் தத்தில் கனடிய கொவிகம ஆதிக்கத்தின் தலைமை பீடங்களான அஸ்கிரிய மல்வத்த மத பீடங்களின் மகா நாயக்கர்களிட காலில் விழுந்து சமர்ப்பிப்பதன் மூலம் ஜே.வி.பி தலைமை 30 வருடம் முன்பு தலதா மாளிகைக்கு மலர்கள் கொண்டு சென ற கொல வின ஆர் டி சில்வாவையே மிஞ்சி விட்டது.
இன்றைய ஜே.வி.பி. - பொதுசன முன்னணி (உண்மையில் ரீலசுக) உடன்பாடு என்பது ஒரு புறம் ஒன்றை ஒன்று அழிப்பதில் முனைப்பாக இரு தரப்புகளிடையிலான உடன்பாடாகிறது. ஜே.வி.பி. - ரீலசு.க. முரண்பாடு போல என றுமே பாராளுமனர் ற இடதுசாரிகட்கும் பூரீ ல.சு.கட்சித் தலைமைக்குமிடையே தனிப்பட்ட குரோதம் இருந்ததில்லை. கொலை முயற்சிகள் நடந்ததில்லை. தேசிய இனப்பிரச்சினையில் பூரீ ல.சு.கட்சி இனவாதத்தையும் மீறி நடைமுறை அரசியல் தேவை காரணமாக தமிழ் மக்களுக்கான சுயாட்சியையும் பாரம்பரியப் பிரதேசத்தையும் ஏற்குமாறு நிர்ப்பந்தித்துள்ளது. ஆனால் ஜே.வி.பி. இன்று தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்காத நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த உடன்படிக்கைக்கு ஒரே ஒரு நோக்கம் தான் உண்டு யூஎன்.பி. ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பிடிப்பது எப்படி என்பதுதான்.
அதிகாரத்தைப் பிடித்த பிறகு என்ன செய்வது என்பது பற்றிய தெளிவு இரு தரப்பினருக்கும் இல்லை. யூஎன்.பி.யின் பொருளாதாரக கொள் கையை பொதுசன முன்னணி தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்துள்ளது. ஜே.வி.பி. யுடன் இணைவதால் ஒரு மாற்றுக் கொள்கை உருவாவதற்கான அடையாளமே இல்லை.
2001ம் ஆண்டு ரீலக கட்சிக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்க முற்பட்ட தையும் அது எப்படிப்பட்ட ஆதரவாக இருந்தது என்பதையும் ரீலகக. தலைவர்கள் மறந்து போயிருக்க முடியாது ஆட்சி கவிழாமல் இருக்கப் LITT Tess Lost D = =ls u = s - EUj ong, պայք 5յeւ քո sյն մյ քlաn + ஜேவிபியால் சந்திரிகாவிடம் பல நிபந்தனைகளை விதிக்க முடிந்தது.
இன்றைய ஜேவிபி தலைமை பதவி ருசி கண்ட தலைமை சொகுசு வாழ்வுக்குப் பழக்கப்பட்ட தலைமை அதன் நோக்கங்கள் இப்போது பா.உ பதவிக்கு மேலாக அமைச் சர் பதவிகளையும் இங்கு வைக்கின்றன. இப்போது ஜே.வி.பி. வேண்டுவது அதிகாரப் பகிர்வும் பூரீலசு.கட்சிக்குச் சமமான அதிகாரமுமாகும். இதன் «Մ6մլն աճուցա
தொடர்ச்சி 11ம் பக்கம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பேரினவாத நிலைப்பாடும் ஏகாதிபத்திய விசுவாசமும் மறைக்கப்படக் கூடாது என்பது மட்டு மன்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முன்னெச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருந்து கொள்வது அவசியமாகும். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பற்றி தமிழ் மக்கள் மத்தியில் போலித்தன மான நம்பிக்கைகளையும் மாயத் தோற்றத்தையும் பரப்பி வரும் தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்க சக்திகள் பற்றியும் அவர்களது அரசியல் தலைமை கள் பற்றியும் தமிழ் மக்கள் தெளிவுடன் இருப்பதும் தேவையானதாகும். ஐக்கிய தேசியக் கட்சியினர் பேரினவாத நிலைப்பாட்டை அளவிட்டுக் கொள்ள கீழ்வருமாறு பார்த்தால் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாகும். அதாவது தற்போதைய புரிந்துணர்வு பேச்சுவார்த்தையை சந்தர்ப்ப சூழலால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னெ டுக்கும் நிலை தோன்றியிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியானது எத்தகைய நிலைப்பாட்டை எடுத்து நின்றிருக்கும் என்பதைக் கற்பனை யாகச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். நிச்சயம் பேரினவாத நிலைப்பாட்டை எடுத்திருக்கும் என்பது உறுதியான தாகும். ஆதலால் புரிந்துணர்வு யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று ஐக்கிய தேசியக் கட்சி தற்போது வழி நடந்து சென்றாலும் அதன் அடிப்படை நோக் கும் போக்கும் பேரினவாத பெரு முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப் பாடாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு
இடம் இருக்க முடியாது.

Page 7
ஏப்ரல் 2003
துண்டுப் பிரசுரங்கள் பிரசாரத்துக்கு முக்கியமான பங்களிப்பன. சுவரொட்டி களும் துண்டுப் பிரசுரங்களும் தேர்தல் பிரசாரத்தில் வகிக்கும் பங்கும் அரசியல் நடவடிக்கைக்கு ஆதரவான வெகுசன அணிதிரட்டலிலும் அவை நீண்டகால மாகவே பங்காற்றி வந்துள்ளன. எனினும் பத்திரிகைகள் போன்றோ. சஞ்சிகைகள் போன றோ அவை ஆவணப்படுத்தவது குறைவு. எனினும் அரசியல் சமூக முக்கியம் வாய்ந்த துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் சில நீண்ட காலத்தின் பின்பும் மீளவும் பிரசுரிக்கப்படுவதும் பார் வைக்கு வைக்கப்படுவதும் உண்டு. குறிப்பாக முதலாளிய சனநாயக உரிமைகளின் மறுப்பின் விளைவாகவே சுதந்திர ஊடகங்கள் மூலம் கருத்துக் களை மக்கள் நடுவே கொண்டு செல்ல வசதி இல்லாததாலே அரசியல் இயக்கங்கள் துண்டுப் பிரசுரங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதை நாம் வெகுசனப் போராட் டங்களின் போதும் புரட்சிகர இயக்கங் களின் போதும் காண முடியும் அதே வேளை துண்டுப் பிரசுரங்கள் மூலம் இனவாதிகளும், ஃபாஸிஸ் வாதிகளும், மத வெறிகளுங் கூடப் பிரசாரத்தில் ஈடுபடுவது நாம் காணக் கூடியதே.
பத்திரிகைகளையோ சஞ்சிகைகளை
யோ போன்று குறிப்பிட்ட இடங்களிற் பெற இயலாதன என்பதாற் துண்டுப் பிரசுரங்கள் தபால் மூலமோ நேரடியாக வோ மட்டுமே விநியோகிக்கப்படு கின்றன. விநியோகத்தில் உள்ள இடர்ப்
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத் பணத்தைப் படிப்படியாக தனியார் O அரசு முனைந்து வருகிறது. அதேவேளை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தை படிப்படியாக இந்தியா பொறுப்பேற்கக்கூடிய வகையில் திரை மறைவு நடவடிக்கை நடைபெறுகிறது. சில விடயங்கள் ஏற்கனவே பகிரங்கமாக ஒப்பந்தங்கள் ஆகியுள்ளன.
2002ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடைந்த வருடத்தில் கூட்டுத் தாபனத்தின் புரள்வு 10500 கோடி ரூபாயாகும். (பத்தாயிரத்து ஐந்நூறு கோடி) வரியாக அரசு பெற்ற தொகை 2600 கோடி ரூபாய் (இரண்டாயிரத்து அறுநூறு கோடி) கூட்டுத்தாபனத்தின் இலாபம் 8500 கோடி ரூபாய் (எண்ணாயிரத்து ஐந்நூறு கோடி)
இலங்கைப் புகையிரதத் திணைக்களத்
மனித சிறுநீரில் 1 லீற்றருக்கு 7 கிராம் உப்பு இருக்கிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு நாளொன்றுக்கு 1.5 லீற்றர் சிறுநீர் வெளிப்படுகிறது. ஆகவே ஒரு மனிதனால் ஒரு நாளுக்கு சுமார் 10 கிராம் உப்பு வெளிப்படுகிறது.
யாழ்ப்பாண மக்களின் சிறுநீர்க் கழிக்கும் பழக்கத்தை இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். யாருமே கழிவிடத்தில் சிறுநீர் பாய்ச்சுவதில்லை. வெளியிடத்தில் வெறும் தரையில், மரங்களைச் சுற்றி சிறுநீர் பாய்ச்சுகின்றனர். யாழ்ப் பாணத்தில் கழிவுநீரை அகற்றும் பொது ஏற்பாடுகள் ஒன்றுமில்லாத காரணத் தால் சிறுநீர் அனைத்தும் நிலத்திலேயே படிகிறது. யாழ்ப்பாணத்தில் ஆண்டில் 300 நாட்களுக்கு மழை பெய்வதில்லை. ஆகவே அணி னளவாக கோடை முழுவதும் 3000 கிராம் உப்பு ஒருவரால் நிலத்தில் படிகிறது. சுமார் ஒரு இலட்சம் சனங்களைக் கொண்ட யாழ்ப்பாண நகரில் எத்தனை கிலோ கிராம் உப்பு த்ெதில் படியும்? இவை அனைத்தும் பழைநீரினால் கழுவப்பட்டு நிலத்திற்கு அடியில் நன் னி ரோடு சேர்ந்து செல்கிறது அல்லது வெள்ள நீரோடு எடுத்துச்செல்லப்படுகின்றது. இதன் עsu = glau ghaחaתחם
பாடுகள் என ன வாயிருந்தாலும் அவற்றின் சிறிய உள்ளடக்கங் காரண மாக விரும்பிப் பெறுவோரால் அவை முழுமையாக வாசிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நோக்கத்திற்கு வெகுசன ஆதரவு குறைவாக இருந்தால் அவை குப்பை போல எறியப்படுகின்றன.
சட்டப்படி துண்டுப் பிரசுரங்கள் வெளியி டுவோர் யார் அச்சிட்டோர் யார் என்பன பற்றித் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிக்க வேண்டும் அவற்றின் உள்ளடக்கமும் பத்திரிகைகளினது போன்று சட்ட விதிகட்கு உட்பட்டவை யாக அமைய வேண்டும் என்ற போதும்
சில சூழ்நிலைகளில் சமூக விடுதலைக்
গ্ৰেট
மிழ் ஊடகங்கள்
எதிர்பார்க்கக் கூடியே நுட்ப ஒலி ஒளிப்பத் இயலுமாக்கிய பின்பு
புகைப்படங்கள். திை நிலைகளூடாக வ ஊடகங்களாக ஒலி பேழைகள் ஒலி ஒளி கள் போன்ற வ பயன்படுகின்றன. இன பொழுது போக்கு ஆ காக இந்த வித பயன்படுவதை நாம்
பிரசார நோக்கிலேே சனக் கல்வியும் தக
கின்றன. குறிப்பாக ே
கான துண்டுப் பிரசுரங்கள் மட்டுமன்றி. அவற்றைவிட அதிகளவில், சமூக விரோதமான துண்டுப் பிரசுரங்களும் சட்ட விதிகளை மீறி வெளியிடுவோர் பற்றிய தகவல்களை மறைத்து வெளியா கின்றன. இவற்றை அரசும் சட்ட நிருவாகத் துறையும் எவ்வாறு கையாளுகின்றன என்பது அரசின் தன்மையையும் அரசியற் சூழ்நிலை யையும் சார்ந்து வேறுபடும் என்பது நாம்
இந்தியக் கரங்களுக்கு
திற்கும் ஆயுதப் படையினருக்கும் வேறு அரச நிறுவனங்களுக்கும் எந்த ஒரு நேரத்திலும் வழங்கப்படும் கடன் எல்லை முன்னூறு (300) கோடி ரூபாவாகும்.
அரச நிறுவனங்களுக்கு இப்பாரிய தொகையைக் கொடுத்துவிட்டு 9||9 9, 9, 19 UTT6)J 60) 60TU (T 6IT (D59, 9; IT 601 விலையை கூட்டுத்தாபனம் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் கைகளுக்கு பெற்றோ லியக் கூட்டுத் தாபனம் முற்றுமுழுதாகச் சென்றடைந்த பின்பு பெற்றோலியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்த்தப்படுவது திண்ணம் உதாரணத்திற்கு ஷெல காளப் கம்பனிக்கு ஏகபோக தனியார் உரிமை வழங்கியதனர் மூலம் ஏற்பட்ட எரிவாயுவினர் விலை ஏற்றத்தை எடுத்துப்பார்த்தல் போதுமானதாகும்.
கிணறுகள் மட்டும் உவர்த்தன்மை அடைகிறது. ஒரு வலுவான காரணமாக இதனைக் 95 CU5956M) TLD.
ஒரு காலத்தில் நாட்டில் நல்ல வசதி படைத்த அரசாங்க உத்தியோகத்தர்றோட் ஒவசியர்கள் இவர்களை கண்டாக்கர் என்று மக்கள் அழைத் தனராம். அக்காலத்தில் சுண்ணக்கற் களைக் கொண்டு இவர்கள்தான் றோட்டுகளை அமைத்தார்கள். இந்த றோட்டு கற்கள் அனைத்தும் மழைக் காலத்தில் கரைந்து வீதி ஓரத்தில் ஒதுங்கிவிடும். இதனால்தான் ஒரு கூற்று அன்று பிரபலமாக இருந்தது. அதாவது கோடை வந்தால் கல்லெல் லாம் றோட் ஆகும். மீண்டும் மாரிகாலம் வந்தால் றோட் எல்லாம் கல்லாகும்" இதனால் றோட் ஒவசியர்கள் வசதி படைத்தோராக அன்று விளங்கியிருக் கிறார்கள். மழைநீர் சுண்ணக்கற்களைக் கரைக்கும் இரசாயனத் தாக்கம் ஒரு சிலருக்கா வது நன்மை பயத்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியதே.
வற்றாக் கிணறுகள்
புத்தூர் நிலாவரைக் கிணறு இதனை ஆழம் தெரியாக் கிணறு
தகவல் வெளியீட்டக தகவற் துறையிற்
மேலாதிக்கத்தின் வி வியல், பண்பாடு, வ துறைகளில் முதலாளி Ꭶ5ᏪᏏ6lᎫ6Ꮑ)ᏪᏠ56IᎢ LᏧᏪᏏᏌ5ᏪᎭ ᏭᎭᎱᎢᏓᎫ பட்டோ வழங்கப்படுவ லாம். நவீன தகவற் முதலாளியத்தால் தக ஆளுமையாக் கப்ப
S S LSL LSL SSL LSL LSLS LSL SLS LSLS LS LS SL LSL LSL LS LSS LSL LSL LSL LSLSL LSLSS L SL எதிர்பார்க்க வேண்டி
பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
அதற்கு மாற்றாக மின்
2) GVDE
கொமர்ஷல் வங்கியி J6)6T 6)J. G.E.Jili இன் ரநேஷனல் பின றேஷன் வாங்கியுள்ள பங்குகள் முதலீட்டி முதலீடாக இது விள
இந்த 15% பங்குகள் இலட்சத்து 50 ஆயிர பங்கிற்கு ரூ. 165/-
கோடி 52 இலட்சத் ரூபாய் முதலீடு செய்
உலக வங்கியின் இந் எமது நாட்டின் நிதித் அதிகரிக்கும் அழுங்கு கிறது. அரசுக்கும் உ மிடையில் ஏற்பட்ட
இலங்கைக் காப்புறு தாபனத்தால் கொம்
என்று கூறுவர். இது பருத்தித்துறை வீதியில் மேற்கே இரண்டு ன அமைந்துள்ளது. இது நீ கேணி உருவில் அமை சுமார் 192 அடி ஆழம் நிலையாகும். சுமார் லிருந்து 40 ஆழத்திற் கொண்டிருக்கிறது.
முற்காலத்தில் திருடப் களை இதற்குள் போ தப்பிக்கொள்வர். கா: கணிட தம்பதிகளுக் அளித்து வந்ததும் இ நன்னீருக்குக் கீழே உ நீரை விடவும் உ கொண்டது.
நீர் மின்சார இறைப்புட் பயன்படுத்தி தெற்குப் பு விவசாயிகளின் தேவை செய்கிறது. நீர் வில்
இலவசமாகவே வழங்க
இந்நிலாவரைக் கிணற்று மேற்கொண்ட விஞ்ஞ தன்மை சீரழியாமல்
இருக்க வேண்டுமாயின் கீழ்க் காணுமுறையில் வேண்டுமென்று பணித்
 
