கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.10

Page 1
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA.
grg
சமாதான முயற்சிகளை முன்னெடுப் பதாகக் காட்டிக் கொண்டு வெளிநாடு களிலிருந்து இராணுவ உதவிகளை பெற்றுக் கொள்வதை உறுதி செய்து கொள்ளும் முகமாக சர்வதேச பாது still 61606) Sersets Sisi (International Safety Network) Saussonssonu முற்றாக இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்ஹ ஈடுபட்டிருப்பதாக அறிய முடிகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்று வதற்கு அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் பல வெளிநாட்டுத் தலைவர் களுடனும் சமாதான முயற்சிகளுக்கு மத்தியில் இலங்கை அரசின் பாது காப்பை பலப்படுத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அமைதிப்படையினர் என்ற பேரில் ஆயுதமில்லாது வடக்கு கிழக்கில் தங்கியிருந்து நடமாடுவதற்கும், சமாதான முயற்சிகளை கண்காணிக்க வம் உரோப்பிய நாடுகளிலிருந்து சில இராணுவ அதிகாரிகள் இங்கு
:-) கதாகார சேவை, ரயில்வே சேவை போன்ற பலதுறை ஊழியர்களும் அவர் சுருக்கான சம்பள உயர்வு உட்பட சில --களை கேட்டு வேலை நிறுத்தப்
டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். துறை ஊழியர்கள் வேலை பெடும்போதும் சாதாரண பாதிக்கப்படுவர் என்பதிலும் நிறுத்தப் போராட்டங்களின் தங்களது அரசியல் உா இறைவேற்றிக் கொள்ள
கு)
களில் மிகவும் அடிப்படைானவற்றைக் கூட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நிறைவேற்ற முடிாள்
கொடுக்கக்கூடிய சம்பள உயர்வு இல்லாவிடின் மக்கள் சீவிப்பது கடினம்
Qëll 2003
வந்துள்ளனர். இது ஐக்கிய நாடுகள் சமாதானப்படைகளோ வேறு நாட்டு படைகளோ இங்கு வருவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க, பிரிட்டிஷ் இந்திய இஸ்ரேலிய, பாகிஸ்தானிய இராணுவ முக்கியத் தர்களும், ஆலோசகர்களும் இங்கு வந்து சென்றனர். சில வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களும் பயிற்சி அளிப்போரும் இங்கு நிலைகொண்டுள்ளனர்.
C.I.A, RAW. F. B. II, MOZART esful உளவு ஸ்தாபனங்களின் உறுப்பினர்கள் கொழும்பில் நிலைகொண்டு சமாதான முயற்சிகள் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நகர்வுகள் பற்றியும் தகவல்கள்களை சேகரித்து அவ்வப் போது அறிக்கைகளை சமர்ப்பித்து விருகின்றனர். சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலில் ஒரு நிகழ்ச்சி நிரலாகவே இது இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர்
களின் அ
சம்பள உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகளையும் வழங்காது காலத்தை கடத்துவதையும் அப்ப்ோ ராட்டங்களை முறியடிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளப்படும் நடவடி க்கைகளையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அக்கோரிக்கைகளை ஏற்று வழங்க முடியாத அரசாங்கம் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்கும் நோக்கமுடையன என்றும், சமாதான முயற்சிகளை குழப்பும் நோக்கமுடையன என்றும் கூறுவதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். தென்னிலங்கையில் தலைமையகத்தை கொண்டு இயங்கும் இடதுசாரி தொழிற் சங்கங்கள் அனைத்தும் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளை வலியுறுத்துகின்றன. தொழிலாளர் களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் சமாதான முயற்சி களுக்கு எதிரானவை அல்ல என்பதை பும் பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றன. வடக்கு கிழக்கு ஊழியர் களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும்
ணவு மோசடியை எதிர்த்து ரீயாத மாணவர்கள் போராட்டம்
தமது உணவுக்கான நிதியில் ஊழலும் மோசடியும் இடம் பெற்றதை எதிர்த்து பாத கல்வியியல் கல்லூரி மாணவர்கள மதியபோசன பகிஷ் கரிப்பை நடாத்தி வருகின்றனர். இவ் ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிரான குற்றச் சாட்டுக் களர் முறையான விசாரணைக்கு உட்படுத்தி அவர்களுக் குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதே ஆசிரிய பயிலுனர்களின் கோரிக்கையாகும். இதனையிட்டு இவர்கள் சகலரினதும்
த கிடைக்க வேண்டும் என வேண்டுகோள விடுத்துள்ளனர்.
ஆனால் மலையகத்தின் தலைவர்கள் எனப்படும் இரண்டு அமைச்சர்கள் பாஉறுப்பினர்கள் எல்லோரும் மெளனம் காத்து வருகின்றானர் அதன் அர்த்தம் வீணான பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தமது பதவிகள் சுகங்களுக்கு விக்கினம் தேடக் கூடாது என்பது தான். ஆனால் தொழிளார்கள் இளைஞர்கள் யுவதிகள் சமூக அக்கறையாளர்கள் மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்ால் were Lib அடுத்த கட்டத்தை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை நிறுத்தப் போராட்ட
ଚdigiti, o
Filege LIglit ilan FLIDITATGUT UpLLIAE ET
கலந்து கொள்வது சமாதான முயற்சி முனைகளுக்கு இ பூமியில் முன்பு செ தோம் என்பது கு
ஐ நா பொதுச்சபை ரணில் கலந்து அப்பயணத்தின் நாட்டுத் தலைவர் மான ஏற்பாடுக அரசுடனர் மிகவு இருக்கும் அமைச் கொட மேற்கொண யும் தெரிவித்திருந் சமாதான முயற்சி மீண்டும் மோதல்
வெளிநாடுகளின தலையீட்டுடனும் கத்தின் பாதுகாப்6 கொள்ளுவது முயற்சியில் ஏற்பட முனைகளின் ஆர படலாம். அதாவது 660) sulls of 60T 6360
TIJE
குறிப்பிடத்தக்கது.
பொது ஜன ஐக்கிய 6TOOTLIOOT6) ||O 6ΤοΟΥδOTLL சங்க அமைப்புகளும் களை குழப்பும் நோ ருப்பதால் தொழில நிறுத்தப் போராட் நோக்கத்தை நிறை குறிக்கோளுடன் ெ g|ഞ്ഞTg, g ി SFLIDT 595 IT 60T (UpLLUD (Βελιδ06υ நிறுத்தத்தி 99560ΤΠ 6υ Θ{6)ΙΠ θ, நியாயமானதாகும். கைகள் வழங்கப்பட இந்நாட்டின் எல்ல வேலை நிறுத்தப்
முறியடிக்க அடக்கு களை மேற்கொ
S SS SS SS SS S S
சமாதான முயற் ஜே.வி.பி பல நடவடி வருகிறது. கூட்டங் கங்கள் என்று ெ பாதை யாத்தின் வருகிறது. காலியில் கும், கண்டியிலிரு பாதயாத்திரைகை அதில் அதிகமாக அணிதிரட்டியுள்ளது இனப்பிரச்சினைக் மான அதிகாரப்பச் கூடாது, இடை சபையை ஏற்படுத்த தலையிடக் கூடாது കഞണf (!pഞTഞഖpg களுக்கு எதிராக
அணிதிரட்டும் ே பற்றுடைய தேசபக் பெயரில் போராட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன அரசியல் மாதப் பத்திரிகை
றி
Putihiya Paami
ப்பின்னலுக்குள் க்கப்படுகிறது
டன் இலங்கையின் களில் பாரிய திருப்பு டமிருப்பதாக புதிய ய்தி வெளியிட்டிருந் றிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பிரதமர் கொள்ளுவதற்கும், போது பல வெளி களை சந்திப்பதற்கு ளை அமெரிக்க ம் நெருக்கமாக சர் மிலிந்த மொர டிருந்தார் என்பதை தோம். கள் முறிவடைந்து தொடங்குமாயின் உதவியுடனும் இலங்கை அரசாங் பை உறுதி செய்து
தான சமாதான
வுள்ள பல திருப்பு LðLILDITS, GlgfTeir GITÚ சர்வதேச பாதுகாப்பு கீழ் இலங்கை
முன்னணி ஜே.வி.பி. இனவாத தொழிற் சமாதான முயற்சி க்கத்தை கொண்டி TGITTg,66 (86.606) டத்தை அவற்றின் வேற்றிக் கொள்ளும் செயற்படலாம். ாழிலாளர்களும் சிகளை எதிர்த்து ல் இறங்கவில்லை. ளின் போராட்டம் அவர்களின் கோரிக் -வும் வேண்டும்.
அரசாங்கங்களும் போராட்டங்களை முறை நடவடிக்கை ள்ளுவது வழமை.
வாத பாதயாத்திரை நடாத்தம்
பி. ஒரு இடதுசாரிக் கட்சி அல்ல
ஜே.வி.பி முன்னெடுத்து விடுகிறது. இது அடிப்படையில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் பேரினவாத நிலைப்பாடாகும்.
களை எதிர்த்து ங்கைகளை எடுத்து கள் போஸ்டர் இயக் தாடங்கி தற்போது ரகளை நடத்தி ருந்து கொழும்புக் து கொழும்பிற்கும் ா நடத்தியுள்ளது. இளைஞர்களை .
நிர்வாக எவ்வித ர்வும் வழங்கப்படக் க் கால நிர்வாக கூடாது. நோர்வே போன்ற சுலோகங் சமாதான முயற்சி fArÉ5Jg,6TT LDağ,9,6on6IT நாக்கில் நாட்டுப் த இயக்கம் என்ற ட இயக்கங்களை
அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வ தாகும் வெளிநாடுகளின் அழுத்தங்களி னால் விடுதலை புலிகள் இயக்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி புலிகள் இயக்கத் தின் இராணுவ நடவடிக்கைகளை முடக்கு வதும் அவ்வியக்கத்தின் தாக்கு தலிருந்து இலங்கை அரசாங் கத்தை பாதுகாத்தல் என்பனவும் சமாதான முயற்சிகளில் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்பதே பிரதமர் ரணிலின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்
படுகிறது. அதற்காகவே அவர் வெளி நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இலங்கையின் பாது காப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறப்படுகிது.
பிரதமர் ரணில் நம்பிக்கை வைத் திருக்கும் சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலினால் ஏற்கனவே குறிப்பிட்ட அளவிற்கு புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முடக்கப்பட்டுள்ளதாக பாது காப்பு விவகாரங்களில் நிபுணத்துவ முள்ள ஒருவர் புதிய பூமிக்கு தெரிவித்தார். இத்துடன் இலங்கையில் இனவாதிகள் சமாதான முயற்சிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் பிரசாரங்களை முறி யடிக்கக் கூடிய அளவிற்கு அரசாங்கம் பிரசாரங்களை முன்னெடுப் பதில் கவனம் செலுத்தவில்லை.
எனவே ஐ.தே.கட்சி அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளின் மறுபக்கம்
தொடர்ச்சி 12ம் பக்கம்.
புலிகளுக்கு வலை விரிப்பு
அண்மையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஐக்கிய நாடு அபிவிருத்தி திட்டம் ஆகிய நான்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் புலிகள் இயக்கத்தின் தலைமையைச் சந்தித்துவிரிவான பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர். கிளிநொச்சியில் புலிகளின் சமாதான செயலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையில் புலிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கெண்டனர். இப்பேச்சுவார்த்தையில் மீளக்குடியமர்வு புனரமைப்பு புனர்வாழ்வு, மனிதாபிமானத் தேவைகள் மறுசீரமைப்பு இயல்பு வாழ்க்கை என்பன பற்றி விரிவாகப் பேசப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன. ஆனால் இந் நிதி நிறுவனங்கள் சாதாரணமானவை அல்ல என்பதை விளங்கிக் கொண்டால் அவற்றின் பயங்கர ஏகாதிபத்தியப் பின்னணியையும் அதன் சமகாலப் போக்கின் ஆபத்தையும் கண்டு கொள்ளலாம் உதவி என்ற பெயரில் உலக நாடுகளில் மேற்படி நிறுவனங்கள் எவ்வாறு அமெரிக்கா தலைமையிலான உலக மயமாதல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. என்பது பகிரங்கமானதாகும் அத்துடன் தேசிய விடுதலை இயக்கங்களை தமது நிதிப் பலத்தால் மழுங்கடித்து அமுக்குவதற்கு மறைமுகமாகச் செயலில் ஈடுபட்டும் வருகின்றன என்பது உலக நாடுகளில் பெற்ற அனுபவமாகவே காணப்படுகின்றது. எனவே இவ் ராட்சத நிதி நிறுவனங்கள் வன்னியில் பேச்சுவாத்தை நடாத்தியிருப்பது புலிகளுக்கான ஒரு வலை விரிக்கும் உள்நோக்கம் கொண்டதா
என்னும் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளது.
அத்துடன் வேலை நிறுத்தங்கள் யாவும் அரசியல் நோக்கம் கொண்டவை என பிரகடனப்படுத்துவதும், அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் நோக்கம் கொண் டவை எனக் கூறுவதும் வழமையாகும். சமாதான முயற்சிகளை குழப்பக்கூடாது என்றும் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பதையும், அவர்களின் போராட்டங் களை அடக்குவதையும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளவே (LPL). UTS).
சமாதான முயற்சிகள் என்ற அடிப்படை யில் நாடு அந்நிய தேசங்களுக்கு விற்கப் படுகிறது என ஜே.வி.பி குற்றஞ்சாட்டு கின்றனர். ஆனால் ஏகாதிபத்திய உலக மயமாதலை ஏற்றுக் கொண்ட சுதந்தி ரக்கட்சியுடன் இணைந்து நாட்டை ஆள முயற்சிக்கும் போது நாடு விற்கப் படுவது பற்றி அலட்டிக் கொள்வதாக
இல்லை.
உண்மையான இலங்கை நாட்டை அந்நிய தேசங்களின் சுரண்டலிருந்து பாதுகாப்பதற்கு அணைத்து தேசிய இனங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
அடக்கப்படும் தேசிய இனங்களின்
ஜனநாயக மறுப்பும், தொழிலாளர்கள் உரிமைகள் மறுப்பும் சமாதானத்திற் கான நிபந்தனைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதே வேளை தொழிலாளர்கள் ஊழியர்களின் சம்பள உயர்வு உட்பட பல உரிமைகளை மறுத்துவரும் அரசாங்கம் பல் தேசியக் கம்பணிகளுக்கும் பெரும் முதலாளி களுக்கும் வசதி வாய்ப்பு பெற்றவர்க ளுக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பும் உதவிகளும் வழங்கி வருகின்றன. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒரு தொழிலாளர் விரோத மக்கள் விரோத அரசாங்கம் என்பதை நிரூபித்தே வருகிறது.
உரிமைகளை மறுத்து அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை தேசத்தை பாதுகாக்கும் போராட்டத் தை முன்னெடுக்க முடியாது. ஜே.வி.பி ஊர்வலத்தில் பாரம்பரிய தமிழ் உடை அணிந்து ஒருவரும் பர்தா அணிந்து ஒரு முஸ்லிம் பெண்ணும் செல்வதால் ஜேவிபியின் நிலைப்பாட்டை தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதரிக் கின்றார்கள் என்பதாகாது. ஜேவிபி தனது பலத்தை விஸ்தரித்த அரசியல் அதிகாரத்தில் பங்கெடுத்தக் கொள்வ தற்கான நோக்கத்தை மட்டுமே அடிப் படையாகக் கொண்டு செயற்படுகிறது. அது சிங்கள தேசியவாத நிலைப் பாட்டை அடிப்படையாகக் கொண்டு பேரினவாத நடவடிக்கைகளை மிகவும் இலகுவாகச் செய்து கொன ருக்கிறது.
ܦ ܒܒܵܒ ܒܝܬ2 ܠܐ ܣܛs¬ ¬¬ܒܸܠܸ

