கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.07

Page 1
  

Page 2
݂ ݂ ݂ ݂
எதிர்வரும் நான்கு வருடங்களுக் கென இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் வெளிநாட்டு உதவி
என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேல்கொத்மலை நீர்மின் திட்டம் இலங்கை நாட்டிற்கும் மக்களுக்கும் அழிவுபூர்வமானதாகையால் பல பக்கங்களிலும் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சூழலியல் அமைப்புகள் தொழிற்சங் கங்கள் அரசியற் கட்சிகள் அரசசார் பற்ற நிறுவனங்கள் என்பவற்றுடன் தனிப் பட பல புத் திஜீவிகளும் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பல அமைப்புகளையும் தனிநபர் களையும் ஒன்றிணைத்து மேல்கொத் மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அமைக்கப்பட்டு கூட்டங்கள் கலந்துரையாடல்கள் துண்டுப்பிரசுர இயக்கம், சுவரொட்டி இயக்கம். கையெழுத்து இயக்கம் என்பவற்றை நடத்தியுள்ளது. இதைத் தவிர இ.தொ.கா.வும் அத்திட்டத்தை எதிர்த்து வருகின்றது. பெளத்த பிக்குகளும் எதிர்த்து வருகின்றனர். எனினும் மேல்கொத் மலை நீர்மின் திட்டத்தை நிர்மாணிப் பதற்கான ஒப்பந்த வேலைகளுக்கான விண்ணப்பங்களைக் கோரி பத்திரிகை களில் நீர்மின் சக்தி அமைச்சு விளம்பரங்களை செய்துள்ளது. அவ்விளம்பரங்களை அடுத்து மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி
வவுனியாவிலிருந்து தெரிவு செய்யப் பட்ட தமிழ் கூட்டமைப்பு எம்பி ஒருவர் தனிப்பட்டவர்களின் விவகாரங்களில் அதிகமாகவே தலையிட்டு வருகிறார். அண்மையில் வவுனியாவிலுள்ள ஒரு பாடசாலை அதிபருக்கு கிடைக்க விருந்த கனேடிய புலமைப்பரிசிலைத் தடுத்து நிறுத்திப் பெரும் சேவை புரிந்துள்ளார். கோமாரங்குளம் தமிழ் மகாவித்தியால அதிபருக்கு கனேடிய கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கனடா செல்வதற்கு இருந்த வாய்ப்பை இல்லாமல் செய்ததன் மூலம் அந்த தமிழர் கூட்டமைப்பு எம்.பி. வவுனியா மாவட்டக் கல்வி வளர்ச்சிக்கு பெரும் சேவையாற்றியுள்ளார்.
அதாவது அந்த அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளதாகவும். அவர் கனடாவுக் குச் சென்றால் திரும்பி வரமாட்டா ரெனவும் கனேடிய தூதரக விசா அதிகாரிக்கு அந்த எம்.பி. பெட்டிசன் அடித்ததாக கூறப்படுகிறது. அந்த பெட்டிசன் காரணமாகவே அந்த
46500 கோடி ரூபாவாகும். ஆனால் அழிக்கப்பட் டுள்ள வடக்குக் கிழக்கை புனரமைப்பதற்கு மட்டும் ஏறக்குறைய 4593 கோடி ரூபாய் தேவைப்படுகிறது
JDIGj5 pIZIDIT?
வடக்கு - கிழக்கு புனரமைப்புக்கு
IB-4593, GöITI2 (ö:
போவதில்லை.
இங்கு தரப்பட்டுள்ள கணிப்பு மிகவும் சராசரி கிழக்கை மீளக்கட்டியெழுப்புவது லேசான
அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் வெளி
யுள்ளன. அத்திட்டத்தை முற்றாக கைவிடும்படி மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல பக்கங்களிலுமிருந்தும் தெரிவிக்கப் படும் எதிர்ப்புகள் ஒருமுகப்படுத்தப் பட்டு எதிர்ப்பியக்கங்கள் ஒருங் கிணைக்கப்பட்டு மக்கள் நேரடியாக பங்கெடுக்கும் எதிர்ப்பியக்கங்களாக விஸ்தரிக்கப்படுமாயின் அவற்றை மீறி நிர்மாண வேலைகள் ஆரம்பிக்க (LPL). UTS). ஆக 150 மெகாவாட் நீர்மின் சக்தியை பெற்றுக் கொள்வதற்காக தலவாக் கொல்லை பிரதேசத்திலுள்ள ஆயிரத் துக்கு மேற்பட்ட ஏக்கர் வளமான காணியை நீரில் மூழ்கடிப்பது எவ் வகையிலும் நியாயமாகாது ஜப்பானின் கடனுதவியால் நிர்மாணிக் கப் படவுள்ள இத்திட்டத்தினால் பெறப்பட வுள்ள மின் சக்தி அப்பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற் சாலைகளுக்கு வழங்குவதற்கே போதுமானதாக இருக்கும். 1977ஆம் ஆணி டிற்குப் பிறகு இலங்கையின் பொருளாதாரத்தில் ஜப்பானின் ஆதிக்கம் அதிகரித்துக் கொணி டே வருகிறது. அதில் ஒன்றாகவே மேல் கொத்மலைத் திட்டத்தையும் கொள்ளல் வேண்டும். ஜப்பானின் பழைய வாகனங்களின் பெரியதொரு சந்தையாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. இதைத்தவிர
1. இடம்பெயர்ந்தவர்களை எவ்வளவை வடக்கு கிழக்கு புனரமைப்பிற்காக
மீள்குடியேற்ற 568 கோடி ரூபாய் முடிவு செய்துள்ளது என்பது பற்றி யாருக்கும் 2. சுகாதாரம 353 (3a9, rTL). 'ே வடக்கு கிழக்கில் 400 சுகாதார நிலைய 3. ಅನುನಿ 205 கோடி ருே' சாலைகள் மருந்தகங்கள்) 55 முற்றாக தே 4. 6L60)LDÜL 1005 கோடி ரூபாய் மேலும் 49 இயங்க முடியாத நிலையில் உள்ள 5. உள்கட்டமைப்பு 1651 கோடி ரூபாய் S S S S 6, 66 gTLL) 509 கோடி ரூபாய் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்விக்கூடங்கள் (UPM) 7. வீதி புனரமைப்பு 191 கோடி ரூபாய் 326700 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 8. நீர் மின்சக்தி 11 கோடி ரூபாய் 60 சதவீதமான பெரு வீதிகளும் புகையிரத
சேதமாக்கப்பட்டுள்ளன.10 புகையிரதப் பாலங்க மொத்தம் 4593 ö9T (5UTUகோடி ரூபாய் C
மின்சார மின்ெ களும் இங்கு கு இலங்கையின் ஜப்பானின் ச எப்படியாவது ெ தனிப்பட லாபம மேல் கொத் மன நிர்மாணிக்க முன் பேரினவாத இருக்கிறது. அட தேசிய இனமான மக்கள் செர பிரதேசத்தின் பெ மூழ்கடித்து அவ பலை சிதறடிக்குப் கிறது. அதன் மூ பொருளாதாரத் செய்கைக்கும் சூழலுக்கும் பாதிப் அனர்த்தங்களும் மேல் கொத்மை பின்னால் இரு ஏகாதிபத்திய இலங்கையின் முதலாளித்துவ பேரினவாத அ தோற்கடித்து. அத் நிறுத்த வேண்டுப் ஏகாதிபத்திய சச் மலை போன அபிவிருத்தித் திட்ட எம்மீது திணிக்கி நிராகரித்து எமது க்கு ஏற்ற மாற்று களை ஏற்படுத்தி
SSS SSS SSS SS SS SS SS SS SSL SSL SSL SSL SSL SSL SSL SS SS SSL SS SSL SSL SSL SS SL SS SSS
வவுனியாவில் தமிழ் கூட்டன
TDuਕਹੰT
குறிப்பிட்ட அதிபருக்கு கனடா செல்வதற்கான விசா மறுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கல்வியமைச் சின் அதிகாரிகள் கனேடிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு உணர்மை நிலைமையை வினவியபோது காலம் பிந்தி விட்டது அதாவது புலமைப்பரிசில் கல்வித்திட்டம் தொடங்கப்பட்டு விட்டது. அந்த அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் இல்லையென்றும் அவர் புலமைப் பரிசில் கற்கை நெறி முடிவடைந்த பிறகு இலங்கைக்கு திரும்பி விடுவார் என்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் கனேடிய தூதரகத்திற்கு எடுத்துக் கூறியதாக தெரிகிறது. இருந்த போதும் காலம் பிந்திவிட்டதால் புலமைப்பரிசில் கற்கை நெறியில் கலந்து கொள்வதற்காக அந்த அதிபருக்கு கனடாவுக்குச் செல்ல முடியவில்லை.
அந்த குறிப்பிட்ட 6 ஒரு ஆசிரியை களுக்கு எதிரா நடவடிக்கை எடு யாகவே அந்த பெட்டிசனை கனே எழுதியதாக கூற இலங்கையிலிருந் அப்புலமைப்பரிசில் தெரிவு செய்ய வவுனியா மாவட்ட செய்யப்பட்டிருந் அவரின் வாய்ப்ை
பாராளுமன்றத் வெளியிலும் எத்த கள் காத்துக் அதிபரொருவரின் வாய்ப்பை கெடு sTið.Ó.tslóði (86), 1606) நினைத்து தமிழ் சிரிப்பதா?
 

Dr (b.
GOG)
ானதாகும். வடக்கு விடயமாக இருக்கப்
நாட்டு உதவியில் அரசாங்கம் செலவிட
தெரியாது. ங்களில் (வைத்திய சமாக்கப்பட்டுள்ளது.
5). றாக தகர்ந்துள்ளன.
விதிகளும் முற்றாக ளும் 29 புகையிரத
T.
Gಯಿಲ್ಲೆ
ாழில்நுட்ப பொருட் விக்கப்பட்டுள்ளன.
ஆளும் வர்க்கம் டன உதவியை பற்றுக் கொண்டு டையும் நோக்கிலும் லத் திட்டத்தை வந்துள்ளது. அதில் Ֆ| կ) մ ս 60) եւ այլն க்கப்படுகின்ற ஒரு ா மலையகத் தமிழ் ரிவாக ഖTധ്രുഥ ரும் பகுதியை நீரில் ர்களின் குடிப்பரம் நோக்கமும் இருக் லம் பெருந்தோட்டப் துக்கும் விவசாயச் பாதிப்பு ஏற்படும் பு ஏற்பட்டு இயற்கை
ஏற்படும்.
லத் திட்டத்தின் க்கும் ஜப்பானிய அக்கறைகளையும் ஆளும்வர்க்கத்தின் பெளத்த-சிங்கள |க்கற்ைகளையும் திட்டத்தை தடுத்து
0.
திகள் மேல்கொத் திட்டங்களை பங்கள் என்ற பேரில் ன்றன. அவற்றை நாட்டுச் சூழ்நிலை மின் சக்தி திட்டங் ή, (ο) 9,Πεή (Βρυπτο.
ம்பிக்கு வேண்டிய பின் ஒழுங்கீனங் க அந்த அதிபர் த்ததற்கு பதிலடி எம்பி அந்த டிய தூதரகத்திற்கு ப்படுகின்றது. து 29 அதிபர்கள் கற்கை நெறியில் ப் பட்டிருந்தனர். த்திலிருந்து தெரிவு த அந்த அதிபர் இழந்துவிட்டார். துக்கு உள்ளும் GONGOT (BuLUIT (B6J60N6A) டக்கின்ற போது புலமைப்பரிசில் ப்பதுதான் அந்த பாக மாறிவிட்டதை மக்கள் அழுவதா?
19 ܓ
ELigUd DDL
கைலாசபதி மீது மிகவும் கீழ்தரமான தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள் அவர்களுக்குச் சிவத்தம்பி இப்போது மிகவும் இனியவராகியிருக்கிறார் வசதியான போது தனக்குக் கைலாசபதியுடன் இருந்து வந்த நட்புறவு பற்றிப் பேசும் சிவத்தம்பி என்றாவது கைலாசபதியைப் பற்றி அவதூறு எதையும் மறுத்திருக்கிறாரா? தன் மீதான நியாயமான தாக்குதல்களுக்குக் கூட மற்றவர்கட்கு நோக்கந் தேடுகிற சிவத்தம்பிக்கு கைலாசபதியைக் கண்டபடி தாக்குகிறவர்களுடன் நட்பை இறுக்கமாக்க இயலுவது எப்படி? கைலாசபதி மீதான வசை மொழிகள் பற்றிச் சிவத்தம்பிக்கு உள்ளூர மன மகிழ்ச்சி என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.
டி.பி.சிவராம் நோத் ஈஸ்ற் ஃபுரன்ற்றியர்" என்ற விடுதலைப் புலிகள் சார்பான வார ஏட்டிலிருந்து கழன்று அல்லது கழற்றப்பட்டு விட்டார். இதற்கு அவர் விடுதலைப் புலிகளின் உள் அரசியலில் குறுக்கிட முயன்றது ஒரு காரணம் என்று சொல்லப்படுகின்றது. வீரகேசரியில் அவர் இப்போது அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவநம்பிக்கையோடும் அமெரிக்க நோக்கங்கள் பற்றிய கடுமையான நோக்குடனும் எழுதி வருகிறார். இவற்றிற் பல நாம் போன முறை சுட்டிக் காட்டியது போல புதிய ஜனநாயகக் கட்சி எப்போதோ எச்சரித்த விடயந்தான்.
ஆனாலுங் கவனிக்க வேண்டிய ஒரு விடயமும் உண்டு. இந்திய அரசாங்கத்தின் விஷமத்தனம் பற்றி அவர் மிகவும் அடக்கி வாசிக்கிறார். இது வீரகேசரிக்கு அவர் எழுதுவதாலா அல்லது வேறு காரணத்தாலா? சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இது பழமொழி
Ja a Esi
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் உதவ முன்வந்துள்ள நாற்பத்தையாயிரங் கோடி ரூபாவில் 97 சதவீதம் கடன் என்பதும் அது கூட நிபந்தனைக்குட்பட்டது என்பதிலும் இரகசியமில்லை.
பொருளாதார நெருக்கடியில் உள்ள ஜப்பானின் தாராளமான மனநில்ை
மர்மம் எதுவும் இல்லை.
ஏகாதிபத்திய நாடுகளோ மேலாதிக்க வல்லரசுகளோ யாருக்கும் நவ நோக்கத்துக்காக உதவுவதில்லை. இந்த உண்மை சிஹல உறுமய தலைவர்கட்கு விளங்கியிருப்பது மகிழ்வுக்குரியது. அமைதியின் பேரில் இ= நாடு மேலும் கடனாளியாவது பற்றிய அவர்களது கவலை பற்றி நா பாராட்டாமலிருக்க முடியுமா? ஆனாலும் இதே கடனுதவி போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்தால் சிஹல உறுமயவின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்? இந்த நாட்டைப் பெரிய கடனாளியாக்கியதே பேரினவாதப் போர் தான் அந்தக் கடனை அவர்கள் ஏன் கண்டிக்கவில்லை. இவை பற்றி யோசிக்கும் போது சிஹல உறுமயவின் தலைமையின் சித்த சுவாதீனம் பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது.
பகவான்(?) சத்திய சாயி பாபா தடுக்கி விழுந்த செய்தியை நமது ஏடுகள் அதிகம் பிரபலப்படுத்தவில்லை. பத்து ஆண்டுகள் முன்பு சாயிபாபாவின் நிறுவன அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் விசாரனையில்லாமல் அழுக்கப்பட்டு விட்டது. சூட்டுச் சத்தங் கேட்டு பகவான் பதறி ஓடின கதையும் நமது ஏடுகளில் வரவில்லை. அதற்குத் தான் பேர் பக்தி இந்தப் பகவானுக்குத் தான் தடுக்கி விழப் போகிற விடயமே தெரியாது. ஆனால் பக்தர்களுக்கெல்லாம் எதிர்காலப் பலன் சொல்லுகிறாரே அது எப்படி?
எல்லார்க்கும் சொல்லுமாம் பல்லி - காடிப்பானைக்குள்ளே விழும் துள்ளி ܡܘܬܐ 27 ܒܪܡܢ ܕܒܝ ܥܢܒܬs÷sàܝܩig Gܡܘrܗ
DEUDDUGOLÜNÜLMÜÜGILDIODDELDITUubesign
சதாம் ஹூஸைன் ஒழித்து வைத்திருந்த பேரழிவு ஆயுதங்களை இன்னமும் அமெரிக்கப் பிரித்தானியப் படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை சிரியாவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக அவிழ்த்துவிட்ட புலுடாவும் எடுபடவில்லை, இப்போது அமெரிக்காவின் கொயபெல்ஸ் என்ற கீர்த்தியைப் பெற்றுள்ள றம்ஸ்ஃ பெல்ட் விரைவில் அவை கண்டுபிடிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.
அவற்றை அமெரிக்காவிலிருந்து அவர்கள் கொண்டு போய் யாருமறியாமல் பதுக்கி வைக்கும் வரை யாவரும் பொறுமையாக இருங்கள்.
திருநீலகண்ட நாயனாரிடம் சிவபெருமான் துறவி வேடத்தில் வந்து அவரிடம் கொடுத்து வைத்த திருவோடு சிவபெருமானின் திருவிளையாடலால் மறைவாகி விட்டதும், திரும்பி வந்த சிவபெருமான் தொண்டரைக் கடுமையான பகிடி வதைக்கு உட்படுத்திப் பிறகு ஓட்டை எடுத்துக் கொடுத்ததும் பெரிய புராணத்தில் உள்ள கதை. இப்போது நடக்கிறது இன்னொரு புராணக் கதை
Mga Talasa ateneo bluGiell
வெள்ளத்தாற் பாதிக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகட்கு 4.6 கோடி ரூபா நஷ்டஈடு வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெள்ளத்தாற் பாதிக்கப்பட்ட வேறெவருக்கும் போகாவிட்டாலும் இந்த முதலாளிமாருக்கு நிச்சயமாக நிதியுதவி போய்ச் சேரும் அதுதான் அரசாங்கத்தின் கருணை வெள்ளம் பாயும் திசை வெள்ளத்தால் எத்தனையோ நாட்கள் வேலை இழந்தவர்கட்கும் இன்னமும் முழு நேர வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்கட்கும் என்ன நஷ்டஈடு தரப்படும்? எப்போதாவது அது பற்றி அரசாங்கம் கவலைப்படுமா?
தேர்தல் மூலம் யார் யாரைப் பதவியில் அமர்த்தினாலும் அரசாங்கம் யாருடையதோ அவர்களுக்குத் தானே உதவிகள் கிட்டும்!