 

39
ர் பற்றி(2)
தே. நவீன தொழில் வுெக் கருவிகளை இசைத்தட்டுக்கள் ரப்படங்கள் என்ற ளர்ந்து தகவல் நாடா வீடியோப் லேசர்த் தட்டுக் சதிகள் இன்று ன்று கல்வி தகவல் கிய நோக்கங்கட் மான வசதிகள் அறிவோம்.
ய இன்று வெகு வலும் வழங்கப்படு மேலை நாடுகளின்
உபகரங்களை விடுதலைக் கான இயக்கங்களும் பாவித்தே வருகின்றன. ஒலிப் பேழைகள் இன்று பரவலான அளவில் மக்களை எட்டக் கூடிய நிலையில் உள்ளன. தனிப்பட்ட முறையில் ஒலி நாடா லேசர்த்தட்டு வீடியோ உபகரணங்களை உழைக்கும் மக்களிற் பெரும்பாலோரால் வைத் திருக்க வசதி இல்லாவிடினும் அவர் களுக்கு எட்டக் கூடிய விதமாக ஒலி நாடா வீடியோ உபகரணங்கள் உள்ளன. இவ்வாறான வசதிகள் புலம்பெயர்ந்த தமிழராற் சில காலம் சஞ்சிகைகள் நடத்தவும் பயன்பட்டன. ஒலி ஒளிப் பேழைகளை நாம் இன்னமும் முழுமையான அளவிற் பயன்படுத்துவ தாகத் தெரியவில்லை. ஆயினும்
Iத்தியப்பாடுகள்
ங்கள் சில இன்று
பெற்று வரும் 06T6)IT 5. LDTGOL ரலாறு போன்ற ய நலன் சார்ந்து பாகவோ திரிக்கப் |தை நாம் காண தொழில்நுட்பம் வல் மீது ஏகபோக பட்டு வருவது ய ஒரு விடயமே.
ன்னியல் ஒலி ஒளி
வங்கியின் ஒரு ஊருருவல்!
ன் 15% பங்கு பின் அங்கமான TIT so I GT) (Eg, IT LI LI து. இலங்கையில் ல் ஆகக்கூடிய ங்குகிறது.
i என்பது 58 ம் பங்குகள், ஒரு கொடுத்து 96 து 50 ஆயிரம் யப்பட்டுள்ளது.
த முதலீடானது துறையில் அது ப்பிடியை குறிக் உலக வங்கிக்கு உடன்பாட்டில் திக் கூட்டுத் ஷல் வங்கியில்
யாழ்ப்பாணம் -
10வது மைலில் மல் தூரத்தில் |ள் சதுர வடிவில் ந்துள்ளது. இது கொண்ட நீர்
மேல்மட்டத்தி கு நன்னீரைக்
பட்ட பொருள் ட்டு திருடர்கள் தலில் தோல்வி குப் புகலிடம் க்கேணிதான். உள்ள நீர் கடல் வர்த் தன மை
பொறிகளைப் Dமாக அமைந்த களை நிறைவு வசாயிகளுக்கு ப்படுகிறது. று நீர் ஆராய்ச்சி ானிகள் நீரின் தொடர்ந்தும் நீர் இறைப்பை கடைப்பிடிக்க தனர். காலை
அவற்றுக்கான தேவை ஏற்படலாம் என்பது உண்மை. விடுதலைப் புலிகள் அயல் நாடுகளிற் பிரசார நிதி திரட்டற் பணிகட்கு ஒலி ஒளி உபகரணங்களை இன்னமும் பெருமளவிற் பயன்படுத்து வது கவனிக்கத்தக்கது. இவற்றின் பிரசார வலிமை பெரிது என்பது ஒருபுற மிருக்க திரைப்படம் மட்ட ரகமான படப் பாடல்கள் போன்றவற்றுக்கு எதிரான ஒரு மாற்றுக் கலாசார ஊடகமாக இவ் வசதிகளை விருத்தி செய்வது பற்றி நாம் கவனிப்பது பயனுள்ளது.
இடம்பெற்றிருந்த 29.92 மு பங்குகளில் 20மூ த்தை விற்பதென அரசு முடிவு செய்ததன் விளைவே உலக வங்கி கொம்ர்ஷல் வங்கியில் 15/- பங்கு களை வாங்க வழி சமைக்கப்பட்டது. அது மட்டுமல்ல அதன் சார்பில் ஒரு இயக்குனரையும் அது கொம்ர்ஷல் வங்கியில் கொண்டிருக்கும் நிலையை யும் உருவாக்கியுள்ளது.
கொம்ர்ஷல் வங்கிக்கும் உலக வங்கி யின் ஒரு அங்கமான இன்ர நேஷனல் பினான்ஸ் கோப்ப றேசனுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி யுள்ளது.
உலக வங்கி இலங்கையின் பொருளா தார சமூக கல்வி பண்பாட்டுத் துறை கள் அனைத்திலும் எவ்வாறு புகுந்து கொள்ள முடியுமோ அவ்வளவிற்கு
பிற்குறிப்பு இக் கட்டுரைத் தொடரின் நோக்கம் முதலாளிய சமுதாயத்தில் கருத்து வெளிப்பட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், ஊடகங்களின் நடுநிலை என்பன பற்றி நம்மிடையே உள்ள மயக்கங்களைத் தெளிவுபடுத்து வது மட்டுமே. முதலாளிய சனநாயகம் எவ்வளவு தூரம் வரையறுக்கப்பட்ட தாகவும் முதலாளிய முறையின் காரண மாகவும் உள்ளதோ அவ்வளவுக்கு அந்தச் சனநாயகத்தின் பிரபலப்படுத்தப் பட்ட ஒவ்வொரு அம்சமும் வரையறுக் கப்பட்டும் முதலாளிய நலன் சார்ந்துமே உள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதேவேளை, குறைபாடுடைய முத லாளிய சனநாயகத்தின் மூலம் எவ்வாறு வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப் பதிற் சட்டரீதியான அணுகுமுறைகள் பயன்படுகின்றனவோ, பாரளுமன்றமும் பாரளுமன்றத் தேர்தல்களும் பயன் படுகின்றனவோ, அவ்வாறே ஊடகங் களையும் பயன்படுத்த இயலுமா என்ற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டி யுள்ளது. இது பற்றிய கருத்துக்கள் புரட்சிகரக் கட்சி வெகுசன இயக்கங்கள், பரந்து பட்ட அணிகள் போன்றவற்றிற் கவனிக் கப்பட்டு உரிய தந்திரோபாயங்களும் வகுத்துக் கொள்ளப்பட வேண்டும். புரட்சிகர மாற்றத்துக்கான பிரதான மான போராட்டப் பாதை பற்றிய பூரண மான தெளிவுடனேயே பிற போராட்ட வாய்ப்புக்களை நாம் கருத்திற் கொள்கி றோம். சரியான நடைமுறை என்று முன்கூட்டியே வகுக்கக் கூடிய எதுவும் இல்லை. அது கூட்டு முயற்சி, கலந்தா லோசனை. சனநாயக மத்தியத்துவம் கொள்கை வழியான நடைமுறை என்பன மூலமே வந்தடையப்படுகின்றது. எனவே நாம் ஊடகங்கள் மூலம் என்ன செய்யலாம் என்பது பற்றிய விரிவான ஒரு கலந்துரையாடல் தொடரும் என்று நம்புகிறேன்.
மிகவும் நாசுக்காகவும் தந்திரமாகவும் புகுந்து வருகின்றது.இதன் விளைவு மிகப்பாரதூரமானதாகவும் நாட்டின் சாதாரண உழைக்கும் மக்களைக் கடுமையாக பாதிப் பதாகவுமே அமைந்து வருகின்றன. ஏற்கனவே அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து வரும் வங்கிகளை தனியார் மயமாக்கு மாறு உலக வங்கி வற்புறுத்தி வருகி என்றமை சிந்திக்க வேண்டியவையாகும். தாராளமயம் தனியார் மயம் உலகமயமாதல் ஆகிய மூன்று பெரும் கொடிய அரக் கர்களே இன று மூன்றாம் உலக நாடுகளும் மக்களும் எதிர் நோக்கி நிற்கும் பயங்கர எதிரிகள் அவி எதிரிகளுக்கு வழிகாட்டி நிலைகொள்ள உதவி புரிந்து நிற்பதே உலக வங்கியாகும்.
O
யாழ் குடா நாடு பாலைவனமாகுமா?
நிலநீர் ஆய்வாளர் க. நடனசபாபதி
6.00 மணிமுதல் மு.ப. 11.00 மணி வரைக்கும். பி.ப 1.00 மணிமுதல் 6.00 வரைக்கும் அதாவது மொத்தமாக ஒரு நாளில் 10 மணிநேரம் மட்டும் இறைத்து இடையே இரண்டு மணிநேர ஓய்வு வழங்கி வந்தால் நீரின் தன்மை பாதிக்கப் படாதிருக்கும் என்று கண்டனர். இந்த விதி இறைப்புக்குப் பொறுப்பாயிருந்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அன்றாடம் அன்றாடம் நீர் இறைக்கு முன்பும்ள இறைப்பை நிறுத்தும் போதும் நீரின் தன்மை மாறிவிட்டதா என்பதை அறிந்துகொள்ள இரு நீர் மாதிரிகளை நாள் தோறும் எடுத்து ஆய்வு கூடத்திற்கு இரசாயனப் பகுப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் நீர் இறைப்பை நிறுத்தும் போது நீரின் தன்மையில் பெரிய மாறுதல் காணப் பட்டது. இந்நிலை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை இறைக்கும் இடத்தை நேரே பார்வையிட்டபோது பி.ப. 6.00 மணிக்கு நிறுத்த வேண்டிய இறைப்பு விவசாயி களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 9.00 மணி வரைக்கும் கூட இறைக்கப் பட்டது தெரியவந்தது. ஊழியர்களோ தாம் 10 மணி நேரங்களுக்குமேல் இறைப்பதில்லை என று உறுதியாகக் கூறினர். ஊழியர்களிடமிருந்து உண மைத் தகவலைப் பெறமுடியாது என்பதை
அறிந்த நாம் மின் இறைப்புப் பொறியைத் தொடங்கும்போதும் நிறுத்தும்போதும் மின்மானி காட்டும் அளவீடுகளை அனுப்பிவைக்கும் படி கேட்டோம். அதன்பின்தான் இறைப்பு நேரத்தை சரிவர அறிந்துகொள்ள முடிந்தது. இறைக்கும் நேரம் 10 மணித்தியாலத் திற்கு வரையறுக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் நீரை இறைத்தால் அது உவர்நீரையே பாய்ச்சும். அந்நீர்ப் பாவணையாளர் ஒருவரை அணுகி வழங்கிவரும் நீரின் தன்மையை விசாரித்தபோது, இந்நீரைக் கொண்டு வாழையை மட்டுமே பயிரிடலாம். வெறொன்றும் இந்நீரில் வளராது என்று கூறினார். இக்கூற்றில் உண்மை யில்லாமலில்லை. உவர்நீரில் பயிர்கள் நன்றாக வளர்வதில்லைதர்னே?
இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் மாவட்ட விவசாயக்குழு ஒன்றுகூடி நிலாவரை நீரைப் பயன் படுத்தும் விவசாயிகளுக்கு நிலத்தை திருத்தம் செய்து நீரை வழங்கும் திட்டம் ஒன்றை வகுத்தது. அத்துடன் ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறித்த ஒரு தொகையை விவசாயி களிட மிருந்து அறவிடவும் அது முடிவு செய்தது. இத்திட்டத்தில் விவசாயி களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. இதன் காரணமாக இத்திட்டம் கைவிடப் பட்டது.