Page 2
புதிர்
மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை என்று தொடர்ந்து அந்நிகழ்ச்சி களின் ஊடாக கூறிக் கொண்டு வருகின்றனர். அதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் அக்கறை இல்லா
வடபுலத்து கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் பாடசாலைகள் முதல் பல்கலைக் கழகம் வரை சாதிய வக்கிரம் நிறைந்து காணப்படுகின்றது. வெளிப் பார்வைக்கு யாவும் பிரச்சினையின்றி இருப்பது போலவே தென்படும். ஆனால் உள் இறங்கி நோக்கும்போதுதான் சாதியப் பார்வையின் அசிங்கத்தைக் கண்டு கொள்ளலாம்.மாணவர்களை அவர் களது சாதியை அறிந்து கொள்வதில் முனைப்பாக நிற்கும் சில ஆசிரியர்கள் சாதி குறைந்தவர்கள் எனக் கொள்ளப்படும் மாணவர்கள் மீது பாகுபாடு புறக்கணிப்பு என்பனவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடை முறைப்படுத்துகின்றனர். ஒரு ஆசிரியர் பாடசாலை ஒன்றிற்கு மாற்றலாகி வந்தால் உடனேயே அவரது ஊர்பகுதி, குறிச்சி அறியப்பட்டு அச்சொட்டாக அவரது சாதி அடையாளம் முத்திரை குத்தப்பட்டு விடும். பின்பு அது மாணவர்கள் வரை பரப்பப்படும். பாட நேரங்கள் ஒதுக்குவதில், வகுப்புகள் வழங்குவதில், நிர்வாக வேலைகளுக்கு உதவுவதில், மாணவர்களது திறன் போட்டிகளுக்கு பொறுப்பு வழங்குவதில் எல்லாம் சாதியப் பார்வை முன்நிற் கின்றது.
மேலும் நியமனம், பதவி உயர்வு மாற்றம்
厂
சிகாமணி இன்று பொது ஜனஐக்கிய முன்னணியில் எம்பியாக இருக்கிறார். வேலாயுதம் இன்றுவரை ஐதேகட்சியில் இருந்து கொண்டு ஐ.தே.கட்சி எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் என்று கூறிவருகிறார்.
தரத்திற்குரிய பதவி வழங்குதல் போன்றவற்றில் இறுதித் தீர்மானம் சாதியைக் கொண்டே எடுக்கப் படுகிறது. குறைந்த சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்படு வோரின் வீட்டு வைபவங்களில் மனப்பூர்வமாக உயர் சாதி ஆசிரியர்கள் என்போர் கலந்து கொள்வதில்லை. அரைகுறை மனதுடனர் கலந்து கொணி டாலும் அங்கு உணவு உண்பதில் மிகக் கவனமாகவே நடந்து தவிர்த்துக் கொள்வார்கள். அண்மையில் வலிகாமம் வலயத்தில் உள்ள ஒரு பெரிய பாடசாலையின் ஆசிரியை ஒருவருக்கு திருமணம் நடந்தது. அந்த ஆசிரியை அப்பாடசாலையின் கற்பித்த லிலும் நிர்வாகத்திற்கு உதவுவதிலும் முன்நின்றவர். நன்கு வேலை வாங்கப் படுபவர். பாடசாலையின் உயர்வுக்கு உழைத்து வருபவர். ஆனால் அவரது திருமணத்திற்கு செனி ற சக ஆசிரியர்கள், அதிபர், உப அதிபர் என்போர் மிகக் கெட்டித்தனமாகத் திருமணச் சாப்பாட்டைத் தவிர்த்து தண்ணீர் வெந்நீர் எடுக்காது முகம்
காட்டி அவசர அவசரமாகத் திரும்பிய -
சம்பவம் நடைபெற்றுள்ளது. இது போன்ற சாதிய வக்கிரச் சம்பவங்கள் வடபுலத்தின் கல்வித்துறையிலே
நகர பொதுக்காணிகள் ய
M M M S SS SS S YS S S S S S SJA AAAAS S S S S S S S S மலையக எம்.பி.மார் இருவர் உ பொது ஜன ஐக்கிய முன்னணியின் என்று புத்திரசிகாமணி கூறிவருகிறார். கொண்டு இர6 தேசியப்பட்டியல் எம் பியான வீ. புத்திர இவை யாருக்கு கூறப்படுகின்றன எதனையும் செ சிகாமணியும் பதுளை மாவட்ட ஐ.தே. எதற்காக கூறப்படுகின்றன என்று அந் கூறுகின் றனர். கட்சிஎம்பி அடிக்கடி சத்தி தொலைக் : பா..". புத்திவிேகளின் காட்சியின் மின்னல் என்ற நிகழ்ச்சியில் கின்றனர். மக்களிடம் வாக்கு கேட் அதே ஒப்பாரியைே அடிக்கடி தோன்று கின்றனர். புத்திர கின்றபோது இரண்டு கட்சிகளையும் அப்படியாயின் ஏன் சிகாமணி கடந்த பொதுத் தேர்தல்வரை நியாயப்படுத்தியே வாக்கு கேட்டனர். நியப்படுத்தி பே ஐ.தே.கட்சியில் இருந்தவர். நேற்றுவரை ஐ.தே.கட்சி எல்லா மக்களின் வாக் இவர்கள் இருவரும் மலையகத் தமிழ் வற்றையும் செய்யும் என்று கூறிய புத்திர "நே"இ கொடுக்
அங்கம் வகிக்கும் மக்களின் பிரச்சி வில்லை என்றால் தொடர்ந்து பு வருகின்றனர்.
LD60)6uuj9556) LDé
தது போன்று மலையகத்தமிழ் மக்களு Ü GELDṁLula L6l6ar 60Tsi இரட் சிக் கப்படு
gië ஆனால் மேற்படி மின்னல் நிகழ்ச்சியில் Dolj, SoTT6
பிர शा தீர்ப்பதிலும் இரு பேசும்போது மலையகத்தமிழ் மக்க
கட்சிகளுக்கும் அக்கறை இல்லை ளுடன் மக்களால் இருப்பதாக காட்டிக் எதிர்பார்ப்பிலா?
வடபுலத்து கல்வித்துறையும் சாதிய வக்
அவ்வப்போது வெ Ω ΕΙΤΕΙΤοΟΤ.
மேலும் கல்வி வ6 மட்டத்திலும் சா மேலோங் கி ந அதிகாரிகள் சி வருகின்றனர், ! அதிபர் நியமனங் வழங்கல், இடமாற இறுதி முடிவு ! எடுக்கும் போது
மேலதிகத் தகுதி கணிக்கப் படுகி பாராளுமன்ற உறு பெருமான் போன்ற சிபாரிசும் செய்கின் உயர்சாதி எனப் அரசியல் தலைவர் கள் என்போர் செய்தாலும் கெ ഗ്രഞDILITL Lഗ്ഗഞഥ சிந்தனை வழியாக சாதிய யதார்த்த
மறுக்கவோ முடி வருகின்றது. இதற் லாலும் செயலாலும் வதன் மூலமே ச எதிர்த்து முறியடிச்
வவுனியா நகர பொதுக்காணிகள் யு. என்.பி அரசியல்வாதிகளுக்கு யூ என். பி அரசு தாரைவார்த்து வருகின்றது. வவுனியா நகரம் அணி மைக் காலங்களில் துரித வளர்ச்சி பெற்று
இல்லாமை பெருங்குறையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
பஸ் நிலையத்துக்கென புகையிரத நிலையத்துக்க அருகாமையில் நாலு
கணவரும், யூ என். பி அமைப்பாளரு மான காலஞ்சென்ற புலேந்திரனுக்கு கைத்தொழிற் பேட்டை அமைப்பதற்காக அன்றைய யூ என். பி அமைச்சரினால் வழங்கப்பட்டது. ஆனால் அக்காணியில்
Zதில் 22
சிசய்திகள்-கட்டுரைகள் அனுப்புங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
துக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. அக்கட்டிடங்களை இவ்வருட முடிவில் பல்கலைக்கழகம் மீள ஒப்படைக்க வேண்டும்.
இக்காணி திருமதி புலேந்திரனின்
கரப்பங்காட்டு குடியேற்ற திட்டத்துக்கு பொது வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணி (குருமண் காட்டுச் சந்தி) முனி னாள் அமைச் சர் திருமதி
தற்போது புகையிரத நிலைய வீதியில் மணிக்கூட்டுச் சந்திக்கு அருகில் பழைய நீர்த்தாங்கி இருக்கும் இடத்தில் இன்றைய யூ என். பி வவுனியா இணைப்பாளர் திரு. தவச்செல்வத்
பல புள்ளிகள் அ( GT Gচাঁ , Lill uL – ty.u. முன்னிற்கிறார்கள் உறுப்பினராக
எண் ணத்தினா
இது அதிகள் குடும்பத்தினருகிேடையில்பேட்டு , து மக களுக கான δOL 95 ΘΙΟ 6Τσ01 வசதிகளை ஏற்படுத்துக்கெடுக்க நிலம் தனியாருக்கு விற்கப்பட்டு அதில் வீடுகள் இருக்கலாம் இல்லை என்று கைவிரிக்கப்படுகிறது. கட்டப்பட்டு வருவதாகவும் அறிய 66) Tuu Grfe) வசதியான பஸ் நிலையம், சந்தை முடிகிறது.
அமைந்திருக்கும் ப
நிறுவனங்கள் வேறு வட்டமிட்டு அந் வழங்கப் படக்
இருப்பதால் விவ
ஏக்கர் காணி முன்பு ஒதுக்கப்பட்டது. புலேந் திரனின் செயலாளருக்கு இருக்க வேண்டும் அக்காணி முன்னாள் அமைச்சர் வழங்கப்பட்டுள்ளது. இது பழைள மேலும் பம்பை மடு இராசமனோகரி புலேந்திரனின் கதையல்ல, கதை தொடருகிறது. கழகம், தொழில்
என்பவற்றுக்கு சுய மேல் ஒதுக்கப்பட்டி எதிர்காலத்தில் வி அரச காணிகள் க வழியில் சூறையாட
எவ்வித கைத்தொழில் முயற்சிகளும் துக்கு அமைச்சர் ஒருவரினால் உயர் அதிபர், பிரதேச நடைபெறவில்லை. அதிகாரி ஒருவருக்கூடாக காணி சபை - உள்ளு அங்கு அமைக்கப்பட்ட கட்டிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் கூடிய கவனம் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத் படுகிறது. சொத்துக்களைப் ப
இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரே ஒரு வெகுஜன அரசியல்
ஒவ்வொரு மாதமும் 1ம் திகதி வெ
வருட சந்தா 200 ரூபா ஆறு pn.
வளிநாடுகளுக்கு US$ தபாற் செலவு உட்பட)
ஆசிரிய பிடம் / நிர்வாகம் !
கணக்கு இலக்கம் :
பணம் அனுப்பும் வங்கி விபரம் சோ. தேவராஜா
O672-21-2002634-6 Bank of Ceylon, Central Super Market, Colombo 11.
புதிய பூமி S-47, 3வது தளம் கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. CCSM Complex) கொழும்பு - 11, இலங்கை Tel243517, 2335844 Fax 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டு கட்சிகளுமே ப்யவில்லை என்று
அதே போன்று த்தியில் பேசும்போது ய வைக்கின்றனராம் அந்தக் கட்சிகளை சி மலையகத்தமிழ் குகளை அக்கட்சி கின்றனர். அவர்கள் கட்சிகள் அவர்களின் னைகளை தீர்க்க ஏன் அக்கட்சிகளின் அங்கம் வகித் து
கள் அக்கட்சிகளால் வார் கள் என ற தாங்கள் தொடர்ந்து
வேண்டும் என்ற
1ளிவந்த வண்ணமே
லயங்களின் நிர்வாக தியப் பார்வையே நிற்பதாக கல்வி லர் சுட்டிக்காட்டி பாடசாலைகளுக்கு கள், பதவி உயர்வு ற்றம் போன்றவற்றில் அல்லது தீர்மானம்
சாதிய நோக்கு தியாக உள்ளூரக் றது. இதனை |ப்பினர்கள் அமைச்சர் வர்கள் ஆமோதித்து றனர். வடபுலத்து சில படும் அதிகாரிகள், கள், படித்த கனவான் எத்தனை சத்தியம் ட்டியான அமைப்பு யான கருத்தியலாக,
முன்னெடுக்கப்படும் த்தை மறைக்கவோ யாதவாறு இருந்து கு எதிராகச் சொல்
தொடர்ந்து போராடு
ாதிய வக்கிரத்தை b& (տգամ),
ருக்கு?
டுத்த தேர்தலில் யூ லில் போட்டியிட தேர்தலில் வென்று வருவோம் என்ற லலி ல தோல் வி நகரத்தில் காணி
ற நம்பிக்கையாக
ாக்க அலுவலகம் குதியை வெளிநாட்டு று தேவைகளுக்காக நிறுவனங்களுக்கு
கூடிய அபாயம் சாயிகள் விழிப்பாக
).
ப்பகுதி - பல்கலைக் ம் நுட்பக் கல்லூரி ார் 200 ஏக்கருக்கு ருக்கிறது. இப்பகுதி நத்தியுற இருப்பதால் ழுகுகளால் குறுக்கு டப்படும். இதில் அரச செயலாளர், பிரதேச ாட்சி அதிகாரிகள் எடுத்து பொதுச் ாதுகாக்க வேண்டும்.
பத்திரிகை
LbT | 62 நடக்கு
isTañaDna5 2L6hlañajib LleDYDTib
ஒரு ஆண்டுக்கு முன்பு வரை கூட, ஜே.வி.பி.யை மிகுந்த சந்தேகத்துடன் நோக்கி வந்த ஐலண்ட்-திவயின பத்திரிகை நிறுவனம் இப்போது ஜே.வி.பி.யின் கொழும்பு யாத்திரையை நாட்டைக் காக்க ஜே.வி.பி. நடப்பதாகப் போற்றியுள்ளது. அத்துடன் ஜே.வி.பி.- பொதுசன முன்னணி கூட்டணி ஏற்படுவதை மிகவும் பாராட்டி வரவேற்றிருக்கிறது. ஜே.வி.பியின் இருண்ட கடந்தகாலம் பற்றி ஐலண்ட்-திவயின ஏடுகள் கண்டுகொள்வதில்லை. இது ஏன்? ஜே.வி.பியின் இனவாதம் இப்போது திவயினவின் இனவெறியை எட்டி விட்டதாலா? ஒருவரை யார் எதிர்க்கிறார்கள் என்பதை வைத்து அதிகங் கவலைப்பட இடமில்லை. எவர் ஆதரிக்கிறார்கள் என்பது பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். ஐலண்ட் போல ஒரு இனவாத பிற்போக்குவாத ஏடு ஜே.வி.பியை ஆதரிப்பது ஜே.வி.பியின் சீரழிவு முழுமை பெற்று விட்டதையே காட்டுகிறது.
SegíI. Fül signiai EMI
குஜராத்தில் சென்ற ஆண்டு நடந்த இந்துத்துவ வெறியாட்டத்தில் படுகொலைகள் பல இடங்களிலும் நடந்தன. "பெஸ்ற் பேக்கறி" என்கிற வெதுப்பகத்திற்குத் தீ மூட்டப்பட்டுப் பலர் இறந்தனர். அதற்குச் சாட்சிகள் இருந்தனர். எனினும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாட்சிகள் ஒவ்வொருவராக மிரட்டப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கட்குச் சாதகமான பதில்களையே நீதி மன்றத்திற் கூறினர். இதனால் குற்றவாளிகள் தப்பிவிட நேர்ந்தது.
எனினும் பதற்றச் சூழல் தணிந்ததன் பின்பு தான் பொய்ச்சாட்சி சொன்னதாகப் பகிரங்கமாகக் கூறி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு இயலுமாக்கியுள்ளவர் ஸஹிரா ஷெய்க் என்ற இளம்பெண். அவரது புதிய தைரியம் இந்துத்துவ ஃபாசிசத்துக்கு எதிரான பிரச்சாரத்தினதும் அரசியல் வேலைகளதும் பயனானது என்பது உண்மை. அதேவேளை, அவரது தைரியம் இந்தியாவின் முற்போக்குவாத ஃபாஸிஸ விரோதச் சக்திகட்கு மிகுந்த ஊக்கத்தை வழங்கியுள்ளது. அவரது தைரியத்தை மெச்சிப் பல இந்தியப் பத்திரிகைகளிலுங் கூடச் செய்தி வந்துள்ளது. எனினும் இவ்விடயம் பற்றி நாட்டின் பிரபல செய்தி ஏடுகள் கண்டு கொள்ளவில்லை. இது ஏன்? ஒடுக்கப்பட்ட மக்கள் கற்பதற்கான விடயங்கள் நமது பேரினவாத முதலாளிய ஊடகங்களால் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதல்ல.
2aniemio Glaig astello
விடுதலைப்புலிகள் தாங்கள் செய்கிற கொலைகளை ஒப்புக்கொள்வதில்லை. எனவே கிழக்கு மாகாண முஸ்லிம்களது கொலைகளை எல்லாம் அவர்களே செய்துள்ளார்கள் என்று ஒரு சட்ட வல்லுனருக்கு இருக்க வேண்டிய தர்க்கத் திறமையுடன் பிரகடனம் செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் இளைஞர் இருவர் கடத்தப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளையே பழிகூறியிருந்தார்.
கடத்தப்பட்ட இருவரும் தாமாகவே காணாமற் போனதாகவும், முஸ்லிம் தீவிரவாதச் செயற்பாடுகட்காக ஆயுதக் கொள்வனவுக்காகவே அவர்கள் தலைமறைவாகப் போனதாகவும் உண்மை வெளியானது.
அமைச்சருக்கு இன்னமும் உண்மையை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. இனக்குரோதத்தைக் கிளறிவிடத் துடிக்கிறவர்களது புதிய ஆயுதக் கலாசாரத்தைக் கண்டிக்கத் துணிவும் இல்லை. இது தான் இன்றைய முஸ்லிம் தேசியவாதத் தலைவர்கள் பலரதும் யோக்கியம்
அந்தநாள் ஞாபகம் இந்த நாள் வந்ததேன்
காலஞ்சென்ற அமிர்தலிங்கத்தின் பேரைப் பகிரங்கமாக உச்சரிக்கவே த.வி.கூட்டணித் தலைமை 2001ம் ஆண்டு தேர்தலிற் கூடத் தயக்கம் காட்டியது. சென்ற ஆண்டு முதல் அமிர்தலிங்கம் தூசு தட்டித் துடைத்தெடுத்து நம்முன் வைக்கப்பட்டு வருகிறார். இந்த செய்ற்றெம்பர் மாதம், தர்மலிங்கத்துக்கும் ஆலாலசுந்தரத்துக்கும் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. போகிற போக்கில் இவர்கள் தந்தையை விட முக்கியமானவர்களாகவும் காட்டப்படக்கூடும்.
என்னுடைய சந்தேகம் ஏதென்றால் தமிழரசுக்கட்சியினருக்கு, குறிப்பாக ஆனந்தசங்கரிக்கு ஞாபகசக்தி மீண்ட மருமம் என்ன? அண்டை நாடொன்றிலிருந்து மருந்து ஏதேனும் தருவிக்கப்படுகிறதா?
l:JDE.jlyei éIGIejang) 2.EDiGIOGGi
செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் பிரேமச்சந்திரன் கிழக்கு மாகாணத்தில் நடக்கும் பல்வேறு கொலைகட்கும் ஆட்கடத்தல்கட்கும் அமைதியை விரும்பாத மூன்றாவது சக்திகளே பெரும்பாலும் காரணம் என்று சொன்னார். ஆனால், அச்சக்திகளை அடையாளங் காட்டுபோது, அவை பொதுசன முன்னணி, சில முஸ்லிம் சக்திகள், ஆயுத வியாபாரிகள் ஆகியோராக இருக்கலாம் என்று சொன்ன பிரேமச்சந்திரனுக்கு அயல்நாட்டுச் சக்திகளும் அதிற் சம்பந்தப்பட்டிருக்க முடியும் என்று சொல்லத் தைரியம் வரவில்லை. இது தாய்ப்பாசமா செஞ்சோற்றுக் கடனா?
LLL TL M LLLL LLL LLLL L LLLLL LL LL LL T T TL LLLLLS
ஈராக் மீதான போரில் தான் எதிர்பார்த்த வெற்றியையும் அதன் நற் பலன்களையும் தனதேயாக்கிக் கொள்ள மும்முரமாக நின்ற அமெரிக்கா, இன்று ஈராக்கில் நாளாந்தம் உதை மேல் உதை வாங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இப்போது அதற்கு ஐ.நா. சபையின் போர்வைக்குக் கீழ் ராணுவ ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கு எங்கே என்று காத்துக்கொண்டிருந்த சில அடிமை நாடுகள் இதையே தருணம் என்று பற்றிக் கொள்ளலாம். ஈராக்கில் அமெரிக்காவுக்குத் துணையான ஐ.நா. படைகளில் எந்த நாடாவது தன் பங்கை அளிக்க முன்வந்தால் அந்த நாட்டு மக்கள் அதற்கெதிராகப் போராடுவது அவர்கள் ஈராக் மக்களது விடுதலைக்கு மட்டுமில்லாமல் தமது விடுதலைக்கும் அளிக்கிற ஒரு பங்காகும். எந்த வகையான ஒத்துழைப்பும் அமெரிக்காவின் நியாயமற்ற ஆக்கிரமிப்பிற்கான ஆசியே ஆகும்.
GLITäissionile Laia இடதுசாரிகள் மீது அவதூறு பொழிவதில் ஜெயமோகன் வெட்கட்சாமிநாதனையும் மிஞ்சியவர். இவரது தனிப்பட்ட தாக்குதல்கட்கு இலக்காகாத படைப்பாளிகள் வெகு சிலரே. கடந்த சில ஆண்டுகளாக இவரது கவனம் இதுவரை வளத்துவிட்ட சுந்தரராமசாமி மீது திரும்பி விட்டது. தன்னுடைய அதிகாரத்தில் உள்ள “சொல் புதிது" என்கிற சஞ்கிகையில் மிகவும் கீழ்த்தரமான முறையில் சுந்தரராமசாமி பற்றிய தாக்குதலை ஒரு புனைகதை வடிவில் வெளியிட்டுள்ளார். எழுதியவர் சுந்தர ராமசாமியின் இன்னொரு செல்லப் பிள்ளையான வேதசகாயகுமார் கைலாசபதி மீது இவர் தாக்குதல் தொடுத்த போது இவரைத் தட்டிக் கொடுத்தவர்கள் இப்போது ஆவேசங்கொண்டு துடிக்கிறார்கள் ஜெயமோகன் வகையறாக்களின் சில்லறைத்தனம் கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் நமக்கு மறுப்பில்லை. கண்டிக்கிறவர்களும் தங்களைக் கொஞ்சம் சுய விமர்சனம் செய்வது பயனுள்ளது.

Page 3
ஒக்ரோபர் 2003
விவசாயம் சம்பந்தப்பட்ட சட்டங்கள் எல் லாம் செல் வந்த நாடுகள் சார்பானதே. இலங்கையிலும் ஏனைய வளர்முகநாடுகளில் விவசாயத்திற்கான மானியங்களை குறைக்கும்படி உலக வங்கி ஆலோசனை கூறுவது நமக்குத் தெரிந்ததே. இலங்கை விவசாயிகளுக் கான மானியம் குறைக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
செல்வந்த நாடுகள் தத்தமது நாடுகளில் விவசாயத்திற்கு வழங்கும் மானியத்தை நீக்கினால் உலகின் விவசாய உற்பத்தி பதினேழு (17%) வீதம் அதிகரிக்கும் எனவும் இதன் பெறுமதி ஆறாயிரம் கோடி (6000) அமெரிக்க டொலராக இருக்குமென உலக வங்கி
மதிப்பிடுகிறது. இந்தத் தொகையானது
கீழ் நடுத் தர வருமானமுள்ள நாடுகளின் கிராமப்புற வருமானத்தை ஆறு வீதத்தால் அதிகரிக்கச் செய்யும். ஐரோப்பிய பசுக்களுக்கான மானியம் நாள் ஒன்றிற்கு இரண்டரை (2 1/2) டொலர்கள். உலகின் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் தினம் ஒன்றிற்கு இரண்டு (2) அமெரிக்க டொலருக்கும் (560) D6), T 60T வருமானத்தில் சீவிக்கின்றனர். செல்வந்த நாடுகள் வருடமொன்றிற்கு முப்பதாயிரம் (30,000) கோடி அமெரிக்க டொலர்களை பண்ணைத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கான மானியமாகச் செலவு செய்கின்றன. இது வளர்ச்சிக் கான உதவு தொகையின் ஆறு மடங்கானது.
。
சொன்னாரே இசான்னார்
- பேராசிரியர்
வட்டுக் கோட்டையில் வெறித்தனம்
கொள்வதில் முன்னேற்றகரமானதாகக் காணப்பட்டது. ஆனால் 21ம் நூற்றாண்டில் வித்வத்தில் சர்வதேச ரீதியான அதீத முன்னேற்றம், பரிணாமம் ஏற்பட்டு விட்டன. எனவே இந்தக் காலக்கட்டத்தில் அதை முழுமையான பொருத்தமான விளக்கமாகக் கொள்வது சற்றுக் கடுமையானது' ஐயா வரலாற்றுப் பேராசிரியரே வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் பல முக்கியமான பங்களிப்புக்கள் 20ம் நூற்றாண்டில் தான் வழங்கப்பட்டன என்று உங்களுக்குத் தெரியாதா? அதுதான் உங்கள் வரலாற்று அறிவா? அதுபோக, நீர் கூறுகிற வித்வம்" எது? பின் நவீனத்துவமா அல்லது ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்துத்துவமா? முன்னது வரலாற்றையே மறுப்பது பின்னது வரலாற்றைத் திரிப்பது, தயவு செய்து உங்களது கண்ணோட்டத்தில் நவீன சிந்தனை எது என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? "அக்காலத்தில் கணிசமான தொகையிலுள்ள தரமான கல்லூரிகள் கிறிஸ்தவ மிசனரிமாரின் முகாமைத்துவத்தின் கீழ் இருந்தன. அந்தக் கல்லூரிகளில் பெளத்தர் இந்துக்கள் இஸ்லாமியர் என்ற வேறுபாடின்றிப் பலரும் கற்றனர்" அதெண்டா மெய்தான் சாதி வேறுபாடில்லாமற் படிக்கிறதுதான் பிரச்சினையா
 ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
ఇ5555
இந்து சமயம் பெளத்த சமயம் ஆகிய இரண்டும் பொதுவாக மதமாற்றத்தில் ->படுவதி ை
அடானா நாவலர் பெருமான்) முஸ்லிம்களை என்ன செய்யப் பார்த்தார். இப்போது இந்துத்துவக் கும்பல் இந்தியாவில் என்ன செய்யப் பார்க்கிறது? இந்துவாகிறதில் உள்ள ஒரு பிரச்சினை எந்தச் சாதியில் சேர முடியும் என்கிறது தான். முன்னர் திருநாவுக்கரசரும், சம்பந்தரும், மாணிக்கவாசகரும் என்ன செய்தார்கள். எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றின பெருமையை இன்னமும் தான் சொல்கிறோமே. ஐயா, இதெல்லாம் மதமாற்றமில்லையா, அல்லது நீங்கள் அறியாத வரலாறா? உண்மை என்னவென்றால் நாலு நூற்றாண்டாக அடிமைப்பட்டுக் கிடந்ததால் நமது மத வெறியர்கள் கொஞ்சம் ஓய்ந்து கிடந்தார்கள் இப்போது அவிழ்த்து விடப்பட்டிருக்கிறார்கள். அது விளங்குவதற்கு ஒருவேளை வரலாற்றை வேறு விதமாகப் பார்க்கத் தெரிய வேண்டாமா? அதே தவித சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் சட்ட நிபுணர். ஆனால் தொடர்பான இலக்கியங்களில் அதிக பயிற்சி கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.
பேராசிரியா சி பத்மநாதன வரலாற்று ஆசிரியர் அவருக்கும் இலக்கிய அறிவு குறைவு அம்பேத்கர் கேட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் காந்தியே தினறியபோட் விட மனு என்று ஒன்று இருக்கிறதே அதை அம்பேத்கர் வாசித்து விமர்சித்திருக்கிற பேராசிரியர் கேள்விப்பட்டிருப்பாரா? குறிப்பு பேராசிரியர் சியத்மநாதன் 39.2003 இல் ஞாயிறு தினக்குரல் பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்கானலில் இருந்து எடுக்கப்பட்டது.
TI
j ഖി ഖിബ്ലെ
சாதியம் வடபுலத்தில் செத்து விட்டது என்று சொன்னான் ஒரு படித்த முட்டாள். அது உண்மை தான் என்று ஆமாப் போட்டார்கள் சில மடையர்கள். ஆனால் வடபுலத்தில் நிகழ்ந்து வரும் சாதிவெறி கொண்ட சம்பவங்கள் இத்தகையவர்களின் பொய்களை அம்பலப்படுத்தி நிற்கின்றன. இதோ ஒரு சாதியச் சம்பவம். வட்டுகோட்டை மேற்கில் அமைந்துள்ள கண்ணகை
விளையாட்டு மைதானம். அதனை அவ்வூரில் உள்ள மக்கள் நீண்டகாலம் பயன்படுத்தி வந்தனர். இடப் பெயர்வின் பின் அது பயன் படுத்தப்படவில்லை. இப் போது மீளக்குடியமர்வுக்குப் பின் அதே விளையாட்டு மைதானத்தை பயன் படுத்த முற் பட்ட போது இரு சாராருக்கு இடையே தகரராறு முரண்பாடு மோதல் நிலைக்குச் சென்றது. இது நீதிமன்றம் வரை சென்றது. ஆனால் இத்தகராற்றில் சாதியம் புகுந்து கொண்டது தான் விசனத்திற்குரியதாகிறது. வேளாளர்திமிலர் என்ற சாதிய மோதலுக்கு விடயம் இழுத்துச் செல்லப்பட்டது.
அம்மன் கோவிலுக்குரிய காணியில் ஒரு
வேளாளர் எல்லாம் ஒன்று சேருங்கள் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் கச்சை கட்டப்பட்டு திமிலருக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் எனவும் சாதியத் திமிர் பேசப்பட்டு ஒரு கோஷ்டியே சேர்க்கப்பட்டது. இதன் தலைவனாக ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஒரு சணி டியன முனி னரிற் க சாதிய மோதலுக்கு சவால் விடுக்கப்பட்டது. திமிலர் சமூக மக்களது கிராமத்திற்குள் புகுந்து இச்சாதிவெறிக் கூட்டம் ஒரே அட்டகாசம் புரிந்து சாதித்தூசணைகள் பேசப்பட்டன கல்லெறிகள் தாக்குதல்கள் இடம் பெற்றன. கத்தி வாள் பொல்லுகள் காட்டப்பட்டு மக்கள் பயமுறுத்தப் பட்டனர் இவ்விடயத்தில் சில அரசாங்க உயர் அதிகாரிகள் தேர்தல் காலத்தில் கும் பிட்டு பல்லிளிக்கும் அரசியல் வாதிகள் சுத்த மெளனம் காத்து தமது சாதியச் சார் பை வெளிப்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது. போராட்டம் இன்றேல் போகாது சாதிப் பேய் என்பதை உணர்ந்து போராடு வதன் மூலமே சாதிய வெறித்தனத்தை தோற்கடிக்க முடியும்.
பிய பசுவுக்கு மட நினைத்துவிடாதீர் பசுவும் சளைத்ததல் பசுவுக்கு தினமொன அமெரிக்க டொ வழங்கப்படுகிறெ அறிக்கையொன்று
அமெரிக்கா அதன் ஈடுபட்டுள்ள விவக மொன்றிற்கு முன் அமெரிக்க டொலர் வழங்குகிறது. இந்த அமெரிக்கா ஆபிரி e === G = T : மடங்காகும் இது தான் இன்ன உலகமயமாதலின் தார ஒழுங்காகும் நாடுகள் தமது விவ கைவிட்டு விவசா வாடவேண்டும் அே முதலாளித்துவ நா திற்கு போதியளவு 1 அவ்விளை பொரு உலக நாடுகளு விலைகளில் விற்று பெறல் வேண்டும். இ சர்வதேச நாணய வர்த்தக மையம் எ செயல்படுகின்றன.
SSS SSS SSS SSS SSS S அன்று
தற்போதைய வட பலவகைத் தெருச் பெற்று வருகின் திருக்கூத்து தான் (ஜேபி) பட்டம் வ தாகும். தமிழர் கூட் பின் கட்சிகளும் களை ஊர், சாதி கணக்கிட்டு தமது ஏற்றவாறு வகுத்து வழங்க சிபார்சு கொடுத்தும் வருகிற விட இந்து கலாச் பேரினவாத யூஎண் முகவருமான மகே நீதிபதிகளைக் கு நியமிப்பதில் மும்மரம்
அண்மையில் ஐம்ப
நல் திருநெல்வேலி நவீ தில் தி. சத்தியே நடத்தப்பட்டு வந்த Academy, Sri கணனி நிறுவனங் சபையினரால் ஆச திகதி சீல் வைக் நிறுவனங்கள் நடத் குள் ரூபா 2 லட்சத் மேல் பெறுமதியான விற்கு சொந்தமான பொருட்கள் இ
"jر
15.05.2003 அ6 பற்றிய மாநா சிறுவன் ஒ( பெண்மணி ஒரு
 
 
 

