கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.05

Page 1
  

Page 2
மலைப்கத் தமிழ் மக்களுக்கென வெளிநாட்டு உதவியுடன் அட்டன் நகரில் நிறுவப்பட்டு இயங்கி வந்த தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கின்றது. அதனை மீண்டும் திறப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக் கப்பட வில்லை. இந்நிலை தொடருமாக விருந்தால் மலையகத் தமிழ் மக்களுக் குரியதான அப்பயிற்சி நிலையம் அவர்களுக்குரியதற்ற தாகலாம். அரசியற் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மலையகத்தை அபிவிருத்தி செய்வதாக அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமானும் பெ. சந்திரசேகரமும் கூறினாலும் அவர் களினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் அதிகாரப் போட்டியினால் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற் கொள் ளப்படாமலே கைவிடப்படுகின்றன. குறிப்பாக கல்வி நிறுவனங்களிலும் அவர்களது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் அந் நிறுவனங்கள் சுமூகமாக இயங்க முடிவதில்லை. அவ்வாறான போட்டியினாலேயே அட்டனில் இருக்கும் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளது. பொதுவாக தொழிற் பயிற்சி நிலையங்கள் தொழில் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழேயே இயங்கும்.
வலிகாமம் வடக்கு அதி பாதுகாப்பு பிரதேசத்திற்குள் சென்று தாம் வசித்த இடங்களை பார்வையிட சில கிராம அலுவலர்களை விஷேடமாக கவனிக்க வேண்டுமென புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பாது காப்பு வலயத்திற்குள் சென்று தாம் வசித்த வீடுகளை பார்வையிடவும். சேதவிபரங்களைத் திரட்டவும் சேதங்களைச் சான்றுப்படுத்தவும் மக்களுக்கு அவ்வப்பகுதி கிராம அலுவலர்களின் உதவி தேவைப் படுகிறது. அப்பகுதிக்குச் சென்று பார்வையிட சில கிராம அலுவலர்க ளுடன் செல்லும் போதே பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்குகின்றனர். அவ் வலுவலர்களுடன் சென்று சேதவிபரங்களை அவதானித்தா லேயே அவர்கள் சேதம் பற்றிய சான்றுதல் களை வழங்க முடியும். அவர்களின் சான்றுப்படுத்தலுடனேயே பிரதேச செயலகத்தில் நட்ட ஈட்டுக்
ஒரே மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட மூன்று இடங்களுக்கான கட்டளை களை ஆட்சேபித்து, அரசாங்க அலுவலர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக சம்பளமெதுவுமின்றி நீதிக்காகப் போராடி வருகிறார்.
வவுனியாவிலுள்ள மாகாண சுகாதார சேவை பணிமனையில் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரியாக கடமை யாற்றிய ரீ.சண்முகநாதன் என்பவரே மேற்படி பாரபட்சமான இடமாற்றங் களுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளார். தமிழ் ஆயுத குழுவொன் றின் உறுப்பினராக இருந்தவர் என்றும் தற்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கையாளாக இருப்பவரென்றும் கூறப்படும் அக் குறிப்பிட்ட சுகாதார அலுவலகத்தில் லிகிதராக கடமையாற்றுபவரின் ஒருவருடன் ஏற்பட்ட தொழில் ரீதியான முரண்பாடு காரணமாக அரசியல் செல்வாக்குடன் வடக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத் துறை அமைச் சின் செயலாளரினால் 2000ஆம் ஆண்டு யூலை மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை சுகாதார அலுவல கத்திற்கு இடமாற்ற கட்டளை
அவ்வாறு இயங்கும் தனிச்சிங்கள நிறுவனங்களாகவே இயங்குகின்றன. நுவரெலியாவில் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி இயங்கினால் நடைமுறையில் தமிழ் மாணவர்கள் அங்கு பயிற்சி பெற முடிவதில்லை. மலையகத் தமிழ் மாணவர்களின் பின்தங்கிய நிலைமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு நிறுவனங் களின் உதவியில் அட்டனில் அமைக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிறுவனம் அம்மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேணடும் என பதால் சிறிது காலத்திற்கு தோட்ட உள்ளகக் கட்டமைப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் அமைச் சரான ஆறுமுகம் தொண்டமான் பொறுப் பேற்று தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் சந்திரசேகரத்தின் பொறுப்பி லான சமூக அபிவிருத்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. அதன் பிறகு சந்திரசேகரத்தின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் அங்கு அதிகரித்தன. அந்நிலையத்தில் திறந்த பல்கலைக் கழகத்தின் ஒரு மாவட்ட பிரிவு திறந்து
வைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஆறு
கான விண்ணப்பங்களை பாரப்படுத்த முடியும். எனவே பல வழிகளிலும்
கிராம அலுவலர்களின்றி வலிகாமம் வடக்குப் பகுதி சேதங்களுக்கான நட்ட ஈட்டுக் கோரிக்கையை விடுக்க முடியாததால் அவர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட சேவைகளை ஆற்றுவதற்காக சில கிராம அலுவலர் களை பொதுமக்கள் பிரத்தியேக மாக கவனிக்க வேண்டுமாம். இல்லா விட்டால் சேதங்களைப் பார்வையிட செல்லவும் முடியாது. நட்ட ஈட்டுக்கான விண்ணப்பங்களை பாரப்படுத்தவும் முடியாது.
அண்மையில் வவுனியாவிலிருந்து சென்ற சிலரை அப்பகுதிக்கு அழைத்தச் செல்ல குறிப்பிட்ட கிராம அலுவலர் மறுத்து விட்டதால் அவர்கள் வவுனியாவிற்கு திரும்பி வந்து விட்டனர். இதே போன்று கொழும்பி லிருந்து சென்ற சிலரும் கிராம
பிறப்பிக்கப்பட்டுள்ளது. யூலை மாதம் 14ஆம் திகதி கிளிநொச்சி சுகாதார அலுவலகத்திற்கு இடமாற்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யூலை மாதம் 31ஆம் திகதி மன்னார் G 3, IT 95 ITU அலுவலகத்திற்கு இடமாற்ற கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த இடமாற்ற கட்டளைகளை ஆட்சேபித்து வடக்கு கிழக்கு சுகாதார அமைச்சு வடக்கு கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக் குழு ஆகியவற்றுக்கு முறைப்பாடு செய்தும் பாதிக்கப்பட்ட வருக்கு எவ்வித நீதியும் கிடைக்க வில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனு விசாரிக்கப்பட்ட போது அரச தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டபடி பாதிக்கப் பட்டவருக்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படவும் இல்லை.
மனித உரிமைகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டை விசாரித்து வருகிறது. பாதிக்கப் பட்டவர் அந்த இடமாற்ற கட்டளை கள் சட்டத்திற்கு முரணாக நியாய மற்ற முறையில் பிறப்பிக்கப்பட்ட
KGZ
தொண்டமான் தொழிற்பயிற்சி நி றக்கப்பட மாட்
முகம் தொண் அந்நிலையத்தின் மெய்யநாதன் எ மாக வெளியேற அதிபர் ஆசன; முழு நிலையத் ஆதரவாளர்கள் கொண்டு வந்த
இந்த அடாவடி உருப்படியான எடுக்கப்படவில் அதிபர் எந்தவெ கைகளையும் எ( LIDITSE, L'îlőOT GIFTIES, ஏற்கனவே க உதவி கல்விய ஏற்றுக் கொன விட்டார். இ.தெ அதிபரின் இருக்க வரும் அவரது தொழிலுக்கு செ தொண்டமான் நிலையத்தில் அடாவடித்தன நடத்தப்பட்ட க இ.தொ.கா ை பிரமுகர்களாலும் குழப்பப்பட்டது. . எவ்வித எடுக்கப்படவில்ை
லஞ்சம் பறிக்கும் வலிவடக்கு கிராம அலுவ
அலுவலர்கள் ஒத் சேதவிபரங் க முடியாது கொழு கின்றனர். இவை முறைப் பாடுகள்
66 Slig, TLDL) GOL og
பகுதிக்கு மக்க செல்லவும் சேதவி யிடவும் சேதங்க படுத்தவும் சில சி பெருந் தொசை லஞ்சமாகப் பெறு முறைப்பாடுகள் ெ
இவை பற்றி பாரா கள் பாதுகாப்பு 1 போன்றோரிடம் செய்தும் அந்த
அலுவலர்களுக்கு நடவடிக்கையும் 6 அவர்களின் முறை மான பணம் பறிக்கு தொடர்கின்றன.
தாகவும் அத அடிப்படை மணி மீறப்பட்டுள்ளதாக செய்துள்ளார்.
LD IT U, IT 600 வைத்தியத் துறை செயலாளர் நடவடிக்கையின் மேற்படி இடமாற் பிறப்பிக்கப்பட்டத எவ்வித விசாரை கொள்ளப்படவுமில் பட்டவர் குற்றவாளி மில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்
குறித்த இடமா பிறப்பிக்கப்பட்டை நடவடிக் கை கன தொடங்கியதிலி இரண்டு வருடா மெதுவுமின்றி பா நீதிக்காகப் போரா
அவருக்கு நீதி கிை இதுபோன்ற அடா யதேச்சாதிகார ந இனிமேல் இடம்ெ
படவும் வேண்டும்.
 
 
 
 
 

அதிபராக இருந்த என்பவரை பலாத்கார றி வேறு ஒருவரை தில் இருத்திவிட்டு தையும் இ.தொ.கா. ன் கட்டுப்பாட்டில் 50T).
தனத்தை எதிர்த்து DL6).JL. 9, 609, 956 T லை. பாதிக்கப்பட்ட ாரு சட்ட நடவடிக் டுக்காமல் வெற்றிகர கி விட்டார். அவர் டமையாற்றியவாறு திகாரி பொறுப்பை ன்டு அமைதியாகி 1.கா. குண்டர்களால் கையில் இருத்தப்பட்ட பழைய கற்பித்தல் ன்றுவிட்டார்.
தொழிற் பயிற்சி ЦП) u ti u L i L த்திற்கு எதிராக லந்துரையாடல்கள் சேர்ந்த குணடரகளாலும அதற்கு எதிராகவும் நடவடிக் கையும்
வர்
6.
GU56
துழைக்காதபடியால் ளை பார்வையிட ம்புக்கு திரும்பியிருக் பற்றி புதியயூமிக்கு
கிடைந்துள்ளன.
கு அதி பாதுகாப்பு ளை அழைத்துச் பரங்களை பார்வை ள் பற்றி சான்றுப் ராம அலுவலர்கள் பணத்தை லுகின்றனர் என்று செய்யப்பட்டுள்ளன.
ளூமன்ற உறுப்பினர் படை அதிகாரிகள்
முறைப்பாடுகள் குறிப்பிட்ட கிராம
எதிராக எவ்வித ாடுக்கப்படவில்லை. யற்ற சட்டவிரோத நம் கைங்கரியங்கள்
னால, அவரினர் த உரிமைகள் வும் முறைப்பாடு வடக்கு கிழக்கு
ாதார, சுதேச யின் அமைச்சின் ஒழுக் காற்று அடிப்படையிலேயே |ற கட்டளைகள் ாக கூறினாலும், ணைகளும் மேற் ல்லை. பாதிக்கப் luJITg, J.T600TULL6). முறைப்பாட்டில் GT5).
ற்ற கட்டளைகள் த ஆட்சேபித்து ள எடுக் கத் k呜 *一呜 |j 3,6TTIT G J LD LIGIT ாதிக்கப்பட்டவர் டி வருகிறார்.
hடக்க வேண்டும். வடித்தனங்களும் டவடிக்கைகளும்
பறாது தடுக்கப்
9 ܢ
bis 6) நடக்கு
அப்பன் குறிருக்குள் இல்லை இந்தியத் தூதருக்கு நோர்வே மீதும் கண்காணிப்புக் குழு மீதும் ஏகப்பட்ட (Eg, Tulb.
விடுதலைப் புலிகளே சீனக் கப்பலைத் தாக்கி அமிழ்த்தியுள்ள போது அதை மழுப்பி மூன்றாம் தரப்பு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சொல்வதன் மூலம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தகராறு ஏற்படுத்த அவர்கள் முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஐயா துப்பறியும் தூதுவரே. இந்தியாவை இது வரை யாரும் குற்றஞ் சாட்டவில்லையே. மூன்றாம் தரப்பு யாராகவும் இருக்கலாமே. அது ஏன் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்க வேண்டும்? விடுதலைப் புலிகள் செய்ததற்கான ஆதாரம் இந்தியத் தூதுவரிடம் இருந்தால் அதை அவர் முன்வைக்க ஒரு தடையும் இல்லையே. மறுபுறம் சீனாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே தகராறு மூட்டும் முயற்சி இது என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. சீனாகூட விடுதலைப் புலிகளைக் குற்றங் கூறவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினர் காட்டுகிற நிதானங் கூட சம்பந்தப்படாததாகச் சொல்லுகிற இந்தியத் தரப்பில் இல்லை என்பதன் பொருள் σΤούτοΟΤ 2
மடியில் கனமிருந்தால்?
ஆனந்த சங்கரியாருடைய பிரதிநிதி என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இப்போது அவர் யாருடைய முகவர் என்பதில் மட்டும் இப்போது கருத்து வேறுபாடு குறைந்து வருகிறது. விடுதலைப் புலிகளுடன் அவர் மோத முற்படுவதற்கான காரணம் நூலகத்தின் திறப்பு விழாவில் ஏற்பட்ட தடை மட்டுமல்ல, அமிர்தலிங்கத்துக்கு விழா எடுக்க இயலாததுமல்ல. விடுதலைப் புலிகளுக்கும் இந்திய எசமானர்கட்கும் ஏக காலத்தில் விசுவாசமாக இருப்பது லேசுப்பட்ட காரியமில்லை. சங்கரியாரின் சங்கடம் ஏதென்றால், சந்திரிகாவோடு சல்லாபம் செய்யும் இந்தியாவுடனும் சந்திரிகாவோடு சமர்புரியும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தனது எம்.பி.பதவிக்காகக் கடமைப் பாட்டுக் குரித்தான புலிகளுடனும் சமாளிப்பது தான். துணை சபாநாயகராவதன் மூலம் அரசியல் பேசுவதிலிருந்து ஒதுங்க இயலும் பதவிக்குப் பதவி பாதுகாப்புக்குப் பாதுகாப்பு கிடைத்தாலும் நிலைக்குமா இப்போதைக்கு அவரது புலிகளுக்கு எதிரான தன்மான உரைகள் சிங்களப் பேரினவாதிகட்கு அருமையான தீனி மனித உரிமைக்கான பல்கலைக்கழக
ஆசிரியர்கள் யாழ்) கெட்டார்கள் போங்கள்
EALLEADEaglen Lefits, 2. DywUTLE
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜெயலலிதாவுடன் தமிழகத்தில் உள்ள அகதிகளைத் திருப்பி அனுப்புவது பற்றியும் தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்வது பற்றியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசி இருக்கிறார். இரண்டுமே எளிதாகத் தீர்க்கக் கூடியவை தாம். அகதிகள் திரும்பி வந்து வழமையான வாழ்க்கைக்கு மீள்வதற்கு ஏற்ற நிலைமைகளை இங்கு உண்டாக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளிலிருந்து ராணுவம் வெளியேறினால் அவர்களது மீளல் துரிதப்படும்.
தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களுடைய பிரதேசத்துக்குள் வந்து மீன் பிடியாவிட்டால் அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் இதைக் கண்டு பிடிக்க அவர்களுடைய இரண்டு மணி நேரச் சந்திப்பே அதிகம். ஆனாலும் நிச்சயமாகப் பிரச்சினைகளை மேலுஞ் சிக்கலாக்கும் வழிகளைக் கண்டு பிடிப்பதிற்தான் நேரத்தைச் செலவிட்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கச்சதீவுப் பிரச்சினை பற்றியும் பேசியிருப்பார்களா?
இலங்கையின் சிங்களத் தேசியவாத அரசியல் தலைவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு சந்திரிகாவுக்கு இருந்தது. இது வரை இந்தியாவுக்குப் போய் சாயி பாபாவைத் தரிசிக்காத பெருமை அவருடையது. ஆனால் இந்த முறை அந்த வைராக்கியமும் போய்விட்டது.
இலங்கையின் பேரினவாத அரசியல் வாதிகட்கு மட்டுமில்லாமல் ராணுவப் பிரமுகர்கட்கும் ஆசி வழங்குகிற அரசியல் தரகர் சாய்பாபா இதுவரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை மோசமாக்குகிற காரியங்களைத் தடுக்க ஏதாவது போதித்திருக்கிறாரா? போதித்த எதுவும் இவர்களது தலையில் ஏறவில்லையா? அல்லது சட்டைக் கைக்குள்ளிருந்து சாமான்களை வரவழைக்கும் வித்தையைப் பார்க்கத்தான் எல்லாரும் போகிறார்களா?
W Egdu Jablu
தமிழர் தேசியக் கூட்டணியின் நடவடிக்கைக் குழு ரன் கூட்டப்படவில்லை என்பது பற்றி அரை மணிநேரமாக நாலு கட்சிகளது பிரதிநிதிகளும் 13-4- 2003 மாலை நடந்த மின்னல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காரசாரமாக விவாதித்தார்கள் கூட்டணியில் உள்ள குத்து வெட்டுகளை பாராளுமன்றக் குழு விவாதிக்க வேண்டுமா அல்லது நடவடிக்கை குழு செய்வதா என்றது பற்றி விவாதித்தார்கள். இவர்களின் விவாதத்தைப் பொறுத்தவரை சக்தி தொலைக்காட்சியின் படப்பிடிப்புக் கூடம் தான் பொருத்தமான இடம் என்று தான் தோன்றுகிறது. சக்தி தொலைக்காட்சியின் சண்டைக்காட்சிகள் மிக்க சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அது அமையும். அந்த நிகழ்ச்சியை மின்னல் என்று அழைக்க முடியாது. இடி என்று அழைக்கலாமா?