Page 8
கயின் தேசிய இனப்பிரச்சினை பின் தீர்வு தனியே சிங்களவர்-தமிழர் என்ற அடிப்படையில் தேடக்கூடியது அல்ல இது பற்றி மார்க்சிச லெனினிச வாதிகள் நீண்டகாலமாகவே எச்சரித்து வந்திருக்கிறார்கள் சிங்களப் பேரின வாதிகள் முஸ்லிம்களை நீண்டகால மாகவே இலக்கு வைத்து வந்திருக் கிறார்கள் தென்னிலங்கையில் முஸ்லிம் களை விளிம்பு நிலைக்குத் தள்ளுகிற முயற்சியில் பல்வேறு பேரினவாத அமைப்புக்கள் விடாது முயற்சி செய்து வருகின்றன. இவை பற்றி நம் நாட்டு முஸ்லிம் தலைவர்கள் அறிவார்கள் ஆனாலும் சிங்கள-தமிழ் முரண்பாட்டில் தங்களுக்கான தனிப்பட்ட லாபம் தேடுவதிலேயே முஸ்லிம் பாராளுமன்ற அரசியல்வாதிகள் மும்முரமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கும் தமிழருக்குமிடையே இன முரண்பாடு என்று குறிப்பிடக் கூடிய விதமாக 1970 வரை கூட எதுவும் இருந்ததாகக் கூற முடியாது. ஆனாலும் தமிழ்த் தேசியவாதத் தலைமையின் பாரிய தவறுகளாலும் கீழ்
சந்தர்ப்பவாதத்தாலும் பாராளுமன்ற அரசியலின் பிரச்சனை இரு சமூகங்கள் இடையிலான பிரச்சனையாக மாறியது. அப்போது தமிழத் தேசிய இனத்தை அடக்குவதையே முக்கிய அரசியல் இலக்காகக் கொண்டிருந்த சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் தலைவர் களையும் சில தமிழ் தலைவர்களையும் தனக்கு வசதியாகப் பாவித்து வந்தது. என்றாலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமும் முஸ்லிம்களையும் பாதித்த சூழ்நிலையில் முஸ்லிம்களிடமிருந்து புதிய அரசியற் சக்திகள் எழுந்தன. தமிழ் விடுதலை இயக்கங்களில் முஸ்லிம்கள் இணைந்தபோது முஸ்லிம்களின் தனித்துவத்தைத் தமிழ் விடுதலை இயக்கங்கள் ஏற்கத் தயாராக இருக்க வில்லை மறுபுறம் முஸ்லிம்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய பார்வை úlij Gga el, üuson túlsó p. (Borsot அளவுக்கு நாடாளாவிய முறையில் இன்றுவரை அமையவில்லை. இந்தப் பின்னணியில் முஸ்லிம்களில் ஒரு சிறு பகுதியினரைத் தமக்கு வசதியாகப் பாவித்த பேரினவாத அரசாங்கமும் ராணுவமும் அம் முஸ்லிம்களைக் கொண்டு தமிழருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியது உண்மை. ஆனால் இந்த நடத்தைக் கும் முன்னாள் விடுதலை இயக்கங்களது நடத்தைக்கும் பெரிய வேறுபாடு இருப்ப தாகக் கூற முடியாது.
நாட்டில் முஸ்லிம்கட்கு எதிரான வன் முறைச் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறை களே தெரியாதவர்கள் கூட கிரிக்கெட் ஸ்கோர் வெற்றி தோல்விகள் பற்றி கதைப்பதுடன் ஆட்ட வெற்றித் தோல்வி கள் பற்றி விமர்சனம் செய்பவர்களாக இருக்கின்றனர். எங்கு சென்றாலும் கிரிக்கெட் பற்றியே பேச்சு அந்தளவிற்கு உலக கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டி சாதாரண மனிதனையும் வெகு வாக பாதித்துள்ளது. தொலைக்காட்சி வானொலி மூலம் வீடுகள் விட்டு படுக்கை அறைகள் சமயலறைகள் வரை கிரிக்கெட் ஆழம்ாக சென்று விட்டது எல்லாருமே கதைக்கக் கூடிய தாகிவிட்டது. கதைக்காதவர்கள் சமூக அந்தஸ்தற்றவர்களாக்கப்படுகின்றனர். விளையாட்டு திறமையை ரசித்து போற்றுவதாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அமைவதில்லை. பல்தேசிய கம்பெனிகளின் உற்பத்திப் பொருட்க ளுக்கு விளம்பரத்தை தேடிக் கொடுப்
பொருட்களை விற்பதற்காகவும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்ட சந்தர்ப்பங்களாக பயன் படுத்தப்படுகின்றன. அதேபோன்று நாடுகளை ஆளுகின்ற அரசாங்கங் களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழு வதைத் தடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அதீத தேசிய வெறியை ஊட்டுவதற்கும் இவ் விளை யாட்டுப் போட்டிகள் பயன்படுத்தப் படுகின்றன.
விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதன் பலன்களை பல்தேசியக் கம்பெனி களும் தேசிய அரசாங்கங்களும்
மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளது
பதற்காகவும் போட்டிகளின் போது
இதிற் தமிழர் சம்பந்தப்பட்டவை மட்டுமே கவனமாக நினைவுகூரப்படுகின்றன. முஸ்லிம்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்ற தமிழ்த் தேசியவாதிகளுஞ் சரி சிங்களப் பேரினவாதிகளுஞ் சரி முஸ்லிம்கட்கு எதிரான சிந்தனைகளி லிருந்து விடுபட்டவர்களல்ல.
எப்படியென்றாலும் இப்போது நாட்டின் சில பகுதிகளில் தமிழருக்கும் முஸ்லிம் கட்குமிடையே கசப்புணர்வு உரு வாக்கப் பட்டுள்ளது சரியோ பிழையோ, தமிழர் ஆதிக்கத்திலுள்ள ஒரு பிரதேச
சுயாட்சிக்குக் கீழ் வாழ்வது பற்றி
முஸ்லிம் சமூகத்தினருள் ஒரு அம்சம் இருக்கிறது. தமிழர் சிங்களப் பேரின வாதம் பற்றி அஞ்சுவது எவ்வளவு நியாயமோ அவ்வளவு இல்லாவிட்டாலும்
ஒப்பிடக்கூடிய அளவு நியாயமான அம்சம் தமிழர் மேலாதிக்கம் பற்றிய அச்சம் முஸ்லிம்களிடம் உள்ளது. இந்த யதார்த்தத்தைக் காண மறுக்கக் சடடTது
முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் முஸ்லிம்கட்கான சுயாட்சி அலகுகள் பற்றியும் மார்க்சிச லெனினிசவாதிகள் நீண்டகாலமாக முஸ்லிம் தலைவர்கள் தனியான பிரதேசம் கேட்கு முன்னரே, பேசி வந்திருக்கிறார்கள் இன்று வடக்கு-கிழக்கில் முஸ்லிம்கட்கான சுயாட்சி அலகுகட்கான தேவை முன்னிலும் அதிக நியாயமுடையது. ஆனால் இது பற்றிய தெளிவு முஸ்லிம் தலைமைகளிடையே போதாமலுள்ளது.
பெற்றுக் கொள்கின்றனர். மக்கள் அவர்களது நேரம் பணம் உழைப்பு என்பவற்றை விரயம் செய்வதுடன் இனம் மதம் நாடு போன்ற குறுகிய சிந்தனைகளுக்குள் ஆழ்த்தப்படு கின்றனர் பல்தேசிய கம்பெனிகள் அவற்றின் வியாபாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு லாபத்தை சம்பாதித்துக் கொள்கின்றன. தேசிய அரசாங்கங்கள் அவற்றின் ஆட்சியை நடத்துவதற்கான தேசிய வெறியை பரப்புவதுண்டு விளையாட்டுப் போட்டி களை காட்டி மக்களை திசை திருப்புவ துண்டு விளையாட்டுப் போட்டிகளால் மக்களிடையே ஏற்படும் பிளவுகளும் கூட தேசிய அரசாங்கங்களுக்கு பலமாக அமைந்து விடுகின்றன.
கிரிக்கெட் போன்ற தேசிய விளையாட்டு அணியில் திறமையிருந்தாலும் அரசியல் செல்வாக்கின்றி வீரர்கள் அங்கம் வகிக்க முடிவதில்லை. இலங்கை கிரிக்கெட் அணியினர் இலங்கையின் வேறெந்த துறையிலும் இருப்போர் பெறாத அளவிற்கு கூடிய சம்பளத்தைப் பெறுகின்றனர். கிரிக்கெட் அணியில் கூடிய மாதாந்த சம்பளம் 1 லட்சத்து 50 ஆயிரமும் குறைந்த சம்பளம் 55 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதைவிட அவர்கள் போட்டிகளில் பங்கெடுப் பதற்கும் வெற்றி வெறுவதற்கும் பணப் பரிசுகள் மேலதிகமாக வழங்கப்படுகிறன. இலங்கையின் ஜனாதிபதி பெறுகின்ற மாதாந்த ஊதியத்தை விட கூடுதலாக கிரிக்கெட் அணியில் இருப்போர் பெறுகின்றனர்.
கால்பந்தாட்ட சர்வதேச போட்டிகளிலும்
தென்கிழக்கில் ஒ பிரதேசத்தைக் மானது என்றா நாட்டிலுள்ள முள இனப்பிரச்சினைய முஸ்லிம்கட்கான நாடு முழுவதும் ப படாதா? இது பற் லங்கை முஸ்லிம்க ஆயத்தமாக இல்ை லங்கை முஸ்லிம்க கிழக்கில் உள்ள முஸ்லிம் தேசமாக களும் இதற்கு அ தமிழத் தேசியவாதி களின் நியாயமா
எப்படி முகங் ெ அக்கறை பொது இருக்கிறபோது முறைப்படுத்துகிற
தெளிவு இல்லை.
இன்று முஸ்லிம்க அமைதிப் பேச்சு குழப்புவதற்குப் ெ முன்னணி அரசி
முடிகிறது. முஸ்லிம்
பிரதேசங்களுக்குப் அமுனுகமவின் இ எந்த முஸ்லிம்
அறியாமலிருக்க அவரது இனவாத g|ഖ] 561 511560 வேண்டுகிறார்கள் தனி அலகைக் கூ ஜே.வி.பி.யுடன் ஃே ஹிஸ்புல்லாவும் ஒத் முஸ்லிம்கள் பற்றிய
போதையூட்டும் கிரிக்
பல்தேசிய கம்பெனி சம்பாதிக்கின்றன.
தாட்ட கழகம் ஒரு பெறுகின்ற லாபம் நாடுகளின் வருடா அதிகமாக இருப்
| Cीयu uIL LIL (56ां 6ा
இன்னும் ஆசிய அ பஞ்சமும் பட்டினிய கிறது. ஆனால் யாட்டுப் போட்டிக ஈடுபட்டுள்ள பல்ே பெருமளவு லாபம்
இவ்வருட உலக
சர்வதேச கிரிக்கெட் இந்திய மக்களை ப துள்ளது. இந்திய யடைந்த வேளை வீரர்களின் வீடுகள் வெற்றி பெற்ற அவர்களின் படங்
மக்கள் பூஜை செய்
இலங்கை அணி இ தெரிவு செய்யப்ப இலங்கை மக்க பாதித்துள்ளது. அே அரசின் மீதும் அ வெறுப்படைந்தவர்க அணியின் தோல் அரசின் தோல்வி மகிழ்ச்சியடைகின்ற
இலங்கை கிரிக் உண்மையில் இல அக்கறை கொ6 இல்லை. (ஏறக்கு
 
 
 
 
 