#
(blub LD 6)|19, 6া জেলা g, 6. uLuLULUT 6 ofulu ல. ஒரு யப்பானியப் றிற்கு ஏழரை (7.5) Խrt g, sit (Drrooհալի தன உலக வங்கி
தெரிவிக்கிறது.
பருத்தித் தொழிலில் ாயிகளுக்கு வருட
300)। st title 圭 தொகையானது காவிற்கு வழங்கும்
sussi essessi
றய ஏகாதிபத்திய கீழான பொருளா மூன்றாம் உலக சாய உற்பத்தியைக் பிகள் வறுமையில் தவேளை செல்வந்த டுகளில் விவசாயத் ானியங்கள் வழங்கி ட்களை மூன்றாம் க்கு அதிகரித்த Olg,Tsiroo)6T Gortuo இதற்கே உலகவங்கி நிதியாம், உலக ன்பன தினம்தினம்
சங்கரியாரும் ஈஸ்வரன
, முன்பு காங்கேசன் சீமெந்து தொழிற் சாலையின் மிதமாயிருந்த சுமார் 300 ஊழியர்கள் குறைந்த நட்ட ஈட்டுடன் வேலை நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆகக்கூடிய நட்டஈடு மூன்று இலட்சம் ரூபாய்
நிதி அமைச்சரின் செயலாளரும் ரணிவின் நெருங்கிய சகாவும் முன்னைய தோட்டத்துறையும் தற் போதைய சீமெந்து தொழிற்சாலைகள் தலைவரும் சேர்ந்து செய்த சதியே இதுவாகும். சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கொடுக் கப்பட்டு வந்த படி நிறுத்தப்பட்டு, நட்ட ஈட்டிற்கான காசோலையும் அனுப்பப் பட்டு அவை ஊழியர்களினால் மாற்றப் பட்டுள்ளது. இறுதி நேரத்திலும் காசோலையை மாற்றுவதா இல்லையா யென்று யோசித்த ஊழியர்கள் ஆனந்தசங்கரியாரிடம் ஆலோசனை கேட்டனர். அவர் அவற்றை மாற்றும்படி ஆலோசனை வழங்கி மேற்கொண்டும் அமைச்சருடன் கதைப்பேன் எனவும் கூறினாராம். அதே வேளை ஒரு பகுதி ஊழியர் களர் அமைச் சர் மகேஸ்வரனாரிடம் சென்றனர். ஏன் என்னிடம் முன்பே வந்திருக்கலாமே என்றாராம் பாராளுமன்றத்தில் கேள்வி
எழுப்பப் போவதாகவும் கூறினாராம். இதையறிந்த சங்கரியார் யார் குற்றினாலும் அரிசி கிடைத்தால் சரி யெனக் கூறி மகேஸ் வரனிடம் சென் றமை பற்றி அதிருப்தியும் தெரிவித்தாராம். ஆனந்த சங்கரியாரும் கூட்டமைப்பினரும் செய்வதைத் தான் அமைச்சர் மகேஸ்வரனும் செய்கிறார். வித்தியாசம் என்னவெனில் மகேஸ்வரன் நேரடியாகப் பச்சையாகவே செய்கிறார். மற்றவர்கள் மறைமுகமாகச் செய்கிறார்கள். வர்க்கமும் அதன் நலன் களும் ஒன்றே. ஆட்களே வெவ்வேறானவர்கள். எமக்கு வேறு ஒரு தகவலும் கிடைத்துள்ளது. தளபதியாரின் பெறாமகனுக்கு நிதி அமைச்சில் ஒரு வேலை வாய்ப்பை சங்கரியார் பெற்றுக் கொடுத்துள்ளார் என்றும் அறியமுடிகிறது. கூட்டணி யாயினும் கூட்டமைப்பாயினும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு கிட்டியவர்களுக்கு இன்றைய யூஎன்.பி அரசாங்கத்தில் தொழில் பெற்றுக் கொடுப்பது ஒன றும் புதிரான விடயமல்ல. உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்றாவாறு முழக்கமிட்டு பாராளுமன்றம் செல்வது தத்தமது உயர்வர்க்க நலன்களுக்காகவே அன்றி சாதாரண தமிழ் மக்களுக்காகவல்ல.
புலத்து சூழலிலே கூத்துக்கள் இடம் றன. அதில் ஒரு
சமாதான நீதிபதி ழக்கப்பட்டு வருவ டணியும் கூட்டமைப்
நத்தம் ஆதரவாளர்
| பிரதேசம் எனக் வாக்கு வங்கிக்கு ஜே.பி. பட்டங்களை செய்து பெற்றுக் ார்கள். இவர்களை சார அமைச்சரும் .பி.யின் வடபுலத்து ஸ்வரன் சமாதான டாநாடு முழுவதும் காட்டி நிற்கின்றார். த்தைந்து பேருக்கு
ன சந்தைக் கட்டிடத் ந்திரா என்பவரால்
so9) Zto Infinity t Sakkarah ebaolu கள் நல்லுனர் பிரதேச ஸ்ட் மாதம் 28ஆம் கப்பட்டுள்ளன. அந் தப்பட்ட கடைகளுக் து 50 ஆயிரத்துக்கு தி. சத்தியேந்திரா கணனிகள் மற்றும் ருப்பதாக அறிய
பக்கு சொந்தமான த்தில் மேற்படி கடை பின் மூலம் தி சத்தி க்கு எடுத்திருந்தார்.
ஒரே நேரத்தில் இப்பட்டம் பெறவைத்த தாக பத்திரிகைகள் செய்தி வெளி யிட்டன. மேலும் ஊரூாய் இப்பதவிக்கு பெயர்கள் வாங்கி வருவதாகவும் அறிய முடிகிறது. கோவில்களுக்கு ஒரு கையால் பெருந் தொகைப் பணம் வழங்கிவிட்டு அதில் முக்கால்வாசியை மறுகையால் வாங்கி ஏனைய விடயங் களுக்கென இந்து அமைச்சர் வழங்கி வருவதாகவும் மக்களிடையே பேசப்படு கின்றது. இதனால் இந்த ஈஸ்வரன் சந்நிதானத்திற்கு ஒரு முறையாவது சென்று தரிசித்தால் பணம், வேலை இன்னும் பிற சலுகைகள் கிடைக்கும் என நம்பும் ஒருவகைப் பக்தர் கூட்டம் கந்தர்மட இல்லத்தின் முன் கூட்டு வதைத் தினமும் காணமுடிகிறது. அண்றைய பூரீதர் தியேட்டர் முன்
அவற்றில் கணனி எழுத்தச்சு வேலை களும், கணனி கல்வி கற்பித்தலும் நடத்தப்பட்டு வந்தன. அவை சீல் வைக்கப்பட்டதால் சத்தியேந்திரா என்பவருக்கு மட்டுமன்றி கணணி எழுத்தச்சு செய்த வாடிக்கை யாளர் களும் கணணி கல்வி கற்று வந்த மாணவர்களுக்கும் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்டிடத்தில் சுகாதாரவசதிகள் இல்லாமை பற்றியும் சந்தைக் கட்டிட நுழைவாயில் நேரத்திற்கு திறக்கப் படாமை பற்றியும், நேரத்திற்கு முன்பு மூடப்படுவது பற்றியும் முறைப்பாடுகள்
று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சிறுவர்
துஷ்பிரயோகம்
நடைபெற்றது. மாநாட்டு வாசலில் 10 வயதுக்குட்பட்ட வன் கடலை விற்பதையும் மாநாட்டில் கலந்துகொண்ட ர் பேரம்பேசி கடலை வாங்குவதையும் படத்தில் காணலாம்.
ரீதர் தியேட்டர் இன்று கந்தர்மட இல்லம்
இடம்பெற்ற காட்சிகள் இப்போது கந்தர் மடத்தில் அரங்கேறுகிறது. அன்று டக்ளஸ் இன்று மகேஸ்வரன் என்றே மக்கள் பேசுகிறார்கள். அப்படியானால் கடந்த தேர்தலில் டக்ளஸைப் பேரின வாதத்தின் பிரதிநிதி என்றும் துரோகி என்றும் மகேஸ்வரன் ஏன் திட்டி வாக்கு வாங்கினார். அதற்கு ஆதரவாகப் பல்கலைக்கழக மாணவர் சிலர் தலை கால், தெரியாத அளவுக்கு பிரசாரம் செய்து கள்ளவாக்குகள் கூடப் போட்டனர். எல்லாம் சற்று ஆழமான தமிழ் மக்களின் தலைவிதி என்று சும்மா இருந்தால் ஏமாற்றத் தெரிந்தவர்களும் பிழைக்கக் கூடியவர்களும் இப்படித்தான் செய்வார்கள் கேள்வி எழுப்பி சிந்திப்பதும் செயல்பட முற்படுவதும் தான் தமிழர்கள் மத்தியில் தேவைப்படும் விடயமாகும்.
செய்யப்பட்டன. பகிரங்கமாக அறிக்கை செய்யப்பட்டிருந்தன. இதனாலேயே அக் கடைகளுக்கு நல்லுார் பிரதேச சபையினர் சீல் வைத் திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. இச்சட்ட முரணான நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமுரணான, அடாவடித் தனத்தை நியாயப்படுத்தும் வகையில் பிரதேச சபையினர் குறிப்பிட்ட சத்தி யேந்நிரா கட்டிடங்களுக்குரிய முழுக் கட்டணத்தையும் கட்டி முடிக்காத படியாலேயே சீல் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர். மூன்று மாத காலத்துக் குள் கட்டி முடிப்பதற்கு பிரதேச சபையினர் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்ததாக சத்தியேந்திரா கூறுகிறார். சீல் வைக்கும் முன்னர் சரியான காரணத்தை கூறாமை, போதிய அவகாசம் கொடுக்காமை, பொருட் களை உள்ளே வைத்து சீல் வைத்தமை என்பன சட்டத்திற்கு முரணான செயல் என்பதால் நல்லுார் பிரதேச சபை அடாவடித்தனமாகவே நடந்து கொண்டுள்ளது எனலாம். வடக்கு கிழக்கு Dmit g, IT 600ST og 6On Luigi, 5, nt 60T அதிகாரிகள் சிலரும் பிரதேசசபைகளின் சில அதிகாரிகளும் இவ்வாறு நடந்து கொள்வது ஏன் ? சபைகளின அதிகாரிகள் சட்டப்படியும் சமூக நீதியின் படியும் நடந்து கொள்ளவில்லை எனச் சுட்டிக் காட்டினால் அதற்குப் பழிவாங் கலா செய்ய வேண்டும் மக்கள் தான் இதற்குத் தீர்ப்புக் கூறல் வேண்டும்
யாழ் திருபர்)

Page 4
கடந்த பல வருடங்களாக பூரீ பாதக் கல்வியற் கல்லூரியில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இம் மோசடி யில் சம்பந்தப்பட்டவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரி ஆசிரிய பயிலுனர்கள் பல் வேறு வகையில் போராட்டங்களை செய்து வருகின்றனர்.
பூரீ பாதக் கல்வியற் கல்லூரி மலைய மக்களுக் கென ஜேர்மன் அரசாங்கத் தால் கட்டு விக்கப்பட்டது. ஆனல் மலையகத் தலைவர் களினர் பல வீனத்தாலும் அரசின் சதியாலும் பல்லினமாணவர்கள் கற்கும் ஓரிடமாக உருமாறியது. இக்கல்லுரி 1992 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பயிலுனர்களை உள்வாங்கியது தொடக்கம் இன்று வரை இலங்கையின் ஏனைய கல்லுரி களை விட அதிகளவான பிரச்சனை களுக்கு முகம் கொடுத்துள்ளது.
உள் வருகின்ற சிங்கள ஆசிரிய பயிலுனர்களுக்கு முன் கூட்டியே இனவாத உபதேசம் செய்யப்பட்டு வருவதால் இவர்கள் எல்லாவகையான நிகழ்வுகளையும் இனவாதநோக்கில் பார்க்கும் வழக்கம்கொண்டவர்களாக உள்ளனர். ஒரே கல்லூரியில் ஒரே விடுதியில் பயிலும் சிங்கள தமிழ் மாணவர்களுக்கிடையோ ஏற்படக் கூடிய ஆகக்குறைந்த பரஸ்பர உறவும் வளர்த்தெடுக்கப்பட முடியாத சூழலை இனவாத விரிவுரையாளர்களும், பிற
ஊழல் புரிந்தவர்கள் இப் பிளவை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கின்றனர். மாதம் ஒரு பயிலுனர் க்கு தலா 1500 ரூபா ஒதுக்கப்படுகிறது. 500 க்கு உட்பட்டோர் பயிலுனர்களாக உளளனா மாணவா களுக காக ஒதுக்கப்படும் இந் நிதியிலேயே இம் மோசடி இடம் பெற்றுள்ளது.
இம் மோசடி இடம் பெறுவது பற்றி பீடதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் கல்விசாரா ஊழிய்ர்கள் சிற்றுTழியர்கள் , தலவாக் கலை, கொட்டகலை, ஹட்டன் வர்த்தகர்கள் என பலருக்கும் தெரியும். பொருள் கொள்வனவுக்கு முன் கூட்டியே உரிய
கடைகளில் பேரம் பேசப்பட்டு விடுகிறது. தரப்படும் பற்றுச் சீட்டில் ஒரு விலை இடப்பட்டு கமிஷன் ரகசியமாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யப் போகும் ஆசிரிய பயிலுனர்கள் இந் கமிஷன் விவகாரத்தை நேரடியாகவும் கண்டுள்ளனர்.
உதாரணமாக கோழியின் விலை ரூபாய் 115 ஆக இருந்த போது ரூபாய் 165 க்கும் தேங்காய் ரூபாய் 13 ஆக இருந்த போது ரூபாய் 18 க்கும் இதே போன்று நெஸ்பிறே கொள்வனவிலும் ஊழல் செய்யப்பட்டுள்ளது. இவை சில உதாரணங்களே, உப்பு தொடக்கம் கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொடும் பொருளிலும் இவ்வாறு காசு
கொள்ளையிடப் பட்டுள்ளது.
இங்கு பதிவாளர ராக, சிரேஸ்ட கு யாற்றும் சுசில் விடுதிக் காப்பாள அனுர திசாநாய ஆகியோர் இவ் களாக இருந்து 6 பயிலுனர்கள் தெ இதில் சம்பந்தப் இனவாத அ.ை இன வாதிகளிடமு துள்ள தால் தம்ை எனும் நம்பிக்கைய பகுதி நேர விரி கடமையாற்ற வ லிந்துலை விகாை பெளத்த இவர்களுக்கு ப
பிரஜாவுரிை
கடந்த மாதம் 23ம் திகதி பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரஜா உரிமைச் சட்டத்திற்கான திருத்தச் சட்டமூலத்துடன் மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை சட்டரீதியாக முடிவிற்கு கொண்டுவரப் பட்டுள்ளது. சட்டமூலம் பாராளுமன்றத் திலிருக்கும் அனைத்து உறுப்பினர் களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். ஐ.தே.க. அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் மக்களுக்கு பிரஜா வுரிமை பறிக்கப்பட்டது. மறுக்கப்பட்டது. அதிலிருந்து பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்வதற்கு பலதரப்பட்ட போராட்ட ங்கள், பேரப்பேச்சுகள் மக்கள் இயக்கங் கள் முன்னெடுக்கப்பட் டுள்ளன. பண்டா செல்வா ஒப்பந்தம், திம்பு ஒப்பந்தம் என்பவற்றில் பிரஜா உரிமை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனும் ஏற்பாடுகள் இருந்தது.
அதன் பிறகு 1949 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை
அரசாங்கமும் பல களில் ஈடுபட்டன 1964ஆம் ஆண் ஒப்பந்தம் செய் அடிப்படையில் 5 இ இந்தியாவுக்கு அணு 75 ஆயிரம் பேருச் உரிமை வழங் காணப்பட்டது.
இந்தியாவுக்கு அ விருப்பம் இதில்
நிர்பந்தப்படுத்தப்பட அனுப்பப் பட்டன இந்தியாவுக்கு அ5 இலட்சம் பேர் 19 பிறகு ஏற்பட்ட
இந்தியாவுக்கு அ
1986, 1988 ஆண்டு கொண்டுவரப்பட்ட அவர்களின் பிரச் நடவடிக்கைகள் எ
சக்திகளும் ஏற்படுத்தி விடுகின்றனர்.
இன்னும் சில வழக்குகள்
நுவரெலியா புனித திருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் இருவர் அவர்களின் திடீர் இடமாற்றத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து ள்ளனர். அவ்வழக்குகளில் நுவரெலியா கல்வித் திணைக்கள கல்வி அதிகாரி, மாகாண கல்விச் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மத்திய மாகாண கல்வி அமைச்சரும், அவரின் அமைச்சு அதிகாரிகளும் இடமாற்ற ஒழுங்கு விதிகளுக்கு இணங்கவோ சட்டத்திட்டங்களுக்கு இணங்கவோ ஆசிரியர் இடமாற்றங்களை செய்யாது அவர்களது விருப்பு வெறுப்பிற்கு இணங்க செய்து வருவதாக ஏற்கனவே பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே. நுவரெலியா புனித திருத்துவக்கல்லூரி ஆசிரியர்களான எம். ஏ. கபூர், வி. அரசரட்ணம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தகுதியானவை என ஏற்றுக் கொண்டுள்ளது. அக்கல்லூரிக்கு புதிய அதிபர் ஒருவரை நியமிக்கும் போது மேற்படி இரண்டு சிரேஷ்ட ஆசிரியர்களும் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கலாம் என்பதால் கல்வி அதிகாரிகள் மேற்படி இருவரை இடமாற்றம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இடமாற்றம் ஒழுங்குவிதிகள், சட்டதிட்டங்கள் இடமாற்றச்சபை என்பன இருந்தெண்ன பயன்? அதிகாரத்துவத்தின் முன்னாள் செயலிழந்து விடுகின்றன. தற்போதைக்கு நீதிமன்றம் ஒன்றையே பாதிக்கப்பட்டவர்கள் நம்புகின்றனர்.
நியமனத்தில் முறைக்கேடா? நுவரெலியா மாவட்டத்தில் மிக அண்மையில் வழங்கப்பட்டுள்ள உதவிக்கல்வி அதிகாரிகள் நியமனத்தில் முறைக்கேடுகள் நடந்துள்ள தாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வித்தகுதி, சேவைக் காலம் என்பனவற்றை விட அமைச்சரின் அம்மையாரின் அனுதாபம் விசேட் தகுதியாக கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மலையகத்தில் சில படித்தவர்கள் மேலே மேலே போவதற்கு சாதி yQEybės vasado, போன்றவற்றை தாராளமாகவே பகிரங்கப்பிரகடனம் செய்கின்றனர். றியாத கல்வியியல் கல்லூரி மோசடி
மாணவர்களுக்கு உணவுக்காக ஒதுக்கப்படும் பணத்தை முழுமையாக பயன்படுத்தாது மோசடி செய்ததாக பத்தனை பூரீ பாத கல்வியியல் கல்லூரியின் சில கல்விசாரா உத்தியோகத்தர்கள் மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது. மாணவர்கே கொண்டு வந்தனர்.
விசாரணைக்காக கொழும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் சந்தித்து விருந்துடனும்
கலந்துரையாடியதாக மாணவர்ச இதனால் கொழும்பு கல்விச்சேை விட சி.ஐ.டி விசாரணை வேண்டு விடுத்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்டவர்களை வி மாணவர்கள் வலியுறுத்தி வ உண்ணாவிரதம் போன்ற போரா
கூறியதையே கூறுகி
தமிழகத்திலுள்ளவர்களுக்கு வம்சாவளியினர் பற்றியோ அ தெரிவதில்லை என்று அண்மை கொழும்பிலுள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளார். இதே கதையை அவர் 10 வ ஞாபகம் அப்போது கூறியதை ஏ கூறுவதை கேட்டு முகம் சுளிச் வருடங்களாக பதவியில் இருந்து பிரச்சினைகளை ஏனையோருக்கு அவரது தொண்டர்களும் என்ன மலையகத்தமிழ் மக்கள் பற்றியும் தமிழகமக்களும், நோர்வே நாட்டின் அங்கம் வகிக்கும் அரசாங்கமே
sử_ảo \owợỳeSècesw\\ \\ மேல் கொத்மலை திட்டத்தை நன தடுத்தால் தான் கட்சி மாற அமைச்சர் எச்சரித்திருப்பதாக
மலையகத்தமிழ் மக்களின் குடிசன் நிலப்பரப்பை நீரில் மூழ்கடிக்கவும் என்ன? மக்களின் எதிர்ப்பு பதில்
 
 
 
 
 

மது
ராட்டம் தொடர்கிறது
ாக, நிதி உதவியாள மாஸ்தாவாக கடமை கருணாசிறி, உதவி ராக கடமையாற்றும் க்கா, சுரேஸ்தரன் ஊழலுக்கு அதிபதி ந்துள்ளதாக ஆசிரிய
விக்கின்றனர். பட்ட இம் மூவரும் ச்சர்களுடனும் பிர ம் அடைக்கலம் புருந் D அசைக்க முடியாது ல் உள்ளனர். மேலும் Δ|60ΥΠ (LIΠ6ΤΠ σ56ΙΤΠ 35 ரும் தலவாக்களை ரகளின் பொறுப்பான மதகுருமார்களும் க்கபலமாக இருந்து
பேச்சு வார்த்தை
அதன் விளைவாக டு சிறிமா-சாஸ்திரி யப்பட்டது. அதன் இலட்சத்து 25 பேரை றுப்பவும் 3 இலட்சத்து கு இலங்கை பிரஜா
கவும் இணக்கம்
னுப்பப்பட்டவர்களின் அறியப்படவில்லை. ட்டே இந்தியாவுக்கு Tij . இவ்வாறு றுப்பப்படவிருந்த ஒரு 83 ஆம் ஆண்டிற்கு நிலைமைகளினால் னுப்பப்படவில்லை.
சட்டங்களின் பிறகு சட்டங்களினாலும் சினை தீர்க்கப்பட டுக்கப்படவில்லை.
வருவதாகத் தெரிகிறது. ஒரு நடு நிலையான விரிவுரையாளர் குறிப்பிட்டதும் போல சுசில் போனன்றவர் களா பெரும் இனக் கலவரமே வெடிக்கவும் கூடும் ஹட்டன்தொழில் நூட்பக் கல்லுரியின் அதிபர் மெய்யநா தான் அமைச்சர் ஆறுமுகத்தின் அடியாட்களால் அடித்து தூக்கி விசப் பட்டார் ஆக இந்த தொண்டர்களாளே அமைச்சர் ஆறுமுகத்தாலே கூட இவர் களை ஒன்றும் செய்ய முடிய வில்லை. உள்ளுர் சண்டித்தனம் சுசில் போன்ற வர்களிடம் செய்யமுடியாகாது ஏன்பதை ஆறுமுகம் உணர்த்திருக்கக் கூடும். அமைச்சர் சந்திரசோகரன் இந்தியாவில் இருப்பதால் ஒன்றும் செய்ய வில்லை என்று கூற முடியுமா? அவர் இருந்தால் மட்டும் என்ன கிழித்து விட முடியும்?
அத்துடன் இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டியவர்களென்று இங்கிருந்த மலையகத் தமிழ் மக்களை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் 1991 ஆம் ஆணிடு அப்போது குடியகல்வு குடிவரவிற்கு பொறுப்பாக
C ம. அழகேசன் D
இருந்த அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண அவர்களை நாடுகடத்த வேண்டும் என முடிவு செய்தார்.
அதற்கு எதிராக எதிர்ப்புக் கூட்டங்கள் போஸ்டர், துண்டுப்பிரசுர இயக்கங் களை தனித்தனியாகவும், ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்தும் புதியஜனநாயக கட்சி முன்னெடுத்தமை
அடுத்து மலையக அமைப்பு களும் வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளும் வெகுஜன
களை வெளியேற்றவும் கல்லுரியைக்
சதாசிவம் வந்து விட்டுப் போய்விட்டார் முத்து சிவலிங்கம்.மு.சிவலிங்கம் உட்பட பல பிர முகர்கள் இவ்வாறு வந்து போனவர்களில் அடங்கும். தமிழ் பயிலுனர்கள் பகலுனவை நிராகரித்து வருவதுடன் கறுப்புப்பட்டி அணிந்து தமது எதிர்ப்பை காட்டி நிற்கின்றனர். பகலுணவு நேரத்தில் பிரதான வாயிலருகே அமர்ந்து இவ்விடையம் தொடர்பான கலந்துரை யாடல்களை செய்வதுடன் வீதி நாடகங்களை நடத்துகின்றனர். உடல் கலைப் புற்ற நிலையிலும் உள உறுதியுடன் இருக்கின்றனர் உயித் தியாகம் செய்ய தயார் என உறுதி கூறுகின்றனர். இக் கல்லுரி மலையக மக்களின் செத்து என்பதால் மலையக ஆசிரியர்கள், மாணவர்கள் புத்திஜிவிகள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒன்று திரண்டு போராடுவது அவசியம் அவ்வாறு போராடுவதன் முலமே குறிப்பிட்ட அவர்
காப்பற்றவும் முடியும்.
- கொட்டகலை குமார் -
அமைப்புகளும் இந்தியாவு க்கு அனுப்பப்பட வேண்டியவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமைப் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தன. 1949ஆம் ஆண்டிலிருந்து அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களினதும் மாநாட்டு தீர்மானங்களில் மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பது பிரதான இடத்தை பிடித்திருந்தது. இலங்கையில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ിങ്വേക്.பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சமசமாஜக்கட்சி
u955 கட்சிகளும்
தொடர்ச்சி 11ம் பக்கம்
ள அம்மோசடியை அம்பலத்திற்கு
லிருந்து அனுப்பப்பட்டவர்கள் ஒரே அறையில் இரவு வேளையில் தணி னி வெண் ணியுடனும் ள் தெரிவிக்கின்றனர்.
வகள் காரியாலய விசாரணையை b என்று மாணவர்கள் கோரிக்கை
சாரித்து தண்டிக்க வேண்டுமென ருகின்றனர். சத்தியாக்கரகம், டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
IrĪr
கூட இலங்கை வாழ் இந்திய வர்களின் பிரச்சினை பற்றியே ல் அமைச்சர் பெ. சந்திரசேகரம் மத்தியில் உரையாற்றும் போது
டங்களுக்கு முன்பும் கூறியதாக றுக் கொண்டவர்கள். இப்போது கின்றனர், ஏனெனில் கடந்த 10 காண்டு மலையகத்தமிழ் மக்களின் விளங்கப்படுத்தாமல் அமைச்சரும் சய்தார்கள் என்று கேட்கின்றனர். வர்களின் பிரச்சினைகள் பற்றியும் ரும் அறியாமல் இருக்கட்டும் அவர் புவரின் பிரதமரோ அறிவாரா?
) ESCAVE
-முறைப்படுத்தவிடாது அரசாங்கம் வண்டிவரும் என்று நீர்மின்சக்தி ரவலாக பேசிக்கொள்கிறார்கள். செறிவை சிதைக்கவும், வளமான இப்படி கங்கனம் கட்டவேண்டுமா
சொல்லட்டும்
இதயம் இல்லாதவர்கள் கொட்டகலையை சேர்ந்த ஒரு தொழி லாளியின் குழந்தைக்கு இருதய சத்திர சிகிச்சை செய்வதற்கான நிதியை சேகரித் துக் கொடுப்பதில் கோரிக்கை விடுக்கப் பட்டிருந்த போதும் மலையகத்தில் பிரதான தொழிற்சங்கத்தலைமைகள் பாராமுகமாக இருந்துவிட்டனர் என்று தெரிவிக்கப் படுகிறது. சத்திரசிகிச்சைக்கான செலவை ஈடு செய்வதற்கான ஜனாதிபதி நிதியிலிருந்தும், ஏனைய தனிநபர்களிடமிருந்து நிதி யுதவிகளை பெறுவதில் கொட்டகலையையும், கொழும்பையும் சேர்ந்த இளைஞர்களே முன்நின்று உழைத்துள்ளனர். இதயம் இல்லாதவர்களுக்கு சிறு குழந்தையின் இதய வலியை புரிந்து கொள்ளமுடியுமா? இருதய சத்திரசிகிச்சை போன்ற பாரதூரமான சிகிச்சைகளை செய்வதற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து எல்லோருக்கும் உதவி கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அத்தொகையை கொண்டு முழு செலவையும் ஈடுசெய்ய முடியாது. இவ்வாறான நிலையில் கடப்படுகின்ற தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மேற்படி சிகிச்சைகளை செய்துகொள்வதற்கான மக்களின் பங்களிப்புடன் கூடிய மாற்றுத்திட்டங்கள் இருப்பது அவசியம், வேலை நிறுத்தங்கள் மலையக பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் பரவலாக வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுவருகின்றனர். தினமும் வேலைநிறுத்தம் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போதும் மறுக்கப்படும் போதும் தொழிலாளர்கள் அமைதியிழந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். அதன் மூலம் பெருந்தோட்ட தனியார் கம்பெனிகள் அந்தளவிற்கு அடக்குமுறைகளை தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன என்பதும் தொழிலாளர்களுக்கும் கம்பெனிகளுக்கு மிடையிலான தொழிலுறவு ஓரளவாவது சுமுகமாக இல்லை என்பதும் எடுத்துக்காட்டப்படுகிறது. தோட்டத்தொழிலாளர்களின் சங்கங்களோ மெளனம் காக்கின்றன. சில தலைவர்கள் அறிக்கை விடுகிறார்கள். தொழிலாளர்களுக்கு தெரியாமல், தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாமல் கம்பெனி களுடன் தொழிற்சங்கங்கள் செய்து கொள்ளும் கூட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே பல உரிமைகளை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். இந்நிலைமை தொடரும்போது தொழிலாளர்கள் புதிய தொழிற்சங்க வழிமுறைகளை, தேடிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்புதிய வழிமுறை தோட்டக்கம்பெனிகளின் சுரண்டல்களிலும் அடக்குமுறைகளிலும் இருந்து ஆகக் குறைந்தது தொழிலாளர்களை பாதுகாக்கும் அடிப்படைகளை itser ==