Page 3
More
in 2003
நாடெங்கும் தொண்டர் ஆசிரியரகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும்படி கேட்டு ஆர்ப்பாட்டங்களையும் சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் செய்து வருகின்றனர். அவர்களுக்கு
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட
பிரபல பாடசாலைகளுக்குச் செல்லும்
மாணவர்கள் சம்பந்தமாக ஆய வொன்றை மேற்கொண்ட டாக்டர் ரேணுகா ஜயதினம் எ Ο
மாணவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் 20% loftssore se = s e ste சாப்பிடுவதில்லை அவர்களில் பெரும்பாலானோ து இடங்களில் இருந்து வருகின்றனர். அவர்கள் ஒரு தேனீருடன் வேறு சிலர் ஒரு கோப்பை பாலுடன் காலை உணவை முடித்துக் கொள்கின்றனர். இடை வேளையின் போது ஏதோ சிற்றுண்டி சாப்பிடுகின்றனர். இரவு உணவை G = OO LD 6osoflLLU 6IT 6nfl6\5
இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக உடன் படிக்கையானது இந்தியாவிற்கே சாதகமானது என நாம் பல தடவை புதிய பூமியூடாக கருத்துத் தெரிவித்து வந்துள்ளோம். இப்போது இதை மறைமுகமாக கைத் தொழில் அமைச்சர் றோகித்த போகொல்லா கம ஒத்துக் கொண்டுள்ளார்.
செப்பு உலோகத்தை அடிப்படை யாகக் கொண்டு செயற்படும் உற் பத்தியாளர்கள் இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துஷ்பிரயோகம் செய்வதாகவும் இது நாட்டிற்கு பெரும் பிரச்சினையெனவும் தெரிவித்துள்ளார்.
வவேறு சந்தர்ப்பங்களில் செப்பனிடப் டாத செப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு அவற்றை -- TOT பெறுமதி சேர்க்கை ட இந்தியாவுக்கு ஏற்றுமதி செட்டுகிறது. இரண்டு நாடுக ஞகருவிடையில் உள்ள உடன் S S S S S S S E LL பகுதியினாலும் எதுவும் செய்ய முடியாதுள்ளது இந்தக் கைத் தொழில் பாரிய ஆவி பிரச்சினையை চ্যািত L.69 = = = = = UP কেnputT করা: வழிகளில் பெறுமதி சேர்க்கை செய்தால் மேலதிக தொழில் வாய்ப்பு
ܒ ܐ .
இந்திய ஜே.வி.பி.
இலங்கையில் சமாதானம் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்திய உளவுத் தாபனமான றோ ஜே.வி.பி.யினரை நன்றாகவே கைக்குள் போட்டு விட்டதாகவே தெரிய வருகிறது. susson கைக் குள் வைத்திருப்பதற் கென்றே இந்தியா நிருபம் சென்னை இங்கு அனுப்பி புள்ளதாக தெரிய வந்துள்ளது.
சமாதான எதிர்ப்பு நடவடிக்கைக்காக ஜேவிபியினருக்கு வாரி வழங்கப் படுகிறதாம் நாட்டின் வளங்களை
இந்த பாடுவது அவர்கள்
= = = = = = sit sa ܒ ܒ ܒ ܢ ܡܘ
Isflä5 Issi
எவ்வித தகுதி காண பரீட்சை களையும் நடத்தாமல் உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என்பது அவர்களின் நியாயமான சாதாரண கோரிக்கை ஆகும்.
தொண்டராசிரியர்களில் அதிகமா னோர் கடந்த 5 வருடங்களாக
எடுக்கின்றனர். அதாவது பதினான்கு பட்டினி חs = נחטפחשרg פרד. כפפו கிடக்கின்றனர். 20% மாணவர்கள் எதுவித உடற் பயிற்சியும் செய்வதில்லை. இந்த வகைப்பட்டவர்கள் பெரியவர்களான பின் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாவார்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ரேணுகா மேலும் தகவல் தருகையில் 20% தாய்மார் களும் 30% கர்ப்பிணிகளும் போசாக் கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கின்றார்.
களை ஏற்படுத்தும் தற்போது ஐந்து (5%) வீத பெறுமதி சேர்க்கையே மேற்கொள்ளப்படுகிறது. இதனைச் சுலபமாக (50%) விதத்திற்கு உயர்த்தலாம்.
எதிர்விளைவை ஏற்படுத்தும் தொழில் முயற்சிகளுக்கு தான் எதிரானவன் எனத் தெரிவிக்கும் அமைச்சர் குறித்த ஒப்பந்தத்தைப் பாதிக்காத வகையில்
இம்மாதிரியான ஏற்றுமதி யைக்
கட்டுப் படுத்த வழிவகைகள் காணப்போவதாகவும் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் ஐந்நூறு (500) தொன் கழிவு செப்பு இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் தற்செயலாக என்னுடன் பேச்சுக் கொடுத்தார். அவர் தந்த தகவலின் படி ஐயாயிரம் தொணி செப்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளாராம் மேற்கூறிய அமைச்சர் மக்களைத் திருப்திப்படுத்தவே தான் இந்த ஏற்றுமதிக்கு எதிரானவன் எனப் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதாகவும் தெரிய வருகிறது.
- பொருளியல் நிருபர் -
23.
போட்டிப் பரீட்சையின்றி தொண்டர
சேவையாற்றி
அவர்களில் வெகு அந்தந்த பாடசா சபைகள் சிறு தெ | 95 n1ooT 9 1Tܘ ܐ16uܦܢ அவர்களைத் தவி sit si ensis Glas, n
மாணவர் போசாக்கின்மை
சுதந்திரம் பெற்று பூர்த்தியாகியுள்ள நீ வந்த அரசாங்கங்க எதுவித அக்கரை வசதிபடைத்தவர்க கவனிப் பதிலும் தலைமைகள்" உறவினர்களுக்கு கொடுப்பதிலும் மேலாக நாட்டி சூறையாடியும் ஏை பல தேசியக் விற்பதிலுமே அக்க
குவை
குவைத் நாட்டில் : தூதரகத்தில் தஞ் பேர் புத்தாண்டு தி அழைத்து வரப்பட் கான செலவை அ ப்பேற்ற தென தெரிவித்த ஒலி தாபனம் குறித தூதரகத்தில் ஒரு தங்கியிருந்ததாகவு பேர் அங்குள்ளதா மீதமாகவுள்ள வ காலமாக தூதரக கின்றனர் என்ற шI stilsобојеu.
நாடு திரும்பிய 6 கரிடம் கடவுச் சீட்
அவர்
பொருட்களும் யெனவும் தெரிவிச் இந்த 62 பேரைய
1921ல் பெளதிக வி நோபல் பரிசு பெற்ற பெற்றவருமான வி ஐன்ஸ்றைன் 1879 பிறந்த யூத இ ஐன்ஸ்றைணின் சா (Theory of Relat
முக்கியம் உடை
S S S S S S S S S S SLSLSLS S SLSSLS LS LS LS S LS LS S SLS LSLS LSL SL SLS LS LS LS
மாடிவிட்டு திட்டத்தார்
}шао Gaытцpeѣштбla
வனராஜ தோட்டமாடி வீடமைப்பு
அங்கீகாரத்திற்காக மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக
தெரிய வருகிறது. அதாவது அனுமதியும் அங்கீகாரமும் பெறுவதற் கான வீட்டு வரைபடமும் திட்டமும் தயாரித்து கொடுத்த வீடமைப்பு அமைச் சுக்கு வெளியிலுள்ள தொழில்சார் நிபுணர் ஒருவருக்கே மேற் படி பணம் கட்டணமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு விட்டின் வரைபடத்தையும் திட்டத்தையும் தயாரிக்க ஒரு லட்சம் கட்டணமாக அறவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி 200 வீட்டிற்கும் இரண்டு கோடி கொடுக்கப்பட் டுள்ளது. அந்த தொழில் சார்ந்த நிபுணர் இதுவரையில் 4 தோட்ட வீடமைப்பு திட்டங்கள் நான்கிற்கான வரைபடங் - - - - திட்டங்களையும் தயாரித்துக் கொடுத்து விடமைப்பு
அமைச்சிடமிருந்து ரூபாவை கட்டன கொண்டதாக தெ அந்த வானுக்கு வெளிச்
6T 6U 6M) TLD
ELLOT
வாஷிங்டனில் நடை க்கு உதவி வழங் கூட்டத்தில் கலந்து இயக்கத்திற்கு அ அமெரிக்கா, டோக் கலந்து கொள் இயக்கதண்தக் கே
9LDITS5/T60T DL6).JL). மக்களும் புலிச அமெரிக்காவின் 6 வேண்டும் என்று
அதனால் சமாதா களில் புலிகள் இய
 
 
 
 