8.
முஸ்லிம் சுயாட்சிப் காருவது நியாய ம் அதன் மூலம்
லிம்களின் தேசிய த் தீர்க்க முடியுமா? சுயாட்சி அலகுகள் வலுமாகத் தேவைப் ப் பேசத் தென்னி நடைய தலைவர்கள் மறுபுறம் தென்னி ளப் புறமொதுக்கிக் முஸ்லிம்களை ஒரு வரையறுக்கிறவர் பத்தமாக இல்லை.
ள் தரப்பில் முஸ்லிம் அச்சங்களுக்கு
சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றின் உதவியில்லாமல் தேர்தலில் வெல்ல முடியாத நிலையில் உள்ள ரவுஃப் ஹக்கீமினர் பலவீனம் கிழக்கில் முஸ்லிம்களிடையே வலுத்து வரும் பிரதேச உணர்வுக்கும் தெற்கில் உள்ள தனது அரசியல் தளமான வணிகர் களது நலன்களுக்குமிடையே சமநிலை காணுவதற்கு இயலாதுள்ளது தான். மற்ற முஸ்லிம் தலைவர்களை முந்தி விடுலைப் புலிகளுடன் அவர் செய்த உடன்பாடு. அதன் தெளிவீனங்களின் விளைவாக அவர் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தின.
சென்ற வருட மூதூர் வன்முறைக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யாரென்று
ாடுப்பது என்ற வாகவே இல்லை. ուL- 9||605 IbԾնուஅளவுக்கு அரசியற் இதன் பயனாகவே ளைப் பயன்படுத்தி
। 60,606 பாதுசன ஐக்கிய |யல்வாதிகளுக்கு
கட்கான தனியான
ரிந்துரைக்கும் சரத்
GTeurig, 9|Jélus) தலைமையையும் முடியாது. ஆனால் அரசியல் மூலம் ளப் பயன்படுத்த
முஸ்லிம்கட்கான ட ஏற்க மறுக்கும் பரியல் அஷ்ரஃப்பும் துழைக்க முடிவதும்
அக்கறையாலல்ல.
an
கள் பாரிய லாபம் சர்வதேச கால்பந் போட்டியின் முடிவில் மூன்றாம் உலக ந்த லாபத்தை விட பதாக அறிக்கை து. அதேவேளை ஆபிரிக்க நாடுகளில் ம் தலைவிரித்தாடு ர்வதேச விளை ளை நடத்துவதில் தசிய கம்பெனிகள் ம்பாதிக்கின்றன.
கிண்ணத்துக்கான போட்டி இலங்கை வழிகளிலும் பாதித் அணி தோல்வி களில் அணியின் தாக்கப்பட்டுள்ளன. (8 g). I don gis, g, gifigiú களுக்கு இந்திய துள்ளனர். றுதி ஆட்டத்துக்கு வில்லை என்பது ளை வெகுவாக வேளை இலங்கை சாங்கத்தின் மீது ரில் பலர் இலங்கை வியை இலங்கை யாக கொண்டு off.
EL 99||Goofilu slogo Tj கை நாடு பற்றிய L6), 6ITT, 6ILD றய எல்லா நாடு
இன்னமும் ஊகங்கள் மட்டுமே நிலவுகின் றன. வாழைச்சேனை வன முறை க குப் பின்னால் பல விஷமி கள் சம்பந்தப்பட்டுள் ளனர். இது விடுலைப் புலிகளின் நம்பகத் தன்மையைக் கேள்வி க் குட்படுத்தியிருக கலின ற தென றால அதற்கு விடுலைப் புலிகளிடையே உள்ள முஸ்லிம் விரோதப்
போக்குக்களும் பதில் சொல்லியாக வேண்டும். மறுபுறம் இவ்வாறான
வன்முறையை ஊக்கு விக்கவும்
முஸ்லிம்களிடையே புதிய ஆயுதமேந்திய குழுக்களை உருவாக்க வும் எடுக்கப் படும் முயற்சிகளில் தமிழ் -முஸ்லிம் பகை மையை வளர்ப்பதன் மூலம் லாபமீட்ட நினைக்கும் சில தமிழ் முஸ்லிம் சந்தர்ப்ப வாதிகளின் பங்கும் சிங்களப் பேரின வாதிகளது பங்கும் பற்றி அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நம்மை எதிர்நோக்கும் உடனடியான
பிரச்சனைகளின் அடிப்படையில் கிழக்கு முஸ்லிம்களது பிரச்சனைகள் தொடர் பாகச் சில விடயங்களில் அடிப்படையான உடன்பாடு தேவை.
பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு ஒன்று பங்குபற்றுவதை விடுலைப் புலிகள் எதிர்க்க அவசியமில்லை. ஆனால் முஸ்லிம் தரப்பு என்பது
களிலும் அப்படியே இருக்கலாம்) ஏனெனில் அவர்கள் பல்தேசிய கம்பெனி களுக்கும் இலங்கை அரசிற்கும் பணி புரிபவர்களாக இருக்கின்றனர். யுத்தம் நடைபெறும்போது தேசிய பாதுகாப்பு நிதிக்கு பங்களிப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் சமாதானம் நிலைநாட்டப்பட
வேண்டும் என்பதில் இருக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்படும் கிரிக்கெட் அணி அரசாங் கத்தின் எண்ணங்களை பிரிதிபலிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இறுதியில் கிரிக்கெட் இரசிகர்கள் கூட அரசியல் கருத் துக்கள் மற்றும் இன மத அடிப்படையில் பிரிந்தே இலங்கை அணியை ஆதரிக் கின்றனர் அல்லது எதிர்க்கின்றனர்.
மக்களை மகிழ்வூட்டி ஓய்வு நேரங்களை ஒழுங்கமைக்க ஏதுவாக இருந்த உயர்ந்த சமூகப் பண்பாட்டை நோக்கி வளர வேண்டிய விளையாட்டுக்கள் ஏகாதிபத்திய உலகமயப்படுத்தலுக்கு ஏற்ப மக்களிலிருந்து விளையாட்டுக்கள் பிரிக்கப்பட்டு ஏமாற்றும் வித்தைகளாகி மக்களை சுரண்டும் வியாபாரமாக்கப் பட்டுள்ளன. ஏகாதிபத்திய உலகமயமாக்
அதாவது மாதாந்த சம்பளம் சன்மானம்
வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் குறிப்பான பிரச்சனைகள் பற்றியதா அல்லது தேசிய அளவிலான முஸ்லிம் களின பிரச்சனைகள் பற்றியதா என்பதிற் தெளிவான பதில் தேவை
நாடாளாவிய முஸ்லிம்களின் பிரச்சனை யைப் பற்றிப் பேசுவதில்லை என்றால் வடக்கு - கிழக்கு முளல் லிம் களது பிரதிநிதிகள் மட்டுமே பங்குபற்றுவது போதுமானது. அப்படியானால் முஸ்லிம்களது பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி எழுகிறது. இது பற்றிச் சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தான் முடிவு செய்ய இயலும் அதேவேளை இனி றைய தேசிய இனப்பிரச்சினையின் விளைவான போர் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை யையே மையமாகக் கொண்டது என்பதையும் பிரச்சினையின் தீர்வுக்கு மிரட்டலாக முஸ்லிம்களின் பிரச்சினை களைப் பார்க்கிறவர்களை மறிப்பதனால் முஸ்லிம்களின் கோரிக்கைகள் என்ன என்பது பற்றிய அடிப்படையான உடன்பாடு தேவை முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதியாக மட்டுமன் றித் தலைமைப் பிரதிநிதியாகவும் யாரும் தம்மை முன்னிறுத்தும் முயற்சிகட்குப் பலியானால், அதனால் நட்டப்படுவோர் முஸ்லிம்களே.
மறுபுறம் தமிழ் மக்களின் சார்பாகப் பேசும் உரிமை உள்ள காரணத்தால் தமிழ் மக்களது ஒரே ஒரு குரலாகிவிட முடியாது தேர்தலில் வெல்லுவதற்காக விடுலைப் புலிகள் என்ன சொல்கிறார் களோ அதுவே நமது கருத்து என்று சொன்னவர்கள் கூடத் தமது நிலைப் பாட்டை மாற்றி உள்ளனர். அவர்களது அரசியல் நேர்மை பற்றிப் பொதுமக்கள் தமது சொந்த முடிவுகட்கு வரட்டும்.
தமிழ் மக்களது தேசிய அடையாளம் தமிழ்ச் சமுதாயத்தினுள் உள்ள வர்க்க சாதி மத அடையாளங்களை மறுக்க முடியாது தமிழ் மக்களின் பொதுவான சமூகத் தேவைகட்கும் அச் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினருடைய குறிப்பான தேவைகட்குமிடையிலான முரண பாட்டை மறுப்பதன் மூலம் ஒடுக்குமுறை unterrig. LCES, EGET GOLD FALT GYLD. உடனடியான தேவைகள் போர் நிறுத்தமும் இடைக்காலத் தீர்வுமாக இருக்கலாம் நீண்டகாலத் தீர்வு பற்றி யோசிக்கும்போது முழு இலங்கையிலும் உள்ள முஸ்லிம்கள். தமிழர் மலையகத் தமிழர் பற்றிப் போதிய கவனம் காட்ட வேண்டியுள்ளது. நமது தேசியவாதத் தலைமைகள் அதற்கு ஆயத்தமா?
இங்கேதான் மாக்சிச லெனினிச வாதிகளின் தீர்க்கமான சிந்தனை
D2 கலின் கீழ் விளையாட்டுக்கள் உலக வர்த்தகமாக்கப்பட்டுள்ளன. மக்கள் அப்போட்டிகளை நுகர்வோராக ஆக்கப்பட்டுள்ளனர்.
போட்டிகள் மட்டுமன்றி போட்டியில் ஈடுபடுகின்ற வீரர்களும் பந்தயங்களுக் காக விலை போகிறார்கள் அதாவது பந்தயங்காரர்களை ஜெயிக்க வைப்பதற் காக பல வீரர்கள் திறமையாக விளை யாடாமல் தோல்வியடைந்த சந்தர்ப்பங் களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
என்பவற்றை விட பந்தயங்காரர்கள் வழங்கும் பணம் அதிகம் என்பதால் அணியின் வீரர்கள் நேர்மையாக விளையாடுவதில்லை.
அத்துடன் விளையாட்டுப் போட்டிகளை மையமாகக் கொண்ட விபச்சாரம் கடத்தல் போன்றவையும் திட்டமிட்ட ரீதியில் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் விளையாட்டுப் போட்டி களில் திறமைக்கே இடம் என்பதும் மக்கள் திறமையையே இரசிக்கிறார்கள் என்பதும் விளையாட்டில் மகிழ்வடை கிறார்கள் என்பதும் செல்லுபடியாகும் விடயங்களல்ல மாறாக மக்கள் முட்டாள்களாக்கப்படுகின்றனர்.
பல்தேசிய கம்பெனிகளினாலும் தேசிய அரசாங்கங்களினாலும் விளையாட்டில் ஈடுபடும் வீரர்களாலும் மக்கள் முட்டாள் களாக்கப்படுகின்றனர். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது அதிகமான அத்தயாவசிய பொருட் களின் விலை அதிகரிக்கப்பட்டு வந்தன என்பது உண்மையேயாகும் ஒட்டு மொத்தத்தில் கிரிக்கெட் என்பது மக்களைச் சகல வழிகளாலும் ஏமாற்றும் ஒரு விளையாட்டாகி நிற்பதையே காண முடிகிறது.