Page 5
ஒக்ரோபர் 2003
Registered as a newspaper Nisri Lanca வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
堡 Putihiya Poomi
Sana 12 Canlyniaf 62
EGG Eಠಿ
MOJ IO 1976BJITLIN 2OOS TEAM E
எஸ்.47, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11. இலங்கை தொ.பே. 43517, 335844 பாக்ஸ் 01-473757 FF-GLouisi : puthiyapoomiGDhotmail.com
d_0035 GIỮjöğ535 91 GODIDÉIL (WTO) IDITJIBITbili) படிப்பினைகளும் உலக வரத்தக அமைப்பு என்று அழைக்கப்பட்ட போதும் செல்வந்த நாடுகளின் வர்த்தக அமைப்பாகவே செயற்பட்டு வருகிறது. செல்வந்த நாடுகள் அவற்றின் வர்த்தகத்தை வறிய நாடுகளில் இடையூறின்றி உறுதி செய்துகொள்வதுடன் வறிய நாட்டு வர்த்தகத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடனும் வியூகத்துடனுமே உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இருந்து வருகின்றன. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பன வறியநாட்டு அரசாங்கங்கள் விவசாயிகளுக்கும், கைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் மானியங்களை வழங்கக்கூடாது என்று நிபந்தனைகளை விதித்து வருகின்றன. அத்துடன் அரசாங்க பண்ணைகள் தொழில் முயற்சிகள் ஆகியவற்றை தனியார் மயமாக்க அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. ஆனால் செல்வந்த நாட்டு விவசாயிகளுக்கும் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெருந்தொகையில் மானியங்களை அந்நாட்டு அரசாங்கங்கள் வழங்குகின்றன. அதனால் பொருட்கள் மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு வறிய நாட்டு மக்களின் நுகர்விற்காக திணிக்கப்படுகின்றன. அப்பொருட்கள் வறியநாடுகளில் குவிக்கப்படுவதால் வறியநாட்டு விவசாயிகளினதும் கைத்தொழில் ஈடுபட்டுள்ளோரும் உற்பத்திகளை கைவிட வேண்டி நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் செல்வந்த நாட்டு மக்களுக்கும் வறியநாட்டு மக்களுக்கும் வித்தாதி பாரிய வித்தியாசம் நிலவுகிறது. செல்வந்த நாடுகளின் கெளுக்கு இருக்கு வசதி கூட வறிய நாட்டு மக்களுக்கு இல்லை என்று கொட் பல்கலைக்க பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் என்பவர் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டிள்ளர் ஐரோப்பாவில் ஒரு பசு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலர் மானியமாக செலவிடப்படுகிறது. ஆனால் வறிய நாடுகளில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலர் மட்டுமே மானியமாக செலவிடப்படுகிறது. இது வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட நிலைப்பாடாகும் இவ்வாறான நிலையில்தான் உலகவர்த்தக அமைப்பின் மாநாடு கடந்த மாதம் மெக்சிக்கோ நாட்டிலுள்ள கண்கூன் நகரில் நடைபெற்றது. இதில் 146 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் கலந்து கொண்ட வறியநாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களது நாட்டு ஏற்றுமதி வர்த்தகம் சீர்செய்யப்படுவதற்கு தடையாக ஏற்றுமதி வர்த்தகம் சீர்செய்யப்படுவதற்கு தடையாக இருக்கும் வரி முதலான கட்டுப்பாடுகளை செல்வந்த நாடுகள் இல்லாமலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டோகாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி வறிய நாடுகளின் வர்த்தகத்தை சீர்செய்ய செல்வந்த நாடுகள் எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. செல்வந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதிகளை செய்வதற்கான மானியங்கள் இரத்து செய்யப்படவில்லை. அவற்றின் வர்த்தகத்திற்கு தேவையான எல்லா ܒܸܨ15 ܠܐ ¬cts s டமைப்புக்களையும் வறிய நாடுகளில் அமைத்துக் கொண்டுள்ளன.
காலத்தின் தாள பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மெக்சிக்கோ நாட்டையே
ாக காட்டினர். ஆனால் இன்று மெக்சிக்கோ அப்பொருளாதார முறையால் ந்ேது கீழ்நிலைக்கு சென்றுள்ளது. அங்கு நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மெக்சிக்கோ மக்களும் ஏனைய நாட்டு அரசியல் வெகுஜன நடவடிக்கையாளர்களும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்பட்டனர். செல்வந்த நாடுகள் வறிய நாடுகளையும், மக்களையும் சுரண்டிக் கொழுப்பதற்கே உலகவர்த்தக அமைப்பு வியூகங்களை அமைத்து செயற்படுகின்றன. இம்மாநாட்டின் மூலம் வறியநாட்டு வர்த்தக அமைச்சர்களினூடாக உலக வர்த்தக அமைப்பு அதன் நிகழ்ச்சி நிரலை முன்னுக்கு தள்ள அதற்கு சாதகமாக வறியநாட்டு வர்த்தக அமைச்சர்கள் இணங்கவில்லை. ட வர்த்தகத்தில் செல்வந்த நாடுகள் அவற்றின் பூரண கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கொண்டுள்ளன. வறிய நாடுகள் அந்நாட்டு மக்களின் பட்டினி, வறுமை - அந்நாட்டு கிராம மக்களுக்கு தற்போதைய உலகவர்த்தகத்தினால் கிென்ற சமூக அநீதிகயுைம் ஒழிக்க வேண்டிய கடப்பாட்டைக்
நோக்கங்களும் மெக்சிக்கோ கண்கூன் மாநாட்டில் முட்டி என செல்வந்த நாடுகள் அவற்றின் மிகை உணவு உற்பத்திக்கு வறிய நாடுகளின் மக்களுக்கு நிறை உணவல்ல சாதாரண - 1 == -5 - ബ
மக்களின் உற்பத்தி உலக களியாட்டங்களில் வேடிக்கைக் குரிய முடியாது. மாறாக உலக சனத்தொகையில் பல கோடிக்கா வின் இருப்புடனும் வாழ்நிலையுடனும் சம்பந்தப்பட்ட குறிபிடாகவே உகின்றன. இவை மெக்சிக்கோ மாநாட்டு மண்டபத்திலும் வெளியிலும் என இதுவறிய நாட்டு மக்களுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றியாகும் ட என்பது செல்வந்த நாடுகளின் அக்கறைகளுக்கு மட்டும் வரையறுக்கட்ட இருக்க முடியாது என்பது இடித்துரைக்கப்பட்டுள்ளது. வறிய நாடுகளின் வறு வறியநாட்டு உற்பத்தியாளர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிக்குத் பதில் அக்கறைக் கொள்ளாத எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் வறியநாடு வர்த்தகத்திற்கு உதவாது ஏகாதிபத்திய உலக நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் சர்வதேச நிறுவனங்களில் ஒன்றே உலக வர்த்தக அமைப்பாகும் அதற்கு எதிராக வறிய நாடுகள் குரல் எழுப்புவது என்பது ஏகாதிடத்திட உாதனுக்கு எதிரான வறிய நாட்டு மக்களின் போராட்டமே ஆகும் அமெரிக்க ஏகாதிபத்தி ஏனைய செல்வந்த நாடுகளும் அவற்றிற்கு வேண்டியவாறெல்லாம் உலக ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் இன்னொரு விதமான நடவடிக்கையாகவும் கொள்ள ԱՔԼԳԱվԼDகல்வி, சுகாதாரம் போக்குவரத்து போன்ற சேவைத்துறைகளுக்கு அரசாங் கங்கள் வழங்கும் மானியங்கள் இரத்து செய்யப்பட்டு அவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது சேவைத்துறைகளை வர்த்தகமயமாக்குவதாகும். வறிய நாடுகளுக்கு கடன் உதவி வழங்கும் உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் எல்லாவற்றையும் வர்த்தகமயமாக்கும்படியும் நிர்ப்பந்தித்துவருகின்றன. இதனால் வறிய நாடுகளில் அரசியல் பொருளாதாரம் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் வறியநாட்டு அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைவதுடன் வறியநாட்டு அரசுகளின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகிறது. அதனால் வறியநாட்டு அரசுகள் செல்வந்த நாட்டு அரசுகளுடன் மோதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த மோதலினால் செல்வந்த நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ள உலக வர்த்தகம் கேள்விக்குட் படுத்தப்படுகிறது. இறுதியில் ஏகாதிபத்திய உலகமயமாதலின் இயலாமையை தோலுரித்துக் காட்டி உலக வளங்கள் நாடுகளிடையே சமாக பங்கிடப்படுவதற்கு ஏதுவான ஒழுங்கை வேண்டி நிற்கிறது.
SM S S S S S
S S S S S S S S S S S
S S S S S S S S S S S M M M MS SS S AA T MM LS SM M T T T T J S
ஈழத் தமிழர்கள் மே பெரும் தொகை பெயர்ந்து இருபது மேலாகிவிட்டது. இ சூழலில் வாழமுடி எனப்பெயர்ப்பதிந்து பெற்று அகதிப் பெய நம்மவரின் வாழ்க் துன்பங்களும் நிை அங்கு பெறும் சம்ப5 நிறைவான வழ்வை வாழ்க்கைத் தரத் ருக்க முடியாது. நாட்டிற்கு பெறப்
圭 ബ5 - --
ബ5- C = - e775 ܓs¬e÷¬ܗܘ ܨ_11
பகளித்திருக்கி
இத்தகைய பண சேர்ப்பதற்கு நம்மவர் நடுங்கும் குளிரிலும் வேலை தேடிச் செ உறக்கமின்றி பதி மணிநேர வேலைக செய்து கொள்கி நாட்டில் தாழ்ந்த சா கூறி ஒதுக்கி வை: யெல்லாம் எல்லோரு செய்கிறார்கள். அதி இருபது வருடங் நம்மவர்களின் பெ நோயாளிகளாக்கி வந்துகொண்டே இ
முதலாளித்துவம் யந்திரமயமாக்கி இன்றைய நவீன வளர்ச்சி மென்மேலு பட்ட வாழ்வை வா கிறது. அதன் ஒரே லாபம் அதீத பண முதலாளித்துவத்திட எதிர்பார்க்க முடி கொலனித்துவ கா வந்து எம்மையும் எட சூறையாடிச் செ எசமானர் களர் பிரச்சினைகளின் 5 பின்புலமாகவும் நிை தமது சொந்த நாடுக வைத்து அவர்க3 கொழுத்து நிற்கின் ஈழத்தமிழர்கள் மே துவ நாடுகளிலே வாழ்க்கை இரண வாழ்க்கையாகும். வெள்ளையராக மார் இருப்புக்காக இ வேண்டியவர்களா வருகின்றனர். அத்து ஈழத்தமிழர்களின் அ யினர் அதற்கும் அ யினர் எவ்வாறு போகிறார்கள் எ கேள்விக்குறி எழுந் கிறது. இவை மட்டு தமிழர்கள் முன்ே մյs glongsra sit sl உள்ளன. அவை மான விவாதங்களு அவசியம்.
நிற்க, புலம் பெயர்ந் இதுவரை அனுப் பெறுமதி அதிகரித்த விளைவுகள் சிந்திக்க களாகும். இருபத்ை இன விடுதலைப் பே மத்தியில் தமிழர்கள் ܦ ܩܵܒܸܒܲܥ ܢܦܬ_ܒ̇ܠ15
 
 
 

ற்குல நாடுகளுக்கு யினராகப் புலம் வருடங்களுக்கு லங்கையின் போர்ச் யாது வந்தோம் வசிப்பிட சலுகைள ரில் வாழ்ந்து வரும் கை கஷ்டங்களும் றந்தவைகளாகும். ாத்தைக் கொண்டு யோ வெள்ளையர் தையோ கொண்டி ஆனால் சொந்த டும் சம்பளத்தில் படும்போது அதன் காகி அதிகரித்து
== QU ம்ை பத்தொண்டது
புத்த சூழவில் படாது தடுப்பதில்
த்தை அதிகளவு கள் கடும் பணியிலும் ஒன்றுக்கு மூன்று ய்கிறார்கள். ஊனன் னாறு பதினெட்டு ளில் மாறி மாறிச் ார்கள். சொந்த தித் தொழில் எனக் த்த தொழில்களை நம் பணத்திற்காகச் க உடல் உழைப்பு களுக்குப் பினர் ரும்பாலானோரை வரும் செய்திகள் ருக்கின்றன. மனித வாழ்வை விட்டது. அதிலும் தொழில் நுட்ப ம் யந்திரமயமாக்கப் ழுமாறு நிர்பந்திக் குறிக்கோள் லாபம் ச்சேர்ப்புமேயாகும். ம் மனித நேயத்தை யாது. இவர்கள் லம் முதல் இங்கு து வளங்களையும் ர்ை றனர். அதே தமது நாட்டினர் ஒரு பகுதியாகவும் ாறு நம்மவர்களை ளுக்குப் புலம்பெயர ளைச் சுரண் டிக் றனர்.
குலக முதலாளித் வாழ்ந்து வரும் டும் கெட்டான் முற்றுமுழுதாக }(LPL9-UITLD'9JLD 5LD5) 60) gets, (Surts, கவும் வாழ்ந்து டன் புலம்பெயர்ந்த டுத்த தலைமுறை டுத்த தலைமுறை இருந்து விடப் ன்ற மிகப்பெரும் து நிற்கவே செய் ன்றி புலம்பெயர்ந்த TOT USU (UPO) GOTU ழுந்த வண்ணம் ரந்தும் ஆழ்ந்தது க்கு உட்படுவது
த சூழலில் இங்கு Leon Gug, g, ul L. 1ணத்தால் ஏற்பட்ட பட வேண்டியவை ந்து வருட தேசிய ராட்டம், அவற்றின் ளக் கொடுமைப் ser sing samostruontses
 ݂ܟ ܼ ܘ ݂ ܒ ̄ .
கிறது. இன்றைய சமாதான சூழலுக்கும் மீளக் குடியமர்விற்கும் குறிப்பிட்ட தொகையினருக்கு கைகொடுத்து வருகின்றமை உண்மையேயாகும். அதேவேளை வெளிநாட்டுத் தொடர்பு கள் இல்லாத சொந்த உழைப்பைக் கொண்டு வாழுகின்ற மக்களைப் புறந்தள்ளவும் ஓரங்கட்டவும் இதே புலம்பெயர்ந்தவர்களின் பணம் ஒரு வலிய கருவியாகி நிற்பதையும் காண முடிகின்றது. பழமைவாதக் கருத்தியல் களையும் சிந்தனைகளையும் நடை முறைகளையும் வலுப்படுத்தவும் - , ஏற்றத்தாவை உறுதிபடுத்தவும் இதே பணம் காரணமாகி நிற்கின்றது. காணிகள் விடுகள் வாகனங்கள் நகைகள் என்பவற்றைத் தேவைக்கதிக மாகப் போட்டிபோட்டு வாங்குவதில் புலம்பெயர்ந்தோரின் பணம் முன்னிலை
வகிக்கிறது. சீதனப் பேயை உருவேற்றி தலைவிரித்து ஆட வைப்பதில் அதே பணம் போட்டியிட்டு நிற்கிறது. இதனால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் திருமணத்தை இழந்து வரும் அவலம் வளர்ந்து செல்கிறது. வெளிநாட்டுப் பணம் பல லட்சங்கள் சீதனமாகி அதுவே குடும்ப அந்தஸ்தாகவும் மாறி நிற்கிறது.
கிராமங்களில் பெரும்பாலான வீடுகள் சதாரண நிலையிலும் கொட்டில் குடிசைகளுமாகக் காட்சி தர ஒரு சில
வீடுகளோ கிராமியச் சூழலையும் மீறிய
ஆடம்பர வீடுகளாக உயர்ந்து நின்று சாதாரண மக்களைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கின்றன. தேவை வேறு ஆடம்பர அந்தஸ்து வேறு என்பது புரிந்து கொள்ளப்படவில்லை. ஊரின் கோயில்கள் எல்லாம் போட்டி யிட்டு கோபுரங்களாக மதில்களாக, புதிய புதிய கட்டிடங்களாக, வர்ண வர்ணப் பூச்சுக்களாக வளர்ந்து செல்கின றன. அணி று பெரும் கோவில்களில் சாதிய சமததுவம் கோரிப் போராட்டம் இடம் பெற்றது. இன்று சிறு தெய்வ வழிபாட்டுக் கோவில்கள் எல்லாம் பெரும் கோவில்களாக மாற்றப் பட்டு ஆகம விதிகளால் கட்டிறுக்கப்படு கிண்றன. சாதியக் கோவில்கள் கிராமங்களில் விரைவாக அதிகரித்த பணச் செலவுகளுடனி எழுந்து வருகின்றன.
சாதியம், பெண்ணடிமை, மூடத்தனங் கள், பழமைவாத நடைமுறைகள் போலிக் கெளரவங்கள் அந்தஸ்துக்கள், ஆடம்பர வைபவங்கள், அதிவிலை உயர்ந்த ஆடைகள் மற்றும் தங்க அணிகலன்கள் என்பன எழுந்து நிற்கின்றன. இவற்றுடன் இன்றைய சமாதான சூழலின் ஊடே வடக்கு கிழக்கு நோக்கிப் பாய்ந்து வரும் உலகமயமாதலின் கீழான அந்நியப் பொருள் மோக நுகர்வுக்கும் இதே பணம் தாராளமாக அள்ளி வீசப்பட்டு வருகின்றது. அதேவேளை இன்றும் அணி றாட வாழ்வோடு மல் லாடி அடிநிலை வாழ்வு வாழ்ந்து வரும் மக்களின் அடிப்படை நிலைகள் மாறாமலே இருந்து வருகின்றன. ஏற்றத்தாழ்வும் சமூக நீதி மறுப்புகளும் அனுபவிக்கும் மக்களாகப் பெரும் பான்மையான சாதாரண தமிழ் மக்கள் இருந்து வருகிறார்கள் என்ற உண்மை வெளியே கொண்டு வரப் படல் வேண்டும்.
மேற் கூறியனவற்றை கூர்ந்து நோக்கும் போது ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தாயக மண்ணிலும் சரி புலம் பெயர்ந்த மேற்குலக நாடுகளிலும் சரி எவ்வாறு அடைப் போகின்றது என்பது ஆழ்ந்த
சிந்திக்க வேண டிய ஒன்றாகக் காணப்படுகிறது. நமது சமூக வாழ்வின் அடிப்படைக் கருத்தியலும் சிந்தனை
ஊடாகப் பழமைவாதமாகப் பாதுகாக்கப் பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்தவை களாகும். அவற்றை அந்நிய கொலனித் துவமோ அதன் பின்னால் வந்த முதலாளித்துவ வளர்ச்சி என்பதோ முட்டி மோதி அழிவுக்கு உள்ளாக்க வில்லை. எனவே பின்வந்த தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது கூட பேரினவாதத்தை ஆயுத முனையில் எதிர்த்து தீரத்துடன் போராடிய அளவுக்கு நிலவுடமை பழமைவாதக் கருத்தியலுடன் உரிய தளங்களில் போராடவில்லை. முற்றிலும் அவற்றுடன் சமரசமாகவே நடந்த கொண்டது. அது அது அப்படியே இருக்கட்டும் பின்பு பார்ப்போம் என்ற கொள்கையே பின் பற்றப்பட்டது. அதன் காரணமாக இனி னு சாதியம் பெண்ணடிமை வர்க்க ஏற்றத்தாழ்வு மற்றும் பழமைவாதச் சிந்தனைகள் நடைமுறைகள்யாவும் போர் ஓய்வுச் சூழலில் மேலெழுந்து தத் தமது வழமையான செயற்பாடுகளில் வேகம் பெற்று நிற்கின்றன. இவற்றுடன் ஏகாதிபத்திய மறுகொலனியாக்க ஊடுருவல்கள் எவ்வித தயக்கமும் இன்றி தமிழர் சமூகப் பரப்பிலே நடைபெற்றும் வருகின்றன.
எனவே இவற்றுக்கு மாற்றாக எத்தகைய கொள்கைகள் எந்தக் கோட்பாட்டினர் அடிப் படையில் முன்வைக்கப்படப் போகின்றன என்பது எதிர் பார் க் கப் படும் flyg. T GOT கேள்விகளாகும். தேசிய விடுதலைப் போராட்டங்களில் நிலவுடமை எதிர்ப்பும் எகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநாயகக் கோரிக்கைகளும் அடிப்படைகளாக இருந்து வந்துள்ளமையை வரலாற்றில் கண்டிருக்கின்றோம். நமது தமிழர் சமூகப் பரப்பிலே இவற்றை ஏவ்வாறு எதிர் நோக்கப் போகின்றோம். இது பற்றி தாயக மண்ணிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் உள்ள மக்கள் ஆழ்ந்து சிந்திப்பது இன்று அவசியமாகிறது. ஊரின் கோவில்கள் எல்லாம் போட்டி யிட்டு கோபுரங்களாக மதில்களாக புதிய புதிய கட்டிடங்களாக வர்ணவர்ணப் பூச்சுக்களாக வளர்ந்து செல்கின்றன. அன்று பெரும் கோவில்களில் சாதிய சமத்துவம்கோரிப் போராட்டம் இடம் பெற்றது. இனிறு சிறு தெய்வ வழிபாட்டுக் கோவில்கள் எல்லாம் பெரும் கோவில்களாக மாற்றப்பட்டு ஆகம விதிகளால் கட்டிறுக் கப் படுகின்றன. சாதியக் கோவில்கள் கிராமங்களில் விரைவாக அதிகரித்த பணச் செலவுகளுடனர் எழுந்து வருகின்றன.
சாதியம் பெண்ணடிமை மூடத்தனங்கள் பழமைவாத நடைமுறைகள் போலிக் கெளரவங்கள் அந்தஸ்துக்கள், ஆடம்பர வைபவங்கள் அதிவிலை உயர்ந்த ஆடைகள் மற்றும் தங்க அணிகலன்கள் என்பன புலம் பெயர்ந்த பணத்தின் விளைவுகளாக விரிந்து நிற்கின்றன இவற்றுடன் இன்றைய சமாதான சூழலின் ஊடே வடக்கு கிழக்கு நோக்கிப் பாய்ந்து வரும் உலகமய மாதலின் கீழான அந்நியப் பொருள் மோக நுகர்வுக்கும் இதே பணம் தாராளமாக அள்ளி வீசப் பட்டு வருகின்றது. அதேவேளை இன்றும் அன்றாடவாழ்வோடு மல்லாடி அடிநிலை வாழ்வு வாழ்ந்து வரும் மக்களின் அடிப்படை நிலைகள் மாறாமலே இருந்து வருகின்றன. ஏற்றத்தாழ்வும் சமூகநீதி மறுப்புகளும் அனுபவிக்கும் மக்களாகப் பெரும் பாண்மையான சாதாரண தமிழ் மக்கள் இருந்து வருகிறார்கள். அத்தகைய மக்களின் சிந்தித் து ܒ ܢܘ ܩ ܒ ¬¬- ܒܗ - —
a