சிரியர்களுக்கு நியமனம் வேண்டும்
வருகின்றனர். சிலருக்கு மட்டும் லை அபிவிருத்திச் கையை மாதாந்த பழங்குகின்றன. ர அதிகமானோர் டும் பன வுமரினர் றி
S S S S S S S S
55 வருடங்கள் லையில் மாறி மாறி ள் மக்கள் நலனில் யும் செலுத்தாமல் ரின் நலன்களைக்
"elus தமது உற்றார் வசதி செய்து ால்லாவற்றிற்கும் st GIGITI, g,6061T 60TLL ESTEJ,66ITÜ கம் பணிகளுக்கு றயாய் உள்ளனர்.
உள்ள இலங்கைத் ம் புகுந்திருந்த 62 னத்தில் நாட்டிற்கு டனர். இவர்களுக் ரசாங்கமே பொறு
பெருமையுடன் பரப்புக் கூட்டுத் த 62 பேரும் வருடத்திற்கு மேல் ம் இன்னமும் 362 கவும் தெரிவித்தது. 9, 6T 6T6) 616 T 6). த்தில் தங்கியிருக் தகவல் வெளியிடப்
2 பேரில் அனே
இருக்கவில்லை
, Grf. La Gong, uÝNGÖ இருக்கவில்லை கப்பட்டுள்ளது.
|ம் இங்கு கூட்டி
சிரியர் அல்பேற் ஐன்ஸ்றைன் (1879-1955)
ஞ்ஞானத்திற்கான வரும் உலகப் புகழ் ஞ்ஞானி அல்பேற் ல் ஜெர்மெனியில் னத்தவராவார். பியற் கொள்கை vity) வரலாற்று பது ஜெர்மென்
H. H. H. H. H.
※
iபுக்கு
எட்டு கோடி மாக பெற்றுக் கிறது.
"கிருஸ் ன பக
FLD.
கடமையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நியமனம் வழங்கப் படாதது மட்டுமன்றி நிரந்தர நியமனம் வழங்கும் படி போராட்டங்களை நடத்தியவர்களில் பலர் பல இடங்களில் மூர்க்கமாக பொலிசாரினால் தாக்கப் பட்டுள்ளனர் நிரந்தர நியமனம் வழங்க முடியாவிட்டால் அவர்களை தொண்ட ராசிரியர்களாக எடுத்திருக்கக் கூடாது அவர்களை இவ்வளவு காலமும் தொண்டராசிரியர்களாக பணி புரிய அனுமதித்து விட்டு நிரந்தர நியமனமும் வழங்காமல் அவர்களின் கோரிக்கைகளுக்கும் செவிமடுக் காமல் போராட்டத்தில் ஈடுபடும் அவர் களை தாக்குவது மிருகத்தனமாகும். கொடுப்பனவுகளும் இல்லாமல் அவர்களது காலத்தையும் வீணாக்கி தொன ட ரா ச ரி ய ர க ளாக கடமையாற்றியவர்களை மதிப்பதே தகுந்த கைமாறாகும்.
வர ஒரு வருடத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்பட்டது ஏன் 62 பேருக்கும் 62 அவசரப் பத்திரம் தயாரிக்க ஒரு வருடம் தேவைப் பட்டதா? 62 நாட்கள் போதாதா? தூதரகத்தில் உள்ளவர்கள் ஒரு சில பேரைத் தவிர வியாபாரம் செய்வ தாகவே தகவல்கள் தெரிவிக்கப்படு கின்றன. ஒரு நபர் வேலை கொள் வோரின் துன்புறுத்தலுக் குள்ளான தாகத் தெரிவித்து தூதரகத்தில் தஞ்சம் புகுந்தால் அவரை அவரை ஒரு வேலை கொள்வோனிடம் ஒப்படைப்பார்கள் அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இலாபம்" ஆனால் சம்பந்தப்பட்ட வேலையாள் அடுப்பிலிருந்து நெருப்பிற்குள் என்ற கதை. இதன காரணமாகவே மீதமுள்ள 362 பேரும் குவைத்தி லுள்ள தூதரகத்தில் உள்ளனர். மாறி மாறி அவர்களுக்கு வெவ்வேறு இடங்கள் தேடுகிறார்கள் தூதரக
விஞ்ஞானச் சங்கத்தின் தலைவராக இருந்த இவர் ஜெர் மென் பாஸிஸத்தின் எழுச்சி காலத்தில் தமது நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூ ஜெர்மெனி நகரில் நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். அமெரிக்க பெளதிக சங்கத்தின் நிரந்தர உறுப் பினராக் கிக் கெளரவிக்கப்பட்டார்.
இவருடைய சார்பியற் கொள்கை அதுவரை பெளதிகத் துறையில் ஆதிக்கம் செலுத்திய நியூட்டனின் கருத்துக்களையும் முடிவுகளையும் மீறி புதிய புரட்சிகரமான அணுகு முறையைச் சாத்தியப்படுத்தியது. இவருடைய சார்பியற் கொள்க்ை மூலம் ஏற்கனவே அறியப்பட்ட வெளியின் மூன்று பரிமாண்களுடன் காலத்தை நான்காவது பரிமாணமாக
நிறுவினார். இது விஞ்ஞான உலகில்
LOGlstlig sta
பெற்ற இலங்கை கும் நாடுகளின் கொள்ள புலிகள் ழப்பு விடுக்காத யோ கூட்டத்தில் நம் படி புலிகள் பதேன்?
கைகளில் தமிழ் ர் இயக்கமும் ருப்பப்படி நடக்க எதிர்பார்க்கிறது. நடவடிக்கை கம் மீதும் தமிழ்
மக்கள் மீதும் கட்டளைகளைப் பிறப்பிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தயாராகியுள்ளது.
சமாதான பேச்சுக்களிலிருந்து தற்காலிகமாக புலிகள் இயக்கம் விலகியிருப்பதற்கான அதிருப்திகளைப் போக்க நடவடிக்கை எடுக்காமல் புலிகளின் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது.
அவ்வாறான நிலைமையில் சமாதான பேச்சுக்களில் மீண்டும் கலந்து கொள்ளும்படியும் டோக்கியோவில் நடைபெறும் இலங்கைக்கு உதவி
க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த வர்களுக்கென ஆசிரியர் நியமனம் வழங்கப்பட இருப்பதாகவும் தொண்ட ராசிரியர்கள் அதற்கு விண்ணப்பித்து போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தால் அவர்களுக்கு நிரந்தர நியமனமும் வழங்கப்படலாம் என்று கல்வியமைச்சு அறிவித் துள்ளது. க.பொ.த உயர்தர ஆசிரியர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் போது தொண்டர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் போட்டிப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமானதாகாது. தொண்டராசிரியர்களுக்கு எவ்வித பரீட்சைகளுமில்லாமல் க.பொ.த உயர்தர ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். அதன் மூலமே தொ ன டரா சிரியர் களரி ன
பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
2
அதிகாரிகள் நாம் எழுப்பும் கேள்வி இதுதான். வெளிநாட்டமைச் சு. தொழில் அமைச்சு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறவிடும் தொகை என்ன தேவைக்காகப் பயன்படுத்தப் படுகிறது? அரச செலவில் 62 பேரும் இங்கு கூட்டி வரப்பட்டது என்று தம்பட்டம் அடிப்பதேன்? குறித்த 62 பேரையும் மீதமுள்ள 362 பேரையும் வேலைக்கு அனுப்பிய முகவர்கள் யார்? அவர்களின் அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படுமா? அங்குள்ள தூதரக அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை வெளி
நாட்டமைச்சு வெளியிடுமா? வெளி நாடுகளில் உள்ள தூதுவர்களின் 9, L60)LDST60T 6T60T60T குவைத தரிலுள ள இலங் கை த தூதுவரை சிபார்சு செய்த அரசியற் கட்சி எது?
பெரும் பரபரப்பையும் புரட்சியையும் ஏற்படுத்தியது. இந்த பிரசித்தி பெற்ற விஞ்ஞானி 18.04.1955ல் காலமானார். இம் மாபெரும் விஞ்ஞானி 1949ம் ஆண்டு வெளிவந்த முற்போக்கு மாதச் sts, floog, urger "Monthly Review" யில் 'ஏன் சோஷலிசம்' என்ற கட்டுரையில் சோஷலிசத்தின் நோக்கங்களையும் மக்களுக்கு இதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார். இக்கட்டுரை பலராலும் எடுத்தாளப் பட்டது. இது வெளிவந்த கால கட்டத்தில்தான் அரசின் ஆதரவுடன் செனற்றர் மக்காதி-கம்யூனிசத்தைப் பூண்டோடு ஒழிக்க பல முறைகளைக் கையாண்டார். இத்தகைய காலத்தில் சோஷலிசத் தைப் போற்றி எழுதுவதற்கு அளப்பரிய துணிவு வேணடும் இது இந்த விஞ்ஞானியிடம் காணப்பட்டது. இப்பெரியாரின் 48வது நினைவு நாளை நினைவு கூர்வோம்.
SSSSSSS SSS SSSS S வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும் இலங்கைக் கான அமெரிக்க தூதுவர் ஆஸ்லி வில்ஸ் கட்டளை பிறப்பித்திருக்கிறார் இலங்கை சமாதான நடவடிக்கை களில் தமிழ் மக்கள் மீதும் புலிகள் இயக்கம் மீதும் கட்டளை இடுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எந்த
அதிகாரமும் கிடையாது

Page 4
மூதூரில் இரண டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போனதை அடுத்தும் காணாமல் போனவர்களில் ஒருவரின் தாயார் தற்கொலை செய்து கொண்டதையும் அடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றம் முஸ்லீம்தமிழ் மக்களுக் கிடையேயான மோதல்கள் உயிரிழப்புகள் சேதங்கள் பாதிப்புகளுக்கு காரணமாக முஸ்லீம் அரசியல்வாதிகளை முஸ்லீம் மக்கள் ஒரம் கட்டும் வரை இவ்வாறான பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட இயலாது. இவ்வாறு கூறுவதென்பது தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிரான சக்திகளை மன்னிப்பதாகாது.
ஆனால் மூதூர் திருகோணமலை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் நிலவும் பதற்றத்திற்கும் காரணம் ஐ.தே.கட்சியினர் முஸ்லீம் எம்.பி.க்களுக்கும் முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்குமிடையே நிலவும் அதிகாரப் போட்டியே காரணமாகும்.
மூதூரில் இரு முஸ்லீம் இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தைப் பயன்படுத்தி இனத்துவேசத்தை தூண்டும் வகையில் ஐ.தே.கட்சி எம்.பி. மவுறுப்பும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் அக்கட்சியின் பிரமுகர் களும் பேசிய பேச்சுக்களும் செய்த பிரசாரங்களும் மூதூரில் முஸ்லீம்-தமிழ் மக்களிடையே மோதல் ஏற்பட
மலையகத் தமிழ் மக்களுக்கு இந்தியா அதிகமாக உதவிவருகிறது என்று இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் நிருபம் சென் கூறியுள்ளார். ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர் நம்பிக் கை நிதியத்திற்கூடாக வசதி குறைந்த உயர்கல்வி கற்கும் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைபரிசிலாக பண உதவி செய் வதைத் தவிர மலையகத் தமிழ் மக்க ளின் அபிவிருத்திக்காக இந்தியத் தூதுவராலயமோ இந்திய அரசாங்க மோ வேறு எதனையும் செய்த தாகவோ செய்வதாகவோ இல்லை.
சிலர் பாராளுமன்ற ஜனநாயகம் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசும் போதெல்லாம் பிரிட்டனை உதாரண மாய்க் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. பிரிட்டனில் மட்டு மல்ல ஜனநாயக நாடுகள் எனப்படும் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர் களுக்கு பாதிப்பு ஏற்படாதவரையே ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும். முதலாவது கைத்தொழில் நாடான பிரிட்டன், தான் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்வதற் காக ஆரம்பத்தில் சுதந்திர வர்த்தகம் பற்றி பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஏனைய நாடுகளும் கைத்தொழில் களில் ஈடுபட்டு அவற்றை பிரிட்டனுக்குள் கொண்டு செல்ல முற்பட்டபோது அவற்றைத் தடுப் பதற்கு வரிகள் தீர்வைகள் என்பனவற்றைப் புகுத்தியது. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசும் பிரிட்டனில் ஈராக்கில் அமெரிக்க பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு வாய்ப் பூட்டுப் போடத் தொடங்கியுள்ளது.
காரணமாயின. என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஐ.தே.மு. அரசாங்கத்தில் முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு இருக்கும் அதிகாரம் ஐ.தே.கட்சியின் முஸ்லீம் எம்.பி.க்களும் இல்லை என்பதால் அவ்விருதரப்பினருக்குமிடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி மூதூர் சம்பவத்தில் தலைதூக்கி இறுதியில் முஸ்லிம் -தமிழ் Ꮺ5 6u) 6ᏁᎫ ᎠᎫ LᎠ ᎱᎢ Ꮺ5 மாற்றப்பட்டுள்ளது. இந்நிலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களும் ஐ.தே.கட்சியின் முஸ்லீம் பிரமுகர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
சாதாரண முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப் படுத்தாத ஐ.தே.கட்சியின் முஸ்லிம் பிரமுகர்களுக்கும் முஸ்லீம் காங்கிரஸி னருக்குமிடையிலான முரணி பாட்டிற்கு அதிகாரப் போட்டியே காரணமாகும். அவர்கள் எவ்வகை யிலும் உழைக்கும் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைவர்களாக இருக்க முடியாது. ஏனெனில் ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் சாதாரண மக்களையன்றி பெரும் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. அக்கட்சிகளுடன் அரசாங்கத்தில் பங்கெடுக்கும் முஸ்லீம் தலைவர்கள் சாதாரண உழைக்கும் முஸ்லிம் மக்களையோ முஸ்லீம் மக்களின் தேசிய அபிலாஷைகளையோ
பிரதிநிதித்துவம்
அமெரிக்க 6 எதிர்க்க துணி) 9 suig, LD uLDra.
துணிவில்லாத
தலைமைகள்
மக்களுக்கு எ முடியும்? அமெ திற்கும் ஏக மயமாதலுக்கும் சுதந்திரக் கட்சி பிடிக்கும் முஸ் அரசியல்வாதிக மக்களை பிர முடியும்? ஈராக் தானுக்கும் எ யுத்தத்தை ே வில்லாத முள எவ்வாறு இலங் பாதிக்கப்படும்ே போராடப் போர்
மூதூரில் இரு மு
gi, T GOOTTLDGÜ GELUI கடத்தப்பட்டமை களுக்கு எதிர சாதாரண தமிழ் வன்முறை புரிந் மேலும் சிக்கலா: தீர்வு கிட்டவில்ை வெறி பிடித்த வாதிகள் நன் கொண்டனர். பாதிக்கப்பட்டது
LDEU-DLLF LDéřičFüff Lf
மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதில் காலஞ்சென்ற பிரதமர் சாஸ்திரி முதல் இன்றுவரை உறுப்படியான நடவடிக் கைகளை இந்தியா எடுக்கவில்லை. அவர்களின் பிற்படுத்தப்பட்ட நிலையை உயர்த்துவதற்கு தார்மீகமான கடமை இருந்தபோதும் அதனை செய்ய
சேர் றேரின்டில் என்பவர் பிரிட்டனில் வாரந்தோறும் வெளியாகும் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராவார். அவர் தனி கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகை களின் ஆசிரியர்களுக்கு விடுத்த கட்டளை ஒனர் றில் அந்தப் பத்திரிகைகள் ஈராக்கிய யுத்தத்திற்கு எதிரான செய்திகள் வெளியிடப்படா தெனத் தெரிவித்துள்ளார். பத்திரிகைத் துறையில் அந்தச் சீமான் ஆற்றிய சேவைகளுக்காகவே அவருக்கு சேர்' பட்டம் வழங்கப் பட்டது கவனிக்கத்தக்கது. சேர் றே கூறுவது இதுதான் -
ரின்டில் குடும்பத்தின் பத்திரிகைகள் அரசியல் சார்பற்றவை என்பது சகலருக்கும் தெரியும். எமது பந்திகள் சுதந்திரமானவை. தற்போது பிரிட்டிஷ் துருப்பினர் தாக்குதலுக்குள்ளா வார்கள். அவர்களைப் பாதிக்கும் 660 gulfe) செய்திகளை வெளியிடாதீர்கள்.
நான் பத்திரிகைகளின் சொந்தக் காரன் என்ற வகையில் இதைத் தெரிவிக்கவில்லை. 1944 தொடங்கி 1947 வரை தூர கிழக்கில் பிரித்தானி
வரலாற்று ரீதிய ரீதியாகவும் தமிழக திற்கும் நெருங் இருக்கின்றன 355uJIT LD606ou
- 6ul Gu미 ஆனால் இதுவ கூடிய பெரிய உ செய்துவிடவில்ை
பிரித்தானியாவில் பத்திரிகைச் சுதந்திரம்
யப்படை வீரனா என்ற வகைய தெரிவிக்கிறேன்"
சதாம் குசேன யென்பவர்கள் நடந்து கொள்கி பாருங்கள பத்திரிகை நிரு சங்கத்தின் பெ ஜெரிமி டியர் இர்
66 TLDLLIT 9 முதலாளித்துவ எழுத்துச் சுதந்தி
p loorsoduroot G.
ஏப்ரல் 8ம் திகதி நிருபர் அமெ தாக்குதலால் கெ
படப்பிடிப்பாளர்
சம்பவம் நடந் நேரத்தில் றொயி பக்தாத் தொலை அமெரிக் கப்
தாக்கப்பட்டதால் இறந்தார். ஸ்பெ 5 அலைவரிசை அதில் இறந்தார். ஸ்தாபனத்தின ஊழியரும் காயப யாவும் தற்செ
 
 
 
 