Page 9
  

Page 10
ஈராக் மீது 1991ம் ஆண்டு தொடக்கப் பட்ட போர் உண்மையில் என்றுமே முடியவில்லை. கடந்த பணினிரண்டு ஆண்டுகளாக ஈராக் மீதான விமானத் தாக்குதல்கள் பிரித்தானிய அமெரிக்க அரசாங்கங்களால் நடத்தப்பட்டு வந்தன. ஐ.நா.சபையின் அங்கீகாரமில்லாமலே ஈராக் மீதான பல்வேறு கட்டுப்பாடுகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளன. ஈராக் மீதான தாக்குதல்கள் பற்றிக் கண்டித்துப் பேச எந்த வலிய நாடுமே முன்வரவில்லை.
சதாம் ஹூசைன் ஒரு சமாதான தேவையில்லை. அவர் மனித நேயத்தின் மனித உருவமும் இல்லை. சதாம் ஹூசைனைக் கவிழ்ப்பதன் மூலம் ஈராக்கிய மக்களுடைய சனநாயக உரிமைகள் மீட்கப்பட வேண்டுமானால் அது ஈராக்கிய மக்களின் புரட்சியா லேயே இயலுமாகும். அந்தப் புரட்சிக் கான தலைமை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து எழ முடியுமே ஒழிய அமெரிக்காவின் எடுபிடிகளாக உள்ள சில பிரமுகர்களால் அப் பங்கை வகிக்க
(Ulp. UIT5).
ஈராக் மீதான தாக்குதலை முழு அளவிலான போராக மாற்ற வேண்டிய தேவை 2001 செப்தெம்பர் 11க்குப் பிறகு துரிதப்படுத்தப்பட்டதே ஒழிய இப் போரின் உள்ளார்ந்த நோக்கம் ஒன்றும் புதியதல்ல. சோவியத் யூனியனின் சரிவை அடுத்து உலகின் மீதான பூரண இராணுவ ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. அதன் மூலம் முழுமையான பொருளாதார ஆதிக்கத்தைப் பெறாமல், உலகின் மூலவளங்களை குறிப்பாக எண்ணெய் வளத்தை ஆதிக்கமாக மாற்றாமல், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக ஆதிக்கத்தை முழுமைப்படுத்தாமல் இருந்தால் ஏகாதிபத்தியம் என்ற சொல்லுக்குக் கருத்தே இல்லை.
சதாம் ஹூசைனைக் கவிழ்ப்பது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால் அதற்கான வழிகளில் அமெரிக்கா முயன்றதாகக் கூற முடியாது கொங் கோவில் லுமும்பா ஈரானில் மொசா டெக் சிலேயில் அயெண்டே போன் றோரை வெற்றிகரமாக் கொலை செய்த அமெரிக்காவின் சதி வலையில் சதாம் அகப்படவில்லை என்பதை விட சதாமைக் கவிழ்ப்பது அப்போது அமெரிக்காவுக்கு விசுவாசமான ஒரு ஆட்சி வரும் என்ற உத்தரவாதம் இல்லை என்பதால் சதாமைக் கவிழ்க்க அமெரிக்கா (ൂ, Lu6AD65 GOTLDFTGOT அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கொடுத் திருக்கும் தீர்ப்பு வேடிக்கையானது. அங்கு இராமர் கோயில் இருந்ததா என்பதை அறிய அகழ்வாராய்ச்சி நடத்தும்படி அகழ்வாராய்ச்சி துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கிணங்க டில்லியிலிருந்து வந்த குழுவினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். சில இந்து முஸ்லிம் பிரமுகர்கள் பார்வையிட அனுமதிக்கப் பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு அவ்விடத்திற்கு செல்லமுடியாது தடை விதிக் கப்பட்டுள்ளது. ஊடகவிய லாளர்களுக்கும் அங்கு சென்று நிலைமைகளை அறிவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அகழ்வாராய்ச்சியின்படி அங்கு இராமர் கோயில் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தால் அங்கு இராமர் கோயில் கட்டலாம் என்ற தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கலாம்.
இவ்வாறு அகழ்வாராய்ச்சிகளை செய்து கொண டு போனால் ஆதிவாசி களுக்கும். வேடர்களுக்குமே உலக நாடுகள் அனைத்தும் சொந்தம் என்ற முடிவுக்கே வரவேண்டி வரும் மதங் களையும் சமயங்களையும் கொண்டி ராமல் வாழ்ந்த மனிதர்களிடமே எல்லா வற்றையும் ஒப்படைக்க வேண்டி வரும்.
அயோத்தியில் பாபர் மசூதிதான் இருந்தது என்று முஸ்லிம்களும் அங்கு இராமர் கோயில் இருந்ததாக இந்துக் களும் கூறுவது மட்டுமன்றி அங்கு
9ICII Tjisai) II
நாடு ஈராக் அமெரிக்காவுக்கும் போதியதாக இருந்தது.
இப்போது அமெரிக்கா போர் மூலம் சதாமை ஒழித்தக்கட்டிடத் தனத
எப்படி அமைந்த என்பதும் எல்5 பரிசோதகர்கள் செய்கினர் றபோ அமெரிக்கப் பை
கைப்பாவைகளைப் பதவியிலமர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐ.நா.சபை என பது ஆக மிஞ்சினால் சில கொடுமைகளை எதிர்த்துத் தீர்மானங் களை நிறைவேற்றும் மற்றப்படி ஐ.நா.சபையின் பேரால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையும், கொரிய யுத்தம் முதல் பொஸ்னியா வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட் டுள்ளது. அதற்குத் தீணி போடும் எசமான் யாரோ அவருக்காகவே அது பணி புரிகிறது. முதுகெலும்புள்ள எந்த ஒரு ஐ.நா. செயலாளர் நாயகமும் இரண்டாவது முறை பதவியில் அமர அனுமதிக்கப்பட்டதில்லை. இதுதான் ஐ.நா.சபையின் வரலாறு நமது பாராளுமன்றங்களின் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்களின் இன்னொரு பாராளுமனறம் தா ன ஐ.நா. பொதுச்சபை அதற்கு ஒரு அதிகாரமும் இல்லை - தீர்மானங்களை
நிறைவேற்றுவதை விட்டால்,
எனினும் அமெரிக்காவுக்கு ஐ.நா.சபை யால் பயனர் இருக்கிறது. தனது ஆக்கிரமிப்புக்கும் அடக் குமுறை நடவடிக்கைகட்கும் நியாயங் கற்பிக்க ஐ.நா.சபையின் அங்கீகாரம் பயன் படுகிறது. அதைப் பெறுவதற்காகவே ஈராக்கின் ஆயுதக் கனளவுக்கும் பரிசோதனைக்கும் ஐ.நா.சபையைப்
பயன்படுத்தியது.
| fleu ஆண டுகள் முனர் பு ஐ.நா.
பரிசோதகர்கள் என்ற பேரில் அமெரிக்க உளவாளிகளை அனுப்பி ஈராக்கின் ராணுவ பாதுகாப்பு மையங்கள் மீது குண டு வீசுவதற்கு வேண டிய தகவல்களை அமெரிக்கா பெற்றது. இதன் விளைவாகவே ஈராக் ஆயுதப் பரிசோதகர்கள் விடயத்தில் மிகவும் பிடிவாதமாக மறுப்புத் தெரிவித்து வந்தது.
அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுப்ப தாக முடிவு செய்த பின்பு தான் ஐ.நா.பாதுகாப்புச் சபை மூலம் பேரழிவு ஆயுதப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. பரிசோதனையின் முடிவுகள்
ஆயத்தமாக ஈ 6L6GT, GT60T (86).
சபை என்ன மு அமெரிக்கா போர் நிச்சயமாயிற்று.
அப்படியானால் ஐ.நா.பாதுகாப்பு வழிக்குக் கொன தூரம் முயல வே6 எழுகிறது. இத நோக்கம் இருந்த முழு வெற்றி ெ ஹான்ஸ் பிளிக்ளி நச்சு வாயுக்களே கொண்ட ஆயுதங் உறுதி செய்த பின் இதில் அமெ கண்டுள்ளது. ஈராக்கின் வசம் இ போர்க்கலங்கள் எ பிரித்தானிய உட வழங்கப்பட்டவை. மேலும் விருத்தி ெ ஐயம் அமெரிக்க நியாயமானது தா
அவற்றைத் சிறுபான்மைத் ே எதிராகப் LJ
கவலைப்படாத அ அதைப் பாவிக்கா கவலைப்படுவதன்
உண்மையில் சத
சர் வாதிகாரி எ
அமெரிக்கா ஈராக்
கிறதற்காக முன் குற்றச்சாட்டும் உ நிரூபிக்கப்பட்டுள்6 சர்வாதிகார மன் ஆட்சிக்கான பே ஆயுதங்களை வ அமெரிக்கா சத சர்வாதிகார ஆட்
அமெரிக் காவின் வஞ்சகமும், நியாய போரும் பற்றி எவ இதனாலேயே இப் நாடுகளின் தலைை
இந்துத்துவத்திற்
பெளத்த விகாரை இருந்ததாக பெளத்த
அமைப்பொன்று கூறியுள்ளது. அயோத்
திக்கு சமணர்களும் ஜயனர்களும் கூட உரிமைகோரியுள்ளனர். இவ்வாறு பலரும் உரிமை கோரினால் அயோத்தி யில் எல்லா சமயங்களும் இருந்ததற் கான சான்றுகள் கிடைக்கலாம்.
இங்கு பிரச்சினை யாதெனில் அயோத்தி
ாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்
அலகாபாத் நீ
யில் இருந்த பாபு பட்டது சரியா? அர கோயில் கட்டுவது தீர்க்கப்பட வே களாகும். இவ்வி வழக்கு விசாரணை நீதி மன்றங்கள் தீர்ப்பைவிட அகழ் வேண்டும் என்ற தாகும். ஏனெனில் யை மேலும் சிக்க
இந்தியாவிலிருக நிர்வாகத்தினர் எ6 தனங்களிலிருந மக்களை பாதுகாட் என்று விதிவிலக்க படுவதுண்டு. அே தற்போது நடைெ "இந்தியாவின் மேலும் அச்சுறு: யுள்ளது. இந்திய மிட்ட ரீதியில் முன் எதிர்ப்பு இந்துத்து நாட்டை மேலும்
படுத்தவே வழி
நீதிமன்றங்கள் து எதிர்பார்ப்பு இருச் பாகிஸ்தானின் ஆ
 
 
 
 
 

லும் போர் நடக்கும் ாரும் அறிந்ததே.
தமது பணியைச் த பிரித்தானிய, கள் தாக்குதலுக்கு
ாக்கைச் சூழ்ந்து
ஐ.நா.பாதுகாப்புச் டிவை எடுத்தாலும் தொடுக்கும் என்பது
அமெரிக்கா ஏன்
சபையைத் தன் டு வர இவ்வளவு ன்டும் என்ற கேள்வி ற்கு ஒரு பிரசார | அதில் அமெரிக்கா றவில்லை. மறுபுறம்
மூலம் ஈராக்கிடம்
நச்சு உயிரிகளோ கள் இல்லை என்று போர் தொடுப்பது ரிக் கா வெற்றி
ருந்த உயிர்கொல்லிப் ல்லாமே அமெரிக்க ULULDITg, 1980 g, 6 fl6,5)
அவற்றை ஈராக் சய்துள்ளதோ என்ற ாவுக்கு இருப்பது என். ஆனால் ஈராக் நனது குர்திய தசிய இனத்திற்கு வித்த போது மெரிக்கா, ஈராக் மலிருந்த காலத்தில்
நியாயம் என்ன?
ம் ஹூசைன் ஒரு 6 of Loong, 65 LT6) மீது போர் தொடுக் வைத்த எந்தவொரு னமை யலல என்று ாது. நேபாளத்தின் னராட்சிக்கு மக்கள் ராட்டத்தை நசுக்க ழங்கிக் கொண்ட ாம் ஹூசைனின் சி பற்றிப் பேசுகிறது. நோக்கமும் , படுத்தப்பட இயலாத ருக்கும் ஐயமில்லை.
போர் பற்றிய உலக மகளின் நிலைப்பாடு
மிகவும் வெட்கக் கேடானதாக இருக்கிறது. அமெரிக்காவின் நோக்கங்கள் பற்றி கியூபா, வடகொரியா லிபியா போல சில நாடுகளும் நெல்சன மணி டேலா போன்ற தலைவர்களுமே வன்மை யாகக் கண்டித்துள்ளதைக் காணலாம். பொதுவாக அமெரிக்கா ஏற்கனவே எதிரிகள் என்று அடையாளங் கண்ட நாடுகளே அமெரிக்க நோக்கம் பற்றி வெளிவெளியாகப் பேசத் துணிந்துள்ள அதேவேளை மலேசியா போன்ற நாடுகளின் நிலைப்பாடு இந்தியா வினதும் பாக்கிஸ்தானினதும் குறிப்பாக இலங்கையினதையும் விட மெச்சத்தக்க தாக இருப்பதையும் காணலாம்.
அரபு ஐக்கியம், இஸ்லாமிய ஐக்கியம் என்பனவும் அணிசேராமையும் தமது இயலாமையை முற்று முழுதாகவே வெளிக்காட்டியுள்ளன. இது ஏனென் பதைக் கவனித்தால், இன்று மூன்றா முலகில் நவகொலனிய ஆதிக்கத்துக் குட்பட்ட நாடுகளில் உள்ள தேசிய முதலாளியம் பொதுவாகத் தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு வலிமையை இழந்து அமெரிக்காவுக்குப் பணிந்து போகிற நிலைக்கு விழுந்து விட்டது. எனவே இந்த ஆட்சியாளர்களால் எதுவும் செய்ய இயலாது.
த துணைபோகும்
மன்றத் தீர்ப்பு
ர் மசூதி இடிக்கப் த இடத்தில் இராமர் சரியா? என்பனவே என்டிய பிரச்சினை டயம் தொடர்பான களில் இதுவரையும் கொடுத்துவந்த வாராய்ச்சி செய்ய தீர்ப்பு குழப்பமான அம்முடிவு நிலைமை
TT).
கும் பொலிசார் போரின் அடாவடித் து ஓரள வTவது து நீதித்துறைதான் ாக பரவலாக பேசப் ாத்தி விவகாரத்தில் றும் அகழ்வாராய்ச்சி தசார்பின்மைக்கு" தலை ஏற்படுத்தி ளும் வர்க்கம் திட்ட னெடுக்கும் முஸ்லிம் நிலைப்பாடு இந்திய மேலும் பிளவுக்குட் செய்யும். அதற்கு ணபோகாது என்ற
F5 (UPLG) UT95||
நம் வர்க்கத்தினரின்
இந்துமத வெறியர்கள் அயோத்தியில் கட்ட
உள்ள இராமர் கோவிலின் மாதிரி அமைப்பு
இஸ்லாமிய நிலைப்பாட்டினால்தான் இந்திய ஆளும் வர்க்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கை களை எடுத்துவருகிறது என்று கூற முடியாது. ஆனால் அந்நடவடிக்கைகள் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களை அந்நியப்படுத்தி அவர்களை இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பக்கம் தள்ளுவ தாக அமைகிறது. இந்துத்துவத்தை நிலைநாட்டுவது இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு பதிலாகாது. முஸ்லிம்
மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்
O
மறுபுறம் உழைக்கும் மக்கள் மட்டுமில் லாமல் நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினரும் புத் திஜீவிகளும் טsחat anungsgaס16פ זק6תה6 חgb gaתוםL (6ןפ. நடத்தையால் மிகவும் வெறுப்புற றுள்ளனர். அவர்களது உணர்வுகளை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் ஒரு அரசியல் இயக்கத்துக்கு மட்டுமே
கிட்டக் கூடியது. எனவே அமெரிக்க ஆதிக்கத்துக்கும் போர் வெறிக்கும் எதிரான வெகுசன இயக்கங்கள் கட்டியெழுப்பப்படாமல் மூன்றாமுலக நாடுகளின் அரசாங்கங்களை நம்பி அமெரிக்காவின் போர் வெறியை எதிர்த்துப் போராட முடியாது.
ஒரு நாள் ஆர்ப்பாட்டங்களையும் பத்திரிகை அறிக்கைகளையும் பொதுக் கூட்டங்களையும் விட அமெரிக்காவை நோகச் செய்கிற காரியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அமெரிக்க வணிக நலன்களை இலக்கு வைப்பதாகும்
அமெரிக்க உற்பத்திகளையும் அமெ
ரிக்க முதலீட்டாளர்களது உற்பத்தி களையும் பகிஷ்கரிக்கும் இயக்க மொன்றுக்கான தேவையை நாம் குறைத்து மதிப்பிடலாகாது. தொடக்கத் தில் பெரிய அமெரிக்கக் கம்பெனிகளை இலக்கு வைத்துக் குறிப்பிட்ட சில உற்பத்திப் பொருட்களிற் தொடங்கி அதன் பின்பு அதை மேலும் விரிவுபடுத்து வது பயனுள்ளது.
போர்வெறிபிடித்து அலையும் அமெரிக் கா, இலங்கையின் சமாதான முயற்சி களில் குறுக்கிடுவது பற்றி அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிப்பது நமது சூழலில் மிகவும் பொருத்தமான மேலதிக
நடவடிக்கையுமாகும்.
இளல்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரானதாக அமைய முடியாது பெரும்பான்மை மத அடிப்படைவாதம் சிறுபாண்மை மத அடிப்படைவாதத்திற்கு வழிவகுக்கிறது. அதேபோனர் று பெரும்பான்மை மத அடிப்படைவாதமும் சிறுபான்மை மத அடிப்படைவாதமும் ஒன்றுக் கொன்று துணைபுரிவன வாகவே வளர்ச்சியடைகின்றன.
கூட்டு வாழ்க்கைக்கு ஏற்றதான சில சமய விடயங்கள் நடவடிக்கைகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. அவை பொதுவானவை. தனியொரு மதத்திற்குரிய குறிப்பான அம்சங்களும் இருக்கின்றன. மதங்கள் விஞ்ஞான ரீதியான மனித வாழ்வுக்கு அடிப்படை யாகவோ வழிகாட்டியாகவோ இருந்த தில்லை. இருக்கப்போவதுமில்லை. ஆனால் கூட்டுவாழ்க்கைக்கு ஓரளவா வது துணைபுரியக் கூடிய, பொது நலத்திற்கு துணைபுரியக் கூடிய பொதுவான விடயங்களையும் கொண்டு வேறுபட்ட மதங்களை தழுவுபவர் களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் ஏற்படுத்த வேண்டும். அதுவே மதவேறுபாடுகளை தடுப்பதற்கான தற்காலிக வழிமுறையான மதசார்பின் மையாகும். மதங்களில் காணப்படும் கூட்டு வாழ்க்கைக்கு எதிரான பாதக மான விடயங்களை மதசார் பின்மை யால் மட்டும் தோற்கடிக்க முடியாது. அதற்கு மதம் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான கண்ணோட்டமும் அதனை நடைமுறைப்படுத்தும் வழி வகைகளும் தேவை அவற்றை மாக சிஸ் ட லெனினிஸ்ட்டுக்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும்