Page 6
தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் மெகா தொடர்களைப் போல அபத்த மான ஆனால் எதிர்பார்க்கக் கூடிய திருப்பு முனைகளுடன் கோமாளித் தனங்களுடனும் அமைதிப் பேச்சு வார்த்தைகள் இழுபட்டுக் கொண்டிருக் கின்றன. இதுவரை நடந்தவற்றை வைத்து நோக்குகிற போது, சில விடயங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. குறிப்பாக அந்நிய வல்லரசு களது நிலைப்பாட்டில் எந்தவிதமான தளம்பலும் இல்லை.
அமெரிக்காவும் அநேகமாக அதன் தூண்டுதலின் பேரில், இல்லாவிட்டால் அதன் பூரண அங்கீகாரத்துடன் யப்பானும் அமைதிப் பேச்சுவார்த்தை களுள் மறைமுகமாக நுழைந்துள்ளன. நோர்வே நாம் முன்பு அஞ்சியது போல அமெரிக்க நெருக்குவாரங்கட்கு உட் பட்டுச் சில காரியங்களைச் செய்கிறது என்றாலும் அமெரிக்கா மிரட்டும் தொனியிலும் யப்பான் கனிவாகவும் விடுதலைப்புலிகள் மீது செலுத்துகிற அழுத்தங்கள் போல நோர்வே அழுத்தங்களைச் செலுத்தவில்லை.
அமெரிக்கா விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமா என்பது அரசியல் ஆரூடகாரரது பொழுது போக்குக்கு முக்கியுமான அளவுக்கு அது இன்றைய அமைதிப் பேச்சுவார்த்தைகட்கு அதிகம் முக்கியமற்ற ஒரு விடயம். இலங்கை அரசாங்கத்தின் வற்புறுத்தல் இல்லாமல் அமெரிக்காவோ விடுதலைப்புலிகளைத் தடைசெய்துள்ள எந்த அயல் நாடுமோ அத்தடையை இப்போது மறுபரிசீலனை செய்யும் என்று நாம் எண் ண
இடமில்லை. இலங்கை அரசாங்கத்தின் நம்பகத்தன்மை (அதாவது இலங்கையில் அந்தந்த நாடுகளது நலன்களைப் பேணுவதற்கு இலங்கை அரசாங்கத் துக்கு இயலுமாக இருக்குமா என்ற விடயம்) மட்டுமே இலங்கை அரசாங் கத்தை மீறி அப்படி ஒரு முடிவை எடுக்க உதவும். ஆகவே அமெரிக்கத் தடை நீக்கத்துக் கான சட்டரீதியான முயற்சிகளுக்கு ஒரு சடங்காசாரமான பெறுமதிக்கு மேலாக எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பின் மூலம் எதிர்பார்க்க முடிந்த அரசியல் ஆதாயத்தை வைத்தே இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் இருந்துவந்துள்ளது என்பதை மாக்ஸிய லெனினியவாதிகள் 1987ல் இந்திய இலங்கை உடன்படிக்கை ஏற்படப் பல ஆண்டுகள் முன்பிருந்தே சொல்லியும் விளக்கியும் வந்துள்ளார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணயத்துடன் கூடிய சுயாட்சி பற்றி இந்தியாவின் ஆட்சியாளர் கட்கு உண்மையான அக்கறை இல்லை என்பது உடன்படிக்கை ஏற்பட்ட நாள் முதலாகத் தெளிவாகவே தெரிந்த விடயம் இலங்கைத் தமிழ் மக்களது உண்மையான விடுதலையை நாடுகிற எந்த ஒரு தலைமையும் இந்திய மேலாதிக்கத்துக்குப் பணிந்து போக முடியாது என்பது காரணமாகவே பல விதமான எடுபிடிகளை ஊக்குவிக்கிற காரியத்தில் இந்தியாவின் அதிகார நிறுவனம் முனைப்பாக இருந்து வந்தது. அத்தகைய ஒரு வலிய சக்தியை உருவாக்க இயலாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதிகளை ஊக்குவிக் கிற காரியத்தில் இந்தியாவின் சதிகாரச்
என்ன சொன்னபோதிலும் இந்திய
தேசிய இனப்பிரச்சினையைக் குழப்புவ தற்கு உந்தையாக உள்ள ஒவ்வொரு
--===== L). -ജ്ഞ്ഞഥ ടത്തെ = −== -TE
இலங்கையில் தமது மேவாதிக்கத்தை நிறுவம் நோக்கத்துக்கு விடுதலைப் விகள் தடையாக இருக்கிறார்கள் என்ற விடத்தில் அமெரிக்காவையும்
------- C----- - வேறுபாடு கிடையாது. எனினும் விடுதலைப் புவிகளைப் பணிய
வைட்டதற்கு அமைதிப் பேச்சுவார்த்தை களை அமெரிக்கா பயன்படுத்த முயல்கிறது. இந்தியா பேச்சுவார்த்தை களைக் குழப்புவதன் மூலம் விடுதலைப்
புலிகளை அழிக்க விரும்புகிறது. இந்தியாவின் தலையீட்டை வரவேற்று அல்லது கோரி வெளியிடப்படுகிற ஒவ்வொரு அறிக்கையும் இந்தியாவின் தூண்டுதலின் பேரிலேயே வெளியா கிறது என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
முன் குறிப்பிட்ட பின்னணியிலேே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை யின் தீர்வுக்கான முயற்சிகளின் இன்றைய தேக்க நிலையைக் கவனிக்க வேண்டியுள்ளது. இலங்கையின் எந்தப்
பேரினவாத அரசாங்கமும் தானாக மனம் விரும்பித் தேசிய இனப்பிரச்சினை க்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க முன் வந்ததில்லை. பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன் படிக்கை, டட்லி சேனநாயக்க செல்வநாயகம் உடன் படிக்கை என்பன தமிழ் மக்களின் தலைமையின் அரசியல் வலிமையை விடப் பேரினவாதிகளது வலிமை பெரிது என்று தெரியவந்த போது கிழித்தெரியப்
LILLOT
ஒடுக்குமுறையாளர்கள் தாமாகவே நியாயமான தீர்வை நாடி வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களது கிளர்ச்சிக்கு அஞ்சிச் சலுகைகளை வழங்கிச் சமாளிப்பார்கள. ஆனால் நியாயமான உரிமைகளை வழங்கமாட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழும் போது அதை வன்முறையால் அடக்க முயல்வதும் அது இயலாத போது
பேச்சுவார்த்தைக்கு இணங்கி வருவதும் தான் மனிதஇனத்தின் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு. எனவே யூஎன்.பி.அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான கருணையினால் அமைதியான தீர்வை
நாடுகிறது என்று நம்புவது பேதமை.
பேரினவாதிகள் தொடக்கிவைத்த போரின் விளைவாக ஏற்பட்ட பொருளா தார நெருக்கடியின் விளைவாகவே பொதுசன முன்னணியும் யூஎண்.பி அரசாங்கமும் அமைதியான தீர்வை நாடின. ஆயினும் அவர்களின் அக்கறை போர் நிறுத்தமும் அதன் மூலம் கிடைக்கக் கூடிய வெளிப் பொருளா தார ஆதரவும் அந்நிய முதலீடு என்பதற்கும் மேலாக எதுவாகவும் இருந்ததில்லை. தென்னிலங்கை மக்களுக்குப் போர் அலுத்துவிட்டது. இதனாலேயே அமைதிக்காக முயல்வ
தாக காட்டும் தே கட்சிகட்கும் இரு எனினும் அமைதி அரசியல் ஆதா மறுகட்சி விரும்பவி தீர்வு பற்றிப் பேசி கட்சி அமைதிக்க
(Եցնս முயலுவ திரும்பக் கண்டு பொதுசன முன் ஜே.வியுடன் இை
நிர்ய்ப்ந்த சூழலிலேயே அரசாங்கம் பேச முன் நியாயமான அரசியல் தீர்வை அது விரும்பவ
கவிழ்ப்பதற்கு எ குழம்புவதற்குப் ெ தேசிய இனப்பிர யான தீர்வு பற்றி : தான் காரணம் எ தீர்த்திருக்க வே
முரண்பாடாக அ
வேண்டும். ஆனா
ஜே.வி ஆதர6
வேறுபாடு இரு கூட்டணி அை தரப்பினரும் ஆய எனவே ஜேவிபிய எதிரான வேறு
இருந்திருக் கல
அமெரிக்கா மிரட்டிப் பேச யப்பாண் கனிவாகக் கதை
சனாதிபதி மீது நெருக்குவாரம் காரணமாக இரு அமைதிப் பேச் எதிரான பிரசார மும்முரமாக மு
வருகிறது. அதற் பொதுசன முன்ன தலைவர்கள் ெ நாட்டின் பாதுகா முறையில் விடு ராணுவ விஸ்தரி நடைபெறுவதா கையைக் கட்டிக் ெ Lflgntuò uso (3e நடைபெறுகிறது. இந்தியாவுக்கு மிரட்டலாக வளர்ச் காமர் செய்த பிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதமி
306 இரண்டு பெரிய
ந்து வந்தது.
மூலம் ஒருகட்சிக்கு யம் கிடைப்பதை ல்லை. அமைதியான க்கொண்டே எதிர்க் ான முயற்சிகளைக்
தை நாம் திரும்பத் வந்திருக்கிறோம்.
னணி பேரினவாத ணந்து ஆட்சியைக்
ாடுத்த முயற்சிகள் பாதுசன முன்னணி ச்சனையில் அமைதி உறுதியாக இருப்பது என்றால் ஜே.வி.பியுடன் 1ண்டிய முதலாவது து அமைந்திருக்க லும் அந்தக் கருத்து
பி-பேரினவாதப் பிரச்சாரத்தை முறியடிக்க தீர்வுக்கு DIII dbi 1îJdĦTIJin 52dFinlum & JdĦIIIšidbiî gblu IIJ II d5 8560)5)
க்கத்தக்கதாகவே மப்பதற்கு இரு த்தமாக இருந்தனர். புடனான கூட்டுக்கு
அழுத்தங்களும் ாம். குறிப்பாகச்
அமெரிக்காவின் இதற்கு ஒரு ந்திருக்கலாம்.
சுவார்த்தைகட்கு ம் ஜே.வி.பியினரால் ண்னெடுக்கப்பட்டு
5 D-(Dig. 60600TLIT 9 ணிையின் சில முக்கிய சயற்படுகிறார்கள். ப்புக்கு ஆயத்தமான
தலைப் புலிகளின் ப்பு நடவடிக்கைகள் கவும் அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் வறு மட்டங்களில் விடுதலைப் புலிகள் எதிரான ராணுவ சி பெறுவதாகக் கதிர் சாரமும் பாதுகாப்புப்
2
போதாது என்று அவர் அண்மையில் முன்வைத்த தகவல்களும் அமைதியைக் குழப்பதற்குச் சனாதிபதியின் அங்கீகாரத் துடன் தான் முன்வைக்கப்பட்டன.
போர் நிறுத்தம் பற்றி ஆயுதப்படைகளின் உயிர் அதிகாரிகள் பலருக்கு என்றுமே உற்சாகம் இருந்ததில் லை.
| kv | 1 |-1; அமைதியைக் குழப்புவதற்கான பல்வேறு முயற்சிகள் ஒருபுறம் இருக்க திட்டமிட்ட முறையில் சிங்களமயமாக்கல் பணிகள் வடக்கு கிழக்கின் அமைதிச் சூழலில் தொடர்கின்றன. இவை பற்றி எந்த விதமான கவனமும் அரசாங்கத்திடம் இல்லை. தமிழ் முஸ்லிம் முரண்பாட்டைப் பகை முரண்பாடாக வளர்த்தெடுப்பதற்குக் கிழக்கின் முஸ்லிம் தலைமைகளை வெகு எளிதாகவே பயன்படுத்தும் காரியத்தைப் பொதுசன முன்னணியும் பிற விஷமிகளும் முன்னெடுத்து வருகின்றனர். இதில் தமிழ்த் தலைமை கள் பிரச்சனைகளைக் கையாளும் விதம் பற்றி நாம் விமர்சிக்கும் அதே வேளை, இனப் பகையை மூட்டும் விஷமத்தனம் பற்றிப் பேசாமிலிருக்க (Լքեց ԱIII95l.
அமைதிக்கான முயற்சிகளைக் குழப்பு கிற சக்திகள் யார் என்பது அரசாங்கம் அறியாத விடயமல்ல. அவர்களுடைய நடவடிக்கைகள் பற்றியும் அரசாங்கம் அறியாமல் இல்லை. ஜே.வி.பியின் பிரசாரம் முதல் கிழக்கின் அசம்பாவிதங் கள் வரையான யாவுமே அமைதிப் பேச்சுக்கட்குப் பாதகமானவையே. இவற்றில் சிலவற்றைத் தடுக்க அரசாங்கம் போதியளவு முயன்றதாகக் தெரியவில்லை. அதைவிட முக்கியமாக அமைதிக்கு எதிரான ஜே.வி.பி பிரசாரத்துக்கு எதிராக மக்களிடையே அமைதிக்கு ஆதரவான பிரசாரத்துக் கான எந்த முயற்சியும் அரசாங்கத்தால் முனி னெடுக்கப்பட்டதாகக் கூற (LPL) LIT5).
அரசாங்கம் இன்று தனது படைப்
பலத்தை வலுப்படுத்திவருகிறது. அதன் ஆயுத வலிமையை அதிகப்படுத்து வதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தியாவும் உதவுகின்றன. இலங்கை அரசாங்கத்துடன் தனது செல்வாக் கைப் பேணுவதற்காக பாகிஸ்தானும் உதவுகிறது. இலங்கையில் அமெரிக் காவும் இந்தியாவும் தமது இராணுவ நோக்கங்களை நிறைவு படுத்துவதைத் தடுக்க முடியாவிட்டாலும் தனது செல்வாக்கைப் பேணுவதற்காகச் சீனாவும் பாதுகாப்பின் பேரில் போர் உபகரணங்களைச் சலுகை விலைகளில்
வழங்கிவருகிறது. பங்களாதேஷ் ராணுவ அதிகாரி கூட இங்கு வருகை தருகிற அளவுக்கு இலங்கை அரசாங் கம் தனது இராணுவ உறவுகளையும் பலப்படுத்திக் கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் எவ்வளவு நிரந்தரமானது என்ற நிச்சயமின்மையின் பின்னணியில் இதற்காக அரசாங்கத் தைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் அதே நியாயம் விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும் அல்லவா.
விடுதலைப் புலிகள் எதிர் பார்த்த வேகத்தில் தேசிய இனப்பிரச்சனையின் முக்கியமான விடயங்கள் பற்றி எதுவுமே பேசப்படாத கிளையிலேயே பேச்சுவார்த் தைகளை அவர்கள் இடைநிறுத்த நேர்ந்தது. அமைதிப் பேச்சுவார்த்தை களை அயல் உதவிக்கான தந்த ரோபாயமாகவே அரசாங்கம் பயன் படுத்துவதற்காக விடுதலைப் புலிகள் சந்தேகிப்பதில் நியாயம் இருக்கலாம். பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகியதன் மூலம் அவர்கள் தமது வெறுப்பைத் தெரிவித்ததன் மூலம் அரசாங்கத்தை இடைக்கால நிர்வாகம் பற்றிப் பொறுப் புடன் சிந்திக்கத் தூண்டினார்கள். அதனர் இனி னொரு விளைவாக விடுதலைப் புலிகளது கோரிக்கைகள் நாட்டைத்துண்டாடும் நோக்கினவை எனவும் காட்டின் பாதுகாப்புக்குத் தீங்கானவை எனவும் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜே.வி.பி பொதுசன முன்னணி பேச்சுவார்த்தை கள் முடங்கிவிட்டாலும் இடைக்கால நிர்வாகத்தை முறியடிப்பதற்கான பணிகளில் இரண்டு கட்சிகளும் இன்னமும் ஒரே வேகத்துடன் தான் செயற்படுகின்றன.
விடுதலைப் புலிகள் தமது மாற்று ஆலோசண்னகளை முன்வைப்பதற் காகக் கோரியுள்ள நீண்ட அவகாசம் அவர்களும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதில் முனைப்பாக இருக் கிறார்களோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக அமைதிச் சூழலுக்குப் பழக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மனதில் பேச்சுவார்தைகளின் போக்குப் பற்றிய அச் சங்கள் கூடிவருகின்றன.
விடுதலைப்புலிகளது அரசியல் நோக்கம்
இனப்பிரச்சனைக்கு அமைதியான தீர்வு என்ற விடயத்தில் அரசாங்கத்தின் நம்பகத் தன்மையைச் சர்வதேச
அரங்கில் கேள்விக்குட்படுத்துவதும்
– épraját -
தான் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனாலும் இதன் விளைவாக இலங்கை அரசாங்கத்தை எவ்வாறு சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. இன்று இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை யின் தீர்வு பற்றி அக்கறைகாட்டுகிற முக்கியமான ஒவ்வொரு நாடும் இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கத் துடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. எனவே அவற்றிட மிருந்து பெரியளவில் எந்தவிதமான சலுகைகளும் விடுதலைப் புலிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. விடுதலைப் புலிகள் இடைக் கால நிர்வாகம் தொடர்பாக முன்வைக்கிற யோசனைகளை அரசாங்கம் முழுமை யாக ஏற்குமானால் அவற்றை நடை முறைப்படுத்துவற்கு எதிரான பிரச்சனைகள் பெரிதாகவே இருக்கும். எனவே ஒருசில விட்டுக்கொடுப்பு களுடனேயே இடைக்கால நிர்வாகம் பற்றிய விடுதலைப் புலிகளினி ஆலோசனைகள் அரசாங்கத்துடன் உடன்பாட்டுக்கு வர இயலுமாயிருக்கும். பேச் சுவார்த்தைகள் இவ்வளவு காலமாக இழுத்தடிக்கப் பட்டதன் விளைவாகத் தமிழ்மக்கள் மனதில் ஏமாற்றமும் எதிர்காலம் பற்றிய அச்சங் களும் மீண்டும் அதிகமாகி வருகின்றன. அவற்றைத் தணிப்பதில் விடுதலைப் புலிகட்கு ஒரு முக்கியமான பொறுப்பு
எந்தப் பேச்சுவார்தையும் பூரணமான பரஸ்பர நம்பிக்கையினர் பேரிலே பூரணமான அவநம்பிக்கையுடனோ நடந்ததில்லை. எனவே ஒரு புறம் பல்வேறு நோக்கங்களுடன்
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 7
ஒக்ரோபர் 2003
1g57iatu
5) Gl)3, 6) frig53, 9IGOIDIII (W
ஆபிரிக்காவில் இயங்கும் ஒரு நிறு வனத்தின் இயக்குனரும் உகாண்டா நாட்டின் உத்தியோக பூர்வ பேராளரு மான பேராசிரியர் யாஸ் ரான்டன் டோகா கட்டாரில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைப்பின் நான்காவது அமைச்சர்கள் மகாநாட்டின் போது 'பச்சை அறை க் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அப்போதுதான் பணக்காரனுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம் என்பதை விளங்கிக் கொண்டார் பேராசிரியர். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் உலக வர்த்தக அமைப்பு வெளிப்படையானதும் ஜனநாயக ரீதியானதுமாகும். அதன் முன்னாள் இயக்குனர் நாயகம் மைக் மூர் இன்று உலகில் இருக்கும் மிகவும் ஜனநாயக வழியில் இயங்கும் அனைத் துலக நிறுவனம் என ஒருதடவை புகழ்பாடியிருந்தார். உலக வர்த்தக அமைப்பு நாடுகள் மீது எதையும் திணிப்பதில்லை. எங்களுடைய உடன்பாட்டை ஏற்று ஒப்பமிடுமாறு நிர்ப்பந்திப்பூதில்லை யெனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். உலக வர்த்தக அமைப்பின் ஒவ்வொரு சட்ட விதியும் அங்கத்துவ அரசாங்கங்களால் கலந்துரையாடப்பட்டு ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்டவாறு தெரிவித்த மூர் பிறிதொரு தடவை செல்வாக்கைப் பொறுத்தமட்டில் சில அங்கத்தவர்கள் கூடிய செல்வாக்கைப் பிரயோகிக் கின்றனர்" என்பதை வெளிப்படை யாகவே ஏற்றுக்கொண்டார் உலக வர்த்தக அமைப்பில் ஜனநாயகம் என்பது வெறும் வார்த்தை மட்டுமே என தெனர் பகுதி நாடுகளின் பேராளர்கள் தெரிவித்தனர்.
உலக வர்த்தக அமைப்பில் பச்சை
அறை முறை என்பது மிகவும் மோச மான முறையென அனைவரினதும் கண்டனத்திற்குள்ளாகிறது. பச்சை அறை கூட்டங்களுக்கு செல்வாக்கான அங்கத்துவ நாடுகளே அழைக்கப்படும். அங்கேயே மூடிய கதவுகளுக்குள்ளேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
உலக வர்த்தக அமைப்பின் டோகா
மகாநாட்டின் கூட்டத்திற்கான சிம்பாவே நாட்டினர் பிரதிநிதி பொனிபேஸ் சிட்யாயுசிக் பச்சை அறை க்கூட்டம் பற்றி பின்வருமாறு கூறினார்.
அது மாபியா பாணியிலேயே இயங்கு கிறது எனது அமைச்சர் உத்தியோக ரீதியாக கலந்துரையாடலுக்கு அழைக்கப்படாததால் அவரால் பேச முடியாது. அவர் தனது சகாக்களுக்கு குறிப்புக்களை மட்டுமே அனுப்பமுடியும். பல ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் நின்று பிரயோசனமில்லையென உணர்ந்து தமது ஹோட்டல்களுக்குத் திரும்பினர். ஒரு நாட்டைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒருவரை இவ்வாறு
கேவலப்படுத்துவ காத்துநிற்க வைப்பது ஏற்றுக்கொள்ள ( பிரதிநிதி தெரிவித் பச்சை அறை க் க அழைப்பின் பேரில் முழு மகாநாடுக நாடுகளின் அரசாா
மட்டும் கலந்து கூட்டியே உடன் பா விடுகின்றனர்.
அழுத்தங்கள் பல நாடுகள் உதவி விடுவோம் எனப்பட அல்லாவிடினர் பு லஞ்சமாகக் கொ Glg: ÚLLióLIri 11 Lb பாக்கிஸ்தானுக்கு 2 அமெரிக்கா நூறு .ே வழங்கியது - டோக பெற்ற அடுத்த 619 billsUULL-5). | 16Ն) செய்த தன்சானி மகாநாடு முடிந்த ஒ
இந்த அத்தியாயம் பிரதானமாக ஏகாதிபத்தியமும் மூன்றாமுலகப் பெண்களும் பற்றியது. புரட்சிகரப் பெண்களான நாம், உலகில் நாம் வாழும் பகுதி பற்றிய விடயங்களைச் சேகரித்து ஆராய்ந்த பிறகு இந்த ஆய்வு பெண்களின் போராட்டம் என்ற ஒரு துணைப் பிரிவுக்குமட்டுமன்றி நமது பொதுவான மூலோபாயத்துக்கும் முக்கியத்துவம் உடையது என்ற முடிவை அடைந்தோம். ஆனால் மூன்றாம் உலகிலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை இல்லையா? பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஏகாதிபத்தி யத்தின் பொருளாதாரத் தளத்தோடும் அதணி அரசியல் தத்துவார்த்த ஆதிக்கத்துடனும் பின்னிப்பிணைந் திருக்க வில்லையா? பெண்களின் நிலைமை பற்றிய ஆய்வு, பொதுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு மூலோபாயத் துக்கு அவசியம் முக்கியத்துவமுடை யதாக இருக்கும் என்று பொருட் படாமல் இருக்குமா? இது பற்றிய அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வொன்றை வழங்க நான் முயலவில்லை. அவ்வகையான ஆய்வொன்றை நடத்துவதும் அதன் அரசியல் விளைவுகள் பற்றிய முடிவுகளை வந்தடைவதும் இந்த நூலின் எல்லைகளை உடைத்துச் சென்றுவிடும். எவ்வாறாயினும், சில அம்சங்களை முன்வைத்து எதிர் காலத்தில் தொடர்ந்து கலந்துரையாடு வதற்குத் துணையாகப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறேன். கொடியதொரு கூட்டிணைப்பு உணவுக்கும் விவசாயத்துக்குமான ஐநா அமைப்பு (எஃப்.ஏ.ஓ) நைரோபியில் 1985ல் நடந்த பெண்கள் மாநாட்டுக் காகத் தயாரித்த அறிக்கையில், *Q\VASGöksissiv - GIVE A SIMES, SAESNë.GIOSAS,
ச்ே என்ற ஆவணத்தில் எடுத்துண்ரக் கப்பட்டவாறு பின்வருவனவற்றைக் கூறுகிறது:
பிரதான உற்பத்தி மூலவளங் களையும் சேவைகளையும் பெண்கள் அணுகும் வாய்ப்பு முன்னேறாத வரை மூன்றாமுலகின் விவசாய உற்பத்தித் திறனைக் கணிசமாக உயர்த்தவோ கிராமிய வறுமையைத் தணிக்கவோ
முடியாது. விவசாய உற்பத்தித்திறன் மீது தந்தை வழிச் சமூக அமைப்பின் பாதிப்பிற் கான விலை மிக அதிகம். இப்பெரும் விலையை விருத்தியடைந்துவரும் நாடுகளாற் தாங்க இயலாது.
2) இவ்வாறு எஃப். ஏ.ஓ. உணவுப் பஞ்சப் பெருங்கேட்டைப் பெண்கள் மீதான ஒடுக்குமுறையுடன் தொடர் படுத்தி யுள்ளது. பெரும்பான்மையான மூன்றாமுலக நாடுகளிற் பெண்கள் முக்கியமான உணவு உற்பத்தியாளர் களாகவும் சிலவற்றில் அதி முக்கிய மானவர்களாகவும் அது சுட்டிக்காட்டி யுள்ளது. விவசாயம் செய்வது பெண் களுக்கும் கடினமாகும் போது அது சனத்தொகையின் உணவு ஊட்ட நிலைமையில் உடனடியாகவே தென் படுகிறது. பின்வருமாறான நிலைமைகள் பற்றியும் அறிக்கைகள் சுட்டிக்காட்டு கின்றன.
O மூ விவசாயத்தை நவீனப் படுத்தும் முனைப்புடைய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் வழமையாக ஆண்களை இலக்காகக் கொண்டன. திட்டமிடு வோரும் நிபுணர்களும் பெண்களை மங்களகரமான ஒரு பார்வை கொண்டு தாய்மாராகவும்
இ
மனைவியரா கவுமே நோக்குகின்றனர். இவ்வாறு பெண்களின் விவசாய உழைப்பு கண்ணுக்குப் புலனாகாது போகிறது. உதாரணமாக, ஆபிரிக்காவில் இது பெரும்பாலான p_6oor 60)LDuurT 6OT 6) 6ug. Tuslg,6ITT 6OT Gu66st5,66) Si Gilsig (tu guileSlobi, gag,
திட்டங்கலிலிருந்து ஒதுக்கி விடுகிறது) O விவசாயத்துக்கு ஒதுக்கப்படும் வரையறுக்கப்பட்ட நிதியில் அனேகமாக எல்லாமே ஆண்களிடம் போகிறது.
முன்னேற்றம் வரும்போது, ஆணே குடும் பத் தலைவனாகப் பதியப்பட்டு காணிக்குச் சொந்தக்
காரனாவதால், நிலத்தை உடைமை
யாக்கி நிலத்தில் உ6 2» Lrfl6O)LD Q)LJ60ör g,6 தெடுக்கப்படுகிறது. O தங்கியிருக்க களின் வேலைப்பளு அதுவே பசிக்கும் பே காரணமாகிவிடுகிற
6ոյլի մար, g, roorm, ஆகிய நாடுகளி மதிப்பீடுகளின்படி அ நிலத்தால் வழங் தங்கியிருக்கவில் வெளிச்சத்திற் பென வேலை செய்ய முடி தங்கியிருந்தது. கா பளுவின் அதிகரிப் பெண் கள் பாரம் வகைகளுக்குப் பதில் குறைய உழைப்பை யான சத்துத் த மரவள்ளிச் செய்கை விருத்தியடைந்து தாங்க இயலாத ெ ST". Lü - 6J. Pe 5 5 6 B|ബDL ഞL5, 9 ! அப்பார்வை மிக அமைந்து விடுகி
=
வாழ்க்கைப் பங்கு அதிகாரச் சமநி6ை பத்தியம் பயனர் ப விளைவுகள் மிக LLUIT sfâ6ơTADGOT. ஏகாதிபத்தியம்
அபிவிருத்தி முனம மூன்றாமூலக நாடு படுத்திப் புகுத்தியுள் விருத்தி பெற்ற
படுவதற்காக ஏற்று பெற்றுத் தரவல் சந்தைக்கு ஏற்று மூல திரவியங்களை இவ் அபிவிருத்தி
 