செய்ய முடியாது.
காதிபத்தியத்தை ல்லாத ஏகாதிபத்திய கலை எதிர்க் கத் முஸ்லீம் அரசியல் இலங்கை முஸ்லீம் வ்வாறு வழிகாட்ட க்க ஏகாதிபத்தியத் திபத்திய உலக ார்பான ஐ.தே.கட்சி கு மாறி மாறி குடை லீம் தலைவர்கள்
எவ்வாறு முஸ்லிம் நிதித்துவப்படுத்த நிற்கும். ஆப்கானிஸ் திரான அமெரிக்க நர்மையாக துணி லீம் தலைவர்கள் கை முஸ்லிம் மக்கள் பாது நேர்மையாக றார்கள்?
ஸ்லிம் இளைஞர்கள் னமைக்கு அல்லது தகு காரணமானவர T g, (3urTIJrTLTTLD 6Ü) மக்களுக்கு எதிராக ததால் பிரச்சினை னதே தவிர அதற்கு ல. அதை அதிகார முஸ்லிம் அரசியல் கு பயன்படுத்திக் அதன் விளைவால்
சாதாரண தமிழ்
மக்களும் முஸ்லீம் மக்களும் தான்.
அதேபோன்று தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான தீய தமிழ் சக்திகள் நடவடிக்கை எடுக்கும் போது அதனை கண்டிக்கும் தார்மீக கடமையை கொண டுள்ளனர். அத்தார்மீக கடமையை வெளிப்படுத் தினாலன்றி முஸ்லீம் மக்களிடையே இருக்கும் தமிழ் விரோத மனப் பான்மையை போக்க முடியாது. சிங்கள மக்களிடையே நிலவும் தமிழ் விரோத போக்கை முறியடிப்பது போன்று முஸ்லீம் மக்களிடையே திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ள தமிழ் விரோதப் போக்கையும் முறியடிக்க வேண்டும். அதற்கு முதற்படியாக
முஸ்லிம் விரோத தமிழ் தலைமைகள் தோற்கடிக்கப்பட வேண்டும்
மறுபுறத்தில் தமிழ் விரோத முஸ்லிம் அரசியலையும் முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் இல்லா விட்டால் மூதூர் சம்பவங்கள் போன்று பல பல இடம்பெறும்
இந்நாட்டின் பேரினவாதிகளுக்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் தமிழ்முஸ்லிம் பிளவு எப்போதுமே கை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
எனவே தமிழ் மக்கள் எவ்வாறு பழமைவாத தேசியவாத அரசியலி லிருந்து வெளியேறி விரிந்த உலகத்தை பார்க்க வேண்டுமோ அதேபோன்று முஸ்லிம் மக்களும் ஐ.தே.கட்சி சுதந்திரக் கட்சி சார்பு அரசியலை நிராகரித்து முஸ்லிம் அடிப்படை வாதத்தை நிராகரித்து அந்த விரிந்த உலகத்தை பார்க்க வேண்டும்.
रू त्याक्षरता
து இந்தியத்
TF
ாகவும் பண்பாட்டு நத்திற்கும் மலையகத் கிய தொடர்புகள் அந்த வகையில் கத் தமிழ் மக்களுக்கு வேற்கத் தக்கது. ரையும் குறிப்பிடக் தவிகளை இந்தியா
6.
கச் செயற்பட்டவன் லேயே இதைத்
ன சர்வாதிகாரி தாங்கள் எவ்வாறு ன்றனர் என்பதைப்
பர்களின் தேசிய ாதுச் செயலாளர் தக் கட்டுப்பாட்டை கண்டித்துள்ளார். பேச்சுச் சுதந்திரம். ரம் என்பனவற்றின்
பாருள் இது தான்.
மரிக்காவின் பத்திரிகைச் சுதந்திரம்
"அல் ஜசீரா'வின் க்க ரொக் கட் ல்லப்பட்டார். அதன் ாயப்பட்டார். இச் நான்கு மணி ட்டர் நிறுவனத்தின் .g.ITL fl, Li6ăluglb
படையினரால் ஒரு படப்பிடிப்பாளர் ன் நாட்டின் ரெலி
படப்பிடிப்பாளரும் றொயிட்டர் செய்தி
வேறு நான்கு டைந்தனர். இவை μου Π 60T 60) 6), ιι) Εύ Ευ.
வடக்கு-கிழக்கு பிரச்சினையை வைத்துக்கொண்டு இலங்கை மீது அதன் மேலாதிக்கப் பிடியை இறுக்கி வந்த இந்தியா மலையகத் தமிழ் மக்கள் மீது பாசத்தைப் பொழிந்து புதுப் பிடியை இறுக்கப் பார்க்கிறது. அந்த மேலாதிக்க நோக்கத்தை அடிப் படையாகக் கொண டே மலையகத் தமிழ் மக்கள் பற்றி
திருத்தொண்டர் வரிசை
தில்லிவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் திருமதி சோனியா காந்திக்கும் அடியேன் பொல்லாத போயஸ் தோட்ட அம்மாக்கும் அடியேன் பொறுத்தே தான் காத்திருக்கும் கலைஞருக்கும் அடியேன் இல்லையே என்னாத ரணிலாருக் கடியேன்
இருப்பதையும் கெடுக்கின்ற சந்திரிகைக் கடியேன் நல்லாக நிதிவழங்கும் எல்லார்க்கும் அடியேன் தலைநகரின் தூதரகப் பெரியார்க்கும் ஆளே.
(கடத்தணி நாயனார் தேவாரம்)
p 6თუi 6უი In turt 6ზm தகவல்களை வெளியிடும் நிருபர் களைத் திட்டமிட்டே தீர்த்துக் கட்டுவது அமெரிக்காவிற்கு கைவந்த கலை. அல் ஜசீரா காரியாலயத்தின் மீது காலை 7.45 மணியளவில் அமெரிக்க ஜெட் விமானம் ரொக்கெட் தாக்குதல் நடாத்தியது. விமானம் மிகத் தாழ்வாக இறங் கியே இத் தாக்குதலை நடாத்தியது. காரியாலயத் திர்ை கூரையில் எழுதப்பட்டிருந்த "அல் ஜசீரா" தெளிவாகவே 6slLDIT 6öflufloor கண னுக்குத் தெரிந்திருந்தும்
இந்தியத்தூதரகம் பேசிவருகிறது. மலையகத் தமிழ் மக்களுக்கு இந்தியா அதிகமாக உதவி வருகிறது என்ற இந்திய துTதுவரின் கூற்றும் சரியாதாது ஒப்பிட்டு ரீதியாக பார்க் கின்றபோது இலங்கை அரசாங்கத் துடன் இணைந்து நொராட் சீடா ஜீரிஇஸட் போன்ற வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக அபிவிருத்தி க்கும் அதிகம் உதவி யுள்ளன. அந்த உதவிகளினால் ஏற்படும் விளைவுகள் பற்றி திருப்தி கொள்ள முடியாது விட்டாலும் இந்தியாவை விட அந்நிறுவனங்கள் மலையகத் தமிழ் மக்களுக்கு உதவியுள்ளன.
இத்தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்கு முன்னரும் அல் ஜசீரா அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளானது. 2001 ம் ஆண டும் காபூலில் அமைந்திருந்த "அல் ஜசீரா'வின் காரியாலயத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை அமெரிக்கா செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஆக்கிரமிப்பு செய்திகளை வெளியிட்ட "அல் ஜசீரா'வை திட்டமிட்டு முடங்க வைப்பதே அமெரிக் காவின் தாக்குதல் இதுதான் அமெரிக்கா உலகிற்கு கூறும் பத்திரிகைச் சுதந்திரம்

Page 5
Bin 2003
Ten). 47, 3D on. கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி.
கொழும்பு 11, இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757
சிஐஏயின் பிழக்குள் சீரழியப் போகும் இந்தியா
இலங்கையிலிருக்கும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நோர்வே தூதரகமும் இந்திய-சீன நட்புறவை பாதிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதாக கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் நிரூபம்சென் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன மீன்பிடி ட்ரோலர் ஒன்று இலங்கையின் கடற்பரப்பில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்த கருத்தையடுத்தே இந்தியத்தூதுவர் அதிருப்தியடைந் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அல்லாத வேறொரு குழுவினராலேயே சீன மீன்பிடி ட்லோரர் தாக்கப்பட்டி ருக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு அறிக்கை சமர்ப்பித்திருந்தது தெரிந்ததே. இந்திய சார்பு ஆயுத குழுவொன்றின் வேலையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும் வகையில் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை அமைந்திருந்ததாக உணரப்பட்டுள்ளது அல்லது ஊகிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் அதேவேளையில் இலங்கையின் வான்பரப்பை சுதந்திரமாகப் பாவிக்கும் உரிமையை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் பெரும் பகுதியை இந்தியாவிற்கு வழங்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமை சீனாவிடம் ஒப்படைக்கப்படும் உடன்படிக்கையும் செய்யப்பட்டது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் சுமூகமான உறவில்லை. எல்லை பிரச்சினை யுடன் வரலாற்று காரணங்கள் இரு நாட்டு உறவை சீரழித்துள்ளன. அவ்வுறவை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை ஒரு நாட்டின் பாதுகாப்பும் நலனையும் அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப் பட்டன. இருபக்க நலன்களையும் அக்கறைகளையும் கொண்டதாக இருக்கவில்லை. வெளிவிவகார கொள்கைக்கு பொறுப்பான இந்திய அதிகாரிகளும் சரி, சீன அதிகாரிகளும் சரி இரு நாட்டு மக்களின் சந்தோசத்தையும் போக்கும் விதத்தில் நடவடிக்கைகளை எடுக்கத் தவறி வருகின்றனர். ஒப்பீட்டு ரீதியில் ஆசியாவில் சீன மக்களும். இந்திய மக்களும் தேசிய பற்று கூடியவர்களாக சில வேளைகளில் அதீத தேசிய சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அதனை இரு நாட்டு ஆட்சியாளர்களும் ஆட்சியை நடத்துவதற்கு சாதகமாக பயன்படுத்துவதுண்டு. இந்தியாவினையும் சீனாவையும் சமப்படுத்த முடியாவிட்டாலும் பொதுவாக அவதானிக்க முடிகிறது.
ஆசியாவில் ஏகாதிபத்தியத்திற்கு 6TgJITs (SUITTTLö, s. Lou ousisusoLDL60LL இந்தியாவும் சீனாவும் ஒருமைப்பாட்டுடன் செயற்படுவது அவசியம். ஆனால் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சதியின் காரணமாக இரண்டு நாடுகளும் பிரிவுபட்டே இருக்கின்றன. இன்று அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை பாவிக்கும் சகல வழிகளிலும் ஈடுபட்டு வருகிறது. பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் சீனா விரைவாக அபிவிருத்தியடைந்து வருகிறது (அவை சோஷலிஸ் அபிவிருத்திகள் என்று கூற முடியாதுதான்) அதன் வளர்ச்சி உலகளாவிய ரீதியாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு பெரும் சவாலாகிவிடும் என்பது திண்ணம் அதனால் சினாவிற்கு பல வழிகளிலும் இடையூறுகளை திட்டமிட்டு மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. அதற்காக இந்தியாவை எவ்வாறு பயன் படுத்துவது என்பது பற்றிய ஆய்வுகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்திய ஆளும் வர்க்கமும் எவ்வாறு அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொள்வது என்பதில் ஆர்வமாக இருக்கிறது. சீனாவுக்கு எதிராக அமெரிக்காவிற்கு உதவ இந்தியாவுக்கு விஷய் பரீட்சையாக இருக்கப் போவது என்பதே உண்மைதான். இந்தியா தயாராகி விட்டது. இந்திய மக்களின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் மேலாக அமெரிக்காவிற்கு ஆதரவாக செயற்பட இந்திய ஆளும் வர்க்கம் தயாராகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதற்காகவும் காஷ்மீர் பிரச்சினையில் வெளித் தலையீடுகள் வந்து விடக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்காவுடன் இசைந்து போக இந்திய ஆளும் வர்க்கம் தயாராகியுள்ளது. பிரிட்டிஷ் காலணியின் நேரடி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு இந்தியாவிலிருந்த அரசாங்கங்களில் பிஜேபி தான் அதிகக் கூடிய அமெரிக்க சார்பாகியுள்ளது. அந்த மாற்றத்தினாலேயே சீனாவிற்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு பயன்படப் போகிறது. இது இந்திய அமெரிக்க இராணுவ உறவில் எதிர்பார்ப்பும் உள்ளார்ந்த கருத்துக்களும் என்ற 130 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ் பீல்டிடம் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான விடயங்களில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஒருமைப்பாடு இருப்பதாக இவ்வாய்வறிக்கை தெரிவிக்கிறது. பாதுகாப்பு விடயங்களில் அமெரிக்காவும் சீனாவும் ஒன்றிணைந்து செயற்படும் சாத்தியங்கள் பற்றி அதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகள் நீண்ட நாட்களில் அமெரிக்காவிற்கு நட்பாக இருக்கப் போவதில்லை. அதனால் இந்தியாவை தன் பக்கம் வைத்துக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வமாய் இருக்கிறது. தனக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகிற சீனாவிற்கு எதிராக செயற்படுவதில் இந்தியாவை பயன்படுத்த வியூகம் அமைத்து அமெரிக்கா செயற்படுகிறது. இந்தியாவில் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, தாராளமாக செயற்படுவதாக தெரிகிறது. இவையெல்லாம் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஆரோக்கிய மானவையாக இருக்கப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவை முடிவடைந்தவுடன் இந்தியாவையும் அமெரிக்கா விட்டு வைக்கப் போவதில்லை. ஈரானுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும் எதிராக பயன்படுத்திய சதாமையும் ஈராக்கையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் விட்டு - - - - - - - - -
அதே போன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் தேவை முடிவடைந்தவுடன் இந்தியாவட விட்டு வைக்கப் போவதில்லை.
ஆசிரியம் குழு
♔
வை
堕
2003 மார்ச் 20ம் தி வின் தலைமையி அவுஸ் திரேலியப் இணைந்து ஈராக் மீ யுத்தத்தை ஆரம் ஆக்கிரமிப்பு யுத்த வகைத் தயாரிப்புக ഖ (UL = 6\ DT = பிரித்தானிய ஆளு முன்னெடுக்கப்பட் முடிந்தால் ஐ.நா.ச யுடன் செல்வோம் இ நேரடியாக நமது நடவடிக்கையில் என்பதே ஏகாதிபத் யாக இருந்து வந்து அந்த வகையிலே கொரிய ஆக்கிரமிப்பு கொசோவா வரைய அமெரிக்கா கையான வியட்னாமில் அமெ மேல் அடி வாங்கி திரும்பிய பின் இனி ( அத்தகைய யுத்தா மாட்டாது என எதிர் இருந்தார்கள். அத்த ஏகாதிபத்திய இ தெளிவின்மையைக் யுத்தம் இல்லாதுவி பத்தியத்தால் ஒரு நா உயிர் வாழ முடியாது 'ஏகாதிபத்தியத்தின் 6T60T 9 3rLly 9, 9, TLL
இன்று ஈராக் கில் தலைமையில் நடாத யுத்தம் கொடுமை தினதும் உச்சத் 6 நிற்கிறது. உலகின் வெறியர்கள் யார் 6 LD 9-, 9-, 6TT 9-, 600T (Up 6R வருகின்றனர். அத ஈராக் யுத்தம் தொட முன்பும் தொடங்கிய மக்கள் கடுமையான களைத் தெரிவித்து அமெரிக்காவின் ஆ தலுக்கு அடி பணிந்து 9ᎸᎠᎫ Ꮺ ᎱᎢ fᏂ] ᏭᏂfᏂJᏪ56lᎢ F மிப்பைக் கண்டித்து யற்று நிற்கின்றன. ே நாடுகள் வெறும் வ என்பதுடன் தங்களை கொண டுள்ளன. உலகின் ஏகப் பெரு மக்கள் கிளர்ந்தெழு எதிர்ப்பைத் தெரிவித்து இதனால் அமெரிக்க என்றுமில்லாதவாறு S6)ILDT60TLD 960). L-Jt கின்றது. இலங்கை மக்களில் ெ ஈராக் மீதான ஆக்கி எதிர்த்து வருகின்ற அரசாங்கமும் அதன் அமெரிக்க ஆக்கி மெளனம் சாதித்து ஆதரவுக் கொள் கடைப்பிடித்து வருகி தேசியக் கட்சியிடமு. இணைந்து நிற்கும் LᎠ 6Ꮱ 6Ꮩ) uᎫ Ꮽ5 Ꮽ5 Ꮽ56Ꮱ 6u) 6 ஏகாதிபத்திய எதிர்ப் அமெரிக்கப் போர் 6ெ உணர்வையோ எதிர் இவர்கள் அனைவரு இன்றுவரை அமெரி ஏகாதிபத்திய அரவ6 ஆளும் வர் க் கம வருபவர்கள்.
இருப்பினும் இலங்6 இருபது வருடங்களு கொடுமை மிகு யுத்த தமிழ் மக்கள் போ ஒடுக்கப்பட்டு வந்த அதனை எதிர்த்து ஆ முன்னெடுக்கப்பட்டு அத்தகைய தேசிய போராட்டத்தை மு அமெரிக்க ஏகாதிப பேரினவாத இரா முறையின் பக்கம் நி3
 