Page 3
  

Page 4
  

Page 5
ஜூலை 2003
LL SS LL LLLLS வெகு அரசியல் மகப் பக்கிரிகை
ரறி
Pubhiya Poomi 1899 ilma VI Cryfhaf ב-11 ניה יT
EGG Eಠಿ
info Bangao
எஸ்.47, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11 இலங்கை தொபோ 43517, 335844 பாக்ஸ் 01-473757 pr-Glupus putnyapoomiGDhotmail.com
மீண்டும் போய் மூளுமா?
மீண்டும் போர் தொடங்கப்பட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும் இந்தியாவும் உதவி செய்யும் என்று ಛೀ மறுசீரமைப்பு அமைச்சர் (பாதுகாப்பு அமைச்சரல்ல மிலிந்த மொறகொட மீண்டும் தெரிவித்துள்ளார். யூன் 14 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கப்பலொன்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மீண்டும் யுத்தம் மூண்டுவிடுமோ என்ற பதற்றம் நிலவுகின்ற வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் மீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கரிசனையுடன் அமைச்சர் மிலிந்த மொறகொட செயற்பட்டுவருகிறார். அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் மிகவும் நெருக்கமாக பழகிவரும் அமெரிக்காவிடமிருந்து இராணுவ உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமுடன் இருந்து வருகிறார் சமாதான சூழ்நிலையிலும் யுத்தக்கப்பல்களை இந்தியாவிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் பெற்றுக் கொண்டமைக்கு மிலிந்த மொறகொட முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது இரகசியமானதல்ல. மீண்டும் போர் ஏற்பட்டால் எதனையும் முகம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த 9 மாத யுத்தநிறுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுவிடுமோ என்று மக்கள் அமைதி இழந்திருக்கின்றனர். அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முன்னோடி மாநாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் இருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்தது ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை களில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட வியங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பாக வடக்கு கிழக்கை புனரமைப்பதற்காக நடவடிக்கை களை வேகமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டது. டோக்கியோவில் நடைபெற்ற மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்தபோதும் வடக்கு கிழக்கை புனரமைப்பதற்கு இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பொன்றை ஏற்படுத் தினால்தான் அம்மாநாட்டில் கலந்துகொள்ள முடியுமென திட்டவட்டமாக விடுதலைப்புலிகள் இயக்கம் தெரிவித்திருந்தது. அரசாங்கம் சாதகமாக நடந்து கொள்ளவில்லை புலிகள் இயக்கம் டோக்கியோ மாநாட்டில் கலந்துகொள்ள வில்லை. இதனையடுத்து இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் முறுகல் நிலையை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. அதில் கடந்த யூன் 14 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அப்பால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சொந்தமான கப்பல் தாக்கப்பட்டமை மிகவும் பாரதூரமாக கொள்ளப்படுகிறது. இதற்கு முன்பு பெப்ரவரி 7 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் சோதனைக்குள்ளாவதை மறுத்து புலிகளின் படகை அதில் பிரயாணம் செய்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் வெடிவைத்து தகர்த்துக் கொண்டனர். மார்ச் 20 ஆம் திகதி சீன மீன்பிடிக்கப்பலொன்று
தாக்கி முழ்கடிக்கப்பட்டது. இதனையார் செய்தது என்று இன்னும் நிருபிக்கப்படவில்லை.
யூன் 14 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அப்பால் கடற்படையினரின்
சோதனைக்கு உட்படவிரும்பாத புலிகள் அவர்கள் பிரயாணம் செய்த கப்பலை
அவர்களே தர்க்கி அழித்தனர் என்று கடற்படையும் ரணில் அரசாங்கமும் தெரிவித்தது சர்வதேச கடற்பரப்பில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த தங்களின் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்ததாக புலிகள் இயக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அதில் பிரயாணம் செய்த தங்களின் 12 மாலுமிகளையும் is use கைது செய்தனர் என்றும் கூறியுள்ளனர். அதை கடற்படையினர் மறுத்துள்ளனர். ஆனால் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டுவந்த புலிகளின் கப்பலை கடற்படையினர் தாக்கி அழித்ததாக குறிப்பிட்டுள்ளது. இது பற்றி சர்வதேச கண்காணிப்புக் குழு விசாரனைகளை நடத்திவருகிறது. இச்சம்பவத்தை அடுத்து புலிகள் தாக்குதல்களை தொடங்கிவிடக்கூடும் என்ற அச்சத்தால் நாடெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் புலிகள் இயக்க உறுப்பினர்களை இ.தி. சோதனையிட முற்பட்டபோது பதற்றம் :
18 இல் பருத்தித்துறையில் இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல்களை அதே தினத்தில் பொலிசாரும் விமானப்படையினரும் விடுவிடாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வடக்கு கிழக்கில் ஆட்கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்துள்ளன. பாதுகாப்பு பிரிவினரின் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன. கொழும்பிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புலிகள் இயக்கத்தின் பிஸ்டல் குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் வெள்ளவத்தையில் கடந்தமாதம் கைது செய்யட் பின்பு கொழும்பில் புதிய சோதனைசாவடிக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் யுத்தத்தை நோக்கியே நிலைமைகள் நகர்வதாக மக்கள் மத்தியில் சந்தேகமும் பதற்றமும் நிலவுகிறது. டோக்கியோ மாநாட்டில் புலிகள் இயக்கம் கலந்து கொள்ளாததை அடுத்து ரிச்சட் ஆமிரேஜ் டோக்கியோ வானொலிக்கு அளித்த பேட்டியில் புலிகள் இயக்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். புலிகளை வேட்டையாட வேண்டிவருமெனவும் புலிகள் வன்முறையை அரசியல் வழிமுறையாக பயன்படுத்துவதை தடுக்க அமெரிக்கா அழுத்தங்களை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாதவர்கள் வரலாற்றில் மிகவும் மோசமானவர்களாக மதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இக்கருத் க்கள் புலிகளை யுத்தத்திற்கு தள்ளுவதை நோக்கமாகக் கொண்டதாக ருக்கின்றது. எனவே சமாதானத்தை நேசிப்பவர்கள் யுத்தம் மீண்டும் மூளுமா? இல்லையா? என்பதை ஆராய்வதையும் யுத்தம் மூண்டால் புலிகள் இயக்கம் தாக்குப் பிடிக்குமா? அரசங்கம் தாக்குப் பிடிக்குமா? என்பதை ஆராய்வதையும் விட்டு யுத்தம் மீண்டும் பொதுவாக இலங்கை மக்களுக்கும் நாட்டிற்கும் மேலும் ஏற்படப்போகும் பரழிவுகள் பற்றி எச்சரிப்பவர்களாக மாற வேண்டும் தற்போது ஏற்பட்டுள்ள கையறுநிலையிலிருந்து சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் முன்னெடுப் பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் தேசியவாத தலைமைகள் எப்போதும் வெளிநாட்டு சக்திகள் சர்வதேச சமூகம் என்றே அழைந்து திரிந்தன. பிராந்திய மேலாதிக்க சக்திகள் ஏகாதிபத்திய சக்திகள் என்ற கணிப்பின்றி எல்லோரையும் தேசியவாத போராட்டத்திற்கு 呜岛TQT° என்று நம்பியதுடன் தமிழ்மக்களையும் நம்பவைத்தன இன்று அமெரிக்கா முதல் அண்டை நாடான இந்தியா வரை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்தபோதும் சில தமிழ் தேசியவாத தலைவர்களுக்கு 蠶 உறைக்கவில்லை. சிலர் அவர்களின் குறுகிய தேசியவாத முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்பாடு காரணமாக வெளிநாட்டுச்சக்திகளுக்கே துணைபோகின்றனர். இந்தநிலைமையிலிருந்து மிண்டு தமிழ்மக்களின் தேசிய அபிலாஷைகளை வென்றெடுக்கும் உறுதி செய்துகொள்ளும் புதிய வழிமுறைகளும், தந்திரோபாயங்களும் வகுத்துக்கொள்ளப்பட்ட வேண்டியது அவசியமாகும்.
ஆசிரியர் குழு
அன்றைய பிரித்த காரர்களின் ஆட் பற்றியும் அவர்கள்
|560)L-Ա460)L- LIIT6ւJ6 ஏற்றிப் போற்றி வர் கின்றோம். அவர் DIT gdji (Big GJELD பற்றியும் அறிந்திருச் காரர்கள் செய்வே உயர்வானது ந எல்லாம் தாழ்வா எண்ணக்கரு நம்ப ஊன்றி வளர்க் அறியாமை காரண இவ் அந்நியத்தன; பழமைவாதத்தின் கிக் கொண்டதன இவ்வாறு வெள்ை தற்கு மற்றொரு சு யில் அவர்களை கொலனித்துவ ஆட தேசிய சுதந்திரத்தி எதுவும் முன்னெடு கொலனித்துவ எதி களை முப்பது முன்னெடுத்தனர்.
இத்தகைய சூழலி எசமானர் சுதந்தி தமக்கு விசுவாசமா மேட்டுக்குடி வந்த ளித்துவ உயர் 6 ஆட்சியைக் கைமா சென்றனர். இலங் வர்க்க சக்திகள் இ களாகி ஐக்கிய தே ஏகாதிபத்திய வி தொடர்ந்தும்
கொண்டனர். சிறி கட்சியினர் குறிப்பிட் கொலனித்துவத்தி நிர்வாகத்தின் தொ மாற்றங்களை தேசி மைத்துக் கொண் தாரத் துறைகளிலு LDTIDAD PEAJ-395 606IT GJIMIDL வும் செய்தனர். பூராவும் ஐம்பது களில் இடம்பெற்ற ஏகாதிபத்தியத்த வலுமிக்க செயற் அம்சமாகவும் திகழ்
இவ்வாறு முன் அரசியல் பொருளா பணி பாட்டுத் மாற்றங்கள் குறிப்பிட் கொலனித்துவ மீத எதிரானவையாக ереоф Зшод) =-дбl. ஒருவகைத் தேசியத் । ՄԿ տոտման = 5 Ձern = (- - - հա வழங்காது பே வளர்த்துக் கொண் ஏகாதிபத்தியம் நன வந்தமையும் ஆய்வு அம்சமாகும். இரு இலங்கையில் மாற் தேசிய பொருளா य (up 5 - g,6üej, போக்குகளை ஏகா ஏற்றுக் கொள்ளவில் குழி பறிக்கவும் சீ படுத்தவும் பதிலு: கொலனித்துவ போ மான சந்தர்ப்பங் பார்த்து வந்தன சந்தர்ப்பம் 1977 ஆட்சியில் கிடைத்த
இரண்டாவது உல foot got too g, Ts
 

Уик
TGorfflu Gleisir 666mraeg, சி நிர்வாகத்தைப் து மொழி கல்வி னை பற்றியும் சிலர் ததைக் கேட்டிருக் களுக்கு விசுவாச புரிந்தவர்களைப்
றோம். வெள்ளைக் தல்லாம் சிறந்தது வீனமானது நாம் னவர்கள் என்ற வர்கள் மத்தியிலே கப்பட்டது. இது னமாக மட்டுமன்றி ந்தை நிலவுடமைப் portLTg, o 6T6Tr5
விளைவுமாகும். |ளயர் புகழ்பாடுவ ாரணம் இலங்கை யும் அவர்களது சியையும் எதிர்த்த கான போராட்டம் க்கப்பட்ட அளவில் ர்ப்புப் போராட்டங் நாற் பதுகளில்
8go (8 LL Cl6), Isilge). GMT ம் எனக் கூறித் ன இலங்கையின் நிலவுடமை முதலா பர்க்கத்தினரிடம் ற்றிக் கொடுத்துச் கையின் ஆளும் ரு நிலைப்பட்டவர் சியக் கட்சியினர் சுவாசிகளாகத் செயற் பட்டுக் லங்கா சுதந்திரக் டளவு துரத்திற்கு ன் கீழான ஆட்சி டர்ச்சியில் சிற்சில ய ரீதியில் மாற்றிய டனர். பொருளா ம் அவ்வப்போது டுத்திக் கொள்ள இவை உலகம் 이 이TC
கொலனித்துவ |ற்கு எதிரான ாடுகளின் ஒரு ந்தது.
னெடுக்கப்பட்ட ார சமூக கல்வி 6 6া চি এ, চাfl60 m ভক্টো டளவு தூரத்திற்கு மிச்சங்களுக்கு இருந்தன. அதன் முனைகளில் Ετεοιο επε οτι த் தன்மையை சகல தேசிய சமத்துவத்தை ரின வாதத்தை மையும் அதனை கு பயன்படுத்தி குரிய மற்றொரு ந்த போதிலும் றம் பெற்றுவந்த நார, அரசியல்
L 60si L T L. G. பத்திய சக்திகள் லை. அவற்றுக்கு ழித்து சின்னப் @ "g D° ,609, GIGITU 9,956) ளையே எதிர் அதற்குரிய இல் ஜே.ஆர். 列、
யுத்தத்திற்குப் ப் பகுதியில்
கை மறு கொலனியாக்கம் பெறுகிறது து நிற்க வே
N_24
சோஷலிசத்திற்கும் முதலாளித்து வத்திற்கும் கடுமையான போட்டி நிலவியது. சோஷலிசம் ஒவ்வொரு முனைகளிலும் மேவி நின்ற போக்குக் காணப்பட்டது. ஏகாதிபத்தியத்தால் தான் நினைத்தவாறு உலகை ஆட்டிப் படைக்க முடியாத அளவுக்கு பொருளாதார ராணுவ சமநிலை பேணப்பட்டது. இதனால் அமெரிக்கா உலகை நவ கொலனித்துவத் திட்டங்களுக்குள் கொண்டுவருவது இலகுவானதாக இருக்கவில்லை. ஆனால் பனிப்போர் காலம் எனக் கூறப் படும் பகுதியை அமெரிக்காவும் மேற்குலக முதலாளித் துவமும் திட்டமிட்ட வகையில் பயன் படுத்தி சோஷலிசத்தை முறியடிப்பதில் தமது முழுப் பலத்தையும் பயன் படுத்திக் கொண்டன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின் சோவியத் யூனியனிலும் சோஷலிசத்தை வீழ்ச்சி யடையச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுக் கொண டது. சோஷலிசம் தற்காலிகப் பின்னடை வுக்கும் முதலாளித்துவம் முன்னேறிச் செல்வதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. புதிய பொருளாதார உலக ஒழுங்கு என்னும் ஏகாதிபத்திய பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது. பொருளாதார அரசியல் திட்டங்கள் ஏகாதிபத்திய
g, IT SIL) Li
வெகுஜனன்
சக்திகளால் திட்டப்பட்டன. தனித்து விடப்பட்ட மூன்றாம் உலக நாடுகள்
மீது படிப்படியாக பொருளாதார அரசியல் அழுத்தங்கள் வலுவடைந்து வந்தன. அவை தமது தேசிய பொருளாதார அரசியல், சமூக பண் LITTL(b) g L, LIĊI LI GODL3,60m 6TTIċI LI LLJLJL, யாகக் கையிழக்கும் நிர்பந்தங்களுக்கு உள்ளாகி வந்தன. மறு கொலணி யாக்கம் என்பது வேகப்படுத்தப்பட்டு இன்று உலகமயமாதல் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் கண்ணெதிரே கண்டு கொண்டிருக் கின்றோம். இலங்கையில் இதற்கான ஆரம்பத்தை 1978இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன புதிய அரசியலமைப் பைக் கொண்டுவந்ததன் மூலம் தொடக்கி வைத்தார். தாராளமயம். தனியார்மயம் என்பது இலங்கைக் குள் 1980களின் ஆரம்பத்துடன் புகுந்து கொண்டது. தேசிய பொருளா தாரத்தின் ஒவ்வொரு அடிப்படை களும் ஒவ்வொன்றாகத் தூக்கி வீசப்பட்டன. திறந்த பொருளாதாரம் என்பதன் கீழ் நமது நாட்டின் உற்பத்திகள் யாவும் நாசமடைந்து கொண்டன. உற்பத்திக்குப் பதிலாக இறக்குமதிக்கே முதலிடம் வழங்கப் பட்டது. இதன் மூலம் அந்நிய முதலா ளிகளும் உள்ளூர் தரகு முதலாளி களும் பெருலாபம் அடைந்தனர்.
இத்தாராளமயம், தனியார்மயம் என்பன உலகமயமாதல் என்பதாக வளர்ச்சி கணிடது. இவற்றின் வளர்ச்சிப் போக்கிற்கு தகவல் தொழில் நுட்பம் பக்கபலமாகிக் கொண்டது. இன்று அமெரிக்காவின் தலைமையி லான உலகமயமாதல் நிகழ்ச்சித் திட்டத்தில் அமெரிக்க மேற்குலக ஜப்பானிய பெரு முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்து தமது பல்தேசியக் கம்பனிகள் மூலம் மூன்றாம் உலக நாடுகளில் வேகமாகப் புகுந்து வரு கின்ற்னர் உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம். ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இவ் உலகமயமாதல் நிகழ்ச் சித் திட்டத்திற்கான வரைபுகளை நமது நாட்டின் ஆளும்
ண்டியது கடமையாகிறது N AN ) /
வர்க்கத்திடம் கையளித்து அதன் கீழ் செயற்படுமாறு வழிகாட்டுகின்றன. அந்நிய இறக்குமதிகளுக்கு தாராளமயச் சந்தைப் பொருளாதாரம் என்பது பயன்படுத்தப்படுகிறது. தனியார். மயத்தின் மூலம் ஏற்கனவே இருந்த அரசாங்க பொதுக் கூட்டுத் தாபனங்கள் பல்தேசியக் கம்பனி களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. இதனால் நமது நாட்டு மக்களின் உழைப்பும் வளங்களும் கூட்டுக் கொள்ளை போகின்றன. சகல துறைகளும் தனியார்மயப்படுத்து வதை உலக வங்கி வற்புறுத்தி வருகின்றது. அதற்கு ஆளும் வர்க்க சக்திகள் ஆமாம் தெரிவித்து விடுகின்றனர். உலக முதலாளித்துவ முதலீட்டாளர்களுக்கு போகுமிட மெல்லாம் ஆட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்த வணினமே இருக்கின்றனர். இதனையே நாடு மறுகொலனியாக்கம் செய்யப்படு கின்றது எனக் கூறிக்கொள்ளலாம். அண்மையில் டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டில் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நாற் பத் தையாயிரம் கோடி ரூபா இலங்கையை மறுகொலனியாக்கம் செய்வதற் காகக் கொடுக்கப்பட்ட கடனேயாகும். இதன் மூலம் உலக மயமாதல் நிகழ்ச்சித் திட்டங்களை இலங்கையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உலக வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
அன்று பிரித்தானிய கொலனித்துவ வாதிகள் இலங்கையைத் தமது கொலனியாக ஆக்கிவைத்து சுரண்டிக் கொள்ளையடித்துச் சென்றனர். அக்கொலனிய நச்சுத்தனங்களால் இந்நாடு சகல நச்சுத்தனங்களாலும் சீரழிக்கப்பட்டு பின்தள்ளப்பட்டது. இன்று அமெரிக்கா தலைமையில் மீண்டும் இலங்கை மறு கொலணி யாக்கம் செய்யப்படுகிறது. அன்று
பிரித்தானிய வெள்ளைத் துரைத்தனத்
திற்கு குடை ஆலவட்டம் பிடித்த நிலவுடமை மேட்டுக்குடி வந்த ஆளும் வர்க்க சக்திகள் தான் இன்று அமெரிக்கா தலைமையிலான மறு கொலனியாக்கத்திற்கு செங்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். அதற்கான உலகமயமாதலையும் அதன் ஒரு பகுதியான தகவல் தொழில்நுட்பத்தின் மேன்மையையும் புகழ்ந்து பேசிப் பிரசாரப்படுத்துவதற்கு ஒரு அடிமைப் புத்திற்விக் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் நிகழ்ச்சித் திட்டத்தின் சாராம்சம் பழைய கொலனித்துவ கேடுகெட்டத் தனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஒவ்வொரு துறைகளையும் நவீன வழிமுறைகளில் மீண்டும் மறுகொலணி யாக்கம் செய்வதேயாகும். இதன்மூலம் முழு உலகையும் ஏகாதிபத்திய ஆதிக்கம் செலுத்தி ஒரே குடைக்குக் கீழ் கொண்டு வருவதேயாகும். இவற்றின் எதிர் விளைவு நமது நாடு உட்பட மூன்றாம் உலக நாடுகளில் காணப்படுகிறது. வறுமை இவேலை யின்மை. வீடின்மை. உழைப்புக்கு ஏற்ற ஊதியமினி மை சூழல் மாசடைதல், கொடிய நோய்கள் பெருகிவரும் சமூச் சீரழிவுகள் பண்பாட்டுச் சிதைவுகள் நாட்டையும் шо дѣ дъ бол6тщш6 மிகப்பெரும் நாசங்களுக்கு இட்டுச் செல்கின்றன. இந்நிலையில்தான் நாடு மக்கள் எதிர்காலம் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் ஒவ்வொருவரும் இலங்கையில் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு
Luis Gaeli

Page 6
göJansu 2003
#
சிறுவர்களை வேலைக்கு அமர்த்து வதற்கு எதிரான சர்வதேச தினம் யூன் 12 ஆம் திகதி இலங்கையில மலைய கத்தமிழ் சிறுவாகளும் சிறுமிகளுமே அதிகமாக வேலைக்கமர்த்தப்பட் டுள்ளனர் கடைகளிலும்இ வீடுகளிலும் அதிகமான மலையக சிறுவர்களும் சிறுமியர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்து வதற்கு எதிரான சர்வதேச தினத் தன்று மலையகத்தில் அட்டனில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு பிரதம அதிதியாக வந்திருந்த கொழும்பைச் சேர்ந்த சீமாட்டி ஒருவர் திரும்பி போகும் போது அவரது விட்டில் வேலை செய்வதற்காக மலையகத் தமிழ் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றுள்ளார் அச்சீமாட்டி என்ஜிஓ வை நடத்தும் தமிழ்ப் பெண்ணிலை
நுவரெலியாவிலுள்ள பிரபல ஹோட்ட லொன் றில வேலை செய்யும் வெயிட்டர்களும், மனேஜரும் கடந்த மாதம் அமைச் சர் ஆறுமுகம் தொண்டமானினால் ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டுள்ளதாக வாராந்த ஆங்கிலப் பத்திரிகையொன்று அறிக்கை செய்துள்ளது. இதேபோன்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லிலந்த பெரேரா கடந்த ஏப்ரல் மாதம் நுவரெலியாவில் வைத்து ஒரு பொலிஸ் அதிகாரியை தாக்கியதாகச் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.
காற்றுப் பட்டதும் அமைச்சர்களுக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் தில் வந்து விடுகிறதோ என்னவோ மேற்கண்ட வாறான சம்பவங்கள் நுவரெலியா விலேயே அதிகமாக நடந்துள்ளன.
நுவரெலியா
நுவரெலியாவில் நடைபெற்றன என்ப தற்காக பொறுப்புள்ள அரசியல் வாதிகள் காலநிலையை குறை கூற முடியாதுதானே.
நுவரெலியாவிலுள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்கு அவரது
இதனை மாக்ஸிஸ்ட்டு லெனினிஸ்ட் டுக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுக்களை வெறும் நாத் திகர்களாகவும் , வன்முறையாளர்களாகவும் ஓரங் கட்ட எடுக்கும் முயற்சிகளுக்கு பதிலடியாகும். சோவியத்யூனியனின் வீழ்ச்சி, சீனாவின் மீள முதலாளித் துவத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலை என பவற்றுக் கிடையில் கம்யூனிஸ்ட்டுக்கள் பற்றி மதத்தை அனுஸ் ட் டிப்பவர்கள் மேற்படி கூறுகின்ற கருத்துக்கள் நிராகரிக்க வேண்டியதல்ல எனப்படுகிறது. சேகுவேராவின் 75வது பிறந்த நாளை நினைவு கூறுகின்ற சந்தர் ப் பத்திலேயே மேற்படி கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 1928 பூண் மாதம் 14ம் திகதி ஆர்ஜென்டீனாவில் பிறந்த சேகுவேரா
வாதி என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசும் போது சிறுவர்களை வேலை க்கு அமர்த்தக்கூடாது. வறுமையின் காரணமாக வேலைக்கு செல் வோரை பிள்ளை உழைப்பாளிகள் என்று அங்கீகரித்து ஐ.நா.சபையால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சம்பளத்தை யும் ஏனைய தொழில் உரிமை களையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு பிள்ளை உழைப்பாளியை கடத்தி செல்வதை நியாயப்படுத்தும் வகையிலேயே பேசியுள்ளார். அவரை பிரதம அதிதியாக அழைத்த என்ஜிஓ
sintitassit stest ut suo
கொழும்பில் மலையகத்தமிழ் சிறுவர் சிறுமியர்களை வீட்டு வேலைகளுக்கு சப்பிளை பண்ணும் முகவர் நிலையங்
மலையக சிறுவர்களை வி
அமர்த்தம் முகவர் நிை
கள் இயங்குவதா ஒறுகொடவத்ை குளியிலும் அம்ம நிலையங்கள் இ தெரிகிறது. அம்மு சிறுவர் சிறுமியர்
முகவரி என்பவற்
ننگے . IMD
இருக்கின்றனவா அவர்கள் அம்மு களுக்கு சென்று களை தெரிவு ெ களுக்குரிய கமிஷ தால் இரண்டெ தேவைப்பட்டவர்க தெரிவு செய்யப்பட் அனுப்பி வைக்கப் அநேகமாக தோட் சங்க தலைவர்கள
அடாவடித்தனமும்
மெய்ப்பாதுகாவலர்களுடன் அமைச்சர் தொண்டமான் சாப்பிடச் சென்றிருக் கிறார். தான் கொடுத்த ஆடர்களை சரியாக எடுக்கவில்லை என்று கூறி
வெயிட்டர் களை 960)LD ஈவிரக்கமின்றி தாக்கியதாகவும் அதைப்பற்றி விசாரித்த ஹோட்டல் மனேஜரையும் ஈவிரக்கமின்றி தாக்கிய தாகவும் செய்திகள் வெளியாகின. தாக்கப்பட்டவர்கள் அச்சம்பவம் பற்றி
பொலிஸில் முறையிடவோ பத்திரிகை
களுக்கு தகவல்களை கொடுக்கவோ
பயந்தவர்களாக இருக்கின்றனர்.
அமைச்சர் ஆறுமுகத்தின் மீது
இவ்வாறான குற்றம் சாட்டப்பட்டது இதுதான் முதற் தடவையல்ல.
சில வருடங்களுக்கு முனர் பு டிக் கோயா வைத்தியசாலையில் கடமையாற்றிய அலுவலர்களையும். வைத்தியரையும் தாக்கியதாகவும்
கியூப விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஆற்றிய பங்கும் கியூபாவில் புரட்சிகர நிர்மானங்களை மேற் கொள்ள எடுத்த முயற்சிகளும் கொங்கோ விடுதலைப் போராட்டத் தில் அவரின் பங்களிப்பும் சிலாகித்து குறிப்பிடக் கூடியவைகளாகும். பொலிவிய போராட்டத்தில் கலந்து கொண்டு 1967 ஒக்டோபர் 9ம் திகதி அவர் பொலிவிய படையினால் கொடுமையான சித் திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆளும் வர்க்கத்தினரின் பிரசாரங் களை முறியடிக்கக் கூடிய எளிமை யான பிரசார முறைகள் ஆளும் வர்க்கத்தினரின் சலுகைகளுக்காக பின்தங்கிய சூழ்நிலையிலுள்ள மக்கள் பலியாகாமல் இருப்பதற்கு செய்யப்பட வேண்டிய தொடர்ச்சியான வேலை முறை சோஷலிஸ் மனிதனின்
செய்திகள் வெ அதற்காக அட்ட அவருக்கு எதிராக செய்யப்பட்டிரு அவ்வழக்கு சமரச இதேபோன்று ெ நிலையத்திலும் அ6 பொலிஸாரை ஆத் அவமதிப்பதாகவும் தாக செய்திகள் ெ அதற்கு எதிராக எ க்கைகளும் எடுக் அவர் சில பொலிஸ் கொண்டு சில ே தாகவும் ஏற்கன வெளியாகியிருந் அவரின் கையா எதிராக முறைப்பா நிலையத்திற்கு பொலிஸ் நிலையத் பொலிஸ் அலுவலர் தாகத் தெரிவிக்கப் கடந்த ஏப்ரல் ம விடுமுறையின்போது கார் ஒட்டப் பந்தய கொண்டிருக்கும் ஸாரின் ஒழுங்கு *T" 呼一凹凸粤 அதிகாரி ஒருவரை கொழும்பு மாவட் உறுப்பினர் லில குற்றஞ்சாட்டப்பட்டு யாகியிருந்தன. அன LJLLL LI GALI Te Sl6ru
"அமைதிச் சூழ்நிலையில் யுத்து சூழ்நிலையில் அமைதியாகவும்
உயரிய பணி புக போராட்டம் என்பன தலைசிறந்த வழிக 956ITT (DLD. இந்து மதத்தை மதத்தையும் போல6 இஸ்லாமும் உலக ளாக இருக்கின்றன DrTij, flag|Lib go Guog, GITT இருந்தது. இன்ன அதனால் சில வி யியலாளர்கள் கம்பு சார்பற்றவர்களின் மதமென்று கூறுகி கூறுவதற்கு வேறு இருந்தாலும் லத் ஆபிரிக்க நாடுகளி அடிப்படையாகக் தலை இயக்கங்களி மறுக்க முடியாது
 