 
 
 
 
 
 
 
 

TO) IITObj5 T5?
தும் கதவடியில் ம் எந்த வகையிலும் முடியாதென ஒரு 5Πή.
கூட்டங்கள் மட்டும் இடம் பெறுவதல்ல. ளே ஒரு சில
ங்க அமைச்சர்கள்
கொண்டு முன் டுகளைத்தயாரித்து
விதம. சக்திமிக்க களை வெட்டி பமுறுத்தக் கூடும் திய பணத்தை டுக்கவும் கூடும். திகதிக்குப்பினர் உதவிப் பொதியாக காடி டொலர்களை ா மகாநாடு நிறைவு நாளே இது முறைப்பாடுகளைச் பாவுக்கு டோகா ரு வாரத்தில் பாரிய
ழைக்கும் பாரம்பரிய
ரிடமிருந்து பறித்
கின்றனர். பெண் ந மிகப்பெரி தாகி ாஷாக்கின்மைக்கும் து.
பொற்ஸ்வானா, ல் நடத்தப்பட்ட றுவடையின் அளவு ப்க முடிந்ததில் ഞ സെ. ജൂ|g Uക സെ ன்களால் எவ்வளவு ந்தது என்பதிலேயே reoTT66) (861606)
Gl6OST 66SI6O)6IT GJIT SEů பரியக் கிழங்கு பாக வளர்ப்பதற்குக் வேண்டி நின்றவை ன்மை குறைந்த கயில் ஈடுபட்டனர். வரும் நாடுகளாற் பருஞ்சுமை என்று தைவழிச் சமூக றிப்பிடும் போது வும் குறுகலாக
றது. மரபுசார்ந்த
வடிவங்களையும் லகளையும் ஏகாதி டுத்தும் போதே ஆபத்தானவை
தனது சொந்தப்
ng?ỉ” ệẩtổñć tổ நிகளைக் கட்டாயப் ளது. பொருளாதார நாடுகளிற் பயன் மதி வருமானத்தைப் லதா ன உலகச் தி செய்வதற்கான உற்பத்தி செய்வதே முன்மாதிரி கடனா
ஈர்க்கிறதுடன்
தொகையை முன்னைய கடனை மீள் செலுத்துவதற்காக உலக வங்கி யும் சர்வதேச நாணய நிதியமும் வழங்கியது. செப்டம்பர் 11ம் திகதிக்குப்பின் இரண்டு மாதங்களுக்குள் டோகா மகாநாடு இடம்பெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது பேரம் பேசுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. புதிய வர்த்தக சுற்று பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க உதவும் என்பதால் எந்த ஒரு நாடும் இதனை எதிர்க்கா தென்ற நம்பிக்கையை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி நோபேட் சோலிக் Clausífiu5|LLTřr.
டோகா உடன்பாடானது உலக சமூகம் பயங்கரவாதத்திற்கு எதிராக வர்த்தகத் தையும், ஆயுதங்களையும் பயன்படுத்து வதில் திடசங்கற்பத்தை வெளிக்காட்டு வதாக பிரிட்டனினர் வர்த்தக, கைத்தொழில் செயலாளர் பற்றீசியா ஹேவிற் தெரிவித்திருந்தார்.
'கஷ்டமான தென்பகுதி நாடுகளின் பிரதிநிதிகளை நேரடியாகவே மிரட்டுவது ஒரு வழி. ஒரு வளர்ச்சியடையும் நாடுகளுக்கு உலக வர்த்தக அமைப்பிணி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளப்பிரதிநிதிகளை அனுப்புவது கூட ஒரு பெரிய சுமை. இந்த உலக வர்த்தக அமைப்பு வருடத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடாத்துகிறது. சில கூட்டங்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் இடம்பெறும். சகல கூட்டங்களிலும் பங்குபற்ற வேண்டுமாயின் ஒவ்வொரு நாடும் பெரும் எண்ணிக்கையான பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். ஐரோப் பிய ஒன றியம் டோகா மகாநாட்டிற்கு ஐநூற்றி இரண்டு (502) பேரை அனுப்பியிருந்தது. சின்ன
நாடான மாலை தீவினால் இரண்டு
உதவி
கவோ என ற பேரிலோ வரும் மூலதன
இறக்குமதி மூலம் அபிவிருத்தி இதற் குப் பக்கத் துணை யாகிறது.
ஏகாத பத திய கி கண்ணோட்டத்தில் இந்த அபிவிருத்தி முனர் மாதிரி பல 15 60T 00 LD 9, 60) 6T 。 யுடையது. அது விருத்தியடைந்துவரும் நாடுகளை உலகச் சந்தையினர் நுகர்பொருட் பொருளாதாரத்திற்கு ஏகாதிபத்திய நாடுகட்கும் புதிய சந்தைகளையும் திறந்துவிடுகிறது. அபிவிருத்திக்கான உதவி பற்றிய கொள்கை, பிற விடயங்கட்கு நடுவே, கொடையாளி நாட்டுக்குப் புதிய சந்தைகளைத் திறந்து விடுவதற்கே பயன்படுகிறது. விருத்தியடைந்து வரும் நாடுகள் மூலத் திரவியங்களை ஏற்றுமதி செய்து தொழில் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்கிற ஒரு தோரணை
சமனற்ற பரிமாறல் மூலமான சுரண்ட
லுக்கு வாய்பபளிக் கிறது. அத்துடன், மூன்றாமூலக நாடு கட்குக் கடன் வழங்குவதன் மூலம் புதிய முதலீட்டு வாய்ப் புக் களை வநப் கிகள் கண்டறிந்துள்ளன.
மூன்றாமுலக நாடுகளின் பார்வையில், Assasavyvia èeavy eSAg\ovviss CSS verov proy Årsag & Jacoperoğ2ğ2.????? ?????????:?? &MỀMÖÅÄÖ செய்கை பெருமளவும் தமது மக்களின் தேவைக்கான உணவு உற்பத்திக்கு மாற்றாகவே மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஆர்ஜன்ற்றினா தனது மக்களுக்கு உணவூட்டப் பயன்படு வதற்கும் அதிகமானளவு தானியத்தைக் கால்நடைத் தீனியாகப் பாவிக்கிறது. இத்தானியம் பெரிய கால்நடைப்
பேரை மட்டுமே அனுப்பமுடிந்தது. மிகவும் வறியநாடான கெயிட்டி ஒரு பிரதிநிதியைத்தானும் அனுப்பமுடிய 6l6სტთ6ს.
தினமும் இரவுபகலாக கண்விழித்து பேரம் பேசுவதென பது மிகவும் கஷ்டமான விடயம் செல்வந்த நாடுகள் ஏகப்பட்ட பிரதிநிதிகளை அனுப்பி தாம் விரும்பியதைச் சாதிக்கிறார்கள். இது மட்டுமல்ல மகாநாட்டு நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலத்திலேயே இடம்பெறு வதால் பினர் தங்கி நாடுகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் பெரும் சிரமப்படுகின்றனர். என ஆபிரிக்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். டோகா மகாநாடு ஐந்தாம் நாள் முடிந்த தும் வளர்முகநாடுகளின் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் ஆகக் குறைந்த மலிவான விமானப் பயணத்தைப் பதிவு செய்து புறப்படத் தொடங்கினர். அப்போது எதுவித உடன்பாடும் ஏற்பட்டிருக்கவில்லை. அவர்களில்லாமலே மகாநாட்டை நீடிப்ப தென முடிவுசெய்தனர். ஆரம்பத்தில் மகாநாடு முடிவடையவிருந்த தினத் திற்கு அடுத்தநாளே மாதிரிப்பிரகடனம் திணிக்கப்பட்டது. முன்னைய டோகா மாநாட்டிற்குப்பின் அண்மையில் மெக்ரிகோவில் கான்குன் நகரில் நடந்த மாநாட்டில் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளால் தமது நலன் சார்ந்த முடிவுகளுக்கு வரமுடியாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும். உலக வர்த்தக அமைப்பு காருண்யம் மிக்க நன்கொடையாளர்கள் அல்ல என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப் படையாகவே கூறியது. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிககாவும் உலகின் வறிய நாடுகளிடமிருந்து மேலும் மேலும் தங்கு தடையற்ற சுரண்டலை தொடர்வதற்கே உலக வர்த்தக அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. - பொருளியல் நிருபர் -
பண்ணைகட்குப் போய் அங்கிருந்து வட அமெரிக்கச் சந்தை யில் ஹம்பேர்கர் எனும் பதனிட்ட மாமிச உணவாக முடிகிறது. அதே வேளை, ஆர்ஜன்ற் நீனாவின் கிராமத் துக் குழந்தைகளில் 80% பேர் போஷாக் குக் குறைந் தோரா யுள்ளனர். மூலப் பொருட்களுக்குக் கிடைக்கும் குறைந்த விலையினர் விளைவாக, நாட்டின் பொருளாதார விருத்திக்குப் பாவிக்கச் சிறிதளவு ஏற்றுமதி வருமானமே கிடைக்கிறது. அணி மைய கடன் நெருக்கடி இந்தத் தீமைச் சூழலை மேலும் வலுப்படுத்தி யுள்ளது. வட்டி வீதம் படுவேகமாக உயர்ந்ததன் விளைவாகப் பல மூன்றாமூலக நாடுகள் தமது ஏற்றுமதி வருமானத்திற் பெரும் பகுதியை மேல்நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடனுக்கு வட்டியாகச் செலுத்தவே பயன்படுத்த வேண்டி யுள்ளது. இது மீண்டும் அவர்களை மேலும் அதிக ஏற்றுமதிவருமானத்தைப் பெறும் முயற்சியில், மேலும் அதிக நிலத்தை வணிகப்பயிர்ச் செய்கைக்கு மாற்றுமாறு செய்கிறது. சிலர் இந்த 'அபிவிருத்தி முன்மாதிரியை மூன்றாமுலக நாடுகட்கு வைக்கப்பட் டுள்ள ஒரு பயங்கரப் பொறியாக, ܟ݂ܹ ܬܹܐ ܘܢܸܙlܠܺܘܠܹܝܘܸܢܗ ܩܶܙܠܘ ܩܙ ܣܛN Cܘ ܕܘܘ ܝܧ ܪܶܐ ܠܗܓܝܦ W)ණ්ෂ්y °′′′e °′′′N) செல்லும் ஒரு 'அபிவிருத்தியாகக் காணுகின்றனர். (ஸமிர் அமின் எழுதிய மாஓவிசத்தின் எதிர்காலம், வர்க்கமும் தேசமும் ஆகிய நூல்களைப் பாருங்கள்). அவர்கள் இன்னொரு சாத்தியப்பாட்டைச் சுட்டிக்காட்டு கின்றனர். உலகச்
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 8
  

Page 9
புதி
தமிழ்த் தேசியமும் குறுநலப் பித்தும்
சுயநலப் புத்தியும் புகழ்நல நாட்ட கூடிப்பிறந்த இரட்டைக் குழந்தை
ஒக்ரோபர் 2003
"தமிழ்த் தேசிய இனத்தின் மையப்புள்ளி யாக தனிச் சொத்துடமை ஆதிக்கம் பெற்று விளங்குகின்றது. தனிச் சொத்து டமையின் பாதுகாவலர்களாக பாரம் பரியக் குடும்பங்கள் அமைகின்றன. பாரம்பரியக் குடும்பங்களின் மேலாண் மை கிராமங்களை கட்டுப்படுத்து கினர் றன. கிராமங்களின் சமூக நிறுவனங்களாக கோயில்கள் விளங்கு கின்றன. கோயில்களில் தனி நபர்களின் பிரமுகத்தன்மையும் முனைப்பும் பிரத்தி யட்சமாக வெளிப்படுத்தப் படுகின்றன. கிராமங்களில் ஏற்படும் வெளிநாட்டுப் பொருளாதார மாற்றங்கள் குடும்பங் களைச் சீர்குலைக்கின்றன. தனி நபர்கள் தனித்தீவுகளாக்கப்படுகின்றனர். ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் நடைமுறைக்கு முதலில் பலிக்கடாக்களாக் கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத் தமிழர் சமூகமேயாகும். எனினும் அதனையே தமது தகுதி யாகவும் மேலாண்மையாகவும் நன்மை யாகவும் கருதி உலகமெலாந் தமிழ் எனும் பிரமையைத் தமக்குள் விரித்துக் கொண்டு டொலரையும் பவுண்சையும் யூரோவையும் இலங்கைக் காசுப் பெறுமதியில் கணக்குப் பார்த்துத் தற்திருப்தி கொண்டு மயங்கியிருப்பது கவலைக்குரியது. மேற்குலக வெளிநாட்டு வேலைவாய்ப்பும் அகதி அந்தஸ்தும் பற்றித் தீர்மானிக்கப் படும் உரைகல்லாக உள்நாட்டு யுத்தமும் தற்செயல் நிகழ்ச்சிகளுமே அமைந்து விடுகின்றன. அகதி அந்தஸ்துக்கு உத்தரவாதமளிக்கும் உள்நாட்டு யுத்தம் தவிர்க்கவியலா அவசியத்துவத்தை ஏற்படுத்துகின்ற தென்பதை பலரினதும் தற்போதைய சமாதான சூழலில் கவலை கொள் முகங்களிலும் கதையாடல்களிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. பல்கலைக் கழக கல்வியில் பட்டம் பெற்றவர் களுக்கே வேலை வழங்க முடியா திருக்கும் அவலத்திலிருக்கும் இலங்கை அரசிடமிருந்து வேலைவாய்ப்பினை தமிழர்கள் மட்டுமணி றி எந்தச் சமூகத்தினருமே எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை. தனியார் துறையினரோ தமது இலாபமீட்டும் நோக்குத் தவிர வேலை வழங்கவேண்டிய அவசியமோ எவ்வித கடப்பாடுமோ உடையவர் களல்ல. இத்தாலிக்குக் கப்பலில் கடத்தப்பட்டுச் செல்லும் இளைஞர்கள் பலர் சிங்களவர்கள் மட்டுமன்றி இந்திய, பாகிஸ்தானிய, சீனப் பிரஜைகளாகவு முள்ளனர். இவர்கள் அண்மைக் காலங்களில் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை இப்போது சர்வதேச கடத்தல் கேந்திர நிலையமாக மாறிவருகிறது. இந் நிலையில் தமிழர் சமூகமும் இலங்கை யில் மட்டுமன்றி உலகம் முழுமையும் அலைந்து திரியும் அவலத்துக்குள்ளாக் கப்பட்டு விட்டது. தற்செயல் நிகழ்வுகளே தமது தலைவிதியை தீர்மானித்துக் கொள்வதனால் கோயில்களில் தஞ்ச மடை கின்றனர். கோயில்கள் பெருகு கின்றன. விழாக்கள் அதிகரிக்கின்றன. பிரசங்கங்கள் பரவுகின்றன. தான் தோன்றித்தனம் தலைவிரித்தாடுகின்றது. இத்தகு சூழலிலிருந்து தமிழர்களை மட்டுமனர் றி இலங்கையையும் மீட்கவேண்டுமெனில் இழந்த வாழ்வை மீளப்பெறவேண்டுமெனில் சுயசார்புப் பொருளாதாரமும் தன்னிறைவான சமூகமும் உருவாக்கப்படுவதுடன் திறந்த பொருளாதாரத்தின் கீழ் இரந்து வாழும் பண்பாட்டைத் தூக்கி வீசும் பலத்தையும் அரசியல் ஞானத்தையும் பெறுவதற்கு விடுதலை விரும்பும் தமிழர் சமூகம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தகுதிப்பாடுள்ளதா என்ற வினா எம்முன் எழுகின்றது. முதலாவதாக, மக்கள் மத்தயில் அரசியல் ஞானத்தின் அவசியம் முக்கிய மெனலாம். அரசியல் கல்வி என்பது இன்று இலங்கையில் மாணவர்களின் பாடவிதானத்தில் கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்க்கொண்டிருக்
கிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில்
"தமிழீழம், ஏகப் பிரதிநிதி என்ற கோசங்களைத் தவிர அதற்கப்பால் நமக்கேன் இந்த வம்பு என்ற சாட்டில் தமக்குள் தாமே ஒடுங்கிக்கொள் கின்றனர். அரசியல் என்பது அயோக் கியர் களினர் புகலிடம் 6 TOOT மாமனிதராகிய தமிழ் தலைவர் ஒருவர் செப்பியபடி சமூக அரசியலின் பொது வாழ்விலிருந்து விலகிக் கொள்வதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு தமது சுயநலத்தை விருத்தி செய்து ஆமாம் சாமி போடும் பெருநலத் தொண்டர்களாக மாறிவருகின்றனர். மனிதனி ஒரு சமூகப் பிராணி என்பதனை மறுதலித்து சுய மனித முன்னேற்றமே ஆத்ம ஈடேற்றம் என்று தப்பித்துக் கொள்கின்றனர். அரசியல் சிந்தனை, அரசியல் ஞானம், அரசியல் கல்வி என்பன அவசியமற்றவை யென்றும் அரசியல் சுத்த சூனியமாக இருப்பதே கும்பலில் கோவிந்தா போடவும் அரோகராப் பாடும் பக்தர் கூட்டமாகவும் தாம் இருந்து விடுவதால் எவ்வித ஆபத்தும் ஏற்படப்போவதில்லை என்று தம்மைக் காவாந்து பண்ணிக் கொள்ள வசதியாய் அமைந்துவிடுகிறது. வர்த்தகக் கல்வியும் கணணிக் கற்பனையிலிருந்தும் மீண்டு அரசியல் பாடபோதம் நடாத்த தமிழர் சமூகம் அனுமதிக்குமா?
இரணி டாவதாக, தமிழர் களினர் ஒற்றுமையீனம் உலகறிந்தது. சுயநல நாட்டத்தினர் மூலம் பணத் தைப் பாடுபட்டுத் தேடித் தேக்கி வைத்துக் கொண்டு திருப்திப்பட்டுவிட முடியுமா? தத்தமது தனிப் புகழ் கொடி நாட்டித் தமது பணத்தின் பெருமையையும் நிரூபித்துக் காட்டும் ஆவலில் அவதிப்படு கினர் றனர் . எனவே கிராமியக் கோயில்கள் அவர்களது களங்களா கின்றன. காணி நிலங்களின் விலைகள் உயர்கின்றன. சாதி அகம்பாவத்தை வெளிப்படுத்துவர். எல்லை வழக்குகளில் பிரிவிடல் வழக்குளில் தமது முத்திரை
F
பதிப்பர். கிராமங்கள் இச் சிலரின் மேலோங்கித் தனத்தால் பிளவுறும். ஊர்கள் இரண்டு படும். குடும்பங்கள் சிதறும் சாதித்திமிர் புதுமெருகு பெறும். பழைய பணக்காரர் புதிய பணக்காரர என்ற நாட்டாமைத்தனங்கள் மலிந்து பெருகி கிராமங்கள் ஒன்றுபடும் நிலை இல்லாமலாக்கப்படும்.
மூன்றாவதாக, பொது நோக்கற்ற வாழ்வே கணிக்கப்படும் வாழ்வாகும். தானுண்டு தன் குடும்பமுண்டு என்று தன்நலத்தோடு தாம் தாம் தப்பிக் கொள்ளும் மனப்பாங்கும்- சமூக அக்கறையில்லாது தனி மனிர்களாகச் செயற்படுவதுமே சமூக கெளரவமாகக் கொள்ளப்படும். "மிதிச்ச புல்லுச் சாகாத நல்ல மனிதர்" என்ற தன்பாட்டைப் பார்த்து பொது நோக்கற்று வாழும் மனிதர்கள் சமூக விமர்சனமெதுவுமற்று தமது பிள்ளைகளைக் கரை சேர்த்த புண்ணியவாளன் எனக் கணிக்கப் படுவார். அத்தகைய நல்ல மனிதர்கள் மற்றோரை தூற்றி நிராகரித்துவிடுவர். நான்காவதாக, சமூகத்தின் பண்மைத் தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் போக்கு வளர்ந்துள்ளது. முழுமுதல் சிந்தனை மரபின் ஆதிக்கம் தமிழர் சமூகத்தைப் பிடித்துள்ளது. ஏகன் அநேகன் என்ற ஆதர்சமே அனை வரதும் அங்கீகாரத்தை வேண்டி நிற்கின்றது. வளரும் சமூகத்தில் நூறு கருத்துகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அக் கருத்துகளிடையே முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கை யானது. அவற்றுக் கிடையேயான சிநேக பூர் வமான மோதல் களை மதிப்பதும் வளர்ச்சிக்கு உந்து விசை வழங்குவதும் அனைவரதும் சமூகக் கடமையாகும். மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவமும் மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்பட வேண்டும். கல்தோன்றி மணன் தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூ விஞ்ஞான ஆதார நோக்கிலிருந்து தமி விலக்கப்பட வேணன்
ஐந்தாவதாக, கிரா தன்னிறைவு காணு பலத்தைப் பெ வகுக்கப்பட்டுச் வேண்டும். இயன பொருள் பாவனை என்பவற்றிலிருந்து கிராமங்களிலும் சூழ உற்பத்திப் பொரு வரை பாவனைக் வழக்கங்களை மே ஆறாவதாக, தமிழ் மத நீக்கம் பெற்றத் மிக்கதாக மாற்றம் பெண்கள் மீதுமட பாட்டைத் திணிக்கு லிருந்து தமிழர் வேண்டும். சடங்கு மட்டும் தமிழ்ப் பணி எண்ணம் அகன்று மாறும் சமூக சூழ மனித நேய விழு கொள்ளும் பண்பு வேண்டும். ஏழாவதாக, மே லிருந்தும் ஆங்கில விட்டு விடுதலையா மொழியில் பேசு வைத்துக்கொள்வ தயக்கம் அகல மொழியைப் போத கொள்வதில் ஏற் துடைத்தெறியப்பட மட்டுமே அறிவு மெ ஆதிக்க குணாம் களாகிப் போதகர் களையப்படவேண்(
எட்டாவதாக, த6 ஆளுமைப் பணி வழங்கும் பொழுது யீனம், பணச்செரு மூழ்கித் திளைத்த களாக மதிப் பணி வேண்டும். ஒன்பதாவதாக, வரைவிலக்கணப்பு உழைப்பில் ஈடுப 5,6TITGOT LDë,5,606TC3 வேண்டும். பெரும் ( மக்களில் ஒரு பு கருதிச் செயற்படு களின் ஆதிக்க க சாய்த்து தமிழர் வதையோ அனுமதி Lugg, T6...g5 Tg, p. 6). நிராகரித்து ஒடுக்க நாடுகளின் நட்பு உலகமெலாம் ஒடு ளுடன் சர்வதேச மட்டுமே தமிழர் சர்வதேச 39گى ஆதரவையும் பெறமு சார்பு நிலை கைவி மேலே எடுத்துக் அம்சங்களிலும் உறு கொள்கையையும் பகிரங்கப்படுத்திச் ெ மட்டுமே தமிழர் ச நோக்கி வீறுநடை மாறாக, அமெரிக்க கும் இந்தியாவுக் மூலமோ- அல்லது பாசாங்கு பண்ணு அமெரிக்க- யப் போன்றோருக்கு வழிவிட்டு வரவே தமிழ்த்தலைமைகள் அச்சத்தையோ சம களுக்கிருக்கும் அெ போக்கிவிட முடியா தமிழ்த்தலைவர்கள் புறக்கணிக்க நேரிட தம் வழியைத் த நர் பந் தரிக கப் 956. DCUPLUT5).
 