Page 11
SIJsi 2003
புதிய பூமி ஊடாக ஒரு கடி
கடந்த 16.03.2003 வீரகேசரி வார இதழில் பேராசிரியர் கா. சிவத்தம்பி யாழ். பொது நூலகத் திறப்பு நிகழ்வு நிறுத்தப்பட்டமை பற்றி ஒரு சிறப்பு பேட்டி வழங்கி இருந்தார். மேற்படி சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்திற்குப் பின் பேராசிரியர் தனது கருத்தைக் கூறி இருக்கிறார். அவரது கருத்துக்கள் என்னிடம் சில கேள்விகளை எழுப்பி உள்ளன. அவற்றைப் புதியயூமி ஊடாக முன்வைக்கின்றேன். பேராசிரியர் தனது பேட்டியில் யாழ். பொது நூலகம் பேரினவாத எரியூட்டலின் ஒரு குறியீடாக இருக்க வேண்டும் என்றும் இனிமேல் சண்டை வராது என்ற நிலையில் தான் நூலகம் திறக்கப்பட வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். மக்கள் வீடு இழந்து வீதி இல்லாது நிர்க்கதியாக இருக்கும் போது பொது நூலகம் திறக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பி உள்ள அவர் நூலகத் திறப்பு தடுக்கப் பட்டமைக்கு சாதி காரணம் அல்ல வென்றும் வாக்குமூலம் அளித்திருக் கிறார். மேலும் யாழ்ப்பான சமூகத்தில் சாதி முறை இருக்கிறதை ஒப்புக் கொண்டுள்ள பேராசிரியர் அதனை அங்கு அழித்துவிட முடியாது என்றும் கூறிவிட்டு, அதே சாதி அரசியல் சிந்தனையில் இல்லை என்றும் அடித்துக் கூறியதுடன் அதற்கு உதார னமாக நல்லையாவைச் செனட்ட ராகவும் இராஜலிங்கத்தை பாராளு மன்ற உறுப்பினராகவும் ஆக்கிய கட்சிதான் மேயருக்கும் பதவி கொடுத் தது எனவும் வாதாடி இருக்கிறார். கனம் பேராசிரியர் அவர்களே! பொது நூலகம் பேரினவாத எரியூட்டலின்
சிவத்தம்பியிடம்
ao GEGÍTOJEG
குறியீடாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கதையை ஆறு வருடங் களுக்கு முன்பு சந்திரிகா அம்மையார் "ஒரு செங்கல்லும் ஒரு புத்தகமும்" எனக் கூறி எரிந்த நூலகத்தை மீளப் புனரமைப்புச் செய்யத் தொடங்கிய வேளையில் அல்லவா கூறி இருக்க வேண்டும். அவ்வேளை இக் கருத்தைத் துணிந்து கூறி அதற்கான ஒரு வெகுஜனப் போராட்டத்திற்கு வழிகாட்டி யிருந்தால் உங்கள் துணிவையும் துார நோக்கையும் பேரினவாத விரோதத் தையும் பாராட்டியிருக்கலாம். ஆனால் அன்று ஏதோ காரணத்தால் மெளனம் காத்த நீங்கள் இன்று அந்த எரியூட்ட லின் சுவடுகளே தெரியாதவாறு 95 வீத புனரமைப்பு முடிந்த பின் உங்கள் நியாயம் எவ்வாறு செல்லுபடியாக முடியும்.
அடுத்து சண்டை வராது என்ற நிலையில் தீர்வு வந்த பின்புதான் நூலகம் திறக்கப்பட வேண்டும் என்பது நூலகத் திற்கு மட்டும் உரிய அளவுகோலா அல்லது குண்டு போட்டும் எரித்தும் அழிக்கப்பட்ட அனைத்திற்கும் உரிய அளவு கோலா என்பதைப் பேராசிரியர் கூறுவாரா? இப்பொழுது பேச்சு
*
வார்த்தையில் தீர்வுச் புனரமைப்புகள் இ கின்றன. பேராசிரி பிள்ளைகளுக்கும் போன்ற கொழும்பு : பொது நூலகம் ஆனால் யாழ்ப்பாக மக்களுக்கும் அவ களுக்கும் அதன் அவசியமாகின்றது : புனரமைக்கப்பட்டு செல்வநாயகத்தின் வேகமாகப் புனர6
மத்திய கல்லூரி அழி
நடைபெறுகிறது. நீ கட்டப்பட உள்ளது பேரினவாத யுத்தத் வைகள்தான். ஆன மட்டும் திறக்கப்படக்
மேலும் யாழ்ப்பாண இருக்கிறதெண்டா6 முடியாது என்றால் சிந்தனையில் மட்டும் திருக்கும். "சட்டி அகப்பையில் வருட
pl |
ஜே.வி.பி.
இடதுசாரிக் கட்சிகள் செய்த பிழைகளையே ஜே.வி.பி. செய்கிறது என்ற வாதம் செல்லாது ஏனென்றால், பழைய இடதுசாரி களுடன் சமரசம் செய்த தேசிய முதலாளியம் ஒரு வலிய தேசிய முதலாளியம் தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு மூலம் வெகுசன ஆதரவைக் கொண்டிருந்த ஒரு தேசிய முதலாளியம் அப்போது பாராளுமன்ற ஆசனங்களை இழந்து கொண்டிருந்த இறங்கு திசையிலிருந்த இடதுசாரிகது அரசியல் ஆற்றாமையை பூரீலசுகட்சி தனக்கு வசதியாக்கிக் கொண்டது.
இன்று நிலைமை வித்தியாசமானது மரீ ல.சு.கட்சி ஆதரவாளர்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இருந்தாலும் கட்சித் தலைமை இன்று ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு வழிகாட்ட இயலாத நிலையில் உள்ளது. அமெரிக் காவின் இன்றைய நடத்தையைக் கணிடித்து சந்திரிகா என்றுமே பேசமாட்டார் என்பது உலகறிந்தது. தேசிய இனப்பிரச்சினையின் தீர்வைக் குழப்புவதன் மூலம் யூஎன்.பி ஆட்சி யாளருக்கு மக்கள் நடுவே செல்வாக்குப் பெற்றுத் தரக் கூடிய ஒரே ஒரு பயனுள்ள சாதனையை மறுப்பதன் மூலம் யூஎன்.பியை அதிகாரத்திலிருந்து நீக்குவதுதான் ரீல.சு.கட்சியிடம் உள்ள ஒரே மாற்றுத் திட்டம். இதற் கூடாகக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் உள்ளன. சந்திரிகாவும் அரசியல்
குடும்ப அரசியல் அதிகாரத் தைத் தக்க வைப்பதற்காக எதையும் செய்ய
ஆயத்தமாக இருக்கிறார்கள்
ஜே.வி.பி தனியே ாேபட்டியிட்டுப் 15 ஆசனங்களைக் கூட வெல்வது கடினம். ஏனெனில் ஜே.வி.பி.யின் அரசியல் திசை மாற்றம் கீழ் மட்டங்களில் அதன் ஆதரவுத் தளத்தைப் பலவீனப் படுத்தி சிங்கள வணிகர்கள் நடுவிலும் நடுத்தர வர்க்கத்தினர் நடுவிலும் அதன் ஆதரவைச் சிறிது பெருக்கியுள்ளது. எனினும் மேற்கொண்டு அதன் வளர்ச்சி
ரீ ல.சு.கட்சியின் விரக்தி கொன டவர் களைக் கவருவதிலேயே தங்கியுள்ளது.
பூரீல.சு.கட்சியை விடத் திறமையாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் கூட்டங் களும் போடும் ஆற்றல் ஜே.வி.பி.க்கு உண்டு சந்திரிகாவின் தலைமை அதன் கவர்ச்சியை இழந்த நிலையில் இரண்டாம் படி நிலையில் இருந்தவர்கள் சோர்ந்தும் கட்சியிலிருந்தும் விலகிய சூழ்நிலையில் வலதுசாரியும் பச்சை இனவாதியுமான சரத் அமுனுகம இன்று ரீல.சு.கட்சியின் முக்கிய பேச்சாளராகியுள்ளார். அவர் மூலமும் அனுர பண்டாரநாயக்கா, தினேஷ் குணவர்த்தன போன்றோர் மூலமுமே ஜே.வி.பி.யுடனான உறவு பெருக்க மடைகிறது பேரியல் அஷ்ரப் தன் சந்தர்ப்பவாதத்துக்காக இதற்கு உடந்தையாக இருக்கிறார். எனினும் பூரீலசுகட்சிக்குள் ஒரு பிளவு ஏற்படும் வாய்ப்பு இப்போது அதிகம்
4ம் பக்க தொடர்ச்சி. தாய்லாந்.
கருத்துக்கள் நம்பிக்கையீனமானதாக இருக்கின்றன.
யுத்த நிறுத்தம் தொடர்வதும், பேச்சு வார்த்தை முறிவில்லாமல் தொடர்வதும் நல்ல விடயங்கள்தான். அவற்றின் நீட்சி தமிழ் மக்களுக்குக் கொண்டு வரப்போ
கின்ற நன்மைகள் என்ன?
தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடு வதற்கான நியாயப்பாடாக உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி பலபேர் கதைத்து வருகிறார்கள். பேச்சு வார்த்தைகளில் வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கை ஏற்படுவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் என்றும், நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டு வதற்கான அரசியல் தீர் வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் என்றும் இரண்டு விதமான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என்று
தெரிவிக்கப்பட்டது.
இயல்பு வாழ்க்கையை ஏற்படுவதற்கான
அடிப்படை முட்டுக்கட்டைகள் தகர்க்கப் படவில்லை. இருந்த தடைகள் அவ்வா றே இருக்கின்றன. அரசியல் தீர்விற் கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுவதாகத் தெரியவில்லை.
அவ்வாறெனின் தமிழ் மக்களின் தரப்பில் & LD T SIT 60T நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செய்ய வேண்டிய விடயங் களும் ஆற்ற வேண்டிய காரியங்களும் நிறையவே இருக்கின்றன.
அத்துடன் பேச்சுவார்த்தைக்கு உரிய விடயங்கள் என்பது ரணில் அரசாங்கத் திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் திற்கும் மட்டும் உரிய விடயங்களாகத் தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதையும் உணர்த்துகிறது. யப்பான் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஊர்ந்து செல்லும் சமாதான யாத்திரை கடந்த கால இலங்கைத் தமிழ்த் தலைமை களை ஞாபகப்படுத்துகின்றன. அந்த அனுபவங்கள் செழுமையான எதிர் காலத்திற்கு வித்திட வேண்டும் என்பதே விடுதலையை விரும்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இயலாமையால்
காலம் முடியு முன் நோக்கம் சனாதிபதி உண்டு. எனவே அ மாதங்கட்குள் எ ஆட்சியினர் இடத் முன்னணி-ஜே.வி.பி அதிகாரத்துக்குக் ெ என பதிலேயே அ உள்ளது.
இந்தக் கூட்டணி வந்தால் எதிர்க்கட்சித் ராஜபக்ஷ ஓரங்கட்டப் கமவின் வலதுசார் போக்கு பூரீல.சு.கட் போக, பழைய பாராழு
SS SS SS SS SSSS 4ம் பக்க தொடர்ச்சி IDSOSOUISB IDěčB
அதிகமானோர் என்பதை ஏற்றுக் ெ கின்றனர். மலையக அதிகமானோரின் ெ தன்மையை ஏற்று தரக்குறைவாக நினை சாதாரண உழைப் எழுதினார் என்பதை முயல்கிறார்கள் சி.வி.வேலுப்பிள்ளைன் ரவீந்திரநாத் தாச வதையும் இவர்கெ கிறார்கள் இல்லை. ரவீந்திரநாத் தாகூர் மான எழுத்தாளை முழுக்க சாதாரண பற்றியே சி.வி எழு அந்த உழைப்பாளிகள் மாற்றம் வேண்டும்
வராவார். எனவே
வெட்டு சுடு என்ெ விடினும் சி.வி அக் புரட்சிகரமானவராகே சீன எழுத்தாளர் லூ களும் மிகவும் ஆரவா மென்மையானவை அவரை சீன மக் எழுத்தாளனாகவே
மேற்படி நூல் வெளி பேசிய மு.சிவலிங் வாதிகளையே தை ஏற்பது தவறு என்றும் தலைவனாக எழுத்த றான் என்றும் குறிப்பி யானால் மு.சிவலிங் தலைவன். அவர் ஒ அவர் ஒரு அரசியல்வ என்றால் யார் என்று இவ்வேளை நான் கொள்கிறேன்.
 