 
 
 
 

சதறி
6.
ரீட்டுவேலைக்கு
6DLLG,6
க அறியமுடிகிறது. தயிலும் மட்டக் திரியான முகவர் யங்குகின்றதாக வர் நிலையங்களில் ன் பெயர் வயது. றுடன் படங்களும்
ம் தேவையான கவர் நிலையங் தேவையானவர் ய்துவிட்டு முகவர் னையும் கொடுத் ாரு தினங்களில் ளின் வீடுகளுக்கு ட சிறுவர் சிறுமியர் டுவார்களாம். டங்களில் தொழிற் ாக இருப்பவர்களே
D காடைத்தனமும்
ரியாகியிருந்தன. ன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ந்தது. பினர் எனர் ம் செய்யப்பட்டது. ாரளை பொலிஸ் மைச்சர் ஆறுமுகம் திரமூட்டுவதாகவும் நடந்து கொண்ட வளியாகியிருந்தன. வ்வித சட்ட நடவடி J., LL Gheogons).
அலுவலர்களைக் பேரைத் தாக்கிய வே செய்திகள் T Toul ள் ஒருவருக்கு டு செய்ய பொலிஸ் சென்ற ஒருவர் தில் வைத்து சில 5ளால் தாக்கப்பட்ட பட்டது. ாத வசந்தகால து நுவரெலியாவில் பம் நடைபெற்றுக் போது பொலி விதிக்கு இணங் of . CLT 656) த் தாக்கியதாகவும் பாராளுமன்ற ந்தபெரேரா மீது செய்திகள் வெளி தப்பற்றிப் பாதிக்கப் Tý (ApGFADHITTIG
அம்முகவர்களுக்கு சிறுவர் சிறுமியர் களை சப்பிளை பண்ணுகிறார்களாம்.
இதைவிடவும் கொழும்பில் இயங்கும் தொழிற்சங்க காரியாலயங்களினுாடா கவும் வீட்டு வேலைகளுக்காக சிறுவர் சிறுமியர் சப்பிளை பண்ணப் படுகிறார்களாம்.
புதிதாக கொழும்பில் திறக்கப்பட்ட தொழிற் சங்க காரியாலயத்தில் நாளாந்தம் மலையக சிறுமிகளையும், பெண்களையும் காணக்கூடியதாக இருந்ததாக அக்காரியாலயத்திற்கு அண்மையில் வசிக்கும் ஒருவர் தெரி வித்தார். அவர்கள் வேலை வாய்ப்பு தேடி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டது. அவ்வாறு அங்கு செல்பவர் களில் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளுக்காகவும் சிலா கடை ஆடை தொழிற்சாலை வேலைகளுக் տn a sւմ Յցման ս0su En a sւմ
Ір. ағып өті)
செய்திருந்த போதும் லிலந்த பெரே ராவுக்கு எதிராக எவ்வித சட்ட நடவ டிக்கைகளும் எடுக்கப்பட வில்லை.
அமைச்சர் ஆறுமுகம் லிலந்தபெரேரா எம்.பி ஆகியோருக்கு எதிராக மட்டுமன்றி அண்மைக்காலமாக பல ஐ.தே.கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக இவ்வாறான அடாவடித்தனம் காடைத்தனம் பற்றி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரதமரோ ஐ.தே.கட்சி பொதுச் செயலாளரோ அவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஐ.தே.கட்சி அரசியல்வாதிகள் மட்டு மன்றி பொதுஜன ஐக்கிய முன்னணி அரசியல்வாதிகளும் கடந்த காலத்தில் மேற்படி அடாவடித்தனங்களிலும் காடைத்தனங்களிலும் ஈடுபட்டதாக அறிக்கை செய்யப்பட்டிருந்தன. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக் கைகளும் எடுக் கப்படவில்லை. அரசியல் ஒழுக்காற்று நடவடிக்கை களையும் எடுக்கவில்லை.
இவ்வாறானவர்கள் குற்றச்செயல் களைப் புரிவதுடன் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படாமலிருக்கவும் சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்களின் கைகளில் எடுத்துக் கொண்டு செயற்படு கின்றனர். அவர்களின் அரசியல் அதிகாரம் அவ்வாறான காடைத்
மாகவும் யுத்தச் D இருந்த ஆத்மா
எர். கெரில் லா சேகுவேராவின் ாட்டிக் கோட்பாடு
யும் பெளத்த ன்றி கிறிஸ்தவமும், EITT6u g-LDLLIT.J. எ. இவற்றை விட விய தத்துவமாக மும் இருக்கிறது. விடுதலை இறை பூனிஸத்தை மதச் go Guog, GITT GÓLL ன்றனர். இப்படிக் உள்நோக்கங்கள் தீன் அமெரிக்க ல் மாக்சிசத்தை
கொண்ட விடு SIST GNU-GÜ) GJITJj,6Ong,
மாக்சிசத்தை
- பி. ஜோர்ஜ் -
நிராகரிக்க முடியாத போக்காக கொள்ள முடியும் கிறிஸ்தவத்தில் மக்களின் விடுதலையை முதன்மைப் படுத்தும் விடுதலை இறையிய லாளர்கள் மாக் சிச இயக் கங் களுடனும் போராட்டங்களுடனும் மிகவும் நெருக்கமாக செயற்படு கின்றனர். அவர்களுக்கு ஏற்பட்டிருக் கும் நிர்ப்பந்தம் அல்லது தேவை காரணமாக மாக்சிசத்தை நியாயப் படுத்துவதற்காக கிறிஸ்துவத்திற்கும் மாக்சிசத்திற்குமிடையே இருக்கும் ஒருமைப்பாடுகளான gol80 விடயங்களை கூறுகின்றனர்.
அவர்கள் கம்யூனிஸத்திற்கும் திருச் சபைக்கும் தியாகிகளின் இரத்தமே வித்தாகிறது" என்று கூறுகின்றனர். அவர்கள் கியூப தலைவர் பிடல்
தெரியவருகிறது.
மலையக சிறுவர் சிறுமியர்களையும் பெண்களையும் வீட்டு வேலைகளுக் காக அனுப்புவதற்கு எதிராக அறிவூட்டல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட வேண்டும். மலையக சிறுவர் சிறுமியர்களை விட்டு வேலைகளுக்காக அமர்த்தப்படுவதை நிறுத்தாதவரை மலையகத்தமிழ் மக்கள் அவர் களது அடிமைத் தனத்தை ஒழிக்க தயாராகவில்லை என்றே கொள்ளப்படும் வீட்டு வேலை க்கு செல்வோர் 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டியவர்களாக இருப்பதுடன் அடிமையாக நடத்தப் படுகிறார்கள். பாலியல் போன்ற பலவிதமான சுரண் டல்களுக்கு ஆளாகிறார்கள்.
கடைகளிலும் ஆடைத் தொழிற் சாலைகளிலும் காரியாலயங்களிலும் வேலை செய்பவர்கள் மிகவும் மோசமாக சுரண்டப்படுகின்றனர். அளவிற்கு அதிகமான நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வாராந்த வருடாந்த லீவுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
தனங் களையும் தனங்களையும் தலையீடுகளையும் நியாயப்படுத்துவதாக கொள்ளப் படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங் களிலும் சட்டத்தின் முன் எல்லோரும் சமமாக நடத்தப்படுவர் என்பது கேலிக் கூத்தாக்கப்படுகிறது. அமைச்சர்கள் எம்.பி.க்கள் மட்டுமன்றி அவர்களின் செயலாளர்களும் குற்றச் செயல்களை புரிவதாகவும். பொலி சாரின் நடவடிக்கைகளில் தலையிடு வதாகவும். அவர்களின் ஆதரவாளர் களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை களை எடுக்காமல் தடுப்பதாகவும் தகவல்கள் நிறையவே கிடைத் துள்ளன. அரசியல்வாதிகளின் அடாவடித் தனங்கள் காடைத்தனங்கள் அத்து மீறல்களை அவர்களின் வீரதீர செயல் களாக புகழ்ந்து பாடி அங்கீகரிக்கும் அவர்களின் ரசிகர் கூட்டங்கள் இருக்கும் வரையிலும் அவர்களைத் தட்டிக் கேட்கும் சட்ட நீதி நிறுவனங்கள் இல்லாதவிடத்து அவை அரசியல்வாதிகளின் லட் சனங் களாகவே இருக்கும். அவர்களே மக்களின் தலைவர்களாக இருப்பர்
கஸ்ரோவை விடுதலை சிந்தனையாள ராகவும் சேகுவேராவை இயேசு கிறிஸ்துவிற்கு ஒப்பானவராகவும் கொள்கின்றனர். சேகுவேரா
தொடர்ச்ச 8ஆம் பக்கம்

Page 7
g6) sensu 2003
தமிழ்
தேசிய மட்டத்திலுஞ் சரி சர்வதேசிய மட்டத்திலுஞ் சரி வெகுசன ஊடகங் களைப் பொறுத்தவரை அவை உள்ளூர்ப் பெருமுதலாளிகளின் கையில் அல்லது ஏகபோக முதலாளிய நிறுவனங்களின் கையில் உள்ளன என்பதில் நமக்கு ஐயமில்லை. ஊடகச் சுதந்திரம் என்பது பற்றிய மயக்கங்களும் இன்னமும் பல காலந் தொடர முடியாது. முதலாளிய சமுதாயத்தில் அதிலுஞ் சிறப்பாக ஏகாதிபத்தியத்திடம் பணிந்து சமரசம் செய்யும் நிலையில் உள்ள ஒரு தேசிய முதலாளியமும் ஏகாதிபத்தியத்திற்கு நிரந்தர ஏவலாளராக இருந்து வந்துள்ள தரகு முதலாளியமும் ஆதிக்கத்திலுள்ள ஒரு மூன்றாமுலக நாட்டில், பெரிய ஊடக நிறுவனங்கள் அந்த முதலாளிய நலன்களையே பிரதிபலிப்பதை நாம் காணலாம் எந்தச் சூழ்நிலையிலும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களினது முக்கியமாகச் சமூக மாற்றத்துக்கான போட்ட சக்திகளினது குரலாக எந்தப் பெரிய பத்திரிகை நிறுவனமும் செயற்பட்ட ട്ടിന്റെ ഞഖ, ജൂിങ് ഇ. =====ിട് இயக்கத்துக்கு முதலாளியத்தின் ஆதரவு தேவைப்படுகிறது விளம்பர வருமானம் இல்லாமல் ஒரு பெரிய பத்திரிகையையோ தொலைக்காட்சி நிறுவனத்தையோ வானொலியையோ கூட நடத்துவது இயலாது. எனவே மாற்றுச் சமுதாயமொன்றை வேண்டி நிற்கிற ஒரு அரசியல் இயக்கமோ கட்சியோ தனக்கான தகவல் ஊடகங்களைச் சிறிய அளவி லென்றாலும் பேண வேண்டியிருக்கும். ஒரு கட்சியில் உறுப்பினர் வலிமையும் சமூகத்தில் அதற்குள்ள பரவலான
இன்றைய உலகமயமாதலின் நச்சு விளைவுகளுக்கு எதிராக நமது இயற்கை வளங்களைப் பாதுகாத்து அவற்றை முறையாகப் பயன்படுத்துவது மனிதர்களின் சமூக வளர்ச்சிக்கு அவசியமானதாகும். அத்தகைய பரந்த செயற்பாட்டின் மூலம் ஏகாதிபத்திய உலகமயமாதல் சுரண்டல் சூறையாடலுக்கு எதிராகவும் சூழல் மாசடை வதைத் தடுக்கவும் எம்மால் முடியும். அந்த வகையிலேயே இத்தொடர் கட்டுரையை இயற்கை வள ஆர்வலர் க.நடனசபாபதி எழுதியுள்ளார். அவர் ஏற்கனவே புதியயூமியில் நிலநீர் பற்றிய கட்டுரையைத் தொடராக எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(ஆசிரியர்)
(அ) கடல் வளம் : கடலிலிருந்து மீனையும் கடல் வாழ் உயிரினங்களையும் கடல் வளங்கள் என்று சாதாரணமாகக் கருதுகின் றோம். ஆனால் கடல் வளங்களில் தாவரங்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பயிர்த்தொழிலுக்கு முக்கியமான தேவையான இரசாயனப் பொருள்கள் NPK நைதரசன்-N போஸ்பரஸ்-P. பொட்டாசியம்-K இவை பயிர் வளர அத்தியாவசிய மானவை. பயிர்கள் நிலத்திலிருந்து Pயையும் Kயையும் சிரமமின்றிப் பெறுகின்றன. நைதரசன் வளிமண்ட லத்தில் பெருமளவு இருந்த போதிலும், நிலத்தை அடைவதில்லை. பயிர் களாலும் அவற்றை வளியிலிருந்து ஈர்த்துக் கொள்ள முடிவதில்லை. இதனை ஏற்படுத்தவல்லது அவரை யினத் தாவரங்கள், நெல் போன்ற பயிர்களை நடுமுன் அவரையினத் தாவரங்களை உருவாக்கினால்
ஆதரவும் அதற்கு ஒரு கட்சிப் பத்திரிகையையோ சில சமயம் ஒரு வெகுசனச் செய்தி ஏட்டை வார அடிப்படையிலோ நாளேடாகவோ நடத்துவதற்கு அனுமதிக்கலாம். இந்தியாவின் திரிபுவாதக் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமக்கு வலிமை உள்ள மாநிலங்களில் நாளேடுகளை நடத்துவது பலருமறிந்தது. எனினும் லாப நோக்கில் இதை நடத்துவதற்கு மாநில அரசியல் அதிகாரம் இருக்க வேணடும் அல்லது தேசிய முதலாளித்துவத்தின் ஆதரவு இருக்க வேண்டும். இத்தகைய நாளேடுகள் மூலம் பாராளுமன்ற அரசியல தேவைகளை நிறைவு செட்டா
- soit en Lou T607 புரட்சிகர ச் சிந்தனையை முன்னெடுக்கிற ஒரு நாளேட்டு க்கு விளம்பர உதவி இல்லாதது ஒரு புறம் இருக்க, விநியோகத்திற்கே பல தடைகள் இருக்கும். எனவே புரட்சிகர அரசியல் சார்ந்த ஒரு வெகுசன நாளேட்டின் பரவலான விநியோகமும் பெரும்
அளவிலான விற்பனையும் குறிப்பிட்ட
சில காலங்களில் அரசியல் எழுச்சி மிக்க நிலவரங்களின் கீழ் மட்டுமே இயலுமானது. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கும் வரை அந்த வர்க்கநலன் சார்ந்த ஒரு வெகுசன நாளேட்டை வெற்றிகரமாக நடத்துவது என்பது ஒரு அரசியற் கட்சியின் வேலைத் திட்டத்தில்
நைதரசனை வளியிலிருந்து ஈர்த்து வேர் முடிச் சுகளில் இருத்திக் கொள்ளும் அவரையின் வேர் முடிச்சுகள் நிலத்தடியில் தங்கியிருக்க விட்டால் பின்பு நடப்போகின்ற பயிருக்குத் தேவையான நைதரசன் (Nitrogen) கிடைத்து விடும். சில சந்தர்ப்பங்களில் சணல் பயிரை முதலில் நிலத்தில் உருவாக்கினால் வளிமண்டல நைதரசன் பயிருக்கு கிடைத்து விடும். கடலில் பெறப்படும் பச்சை, நீல அல்காவும் அவரை இனங்களைப் போலவே வளிமண்டல நைதரசனை நிலத்திற்குள் உறிஞ்சி வைக்கும் ஆற்றல் படைத்தவை. இதன் நிமித்தம் பயிர் களுக்குத் தேவையான நைதரசனைப் பெற பச்சை, நீல அல்காக்களை தற்போது பாவிக்கத் தொடங்கி உள்ளார்கள். இலங்கையில் பெறப்படும் கடற் தாவரங்களில் முக்கால் பகுதி அளவு யாழ் குடாநாட்டு மண்டைதீவு கடலில் கிடைக்கிறதாம். புத்தளத்திற்கு அருகில் கற்பிட்டி என்னும் கடற்கரைக் கிராமம் இருக்கிறது. இக் கிராமத்திற்கு நீர்கொழும்பு போன்ற இடத்து மீனவர் சென்று வாடி வீடுகளை அங்கே அமைத்து சில பருவ காலங்களில் தங்கள் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்து கொள்வார்கள் கற்பிட்டி வாசிகள் கடல்பாசி கரை ஒதுங்குகின்றபோது அவற்றைச் சேகரித்துச் சுத் தம் செய்து காய்ச்சுவார்கள். இவை கொதித்து ஆறியவுடன் இறுகிவிடும். ஜெல்லி உருவைப் பெற்றுவிடும். இதில்
தேங் காய்ப் பாலைச் சேர்த் து
JエLóリ கட்சி தனது கருத்துக்கை
тай
g2), LeBIFTI3E56
இயலுமான பன (LPL). UTS).
எனவே புரட்சி அணுகுமுறை வித் வேண்டும். பத்திரி 66 reflegenu பேர் அதைப் பெற்று வாசித்த விடய எத்தனை பேரிட என்பது கூடியளவு இவ் வகையில் ஒ சில ஆயிரம் பிரதி பத்திரிகை நிறுவ is sales is
பிரதிகளவி அவ
பெரிய தாக்கத்தை எனவே வணிக நிற முக்கியமான அ6 தரமும் தகுதியும் ப பொதுவாகவே வா தும் பத்திரிகைன் தினளவு முக்கிய கின்றன. ஒரு கட்சி ஏடு. வாரமொரு முை அதனாற் பெரிய பத் கள் மூலமும் வாெ காட்சி ஆகிய ஊ அன்றாடம் பரப்பப் பிரசாரத்திற்கும்
6T650T 600T,606 T 66.
க்கு மாறான தகவ
கஞ்சியாக்கி இ உட்கொள்வர். இந் இவர்கள் வழங்கும் பாசி, இந்தக் கடற்ப வர்க்கத்தைச் சேர் தூய்மை செய்யப்பட LuTf60) uLu 600 g. 60TITI MOSS) 6T60T 6ljš5 விற்கிறார்கள் கொ இதனைக் காணல பாசிகள் மண்டைத் கடற்கரைகளில் ச் ஒதுங்கும். இவற்றை பார்க்கும் போது
காணப்படும். நல்ல
கழுவி சூரிய stus Lite Gallood இந்தப் பாசி வ
மாதங்களில் தான்
இதனைச் செயற்: தெடுக்கும் ഗ്രജ്ഞ LILJ IT Up LI LI IT 600T LI LI தாவரவியல் பகுதிய கலாநிதி சிவபா6
செய்தார். அமைதிய இரண்டு கோல்கை கயிற்றைக் கட்டி
களில் பாசித் துண்ட நீரில் தோய்விட்டு வ காலத்திற்குள் இ 95 DT909)) LD. 6)J61TTJJI595 களைக் கத்தரித்து
யாக்கி எடுத்தால் இ பெறலாம். இதைக் வடிவ ஜெல்லி உ களைத் தயாரித்து 6 முறை மணி டைதி பகுதியில் வாழ்ந்த மீ
 
 
 