 

பிரித்தானிய படைகளும் ான ஆக்கிரமிப்பு பித்தன. இவ் திற்கான சகல நம் கடந்த ஒரு அமெரிக்க ub gu5istrsu வந்துள்ளன. பையின் கொடி ல்லாது விட்டால் ஆக்கிரமிப்பு ஈடுபடுவோம்" யக் கொள்கை ள்ளது.
யே அன்றைய முதல் அண்மைய ான யுத்தத்தை ன்டு வந்துள்ளது. ரிக்கா அடிக்கு அவமானத்துடன் மேல் அமெரிக்கா களில் ஈடுபட வு கூறியவர்கள் கைய எதிர்பார்ப்பு யல பு பற்றிய கொண்டதாகும். ட்டால் ஏகாதி ளைக்குத் தானும் அதனாலேயே மறுபெயர் யுத்தம்"
ULL-L-95).
அமெரிக்கா தப்பட்டு வரும் கள் அனைத் தைத் தாணி டி முதல்தரப் போர் என்பதை உலக னே கனர் டு னாலேயே இவ் டங்கப்படுவதற்கு பின்பும் உலக கண்டன எதிர்ப்பு வருகின்றனர். திக்க அச்சுறுத் பல நாடுகளின் ஈராக் ஆக்கிர நிற்கத் திராணி லும் சில பெரிய ாயளவு எதிர்ப்பு மட்டுப்படுத்திக் அதேவேளை but screenLDurts GT து தமது கடும் வருகின்றனர். ஏகாதிபத்தியம் அம்பலப்பட்டு து காணப்படு
பரும் பகுதியினர் மிப்பு யுத்தத்தை னர். ஆனால் தலைவர்களும் ரமிப்புப் பற்றி
வருவதுடன் 60) 95 60) ULU UL LD ன்றனர். ஐக்கிய
அவர்களோடு தமிழ் முஸ்லிம். ம களிடமும் பையோ அன்றி றிக்கு எதிரான ார்க்க முடியாது. அன்று முதல் க பிரித்தானிய ணப்பில் தான்
க இருந்து
கயில் கடந்த க்கு மேலான ந்தின் ஊடாகத் னவாதத்தால் ருக்கிறார்கள். தப் போராட்டம்
வந்துள்ளது. ன விடுதலைப் றியடிப் பதில் தியம் ஆளும் ணுவ ஒடுக்கு று வந்துள்ளது.
JбЕЛВЈЕЛШАРП.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் எனப் பட்டிய லிட்டு தடையும் செய்து கொண்டது. தான் கூறுமாறு புலிகள் இயக்கம் நடந்து கொள்ள வேண்டும் என ஆணை பிறப்பித்தும் நிற்கின்றது. ஒரு புறத்தால் மிரட்டி வெருட்ட நிற்கிறது அமெரிக்கா மறுபுறத்தால் பணத்தைக் காட்டி அரவணைத்துக் கொள்ளவும் முயல்கிறது. இவை யாவும் தனது உலக மேலாதிக்கம் என்ற நிலைக்கு வலுச் சேர்ப்பதற்கேயாகும்.
இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் நடந்து வருகின்ற போதும் தமிழர் தரப்பு தலைமைத்துவங்களிடமிருந்து அமெரிக்க எதிரப்பு வார்த்தைகள் எதுவும் வரவில்லை என்பது தான் நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்று உலகம் பூராவும் ஈராக் போரை எதிர்த்துக் கண்டனங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் பாராளுமன்றத்தை மைய மாக் கொணி ட தமிழர் தலைமைத் துவங்களோ அணி றி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும்
வெகுஜனன்
புலிகள் இயக்கமோ அமெரிக்காவின் ஈனச் செயலைப் போர் வெறியை எதிர்த்து ஒரு வார்த்தை தானும் முன்வைக்கவில்லை. ஏன்? என்பது தான் சிந்தனைக்குரியதாகும். இதன் ஊடாகவே தமிழர் தலைமைகளையும் அவற்றின் போராட்டங்களையும் எடை போட்டுக் கொள்ள வேண்டி யுள்ளது. உள்நாட்டில் நிலவுடமை முதலாளித் துவ வர்க்க சக்திகளையும் வெளி உலகில் ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகள் பற்றியும் கொணி டிருக்கும் கருத்தும் கண்ணோட்டமுமே ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைமை களைக் கண்டறிவதற்கான அளவு கோலாகிறது.
இலங்கையின் பெளத்த சிங்கள பேரினவாத ஆளும் தரப்பை ஒரு புறத்தில் வைத்து விட்டு தமிழர்கள் மத்தியில் அன்றிலிருந்து இன்றுவரை நீடித்து வரும் தமிழ் அரசியல் தலைமைகளை எடுத்து நோக்குவது இன்றைய சூழலியல் தேவையா கின்றது. ஏனெனில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்துள்ள தமிழர்களின் நடுவே இருந்து வரும் அரசியல் தலைமைகள் எப்பொழுதும் ஏகாதி பத்திய சார்பு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளன. இது தற் செயலான சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட ஒன்றல்ல. அடிப்படையில் வரக்க நிலைப்பாட்டுடன் இறுகப் பிணைந்து கொண்டதொன்றாகவே தொடர்பு பட்டு வந்துள்ளது. நமது சமூகச் சூழலில் இன்றும் நிலவுடமை வழிவந்த கருத்தியலே சமூக ஆதிக்கம் பெற்றதொன்றாக விளங்கி வருகின்றது. தமிழர் தலைமைகளும் இவ் ஆதிக்க கருத்தியல் மூலம் வர்க்க தேவை களின் அடிப்படையில் செயல்படுபவை களாகவே இருந்தும் வருகின்றன. தமக்குக் கீழே தமது ஆதிக்க அரசியலுக்கு சராசரித் தமிழ் மக்கள் கட்டுப்பட்டு அடங்கி இருந்து வர வேண்டும் என்பதையே தமிழர் தலைமைகள் வற்புறுத்தி செயலாற்றி வந்துள்ளன. அதேவேளை தமக்கு மேலே அந்நிய ஏகாதிபத்திய சக்திகள் இருந்து வருவதைப் பய பக்தியுடன் போற் றிப் புகழ்ந்து துதித் தும் வந்துள்ளனர். அன்று பொன்னம்பலம் இராமநாதன் போன்றோர் தமிழர் தலைமையாகத் திகழ்ந்த போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நம்பிக்கைக்குரிய விசுவாசிகளாக நடந்து கொண்டனர். அதனாலேயே finfg, g5 m Gorfluu எசமானர்கள் அவருக்கும் அவரது சகோதரர் அருணாசலத்திற்கும் இவர்கள் போன்ற வேறு சிலருக்கும்
jUITUDIJ)
சேர்" பட்டம் வழங்கி கெளரவித்து மகிழ்ந்தனர். அந்த வாய்பைப் பெற பிற்காலத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் முயன்ற போதிலும் அந்தக் கனவு காலத்தால் கரைந்து கொண்டது. இருப்பினும் ஜீ.ஜீ. இறுதிவரை ஒரு பிரித்தானிய ஏகாதிபத்திய அடி வருடியாகவே வாழ்ந்து மறைந்தார்.
அவருக்குப் பின் தமிழர் தேசிய அரசியல் பரப்பிலே தலைமைத்துவத் திற்கு வந்து கொண்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அமிர்தலிங்கம் போன்ற தமிழர் தலைவர்களும் ஏகாதிபத்திய விசுவாசிகளாகவே இருந்தனர். இலங்கையின் இறமை, சுதந்திரம், சுயாதிபத்தியத்தை நிலை நாட்டும் வகையில் திருகோணமலையிலும் கட்டுநாயக் காவிலும் இருந்த பிரித்தானிய படையணிகளை வெளி யேற்றும் முடிவை எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்கா எடுத்த போது தமிழரசுத் தலைமையானது மாட்சிமை தங்கிய மகாராணிக்கு அவசரத் தந்தியடித்து படையணி களை வாபஸ் பெற வேண்டாம் எனக் கோரித் தமது ஏகாதிபத்திய விசு வாசத்தைத் தெரிவித்துக் கொண டனர். அவ்வாறே வியட்னாமில் அமெரிக்கா நடாத்திய ஆக்கிரமிப்பு யுத்தம் ஜனநாயகத் தை மீட்பதற்கான நீதியான யுத்தம் எனக் கொண்டாடிக் கொண்டனர்.
இத் தமிழர் தலைமைகள் எப்பொழுதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை கொச்சைப்படுத்தியும் எதிர்த்தும் நிராகரித்தும் வந்த வரலாற்றைக் கொணர் டவர்கள் அதுமட்டுமன்றி ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது பொதுவுடமை வாதிகளின் அல்லது இடதுசாரிகளின் திட்டமிட்ட பிரசாரம் என்பதாகவே பிரச்சாரம் செய்து கொண்டனர் ஏகாதிபத்தி யத்தின் நச்சுத்தனத் திட்டங்களோ, சுரண்டல் கொடூரங்களோ தமிழர் தலைமைகளுக்கு முக்கியமற்ற விடயங்களாகும்.
இவர்கள் தான் இந்திய பிராந்திய மேலாதிக்க இராணுவ படை யெடுப்பை வருந்தி அழைத்தவர்கள். அதன் விளைவை தமிழ் மக்களே அனுபவிக்க வேண்டியதாயிற்று இன்று ஈராக்கில் புகுந்து ஆக்கிரமிப்பு யுத்தம் நடாத்தி வரும் அமெரிக்கா நாளை இலங்கைக்குள் மட்டுமன்றி வடக்கு கிழக்கிற்குள் புகுந்து கொண்டாலும் கூட இதே தலைமை கள் எவ்வாறு எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்பது கேள்விக்குரிய தாகும். ஏனெனில் அவர்களது அடிப்படை நிலைப்பாடு ஏகாதிபத்திய அரவணைப்பும் விசுவாசமும் ஆகும்.
இன்று வடக்கு கிழக்கில் இருந்தே அமெரிக்காவிற்கு எதிரானவலிமை யான எதிர்ப்புக் குரல் பரவலாக எழுந்திருக்க வேண்டும். குறிப்பாகத் தமிழ்த தேசியவாதத்தை முன்னிறுத்தும் சக்திகள் அவர்கள் பாராளுமன்றத் தலைமையாயினும் ஆயுதப் போராட்டத் தலைமை யாயினும் அமெரிக்கா நடத்திவரும் ஈராக் மீதான யுத்தத்தை எதிர்த்து நின்றிருக்க வேண்டும். ஆனால் அவர்களது நிலவுடமை வழிவந்த பாராளுமன்றக் கண்ணோட்டம் நிறைந்த ஆதிக்க அரசியல் நிலைப் பாடு ஏகாதிபத்திய விசுவாசத்தையே எடுத்தியம்பி நிற்கின்றதைக் காண முடிகிறது. இவர்கள் தமது விசுவாச த்தை மறைக்க ஈராக் பிரச்சினை முஸ்லீம்களின் பிரச்சினை என்றே அர்த்தம் காட்டிக் கொள்கிறார்கள் அன்றிலிருந்து இன்றுவரை தமிழர் தலைமைகள் ஏகாதிபத்திய விசுவாசத் திலும் அடிமைத்தன நிலையிலுமே இருந்து வருகின்றனர் என்பதைக் கண்டு கொள்ள அதிக விளக்க எதுவும் தேவையில்லை. ஆனா தமிழர்கள் மத்தியில் நிறைந்தளவு அமெரிக்க ஏகாதிபத்திய எத 3 - - - மறைக்கவோ மறுக்கவோ முடி