 
 
 
 
 

கு முன்பு அல்லவா இடம்பெற இருக் யருக்கும் அவரது
"T வாசித் தமிழருக்கும் தேவைப்படாது. ணத்து சாதாரண பர் தம் பிள்ளை பயன்பாடு இன்று வீரசிங்கம் மண்டபம் விட்டது. தந்தை நினைவாலயம் மிக மைக்கப்படுகிறது. வுகள் மறுசீரமைப்பு திமன்ற வளாகம் இவை எல்லாம் தால் அழிக்கப்பட்ட ால் பொது நூலகம்
கூடாதா?
த்தில் சாதி முறை அது அழிக்கப்பட அது அரசியல் எவ்வாறு இல்லா யில் இருந்தால் ம்", "உள்ளத்தில்
த தனது பதவக னரே கலைக்கிற தி சந்திரிகாவுக்கு புடுத்த பதினெட்டு ப்படி யூ என பி. தில் பொதுசன முன்னணியை கொண்டு வருவது
அவரது கவனம்
நடைமுறைக்கு தலைவர் மஹிந்த பட்டு சரத் ஆமுணு ப் பேரினவாதப் சிக்குள் ஓங்குவது ருமன்ற இடதுசாரி
..
உழைப்பாளிகள் காள்ளவே தயங்கு த் தமிழ் மக்களின் தாழிலாள வர்க்க க் கொள்வதை ாக்கிறார்கள். சி.வி. பாளிகளுக்காக அடக்கி வாசிக்க
hய இந்தியாவின் உருடன் ஒப்பிடு ால்லாம் விரும்பு LJნს 6] ujifiligინიჩის
என்ற மனிதாபி ன விட முழுக்க
உழைப்பாளிகள் நியுள்ளார். அவர் ரின் வாழ்க்கையில் என்று விரும்பிய எழுச்சி கொள் DGIUGNOTLD 6 TCLg595TT கால கட்டத்தில் வ இருந்துள்ளார். சுனின் எழுத்துக் ரமற்றவை அவை தான். ஆனால் கள் புரட்சிகர கொள்கின்றனர். யீட்டு விழாவில் கம் அரசியல் வர்கள் என்று
ஒரு சமூகத்தின் ாளனும் இருக்கி ட்டுள்ளார். அப்படி கம் இரட்டைத் ந எழுத்தாளர். தி எழுத்தாளன் லூசுன் கூறியதை நினைவுபடுத்திக்
தாயகம்
பொலிவுடன்
தாயகம் சஞ்சிகை புதிய பொலிவுடன் உள்ளடக்கச் செறிவுடன் அட்டைப்பட அழகுடன் மார்ச் 2003 இதழாக
வெளிவந்துள்ளது. மாதாந்த இதழ் என்ற கூறிக் கொண்ட போதிலும்
தாயகத்தால் அவ்வாறு வெளிவரமுடிய வில்லை. வாய்ப்பு வசதிகள் வளங்கள் அற்ற நிலையில் தனது விடா முயற்சியுடன் தாயகம் தனது வரவில் தொடர்ச்சியைப் பேணி வந்துள்ளது. இப்போது கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் எனக் குறிப்பிட்டு காலாண்டு இதழாக வெளிவரும் எனக் கூறி நிற்கிறது.
பதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு என்னும் அடிப்படையிலான மக்கள் இலக்கியப் பாதையில் பயணிக்க திடசங் கற்பம் பூண டு நிற்கும் தாயகத்திற்கு அதன் விலை நாற்பது
இருப்பது உதட்டில் வந்து கொள்ளும்" போன்ற முது மொழிகளின் தர்க்கத்தை யாவது பேராசிரியர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும் மறந்து போன மாக்சிசக் கண்ணோட்டத்தை ஒரு கணமாவது நினைவுபடுத்தியிருந்தால் மேற்படி சாதி பற்றிக் கூறி இருக்க மாட்டார். நல்லையாவை செனட்டராக வும் இராஜலிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழரசு-கூட்டணி யினர் ஆக்கியவை சாதியை ஒழிப்பதற் கல்ல என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்த் தேசியத்தை விழுங்கி
கடகு ஒதுங்குவதறகு நிழல இலலாத நிலைமை ஏற்படும். அவர்களால் இனி பூரீலசு.கட்சி பெறக் கூடிய நன்மை எதுவும் இல்லை என்று அவர்களும் அறிவார்கள். அரசியற் செல்லாக்கா சாகிவிட்ட அவர்களது சரித்திரம் என்றோ முடிந்து விட்டது. அவர்கள் இனர் று பொதுசன முனர் னணி அரவணைப்பில் உள்ள அநாதைகள் நாளை அவர்களை ஏற்க ஒரு அநாதை இல்லமும் இல்லை என்பதுதான் பரிதாபகரமான உண்மை.
இவை எ ல் லாவற் றையும் விட ராணுவமும் கடற்படையும் போர் நிறுத்தத்தைத் திட்டமிட்டுக் குழப்ப முயல்வதும் யூஎன்.பி. ஆட்சியின்
சுட்டும் ஆயிரம் விரல்களை மீறி முற்றும் பணிந்த எருது போல் குழந்தைகளுக்காக சேவை செய்கிறேன் என்றே லூசுன் அவரைப்பற்றி அவரே குறிப்பிட்டிருந்தார். சி.வி எழுதி 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தேயிலை தேசத்தின் தமிழ்மொழி யாக்கம் பற்றி குறிப்பிடாமல் விட முடியாது. சி.வி.யின் மூலத்தின் தன்மை அப்படி தமிழ் மொழியாக்கத்தில் இல்லை. சில இடங்களில் நேரடி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதால் சி.வி.யின் மூல உணர்வு சிதைக்கப்பட்டுள்ளது. வாந நெற றநயிழ ெஎன்ற கதையின் தலைப்பு ஒரு புதிய ஆயுதம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆயுதம் என்ற நேரடி மொழிபெயர்ப்பு பொருந் தாது. அதனால் ஒரு புதிய போராட்டம் என்பதே பொருந்துவதாக இருக்கும் ஒரு தொழிலாளர் தலைவன் தாடியை நீளமாக வளர்ப்பது அவனது ஒரு வகை எதிர்ப்பு போராட்டமேயன்றி அவனது தாடி ஒரு ஆயுதமல்ல. சில இடங்களில் சில வரிகளை நேரடியாக மொழியாக்கம் செய்யப்படாத தால் தவறான புரிதல்களை ஏற்படுத்தும் நசலைய லுழசய ை(பெரிய துரை) என்ற கதையின் தலைப்பை தேயிலை தேசத்து ரோஜா என்று இட்டதன் மூலம் பெரிய துரையின் துரைத் தனங் களை வெளிக் கொணர முடியாது போகிறது. When death Comes 6T6 of ID 5, 60 g, வைகுந்த அம்மானை என்று மொழி யாக்கப்பட்டுள்ளது. இக்கதையில் மரண வீட்டில் நடக்கின்ற சாதி ரீதியான சம்பிரதாயங்களை மொழிபெயர்ப்பில் சாதியத்தை அழுத்திக் கூறுவதாக அமைந்துள்ளது. மொழியாக்கம் செய்யும் போது நேரடியாக மொழிபெயர்க்கப்பட வேண்டியவை எவை? விளக்கமாக
in wala ng isang a
ܬ .
ரூபாவாகும். மக்கள் இலக்கியத்தை முன்னெடுத்து வரும் இலக்கியவாதி களும் அவர்களோடு பயணம் செய்ய முனர் நிற்கும் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் தாயகத்தை வளம்படுத்த அணிசேர்ந்து நிற்கின்றமை வரவேற்கக்கூடியதாகும்.
சித்தங் கலங்கிநிற்பதையே அவரது பேட்டி எடுத்துக் காட்டுகிறது. இளமைக் காலத்தில் மாக்சிச வேடமும் முதுமைக் காலத்தில் தமிழ்த் தேசிய வேடமும் போட்டு நிற்கும் பேராசிரியரின் கருத்துகள் இன்று சபை ஏற முடியாத வையாகவே காணப்படுகின்றன. இனிமேல் அவரிட்ம் நியாயமான தர்க்க ரீதியான எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதே எனது தாழ்மையான 6T 600T 600TLDT GULD.
கந்தையா சிவலோகநாதன் யாழ்ப்பாணம்
SLSL SLSS SS SS SSL S S S SL S LSSL S LS Ijot ਹੈ। σLDΠ95ΠOOTL) பேச்சுக்களின் முன்னேற்றத்துக்குத் தடையாகவே உள்ளன. பூரீலசுகஜே.வி.பி. இனவாத அரசியல் வலுப்பெற்றால், யூஎன்.பி.யும் அதே அரசியல் ஆட்டத்தில் இறங்கும் அபாயம் உண்டு. எனவே இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிகுந்த நெரக்கு வாரத்துக்குள்ளாகும். மீண்டுமொரு முறை போர் மூளுமாயின் அதற்கான விலையைக் கொடுக்கப் போவது பேரினவாத அரசியற் கட்சிகளல்ல. நாட்டின் பொது மக்களே. அது பற்றி பூ என பி. க் கோ பூரீ ல.சு.கட்சிக்கோ ஜே.வி.பி.க்கோ 6T6T60T 3,61606).
வேறு விடயங்களுடன் ஒப்பிட்டு மொழி பெயர்க்கப்பட வேண்டியவை எவை? என்பது பற்றி தெளிவிருக்க வேண்டும். படித்தவர்கள் நிறைந்திருக்கும் மலையகத்தில் இப்படியொரு மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது ஏன் என்று எண்ணத் தோன்றுகிறது.
சி.வி.யைப் பற்றிய பார்வைக் கோளாறு கள், மொழிபெயர்ப்பு விகாரங்கள் என்பனவற்றைப் பார்க்கும் போது மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் திட்ட மிட்டு திணிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவா மலையக தேசம் என்று சந்தேகிக்க வைக்கிறது.
வெளியீட்டு விழாவில் பேசிய மு.சிவ லிங்கம் எழுத்தாளர்கள் முற்போக்கு பிற்போக்கு நற்போக்கு என்று மூன் றாகப் பிரிந்திருந்தனர் என்றும் பின்னர் எல்லாமே வயிற்றுப்போக்காகி விட்ட தாகவும் கூறியுள்ளார். எல்லா எழுத் தாளர்களையும் அவ்வாறு பொதுமைப் படுத்துவது சரியாகாது. அத்துடன் அவருக்கும் 1960களில் எழுதும் போதும் சோஷலிஸ்ட் பல்கேரியாவிற்கு புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கற்கச் சென்ற போதும் ஒரு போக்கிருந்தது. அதற்குப் பிறகு இனி னொரு போக்கிருந்தது. அரசியல் வாதியாகி மாகாணசபை உறுப்பினரான பிறகு இன்னொரு போக்கிருக்கிறது என்று அந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிலர் முணுமுணுத்ததை கேட்கக் கூடியதாக இருந்தது. மொழிபெயர்ப்புச் செய்பவரின் கருத்து மூலக்கதையின் ஆத்மாவை சிதைத்து விடக்கூடாது உழைக்கப் பிறந்தவர் களின் ஆத்மா தேயிலை தேசத்தால் குற்றுயிராக்கப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது. உழைக்கப் பிறந்தவர்கள் என்னும் சி.வி.யின் அர்த்தமுடைய தலைப்பை தேயிலை தேசம் எனக் கொச்சைப் படுத்தலாமா?