 

y gió
O
னியாக இருக்க
கரக் கட்சியின் தியாசமாக இருக்க கை விற்பனையின்
விட எத்தனை று வாசிக்கிறார்கள் ங்கள் இன்னும் Lம் போகின்றன பு முக்கியமானது. ரு கட்சி ஏட்டின் கள் ஒரு பெரிய
ர் பற்றி(3)
அ தேசபக்தன் அ
அடிப்படையில் மறுப்புக்களை முன் வைக்க முடியாது. எனவே முதலாளிய ஊடகங்கள் எவ்வாறு செய்திகளைத் திரித்தும் மறைத்தும் வெளியிடு கின்றன என்பதை மிகுந்த திறமையு டனும் எளிதாகவும் நல்ல வலிய உதாரணங்கள் மூலம் சுட்டிக் காட்டுவதன் மூலம் முதலாளியப் பொட்களால் மூடப்பட்டுள்ள உண்மை களை மக்களே தேடி அறியுமளவுக்கு மககளுக்கு அறிவூட்டுவதும் விவாதங்களை ஊக்குவிப்பதும் முக்கியான ஒரு கடமையாகிறது.
முன்னெடுப்பது எவ்விதம்
ஏற்படுத்த முடியும். றுவனங்களை விட T66) 6T floor ற்றிய அக்கறையும் சிப்பை ஊக்குவிப்ப யை வெளியிடுவ LDFT 60I L1600flg,6III
ஆக மிஞ்சினால், ற வரக் கூடும். திரிகை நிறுவனங் னாலி தொலைக் டகங்கள் மூலமும் படும் முதலாளியப்
பிற்போக்கான ார்க்கும் உண்மை ல்கட்கும் நாளாந்த
SOL 2)_6OOT6JTig, தக் கடற்பாசிக்கு பெயர் - கஞ்சிப் ாசி கிறிகிலேறியா ந்தது. உலர்த்தி ட்ட இந்தக் கடற் QLorrisró (China கர்கள் பெயரிட்டு ழும்புக் கடைகளில் ாம். இந்த வகைப் தீவு வேலனைக் hey J,TGOISIU, Glei) சாதாரணமாகப் கபில நிறமாகக் நீரில் நன்றாகக் வெப் பத்தில் 1ணிறம் அடையும். ருஷத்தில் சில கரை ஒதுங்கும். 0)GUITTG 6)J6ITU5 Gomulu 1 9709,6f6) ல கலைக் கழக பில் பணியாற்றிய லண் அறிமுகம்
மறுபுறம் சில முதலாளிய ஊடகங் கட்குத் தமது நடுநிலைமையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் தேவை இருக்கிறது. அதுபோக p6TIL g, II, 9, 6f 600h L usl6ADIT GOT 660Osflag, போட்டியின் காரணமாக மக்களைக் கவருவதற்கான தேவை உள்ளது. பரபரப்பான செய்திகளைப் பத்திரி கைகள் வெளியிடுவது இதனாலேயே தொலைக்காட்சி நிறுவனங்களிலும், வணிகப் போட்டி காரணமாகப் பரபரப்பூட்டும் செய்திகளையும் சூடான விவாதங்களையும் ஒளிபரப்பு வதை நாம் அறிவோம். எனவே தமது வர்க்க நலனுக்கு முரணான விடயங் களையும் முதலாளிய ஊடகங்கள் வரையறைக்கு உட்பட்டு அனுமதிக்
ஈடுபட்டோருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் பாசியை வளர்த்தெடுக்கக் கூடிய இடத்தில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ள முடியாதபடியால் இவர்கள் இப்பாசி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுத் தங்கள் வருவாயைப் பெருக்க ஏதுவாகும். கடற்பாசிக்கு மேன் னாட்டு நாகரிகத்தில் மூழ்கியவர் களுக்கு அதிக நாட்டமுண்டு. இதனைக் கொண்டு செய்யப்பட்ட தின்பண்டங்களுக்கு மவுசு உண்டு. (ஆ) தாவர நெய்கள் தாவர நெய்கள் - பழைய காலங்களில் பரவியிருந்தன. அவையாவன : (1) தேங்காய். (2) எள் (3) புன்னை (4) வேம்பு (5) இலுப் பை. (6) ஆமணக்கு முதலியன. தற்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் 1. தாவர நெய் 2. சோயா நெய் 3. சூரியகாந்தி நெய் 4. பனமர நெய் முதலியன.
alam 9,Talabi , SLSOIFITIg
ான கடற்பரப்பில் ள நட்டு இழைக் இழை இடுக்கு ங்களைச் செருகி. பந்தால் ஒரு மாத வை வளர்ச்சி வற்றில் துண்டு எடுத்து தூய்மை க் கடற்பாசியைப்
கொண்டு பல 600TG LIGOOTLs, ாடுக்கலாம். இந்த வை அணி டிய iன்பிடி தொழிலில்
அந்த நாட்களில் கோவில் தலவிருட் சங்களாக இலுப்பை புன்னை முதலிய வற்றையும் சில இடங்களில் வேப்பமரம் ஆகியவற்றையும் அமைப்பதன் நோக்கம் இந்த மரங்களிலிருந்து பெறப்படும் நெய்யையே கோவிலில் விளக்கு எரிக்கப் பாவிக்க வேண்டும். ஆனால் இந்த நோக்கம் கைவிடப் பட்டு தெங்கின் நெய், பசு நெய் ஆகியனவற்றில் ஆலயங்களில் விளக்குகள் எரிக்கப்படுகின்றது. இது ஒரு தவறான நடைமுறையாகும்.
குடாநாட்டின் சில பகுதிகளில் மட்டும் அன்றாடச் சமையலுக்கு இலுப்
கின்றன. அதைவிட ஊடகங்களிற் திறமையுடன் செயற்படும் ஊடகவி யாளர்களிற் கணிசமானவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கும் முனைப் புடையவர்களாக இருப்பதால் செய்தி இருட்டடிப்புக்கு எதிரான உணர்வு அவர்களிடம் இருப்பது இயல்பு. எனவே மாற்றுக் கருத்துக்கள் பத்திரிகைகளில் வருவதற்கு அவர்கள் துணையாகின்றனர். இதைப் பத்திரிகை நிறுவனங்களும் ஊடகங் களும் தமது லாபநோக்கிற்கமைய ஏற்கின்றன. அதேவேளை மாற்றுக் கருத்துக்கள் எல்லை மீறிப் போகாது தடுப்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். இச் சூழ்நிலையை எவ்வாறு புரட்சிகர சக்திகள் பயன்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. முதலாளியப் பத்திரிகை களையும் பிற ஊடகங்களையும் முற்றாக நிராகரிப்பது ஒரு தீவிர நிலைப்பாடு. இது எப்போதாவது ஒரு சில நிலவரங்களில் இயலுமானது. முதலாளிய விஷமத்தனத்துக்கு எதிராகக் குறிப்பிட்ட நிறுவனங்களைப் பகிவ கரிக்கும் படி மக்களிடம் கோரிக கை விடுவது மூலம் முதலாளிய ஊடகங்களை முறியடிக்க இயலாது. எனினும் அவ்வாறான இயக்கங்களுக்கு அரசியல் அடிப்படை யில் பயன் உண்டு. ஆயினும் இது ஒரு எதிர்ப்பு நடவடிக் கையே குறிப்பிட்ட சில பிரச்சினைகள் தொடர்பான ஒரு பிரசாரமாகவும் போராட்டமாகவும் அமைகிற இந்த நடவடிக் கை வலிய மாற் று ஊடகங்களே இல்லாத நமது சூழலில் வரையறைக்குட்பட்ட பயனையே அளிக்கும். நமது தேவை நமது கருத்துக்களை மக்கள் மத்தியிற் கொண்டு செல்வதோடு மக்கள் மத்தியிலிருந்தே சமூக அமைப்புப் பற்றிய கேள்விகள் எழுவதை ஊக்கு விப்பதும் என்றால், ஊடகங்களின் நடுநிலைமைப் பாசாங்கை
தொடர்ச்சி 10ஆம் பக்கம்
பெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. குடாநாட்டின் வேறு பகுதிகளில் இலுப்பு நெய் பாவனை அறியாத வொன்றாகும். ஆமணக்குச் செடிகளின் வேரில் நீர் தங்கக் கூடாது. மேலும் இச்செடியை ஆடு முதலியன கடித்து நொறுக் காது. இதனால் இவற்றை நீர் அடியில் தங்காத மணல்வெளிகளில் தாராள மாகப் பயிரிடலாம். இம் முயற்சி பருத்தித்துறை வல்லிபுரக் கோவில் மணற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது. வெற்றியினர் அடையாளங் கள் தென்பட்டன. பருத்தித்துறை பிரதேச சபை இந்தப் பரீட்சார்த்த முயற்சிக்கு ஐந்து ஏக்கர் விஸ் தீரணமான மணற்பரப்பைத் தந்து உதவியது. பல ஆண்டுகளுக்கு முன் ஐந்து ஏக்கர் துண்டுகளாக நூற்றிற்கு மேற்பட்ட துண்டுகள் சவுக்கு மரம் பயிரிட இலவசமாக பருத்தித்துறை D.R.O. அலுவலகத்தினால் வழங்கப்பட்டது. சவுக்கு மரங்கள் விறகுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் சூறை யாடப்பட்டதனால் சவுக்கு மரம் நடும் முயற்சியை மக்கள் கைவிட்டு விட்டனர். ஆகையால் இந்தத் துண்டுகள் கைவிடப்பட்ட நிலையில் தற்போது உள்ளது. இந்தத் துண்டு நிலங்களில் ஆமணக்குச் செடிகளைப் பயிரிடலாம். இதனால் பெருவாரியான நெய் கிடைப்பதோடு தேவைகளை நிவர்த்தி செய்யலாம். Brake O போன்றவைகளுக்கும் வைத்தியத் தேவைகளுக்கும் ஆமணக்கு நெய் பெரிதும் பயன்படும். இந்தப் பயிர்ச் செய்கையை இப்பிரதேச மக்கள் மேற்கொள்ளலாம்.
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
ܡܒܒܵܒ ܧ ܨܒ܂ 11 ܐܶܣܛolent fé

Page 8
, Sans 2003
тай
பெண்கள் அரசியற் களத்திற்குப் பிந்திவந்தவர்கள்
அடிமை முறை நிலவிய காலந் தொட்டு, சிறப்புரிமையுடைய வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள் நாட்டின் அரசியல் விவகாரங்களை நடத்துவதில் தமது ஆற்றலை விருத்தி செய்து வந்துள்ளனர். இரண்டு வர்க்கங்களையுஞ் சேர்ந்த பெண்கட் கும் அடிமைப்பட்ட ஆண் கட்கும் கேடான முறையில் அவர்கள் தமது தலைமைத்துவப் பண்பை விருத்தி செய்தனர். இது இன்றுவரை ஏதோ ஒரு வடிவிற் தொடருகிறது. தாயுரிமை தூக்கியெறியப்பட்டமையே பெண்பாலினருக்கு நேர்ந்த உலக வரலாற்றுத் தோல்வி எனவும் ஆணிகள் வீட்டிலும் ஆணை செலுத்தத் தலைப்பட்டனர் எனவும் சொனி ன ஏங்கல் ஸை இங்கு நினைவிலிருத்துவது தகும். பெண் தரந்தாழ்த்தப்பட்டுச் சேவகஞ் செய்யும் நிலைக்கு இறக்கப்பட்டார். அவர் ஆணின் காம இச்சையின் அடிமை யாகவும் குழந்தைகளை உற்பத்தி செய்யும் கருவியாகவும் ஆனார். சொத்துடைமை மீது தமது தனி உரித்துக் காரணமாக ஆண்கள் ஆளுவோராயினர். வரலாற்று வழி வந்த தாயுரிமை இழந்ததன் பயனாகப் பெண கள் ஆளப்பட்டோராயின் ஆணி கள் சிந்தனை சார்ந்த பணிகளை எடுக்கையிற் பெண்கள் உடலுழைப்புக்கு ஒதுக் கப்பட்ட முறையிலமைந்ததான அன்றைய வேலைப் பங்கீடு உலகைப் பகுத்தாய்ந்து தொகுத்திணைக்கும் செயலில் ஆண்களுக்கு திரட்டப்பட்ட அனுபவத்தை வழங்கியது. பெண்கள் வீட்டு வேலைகளைக் கொண்ட கண்காணாத உலகிற் காணமாற் போயினர். இவ்வாறு ஆண்கள் உலக அறிவுத் துறை மீது ஏகபோகஞ் செலுத்தினர் உலகை வரைவிலக் கணஞ் செய்வதில் மட்டுமன்றி மாற்றுவதிலும் அவர்கள் செயலூக்கத் துடன் பங்குபற்றினர். ஆணிகள் வாக்குரிமை பெற்று வெகு காலத்தின் பின்பே பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பதை எண் ணிப் பாருங்கள் இன்றைய 21 ஆம் நூற்றாண்டிற் கூடக் குவெய்த்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. ஆப்கானிஸ்தானில் (இப்போது ஹமீட் கர்ணுாய் தலைமையிலான நிலமானியப் பிரபுக்களின் கூட்டமைப் பால் பிரதியீடு செய்யப்பட்ட) தலிபான் போன்ற மத அடிப்படையிலான உலக வரலாற்றின் இடைநிலைக் கால நிலமானிய ஆட்சியாளர் கட்கும் அராபிய வளைகுடா நாடுகளின் ஷேக்குகட்கும் ஏகாதிபத்திய ஆட்சி யாளர்கள் ஆதரவு வழங்குகையிற். பெணிகள் பொது வாழ் விற்
FLOTTØTTEICOT (UpLusijfers GCMGMT. 1ஆம் பக்க தொடர்ச்சி.
"அமெரிக் காவினர் சமாதான முயற்சிகளை' முனர்னெடுக்க வுள்ளதாக தெரிகிறது. எதிர் வரும் செப்டெம்பர் மாதம் வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத் தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக் கிரமசிங் ஹ உரையாற்ற விருக்கிறார். அவ்வுரையை அடுத்து இலங்கையின் சமாதான முயற்சிகளில் பல மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது இலங்கையின் சமாதான முயற்சிகளி னுடாக அமெரிக்கா அதன் அக்கறை களை நிறைவேற்றிக் கொள்ளுவதற் கான அழைப்பாக அவ்வுரையை அமைப்பதில் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளும் மிலிந்த மொரகொடவும் நிலைமைகளை நகர்த்தி வருகின் றனர். சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலுக்குள்ளேயே இலங்கை அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறி வருவது அறிந்ததே அவரது மேற்படி உரையில் அல்லது உரையை அடுத்து சமாதான முயற்சிகளில் அமெரிக்காவின் உதவியையும் தலையீட்டையும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் கேட்கும் நிலை ஏற்படலாம்.
அதனையடுத்து அமெரிக்க ஏகாதி
புகாதவாறு மறிக்கப்படுகின்றனர். நேபாளத்தை எடுத்துக் கொண்டால் இங்கே நிலவும் நிலமானிய முடியரசு முறை காரணமாகப் பெண்களுக்கும் கருப்பையில் இருக்குங் காலந் தொட்டே ஆளும் உரிமை மறுக்கப் பட்டு வருகிறது. ஒப்பிடுகையில் அண்மைக்காலத்தினவானவையும் நடைமுறையிலுள்ள பிரதான அரசியற் கட்சிக்கு மிகவும் பகைமையானவையு மான கம்யூனிஸ்ற் கட்சிகள் உட்பட அரசியற் கட்சிகளில் பெண்களின்
முக்கியமான
ஒன்றாகும். மக்க கோலத்தை ம தெரிகிறது. எனி தலைமைத்துவத் பற்றிய கேள்வி திருமணஞ் செய் பெற முடிவு ெ மக்கள் யுத்தத்தி இது ஏனெனி நாடுகளில் உ6 சமூகங்களை வி
விடுதலைப் போ பங்குகொள்ளும் பெண்
தலைமைத் துவத்தை விருத்தி செய்வதற்கான போராட்டத்தின் மீது இவை யாவும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன.
நடைமுறையிலுள்ள உற்பத்தி முறை சாதகமானதல்ல இனி றைய சமுதாயத்தின் தளமும் மேற்கட்டு மானமும் பொதுவாகவே சுரண் டலை அதிலுங் குறிப்பாகப் பெண் களின் குழந்தைப் பேற்று வீட்டுப் பணி உழைப்பின் சுரண்டலை அடிப்படை யாகக் கொண்டது. சொத்துடமை உறவுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் சொத்துக்களைப் பேணு வோராகவும் அச்சொத்துக்களை ஆணன்வழிச் சந்ததிக்கு வழங்குவதற் காக ஆண் பிள்ளைகளைப் பெறு வோராகவுமே பெண்கள் கருதப்படு கின்றனர். நடைமுறையிலுள்ள சமூக பணி பாட்டு கல்வி அரசியல் மேற்கட்டுமானக் கூறுகள் யாவுமே இந்தச் சுரண் டலை ஆதரிக்கிற முனைப்போடு உள்ளன. திருமணம் என்கிற ஒழுங்கமைப்பை எடுத்துக் கொள்ளுங்கள் சொத்துடமை உறவுகளில் ஆண கள் தமது மேலாதிக்கந் தொடர்ந்தும் பேணவதற் குரிய ஒரு வசதிக்கான சம்பந்தமே அது பெண்களைப் பொறுத்தளவில் அச் சம்பந்தம் அவர்களை வீட்டு அடிமைகளாக விளிம்பு நிலைக்குத் தள்ளி விடுகிறது. வருந்தத்தக்க வித மாக இது குறைந்தளவி லெனினும் கம்யூனிஸ்ட்டுகட்கும் பொருந்துகிறது. வலுவான இடதுசாரி இயக்கங் களைக் கொண ட நேபாளம் காலத்துக்குக் காலம் செயலூக்க முள்ள பெண கள் பலரைத் தந்துள்ளன. எனினும் அவர்கள் அடையாளங் காணப்பட்டவுடனேயே மறைந்து விடுகிறார்கள். நம்பிக்கை தரக் கூடிய பல பெணிகளை நம்மிடமிருந்து பறித்ததான திருமணம் என்ற ஒழுங்கமைப்பு அதற்கான
பத்தியவாதிகளினதும் மிலிந்த மொர கொடவினதும் விருப்பப்படி பேச்சு வார்த்தைகளில் புலிகளின் முக்கியத் துவத்தைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அதாவது த.வி.கூட்டணி போன்ற ஏனைய தமிழ் அமைப்புகளையும் பேச்சு வார்த்தை
களில் இணைத்துக் கொண்டு
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும்
முதலில் புலிகளின் தலைமையை அமெரிக் காவிற்கு இணங் கிப் போகுமாறு வற்புறுத்தும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படலாம். சரி வரா விட்டால் அமெரிக்காவிற்கு ஒத்துப் போகும் இன்னொரு தலைமையை புலிகள் இயக்கத்தில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் படும். இவ்வாறான முயற்சிகளினால் புலிகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கம் நிறைவேறா விட்டால் புலிகளுக்கு எதிராக கடுமை யான நடவடிக்கைகளை எடுப்பதுடன் சமாதான முயற்சிகளிலிருந்து அவர் களை ஒரம் கட்டும் முயற்சி களை அமெரிக்கா எடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. பாலஸ்தீன சமாதான முயற்சிகளில் யாசீர் அரபாத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதும் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்களை நடத்தும் என்று கூறியிருப்பதும் கவனிக்கத்
முறைப் பண் பு நிலமானிய முறை சமூகம் உள்ள நாடுகளில் பென களின் திருமண சிக்கலானதாகல மக்கள் யுத்தம் தெ தனியார் உன் சிந்தனைக்கூறு வருகிற போதும் ே நிகழும் வேலைப் நிலமானியத்தின் ப பல வடிவங்கள் விடுகின்றன. ஒரு போது ஏற்படும் ஒர் சுமையும் இவற் கொள்கிறது. ஒவ் யின் பிறப்புடனும் ெ அடிமைத்தளத்துள் அமிழ்கிறார். நேப யுத்தத்திற் செயற்பா பெண்கள் பலர். பெறுவது ஒழுங்கு உட்படுத்தப்படுவது முறைப்படுகின்ற அவர்கள் நீண்ட க நடவடிக்கைகளினி கின்றனர். இவ்வை பிற்கமைந்த தோ: செய்த அறிவாற்றலு உள்ள கம்யூனி புலனாகாமலே ம ஆபத்தை எதிர்ே தமது பிள்ளைப் வெகுசன அமைப்பு கட்சியிடமிருந்தோ இயலாதுள்ளவைய அதிகாரம் (மரபுவ களின் அதிகாரம்பகுதிகளில் இ பொருந்தும். எனி றுகும் தளப் பிரதேச ஆதரவும் கட்சி வ g, nt T6 GOTLDTS, Ü, GILJ6 இவ்வாறான தாய
தக்கது.
இலங்கையின் சமாத அமெரிக்க ஏகா (Eg oւյց լԻ Glց անամ, ց, தமிழ் தலைமைகன கொள்வதில் அெ முகமாக முயற்சிகன வருவதாக தெரிகிற இலங்கையில் அெ தரை கடல் விமா களை இலகுவா கொண்டு இலங் Lôlg,6un son Uuon Got வைத்துக் கொண்டு ரீதியான நன்மை கொள்ளலாம் என் தமிழ் மக்களின p flentosanu Glougó ஆயுதப் போராட்ட டுத்தது போன்றும் பேரின வாதத் திற கொடுக்காமல் அ கான பேச்சுவார்த்ை போன்றும் ரணில் ஆகியோரினர் அ அமெரிக்க ஏகாதி ஏனைய ஏகாதிபதி மாட்டிக் கொண்டு சமாதான முயற்சி பதற்கும் முக்கியமா களை முன்னெடுக் தவிர்க்க முடியாதத