Page 6
சமாதான நடவடிக் கைகளை தொடர்ந்து முன்னெடுக்க மக்களின் ஆதரவை உறுதி செய்யும் நோக்கில் மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்த விருப்பதாக அமைச் சர் ஜி.எல் பிரிஸ் அறிவித்துள்ளார்.
மிடையிலான யுத்த நிறுத்தம் ஒரு வருடத்திற்கு மேலாக அமுலில் இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெறு சினர் றன. இவ் வேளையில் முன்னெடுக்கப்படுகின்ற சமாதான நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா என்று பரீட்சித்துப் பார்க்க வேண்டிய தேவை திடீரென ஏற்பட்டது ஏன்? அல்லது சமாதான நடவடிக்கைகளுக்குப் பெரும்பான மையான மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கும் தேவை 5্য চিন্তা ஏற்பட்டுள்ளது? ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஐ.தே.மு. அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சமாதான நடவடிக்கை களை விமர்சிக்கிறதேயன்றி முற்றாக நிராகரிக்கவில்லை. ஜேவிபியும் சிஹல உருமயவுமே சமாதான முன்னெடுப்பு களை எதிர்க்கின்றன. இவற்றை விட பெரும்பாலான மக்கள் விதிக்கு இறங்கி அவர்களது எதிர்ப்பைக் காட்டவில்லை. அவ்வாறிருக்கும் போது அமைச்சர் ஜ்எல்பீரிஸ் பொது மக்களின் கருத்தை அறிவதற்கான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எண்ணியதேன்? ஏற்கனவே சமாதான பேச்சுக்கள் இழுத்தடிக்கப்படுகின்றன என்ற விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன. வெளிநாடுகளும் உதவி வழங்கும் நிறுவனங்கள் இலங்கையில் முன்னெ டுக்கப்படும் சமாதான முயற்சிகள் திருப்தி தருவதாக இல்லை என்று விசனம் தெரிவித்துள்ளன. இந்நிலை யில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக மக்கள் தீர்ப்பு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது சமாதான முயற்சி களை மேலும் இழுத்தடிப்பதாகவே இருக்கும்.
அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கு
(ה)
கடந்த பொதுத் தேர்தலின் போது புலிகள் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக ஐ.தே.மு. பகிரங்கமாக அறிவித்து அதன் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தெரிவித் திருந்தது. ஐ.தே.மு. புலிகளுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்கப் போவதாக பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஜே.வி.பி.யும் பிரசாரம் செய்தன. எனினும் ஐ.தே.மு. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி யமைத்தது. ஜனாதிபதி சந்திரிகா விற்கும் ஐ.தே.மு னினணிக்கும் அதிகார ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் முரண்பாடுகள் நிலவு கின்றன. எனினும் ஜனாதிபதி சமாதான முயற்சிகளைக் கைவிடும் படி குறிப்பிடவில்லை. எனவே சமாதான முயற்சிகளுக்கு ஆதரவான சூழ்நிலையே நிலவுகிறது.
இவை ஒரு புறமிருக்க சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியுமா? இலங்கையின் அரசிய 6) 60, LDL life)
இருக்கிறதா?
அதற்கு ஏற்பாடு
1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 85 86. 87ம் உறுப்புரைகள் மக்கள் தீர்ப்புப் பற்றி கூறுகின்றன ஏதாவது சட்டமூலத்தைச் சட்டமாக்குவதற்கு மக்கள் தீர்ப்பு அவசியமென அமைச் சரவை அமைச்சர்கள் சான்றுப்படுத் தினால் ஜனாதிபதி அதனை மக்கள் தீர்ப்பிற்கான சர்வஜன வாக்கெடுப் பிற்கு விட வேண்டும். ஏதாவது ஒரு சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு விட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது ஜனாதிபதி அவ்வாறு செய்ய வேண்டும்.
மேற்படி சந்தர்ப்பங்களைத் தவிர அரசியலமைப்பை மாற்றுவதற்கான
- சமாதான நடவடிக்கைகளுக்கு மக்கள்
சர்வஜன வாக்கெடுப்பு தேவையா?
— அவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பை நட
* 915. Fí LilIII? Giofóilió)IIII/III (5 IDI?
EÚIE
தல லாத அர முரணில்லாத ஜனாதிபதி அவரி தானாகவே ம பெறுவதற்கான ச பிற்கு விடலாம்.
தேசிய முக்கிய விடயங்களை ஐ தீர்ப்பிற்கு விடலாம 85ற்கு அமைவ சட்டமூலத்தையே டுப்பிற்கு விட முடி பார்க்கின்ற போ! கான சர்வஜன வ சட்டமூலங்களு தேசிய முக்கியத்து விடயங்களையும் ச பிற்கு விடலாம் முன்வைக்கப்படல
6066LD தேவை. அல்லது மக்கள் தீர்ப்புத் பளிக்க வேண்டும்.
மூன்றில் இரண்டு ஆதரவு தேவை.
pLഖl.56ത556തണ് விடுவதாயின் ஜன்
படி அவற்றை தே வாய்ந்ததாக ஐ வேண்டும். ஜனா தீர்ப்பிற்கான சர் பிற்கு விட வேணன்
எமது நாட்டின் தற் சூழ்நிலையில் அரசாங்கம் பிரத என இரண்டு இரண்டும் வேறு பிரதிதித்துவம் செ பாடுடையனவாக படுவதில்லை. சமா களில் கூட இர6 களும் (LPU 6 இருக்கின்றன.
襄独
வாஷிங்டனில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத் தலைமை பெரிதும் விசனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒஸ்லோவிலும், யப்பானிலும் நடை பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட சர்வதேச சமூகத்தின் உதவியை பெறுவதில் இலங்கை அரசாங்கமும் விடுதலை புலிகள் இயக்கமும் இணைந்து செயற்படுவது என்று இணங்கிக் கொண்டதன் அடிப்படையிலேயே இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் விடுதலைப் புலிகள் இயக்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் கூட்டத்திற்கு புலிகள் இயக்கத்திற்கு அழைப்பு விடுக்காமை க்கு அமெரிக்காவின் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இன்னும் விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளடக்கப்பட்டி ருப்பதே காரணம் என்று அமெரிக்க அரச தரப்பில்
கூறப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் எதிர்ப்பும் என்பது வெளிப்படுத்தப் ULTTU5 SETTU 600TLOTT (95 LD, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை ஏற்படுத்துவது உடனடி அவசர காரியமென்றும் சமாதான பேச்சுவார்த்தைகளில் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அடிப்படை விடயமாகும். இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்து வதற்கு மீளமைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். தமிழ் மக்கள் மீது யுத்தத்தை திணித்த அரசாங்கங்களே வடக்கு கிழக்கை மீளமைப்பதற்கான நிதியை தேடிக் கொடுக்க வேண்டும். அதற்காக உதவி வழங்கும் நாடுகளிடம் உதவி பெறவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் உதவி வழங்கும் நாடுகள் சமாதான முன்னெடுப்பு களின் முன்னேற்றங்களை முன் நிபந்தனையாக கொள்வதால் அம் முன்னேற்றங்களை 瓯mLL வேண டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். வடக்கு கிழக்கை மீளமைப்பதற்கான நிர்வாக விடயங்களில் புலிகள்
சமாதான முன்னெடுப்புக்களுக்கு
இயக்கமும் அரசா செயற்படுவதும் ே கோருவதும் அவ அதற்காக இலங் திற்கு உதவி வழா கூட்டங்களில் விடு இயக்கம் கலந்து ெ (UPLş ULUT 595 9FLDT 395 T60T வேண்டுமென்பதில்
இலங்கை அரசாங் கிடைக்க வேண்டுெ நடவடிக் கைகளு நிபந்தனை ஆகா மக்கள் சார்ந்த நிக வடக்கு கிழக் ை யமைப்பதற்கு இலங் வெளிநாட்டு உதவி கொள்ள வேண் ( Ց| 590|60) L- Ա அவ்வுதவிகளை ெ பொறுப்பை விடுதை கம் பகிர்ந்துகொள் நடவடிக்கைகளின் பேச்சுவார்த்தைகள் நகர்வதற்கு வெளிநா பெற்றுக்கொள் வ நடவடிக்கைகளின் யும் ஒரு காரணம
 
 
 
 
 
 
 
 
 
 

ഴിധ സെഞ്ഥ ) ിന ക്ര Ց L- L- (Մ) 6UTh! 95 60) 611 ன் தற்றுணிப்பின்படி க்கள் தீர்ப்பைப் ர்வஜன வாக்கெடுப்
த்துவம் வாய்ந்த னாதிபதி மக்கள் ாயினும் உறுப்புரை ாக ஏதாவதொரு
சர்வஜன வாக்கெ பும் அந்த வகையில் து மக்கள் தீர்ப்பிற் ாக்கெடுப்பு என்பது க்குரியனவாகும். வம் வாய்ந்த வேறு ர்வஜன வாக்கெடுப் என்ற வாதம் ாம் அதற்கு அமைச் களின் அங்கீகாரம் உயர்நீதிமன்றம் தேவையென தீர்ப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை
இங்கு சமாதான
மக்கள் தீர்ப்பிற்கு திபதியின் கருத்துப்
தீர்ப்பெனும்
bb (pl?IDT?
சிய முக்கியத்துவம்
னாதிபதி திபதியே
*°晕 | ВЗ. 3,61.
டும்.
போதைய அரசியல் ஜனாதிபதியின் மரின் அரசாங்கம் இருக்கின்றன. JLLL LJJL Igleg,60NSIT ய்வதால் ஒருமைப் அரசாங்கம் நடத்தப் தான நடவடிக்கை ண்டு அரசாங்கங் ண பட்டதாகவே
பந்தனையாகிவிட்ட நாட்டு உதவிகள்
ங்கமும் சேர்ந்து சர்ந்து நீதியைக் சியமாகியுள்ளது. கை அரசாங்கத் ங்கும் நாடுகளின் தலைப் புலிகள் காள்வது தவிர்க்க pLഖ്ബ5(UT9,
5û)6ሊ).
கத்திற்கு உதவி LD60TLlg, ELDITST60T 95 95 TT 60T (UP GOT து. அது தமிழ் கழ்ச்சி நிரலுமல்ல Lg, Lổ6IT U, B, L tại பகை அரசாங்கம் விகளை பெற்றுக் டுமெனின் அது
பொறுப் பு பற்றுக்கொள்ளும் ல புலிகள் இயக் ாவது சமாதான பகுதியாகாது. ஆமை வேகத்தில் ட்டு உதவிகளை 150 95 GELDTT 595 TT GOT பகுதியாக்கியமை ாகும். அதனால்
ஜி.எல்.பீரிஸ் நினைத்தால் மட்டும் சமாதான நடவடிக்கைகளுக் கான மக்கள் தீர்ப்பைப் பெறுவதற் கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த
முடியாது. ஜனாதிபதியின் இணக்கம் தேவை. அதற்கு சாத்தியமில்லை.
இவ்விடத்தில் சமாதான நடவடிக்கை களுக்கு மக்கள் தீர்ப்பைப் பெறுவது என்பது வேறு பேச்சுவார்த்தைகளின் இறுதியில் எய்தப்படும் ஒருமைப் பாட்டின் அடிப்படையில் இயற்றப்படும் புதிய அரசியலமைப்பை அல்லது புதிய
u6u6006 ) (606 சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடுவது என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம்
2000ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி சமர்ப்பித்த அரசியலமைப்பு சட்டமூலத்திற்கு மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்கான சர்வஜன வாக் கெடுப்பு நடத்த ஜனாதிபதி சந்திரிகா செய்த பிரகடனம் சட்ட முரணானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்
閭需霄
தீர்ப்பைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்து வதற்கான நிபந்தனைகள் நிறை வேற்றப் பட முடியாது. அதற்கு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன.
எனவே தேவையற்ற ஒன்றைச்
இலங்கை அரசாங் கத்திற்கே நன்மையாகியுள்ளது. வெளிநாட்டு உதவிகள் கிடைத்தால்தான் வடக்கு கிழக்கு மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற சாட்டை முன் வைக்க அரசாங்கத்திற்கு வசதியாகியுள்ளது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதை சர்வதேச அங்கீகாரமாகக் கொள்ளும் விடுதலைப் புலிகள் இயக்கம் அது சமாதான நடவடிக்கைகளின் பகுதி யாக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்பு களை அலட்சியம் செய்திருக்கிறது. மீளமைப்பிற்கான நிதியை தேடும் பொறுப்பை விடுதலை புலிகள் இயக்கமும் பகிர்ந்து கொண்டு விட்டது. சமாதான நடவடிக்கைகளில் ஆகக்கூடிய நன்மைகளை பெற்றுக் கொண்டு ஆகக்கூடியளவு அரசியல் தீர்வை பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அந்நோக்க த்தை அடைய நடவடிக்கை களை எடுக்காமல் சர்வதேச அந்தஸ்த்து அல்லது அங்கீகாரத்தையே விடுதலை புலிகள் இயக்கம் முதன் மை படுத்துவதாக தெரிகிறது. சர்வதேச சமூகம் என்பது ஏகாதி
செய்வதற்குமான அடிப்படையாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். யுத்தம் சமாதானம் வெளி நாட்டு உதவி என்பன ஏகாதிபத்திய உலகமயமாதலின் இருக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஏகாதி பத்திய உலகமயமாதலின் பகுதியாக்கு வதை தவிர்ப்பதே சரியானது என்ற அடிப்படை தெளிவின் றி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெறுவது சாத்தியமில்லை. சமாதான நடவடிக்கைகளை உலகமயமாதலின் பகுதியாக்குவதிலேயே இலங்கை அரசாங்கமும், அமெரிக்க ஏகாதி பத்தியமும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதற்கு துணை போவதில் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் உறுதிசெய்யப்பட முடியாது. அதற்கு துணைபோகாமல் எவ்வாறு தமிழ்மக்களுக்குரிய தீர்வை
பெற்றுக்கொள்வது பதிலேயே சமாதான நடவடிக்கைகளின் வெற்றி தங்கியுள்ளது.
வெளிநாட்டு உதவிகளுக்கு சமா தான முன்னெடுப்புகள் நிபந்தனை யாக இருந்தால் சமாதான முன்னெடுப்புகளுக்கு வெளிநாட்டு உதவிகள் நிபந்தனை யாக்கப்பட்டு விட்டால் சமாதான முன் னெடுப்புக்களால் தமிழ் மக்களுக்கு பயன் ஏற்படப்போவதில்லை.
Ola եւ աsւմ Աքտ աn 5 sect onք = செய்யவும் ஜிஎல்பிரிஸ் அக்கறை காட்டுவதேன் அவர் ஒரு சட்டப் பேராசிரியர் என்பதையும் அரசியல் சட்ட அமைச்சர் என்பதையும் மறந்து அரசியலமைப்பிற்கு இயைபில்லாத விடயங்களை செய்யப் போவதாக கூறுவதேன்?
அவர் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசாங் கத்தில் அமைச் சராக இருந்தவர். ஜனாதிபதியின் குழப்ப மான சமாதான நடவடிக்கைகளுக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் புலிகள் இயக்கத்தை தடை செய்வதில் முக்கிய பங்காற்றினார் ஒரு கட்டத்தில் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கீழே வைத்தால்தான் அவ்வியக்கத்துடன் பேச முடியு மென்றும் குறிப்பிட்டவராவார். பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டி ருந்தவர்களை விடுதலை செய்வதற்கு தடையாக இறுக்கமான நிலைப் பாட்டை கொண்டிருந்தார். புலிகள் இயக்கத்தினி நிலைப்பாட்டிற்கு மாறான அபிப் பிராயங்களை வெளியிட்டதன் மூலம் அரசிற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இணக்கப் பாடு ஏற்பட முடியாதவாறு ஜி.எல்.பீரிசும் லக்ஷ்மன் கதிர்காமரும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எல்.பீரிஸ் ஐதேக அரசாங்கத்தின் அமைச்சராக பதவியேற்ற பின்னரும் சமாதான நடவடிக்கைகள் பற்றி சில நிதானமற்ற கருத்துக்களை வெளியிட் டிருந்தார். சமாதான நடவடிக்கை களுக்கு மக்கள் தீர்ப்பைப் பெறுவதற் கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தற்போது கூறு வதும் அவர் முன்பு கூறி வந்த சமா தான நடவடிக்கை களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையை சார்ந்ததே ஆகும். இது அவரது பேரினவாத நிலைப்
அத்துடன் முரண்பாடுகளை தீர்ப்பதற் கான நடவடிக்கைகளில் எப்போதும் அரசே கூடிய பயனைப் பெற வேண்டும் என்ற முதலாளித்துவ நிலைப்பாட்டை எப்போதும் உயர்த்திப் பிடிப்பவராகவே இருந்து வருகிறார். எனவே ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் சமாதான நடவடிக் கைகளை முன்னெடுக்கும் நிதானமான பேச்சா ளராகவோ இணைப்பாளராகவோ இருக்க முடியாது என பதே நிரூபிக்கப்படுகிறது.
பத்தியங்களும் மேலாதிக்க சக்திகளு மாகும். அவை போராட்டங்களை அங்கீகரிப்பது என்பது அவற்றை அடக்குவதற்கும் தோல்வியடைய
பகுதியாகவே
பரவாயில்லை.