Page 12
2003 | }
தொழிற் சங்கப் போராட்டங்கள் எவ்வகையிலும் சமாதான நடவடிக்கை களுக்கு எதிரானவையல்ல. தற்போது போராட்டங்களை நடத்திவரும் தொழிற் சங்கங்கள் தொடர்ந்து யுத்தத்தை எதிர்த்தும் சமாதானத்தை விலியுறுத்தி யும் வந்துள்ளன. தொழிற் சங்க போரா ட்டங்களை சமாதான விரோத நடவடிக் கைகளென பிரசாரம் செய்வதை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவை இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்த்தும் தனியார் மயத்தை எதிர்த்தும் சம்பள உயர் வைக் கோரியும் தொழிற் சங்கங்கள் நடத்திவரும் போராட்டங்களில் வடக்கு-கிழக்கு தொழிலாளர்களும் இணைந்துள்ளனர். அத்துடன் வடக்கு-கிழக்குப் பிரச் சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் தொழிற்சங்கப் போராட்டக் கோரிக்கைகளில் முக்கிய மானதாக இருக்கிறது. இடதுசாரி தொழிற்சங்கங்கள் எவ்வித நிபந்தனையு மின்றி யுத்தத்தை எதிர்த்து சமாதானத் தை ஆதரிக்கின்றன. அதேபோன்று எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் கடப்பாடுடையன என்பதை
விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
ஐ.தே.மு. பொ.ஐ.ஐக்கிய முன்னணி என்பவற்றின் தவறான பொருளாதார கொள் கைகளாலேயே இன று வாழ்க்கைச் செலவு அதிகரித்து மக்கள் கஷ்டப்படுகின்றனர். தொழிலாளர்கள் பாதிக்கக்பட்டுள்ளனர். தொழிலாளர்கள்
விலைவாரி உயர்வை எதிர்த்து
அவர்களின் பொரு களை முனர் 6ை வேண்டியவர்களாக அவர்களின் போரா விரோத நடவடிக்ை கொண்டு சமாதா இடதுசாரி தொ ஆதரவை ஐ.தே.மு முடியாது. அத்து
சம்பள உயர்வு கோரி சமாதான
மலையக மக்களின்
பிரச்சினைகளை முன்வைக்க
தலைமைகள் மறுப்பதேன்?
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிகப் பாரியவைகளாகும். இன வர்க்க அடிப்படையில் பேரினவாத பெரு முதலாளித்துவ ஆளும் வர்க்க சக்திகளால் தொடர்ந்தும் உரிமைகள் பறிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்த LLLEE E00G S LL0EGL LES L 0EEE00EGS LaLEGEGLLLL LES மக்களுக்காக தொழிற் சங்கம் வைத்தும் கோரிக்கைகள் கேட்டும் வந்த தொழிற் சங்கத் தலைமைகள் தங்களையே வளர்த்துக் கொண்டன. அவ்வாறே பாராளுமன்ற அரசியலில் இறங்கிய தொழிற்சங்கங்களுக்கு ஊடாக வந்த 9, ഞ, ണ്ഡ് ഞഥ കബ്രഥ தங்களை அமைச்சர்கள் அந்தஸ்துவரை உயர்த்தி வளர்த்துக் கொண்டார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்து கொள்ளவில்லை.
இன்று தேசிய இனப்பிரிச்சினைக்கான பேச்சுவார்த்தை ஆறு கட்டங்களைத் தாண்டி விட்டது. அந்தப் பேச்சு வார்த்தையில் மலையக மக்களின் பிரச்சிரனைகளும் பேசப்பட வேண்டும் என மலையக அரசியல் தலைமைகள் என்று கூறப்படுவோர் ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. உலக ஒப்பினைக் காவது மலையக மக்களுக்கு வழங்கப் படவேண்டிய இவைகள் தாம் என்று வரையறுத்துக் கூற முற்பட வில்லை.
ஏன் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. இந்தக் தலைமைகளிடம் தான் முதுகெலும்பு இல்லை யென்றால் மலையகத்தின் புத்திஜீவிகள் என இருப் போராவது ஏதாவது கோரிக்கைகளை முன் வைத்து வலியுறுத்தியிருக்க வேண்டும் சிலர் எடுத்த முயற்சிக ளுக்குக் கூட குறைந்தளவு ஒத்துழைப் புத் தானும் கிடைக்க வில்லை.
அமைச்சர் பதவி முதல் அடிமட்டப் பதவிகளைப் பெறுவதிலும் அதற்காக அரசியல் தலைமைகளைச் சுற்றி நின்று
ஆமாம் சாமி போட்டு நிற்பதிலுமே மலையகத்தின் படித்தவர் காலத்தைக் கழித்து வருகிறார்கள். ஆனால் மலையக மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து எதிர்கால இருப்பு வரை மிகப் பெரும் கேள்விகளுடனம் அபாயங்க ளுடனும் சென்று கொண்டிருக்கிறது.
இனிமேலும் தொழிற்சங்க பாராளுமன்ற தலைமைகளையே அல்லது அவர்க ளுக்கு சேவகம் செய்து தங்களை மட்டுமே வளப்படுத்தும் கனவான் களையோ நம்பிப் பயனர் இல்லை. "அடிமைத்தனத்துடன் வாழும் ஒரு சமூகம் தனது அடிமைத் தலைகளை அறிந்து அவற்றை அறுத்தெறிவதற்குப் போராட முன் வராது விடின் அச்சமூகம் அடிமையாக இருப்பதற்கு மட்டுமே தகுதியானது" என்பது தோழர் லெனின் அவர்களது கூற்றாகும். எனவே அடிமைத் தனங்களை அடையாளம் கண டு அவற்றுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மார்க்கத்தை புதிய தலைமுறை நாடி முன்னேற வேண்டும்.
இங்கு ஒரு திட்டவட்டமான தீர்வு யோசனை அரசாங்கத்தின் அனுசர னையுடன் வெளிநாடுகளுக்குச் சென்று சமஷ்டி பற்றி ஆராயப் புறப்பட்டுச் சென்றுள்ள வேடிக்கையை எவ்வாறு அழைப்பது பிரதமருக்கோ அன்றி அரசாங்கத்திற்கு மலையக மக்களது பிரச்சினை என்ன என்பதை விளக்க வக்கற்ற ஏமாற்று அரசியல் தலைமைகள் ஜேர்மனியில் மலையக மக்கள் பற்றி விளக்கவுரை கொடுக்கச் சென்றுள்ளமை தான் விநோதமான தாகும். எனவே மலையக மக்கள் மத்தியில் குறிப்பாக இயற் தலைமுறையினர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வும் உரிய மார் க் கத்தில் அணி திர எர்வும் அவசியமாகிறது.
ULIITUR
யாழ் நகர மத்தியில் முகாமை அமைக்கு இயல்பு வாழ்க்கை ஒன்றாகவே அமைச் 2 L6öT 603,6'lı LÜLL
இவ்வாறு புதிய
விடுத்துள்ள ெ தெரிவிக்கப்பட்டடுள் Ggu6urr6Tri garri. வெளியிட்டுள்ள அ தெரிவிக்கப்பட்டுள்ள
யாழம் நகரம் சி முனர் னர் பெரும
சக்தி தொலைக்கா ஞாயிற்றுக்கிழமைளி அரசியல் விவாத அ வந்தது. கடந்த
நடைபெற இருந்த பற்றி முன் கூட்டி செய்யப்பட்டது.
பிரமுகர்கள் கலந்து மான விவாதம் தம விளம்பரத்தில் காண அறிவித்தபடி மின்ன நாளில் நடைபெற கூட்டமைப் பினர் விவாதத்தைக் கா ஏமாற்றம் அடைந்த இவ்வாறு அந்நிகழ் போன மை தற் தன்னைப் பற்றி கடு தனது சக கூட்ட களிடம் இருந்து வ முடியாத கூட்டணி கொண்டாராம் உ துTதுவராலயத் து கொன டு (LP தூதுவராலய பெரு தொலைக் காட்சி மட்டத்துடன் தொ களாம். இறுதியில்
வெளியிடுபவர் இ தம்பையா இல 47 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொ
 
 
 
 
 
 
 
 
 
 

37
12
தீர்வை வற்புறுத்தி லை எதிர்த்த
EI i Italy engoi
003 பொதுக் கூட்டம் - ஊர்வலம்
யாழ் நகரில் - ராகலையில்
D IUGGIT
ாதார கோரிக்கை தது போராட
இருக்கின்றனர். படங்கள் சமாதான ககளெனக் கூறிக் ன முயற்சிகளுக்கு நிற் சங்கங்களின்
அரசாங்கம் பெற என் தொழிலாளர்
போராட்டங்களை சமாதான விரோத நடவடிக்கைகளென காட்டினால் அது இன வாதிகளுக்கும் சமாதான விரோதிகளுக்கும் துணைபுரிவதாகும்.
தற்போது அரசாங்க ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டங்களில் சமாதானத்தை எதிர்க்கும் ஜே.வி.பி.யின் தொழிற் சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த போராட்டங்களை முன்னெடு க்கும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் சமாதானத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றன. இதனால் தொழிற் சங்கப் போராட்டங்களை கைவிட முடியாது. அதேபோன்று தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்துவது சமாதானத்திற்கு எதிரானதுமல்ல.
த்தை ஆதரித்து கொழும்பில் நடைபெற்ற தொழிலாளர் பேரணி
நகரில் படைமுகாம் வேண்டாம் |
புதிய ஜனநாயக கட்சிகண்டனம்
புதிய இராணுவ b முயற்சி மக்களின் க்கு இடையூறான ன்ெறது. இம்முயற்சி
வேண்டும்.
ஜனநாயக கட்சி ய்திக் குறிப்பில் ளது. வட பிரதேசச் கதிர் காமநாதன் க்குறிப்பில் மேலும் தTவது
தைவடைவதற்கு ளவு மக்களினர்
நீள்தேன்;T
്തസഖി നൃതി 1,
சியில் வாராவாரம் ல் மின்னல் என்ற ங்கு இடம் பெற்று ார்ச் 30 திகதி மின்னல் நிகழ்ச்சி யே விளம்பரமும் g, LL 60) LDL Lil6of கொண்டு காரசார குள் நடத்துவதை முடிந்தது. ஆனால் ல் நிகழ்ச்சி உரிய வில்லை. தமிழர் ততো 95 TT DU 9 IT DJ ன இருந்தவர்கள் Tr.
சி இடம் பெறாது 9 L 6) T 60T 56) 6). மயான தாக்குதல் டைப்புப் பிரமுகர் ததைப் பெறுக்க தலைவர் சீற்றம் னே அயலகத்து -னர் தொடர்பு றயிட்டா ராம்
புள்ளிகள் சக்தி நிறுவன உயர் ர்பு கொண்டார்
கழ்ச்சி ஒளிபரப்பப்
ஜம்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334A K சிறில் சி பெரேரா மாவத்தை கொழும்பு 3
நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் மக்களின் தேவைகளுக்குரிய இடமாக வும் யாழ் மாநகர சபை வளாகமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இருந்து வந்தன.
அத்துடன் இப்பகுதியோடு இணைந்து கடற் பிரதேசமும் மீனவர்களின் தொழிலுக்கு உகந்த இடமாக இருந்து வந்தது. யுத்தத்தினால் அழிக்கப்பட்ட அத்தகைய பகுதிகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளமைப்பதற்காக
படவில்லையாம். இந்தத் தடைக்குப் பின் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று அந்தத் தலைவர் துள்ளிக் குதித்து நிற்கிறாராம் தடுக்கப்பட்ட
தேவையற்ற அந்நிய உற்பத்திகளைய்
பகிஷ்கரியுங்கள்
இன்று கவர்ச்சிகரமான பலமுனை விளம்பரங்களுடன் மக்களது வாழ்வுக்கு தேவையற்ற பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் ஒரேநோக்கம் வியாபாரமும் G g, T6ni 60) GIT லாபமுமேயாகும். இவற்றைய பல்தேசிய நிறுவனங்களும் அவற்றுடன் இணைந்த உள்ளூர் முகவர் நிறுவனங்களும் மக்கள் மத்தியில் பல்வேறு உத்திகளைப் பாவித்தும் பணமாக்கி வருகின்றன. இதில் மக்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய உணவுப் பண்டங் கள் சந்தையில் தாராள விற்பனை க்கு விடப்பட்டுள்ளன போத்தல்கள் பிளாஸ்ரிக் புட்டிகள் பொலித்தீன் உறைகள் மற்றும் கடதாசிப் பெட்டிகள் என்பனவற்றில் உணவு வகைகளை
வாழ்க்கைச் செலவைக் குறைக்க கோரி அமெரிக்க போர் வெறியை கண்டித்து
தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்குவதற்காக அவற்றை சமாதானத் துக்கு எதிரானதாக காட்டும் முயற்சி களை அரசாங்கம் கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்க நடவடிக்கை களை எடுக்க வேணடும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டங்கள் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான தென கூறப்பட்டது. தற்போது நடைபெறும் தொழிற்சங்கப் போராட்டங் களை சமாதான எதிர்ப்பு நடவடிக்கை களாக காட்டப்படுகிறது. இது அர்த்தமற்றதுமாகும் என்றும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் சமாதான முயற்சி களுக்கு இடதுசாரி தொழிற்சங்கங் களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின்போது மேற்படி விடயங்களை இடதுசாரித் தலைவர்கள் எடுத்துரைத்தனர். இடதுசாரி தொழிற் சங்கங்கள் எப்போதும் சமாதானத்தின் பக்கமே இருக்கும் என்றும் சமாதானத்திற்கு எதிரான சக்திகளைத் தோற்கடிக்கும் இனவாதத்திற்கு எதிரான போராட்டத் தை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத் திணி சமாதான முயற்சி களில் இணைந்து கொள்வது கொள்கை ரீதியில் சாத்தியமில்லா விடினும் சமாதான முயற்சிகளுக்குப் பூரண ஆதரவை இடதுசாரி தொழிற் சங்கங்கள் வழங்கும் என்றும் மேலும் தெரிவித்தனர்.
புனரமைக்க வேண்டிய இக்கட்டத்தில் இராணுவ முகாமை அமைக் க முயல்வது புரிந்துணர்வுக்கும் சமாதான முயற்சிக்கும் இடையூறாகவே அமையும்
எனவே யாழ் கடற்கரையோரம் மாநகர சபைக் காணியில் பாரிய ராணுவ முகாம் அமைப்பதை புதிய ஜனநாயக கட்சி வன்மையாக எதிர்க்கிறது. அம் முயற்சியைக் கைவிடுமாறு வற்புறுத்து கிறது என அவ் அறிக்கை தெரிவித் துள்ளது.
நிகழ்ச்சியை தணிக் கையுடனர். மாற்றங்களுடன் அடுத்த வாரம் ஒளிபரப்ப திரை மறைவு முயற்சி இடம் பெறுகிறதாகவும் அறிய முடிகிறது. ஆனந்தமாகக் தொடங்கிய கூட்டமைப்பு அவலப்பட்டு அம்பலத்திற்கு வந்து அடிபிடிப் படுகின்றதைப் பார்க்கும் போது சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தமிழ் அன்பர்கள் கேட்கின்றனர்.
அடைத்து வர்ண வகைகளில் விளம்பரம் அச்சிட்டு மக்கள் மத்தியில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள உணவுப் பதார்த் தங்கள் நமது சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய ன வையாகும் வைத்திய நிபுணர்கள் பலர் இது பற்றி விளக்கங்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வந்த போதிலும் மக்கள் பல்வேறு விளம்பரக் கவர்ச்சிகளின் ஊடாக ஏமாற்றப்படுகின்றனர். உடல் நலத்தைக் கெடுத்து கடுமையான நோய்களைக் கொண்டு வரக் கூடிய இவ் உணவுப் பதார்த்தங்களை மக்கள் பகிஷ்கரித்து நிராகரிக்க வேண்டும். நமது மண்ணில் விளைந்தவற்றையும் நமது பாரம்பரிய உணவு வகைகளையும் உதாசீனம் செய்து விட்டு பணம் பறிக்கும் பல்தேசியக் கம்பனிகளின் ஏமாற்று வலையில் விழாதிருப்போம்