தறி
8.
காரணங்களுள் ள் யுத்தம் அந்தக் ற்றுகிறது போற் றும் பெண்களின் தின் தொடர்ச்சி றிப்பாக அவர்கள் குழந்தைகளைப் ய்கிற நிலையில், |ள்ளும் எழுகிறது. முனர் னேறிய ள தந்தைவழிச் அதிக ஒடுக்கு
களைக் கட்சியும் வெகுசனங்களும் தாங்கி நிற்க இயலுமான தனி விளைவாக, அப்பிரதேசங்களில் இப்பிரச்சனை தீர்க்கப்பட்டு வருகிறது. நேபாள நிலமானியச் சமூகத்தின் இன்னொரு அம்சம் ஏதெனின் பெண்கள் குழந்தைகளைப் பெறு மாறு குறிப்பாக ஆண் குழந்தை களைப் பெறுமாறு நெருக்கப்படுவ தாகும். மக்கள் யுத்தம் தொடுக்கப் பட்டதையடுத்து இவ்வம்சம் ஒரு அளவுக்கு மறுதலிக்கப்பட்டுள்ள
TUTIT LLIŘIJB6rfaio களின் பிரச்சினைகள்
situs sasmt som த் தந்தை வழிச் நபாளம் போன்ற கம்யூனிஸ்ற்றுக் ாழ்க்கை மேலுஞ் ம், நேபாளத்தில் ாடுக்கப்பட்ட பின்பு டமை என ற மெல்ல மறைந்து தவையின் பேரால் பங்கீடு போன்று. ண்பாட்டு வேர்கள் ல் நுழைந்து பெண் தாயாகும் றைத் தரப்பிலான றுடன் சேர்ந்து வொரு குழந்தை ன்ை வீட்டு வேலை மேலும் ஆழமாக ாளத்தில் மக்கள் ட்டுடன் இயங்கிய குழந்தைகளைப் நடவடிக்கைகட்கு போன்றது என்று Tj6JG60T60fle) ாலத்துக்குக் கட்சி என்று விலகியிருக் கயிற் தமது விருப்
ஓர்களை மணஞ்
தோழியர் பார்வதி (2)
தாயினும் இன்னமும் ஒரு குழந்தை யையாவது பெறுமாறு நெருக்குவாரம் இருக்கிறது. வெளிவெளியாகவோ மறைமுகமாக வோ பெண ஊழியர்களைத் திருமணம் செய்யுமாறு நெருக்கு வாரத்தை உண்டாக்கும் போக்கும் உள்ளது. ஏனெனில் மணமாகாத பெண்கள். மணமாகாதவர் என்ற அவர்களது சமூக அந்தஸ்த்துக் காரணமாக ஆண்களதும் பெண் களதும் சந்தேகத்துக்குப் பெரிதும் இலக்காகின்றனர். இதன் விளை வாக அவர்கள் திருமணத்துக்கு ஆயத்தமாகு முன்னரே தமது விருப்பிற்கு மாறாக மணமுடிக்கும்படி நேருகிறது. அதிலும் முக்கியமாக அரசியற் தவறுகளை விடப் பாலியற் தவறுகளைப் பாரியனவாகக் கருதும் ஒரு போக்கும் உள்ளது.
QLIGyör Tianfør CIITT TIL ii ஆண்களினதினுஞ்சிக்கலானது கம்யூனிஸ்ற் பெண்களைப் பெறுத்த வரை அவர்கள் போராட்டத்திலும்
உட்கட்சிப் போராட்டத்திலும் அகப்
ம் செயலூக்கமும்
ல் ற் பென கள். றைந்து போகும் நாக்குகின்றனர். பேற்றுக்காலத்தில் |க்களிடமிருந்தோ ஆதரவைப் பெற TGOT. GY66T6Ion GMT ாத மேட்டுக்குடி மொ.வெ) நிலவும் து சிறப்பாகப் னும், றொல்பா, ங்களில் வெகுசன லுப்பெற்றமையுங் ன் தலைவர்களது GOMILDualSoft g, GonLD
SS S SS SS SS SS
ான முயற்சிகளில் நிபத்தியத்திற்கு டிய இலங்கைத் ள இணைத்துக் மரிக்கா மறை ள மேற்கொண்டு
மரிக்கா அதன் கடைத்தளங் அமைத்துக் கயை அதற்கு சந்தையாகவும் அதன் பூகோள ளை பெற்றுக் நினைக்கிறது. ভ, upEl্য ততো u৷ றெடுப்பதற்கான த்தை முன்னெ இதுவரையில் கு விட்டுக் சியில் தீர்வை தயை நடத்தியது மொரகொட சிவாதத்தால் பத்தியத்திடமும் தியங்களிடமும் ள இலங்கை ளை விடுவிப் ன போராட்டங் க வேண்டியது கி விட்டது.
போராட்டத்திலும் ஈடுபடுவது போதாது கட்சியில் அவர்கள் பெரும் பாண மைப் போக் கைச் சார்ந்தவர்களாக இருந்தபோது கூட அவர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். அவர்கள் தந்தைவழிச் சமூகத்தின் விளைவாக உருவா னோர் என்பதால் அவர்களது அகப் போராட்டம் தனி மனிதர்கள்
அமைதிச் சூழ்நிலை. 6ஆம் பக்க தொடர்ச்சி. 6u L_60) LD (& חGlu முறைக் கான சிந்தனைகளை வளர்த்தவர் என்றும் அதில் மக்களின் விடுதலையும் பொது நலமும் எப்போதும் கிறிஸ்தவத்திற்கு ஏற்புடையதே என்று விடுதலை இறையியலாளர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவத்திலிருந்து வேறு பட்டாலும் மதசார்பற்றவர்களின் வாழ்க்கை நெறி பற்றி உலகளாவிய பார்வையை முன்வைத்தார் என்று கூறுவதுடன் கம்யூனிஸத்தை மதசார்பற்றவர்களின் உலகளாவிய மதம் என்று கூறுகின்றனர்.
வாழ்க் கை
சேகுவேரா அமைதிச் சூழ்நிலையில் யுத்தமாகவும் யுத்தச் சூழ்நிலையில் அமைதியாகவும் இருந்த ஒரு ஆத்மா (Che Guevara Was a Spirit that Would be "at War in peace" and "at реace in war") 6т бої до фl6ој கூறுகின்றனர். அந்தளவிற்கு எந்த
சூழ்நிலையிலும் நிதானமாகவும். உறுதியாகவும் இருந்தார் என்பதாகும்.
ஆனால் அவர் கொங்கோ போராட்ட த்தில் தான் பாரிய தவறுகளை இழைத்துவிட்டதாகவும் அதற்காக தன னை ஒருபோதும் தான் மன்னிக்கப்போவதில்லை என்றும் அத் தவறுகளை தான் ஒருபோதும் இனி செய்யப்போவதில்லை என்றும் அவர் சுயவிமர்சனம் செய்திருந்தார்.
இதைவிட அவர் எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் யுத்தத்தை முதன்மைப்படுத்தவில்லை
என றளவில் தமக கெதிரான போராட்டமாக மட்டுமல்லாது தம்மீது தந்தைவழிச் சமூக விழுமியங்களாற் சுமத்தப்பட்ட விதியை நோகும் மனப்பாங்கு தாழ்வு மனப்பான்மை குற்ற உணர்வு பழிவாங்கப்படும் உணர்வு போன்ற பாதிப்புகட்கு எதிரான போராட்டமாகவும் அமை கிறது. அவர்கள் மணமாகாதவர் களாகவோ விவாகரத்துப் பெற்ற வராகவோ, ஒரு முறைக்கும் அதிக மாக மணமானவராகவோ இருக்க நேர்ந்தால் அவர்கள் மேலுஞ் சிக்க லான போராட்டத்தை எதிர்நோக்க வேண்டி நேருகிறது. அலெக்ஸ ன்ைட்றா கொல்லன்வுாயின் கட்டுரை களின் தொகுப்பில் இது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மெய்யா கவே அவர் இவ்வாறான திருமணங் கட்கெதிரான கிளர்ச்சிக்கு அதி சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழு கிறார். புரட்சிப் பணியில் கவனத்தைக் குவிக்க வேண டி. முதலாவது கணவனையும் குழந்தையையும் விட்டு விலகிப் பின்பு திருமண உறவு பற்றிய மாறாத வகையிலான எதிர்பார்ப்புக் களைக் கொண்டிருந்த காரணத் தால், இரண்டாவது கணவனையும் பிரிந்தார். மரபுவழி மணவாழ்வுக்கு எதிரான அவரது கிளர்ச்சி காரண மாக, முதலாளிய சமுதாயத்திட மிருந்து மட்டுமல்லாது பழமைவாதக் கம்யூனிஸ்ற்றுக்களிடமிருந்தும் அவர் சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்தது. இதன் விளைவாக அவர் தனது "தண்ணிர்க் கிண்ணக் கொள்கைக் g。「T g " (UTyl D6) st 6 of 나 2(I கிண்ணம் தண்ணிரை அருந்துவது போல எளிதாக இருக்க வேண்டும் என்ற அவரது கொள்கைக்காக) பழமைவாதக் கம்யூனிஸ் ற் றுக களிடையே அறியப்பட்ட அளவுக்குக் கம்யூனிஸ்ற் இயக்கத்துக்கும் பாட்டாளி வர்க்கப் பெண்கள் இயக்கத்துக்கும் அவர் வழங்கிய பங்களிப்புக்காக அறியப்படவில்லை. இன்னொரு உதாரணம் ஜியாங் சிங் அவர் தனது முந்திய திருமணங்கட்காக முதலாளி யப் பத்திரிகைகளதும் பிரமுகர்களதும் அவதூறுகட்குள்ளானார். 5661 51 கட்சியினுட் கூட அவர் கனிவுடன் நடத்தப்படவில்லை. மாஒவை மண முடிப்பதற்கு முன் நிபந்தனையாக அவர் பல ஆண்டுகளாக அரசியலி னின்று விலகி இருக்க உடன்பட வேண்டியிருந்தது. இம் முடிவு வலதுசாரியான லியூ ஷாஒசி கட்சித் தலைமைப்பிடத்திலிருந்த போது எடுக்கப்பட்டது. O
என றும் மக்கள் போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் சிறுமுதலாளித்துவ குணாம்சம் கொண்ட சாகஸக்காரன் என்றும் சில மாக்ஸிஸ்ட்டு லெனினி ஸ்ட்டுக்கள் விமர்சனம் செய்வதுண்டு. ஆனால் அவர் மாக்ஸிச-லெனினி ஸத்தின் அடிப்படையையோ சோஷலி ஸத்தையோ கம்யூனிஸத்தையோ நிராகரிக்கவில்லை. ரஷ்ய-சீன புரட்சிகளிலிருந்து வித்தியாசமான தந்திரோபாயங்களை சூழலுக்கு ஏற்ற வகையில் பிரயோகிப்பதில் சில பரீட்சார்த்தங்களை செய்துள்ளார். வியட்னாம் விடுதலைப் போராட்டத்தில் அவரின் கொள்கையையும் நடை முறையும் பெரிதும் பின்பற்றப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஆசிய, ஆபிரிக்க ஐரோப்பிய அரேபிய நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் சே யிடமிருந்து பல விடயங்கள் கற்றுக் கொள்ளப்படு கினர் றன. தேசிய விடுதலைப் போராட்டத்துடன் வர்க்க விடுதலைப் போராட்டத்தை இணைப்பதும் எல்லாப் போராட்டங்களிலும் ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்துவதும் அவற்றில் சிலவாகும். மிகவும் பின்தங்கிய நாடுகளில் வாழும் மக்களின் போராட்டங்களில் பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தை இலக்கு வைப்பதிலிருந்து தப்ப முடியாது விலகி நிற்கவும் முடியாது. புதிய ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழ்நிலையிலும் சேயின் படிப்பினைக ளையும் கொண்டு மக்கள் விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப் படுவது அவசியமாகியுள்ளது.

Page 9
ஜூலை 2003
1 gift.
r
r" J/*
III
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கோருவதற்குரிய தகுதிப்பாடு உடை யவர்களா என்றொரு விநோதமான ஐயப்பாடு பொதுவர் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டது. தமிழ் விடுதலை இயக்கங்கள் என்ற பேரில் கடந்த இருபது வருடங்களாக இளைஞர்கள் தமது வாழ்வை இழந்தும் உயிர்களைத் தியாகம் செய்தும் இன்னுமின்னும் போராடிக் கொண்டிருக்கையில் ஏன் இந்தச் சந்தேகம் எழுந்ததென நாம் ஆராய்தல் அவசியந்தானே! தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிப் பவர்கள் தாங்கள் மட்டுமே என்ற தன்முனைப்புக் கொண்டமையால் மக்கள் சார்பை மறந்து மக்களின் மேய்ப்பர்களாக தங்களைப் பாவனை செய்துகொண்டு செயற்படுவதால் விளையும் அனர்த்தங்கள் ஏராளம் எதிரிக்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாட்டைக் கையாள்வது போல் மக்கள் மத்தியிலான முரண்பாடு களைக் கையாளுவதே அடிப்படைக் கோளாறாகும்.
பேரினவாத அரசையும் சாதாரண தமிழ் மக்களையும் சமதராசில் வைத்து நிறுத்தே தமது தண்டனைகளை வழங்குகின்ற கொடுமையால் மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களுக்கு விரோதமான மனப்பாங்கு துளிர்விட்டு வளருவதனை நாம் அவதானிக்க முடிகிறது. இத்தகைய விரோதம் பெரும் விருட்சமாக வளருமெனில் அதனால் விளையப் போகும் ஆத்துக்களை நாம் அறிந்துகொள்ள
ாதிருக்க முடியாது.
விடுதலைக்கென்று புறப்பட்ட இளை ஞர்கள் அனைவரும் இந்தியாவுக்கு செல்லக் கிடைத்த படகில் எதில் ஏறிக்கொண்டார்களோ அதற்கேற்ப அவவ இயக்கங்களில் இணைந்து கொண்டனர். அவரவரின் ஊரில் எந்த இயக்கம் ஈடுபாடு அதிகம் கொண்டி ருந்ததோ அவ்வவ்வியக்கங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடத் தம்மை இணைத்துக் கொண்டனர். இவ்விளைஞர் இயக்கங்களின் குட்டி முதலாளித்துவக் குணாம்சங்களின் குளறுபடிகளால் நான் முந்தி நீ முந்தி என்று இவர்கள் தம்மிடையே வீரப்பிரதாயங்களில் ஈடுபடத் தவற வில்லை. இதனால் கடந்த இரு தசாப்தங்களில் விளைந்த விபரீதங்கள் கணக்கிலடங்காதனவாகும்.
தங்களை மக்கள் மத்தியில் பிரபல மாக்குவதற்காக சாதாரண மக்க ளுக்கு பகிரங்கமாக தந்திக்கம்பத் தண்டனைகள் வழங்குவதும் தமது பெயர்களை அதன் பின் பொறிப்பதும் போராட்ட நடவடிக்கையின் தொடக் கங்களாக உருக்கொண்டன. சம்பவங்கள் நடக்க நடக்க சாமானி யர்களாக சாகடிக்கப்பட்டவர்களை சமூகவிரோதிகள் என அடையாளப் படுத்தி வீரர்களைப் புகழ்ந்துவிட்டு தமது அணி றாட அலுவல்களை
கியூபாவில் 1963ஆம் ஆண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தோல்வி கண்டது அமெரிக்கா, பின்பு ஈராக்கில் ஒரு இரத்தக் களரிச் சதியைச் செய்து அன்றைய சோவியத் ஆதரவு அப்துல் கரீம் காசிமின் ஆட்சி கவிழ்க்கப் பட்டது. காசிம் கம்யூனிஸ்ட்டுக்களை தனது அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தியிருந்தார். அவர் இயந்திரத் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்யப் பட்டார். இதன் மூலம் ஈராக் பாத கட்சியினர் கைகளிற் சென்றடைந்தது. அகமட் சதாம் கெய்ரோவில் சட்டம் பயின்று கொண்டிருந்தார் சீஐஏ சதி
அலுங்காமல் குலுங்காமல் சுயபுத்தி யுடன் செய்து முடித்த "விவேகத் தமிழர்களின் பொதுப்புத்தி மட்டத்தில் விளைந்து பெருகிய இயக்கங்கள் தமது முத்திரைகளை இவ்வாறாகப் பொறித்துக் கொண்டன.
விடுதலை இயக்கத்துக்கான தகுதி SE, SIT ITU, GNU, IT SOM SAO. GNU, IT sri son GMT ஆதிக்கம் என்பன தலைவிரித்தாடின. எனவே இத்தகைய இயக் காப் களிடையே தமது தகுதிப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஏகபோக"மாக்கிக் கொள்ள நினைத் துத் தம்முள் மோதிக் கொண்டனர் குட்டி முதலாளித்துவ குணாம்சமான பழிவாங்கும் பண்பு மேலோட்விடது எனவே எந்தப் பிசாசுடனும் கட்டு
மனித 226015 TI35 உரிமைகள் எதிர் JULIUjGOOTILI உரிமை
GNUFGØRÖTLIEB, Gör
சேர்ந்து தமக் கிடையேயான பழிவாங்கும் படலத்தை விடாது தொடர்ந்தனர். இரத்தத்துக்கு இரத்தம் என இது குரங்கின் வால் போல் நீண்டு தொடர்ந்த தொடர் கதையாகிவிட்டது. இத்தகைய பழிவாங்கும் படலம் என்பதில் அந்நிய நாட்டு உளவு நிறுவனங்களுடன் ஊடாடுவதில் தொடங்கி உள்ளூர்ப் பேரினவாத அரசாங்கங்களுடனும் அளவளாவி சமாதான சமரசம் செய்தாலென்ன யுத்த பேரிகை தொடர்ந்தாலென்ன அவ்வியக்கங்களுக்கிடையிலான பழிவாங்கல் படலம் தொடக்கமோ முடிவோ இன்றித் தொடர்ந்து செல்வது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கெதிரான அமெரிக்கா, இந்தியா, இலங்கை சிங்களப் பேரினவாத அரசுகளின் கோடிக்குள் கூடிக் குதூகலித்துக் குசலம் விசாரித்து போராடப் புறப்பட்டு அவரவர் இயங்க இணைந்த இயக்கங்களிடையேயான மோதல்காட்டிக்கொடுப்பு-துரோகம் என்பன தமிழினத்தின் போரில் தொடர் கின்றன. தமிழ்மக்கள் மத்தியில் ஒன்றுபட்டு நின்று- வேற்றுமையில் ஒற்றுமை கண்டு- பல்வேறு வர்க்கத்தரப் பினரையும் பரந்த ஐக்கிய வெகுசனத் தளத்தில் இணைத்து- அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இந்தியப் பிராந்தியப் பேரரசினையும் சிங்கள பெளத்த பேரின வெறியையும் எதிர்த்து- ஒருமுகப்பட்டு நின்று
செய்யத் திட்டமிட்டிருந்த இடங்களில் கெய்ரோவும் ஒன்றாகவிருந்தது. ஐந்து வருடங்களின் பின் - 1968இல் - சீ.ஐ.ஏ. பாத் கட்சிக்குள் அகமட் கசன் அல்பக்கர் தலைமையில் ஒரு கிளர்ச்சியைத் தூண்டியது. அவரிட மிருந்து சதாம் அதிகாரத்தைக் கைப் பற்றி 1979இல் ஆட்சி பீடமேறினார். ஒரு கட்டத்தில் சதாம் சீ.ஐ.ஏ யின் கொடுப்பனவு பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஈராக்கில் நீண்ட சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்த்து ஒரு ஜனநாயக ஆட்சியைத் தற்போது ஏற்படுத்தியுள்ள தாகத் தம்பட்டம் அடிப்பவர்கள். இதே
சுயநிர்ணய உரிை போராட்டத்தில்
விடுத்து அந்நிய களுக்கும் நல போராடப் புறப்பட்ட சகோதரர் களை களாகவும் கருதிக் விடுதலை வீரர்க எத்தன்மையது என
கொள்வதில் அதிக
எதிரிகளுடன் கூட இனிதே நடைபெறு மனித உரிமைமீறல் எதிரி தனக்குச்
ஜனநாயக மீறை எதிரியோ - அே வேண்டியபடி தனக் உலகமயமாதலுச சுயநிர்ணயமென
அதன் பெப்சி-செ முதலாளிக் கூட்ட விருப்பிற்கேற்ப வ6 வாறு எமது போரு தொடர்வது மிக ஆ பொது உலகுக்குக் அமெரிக்க மசாசூ பிரகடனம் எனத்ெ சுயநிர்ணயப் போர் உலகுகளின் கழுகு அகப்பட்டது மாத் வட்டத்துக்குள் இ
பட்டிருக்கிறோம்
யுத்த ஆசான் துே
வியூகத்தில் மாட்டு
இன்று விடுதலை சர்வதேசஏகாதிபத்தி வலைக்குள் அகப்பட் இத்தகைய நெரு மீள்வதெனில் குட்டி குரோத குணாம் விடுபட்டு பாட்ட விஞ்ஞானபூர்வமான o GODIGOLDLLIGIOT LDIT; மார்க்கத்தில் அரசி கொள்வதும் அணிதி வழியாகும். மக்களின் மனித உர் உரிமையை பறித் உரிமைக்குப் போ கண்ணிரண்டும் வி வேண்டுதல் போலா எனவே சுயநிர்ண சாராம்சம் என்பது மனித-ஜனநாயக மதிப்பது மட்டுமேய அந்நிய தலையீ தவறுவதற்கும் நா. வேற்றுமையில் ஒற் முள்ள ஒரே மார்க்க
சதாமை ஆட்சி பீடமேற்றியதும் இறக்கியதும் அெ
முன்னாள் சீ.ஐ.ஏ. அதிகாரிறோஜர் மொறிஸ் வாக்கு
சதாம் ஆட்சியை அமர்த்தியதும் அே தான் என்பதைத் த தில்லை. இந்த அப்ப 60LDg,606IT 6TGü6WTLD) Ólygri) ostrLø,1,15,6sló. குரல்களாலும் எழு மறைத்துக் கொள்கி மொறிசின் குற்றச்ச சீ.ஐ.ஏ. பேச்சாளர் ஒரு போது அவர் எதுவு GallLLITfaj. கம்போடியாவில் 1970 ஊடுருவலைத் தொ அதிகாரியான றோஜ
 
 
 
 
 
 