Page 7
  

Page 8
பொறியில் அகப்பட்ட தேசம்" கவிதை என்ற வகையிற் படு சராசரியானது. சில சொற் தொடர்களை மு. பொன்னம்பலம் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதன் மூலம் எதைச் சாதிக்கிறார் என்பது பற்றி ஆராய நான் முற்படவில்லை. ஒரு கவி அரங்கிற் கூட அலுப்புத் தட்டக் கூடியளவுக்கு எங்கிருந்து இக் குரல்கள்? ஈட்டிபோல் பாய்ந்தன. காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்பன திரும்பத் திரும்ப வரும்போது அச் சொற்கள் ஆற்றலுங் கூர்மையும் இழக்கின்றன. இந்த ஆக்கத்தின் மூலம் பொன்னம் பலம் உணர்த்த முயலுகிற செய்தி மேலோட்டமாகவே வாசித்துப் பழகிவிட்ட முன்னுரையாளருக்குப் பிரமிப்பை ஊட்டலாம். ஆழ்ந்து நோக்கினால், பொன்னம்பலம் பல விடயங்களைத் தவறாக விளங்கியும் விளங்கவும் முற்பட்டுள்ளதோடன்றித் தனது ஆன்மிக நிலைப்பாட்டை வலியுறுத்துகிற பாவனையில் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்ற தேடலையே தவற விட்டுள்ளார். அமெரிக் காவின் மீது 2001 செப்தெம்பர் 11ம் நாள் நடந்த தாக்குதலுக்கு வினைப் பயனைச் சாட்சிக்கு அழைக்குமளவு அவரது உலகப் பார்வை இருப்பது பற்றி நான் வியப்படையவில்லை. ஆனால் அவரது மதிப்பீடுகளும் விளக்கங்களும் தமக்குள்ளும் யதார்த்தத்துடனும் முரண்படுவது பற்றியே இங்கு அதிகங் கூற வேண்டியுள்ளது. பல்வேறு விடயங்களை ஒருவர் தொட்டுப் பேசும் போது நாம் பிரமிப்பில் ஆழ இடமுண டு. ஆனால் அவை எவ்வளவு கவனத்துடன் கையாளப் படுகின்றன என்பதைப் பார்த்தால் அப் பிரமிப்பு மன வெறுப்பாகிவிடும்
pんぷん (2/? -”...Ld6 OTTLD ( ) (GlLIII 6ör Görð
பலத் தினதும் என் தும் இளம் பருவத்தில் ஓரிரு ஆங்கிலச் சஞ்சிகைகளிற் தொடராக வந்த ஒரு மாய மனிதனின் சாகசக் கதை அதி வலிமையுள்ள இம் மனிதன் இயற்கை யை மீறிய வலிமை உடையவனல்ல. தந்திரமும் சமயோசிதமும் பூர்வகுடி களின் ஆதரவுமே அவனது வல்லமை. அதைவிட அம்மனிதன் உண்மையில் ஒருவனல்ல. பல ஆண் சந்ததிகள் அடுக்கடுக்காக ஒரே மாய மனிதனா கவும் சாவை வென்றவனாகவும் வருவது தான் கதையின் முக்கிய மான ஒரு அம்சம் பொன்னம் பலத்துக்கோ, அவன் முஷ்டித் தகர்ப்பில் ஒரு கட்டிடத்தையே குடை சாய்ப்பவனாக வருகிறான். இக் கதைகளிற் சில தமிழாக்கப்பட்டு 1970களில் தமிழகத்தில் வெளியான தாக நினைவிருக்கிறது. வாசித்தோ ருக்கு நான் சொல்வது விளங்கும்.
மேற்கத்தைய வளர்ச்சியின் அளவு கோலைப் பயன்படுத்தும் மூன்றாம் உலக நாடுகளில் உள்நாட்டுப் பண்பாடு ஊடுருவப்பட்டு அழிக்கப் பட்டு அதனிடத்தில் ஒரு முகப்படுத்தப் பட்ட மேற்கத்தைய நுகர்வுப் பண்பாடு இடம்பிடித்துள்ளது. இதன் விளை வால் உள்ளூர் தனித்துவம் திறமை, சுய ஆற்றல் என்பன இழக்கப்படு கின்றன. வேடிக்கை என்னவெனில் மூன்றாம் உலக மக்கள் தமது சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மறந்து அல்லது அதை ஏற்றுக் கொள்ளாமல் பாரம்பரிய புலமையை மறந்துள்ள நிலையில் அந்தப் புலமையை களவாடிய மேற்குலகம் அதைத் தமக்குள்ளே பங்கீடு செய்து வருகிறது.
பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் சிந்தனை முறை செயற்படும் முறை என்று வரைவிலக்கணம் கூறலாம். இந்த வரை விலக் கணத் தைப் பயன்படுத்தினால் மேற்குலக நுகர்வுப் பண்பாடு என்பது மக்களின் வாழ்வில்
GIT na 95If LGITig)
(பொறியில் அகப்பட்ட தேசம் மு. ெ கொழும்பு 2002-02-02 ப44
றம்மோவை அடியொற்றி ஜேம்ஸ் த்ொண்ட் வந்ததாகக் கூறப்படுகிறது. றம்eோவுக்கும் ஜேம்ஸ் த்ொண்டு க்கும் இடையிலான பாத்திர வார்ப்பின் வேறுபாடும் கால வரிசையுங் கூட இங்கே தவறவிடப்படுகின்றன. உண்மையில் இவர்களைப் பார்த்து அமெரிக்கர்கள் மயங்குவதை விட மூன்றாமுலகின் இளைய தலைமுறை
யினர் மயங்குவதுதான் வினோதம். அமெரிக்க மக்களின் சினிமாப் போதை உண்மையில் இந்தியர்களின தினுங் குறைவு இன்று அமெரிக்கா வின் தொலைக்காட்சிப் போதை பாலியல் வக் கிரம் குடூரமான வன்முறை சமூகச் சார்போ பயனோ அற்ற சில்லரைக் களிப்பூட்டல் நிகழ்ச்சிகள் போன்றவற்றையே சார்ந் துள்ளது. உண்மையில் ஒவ்வொரு வலிய முதலாளிய நாடும் போல மூன்றாமுலக அடிமை நாடுகளும் ஒரே விதமான பொழுதுபோக்குப் போதைக் கே ஆளாகியுள்ளன. அமெரிக் காவினர் சாபக கேடு ஏதெனின் புற உலகம் பற்றிய அக்கறையற்ற ஒரு அமெரிக்க மைய வாதம் அங்கு திட்டமிட்டு உருவாக்கப் பட்டமையே. இது அமெரிக்காவின் வலதுசாரி விமர்சகர்கள் காணத் தவறுகிற ஒரு முக்கிய உண்மை.
- கதிர்கள்
குடவசுய ( ) பற்றியும் எழுதப்பட்டுள்ளது. அது என்னவென்று விளங்கவில்லை.
-L/ - ဂျိမ်းခြုံနွှဲ႕## ဖန္တီး தமிழ்ச் சொல் தராத
கிறார். ( ) 6T60TL15D(U)
வேறு நல்ல தமிழ்ச் சொற்கள்
ஊடுருவி இரண்டறக் கலந்துள்ளதை அவதானிக்கலாம். வளர்ச்சி பற்றிய எமது எண்ணங்கள் பெருமளவில் மேற்கத்தைய வளர்ச்சி யின் மாதிரியையே அளவுகோலாகக் கொண்டுள்ளது. இந்த நிலையானது மேற்கத்தைய நுகர்வுப் பண்பாட்டின் உந்துதலால் ஏற்பட்டது. நாம் ஒரே மாதிரியான கட்டிடங்களை ஒரே மாதிரியான கடைத் தொகுதிகளை ஒரே மாதிரியான உடன் உணவுகளை ஒரே மாதிரியான ஆடை அலங்காரம் ஒரே மாதிரியான கல்வி முறை ஒரே மாதிரியான விளையாட்டுக்கள். ஒரே மாதிரியான பாடல்கள் - சங்கீதம் அத்துடன் மேற்கில் காணப்படும் பண்டங்களையே தினமும் பயன்
Goof (GL 60T பூர்வகுடிகள் "அனாதைத் இன்றைய கற் களின் சொ
கவனமற்ற கு கனவு என்ற குறிக்கிறது என் மூலமே தெளிவா இன்னொரு அ வரலாறு பற்றிய குற்றச் செயல்கட் மனிதர் இங் அவுஸ்திரேலிய பட்டனரே அல்ல 3,6ÖGU. Glag: 6ù6JLb னின்று தப்பவும் போனோரின் ெ அவர் கள் ஐே விரட்டப்பட்ட ! அல்லர் கொ வெறியோடு தான் புகுந் தான் எ கொலம்பஸ் அமெ சென்ற கீழாக்குகிறது. .ெ காவை அடைந்த நடந்தது இன்6ெ இடங்களில் ஐக்கி இன று முன ற பகுதியா கிவிட்ட
, NpFigg., resor
9, ഞ
டுள்ளன சீனா பற்றியும் பொ ஞானத்தை நான் அறியத் தேவைய ஒன்று மட்டும் நிச் துக்கும் போருக்கு இயலாத உறவை Silest I, Jglg, Glg,fT6 இல்லை.
அமெரிக்க ஜனநாய நின்றவராக லிங் கென டி 656) இகனடிக்கும் ம இன்ஜியுக்கும் இருந்த ஒருபுறமிருக்க
வியற்நாமிலும் ெ போர் பற்றிப் பொ மாட்டாரா? றம்போ கெனடி மாயை அ
த்தொத்ஸ் 60T கொள்கையின் அர் களே அதை மாஒ6 புரட்சியுடன் குழப்பி
படுத்துகிறோம்.
மனித இயல்பைப்
சுவீடன் நாட்டு ஆபிரிக்க நாடுக பகுதிகளில் ஆ கொண்டார். அவரின் மேற்கத்தவர்களை பாவனை செய்ய ஆ
நாம் எமது பண்பாட் பணி பாட்டு சுய
இழந்துள்ளோம். எ உடை செளகரியமா அதை அணிவத படுகிறோம். சுப்ப
 
 
 

リア
LIGA)
TGjiGIlibIIGUi).
ரஷ்ய மொழியில் நிரந்தரம் என்ற சொல் இடையீடற்ற என்ற பொருளில் பயன்பட்டதால் வந்த குழப்பத்துக்குச் சில இடதுசாரிகளே ஆளாகியுள்ள போது மாக்ஸியம் பற்றிய ஈடுபாடே அற்று ஏதோ வசதிக் காகத் த்ரொத்ஸ்கியைத் தூக்கிப் பிடிக்கிற ஒருவரிடம் எதை எதிர்பார்ப்பது
+İV, 5.70.00) 6)ုံး
நினைக் கிறேனர். ர் கதித்து" நின்ற தனம்" ஏனோ க் குட்டிக் கவிஞர்
卧· பது நிச்சயமாக ராட்சை அல்ல. கனவு" பற்றிய ப்பு அடிமையின் ண்ட கவிதையைக் று பின் குறிப்புக்கள் கிறது. பத்தான அம்சம். அவரது குழப்பம். குத் தண்டனையாக கிலாந் திணினி நு வுக்கு அனுப்பப் து அமெரிக்காவுக் பெறவும் வறுமையி அமெரிக்காவுக்குப் நாகையே அதிகம். ராப் பா வினினர் று உதவாக கரைகள' }lf Ugn Glg, T 60) sa) அமெரிக்காவுக்குட் ண னு கருத்து. ரிக்காவைத் தேடிச் யையே தலை E,IT6ADübLu6ń) .ga GNLD rifuĝi, தைத் தொடர்ந்து ாரு விடயம் பல |ய அமெரிக்காவும் ா முலகினர் ஒரு மத்திய தென் மும் குழப்பியடிக்கப் பற்றியும் ரஷ்யா ண ன ம பலத்தினர் சொல்லி யாரும் வில்லை. ஆனால் சயம் முதலாளியத் ம் உள்ள தவிர்க்க அவர் என்றுமே ள ஆயத்தமாக
கத்தில் காலூன்றி கனுக்கு அடுத்து கப்படுகிறார். ாதிபியாவுக்கும் க்கலான உறவு கியூபாவிலும் னடி தொடுத்த ன்னம்பலம் அறிய LDFTGOMULIGIONUL 65ML ij, பத்தானது. ரந்தரப் புரட்சிக் தம் தெரியாதவர் பின் இடையறாத க் கொண்டனர்.
O
பற்றி ஆராயும் |றிஞர் ஆசிய ரில் பல்வேறு வுகள் மேற் கூற்றுப்படி நாம் ப் போல முக ம்பித்துள்ளோம். நம்பிக்கையை கெளரவத்தை து பாரம்பரிய உள்ள போதும் கு வெட் கப்
மார்க் கட்டில்
ஜன்ஸ்ஒைனுக்கும் அணுக்குண்டு க்கும் ற் பிக் கப்படும் உறவு ஜன்ஸ்வுைன் பற்றிய அறியாமையால் மட்டுமல்ல. ஒரு வகையான குரோதத் தாலும் உருவானது அணுவிற் பொதிந்துள்ள ஆற்றலைக் கண்டறிந் ததற்கு மேலாக அதை எவ்வாறு விடுவிப்பது என்பது பற்றி ஜன்ஸ்ன்ை எதுவுமே சொல்லவில்லை. ஏனெனில்
முடிந்தொழிந்த கதை
பற்றிப் பேசாதிருப்பதற்கு முழந்தைாழிந்த கதைகளினிப் பேசாதீர் என்றைமக்கு அடக்குமுறைச் சட்டம் ஆக்க வந்த ஐயன்மீர், 'சாதிப் பகை ஒழிந்து சரி அடுக்குகளிற் சமத்துவமும் வந்ததன்பின், சாதிக் கதையைதற்குழ், LO போதுமினி என்றெமக்கு ஆணையிட வந்து பல போதனைகள் சொல்வோரே பொறுத்தருள்க, ஒரு வார்த்தை
le.
அடுக்கியிருக்கும் உணவு வகை களையே நாம் விரும்புகிறோம். நாம் விரும்பும் வாழ்க்கை முறையானது 2020ம் ஆண டளவில் எம் மில் அரைவாசிப் பேருக்கு புற்று நோயைத் தோற்றுவிக்கும்.
நாம் எமது பாரம்பரிய உடையை உணவை சங்கீதத்தை உறை விடத்தை என்னும் எத்தனையோ இழந்துவிட்டோம் நாம் சுற்றாடல். மருத்துவம் உயிரியல் வேட்டை யாடல் மீன் பிடித்தல் போன்ற இன்னோரன்ன விடயங்கள் தரம் குறைந்ததாக நினைத்து அதை இழந்துவிட்டோம் நாம்
சாதி ஒழிந்ததென நீர் சொல்லுங் காரணத்தாற் சாதிப் பழங்கதைகள் பிறர் பேசல் தவறென்றால், தமிழுக்கும் ஆட்சிமொழி என்றின்றோர் தரமுண்டு ஆதலில் ஐம்பத்து ஆறினிலே சிங்களத்தை ஆட்சிமொழியாகச் செய்தவரின் ஆக்கினையை மீள நினைவூட்டல் கூடத் தவறன்றோ ! மலையகத்து வாக்குரிமைப் பிரச்சனையின் பெரும்பகுதி தீர்ந்துவிட்ட பின்னணியில், நாற்பத்து ஏழினிலே நாடற்றோர் ஆக்கியதோர் நீசத்தனம் பற்றி நாமின்றி பேசுவதும் நல்லதொரு செயலாமோ! ஐம்பத்து எட்டு முதல் அடுக்கடுக்காய்த் தமிழரினம் அனுபவித்த வன்முறையின் அல்லல்களை நாம் இந்த அமைதி மிகு சூழலிலே என்னுவதும் சரியாமோ போர் துறந்து அமைதிவழித் திர்வொன்றைக் கண்டறிய
ப்ப் போயலைந்து போராளித் தலைவர்களும் (இரு போதினிலே மாவீரர் நினைவினையும் பேசுவதும் முறையாமோ பழங் கொடுமை தமைப் பேசிற் போராடி வென்றவரின் பெருமைகளை நாம் பேசிற், போயொழியும் அமைதியைனின் போயொழிக அவ்வமைதி சுடுகாட்டிற் போயமர.
முழந்தொழிந்த எப்பொருளும் மறுபடியும் பேசுவதால் உயிர்பெறுதல் ஆகுமெனின், முழந்தொழிந்ததென நினைந்த கொடுமைகளின் வேர்களெலாம் அறுந்தும் அழியாமற் தரைக்குட் கிடப்பதனை நீரறிவீர், நாமறிவோம். களைப் பூண்டை ஒழிப்பதெனின், மண்ணைக் கிளறாமல், மறைவாய்க் கிடந்ததன்மேல் வெய்யில் ஒளி பாயாமல், என்று முழந்ததென எவர் சொன்னார் நீர் சொல்லும், மழயிற் கனமிருந்தால் வழியிற் பயமிருக்கும். துணிந்துரைக்கும் மொழிகளிலே தவறொன்று தானிருப்பின், எடுத்துரையும், உண்மையெனில் ஏற்போம் நாம், ஏனென்றால் எந்தவொரு கொடுமையதும் இல்லாதொழிந்த தெனில், உண்மையிலே வேரோடு மாய்ந்து மழந்ததெனின், உம்மை விட, அதையறிய எங்களுக்கே பெருமகிழ்ச்சி என்பதால், அஞ்சற்க எல்லாமே நாங்கள் எடுத்துரைப்போம் வெளிவெளியாய்
ബ് ... வியலாளர் செய்முறைப் பெளதிகள் sunt sit ess. ܂ ܬܐ ܝ ܒܢ கண்டறிந்த து – அட என சமன்பாட்டின் முக்கியத்துவத்தின விளைவாகவே அணுசக்தி பற்றி ஆய்வு இயலுமாயிற்று அணுசக்தியின பிதாமகர்களாகக் கொள்ளப்படுவோ எனர் றிகோ சூேர் மி போன முதலாளிய நிறுவன விஞ்ஞானிகளே காளி மாக் ஸ்டுக்கு எதிராக ஜன்ஸ்ைைன நிறுத்தி அவரை அசுரகுரு என வருணிப்பது ஒரு இருளடைந்த ஆன்மிகப் பார்வையி லேயே இயலமாகும்.
TSTS
தொடர்ச்சி 11ம் பக்கம்
Ο *
Early
- புவனம் -
நவீனமானதும் மேற்குலகத்தினதும் சகல தும் திறமானது 6T 60 நம்புகிறோம். நுகர்வுப் பண்பாட்டின் மேலாதிக்கம் எவ்வளவு தாக்கமானது என்பது எமது பண்பாடு எது அன்னியப் பண்பாடு எது என்பதை வேறுபடுத்திப் பார்க்க இயலாதுள்ளது. மேற் குலக ஆய்வுகூடங்களில் உருவாக்கப்பட்ட அறிவு என்பது சீன. இந்தியா ஏனையவற்றிடமிருந்து பொக்கிசமாகப் பெறப்பட்ட அறிவில்லா மல் எதுவுமேயில்லை. பாரம்பரிய அறிவை பொழிந்தெடுத்து ஒழுங்கு படுத் தி அதை மேற் குலகு விஞ்ஞானம் தொழிற் சாலை துப் பாக்கி, நவீன உடுபுடவை. மருத்துவ ஆக்க உரிமை விவசாய தொழில்நுட்பம் என்றவாறு உரிமை கோரி அதையே எமக்கு விற்கிறது. நாம் எமது வாழ்க்கை முறையை சிந்தனையை மாற்ற வேணடும் அல்லாவிடில் மனித சமுதாயமே சீரழிந்து போய்விடும். — „F^{5 -