 
 

த்த குடி போன்ற மற்ற முதன்மைவாத ழ்ச் சிந்தனை மரபு டும்.
மங்கள் சுயசார்பில் ணும் பொருளாதார றும் திட்டங்கள் செயற்படுத்தப்பட ர்றவரை அந்நியப் ா, ஆடம்பரமோகம் விடுபட்டு தத்தமது ஒலிலும் உருவாக்கும் ட்களையே கூடிய குட்படுத்தும் பழக்க ம்படுத்த வேண்டும். ப்பண்பாடு என்பது தாக மானுட நேயம் பெறுதல் வேண்டும். ட்டும் தமிழர்ப்பண் ம் சடங்காசாரங்களி சுயவாழ்வை மீட்க சம்பிரதாயங்களில் ண்பாட்டை பேணும் வாழ்வு முறையில் லுக்குப் பொருந்தும் மியங்களைக் கைக் வளர்த்தெடுக்கப்பட
ற்குலக மாயையி மோகத்திலிருந்தும் ாக வேண்டும். தமிழ் வதற்கும் பெயர் தற்கும் இருக்கும் வேண்டும். தமிழ் நனா மொழியாகக் படும் கழிவிரக்கம் வேண்டும். ஆங்கிலம் ாழி என்ற மேற்குலக சத்தின் அடியாட் களாகும் போக்கு டும். னிமனிதர்களுடைய புக்கு கெளரவம் ஊழல், நேர்மை க்கு ஆகியவற்றில் நவர்களை மனிதர் தையே தவிர்க்க
தமிழர்கள் என்று படுத்தும் பொழுது டும் உழைப்பாளர் ய கருதிக் கொள்ள முதலாளிகளை தமிழ் குதியினர் என்று இவதையோ அவர் ருத்தியலுக்கு செவி சமூகத்தை பலியிடு நிக்கக் கூடாது. நமயச் சிந்தனையை ப்பட்ட மூன்றாமுலக றவை உருவாக்கி க்கப்பட்ட தேசங்க உறவைப் பூணுவது விடுதலைக்கான புனுதாபத்தையும் முடியும் ஏகாதிபத்திய பிடப்பட வேண்டும்.
கூறப்பட்ட பத்து தியான பிடிப்பையும் நடைமுறையையும் சயற்படுவதன் மூலம் முகம் விடுதலையை போட இயலும், ாவுக்கும் யப்பானுக் கும் அஞ்சுவதன் அஞ்சுவது போல் வதாலோ அல்லது பாணி - இந்தியா 999)|9-IJ 60000TUIT 9, ற்பு பாடுவதாலோ ர் தமிழ் மக்களின் ாதானம் மீது அவர் நம்பிக்கையையோ Fğılர், தமிழ்மக்களைப் ட்டால், தமிழ் மக்கள் ாமே தீர்மானிக்க படுவதிலிருந்து
O
35
விடயத்தில் ஒருவரது சமூகப் பார்வைக்கு ஏற்ற விதமாக விளக்கங்கள் வேறுபடலாம். எனினும் எல்லா விதமான சமூக வன்முறைகளையும் நாம் பயங்கரவாதம் என்று ஏற்பதில்லை. உதாரணமாக, நாடுகளிடையிலான போர் பயங்கரவாதம் எனப்படுவ தில்லை. பொதுப்பட பொலிஸ், இராணுவம், இரகசியப் பொலிஸ் போன்ற அமைப்புக் கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கொடுமைகள் பயங்கரவாதமாகக் கருதப்படுவது இல்லை. ஏனெனில் பயங்கரவாதம் என்பது சட்டம், ஏற்கப்பட்ட சமூக ஒழுங்கு முறைகள் என்பனவற்றுக்கு வெளியே நடப்பதாகவே கொள்ளப்படுகிறது. திட்டமிட்ட முறையில் சட்ட ஒழுங்குகளையும் சமுதாய நெறிகளையும் மீறி நடக்கிற வன்முறை கூட அத்துமீறல் என்று கண்டிக்கப்படுகிறதே ஒழியப் பயங்கரவாதம் எனப்படுவதில்லை. பயங்கரவாதத்தின் முக்கியமான பண்புகளில் வன்முறை ஒன்று. எனினும் வன்முறை பற்றிய அச்சமும் வன்முறையைப் பிரயோகிப்பதாகச் செய்யப்படும் மிரட்டலும் வன்முறையின் பிரயோகத்தை விடவும் வலியன. ஒரு கொலை மூலமோ ஒரு கடுந் தாக்குதல் மூலமோ முழு சமுதாயம் ஒன்றையே பயமுறுத்திப் பணிய வைக்க இயலும் பெரும்பாலான அரசியற் பயங்கரவாதம் இந்த விதமான நோக்கிலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனவே வன்முறை மூலம் சமுதாயத்தை மிரட்டிப் பணியவைக்கும் பண்பு பயங்கரவாதத்தினது முக்கியமானதொரு பண்பாகும். குற்றச் செயல்களில் ஈடுபடும் மாஃபியா பாதாள உலகக் கோஷ்டிகள் வரை ஒரு விதமான பயங்கரவாதத்தைக் கையாளுகின்றன. இவற்றின் நோக்கங்கள் ஒரு சமுதாய அமைப்பைப் பேணுவதோ மாற்றி அமைப்பதோ அல்ல. எனவே இவற்றுக்கும் அரசியற் பயங்கரவாதத்துக்கும் பாரிய வேறுபாடு உண்டு. பயங்கரவாதத்தின் இன்னொரு முக்கியமான பண்பு அதன் இரகசியமான செயற்பாடு எனலாம். சில சமயங்களிற் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் பகிரங்கமாகவே தம்மையும் தமது செயல்களையும் அறிவித்துக் கொண்டாலும் அடிப்படையில் அதன் இயக்க முறை ஒரு சிறு குழுவுக்கு வரையறுக்கப்பட்டதும் இரகசியமானதுமாகவே அமைகிறது. இதன் விளைவாக அது மக்களைச் சார்ந்ததும் ஜனநாயக அடிப்படையிலும் இயங்குவது இயலாமற் போகிறது. எனினும் எல்லாப் பயங்கரவாதத்தையும் ஒரே அளவுகோல் கொண்டு மதிப்பிட முடியாது. எந்த செயலையும் போலப் பயங்கரவாத செயல்களும் அவற்றின் நோக்கமும் விளைவும் சார்ந்தே மதிப்பிடப்பட வேண்டும். மாக்ஸியம் வன்முறையை புரட்சிகர வன்முறை என்றும் எதிர்ப்புரட்சிகர வன்முறை என்றும் வேறுபடுத்துகிறது. பயங்கர வாதம் அடிப்படையில் சமூக விரோதமானதும் எதிர்புரட்சிகரமானதும் என்பதில் மாக்ஸியம் உறுதியாகவே உள்ளது. ஆயினும் அது எல்லாவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒரே விதமாக ஒட்டுமொத்தமாகக் கண்டித்து நிராகரிப்பதில்லை. அரசியற் பயங்கரவாதம் பல்வேறு சூழ்நிலைகளில் அரச ஒடுக்குமுறை சனநாயக மறுப்பு மாற்று வழிகள் இல்லாமை என்பனவற்றால் தூண்டப்படுகிறது. எனினும் அது வெகுசனச் சார்பான வெகுசன ஆதரவுடைய நடவடிக்கையாக இல்லாது போனால் அது தொடரான குற்றச் செயல்களாகச் சீரழிந்து போக நேரிடுகிறது. இதனாலேயே தனிப்பட்ட வீரசாகச நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் பயங்கரவாதமும் கண்டனத்துக்குரியதாகிறது. மறுபுறம், அரச அடக்குமுறைக்கு எதிராகவும் அரச யந்திரத்துக்கு எதிராகவும் அரசியற் தெளிவுடனும் ஒரு அரசியல் இலக்குடனும் நிகழும் போராட்டம் சில வேளைகளிற் பயங்கரமான வன்முறைச் செயல்கட்கு இடமளிக்கலாம். எனினும் ஒரு உண்மையான வெகுசன இயக்கம் தனது வன்செயல்கள் யாரை எதை இலக்கு வைக்கிறது என்பது பற்றி மிகவும் கவனமாகவே இருக்கிறது. அதேவேளை, ஒரு பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கும் போது அதற்கான அரசியற் பின்னணியையும் சமூக நிலவரங்களையும் கணிப்பில் எடுக்காமல் இருக்க முடியாது. இதனாலேயே செய்ற்றெம்பர் 11, 2000 தாக்குதல் பற்றிய மாக்ஸிய நிலைப்பாடு அதைக் கண்டித்த அதேவேளை, அத்தாக்குதலை இயலுமாக்கியது அமெரிக்க ஏகாதிபத்திய அடாவடித்தனமே என்பதையும் தெளிவுபடுத்தியது. உண்மையில் கடந்த மூன்று தசாப்தங்களில் உலகளாவிய முறையில் பயங்கரவாத இயக்கங்களை வளர்த்தெடுப்பதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு முதன்மை யானது. இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பேரில் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ள தீவிரவாதமும் பயங்கரவாதமும் அமெரிக்காவால் சவூதி அரேபிய பிற்போக்குவாதிகளின் தூண்டுதலின்பேரில் வளர்த்தெடுக்கப்பட்ட தீய சக்திகள் தாம். ஆயினும் அவை ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற பிறகு தமது சுயாதீனமான இருப்பை வலியுறுத்துகின்றன. அவற்றால் தமது எசமானர்கள் விதித்த எல்லைகட்குள் நிற்க இயலுவதில்லை. இந்தியாவில் இந்திரா காந்தி சீக்கிய தேசியவாதத்தை எதிர்ப்பதற்காக ஆதரித்து ஊக்குவித்த சீக்கிய தீவிரவாதிகளே அவருடைய உயிரைக் குடிக்கும் நிலை வந்ததற்கு அவரது சந்தர்ப்பவாதமே முக்கியக் காரணம். எனினும், மேலாதிக்கவாதிகள் இவற்றிலிருந்து எதையுமே கற்பதில்லை. மறுபுறம் அயல் ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் எழுந்தமான முறையில் வெகுசன எதிர்ப்பையும் வன்செயல்களையும் தூண்டி விடுகின்றன. இவை ஒரு விடுதலை இயக்கமாக நெறிப்படுத்தப்படாவிட்டால் உதிரியான சம்பவங்களாக வெறும் வன்முறைக் குழுக்களாகச் சீரழியவும் நேரலாம் எனினும், ஆயுதமேந்திய ஒரு எதிரியை இலக்கு வைத்துப் பலவீனப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளைப் பயங்கரவாதம் என்று லேசாக நிராகரிக்க முடியாது. அது இப்போது திட்டமிடப்படாத ஒரு கெரில்லாப் போராக உள்ளது. காலப்போக்கில் அது எப்படி விருத்தி பெறும் என்பது கவனிக்கப்பட வேண்டும். அது ஒரு விடுதலைப் போராட்ட மாக அமெரிக்காவின் படைகளை நாட்டை விட்டு விரட்டலாம். தெளிவீனமாகத் திட்டமின்றி எழுந்தமான வன்செயல்களாகவும் சில சமயங்களிற் பொதுமக்களைப் பாதிக்கும் சம்பவங்களாகவும் மாறினாலும் நாம் அதற்காகக் கண்டிக்க வேண்டியது ஆக்கிரமிப்பாளர்களையே ஒழிய அதற்கெதிராகப் போராடுகிறவர்களையல்ல. போராட்டம் வெகுசனப் போராட்டமாக விருத்தி பெறாது குழுக்களாகவும் மேலாதிக்கத்துக்காகத் தமக்குள் மோதிக் கொள்ளும் கோஷ்டிகளாகவும் சீரழியும்போது அவை மக்களுக்கு எதிரான காரியங்களிலும் இறங்க நேரிடலாம். மாக்ஸியவாதிகளைப் பொறுத்தவரை, அரச வன்முறைக்கும் ஏகாதிபத்திய வன் முறைக்கும் எதிரான தவிர்க்க முடியாத போராட்டக் கருவியாகவே வன்முறையை அவர்கள் கருதுகிறார்கள். அந்த வன்முறை வெகுசன அரசியற் கண்ணோட்டத்தில் ஒரு வெகுசன இயக்கத்தினூடு வெகுசன ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்தினும் முக்கியமாக அந்த வன்முறை எப்போதுமே கேள்விக்கும் விமர்சனத்துக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறது. மாக்ஸியவாதிகள் நிராகரிக்கும் பயங்கரவாதம், வெகுசன அரசியலை நிராகரிப்பது மட்டுமன்றி, எந்தளவு தூரத்துக்கு ஆட்சியாளர்களை மிரட்டுகிறதோ அதே அளவுக்கு அல்லது அதிலும் அதிகமாகத் தம்முடன் முரண்படுகிற அல்லது ஒத்துழைக்க மறுக்கிற பொதுமக்களையும் மிரட்டலுக்கு உட்படுத்துகிறது.இதன் விளைவாக இவ்வாறான பயங்கரவாதம் வெகுசன விரோதமானதாகவும் எதிர்ப்புரட்சிகரமானதாகவும் மாறுகிறது. சுருங்கச் சொன்னால் எந்த வன்முறை பற்றியுமான மாக்ஸிய நிலைப்பாடு அவ்வணி முறையானது மக்களுக்கும் எதிரிக்குமிடையிலான முரண்பாடு தொடர்பானதா மக்கள் மத்தியிலான முரண்பாடு தொடர்பானதா என்ற கேள்வியின் அடிப்படையிலேயே முடிவாகிறது எனலாம். மாக்ஸியவாதிகள் இதுபற்றிக் தெளிவாக உள்ளவரை மூர்க்கத்தனமான இடது தீவிரவாதத்திற்கோ சந்தர்ப்பவாதம் மிக்க வலதுசாரிப் போக்குகட்கோ பலியாக இடமிராது.
- இமயவரம்பன் -

Page 10
ஒக்ரோபர் 2003
புதிர்
கம்யூனிஸ்ட்பாண்டியனா? இந்து
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் பொன். கந்தையாவின் நினைவு நாள் நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தா. பாண்டியன் தான் அட க குமுறை யாளர் களு க கு சார்பானவர் என்பதை தோலுரித்துக் 495 TLL; LL461T6TTTTTT. இலங்கையின் தேசிய இனப்பிரச் சினையும் இந்திய அனுபவங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இலங்கையினர் தேசிய இனப் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ள மறுப்பவராகவும் இந்திய அனுபவங்கை சரியாக பகிர்ந்து கொள்ள முடியாத வராகவும் இருந்தார். தமிழர்கள் பிரிவினை கேட்டதால் தான் இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட்ட தாக கூறி தமிழர்கள் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் பிரச்சினையை தீர்க்கலாம் என்றும் உபதேசம் செய்துள்ளார். பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமே தமிழ்மக்களின் போராட்டமாகும். பிரிவினை என்ற கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்ட போதும் அது அடிப்படையில் இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டம் என்ற நியாயப் பாட்டை கொண்டிருந்தது. இலங்கை பிளவுபடுவதையோ இந்தியா பிளவுபடு வதையோ ஏற்க முடியாவிட்டாலும் தேசிய இனங்களின் சிறைக்கூடங் களாக அவை இருப்பதை எவராலும் ஏற்று அங்கீகரிக்கவும் முடியாது. நாடுகளினதும் தேசங்களினதும் சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களுக்கும் புவியில் ரீதியில் பிரித்துச் செல்ல முடியாதவாறு வாழும் தேசிய இனங்களுக்கும் சமூகங்களுக்கும்
சுயநிர்ணய உரிமை விரிவாக பிரயோகிக்க முடியும். அவ்வுரிமைக் கான போராட்டத்தை எந்தவொரு மாக்சிஸ்ட்டும் நிராகரிக்க முடியாது. போராடும் சக்திகள் கம் யூனிஸ் ட்டுகளாக இல் லை என்பதாலோ அவை சில தவறுகளை இழைத்துள்ளன என பதா லோ போராட்டத்தின் நியாயத்தை நிராகரிக்க முடியாது. ஒரு கம்யூனிஸ்ட் எப்போதும் அடக்கப்படுவர்களின் பக்கமே இருக்க SLSOldüLLL-6)16or.
பாண்டியனோ இலங்கைத் தமிழ்
மக்களின் போராட்டத்தின் நியாயத்தை ஏற்பவராகவன்றி அதனைக் குற்றஞ் சாட் டியே உரையாற்றியுள்ளார். அனைத்து இலங்கைத்தமிழ் மக்களை யும் கொலைகாரர்கள் என்றவாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அதாவது இலங்கை தமிழ்மக்கள்'சாப்பிட்டுக் கொணி டே எப்படி உங்களைக் கொலை செய்யலாம் என்பது பற்றியே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருப் பார்கள் என்று தமிழகக் கிராமத்துப் பெண் கள் கூறினார்கள் என்று நினைவுப் பேருரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தியின் கொல்ையை மனதில் வைத்துக்கொண்டு அவர் அவ்வாறு பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜிவ்காந்தி கொலையை ஏற்று அங்கீகரிக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே அவரை கொலை செய்ததாக இந்திய நீதிமன்றங்கள் முடிவு செய்துள்ளன. 1987ஆண்டு
யூலியஸ் பியூசிக்
கொல்லப்பட்டு 60 வருடங்கள்
தனது தாய் நாடான செக்கோஷ்ல வேக்கியாவின் விடுதலைக்காகவும் மனிதகுல விடுதலைக்காகவும் இன் உயிரை விலையாகக் கொடுத்த பத்திரி கையாளர் யூலியஸ் பியூசிக் அவரை ஒரு தீரம் மிக்கப் பத்திரிகை யாளர் என்று மட்டுமே
கூறப்படுவது அவரது உண்மை நிலையினை மறுப்பதாகும். அவரது நினைவாக வருடாவருடம் உலகப் பத்திரிகையாளர் தினம் நினைவு கூறப்படுகின்றது. ஆனால் பத்திரிகை யாளர் என்பதற்கும் அப்பால் அவர் ஒரு வாழ்ந்து ஹிட்லருடைய படைகளின் கொடிய சித்திரவதை களுக்கு மத்தியிலும் நிலைகுலையாத புரட்சிவாதியாக வாழ்ந்து இறுதியில் கேடுகெட்ட நாஜிப்
படைகளால் கொல்லப்பட்டவர்.
தோழப் பியூசிக் 1903ம் ஆண்டு பெப்ரவரி 23ம் திகதி செக்கோஷலவேக்கியாவின் பிராக்நகரில் பிறந்தவர். தனது 12வது வயதில் முதலாவது உலக யுத்தத்தின்
ioVಶಿ தனங்களைக் கண்டு அதிர்வுற்று தனது சிந்தனைத்திறனை விரிவாக்கினார். அதன் விளைவாக நூல்களை நிறைய வாசிக்கவும் ஒக்ரோபர் புரட்சியின் அனுபவங்களைக் கிரகிக்கவும் செய்தார். தனது 17வது வயதில் றுடே பிராவோ பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார். அவரது எழுத்துக்கள் ಙ್ :: gGO)6T ವಿಜ್ಜೈ ့်ပွါ" " மக்கள் தான அத்த அககறைகளை (olவளUபடுதத நினறன. அதன வளாசசி அவரை கம்யூனிஸ்ட்ாக் கியது. அவர் செக்கோஷ்லவேக்கியா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் மத்திய குழு உறுப்பினர் வரை உயர்ந்தார். அவரது மனைவியும் ஒரு கம்யூனிஸ்ட்டும் புத்திஜீவியுமாவார். அன்றைய சூழலில் அவர்கள் LTLTLLTLL LLL LLLLGL GTLSTT S LLLL OOL TJ cL cLMGMMM SLLLMMMMMMMT G cccccM LaaLLLLLLL L LLLLLLLLS C॰¶
gréj, THITL6OOL ட்லர் ஆக்கிரமித் 66.6 L 6TV)L 9F5L GLJ \olLI(IRLD ஆக்கிரமித்த ே ஸ்ட் கட்சி மிகப் பெரும் ஆயுதப் போராட்டத்தை நடாத்தியது. அப்போராட்டத்தை முறியடிக்க நாஜிப்படை எண்னற்ற வழிகளில் முயன்றது. சிறை சித்திரவதை கொலை என வெறியாட்டம் நடாத்தியது தோழர் பியூசிக்கின் பேனா முனை செக் மக்களை வீரம்மிக்க மக்களாக மாற்று வதில் பெரும்பணியாற்றியது. ஆக்கிரப்பை முறியடிக்க கம்யூனிஸ்டுக் களும் மக்களும் போராடிநின்றனர். இறுதியில் தோழர் யூலியஸ் பியூசிக் நாஜிப்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் தனது சிறைக்கால சித்திரவதைக் கொடுமைகளை சிறுசிறு குறிப்புக் களாக நாளாந்தம் எழுதி ஒரு நல்லெண்ணம் கொண்ட சிறைக் காவலர் மூலம் வெளியே அனுப்பி வந்தார். அதுவே அவரது -ovulo பெற்ற தூக்குமேடைக் குறிப்பு என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. அந்நூல் இதுவரை 90க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அச்சாகி யுள்ளது. அவரது அக்கால கட்டுரைகள் மக்கள் மத்தியில் போராட்ட உணர்வுக் கும்
உந்தலுக்கும் புகழ்பெற்றவையாகும்.
கொடிய சிறை சித்திரவதைகளுக்குப் பின் 1943ம் ஆண்டு செப்ரெம்பர் 8ந் திகதி பெர்லின் புளோட் சென்சீ சிறைக் கூடத்தில் நாஜிப்படைகளால் கோரமாகக்
கொல்லப்பட்டார் பியூசிக. அவர் உயிர் துறக்கும் போது வயது 40 மட்டுமே.
தனது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உலக மக்களின் விடுதலைக்காகவும் வீரம் செறிந்த கம்யூனிஸ்ட் செங்கொடியின் கீழ் தனது பேனாவிலும் ட்ருதி.ெ
கம்யூனிஸ்ட் வாழ்வாலும் முன்னுதாரண புருஷனாக தோழர் யூலியஸ் பியூசிக்
தியாகியானார்.
uo பத்திரிகைகள் முயலுகின்றன. கடந்த செப்ரெம்பர் 8ம் திகதி به قتلاف இலங்கை பத்திரிகையாளர் சங்கம் அவரை ஒரு பத்திரிகையாளர் என்றவாறே நினைவு கூர்ந்து செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க தாகும்.
LLLLLLLLS LLLS LSL LSSLSLS S S L S L S SqS SqqqqS Sq S SqSqSqSqS SqqS qSqSqS SqS S S S
அத்தகைய ஒருவரை வெறும் பத்திரிகையாளராக மட்டும் அடை யாளம்
சமாதான ஒப்பந்த கொழும்பிற்கு வந் இலங்கை கடற்பை அணிவகுப்பு வழங்க ரோஹன குமார வீரனால் ராஜிவ் நோக்கில் தாக்கப்ப முயற்சியாகும் நீதிமன்றம் ரோஹி தண்டனை வழ மறந்துவிட முடி இந்தியமக்களோ இ அனைத்து சிங்
இலங்கைப் பிரச்சிை வாயை மூடிக்கெ
எதிராகவும் வன்பு தன்னைத் தாக்கி மண்ணிக்கும்படி ராஜ் அரசாங்கத் திற்கு அனுப்பி யிருந்தார் பின்னர் அவனது (UPL9. 6)J60)L—6)J95 D (g மன்னிப்பு வழங்கப் வீரன் விடுதலை அமைதிகாக்கும் இங்கு வந்த இந்தி பெறுமதியான ய கம்பியூற்றர் பிரின் படுத்தினர். அத்துட சொத்தழிவுகள், கலி பாலியல் வல்லுறவு
6T 50T LJ 60T
அடங்காதவைகள
இந்த கசப் புண மக்களுக்கோ த எதிரானதாக மாறு நியாயமாக இராது இல்லை. இன்றும் நேர்மையான இ இடதுசாரி சக்தி புலிகள் மீது
இந்தி
பிரதமர் ரணில் எண்ணெய்க் குத பொறுப்பை ஏற் எண்ணெய்க் க ததைத் தொடர்ந்: ஆரம்பம் தொட்டு இலாபத்தில் இயங் பெற்றோலியக் கூ 6T600 Goodrug, புரிந்துணர்வு ஒப்ப எண்ணெய்க்குத துடன் மட்டுமல்ல கூட்டுத்தாபனத்தி நிரப்பு நிலையங் 6T600 GoodTug, வார்த்து உள் நா தையும் பெற்றோ (SuT3, p. 60)LD60) வழங்கப்பட்டது.
100 நிரப்பு நிலைய பின் லங்கா இ யென்ற கம்பனி உ நிரப்பு நிலைய நிர்ணயிக் கப்ப தொகையை அவ கூட்டுத்தாபனத்தி என்பதே உடன்ப நிலையங்களுப அமெரிக்க டொலி யென (கிட்டத்தட் மதிப்பீட்டாளர்கள் அந்தப் பெறுமதி தொகையையே நிறுவனம் முன்வ இந்தியக் கம்பன கீழ்த்தரமான வி ஈடுபட்டு வருவ கூட்டுத்தாபனத்தி விமலசேனா குர் LFSTTL-L-SYS =2– es TST
நிலையங்களையு தமது பொறுப்பில் தனிப்பட்ட வர்த் கூடிய வசதிகள் வாக்குறுதி கெ இந்தியக் கம்பனி சுமத்தப்படுகிறது.
 