15
மக்கான பொதுப் கைகோர்ப்பதை ருக்கும்- எதிரி A06AJ TU 95 6TT TOT 95 6.LD
தம்மிடையே தம் Gu U Gong, s. Ij கொள்ளும் தமிழ் erfst 33sseur ன்பதை விளங்கிக் சிரமம் இருக்காது 7 ܗܢܘܢ erg55 ܨܒe. தை வேறுபடுத்தி
--- --
சகோதரர்களுக் ல் தொடர்கிறது. -லும் குலாவலும் கின்றன.
என்பதை ஒரு சாதகமாகவும் ல இன்னொரு த எதிரியோ கு வசப்படுத்தியும். கு உள் ளக அமெரிக்காவும் Tj, (3 gri (Eg, Teut த்தினரும் தமது 006AT 95 95 95 96 m. Lọ LLI ம் சமாதானமும் பத்தானதாகும். காட்டப் புறப்பட்டு செட்ஸ் மாநிலப் தாடங்கிய எமது இப்போது அதை நப்பார்வைக்குள் திரமன்றி விஷ ழுத்து வீழ்த்தப் அபிமன்யு தனது TrtGoolso Ugo ப்ெபட்டதுபோல் இயக்கங்கள் ப வேடன் விரித்த டுள்ளன. க்கடியிலிருந்து முதலாளித்துவ சங்களிலிருந்து டாளி வர் க்க - சர்வவியாபக லிச லெனினி
|யலை அறிந்து ரள்வதுமே ஒரே
மை, ஜனநாயக து சுயநிர்ணய ாடுவதென்பது ற்றுச் சித்திரம் 95LD.
உரிமையின் சுயசார்புடன் உரிமைகளை ாகும். அதுவே டுகளிலிருந்து 9,6060T6) (DLD ്വഞഥ കTഞ് ഖ மாகும். )
Difi, T
மூலம்
அதிகாரத்தில் அமெரிக்கா போது கூறுவ
LLLDT60T 600T தமது ராட்சத இடை விடாத துக் களாலும் ОТП)60TIJ. ாட்டைப் பற்றி வரிடம் வினவிய கூற மறுத்து
இல் அமெரிக்க டர்ந்து சீ.ஐ.ஏ.
* - అభ கணனியுகத்தில் வர்க்கப் போராட்டம் ஒயுமா? மாக்ஸியத்தின் முக்கியமான முடிபுகளில் ஒன்று இன்று வரையிலான நாகரிக மனித சமுதாயத்தின் வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்பதாகும். தனியுடமை தொடங்கிய காலந்தொட்டு வேலைப் பிரிவினை, மனிதர் உழைப்பை மனிதர் கரண்டுதல் என்பன இருந்து வந்துள்ளன. பலருடைய உழைப்பைச் சிலர் கரண்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் அரசு என்ற ஏற்பாடு தேஉைாகியது ஆதிக்கத்தில் உள்ள சிலரது நலன்களைக் காக்கவும் சுரண்டல் முறையைப் பேனவும் அரசு பயன்பட்டு வந்துள்ளது. அரசு என்ற ஒன்று இருப்பதற்கான காரணமே மனித சமுதாயம் ஏற்றத்தாழ்வின் அடிப்படை மீது
5 TT STR ஒரு குறிப்பிட்ட வர்க்க அமைப்பால் மேற்கொண்டு சமூகத்தின் தேவைகளை நிறைவு செட் இயலாது போகும் போதும் தொடர்ச்சியாகச் சமூகத்தின் மேம்பாட்டை உறுதி செய்ய இயலாது போகும் போதும் அது நெருக்கடிகட்கு உள்ளாகிறது. இது கலவரங்களாகவும் கிளர்ச்சிகளாகவும் வடிவம் பெறுகிறது. இங்கே சுரண்டப்படுகிற வர்க்கத்துக்கு எதிராகப் போரிடுகிறது. எனினும் சுரண்டப்படும் வர்க்கத்தால் சுரண்டும் வர்க்கத்தின் இடத்திற் தன்னை நிலைநிறுத்திச் சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்க இயலாது போனதையே அடிமைமுறைச் சமுதாயத்திலும் நிலமானியச் சமுதாயத்திலுங் கண்டிருக்கிறோம். உற்பத்திச் சாதனங்களின் தனியுடமை உள்ளளவும் மனித உழைப்பின் சுரண்டலை ஒழிக்க இயலாது உற்பத்திச் சாதனங்களின் பொதுவுடமை என்ற சிந்தனை முதலாளியத்தின் தோற்றத்தின் பின்னரே இயலுமானது தற்செயலானதல்ல. அது தவிர்க்க இயலாத ஒன்று ஒவ்வொரு சுரண்டும் வர்க்கமும் தன்னாற் சுரண்டப்படுகிற சமூகத்துக்குப் புதிய திறமைகளையும் அறிவாற்றலையும் வழங்குவதற்கு ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. உற்பத்தித் திறனைப் பெருக்கி லாபத்தை அதிகமாக்குவதே அந்த நோக்கு சுரண்டப்படும் வர்க்கம் அந்த அறிவைத் தனது உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கு மட்டுமே பயன்படுத்துவதுடன் நிற்க இயலுமா? அது சுரண்டலைப் பற்றியும் சுரண்டுவதை அனுமதிக்கும் சமூக அமைப்பைப் பற்றியும் மேலும் அறிகிறது. அது தனது நலன்களையும் தனது விடுதலையையும் தனது அரசியல் அதிகாரத்தையும் நாடுகிறது. முதலாளிய சமூகத்தில் சுரண்டப்படும் வர்க்கமான தொழிலாளர் அனுபவிப்பதாகக் கூறப்படும் உரிமைகளும் சமூக வாய்ப்புகளும் அதற்கு முந்திய சமூகங்களில் உள்ளதை விட அதிகமானவையே ஆனாலும் அது முந்தைய சமுதாயங்களை விட அதிகளவில் நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்துடன் கடுமையான சுரண்டலுக்கு உட்படுகிறது என்பது அந்த உண்மையின் மறுபக்கம். மேலோட்டமாகப் பார்க்கிற போது தெரிகிற சமூக நலன்கள் யாவும் கூர்ந்து நோக்கினால் முதலாளியத்தின் ஆதிக்கத்துக்கும் லாபத்துக்கும் உதவும் தேவை கருதியே உள்ளதை நாம் காணலாம். தனது லாபத்துக்கு ஒரு சிறு தீங்கு ஏற்படும் போது கூட அதைக் காப்பதற்காக முன்னர் தான் வழங்கிய நலன்களை மறுப்பதற்கு முதலாளியம் தயங்கியதில்லை. இதை விளங்கிக் கொள்வதற்கு வரலாற்றில் வெகுதூரம் போகத் தேவையில்லை. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உழைக்கும் மக்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வென்றெடுத்த பல உரிமைகள் கடைசி இருபத்தைந்து ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளன. இவை மிக வஞ்சகமாகத் தொழிலாளர் இயக்கங்களையும் தொழிற்சங்கங்களையும் பலவீனப்படுத்துவதன் மூலம் நடந்தேறியுள்ளன. மூன்றாமுலக நாடுகளில் இது மிகவும் அப்பட்டமாகவே நடந்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டினுள் மூன்றாமுலகின் தொழிலாளர் உரிமைகள் தேசிய இனங்களின் உரிமைகள் பெண்களின் உரிமை ஆகிய யாவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை நாம் காணலாம். முதலாளியம் தனது சுரண்டல் முறையை மாற்றி வருகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் மேலை நாடுகளில் உடல் உழைப்பின் சுமை குறைந்து அறிவு சார்ந்த உழைப்பின் அளவு கூடியுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. மேலை நாடுகளில் குறைக்கப்பட்ட உடலுழைப்பினளவுக்கு மூலதனம் மூன்றாமுலக நாடுகளில் உள்ள உழைப்பைப் பறிப்பதற்கு முதலிடப்பட்டு வந்துள்ளது. நவீன தொழில்நுட்பம் கணணிகளால் இயங்குகிற பொறிகள் போன்றவை உற்பத்தித் திறனைக் கூட்டுகிறது உண்மை. ஆனால் அவை செய்ததெல்லாம் உழைப்பின் தனி மையைச் சிறிது மாற்றியுள்ளதே ஒழிய உழைப்பினர் தேவையை இல்லாமலாக்கியதல்ல. எனவே நடந்துள்ளது என்னவென்றால் முதலாளியம் ஒரு புறம் ஒரு சில நிறுவனங்களது கைக்குள் முடங்கி வருகிறது. முதலாளியக் கம்பணிகளது தொகை சுருங்குகிறது. பெருமுதலாளியம் ஏகபோக முதலாளியமாகிறது. அது ஏகாதிபத்தியமாக வடிவெடுக்கிறது. அரச யந்திரத்தின் அனுசரணையுடன் அது இயங்குகிறது. உலகெங்கும் பரவி வருகிற சில ராட்சசக் கம்பணிகள் சிறிய கம்பணிகளை அழிக்கின்றன அல்லது விழுங்கித் தம்முட் பகுதியாக்குகின்றன. மறுபுறம் எங்கே மிக மலிவாக உழைப்பைச் சுரண்ட முடியுமோ அங்கே தமது மூலதனத்தைக் கொண்டு செல்கின்றன. மூன்றாமுலக நாடுகளின் பொருளாதாரத்தின் மீது தமது இரும்புப் பிடியை அவை பலவாறு வலுப்படுத்துகின்றன. மூன்றாமுலக நாடுகளில் சுரண்டல் மிக உக்கிரமாக இருப்பதனாலேயே முதலாளிய நாடுகளிற் தொழிலாளர்களது குறைந்தபட்சத் தேவைகளையாவது நிறைவு செய்ய முடிகிறது. மூன்றாமுலக வறுமைச் சூழல் சமூக மாற்றத்துக்கான கிளர்ச்சியாக மாறாமற் தடுக்கத் தேசியவாதம் பிரதேசவாதம் மொழி வெறி மத வெறி போன்றவற்றை ஊக்குவிப்பதில் மேனாட்டுப் பெரு முதலாளியமும் அதற்குக் காவலாக உள்ள அரசுகளும் மும்முரமாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கப்பட்ட நிலையில் வைத்திருக்க அவற்றுக்கு முடிகிறது. அது போக, மூன்றாமுலக அரசியல் நெருக்கடி அரசியல் அகதிகளையும் பொருளாதார அகதிகளையும் உருவாக்குகிறது. இந்த அகதிகள் மேலை முதலாளிய நாடுகளில் மலிவான கூலி உழைப்பாளராகின்றனர். இவர்களும் உள்நாட்டுத் தொழிலாளரும் இணையவிடாது தடுக்க நிறவாதமும் பல்வேறு அந்நிய விரோத ஃபாசிசக் சிந்தனைகளும் தட்டி விடப்படுகின்றன. இதன் விளைவாகவே இன்று உலகளாவிய முறையில் தேசிய இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிரதேச அடிப்படையிலும் நாடுகளுக்கிடையிலும் மனிதர் மனிதருடன் மோதுகின்றனர். இதன் மூலம் அடிப்படையான பிரச்சனைகள் மறக்கடிக்கப்படுகின்றன. உண்மையாகவே தம்மை ஒடுக்குவது யார் என்பது பற்றிய அக்கறை இல்லாமல் மனிதர் தம்மிடையிலான அற்ப வேறுபாடுகளை முன்னிட்டு மோதுகின்றனர். இதற்கான உள்ளூர் அரசியல் நிறுவனங்கள் யாவும் இன்று மேலைநாடுகளின் பூரண ஆசியுடனேயே இயங்குகின்றன. வர்க்கப் போராட்டத்தில் முதலாளியம் தொழிலாளவர்க்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் மற்றைய சமூக ஒடுக்குமுறைகளை ஊக்குவித்து வளர்த்து விடுகிறது. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் நூறாண்டுகள் முன்பு பிரித்தானியக் கொலணி ஆட்சிக்கு எதிரான சக்தியாக இருந்த சிங்கள பெளத்தமும் இந்திய இந்து மதச் சார்பான தேசியவாதமும் இன்று மேலை
தொடர்ச்சி 12ஆம் பக்கம்

Page 10
அணி மைக் காலமாக ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும், ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) உறுப்பினர்களும் அரசாங்க உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் களுமென பலர் கொலை செய்யப் பட்டு வருகின்றனர். அவர்கள் பேரின வாதத்திற்கு எதிராக அவர்களது இயக்க வாழ்க்கையை தொடங்கிய தாக கொள்ளப்பட்டாலும் பின்னர் பேரினவாத அரசாங்கங்களுடன் சேர்ந்தது மட்டுமன்றி அவ்வரசாங்கங் களின் நிகழ்ச்சி நிரல்களை ஏற்றுக் கொண்டும் நடக்கலாயினர் தமிழ் இயக்க அரசியலில் கடந்த 20 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அரசியல் முரண்பாடு காரணமாக பலர் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். வித்தியாசமான அரசியல் கருத்துக்களை கொலைகள் மூலம் இல்லாமலாக்கலாம் என்ற நம்பிக் கையிலும் துரோக நடவடிக்கைகள் காட்டிக் கொடுப்புகள் எனப்படுப வற்றை தடுத்து நிறுத்த முடியுமென்ற நோக்கத்திலும் தனிநபர் அல்லது அரசியல் படு கொலைகள் தொடர்கின்றன.
பயங்கரவாதத்திற்கும் விடுதலைக் கான அல்லது புரட்சிகர ஆயுத நடவடிக்கைகளுக்கும் வித்தியாசம் இருப்பது போன்று தனிநபர் அல்லது அரசியல் படுகொலைகளுக்கும் புரட்சிகர அல்லது விடுதலை நடவடிக் கைகளினால் உயிர்க்கொலை இடம் பெறுவதற்கும் வித்தியாசம் இருக் கிறது. ஒரு நடவடிக்கை புரட்சிகர நடவடிக் கையா அல்லது பயங்கரவாதமா என்பது தனிநபர் படுகொலையா அல்லது போராட்ட நடவடிக்கைகளினால் இடம்பெற்ற கொலையா என்பது பெரும்பாலும் வெளிவெளியாகத் தெரியும். சில வேளைகளில் அவற்றைத் தீர்மானிப் பதற்கும் சந்தர்ப்பத்தையும் நிலைமை களை நோக்க வேண்டியிருக்கும். சில வேளைகளில் தவறுகளாகவும் இருக்கும்.
எது எவ்வாறெனினும் பயங்கரவாத மும் தனிநபர் அல்லது அரசியல் படுகொலைகள் விடுதலைக்கான அல்லது புரட்சிகர வழிமுறையாகாது. அவற்றினால் எந்தவொரு அரசியல் இலக்கும் விடுதலையும் அடையப்பட முடியாது. அந்நடவடிக்கைகளுக்கு முடிவும் ஏற்படாது. அவற்றினால் போராட்டத்திற்கான ஆதரவை விட எதிர்ப்பே அதிகரிக்கும். போராட்ட
தமிழ் ஊடகங்கள் பற்றி. 7ஆம் பக்க தொடர்ச்சி. நமக்குச் சாதகமாகப் பயன்படுத்து வதும் அதேவேளை ஊடகங்களின் பிற்போக்கான அரசியலை விமர்சிப் பதும் ஒரே வேளையில் முன்னெடுக் கப்பட வேண்டும். இங்கே பாராளு மன்ற அரசியல் மேடையையும் பாராளுமன்றத்தையும் எவ்வாறு ஒரு புரட்சிகர இயக்கம் அல்லது கட்சி பயன்படுத்துகிறதோ அவ்வாறே ஊடகங்களையும் பயனர் படுத்த வேண்டும். ஊடகங்களை நாம் பயன்படுத்தும் போது ஊடகங்களும் நம்மைப் பயன்படுத்துகின்றன என்பது பற்றி நாம் அசட்டையாக இருக்க முடியாது. எந்த ஊடகத்தின் மூலமும் நமது கருத்துக்களையும் விமர்சனங் களையும் முன்வைக்கும் போதும் அந்த ஊடகத்தின் மூலம் எவரைச் சென்றடைய விரும்புகிறோம் என்பது பற்றியும் எவரைச் சென்றடைகிறோம் என்பது பற்றியும் நமக்குத் தெளிவு அவசியம். இந்த அடிப்படையிலேயே நாம் கூறுகிற விடயத் திணி உள்ளடக்கமும் கூறுகிற முறையும் அமைய இயலும், ஒரு ஊடகத்தின் தன்மைக்கேற்றபடி நமது கருத்து வெளிப்பாட்டு முறை வேறுபடலாம். ஆனால் நமது
த்தை பலவீனப்படுத்த எதிரிகளுக்கு வாய்ப்பு அதிகமாகிவிடும்.
விடுதலைப்போராட்டம் எவ்வளவுக் கெவ்வளவு கறாராக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு போராட்டம் வெற்றியை நோக்கி முன்னேறும். அதேபோன்று போராட்டம் எவ்வளவுக் கெவ்வளவு ஜனநாயகப்படுத்தப்
GTGrüD. மூர்த்தி படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மக்களை அணிதிரட்டி போராட்டத் தைப் பலப்படுத்த முடியும் போராட்டத் தைப் பலப்படுத்துவதன் மூலமே காட்டிக்கொடுப்பு துரோகம் என்ப வற்றை அரசியல் ரீதியாக தோற் கடிக்க முடியும்.
GusGIJ, Grf
DIGirgini), IT
Gas TG)a), 356 T.
புதி
சாவதற்கண்றி உயிர்வாழ்வதற்கா
GJ,TGOGJ GJELILLI
கடந்த ஒரு வ பல தமிழ் இய கொலை செய ஈ.பி.டி.பி. ஈ.பி. அணி). ரெலோ ஏற்கனவே தமி உறுப்பினர்களாக
அரசாங்கத்தின் (Essonsu Claud Clg, conso (ogul இவற்றுக் கெலி இயக்கமே பொ ரெலோ தவிர்ந்த கூறுகின்றனர். பினர்கள் கொை
ல் படுகொலை செய்யப்பட்ட முன்னா ஒருவரான தசுபத்திரனை இரண்டாவது படத்திலும் தெ6
பயங்கரவாதமும் தனிநபர் கொலை களும் "எதிரிகளையும் துரோகி களையும் அச்சுறுத்தும் நடவடிக்கை களாக மட்டுமே இருக்கும். போராட்டத்திற்குப் பலத்தையும் சேர்க் காது. விடுதலையை அண்மிக்கவும் முடியாது. இவையெல்லாம் ஒரு அமைப்பின் கொள்கையையும் நடைமுறையையும் பொறுத்ததாகும். அந்த அடிப்படை யிலேயே விளைவுகளும் அமையும். தமிழ் இயக்கங்களினால் தமிழ்த் துரோகிகள்" என்று பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இயக்க முரண் பாடுகளினால் இயக்கங்களுக் கிடையே நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரே இயக்கத்திற்குள்ளும் நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர். ஆயுதப்படையினராலும் பலர்
கருத்துக்கள் நிலைப்பாட்டினின்று வழுவுமானால், அது தவறானது. அதன் மூலம் ஊடகங்கள் நம்மைப் பயனர் படுத்த prti அனுமதிக்கின்றவர்களாவோம். சில இடதுசாரித் தலைவர்களிடம் விளம்பர மோகம் அதிகம் எங்கு மேடை கிடைத்தாலும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள முந்திக் கொள்ளுகிற இவர்களது தன் முனைப்பை ஊடக உரிமையாளர்கள் எளிதாகவே அறிந்து கொள்கிறார்கள் எனவே தங்களுடைய எதிரிகளைத் தாக்குவதற்கு இத்தகைய இடதுசாரித் தலைவர்களைப் பாவிக்க அவர்கள் தவறுவதில்லை. இதன் மூலம் தலைவர்கட்குத் தனிப்பட்ட முறையில் விளம்பரம் கிட்டினாலும் அவர்களது கட்சியோ இயக்கமோ கொள்கையோ அந்த ஊடக வசதி மூலம் பயனடைவதில்லை. எப்போது ஒரு ஊடகம் ஒரு கட்சியோ அதன் தலைமையோ தனது தய விற் தங்கியிருப்பதாக எண்ண இடமேற் படுகிறதோ அப்போது ஒரு கட்சி தனது சுயாதீனத்தையும் கொள்கை யையும் வற்புறுத்தத் தவறுமானால், அப்போதே அக் கட்சி தனது கொள்கையைச் சமரசம் செய்யத் தொடங்கி விடுகிறது. ஒரு புரட்சிகரக் கட்சியின் பிரசார முறைக்கும் அதன் அரசியலுக்கும்
போதும் அவற் தொடர்பில்லை எ யுள்ளது. 9. இயங்கும் தமி சேர்ந்தவர்களே ரெலோகூறியுள்ள
ரணில் அரசாங் GlGJ GTfiċjLU 60mL LLLIIT u வில்லை. ஜனாதிப மீது குற்றம் சாட இடம்பெற்று வரும் புலிகள் இயக்க தொடர்பும் இல்ை இயக்கம் அறிவித் பேச்சுவார்த்தை அரசாங்கங்கள் இ கள் பற்றி பெரு சாதிப்பதுண்டு. ய போது எல்லாவற்
பொறுப்பு என்று
৩|tp UL/ 500 Lumা তেতো இருக்க வேண்டு வெகுசன அரசிய பாதை மக்கள் என்றால், அதன் அழுத்தமும் முதலி னின்று விலகியே கட்சிப் பத்திர பிரசுரங்கள், பொ என்பவற்றை விட மத்தியில் கலந்து ஊக்குவிப்பதும் கருத்துக் களை குழுக்களாகக் ச விமர்சிப்பதும் ( மக்களை அரசியல் கீழ்மட்டப் பணிகள் பெரிது. இதன் Desir L - g, II, 5, 6f 60 எதிரான மாற்றுப் கட்சியால் மட்டுப கட்சியின் வழி வெகுசன மட்டத்த இயலுமாகிறது. வாசிப்பு என்பது விடயமாக இல் 6 ளுடன் பகிரக் விரிவுபடும் போ! வாசகனுக்கும் உ6 சமூகப் பரிமாணம் கல்வியறிவு குை அவசியமான ஒ
 
 
 
 
 
 
 
 