Page 9
  

Page 10
  

Page 11
  

Page 12
腈2003
ல்
* वीन' में
.
யாழ்ப்பாணத்
உலகத் தொழிலாளர்கள் அனை வரும் இன மொழி மத நிற வேறுபாடு களுக்கு அப்பால் ஐக்கியப்பட்டு ஒடுக்கு முறைகளை எதிர்த்து தமது உரிமைகளுக்காகப் போர்க்குரல் கொடுக்கும் சர்வதேச நாள் தான் மேதினமாகும் நூற்றிப்பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வின் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை கோரி நடாத்திய வீரம் மிக்க தியாகம் நிறைந்த போராட்டங் களின் வாயிலாகவே மேதினம் பிறந்தது. அன்று உரிமை கேட்ட தொழிலாளர்களுக்கு அமெரிக்க முதலாளித்துவம் துப் பாக்கிக் குண்டுகளையே வழங்கியது. இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தி உயிர்களைப் பறித்தது. ஆனால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் உலகத் தொழிலாளர்களும் இரத்தத்தால் சிவந்த செங்கொடிகளை உயர்த்தி முதலாளித்துவ ஒடுக்கு முறை களுக்கு எதிராகப் போராட்ட உறுதி பூண்டு போராடி எட்டு மணி நேர வேலை என்பதை வென்றெடுத்தனர். அதன் தொடர் ச் சியே இன்று வரையான மேதின நிகழ்வுகளாக உலகம் பூராவும் வருடாவருடம் மே
எமது மண்ணிலும் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வந்த வரலாறு உண்டு அவர்கள் செங்கொடியின் கீழ் அணி திரண்டு போராடிப் பெற்ற உரிமைகளே
தொண்டமான். 2ம் பக்க தொடர்ச்சி. அமைச்சர் சந்திரசேகரமும் மெளனம் காக்கிறார். அவரது அமைச்சருக்கு கீழ் கொண்டு வரப்பட அந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் புரியப்பட்ட ஏதேச்சாதிகார ஜனநாயக விரோத சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அச்சம்பவத்திற்கு பிறகு பயிலுநர் மாணவர்கள் அங்கு செல்வதில்லை. பயிற்சி வகுப்புகள் நடைபெறுவ தில்லை. அதில் தொழில் புரிந்தவர் களின் எதிர்காலம் என்னவென்பதும் அவர் களது ஊதியத்தை யார் வழங்குவது என்பதும் தீர்க்கப்படாத
இன்று வரை அனுபவிக்கப்பட்டும் வருகின்றன. இருப்பினும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இடம் பெற்று வந்த பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் காரணமாகத் தொழிலாளர் கள் விவசாயிகள் மீனவர்கள் பெண் கள் மற்றும் உழைக்கும் மக்களது வாழ்வு சிதைக்கப்பட்டு அழிவுகளைக் கண்டு கொண்டது.
இன்றும் கூட யுத்த நிறுத்தமும் சமாதான சூழலும் ஒரு தற்காலிக நிலையிலேயே இருந்து வருகின்றன. தேசிய இனப் பிரச் சினைக்கு
புதிய ஜனநாயக
நிரந்தரமான நியாயபூர்வத் தீர்வு காணப்படாது விட்டால் யுத்த அபாயம் மீண்டும் ஏற்படவே செய்யும். ஆதலால் அரசியல் தீர்வின் அவசியத்தை மக்கள் சார்பாக நின்று வலியுறுத்த வேண்டி யுள்ளது. ஒரு புறத்தில் சமாதான முன்னெடுப்புக்கள் இடம்பெறும் அதேவேளை மறுபுறம் அதனைக் குழப்பும் உள்நாட்டு வெளிநாட்டு சக்தி களின் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இன்றைய சமாதான சூழலைப்
பயன்படுத்தி உள்நாட்டு பெரு
முதலாளித்துவ சக்திகளும் அந்திய
முதலாம் திகதி நினைவு கூரப்பட்டு .ெ
ஏகாதிபத்தியவாதிகளும் தாராளமயம் தனியார் மயத்தின் மூலம் உலகமய மாதலை முன்தள்ளி வருகின்றன. இதனால் பொருளாதார அரசியல் சமூக கல்வி பண்பாட்டுத் துறைகள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு சின்னா பின்னப்படுத்தப்பட்டும் வருகின்றன.
யாழ்ப்பானத்திலு шешітті азғазып сеппоз
மேலும் அமெரிக் மேலாதிக்கத்திற் பல வழிகளிலு திட்டங்களுடன் அதற்கு ரணில் ஆட்சி செங்கம்பன் வழங்கி வருகின் லகமும் யப்பானு தமது பொருள் முதலீட்டு நலன்க பாதுகாத்து வரு இதற்கு போட் இப்பிராந்தியத்தில்
a di
கத்தை இறுக்கிக் யை ஒரு முக் கொண்டு செயற் லாம். தற்போதை யைக் குழப்புவதி வாதிகளின் பக்க படுவதையும் கா6
நேரடியாகவும் அமெரிக்க இந்தி கள் இலங்கைய வருகின்றன. இ தன்னையே பலி நிலைக்கு வந்துள் தமது சுதந்திரம் இழக்கும் அபாய கின்றன. தமிழ் এr ujhr্য ওতো LI
H H - H -
பிரச்சினைகளாகி விட்டன. தற்போது
அந்நிலையம் முற்றாகவே இயங்குவ தில்லை.
ஜெகதீஸ்வரன் என்ற இ.தொ.கா. பிரமுகரின் தலைமையிலான இ.தொ.கா.வின் அந்நிலையத்தை ஆளுகின்றனர் சட்டபூர்வமாக அந் நிலையம் எவ்வமைச் சினி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை. தெரிந்து கொள்ளவோ தெரியப்படுத்தவோ யாரும் அக்கறைப்படுவதாக இல்லை. மீளத் திறக் கப்படுமா என்பதும் சந்தேகமே இந்நிலையில் அதனை திறந்து சீராக நடத்துவதற்கு ஏற்பாடு
களைச் செய்யும்படி வலியுறுத்தி
மக்கள் இயக்கங்களை முன்னெடுப் பதை தவிர வழியிருக்க முடியாது.
காலம் பிந்திய 7ம் பக்க தொடர்
பன்முகப்பட்ட சோவியத் யூனியன பாப்பரசர் முக்கிய அவரே ஒத்துக் செய்திகள் ஏற்க யிருந்தன. அவ்வாறான நிை காரணமாக இரு அமெரிக்காவின் பற்றிப் பேசுவதில்
உலகின் பெரும்பா இறைவனின் தூ பாப்பரசர் சோவிய ப்பதில் ஈடுபட்டி அதனால் தற்பே அமெரிக்க ஏகா
அத்துறக
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க நடத்திவரும் யுத்தத்தை எ
திர்த்து யாழ் நகரில் புதிய ஜனநாயக
வெளியிடுபவர் இ தம்பையா இல 47 3ம் மாடி OLL S TS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி தளம் шеъ5 ாம் அட்டனிலும்
ᎭfᎢ 560Ꭲ g5] 2-6Ꭰ Ꮺ, ாக இலங்கையைப் பயன்படுத்தும்
செயற்படுகிறது.
தலைமையிலான ம் விரித்து வரவேற்பு றது. இதில் மேற்கு |ம் பங்குகொண்டு ாதார வர்த்தக ளை நிலைப்படுத்திப் கின்றன.
டியாக இந்தியா தனது மேலாதிக்
போராட்டத்தைக் கை கழுவிக் கொள் வதற்கான நிர்பந்தத்தையும் எதிர் நோக்கி நிற்கின்றனர். இத்தகைய அரசியல் சூழல் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
எனவே அரசியல் ரீதியில் சிந்தித்து துார நோக்குடன் முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய ஒரு முக்கிய தருணத்திலேயே நாம் அனைவரும் இருக்கின்றோம். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வை வற்புறுத்தி அமெரிக்க இந்திய
ன் மேதின ஆறைகூவல்
கொள்ள இலங்கை glu 160) LDLL LDET g, g. படுவதைக் காண ய பேச்சு வார்த்தை ல் இந்தியா பேரின கம் நின்று செயற் ண முடிகின்றது. மறைமுகமாகவும் ப ஆதிக்கப் போட்டி பில் வலுவடைந்து தற்கு இலங்கை யாக்க வேண்டிய ாது சிங்கள மக்கள்
சுயாதிபத்தியத்தை ந்தை எதிர்நோக்கு மக்கள் தமது p. 60 LD5, 5, T60T
திகள் நடந்தன. ன வீழ்த்தும் சதியில் பங்கை வகித்ததாக கொண்டுள்ளதாக Շor(86ն Gl6յeflարrg)
மையை ஏற்படுத்த
துவிட்டு தற்போது எதேச்சதிகாரம்
Luso floosans).
GöT60)LDLLIT60T LD5.J.ET துவராக மதிக்கும் யூனியனை சிதை நந்தார் என்பதும், ாது ஏற்பட்டுள்ள நிபத்தியவாதத்தின் பற்றி தற்போது
கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரில்
மேலாதிக்க சக்திகளின் நோக்கங் களை எதிர்த்து தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை வற்புறுத்தி இம் மேதினத்தில் அனைத்து நேர்மையான புரட்சிகர இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் ஐக்கியப்பட்டு அணிதிரண்டு போராட்ட உறுதியினை எடுத்துக் கொள்வது அவசியமாகின்றது. பேரினவாதத்தை எதிர்த்து தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களின்
、
யையே படத்தில் காண்கிறீர்கள்
மீனவர்கள் பெண்கள் அரசாங்க
தனியார்துறை ஊழியர்கள் என்ாேரது
ஜனநாயக தொழிற்சங்க அடிப்பை வாழ்வுரிமைகளை வலியுறுத்துவோம்
சொந்த இடங்களில் மீள்குடியேறுவதை தொழில் புரிவதை புனர்வாழ்வு புனரமைப்பு முன்னெடுக்கப்படுவதை வற்புறுத்துவோம். பெருந்தோட்டங்களை மீள்குத்தகைக்கு விடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக் கேட் தோட்டத்தொழிலாளர்களின் சம்ாள உயர்வு) துதிசெய்யப்ப வேண்டும் ஏகாதிபத்திய உலகமயமாதலையும் அந்நிய பல்தேசியக்கம்பனிகளின் ராட்ாத ஊடுருவல்களையும் எதிர்ப்போம் அமெரிக்க ஏகாதிபத்திய உலக மேலாதிக் கப் போர் வெறியை அம்பலமாக்கி IjíIGITi. இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை எதிர்த்து நிற்ாேம்
சுயநிர்ணய உரிமை முன்வைத்து DIT If IIIaü 6,9)6) GIMIM), I, CGOITIÉ. புதிய 腈-)|*
தொழிலாளர்கள் იჩიITT |f'''m, ეi
கவலைப் படுகிறார் என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
உலக நாடுகளின் பலத்தின் சமநிலை பேணப்படாவிட்டால் தற்போதைய நிலை அமெரிக்க ஏகோபித்த நிலை ஏற்படும் என பது சர்வதேச அரசியலின் அடிப்படை ஆகும். இந்நிலை ஏற்படுவதற்கு துணைப் போனவர்கள் தீர்க்கதரிசிகளாக இருக்க முடியாது. இன்றைய நிலை ஏற்படுவதற்கு பாப்பரசர் துணை போயிருக்கிறார். ஆனால் தற்போது நிலவும் அமெரிக்காவின் ஏகபோக நிலையையும் எதேச்சாதிகாரத்தை யும் பாப்பரசர் ஏற்றுக் கொள்பவராக இல்லை. இந்நிலைமை கிறிஸ்த் தவத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதென அச்சம் தெரிவித்துள்ளார். பட்ட பின்னால் வருகின்ற ஞானத் தால் பலனே
1334A
ம் இவை என்று. முடிவிற்கு வரமுடியும்.
 ݂ܒܸܨ
யாழ்ப்பாணத்திலும் அட்டனிலும் மேதினக்கூட்டங்களை நடத்துகிறது.
கூறுவார்கள் பாப்பரசர் சோவியத் யூனியனுக்கு எதிராக செயற்பட்டதற்கு காரணம் அவர் சோஷலிசத்திற்கு எதிரான போலந்து அரசியலில் முக்கிய பங்காற்றினார். அவர் கம்யூனிஸ்ட் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருந்தார். அதன் வளர்ச்சியே அவர் சோவியத் யூனியனுக்கு எதிராக செயற்பட்டதற்கான காரணமாகும்.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சமாதான போதனைகளால் மட்டும் பயன் ஏற்படாது. உலக சக்திகளின் நமநிலை பேணப்படவும் வேண்டும். அதை தற்போது பாப்பரசர் உணர்ந்து கொண்டுள்ளார். அதன்படி பார்க்கும் போது நேர்மையான கிறிஸ்த்தவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை
ஆதரிக் கமாட்டார் கள் என ற
哆
5 ܐܬܐ ܐܢܐ ܀
இ