a gif
to
ய் விழித்தெழுவோம்
JULL6GT raj.
நடத்திற்கு மேலாக க உறுப்பினர்கள் யப்பட்டுள்ளனர். ஆர்.எல்.எப். வரதர் உறுப்பினர்களும் ழ் இயக்கங்களில் இருந்து பின்னர்
உளவுப் பிரிவில் றவர்களில் பலரும் யப்பட்டுள்ளனர். | 6A) IT LÓ புலிகள் றுப்பாகும் என்று தமிழ் அமைப்புக்கள் ல ரெலோ உறுப் செய்யப்பட்டிருந்த
சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் தானே பொறுப்பு எனக் கூறிக் கொள்ள அரசுகொலைகளைச் செய்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும். சட்டப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலைகள் இடம்பெறாது தடுக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியிலிருந்து
ஒதுங்கிக் கொள்ளல் வேண்டும்.
ஒவ்வொரு கொலையையும் புலிகள் இயக்கமே செய்திருக்கிறது என்று புலிகளுக்கு எதிரான அமைப்புகளும். விசேடமாக யாழ்ப்பான பல்கலைக் கழக ஆசிரியர்கள் எனப்படுபவர்களும் அமைப்புகளும் கண்டித்து அறிக்கை விடுகின்றனர். பிற அமைப்புகளும் அவ்வாறே கண்டிக்க வேண்டும்
ஜேவிபி கிளர்ச்சியின் போது பலர் ஜேவிபியினராலும் அவர்களுக்கு எதிரானவர்களாலும் எதிரும் புதிரு மாக கொல்லப்பட்டனர். ஐ.தே.கட்சி பொதுசன ஐக்கிய முன்னணி முரண் பாடுகளாலும் பலர் கொல்லப்பட் டுள்ளனர். பொதுஜன ஐக்கிய முன்னணியை சேர்ந்த தென்மாகாண அமைச்சர் ரஞ்சித் என்ப்வர் பின்னர் பொதுசன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த மேல்மாகாண சபை உறுப்பினர் சுணில் மெணி டிஸ் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதைவிட தனிப்பட்ட குரோதங்களி னாலும் ஒப்பந்தக்காரர்களினூடாக பலர் கொலை செய்யப் பட்டு வருகின்றனர்.
உயிர் வாழ்வதற்காய் விழித்தெழவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசிய மாகிறது. அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கொலைக்
ர்புளெட் உறுப்பினரை முதலாவது படத்திலும் ஈபிஆர்.எல்.எப்
மாகாண சபை அமைச்சர் ரஞ்சித் அவர்களை மூன்றாவது படத்திலும் காணலாம்.
(AIII, 219if) fGJoy J.
Gao Jifa,
றில் புலிகளுக்கு ான்று ரெலோகூறி ] ᏪᎭ Ꮮ] 60Ꮑ Ꮮ- Ꮺs (6lᏏ Ꮮ 60Ꭲ ழ அமைப் பைச் பொறுப்பு என
து. கம் புலிகள் மீது குற்றம் சாட்ட தி சந்திரிகா புலிகள் ட்டியுள்ளார்.
கொலைகளுக்கும் த்திற்கும் எவ்வித ல என்று புலிகள் துள்ளது.
நடத்தும்போது டம்பெறும் கொலை ம்பாலும் மெளனம் த்தம் நடைபெறும் றுக்கும் புலிகளே கூறுவது உண்டு.
ஒரு ஒற்றுமை . அதன் அரசியல் ல் என்றால் அதன் புரட்சிகரப் பாதை பிரசார முறையின் rtsful perLig, Eggs அமைய முடியும். கை. துணி டுப் துக் கூட்டங்கள் முக்கியமாக மக்கள் நுரையாடல்களை செய்திகளையும் யும் சிறு சிறு கூடி விவாதிப்பதும் முக்கியமானவை. மயப்படுத்துவதில் lன் முக்கியத்துவம் மூலம் முதலாளிய பிரசாரத்துக்கு பிரசாரம் புரட்சிகர ன்றிப் புரட்சிகரக் நடத்தலின் கீழ் லிருந்தே எழுவது
அந்தரங்கமான ாமல் மற்றவர்க கூடிய ஒன்றாக து படைப்புக்கும் 1ள உறவுக்கு ஒரு ஏற்படுகிறது. இது Dந்த பகுதிகட்கு என்றாயினும் பிற
என்று எதிர்பார்க்கின்றனர். புலிகள் இயக்கம் ஒவ்வொன்றையும் மறுத்து வருகிறது. புலிகள் இயக்க ஆதர வாளர்கள் புலிகள் இயக்கத்திற்கும் கொலைகளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதுடன் பிற அமைப்பு களும் நபர்களும் அவ்வாறே கூற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான சூழ்நிலை பேரினவாதத் திற்கும் பெருமுதலாளியத்திற்கும் இனவாதத்திற்கும் பிராந்திய மேலாதிக் கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு தொடர்ந்தும் ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை.
சிங்கள தேசியவாத அரசியலில் எஸ்.டபிள்யூஆர்.டி.பண்டாரநாயக்க முதல் பலர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். 1971 1988 1989 கால
இடங்களிலும் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஒலிப் பேழைகள் வீடியோ ச் சித்திரங்கள் என்பனவும் பயனுள்ள மாற்று வசதிகளாகும். முதலாளிய அடக் குமுறை அரசு ஒன்று உருவாகும் வரை நாம் மாற்று வழிகளைத் தேடாமலிருக்க முடியாது. எப்போதும் எந்த நேரத்திலும் ஒரு அடக்குமுறை ஆட்சி ஏற்படலாம் என்பது நமது மனதில் இருத்தப்பட வேண்டிய விடயமாகும். வெளிவெளி யாகக் கருத்துக்களைக் கூறவும் பிரசுரிக்கவும் இயலாத நிலை ஒன்று வரு முன்னே அதை எதிர்கொள் வதற்கான மாற்று வழிகளை நாம் விருத்தி செய்ய வேண்டும். அவை முதலாளிய கருத்துச் சுதந்திரம் உள்ளபோது வெளிவெளியாகவும் அச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்படும்போது தலைமறைவாகவும் இயங்கக் கூடிய வையாக அமைவது முக்கியமானது. உலகமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் இணையம் (இன்ற்றர் நெற் பயன்பட்டுள்ளது உண்மை. அது இனிப் பயன்படும் போது கூடிய கண்காணிப்பு மட்டுமன்றித் திட்டமிட்ட குழப்பல் வேலைகட்கும் ஆளாகக் கூடும். எனவே இணையத் தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது சட்டரீதியான வேலைகள் போன்று பயனுள்ளது. அதையே நம்பியிருப்பது
கலாசாரத்தினை அகற்றுவதற்கு உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான soort uit Leon கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. கொலைகளுக்கு எதிர் கொலைகள் ஒப்பந்தக் கொலைகள் கொலைஞர் களைக் கண்டித்தல் கொலைஞர் களைப் பாதுகாத்தல் போன்ற கொலைகளை மையப்படுத்திய பண்பாட்டிலிருந்து விட்டகழ்வோம். உயிர்வாழ்வை மையப்படுத்திய பண் பாட்டை கட்டி வளர்ப்போம். ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்போம். எதிர் நடவடிக்கைகளாலுமன்றி பண்பாட்டு வேலைகளினுடாக கொலைப் பண்பாட்டை மக்களின் வாழ்விலிருந்து அகற்ற முடியும், அதற்கான பண் பாட்டு இயக்கங்களை பல முனை களிலும் மட்டங்களிலும் முன்னெடுப் GELUITLIDITU, O
மற்ற வேலைமுறைகளை நிராகரிப்பது போன்றது. நமது அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டுமென்பதை நமது ஐக்கிய முன்னணித் தந்திரோபாயங்களுடன் ஒப்பிடுவது பயனுள்ளது. எப்போது, எவ்வாறு நம்மால் மாற்றுக் கருத் துடையவர்களுடனும் சில வேளை களில் இணைந்து செயற்பட முடிகிறது? ஒற்றுமைக்கான அடிப் படை என்ன? வேறுபாடுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன? இக் கேள்வி கள் முதலாளிய வெகுசன ஊடகங் களைக் கையாளும் விடயத்துக் குரியன. எவ்வாறு ஒரு கட்சி தனது அரசியற் தளத்தை விரிவுபடுத்துகிறது? எவ்வாறு தனது அரசியல் நிலைப் பாட்டில் உறுதியாக நின்று வெகுசன அரசியலை முன்னெடுக்கிறது? இவை ஒரு கட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பானவை. எந்தவொரு கேள்விக்கும் முன் கூட்டியே விடைகளை யாரும் வைத்திருக்க இயலாது. ஒரு புரட்சிகர இயக்கமும் ஊடகங்களும் பற்றிய கேள்வி நடைமுறை சார்ந்தது. அந்த நடைமுறையே சரியான அணுகு முறை எது பிழையானது எது என்று நமக்கு உணர்த்துகிறது.

Page 11
| gelania 2003
புதிர்
ஆசிரியர் குறிப்பு நடைமுறையில் இருந்துவரும் மணிவிழாக் கலாசாரம் பற்றி புதியழி 9F PT 95 95 LD TT 60T கருத்தைக் கொண்டிருக்கவில்லை. நிலவுடமை வழிவந்த மேட்டுக் குடியினர் மத்தி யில் பெருவிழாவாக நடாத்தப்படும் மணிவிழாப் பாணியில் மக்கள் எழுத்தாளர்களுக்கும் நடாத்த வேண்டுமா என்பது ஒரு கேள்வி யாகும். அதற்குப் பதிலாக ஒரு எழுத்தாளனின் அல்லது கல்வி யாளனின் சமூகப் பங்களிப்பை புதிய தலைமுறையினருக்கு ஒரு சரியான மதிப்பீடாக்கி எழுத்தாகவும் எளிமை யான நிகழ்வாகவும் கொடுப்பது பற்றி சிந்திப்பது ஒரு மாற்றுச் சிந்தனை யாக அமைய முடியும். மணிவிழாக் கண்ட எழுத்தாளர் தெணியான் பற்றிய ஒரு மதிப் பீட்டை சுவிஸ் நாட்டிலிருந்து பொதிகை பி ஜெயா என்பவர் அனுப்பியிருக்கிறார் அவரது நீண்ட மதிப்புரையிலிருந்து ஒரு பகுதியை வாசகர்கள் முன் வைக்கின்றோம்.
(IIT) (ÖLT ABATŮdb. 7ஆம் பக்க தொடர்ச்சி. இலுப்பை புன்னை வேம்பு மர நெய்களை உற்பத்தி செய்யும் முயற்சியைத் தொடங்கினால் பெருமளவில் தேங் காய், எள் நெய்களை மீதப்படுத்த லாம். இறக்குமதி செய்யும் தாவர நெய்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். (இ) இரசாயனத் தொழில்கள் : (1) சுண்ணாம்புக்கல் யாழ்ப்பாணக் குடாநாடு சுண்ணக்கல் பாறைகளால் ஆனது. பயிர் ச் செய்கைக்காக கலட்டிப் பூமியை (நிலமட்டத்திற்கு மேலாக சுண்ணம் பாறைகள் அமைந்துள்ள நிலத்தைக் கலட்டிப் பூமி என்பர்) அகழும்போது பெருமளவில் சுண்ணத் துகள்கள் கிடைக்கப் பெறுகின்றன. சுண் ணாம்புக் கற்கள் சீமெந்து தயாரிக்கத் தேவையான மூலப் பொருளாகிறது. இப்படிப் பயன் தரும் பாறைகளை கற்களை விதிகள் அமைக்கவும் வீடுகள் கட்டவும் வீணடிக்கிறோம். விதிகளை இலங் கையின் பிற பகுதிகளில் அமைக்க உபயோகிக்கும் கருங்கற்களையே
உதவும் கரங்கள். 4ம் பக்க தொடர்ச்சி.
STT T M S Y Y S BBB L tL அமைதியை விரும்புகிறது என்றால் அதன் காரணம் போர் மூலம் தனக் காகச் சாதிக்கக் கூடியதை அது சாதித்து விட்டது என்பதும் இனியும் போர் தொடருமனால் அது தனக்குச் சாதகமான ஒரு ஆட்சி தொடராமற் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை வரலாம் என்பதுமே தான் என்றாலும் இந்த அமைதிக்குப் பிந்திய சூழல் தனது பொருளாதாரச் சுரண் டலுக்குத் தடையாக இருக்கக் கூடாது என் பதிலும் அது கவனமாக இருக்கிறது. இதையே அதன் கடந்த ஒரு வருட கால நடத்தை காட்டி வந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த இயலாதுபோன காலந்தொட்டுச் சிங்களப் பேரினவாத ஆட்சியுடன் சமரசம் செய்கிற ஒரு போக்கு ஓங்கத் தொடங்கியது. அமெரிக்க ஏகாதி பத்தியம் போலவே இந்திய மேலாதிக்க மும் ஒரே சமயத்தில் எதிரும் புதிரு மான பலவேறு சக்திகளை ஊக்கு வித்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளைத் தவிர்த்துத் தமிழ்த் தேசிய வாதம் பேசுகிறவர்களை எப்படியாவது தனது கட்டுப்பாட்டுள் கொண்டுவர முடியும் என்ற நிச்சயமும் சிங்களப் பேரினவாதிகளைத் தனக்கு நெருக்க மாக்கிக் கொள்ளும் தேவையுமே
முற்போக்கு இலக்கிய உலகிலே இலங்கையைத் தவிர்த்து இந்தியா, மலேசியா, சுவிஸ், பிரான்ஸ், கனடா போன்ற பிற நாடுகளிலும் அதிகம் பேசப்படுபவர் தெணியான்" ஆவார். இவரது பேனா கிட்டத்தட்ட 115 சிறுகதைகள், 6 நாவல்கள் குறு நாவல்கள் கதைகள் கட்டுரைகள் என்பவற்றை வடித்துள்ளது.
தெணியான் தான் சார்ந்த ஒடுக்கப் பட்ட மக்களின் விடிவுக்காக இயன்ற வரை கருத்தியல் ரீதியான காரண காரியங்களை தனது கதைகளில் கருவாக்கம் செய்து பெற்றெடுத்துள் ளதை காண முடிகிறது. கழுகுகள் என்ற நாவல் ஓர் தாழ்த்தப்பட்டவரை ஆஸ்பத்திரி டாக்டர் நடாத்திய இ நிலையான கேவலத்தை உலகுக்கு தெரியப்படுத்துகிறார் டொக்டர் முருகானந்தம் அவர்கள் கழுகுகள் நாவலில் சீறிப்பாயும் தெணியானை பார்த்தோம் எனக் கூறினார். சாதியத்தின் கொடுமை, அரக்கத்தன மான அடக்குமுறை ஜனநாயகப்
குடாநாட்டு மக்களும் பயன்படுத்தி வந்தால் வீதிகள் நீண்ட நாட்களுக்கு உறுதியாக விருக்கும் மழை காலங்களில் கரைந்து போய்விடாது. இது போலவே வீடுகளைக் கட்டுவதற்கும் மற்றைய பகுதிகளில் செய்வது போல செங்கற் களைப் பயன்படுத்தினால் சீமெந்து போன்ற அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் தொழிலிற்கு மட்டும் உபயோகிப்பது நல்லது செங்கற்கள் கொண்டு வீடுகளைக் கட்டுவது செலவு குறைவானது குடாநாட்டிலும் செங்கல்லை உற்பத்தி செய்ய முயலலாம். இப்போது வன்னியில் முத்தையன் கட்டுக் குளத்தருகே ஒடு உற்பத்தி நடைபெறுகிறது. இது போல ஒடு, செங்கல் உற்பத்தியை குடாநாட்டில் (ஒட்டி சுட்டானர் பகுதியில்) நடவடிக்கை மேற்கொள்ள யோசிக்கலாம். பனிக்கட்டி உற்பத்தித் தொழிற்சாலைக்கு வேண்டிய உப பொருள்களில் ஒன்று கல்சியம் குளோரைட்டு. இதனை எமது பகுதியில் பெறப்படும் சுண்ணாம்புக்கற் களைக் கொண்டு தயாரிக்கலாம். (i) கண்ணாடித் தொழிற்சாலை
வல்லிபுரக் கோவில் (பருத்தித்துறை)
கால இலங்கைக் கொள்கையின் அடிப்படையாகும்.
இலங்கை அமெரிக்காவின் கட்டுப் பாட்டுக்குள் வருவதனால் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கமும் பொருளாதார ஆதிக்கமும் பலவீன மடையும் என்பதால் ஒரு புறம் அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்கிற காரியங்களிலும் மறுபுறம் அமெரிக் காவை நேரடியாகப் பகைக்காமலும் இந்திய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறதை நாம் காணுகிறோம்.
இலங்கையின் சமாதான முயற்சி களைக் குழப்புவதில் இந்தியாவின் கவனம் அதிகமாக இருந்ததைப் பாவித்து ஜப்பான சமாதான முயற்சிகளில் தனது பங்கை அளிக்க முன்வந்தது. அதன் நோக்கங்களை நாம் எந்த விதமான நல்லெண்ணத் தினதும் பெளத்த மதத்தினதும் அடிப்படையில் வைத்துக் குழப்பிக் கொள்ளலாகாது.
இந்தியா இலங்கையில் நேரடியாகவே தன் மூலதனத்தை விஸ்தரித்து வருகிறது. 1980களிலிருந்து ஜப்பானும் பலவேறு துறைகளில் தனது பொருளாதார ஆதிக் கத்தை நிலைநிறுத்தி வருகிறது. இலங்கையில் ஒரு வலுவான தொழில் உற்பத்தித் தளம் இல்லாத நிலையில் தமது உற்பத்திகளை இங்கே கொட்டிக் குவிப்பதில் இரண்டு நாடுகளுக்கும் மிகுந்த கவனம் உள்ளது. இங்கே
சீனாவுடனும் அவர்கள் போட்டியிட
எழுத்தாளர் தெணியான் பற்றிய ஒரு ம
பண்புகட்கு மதிப் தாழ்வு செயற்பா குரல் கொடுப்பே யை சிந்தவிடுவ உணர முடியவில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் பற்றி வரலாற்றுப்பாதி பதிவாக்கம் செய் வகையில் தெனி படுத்தலாம்.
ser som stis சமூகத்து மக - = - ssܒ ܓܘ ܒܘܟܪ5ܢܬo இதற்கு திண்டான இயக்கம் முக்கி STssisto. ஆசிரியர் செந்தி களும் பேராசிரி முருகையன் சண டுக்கள் போன்ற சார்ந்தவர்களும் நினைவுகூறல் சிற
சூழ்ந்துள்ள பகுதி மணல் சிறந்த தயாரிக்கத் தகுதி கருதப்படுகிறது பகுதிகளில் உள் தொழிற்சாலைகள் கணி னாடியை பெறப்படும் கண் களையே தயாரிக் LIGO6).J60) 9, 6).J.L. 6). கண்ணாடி தயாரி வல்லிபுரக் கோவி படுகிறது. இந்தப் கொண்டு தயாரிக் தொழிலை தனிய அரசு மேற்கொள் (iii) GIFTEjjef III a.) i
நாதஸ்வர தவில் க தொகையில் வாழ்வு வெட்டி ஆகிய ஊ ஆனால் இவர்கள் நாதஸ்வரம் ஆகியவ பாகங்களையும் வ தென்னிந்தியாவில் கின்றனர். இதன் தொழிலுக்குத் வாத்தியங்களையு களையும் எங்கள்
S S S S S S S S S S S S SLS SLS S S SS S S S S S S SS SS S SS SS SS S SS SS SS SSS S
வேண்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக
யில் தமது பொரு தைச் செலுத்து இராணுவ-அரசி கத்தையும் நிறுவும் ( காவும் இந்தியா6 நிற்பதையும் தன் பொருளாதாரத்ை தனது பொருட்க படுத்தும் நிர்பந்தத் இலங்கையின் அ பாவிக்க மும்முரமா
இலங்கைக்கு வாக் 450 கோடி ெ 45OO.O.O.O.OOO/-) கொடையல்ல. அ மேலான பகுதி கட செலாவணியிற் ெ
வேண்டும் அற்ப கொடையும் பலே கட்குக் கீழே தி வழங்கும் நாடுகட்ே
கடன் தொகையு வழங்கும் நாடுக போய்ச் சேர்ந்து
பற்றியும் நாம் தெ வேண்டும். இத்த அழிவினர் போ, அரசாங்கத்தைக் க நிறுத்த வலியுறுத் செய்யாத அமெரிக் ஐரோப்பிய நாடுகளு

மாதமி
திப்பீடு
பளிக்காத ஏற்றத் டுகளை எதிர்த்து தா, பேனாவின்மை தில் தப்பிருப்பதாக
66),
வரால்தான் தனது ப ஆய்வுகளை ப்புகளை சரியாக ய முடியும் அந்த UTബ upEബDL
ன்பது குறிப்பிட்ட களினது கடும் ால் இன்றைக்கு கப்பட்டுவிட்டது. ம ஒழிப்பு வெகுஜன ய பங்காற்றியது.
கிருஷ்ணபிள்ளை வேல் போன்றவர் யர் கைலாசபதி, சார்பு கம்யூனிஸ்ட்
"உயர் சாதியை" பங்காற்றியுள்ளதை ந்தது.
யில் காணப்படும் கண்ணாடியைத் வாய்ந்தது என்று யாழ்ப் பாணப் | ள கண்ணாடித் அநேகம் உடைந்த உருவாக்கிப் ணாடிப் பொருள் கின்றன. ஆனால் (Plate glass) க்க உவந்த மணல் பிலருகே காணப் பாரிய முதலீடு கப்பட வேண்டிய ாரைக் காட்டிலும் வது உயர்ந்தது. பகரணங்கள்
லைஞர்கள் பெருந் து இணுவில் அள ார்களில் மட்டுமே. தங்கள் தவில், பற்றிற்கான உதிரிப் ாத்தியங்களையும் மிருந்தே தருவிக் காரணமாக இத்
தேவையான ம் உதிரிப்பாகங்
பகுதியிலேயே
இன்று இலங்கை ாாதார ஆதிக்கத் கிற தேவையும் யல் மேலாதிக் நோக்கில் அமெரிக் பும் மும்முரமாக எது தடுமாறும் த நிலைநிறுத்தத் 160Ꮑ6lᎢ Ꮺ Ꮽ- flb6Ꮱ5 LᏗ தால் ஜப்பானும் மைதி சூழலைப்
g, go Leir GIT 60T.
களிக்கப்பட்டுள்ள டாலர் (ரூபா ஒன்றும் நன் திற் 97% க்கும் ன் இது அந்நியச் பறப்பட்டு அந்நிய ாச் செலுத்தப்பட ளவிலான நன் வறு நிபந்தனை ரும்பவும் உதவி க போய்ச் சேரும்.
ங் கூட உதவி ருக்கே முடிவிற்
விடும் என்பது ளிவாக இருக்க 0060T 6U (UB, L- 95 PT6A) து இலங்கை ண்டித்தும் போரை தியும் எதுவுமே காவும். யப்பானும் ம் இன்று புலிகள்
'வஞ்சி என்ற சிறுகதையில் பிள்ளை களை காலை உணவை கொடுத்து பாடசாலைக்கு அனுப்புவதற்காக கைக்குழந்தையுடன் அப்பக்கடைக்கு வந்து புட்டு கேட்டபோது அப்பக்கடை கிழவி சுளகில் புட்டை அவித்து கொட்டியபடி இருக்கிறாளே தவிர அவளுக்கு பிட்டு கொடுக்காது எல்லா பிட்டையும் பெட்டியினுள் அடுக்கி தனது வியாபாரத்தை நோக்காது கடற்கரையில் நிற்கும் போராளிகட்கு" கொடுப்பதற்கு எடுத்துச் செல்லும் காட்சியும், பொது வுடமை பேசி தங்களை வளர்த்துக் கொண்டவர் களையும் ஊரைப் பழித்தவர்கள் தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தும் அவர்களும் தனது பேனாவுக்கு விதிவிலக்கல்ல என்பதை தெணியானின் எழுத்துக் களில் காண முடியும் அடிப்படையில் தெனியான் ஓர் ஒடுக்கப்பட்டவர் ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் போராளியாகவே பார்க்க முடிகிறது. "சாதியம்" என்பது கடந்த கால விடயம். இதைப் பற்றி "தேசிய விடுதலை" கால கட்டத்தில் பேச வேண்டுமா? இது போராட்டத்தை பின்தள்ளமாட்டாதா? என்ற வினா எழுகிறது. சாதியம் பலருக்கு அனா
உற்பத்தி செய்ய முயலலாம். இதனால் அந்நியச் செலாவணியை ஓரளவிற்கு மீதப்படுத்தலாம். (iv) ஆயுள்வேத சித்த வைத்திய IIIDCCH siglasfaí
இந்த இரு முறைகளுக்கும் தேவைப் படும் மருந்துகள் மூலிகைகளி லிருந்தே பெறப்படுகின்றன. இந்த மூலிகைகள் இயற்கையாக உற்பத்தி யாகின்றன. இவற்றைக் கொண்டே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இவை தற்போது அருகி வந்துவிட்டன. இதனால் காலப் போக்கில் இந்த வைத்திய முறை களும் இப்பகுதியில் மறைந்துவிடும். ஆகவே இவற்றை நிலைநிறுத்த மூலிகைத் தோட்டங்களை வளர்க்க வேண்டும் அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் வைத்தியர்கள் மூலிகைத் தோட்டங்களுக்கும் சென்று தங்களுக்குத் தேவையான மருந்து மூலிகைகளை வாங்கிக் கொள்ளலாம். தாளை, கற்றாளை போன்றவையும் பூமத்தை போன்ற வையும் காலப்போக்கில் அருகிவிடும். இருமலுக்குப் பயன்படுத்தப்படும் ஆடா தோடையும், நொச்சி போன்றவையும் காலம் செல்லச் செல்ல இல்லாது
மீது செலுத்தும் அழுத்தத்தின் தேவை 6T66
அவர்களுடைய கடனுதவியை வழங் குவதற்கான அவசரம், அவர்களு டைய பொருளாதாரத்தின் ஏற்றுமதி நெருக்கடியைச் சமாளிப்பதில் இந்த உதவிக்கு உள்ள பங்கை அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை யே காட்டுகிறது. இந்தக் கடனுதவி மூலம் இலங்கையைக் காப்பாற்றுகிற நல்லெண்ணம் என்ற தோற்றத்தை வழங்கிக் கொண்டே நாட்டைக் கொள்ளையடிக்கிற வேலையையும் துரிதப்படுத்த முயல்கிறார்கள்.
இலங்கை அரசாங்கங்கள் எல்லாமே முதலாளிய வர் க் கத்தின் ஒரு பகுதியின் குறுகியகாலப் பொருளா தார நன்மையையும் நிதி நெருக்கடி யையும் பேணுவதற்காகவும் கடனுதவி கேட்டு விழுந்தடித்து ஓடுவது வழமை ஆகிவிட்டது. நாம் எவ்வளவு பெரிய பிச்சைக்காரர்கள் என்பது பற்றிப் பெருமைப்படும் அளவுக்கு நமது நாட்டின் சுய மரியாதை கீழிறங்கி விட்டது. இது அரசியல்வாதிகளிடம் மட்டுமன்றி வெகுசன அபிப்பிராய மாகவும் மாறுமளவுக்கு நாட்டின் ஊடகங்களும் அயல் உதவியில்லாமல் பொருளாதார மீட்சி இல்லை என்ற எண்ணத்தை உண்டாக்கியுள்ளன.
விடுதலைப் புலிகள் வாஷிங்ற்றணில் நடந்த உதவி வழங்கல் மாநாட்டுக்குப் போக அனுமதி மறுத்த அமெரிக்கா கூட விடுதலைப் புலிகள் வந்தே தீர
களில் நாட்டம் குறையலாம்.
வசிய மான விடயமாகத் தெரியலாம். ஆனால் அதைச்சார்ந்த "சமுதாய மக்கட்கு அவசியமான விடயமாக இருப்பதை தெணியானின்'பேனா குறிப்பிட்டு நிற்கிறது. ஐரோப்பாவிலே சாதிய அபிமானிகள் யாழ். சாதி அடக்குமுறை கொலை கள் பற்றி இங்குள்ள பட்டிமன்றம் கருத்தாடல் நிகழ்வு மூலம் ஐரோப்பிய மக்கட்கு தெரியப்படுத்தி வருகிறார் கள் இந்நிகழ்வு பலரது வரவேற்பை பெறத் தொடங்கி விட்டது.
தெணியான் மேன்மேலும் இலக்கிய உலகிற்கு ஆக்கமான படைப்புக்களை கொடுக்க வேண்டும்.
சுவிற்சலாந்து
பொலிகை ப. ஜெயக்கொடி
போய்விடும். ஆகவே இவற்றை எல்லாம் நாம் பாதுகாக்க வேண்டும். துளசி, வில்வம் போன்றவை வழிபாடு செய்து வருபவரால் அழியாது தொடர்ந்து நிலைபெற்று இருக் கின்றன. இவை கூட அநேக மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. திரிகடும் என்கிற மூன்று பொருள் களிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கலாம். ஆங்கில, ஹோமியோபதி யூனாணி மருந்து களும் தாவர மூலிகைகளிலிருந்து பெறப்படுகின்றன. (v) நறுமணவீட்டும்
மலர்த் தோட்டங்கள்
மலர்ச் செடிகளை வளர்க்க உலர் வலயப் பிரதேசங்கள் பொருத்த மானவை. நறுமணமூட்டும் மலர்ச் செடிகளை வளர்த்து மலர்களைச் சேர்த்து விற்பதாலும், வாசனைச் சாறுகளைப் பெற்றும் விற்பதாலும் அதிக லாபம் பெறலாம். இவற்றைப் பயன்படுத்தும் பழக்கத்தை யுவதி களுக்கு ஊட்டினால் இறக்குமதி செய்யப்படும் வாசனைப் பொருள்
வேண்டும் என்று இரந்தும் மிரட்டியும் பார்த்துள்ளது. ஜப்பானும் நோர்வேயும் கூட இரந்தும் வற்புறுத்தியும் தோல்வி கண்டுள்ளன.
இடைக்கால நிருவாகம் பற்றி விடுதலைப் புலிகள் இவ்வளவு உறுதியாக நிற்பது அரசாங்கமும் அதற்கு உதவத் துடிக்கும் அந்நியக் கரங்களும் எதிர்பார்த்திராதது.
அயல் உதவி என்பது எத்தகைய மோசடி என்பது பற்றி விடுதலைப் புலிகள் அறிவார்களோ தெரியாது. எனினும் உதவி என்ற பேரில் தமது ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தமது அரசியல், படைவலிமைகட்கும் அதற் கான பொருளாதாரத் தளத்திற்கு அதிக பாதிப்பு இல்லாமலும் இருப்பது பற்றிய அக்கறை அவர்களிடம் இருப்ப தையே அயல் உதவி என்ற மாய வார்த்தையாலும் அதன்மூலம் தமக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நிதி ஒதுக்கீட்டாலும் நிதானம் தவறாமல் இருப்பது வரவேற்கத்தக்கது.
அதுமட்டுமன்றி எதிர்காலத்திலும் உதவி என்ற பேரில் அயல் நாடுகள் இந்த நாட்டைச் சூறையாடுகிற முயற்சிகள் ஒவ்வொன்றும் பற்றியும் குறிப்பாக வடக்கு கிழக்கின் மக்களின் பொருளாதாரச் சுயசார்புக்கு ஆப்பு வைக்கும் காரியங்கள் பற்றியும் அவர்கள் உறுதியுடன் செயற்படு வார்களாயின் அவர்கள் இந் நாட்டின் மக்கள் அனைவருக்கும் நன்மை செய்வோராவார்கள்.

Page 12
g6) som Gaj 2003
REGISTEREDASANEWSPAPERNSRLANKA
so a 2003
வடபுலத்தின் கைதடி சைவ அநாதை கள் இல் லத்திலும் அதனைத் தொடர்ந்து உரும்பிராய் சிறி நாகபூ சணி சிறுவர் இல்லத்திலும் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் இடம் பெற்றிருக்கிறது. நீண்ட நாட்களாக நடாத்தப்பட்டு வந்த இக் கொடுரம் அண்மையில் தான் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் நீதிமன்றத்தின் மூலம் சம்மந்தப் பட்ட வர்கள் விளக்க மறியலில் இருந்தும் வருகின்றனர். அங்கு வேலை செய்த வர்கள் காவலாளிகள் மட்டுமன்றி
நிர்வாகிகளும் இப் பாலியல் கொடூரத்
தொழிற்சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் போட்டியில் நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் ஒருவர் கொல்லப்பட் டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இ.தொ.காவிற்கும் இலங்கைதேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையிலான போட்டியினால் ஏற்பட்ட கைகலப்பினாலேயே அவ்வாறு ஒருவர் பலியாகியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தனது வாக்கு வங்கியை பெருப்பிப்பதற்காக தோட்டத் தொழிலாளிகளை தன்வசம் இழுத்துக் கொள்வதற்காக மறைந்த காமினி திஸாநாயக்கவின் மகனான பெருந்தோட்டத் தொழில் பிரதிய மைச்சர் நவின் திஸாநாயக்க பல விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இலங்கை
சங்கத்தில் அதிகமான தொழிலாளர் களைச் சேர்த்துக் கொள்ளும் நடவ டிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்
சங்கங்களில் அங்கத்தினராவதற்கும் இருக்கும் உரிமையை யாரும் தடுக்க இயலாது. இ.தொ.கா தலைமை
புதிய-ஜனநாயகக் கட்சி ஆரம்பிக்கப் பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அதனை யொட்டிய ஆண்டு நிறைவு விழா யூலை ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. 1978ம் ஆண்டு யூலை மூன்றாம் திகதி இன்றைய புதிய-ஜனநாயகக் கட்சி அன்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் தோற்று விக்கப்பட்டது. புதிய பெயரில் உருவாக்கப்பட்ட போதிலும் பழைய Long, flg. – Glovsfl6oflg. G. GL flulså அங்கம் பெற்றவர்களது வெளியேற்றத் தின் மூலமே இக்கட்சி தோற்று விக்கப்பட்டது. இதன் இரண்டாவது தேசியக் காங்கிரஸ் 1991ல் தனது பெயரை புதிய-ஜனநாயகக் கட்சி என மாற்றிக் கொண்டது. 1978லிருந்து இன்றுவரையான இருபத்தி ஐந்து ஆண்டுகளில் புதிய-ஜனநாயகக் љt. j. tome, flatb-Claustifistflati, -шп. ஒ சேதுங் சிந்தனை வழி நின்று 山可Lóm நிலைப் பாட்டுடனர் செயற்பட்டு வந்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டு காலப் பகுதியானது இலங்கையின் வரலாற்றில் மிக
தேசிய தோட்டத் தொழிலாளர்
களை அமைக்கவும் விரும்பிய தொழிற்
வெகுஜன அரசியல் மாதப் பந்திரிகை
ரீரழி
Pulihiya Poomi
alamay 12 4ydd BG
தைப் புரிந்ததாக கூறப்படுவது மககள்
மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இல்லங்களிலே தஞ்சம் பெற்ற சிறுவர்கள் சிறுமியர்கள் பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் இடப்பெயர்வு ஏழ்மை காரணமாக நிர்க்கதியான வர்கள் சைவத்தின் பெயராலும் தொண்டின் பெயராலும் பாதுகாப்ப தாகக் கூறிக் கொண்டு எத்தகைய இழி காரியத்தில் இறங்கியிருக் கிறார்கள் இக் கொடியவர்கள்
கைதடி சைவ அநாதைச் சிறுவர்
பிற்போக்கானது. அதற்கு எதிராக செயற்படுவதாக நம்பிக் கொண்டு பேரினவாத அடிப்படையை கொண்ட இதேதோ.தொ.சங்கத்தில் அங்கத் தினராவதற்கு தொழிலாளர்கள்
இல்லத்தில் இட பலாத்காரத்தில் சக்திக்கு கிர்டம்
Ts. பட்டிருக்கிறது. காவலாளியின் த சக்தியான பிர Glg n sit on 6ւլլի մ கொள்ளவும் அவருக்கு தமிழ் இந்து சமயப் ே பிரமுகர்கள் முழு கருமம் ஆற்றியும்
LUGNÓlg, 9,6Ól6Ö 6006A).
ஏற்படுத்திய காமினி அரசியலை முன்ெ நவின் திஸாநாய நாட்டிற்கும் பாதி போகும் (BLD
பிற்போக்கு தொழிற்ச
ang mgaorrofour
முன்ை டியடித்துக் கொண்டு செல் வதற்கு எவ்வித நியாயமும் இருக்க முடியாது. அச்சங்கத்தில் சேர்வதற் காக ஒரு தொழிலாளியை பலி கொடுத்ததும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த இரண்டு பிற்போக்கான தொழிற்சங்கங்களில் ஒன்றில் சேர் வதற்காக தொழிலாளர்கள் தங்களுக்குள் பிளவை ஏற்படுத்திக் கொண்டதும் அடித்துக் கொண்ட தும் சக தொழிலாளியை கொலை செய்ததும் மிகவும் அறிவீனமற்ற விடயங்களாகும். பெருந்தோட்டங்களில் திட்டமிட்ட பேரினவாத குடியேற்றங்களை
திட்டத்தை நன விடாப்பிடியாக இரு அமைச் சர் கரு மருமகனாவார்.
நோக்கில் மே திட்டத்தை எப்படிய படுத்தி விட வே மிகவும் அக் கை திஸாநாயக்க இரு இ.தொ.கா.வில் அடிபட்டவரின் ெ தோட்டத் தொழில வேண்டுமா? அவர் இறைத்து தொழிற சேர்க்கிறாராம். அ
சூழ்ச்சிக்கு தொழில்
புதிய-ஜனநாயகக் கட்சி
25 ஆண்ருக
மோசமான அரசியல் பொருளாதார நெருக்கடிகள் உச்சத்தை அடைந்த காலப் பகுதியாகும். அத்துடன் தேசிய இனப்பிரச்சினை பேரினவாதத்தால் ஒடுக்குமுறை யுத்தமாக்கப்பட்ட காலப் பகுதியுமாகும். இவற்றின் மத்தியி லேதான் புதிய-ஜனநாயகக் கட்சியை ஒரு மாக்சிச-லெனினிசக் கட்சியாக கட்டியெழுப்பி முன்னெடுப்பதில் மிகப் பெரும் நெருக் கடிகளையும் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் கடந்து வர முடிந்தது. பெரும் வரலாற்றுச் சாதனை என்றே கூறுதல் வேண்டும். இதில் மாக்சிசலெனினிச-மா ஒ சேதுங் சிந்தனை காட்டிய ஒளியில் நம்பிக்கையுடன் கட்சியின் அவசியத்தை வலியுறுத்தி அதனைக் கட்டியெழுப்புவதில் ஆரம்ப வழிகாட்டியாக இருந்து அதன் பொதுச் செயலாளராகவும் பணி புரிந்து 1989ல் மறைந்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் இவ்வேளை
புரட்சிகர உணர்வு பட வேண்டியவர். தோழர்களும் புர குரியவர்கள்.
கடந்த இருபத் களாகப் புரட்சி வழிநடந்து வட மலையகம் கொழு புதிய-ஜனநாயகக் மக்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வந்திருக்கிறது. ச திசை மார்க்கம். த சக்திகளுடனா என்பனவற்றின் LDITë.>h-Glavofisë சிந்தனை வழி ஜனநாயகக் கட உறுதியுடன் செ திடசங்கற்பத்தை ந்தாவது நிறைவு கொள்கிறது.
வெளியிடுபவர் இ. தம்பையா இல 47 ம்ே மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்க்கட் கெ
 
 
 
 
 
 

நா
නව-ප්‍රජාතන්ත්‍රවාදී bases
5 வரும்பம்-நிேற்கிகள்
யூலை 06-2008 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
Cup unsus காவலாளி முதல் வைத்த நிர்வாகி து குற்றம் சுமத்தப் ETճՆ ՏՆՈ SւյD5ԾDԱկLD லையில் கட்டிவிட்டு முகர் தப்பித்துக் ணையில் வந்து முயனர் றுள்ளார். அமைச்சர் முதல் ரவைத் தலைவர் மூச்சாய் நின்று திமன்றத்தின் முன் இந்தப் பிரமுகர்
களுக்கு நடைபெற்ற கேடுகெட்ட சம்பவத்தை விட அதில் சம்பந்தப்பட்ட சில பிரமுகர் களது அந்த எல் து கெளரவமே முக்கியமான தாகக் காணப்படுகிறது. ஏதோ அநாதைச் சிறுவர்கள் தானே நடந்தால் நடந்து
விட்டுப் போ கட்டுமே என ற மனோநிலையில் இந்த உயர் சைவப் பிரமுகர்கள் அதனை மூடி மறைத்து பூசி மெழுக முற்பட்டுள்ளனர். அதற்கு நீதிமன்றமும் சட்டமும் இடங் கொடுக்காததால் கண்டபடி திட்டிப் பிரசாரம் செய்கிறார்களாம். ஊர் சாதி கூறி இவன் அவன் எல்லோ"
திஸாநாயக்கவின் |னடுக்கும் வாரிசே க்க மக்களுக்கும் ப்பை ஏற்படுத்தப் ல் கொத் மலைத்
Šო-L-TTყე].
இ.தொ.கா. முதல் ம.ம.மு. உள்ளாக ஏறக் குறைய எல்லா தொழிற் சங்கங்களும் பிற்போக்கு தொழிற்சங்க வாதத்தில் மூழ்கியுள்ளன. அவற்றி னால் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை ஒரு போதும் வென் றெடுக்க முடியாது. சம்பள உயர்வு
ங்கங்களுக்காக சக ш65 Ghaѣтсъішшдѣт?
டமுறைப்படுத்த க்குத் நீர் மின்சக்தி ஜயசூரியவின் அரசியல் லாப ல் கொத் மலைத் ாவது நடைமுறைப் ண்டும் என்பதில் றயுடன் நவின் ந்து வருகிறார்.
ருந்து விலகி தாழிற்சங்கத்தில் ாளர்கள் இணைய பணத்தை வாரி சங்கத்திற்கு ஆள் வரின் நயவஞ்சக ாளர்கள் பலியாகக்
TGO
இT
ன் நினைவு கூறப் மறைந்த ஏனைய சிகர நினைவுக்
தந்து ஆண்டு ரப் பாதையில் க்கு கிழக்கு. பு பிரதேசங்களில் கட்சி உழைக்கும் டுக்க்பபட்ட சகல ன்று செயற்பட்டு பான கொள்கை நிரோபாயம் பரந்த T ஐக்கியம் டே தொடர்ந்து ம்-மா ஓ சேதுங் நின்று புதியதொடர்ந்தும் ல் புரியும் என்ற இவ் இருபத்தை ழாவில் எடுத்துக்
போராட்டங்களில் மலையக தொழிற் சங்கங்களின் கையாலாகாத்தனம் நன்கு நிரூபிக்கப்பட்டு விட்டது. அவை தோட்டக் கம்பெனிகளிடம் தொழி லாளர்களைக் காட்டிக் கொடுத்த வரலாற்றை கொண்டுள்ளன.
NEW DEMocrATIC PARTY
பாற்ப்பானத்தில்
"அவருக்கு அவ்வளவு திமிரோ" என்றெல்லாம் பிரசாரம் செய் கிறார்கள் என்று அறிய முடிகிறது. இதில் யாழ்பபாணப் பல்கலைக்கழகப் படியேறிப் படிக் காமலே பட்டம் வழங்கப்பட்ட இந்து சமயப் பிரமுகர் மிக மும்முரம் காட்டிக் கொள்கிறார். இந்து சமய அமைச்சர் கொழும்பு வரை அலுவல் பார்த்தும் பயன் தரவில்லை. எனினும் கைதடி வழக்குச் சம்பந்தப்பட்ட சாவகச்சேரி நீதிமன்றத்தில் சில மாற்றங்களைச் செய்வதில் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார் என்று நீதிமன்ற வட்டாரங்களில் பேசிக் கொள்ளப் படுகிறது. ஏழைகளை ஆதரவற்றவர் களை தாழ்த்தப்பட்டவர்களை சாதி பணம் பதவி அந்தஸ்து கொண்டு சைவத்தின் பெயரால் எப்படியும் நடத்தலாம் எந்தக் கொடுரத்தையும் நிகழ்த்தலாம் என்பதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. O
ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு சேர்வதற்கும் அதன் தலைவர்களின் விருப்பத்திற்காகவும் தொழிலாளர்கள் பிளவுபடுவதும் மோதிக் கொள்வதும், கொலை செய்து கொள்வதும் அறியாமை ஆகும்.
அந்த பிற்போக்கு தொழிற்சங்கங்களை நிராகரித்து தோட்டக் கம்பெனி களுக்கும். ஏகாதிபத்திய உலகமய மாக்கலுக்கும் சவால் விடக்கூடிய தொழிலாளர் வர்க்கத்தை எப்போதும் சரியாக நேர்மையாக பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய புரட்சிகரத் தொழிற் சங்கத்தை கட்டி வளர்ப்பதே இன்று தோட்டத் தொழிலாளர் களின் முன்னுள்ள முக்கிய கடமை ஆகும். அக்கடமையை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும். போராட்டங்களும் தியாகங்களும் எப்போதும் பெறுமதி யானவை. ஏனெனில் அது தோட்டத்
தொழிலாளர்களின் விடுதலைக்கான
எனவே அச்சங்கங்களில் அங்கத்தின
.அங்கத்தி வித்தாகவே இருக்கும் |9ك
ராக இருப்பதற்கும் அவற்றில்
S SS SS SS SS SS SSSSS SSSS SSSLSSSSLS SSSSSSSSSS
மாக்ஸிசத்தின். 9ஆம் பக்க தொடர்ச்சி. முதலாளிய சக்திகளது ஆசிகளுடன் இன்னும் மோசமான குறுகிய இனவாதத்தைக் கடைப்பிடிப்பதையும் இந்தத் தேசியவாத வெறிக்கும் மேலை நாடுகளின் பெருமுதலாளிய அரசுகட்கும் உள்ள நெருக்கம் பற்றி இப்போது இரகசியமில்லை. பலவாறான உள் முரண்பாடுகளின் விளைவாகத் தொழிலாளரது உரிமைப் போராட்டங்கள் வலுவிழந்தும் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை பின்னடைவுக்குட்பட்டும் உள்ளது. எனவே, முதலாளியத்தைப் பொறுத்தவரை தொழிலாளி வர்க்கத்தை அடக்கி ஆளுவதற்குத் தேசிய இனப்பிரச்சினை போன்றவை இரண்டு விதமாக உதவுகின்றன. ஒருபுறம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தொழிலாளர் இன அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகின்றனர். மேலாதிக்கச் சமூகத்தின் தொழிலாளரது உரிமைப் போராட்டங்கள் தேசியவாதம் தொடர்பான பிரச்சினைகளைக் காட்டித் திசை திருப்பி மழுங்கடிக்கப்படுகின்றன. எந்த விதமான தொழில்நுட்ப வளர்ச்சியாலும் முதலாளியச் சுரண்டலை நிறுத்த முடியாது சுரண்டல் தொடரும் வரை போராட்டம் தொடரும். எனவே முதலாளியம் சொல்வதெல்லாம் தனது ஒடுக்குமுறை பற்றியும் சுரண்டல் பற்றியுமான தெளிவு வர்க்க அடிப்படையிலான ஒரு போராட்டமாக மாறாமற் கவனித்துக் கொள்வதுதான். மூன்றாமுலக நாடுகளின் பொருளாதார நலிவும் அதிலிருந்து மீளும் நோக்கில் அந்நிய முதலீட்டுக்கு அவை போட்டி போடுவதும் மேனாட்டுப் பெருமுதலாளிகட்கு மிக வாய்ப்பானது. இவ்வாறு பெருமுதலாளியச் சுரண்டல் உக்கிரமாகிறது. எனவே நாம் இன்று பல்வேறு சமூக முரண்பாடுகளாகக் கானன்பனவெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் அம்சங்களே அதில் முக்கியமான விடயமென்னவென்றால் இப் போராட்டத்தில் மேனாட்டுப் பெருமுதலாளியம் திட்டமிட்டபடியே பல்வேறு வேடங்களில் உழைக்கும் வர்க்கங்கள் ஒடுக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான ஒடுக்குமுறைகட்கு எதிரான போராட்டத்தில் இரண்டு விடயங்களைக் கவனிக்க வேணடியுள்ளது. ஒருபுறம் ஒடுக்குமுறையை நிபந்தனையின்றி எதிர்ப்பது மறுபுறம் சமூகங்களிடையில் பகையில்லாத முறையில் பிரச்சினையைத் தீர்ப்பது ஏனெனில் ஏகாதிபத்தியம் (அதாவது மேனாட்டுப் பெருமுதலாளியம்) பாவிக்கும் போர் உபக்கிரமத்தின் முக்கியமான பண்பு ஏதென்றால் மக்கள் மத்தியிலான முரண்பாட்டை வளர்த்து சுரண்டப்படும் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் அதன் விளைவான ஒடுக்குமுறைப் போரின் மூலமும் அதன் திரைமறைவிலும் தனது சுரண்டலுக்குப் பாதகமில்லாது கவனித்துக் கொள்வதுமாகும். மற்றப்படி நமது பின்தங்கிய நிலைக்குக் காரணம் நவீன தொழில்நுட்பம் இல்லாதது அல்ல. நவீன தொழில்நுட்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெருமுதலாளியம் வர்க்கப் போராட்டத்தில் தன் பங்கைச் செலுத்தியே வருகிறது. இப்போது ே உள்ளது ஏதெனில் தொழிலாளி வர்க்கம் தனது பங்கு ஏதென்று அடையாளங் கானுவதுதான்
டிம்பு அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 34 சிறில் சி பெரோ மாவத்தை கொழும்