 
 
 
 
 
 

தமி
த்துவ பாண்டியனா?
த்தை கைச்சாத்திட த ராஜிவ்காந்திக்கு டயினரின் மரியாதை ப்பட்டது. அப்போது
6T60TD 95LDLJ60)L- கொலை செய்யும் ட்டார். அது கொலை என்று கொழும்பு றன குமாராவிற்கு ங்கியது என்பதை யாது. அதற்காக இந்திய அரசாங்கமோ கள மக்களுக்கு
ன புரியாதரவிட்டால் ாள்வத நல்லத
ம் சாதிக்கவில்லை. ப கடற்படை வீரனை இவ் காந்தி இலங்கை செய்தியொன்றை
தண்டனைக்காலம் முன்பே பொது பட்டு அக்கடற்படை செய்யப்பட்டான்.
படை என்ற பேரில் பப்படையினர் மிகவும் ாழ் பல்கலைக்கழக வை தாக்கி நாசப் டன் அவர்கள் செய்த ாவுகள், கொலைகள், கள் துன்புறுத்தல்கள்
ாகும். ார் வுகள் இந்திய மிழக மக்களுக்கோ வது எவ்வகையிலும் அவ்வாறு மாறவும் தமிழக மக்களும், இந்திய ஜனநாயக களும் விடுதலைப்
6) slLDri g 60T II, s. 60 GT
கொண்டிருந்த போதும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக் கிணறனர் என பதனை புரிந்து கொள்ளாமல் பாண்டியன் இங்குவந்து இலங்கைத் தமிழ் மக்கள் அனை வரையும் எதிரிகளாக சித்தரித்துப் பேசியுள்ளார்.
இவ்வாறு பேசியது மட்டுமல்ல காலிஸ்தான் போராட்டத்தை இந்திய இராணுவம் அடக்கி ஒடுக்கியதால் தான் பஞ்சாப்பில் சமாதானமும், ஜனநாயகமும் நிலைப்பதாக அவர் கூறியுள்ளார். காலிஸ்தான் பிரச்சினை
யில் பேச்சுவார்த்தை நடை பெறவில்லை என றும் அவர் கூறி யுள்ளார். அடக்கப்படும் தேசிய இனத்தின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர இராணுவ அடக்கு முறையே சிறந்த தென அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அடக்கு முறை இந்திய இராணுவம் எவ்வாறு பஞ்சாபில் அமைதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டியது? அங்கு இந்திய அரசாங்கம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் அவற்றின் பலனாக சில அதிகாரங்கள் பஞ்சாப் மாவட்டத்திற்கு கொடுக் கப்பட்டன எனர் பதையும் பாண்டியன் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. இவ்வாறு பேசியதன் மூலம் இங்கும் தமிழர்களின் போராட்டம் இராணுவ ரீதியாக ஒடுக் கப்பட வேண்டும் என்ற அவரது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
தமிழர் களர் சிங் களவர்களுடனர் இணைந்து வாழவில்லை என்று UT 60 of Lọ LLU GOTT 6ö கூற முடியாது. தமிழர்கள் மீதான இனவன்முறைகள் காரணமாக சிங் கள மக்களுடனர் இணைந்து வாழமுடியாது துரத்தப்
L BB S BB TS S TT M LLLS
இணைந்து வாழ்வது என்பது சுயமாக வும் புரிந்துணர்வுடனும் ஏற்பட வேண்டும் அடக்குமுறை யாளனுக்கு பயந்து இணங்கிப்போவது இணைந்து வாழ்வதாகாது. மீண்டும் இணைந்து வாழ்வது தமிழர்களுடைய கைகளில்
மட்டுமன்றி சிங் களவர் களினர் கைகளிலும் இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே தற்போது முனர் னெடுக் கப்படும் சமாதான முயற்சிகள் முனி னேற்றமடைய வேண்டும். தமிழ்மக்களுக்கு மறுக்கப் பட்டிருக்கும் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்தியாவில் நடக்கும் பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங் களினதும் நியாப்பாட்டை ஏற்காதவர்கள் இந்துத்துவத்திற்கு துணைபோகிறவர் களாவர். அப்போராட்டங்களின் நியாயப் பாடுகளை மட்டுமன்றி இலங்கைத்தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயப்பாடு களையும் அவர்கள் விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினதும், இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைமைகள் இலங்கையின் இனப்பிரச்சினையை இந்திய ஆளும்
தொடர்ச்சி 11ம் பக்கம்
எண்ணெய்க் கம்பனிகளின் ஊழல்
திருகோணமலை ங்களின் முகாமைப் குமாறு இந்தியா ம்பனியை அழைத் து 2002 செப்டம்பரில் இன்று வரை பெரும் கி வந்த இலங்கைப் ட்டுத்தாபனம் இந்திய கம்பனியுடன் ஒரு ந்தத்தைச் செய்தது. ங்களை நிருவகிப்ப ாமல் பெற்றோலியக் ண் மிகச் சிறந்த நூறு களையும் இந்திய ம்பனிக்கு தாரை ட்டில் பெற்றோலியத் லியப் பொருள் விநி பயும் அக் கம்பனிக்கு
ங்களைக் கையளித்த திய ஒயில் கம்பனி ருவாக்கப்பட்டது. 100 ப்களின் பெறுமதி ட் டபினர் அந்தத் ர்கள் பெற்றோலியக் கு வழங்க வேண்டும் டு. இந்த 100 நிரப்பு பத்துக் கோடி ர் பெறுமதியானவை 1000 கோடி ரூபாய்) தெரிவித்த போதும் யின் அரைவாசித் வழங்க இந்திய துள்ளது.
பல ஊழல்களிலும் ாபார உத்திகளிலும் ாக பெற்றோலியக் னர் தலைவர் தவறம் மஞ் சுமத்துகிறார். ரனைய 400 நிரப்பு குறுக்கு வழியில் ாடுப்பதற்கு ஏதுவாக கரகளுககு ஆகக ள கொடுப்பதாக டுத்து வருவதாக மீது மேலும் குற்றஞ்
பொதுவாக களஞ்சியப்படுத்துவதற்காக இந்தியக் கம்பனி மூன்றில் ஒரு பகுதி நிதியைச் செலுத்த வேண்டும். திருகோணமலை என ணெய் க் குதங்களில் 15ஐ பயன்படுத்துவதாக கூட்டுத்தாபனத்திற்கு வருடாந்தம் பெயரளவிலான குத்தகையாக ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே செலுத்துகிறது. 100 நிரப்பு நிலையங்களில் விற்பதற்குத் தேவையான பெற்றோலியப் பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்ய இந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் கம்பனி வீட்டுப்பாவனைக்கான மண்ணெண்ணையை இறக்குமதி செய்து அதை விமானங்களுக்கான எரிபொருள் எனக் காட்டிக் கொண் டதன் மூலம் அதற்கான தீர்வையான லீற்றர் ஒன்றுக்கு ரூபா 125 செலுத்தா மை யால் இலங்கைக்கு ரூபா 3 கோடி 80 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. விமானங்களுக்கான எரிபொருளுக்கு தீர்வை ஏதும் இல்லையென்பதால் மண்ணெண்ணையை விமானங்களுக் கான எரிபொருள் என்று பொய் தகவல் கொடுத்து இலங்கை சுங்கப் பகுதியை ஏமாற்ற முயன்றுள்ளது. இது குறித்து சுங்கப்பகுதி விசாரணை மேற்கொண் டுள்ளது. இந்தியாவிலிருந்து வீட்டுப் Lumit 6J60N6OTij, g, IT 60T LD60 osi GN6OOT 60 of 60N6OOT ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட் டுள்ளபோதும் இந்திய அரசுக்கு சொந்த மான இந்திய எண்ணெய்க் கம்பனி மண்ணெண்ணையை இலங்கைக்குள் இறக்குமதி செய்தது இங்கு கவனிக்கத் தக்கது. இந்திய அரசும் இந்தியக் கம்பனியின் மூலமாக பொய்யும் புரட்டிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்
இலங்கை பெற்றோலியக் கடட்டுத் தாபனத்திற்கு சுமார் இருபது கோடி ரூபா கொடுக்க வேண்டியுள்ளது. இந்தியக் கம்பனி 100 நிரப்பு நிலையங் கள் மூலம் மாதந்தோறும் 100 கோடி ரூபா இலாபம் பெறுகிறது (நிதிச் செலவு உட்பட பெரும்பகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே செலுத்துகிறது.
இந்தியக் எண்ணெய் கம்பனிக்கு முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் உண்டு. அதே சமயம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முதலீட்டுச்சபை அங்கீகாரம் இல்லை. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் பம்புகளுக்கு வரிச் சலுகை இல்லை. இதனால் இந்தியக் கம்பனி பம்புகளை மிகவும் மலிவாக இறக்குமதி செய்து அவற்றை தனிப்பட்ட முகவர்களுக்கு இலவசமாக வழங்கி அந்த நிரப்பு நிலையங்களையும் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக் கின்றது. ஏற்கனவே பத்தரமுல்லையில் உள்ள தனியார் நிரப்பு நிலையத்திற்கு இந்தப் பம்பு வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு சபையின் அங்கீகாரத்தைப் பெற இந்தியக் கம்பனி 50 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டுமென்ற விதியுண்டு. இந்தியக் கம்பனி தனியார் பெயரிலுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பம்புகளையும் தாங்கிகளையும் பராமரிப்பு, கட்டிடங் களுக்கு வர்ணப்பூச்சு, ஜெனரேற்றர்கள் வழங்கவும் இலகு கடன் வசதி செய்து கொடுக்கவும், தளபாடங்கள், விளம்பர மின் விளக்குகள் என்பன வழங்கவும் மேற்கூறிய பணத்திலிருந்து செலவு செய்கிறது. இதுவும் ஒருவகைப்பட்ட இலஞ்சம் ஊழல் சம்பந்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவின் ஆக்கிரமிப்பு பொருளா தார ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இந்திய ஊடுருவலை தமிழ்க் கூட்டணி யும், ஜே.வி.பியும், வேறு சில தமிழ்ப் பிரமுகர்களும் அடக்கி வாசிக்கிறார்கள் யூஎண். பி. அரசு சமாதானப் பேச்சு என்று கூறிக் கொண்டு நாட்டை
குறிப்பாக அமெரிக்காவிடமும் இந்தியா விடமும் படிப் படியாக கையளித்து வருகிறது. இந்த ஆபத்தான நிலைமை யை மக்களு க்கு விளங்க வைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் OOO S T S qAe இடதுசாரி தேசபக்த சக்திகள் ஏற்க வேண்டும்.
- - -

Page 11
2003
பிள்ளையாருக்கு ஞ
S L S S S S S S S S S S S S S பிள்ளையார் என்றதும் பலருக்கு நமது ஊரில் D–6rf 6II (3G.m 6.flsö g, 6f . திருவிழாக்கள் உடனடி நினைவுக்கு வரலாம். இந்தப் பர்ணாந்துப் பிள்ளையார் அண்மையில் பாராளுமன்றத்தில் ஒரு உரையை வாய் மொழிந்திருக்கிறார். அதாவது ஆங்கில மொழிக்கல்வி மூலமே எமது நாட்டு மக்களிடையே புரிந்துணர்வை வளர்க்க முடியும். அதாவது சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் அமர்ந்து கலந்து படிக்க முடியும். இதன் மூலம் அவர்களுக் கிடையே 'அண்டஸ்ராண்டிங் புரிந் துணர்வு ஏற்படும் என்பது பிள்ளை யாரின் ஞான உதயமாகும். பாரம்பரியமாக தமிழ் பேசிவந்த சமூகங் களாக வாழ்ந்த வடமேல் மாகாண கரையோர மக்களை சிங்களமயப் படுத்தியதில் இந்தப் பிள்ளையாருக்கும் முக்கிய பங்கு உண்டு. தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்த பின், தாய் மொழிக் கல்வி வந்தபின் அன்னாரது அரசியல் வாழ்வு சூடு பிடிக்கும் காலத்தில் அந்த தர்மிஷ்டம் நடந்தது நடந்தும் வருகின்றது. நீர்கொழும்பு கொச்சிக்கடை, சிலாபம், முந்தல் என்று நீளும் பிரதான நகரங் களும் அதனை அண்டிய சிறுகிராமங் களும் அதனை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் களாக கடற் தொழிலும், விவசாயமும் இருக்கின்றன. ஒருபுறம் காலத்துக்குக் காலம் ஏற்படும் இனக்கலவரங்களாலும், திட்டமிடப்பட்ட முறையில் அம்மக்களின் வாழ்வின் அடிப்படையில் இன மொழி ரீதியான
மாற்றங்களைத் திணிப்பதன் மூலம் அந்த சமுதாயக் கட்டுக் கோப்புகள் சிதைக்கப் பட்டு அவர்களில் பலர் கடற்தொழில், விவசாயம், வியாபாரம், தவிர கடற் தொழிலாளர்களாகவும் மாற்றப் பட்டுள்ளனர்.
இந்த அடிப்படைத் வாழ்வியலில் மாற்றங்களை மேற்கொள்ளும் முகமாக
1. தமிழ்ப் பாடசாலைகள் வலுவற்ற ஆக்கப்பட்டு சிங்கள மொழிக்கல்வி திணிக்கப்பட்டமை. 2. பிறப்புச் சான்றிதழ், திருமண பதிவு என்பனவற்றில் சாகியம் சிங்களவர் என பதிவு செய்தல். 3. எங்கும் எதிலும் சிங்களவருக்கே முண் ணுரிமை என்ற மாயையை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல் போன்ற சில காரியங்களைப் பட்டியல்ப் படுத்தலாம். இதில் தமது அரசியல் இலாபம் கருதியும், தாம் சிங்கள மக்களின் தலைவனாக இருக்கும் தகுதியை உறுதிப்படுத்தும் முகமாக நமது பிள்ளையாரும் அவ்விடயங்களில் உடந்தையாக இருந்துள்ளார். சிங்கள மொழிமூலக் கல்விக்கே அதிக வாய்ப்பு வசதிகள், சிங்கள மொழிமூலம் கற்றவர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு 6T 6Usĩ Lu 6OT அவரது அரசியல் வாழ்க்கைக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் பின்னர் மாவட்ட ரீதியான விகிதாசார தேர்தல் முறை மாவட்ட மட்டத்திலான - சாகிய அடிப்படையி லான வேலை வாய்ப்பு முறை கொண்டுவரப் பட்டபின் அன்னாரின் போக்கில் மண் விழுந்தது. சிங்கள மொழியில் போட்டிப் பரீட்சைக் குத் தோன்றி வேலை வாய்ப்பைத்
dibinų,0f67bL UITGmü 2.LIGOIIT.. 10ம் பக்க தொடர்ச்சி. வர்க்கத்தினரின் நிலைப்பாட்டிலிருந்தே அணுகுகின்றனர். பூரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி என்ற பேரினவாதத் திற்கு அடிபணிந்துவிட்ட திரிபுவாத கட்சியின் விளக்கங்களை வேதவாக் காக கொண்டால் இலங்கை யின் இனப்பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினதும் இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சாதாரண உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத் தை ஏற்றுக் GA-st sessi l souri as, STT nt g, இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் எம். பி. யான பொன் கந்தையாவின் நினைவாக பேருரையாற்ற பாண்டியனை இங்கு அழைத்தவர்கள் பெயருக்காக பூரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியிலிருக்கும் சில தமிழ் பிரமுகர்களே ஆவர். அடிமைப் புத்தி கொண்ட அவர்கள் பாண்டியனை அழைத்து வந்து அவரின் உபதேசங் களை கேட்டு தங்களது அடிமைத் தனத்தை மேலும் உறுதி செய்து
OsteocrlsoTft.
இந்திய மேலாதிக்க தேசிய அகங்காரத் தை கொண்ட பாண்டியன் இலங்கை யின் பேரினவாத அடக்கு முறையாளர் களின் குரலாகவே உரையாற்றி யுள்ளார். அதன்மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும் ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ள இடதுசாரி விரோத போக்கிற்கு உரம் சேர்ப்பதாகவே பாண்டியனின் உரை அமைந்திருந்தது தானி பிரச்சி 6060TLUT (SLD.
பாராளுமன்ற இடதுசாரித் தலைவர் களில் சிலர் தமிழ்மக்களின் உரிமை தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாடு பேரினவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதாக அமைந்திருந்ததையும் பாராளுமன்ற தேர்தல் வெற்றிகளை லட்சியமாக கொண்ட அந்தச் சிலர் பேரினவாதத்துடன் இணங் கிப் போனதையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசியவாதிகள் அனைத்து இடதுசாரி தலைவர் களுக்கும் சக்திகளுக்கும் எதிரான பிரசாரத்தை திட்டமிட்டு வளர்த் துள்ளனர். தமிழ் மக்களின் போராட்டத் தின் பக்கம் நின்று வரும் இடதுசாரி களையும் கட்சிகளையும் தலைவர் களையும் தவி தேசியவாதிகள் நிந்தித்தே வருகின்றனர். அத்தகைய தேசியவாதிகளுக்கு பாண்டியனின் திரிபுவாத இந்திய அவகாரப் பேச்சு
நல்ல பிடியாகியுள்ளது
இடதுசாரிகள் எந்த நாட்டைச் சேர்ந்த வராயினும் இலங்கை தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான வர்கள் என்று பொத்தாம் பொதுவாக பேசுபவர்களுக்கு பாண்டியனின் பேச்சு சுவையான தீனியாகிவிட்டது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கும் இந்தியாவி லுள்ள ஏனைய புரட்சிகர கம்யூனிஸ்ட, இடதுசாரி, ஜனநாயக அமைப்பு களையும் அதன் தோழர்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளிலிருந்து பிரித்துப் பார்க்க வேணி டும் மேற் படி இரணி டு கட்சிகளின் சாதாரண தோழர்களி லிருந்து பாண்டியன் போன்றவர்களை பிரித்துப் பார்க்க வேண்டும். தேசிய இனவிடுதலைப் போராட்டங் களை பிரிவினை வாதம் எனர் ற அடிப்படையில் எதிர்க்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைகள் அப்போராட்டங்களின் நியாயப்பாட்டை விளங்கிக் கொள்ளத் தவறுகின்றன. அதனால் பூரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி போலன்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மாக்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் வகுப்புவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கும் மக்கள் போராட்டங் களை குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை. ஆனால் இலங்கை வந்து பாண்டியன் பேசியிருக்கும் பேச்சு இலங்கை பேரினவாதத்தை ஆசீர்வதிப்பதாகவே இருக்கிறது. அதனால் அவர் கம்யூனிஸ்ட் பாண்டிய னாகவின்றி இந்துத்துவ பாண்டியனா கவே முகம்காட்டியுள்ளார். அவரின் பல கருத்துக்கள் மாக்சிகமாகவன்றி காந்தியமாக இருப்பதுடன் இந்திய மேலாதிக்க தேசிய அகங்காரமாகவும் வெளிப்பட்டுள்ளன.
இன்றைய ஏகாதிபத்திய உலக மயமாதல் சூழ்நிலையில் தேசிய இனங்களின் உரிமைகளை அங்கி கரிப்பதே ஒரு நாட்டின் ஐக்கியத்தை கட்டி வளர்ப்பதற்கான நிபந்தனையும் அடிப் படையுமாகும். சிறிய தோ பெரியதோ அனைத்து நாடுகளிடை யேயும் சமத்துவம் உறுதி செய்யப்படு வதே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடுகளின் ஐக்கியப்படுவதற்கான நிபந்தனையும் அடிப்படையுமாகும். இதை ஏற்றுக் கொள்ளாதவர் கம்யூனிஸ்ட்டுகளாக இருக்க முடியாது. பாணி டியணி என்பவரைக் குறை கூறிப்பயன் இல்லை. திரிபுவாதக் கட்சி யினரையும் அவர்களோடு கூடிக்குலாவி நின்று கழுத்தறுப்பு அரசியல் செய்யும் குமாரசுவாமி மாஸ்டர் கோஷ்டியையும் அடையாளம்
போதுமானதாகும்.
e sasi i Tej
D
தேடும் ஒரு கம்பவ இளைஞன் கருமை சந்திக்க வேண்டி அதே தமிழ் மாணவ தோற்றியிருப்பின் கு தமிழர்களுக்கான
சுலபமாக தனது பெற்றுக் கொள்ள இதுவே இன்று நமது பிறந்த ஞானோதய நிலையில் மீண்டும்த தமிழ்ப்பாடசாலை
தொடங்கினால் அ அடுத்த தேர்தலைச் éflr5J.g,6IT LDgi, g56rfl6oir
H H H H
ஆசிரியர் அ புதிய பூமி மாதார் கொழும்பு
22LLIT ! 65
தங்களின் ஓகஸ்ட்
என வந்த செய்தி கோணேஸ் எனது அபிவிருத்திச் சங்க அபிவிருத்திச் சங் 66erson Lourts, 3,600
முன்னாள் அதிபரி அப்போது குறைக பெற்று 1/2 வரு கன்ரீன் (தேனீர்ச் திணைக்களம் PH1 LITLg|T606ou'lls) (3 மூடும்படியும் குறிப் மாணவரின் நலன் இக்கடிதத்தை அ நான் மேற்படி பாடசாலையையும்
பெற்றுக்கொண்டே நகரப்புறத்தில் டெ இவர்கள் இப்படி ெ திரு A கோணே கண்டிப்பதுடன் இ வேண்டுகின்றேன்
20-08-2003
- - - -
பிரஜாவுரிை 4ம் பக்க தொடர்ச் சணி முகதாசன் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக கட்சியும் இலங்கை இந்தி இலங்கை தொழி என்பன சத்தியாக் GunTIJTL LT-55, 6 Ons போதும் அவற்றை களாக முன்னெடு களுடனான பே 6. Lu LDT 3, G3, IT மலையக தொழி ஆளும் கட்சிகளின் தீர்க்கப்படவேண்டிய கொண்டனர். 1 பாராளுமன்றத்தில் இருப்பவர்களாலேே தீர்க்க முடியும் வளர்க்கப்பட்டது. இணைந்து பேசித் சிலர் நம்பினர். மன்றத்திலேயே அத பட வேண்டும் எ பாராளுமன்ற உறு விடயமாக சிலர் க பாராளுமன்ற உறு பிரஜாவுரிமைப் பிரச் தாக சில பாராளும கூறுகின்றனர். தீர்த்து வைத்ததா தீர்த்து வைத்தத தீர்த்து வைத்ததாக ஆனால் பேரினவி அனைத்து சக்திக இப்பிரச்சினை அதாவது சிறிமா-ச கீழ் இந்தியாவு வேண்டியவர்களாக இலங்கை பிரஜா6 வேண்டும் என வற் நடவடிக்கைகளை 2000ம் ஆண்டு ெ முன்னணி சமர்ப் பினை மாற்றுவதற் இந்தியாவுக்கு நிலையில் இங்கிருச் க்கு இலங்கை பிரணு வேண்டும் எனர்
இருந்ததும் குறிப்பி
 
 
 

ான போட்டியைச் உள்ளது. ஆனால் ன் தமிழ் மொழியில் த்ெத மாவட்டத்தில் ஒதுக்கீட்டில் மிக 6) 160Υ6υ ελΙΠιίίοOL, முடியும்.
பிள்ளையாருக்கு ம் ஆகும். இந்த மிழ் மொழிக் கல்வி, வேண்டும் என்று ல்லது பேசினால் சந்திக்க முடியாது.
தலைவனாகவும் SSS SSS SSS SSS SSS அவர்கட்கு தப் பத்திரிகை.
ண்டனம்
அரசியல் நடத்த முடியாது எனவே தான் ஆங்கிலமொழிக் கல்வியின் அவசியம் பற்றி அறைந்து பேசுகின்றார். ஆனாலும் ஒன்று நமது பிள்ளையார் என்ன செய்தாலும் தான் ஒரு தமிழன்' என்பதை பகிரங்கமாகவும் ஒத்துக் கொள்பவர். தனது அரசியல் பின்னடை
தோழர் கார்த்திகேசன் மறைந்து 26 வருடங்கள் ஆகினர் றன. அவரது பொதுவுடமை வாழ்வு முன்னுதாரணம் மிக்கதாகும். அவர் சொல்லாலும் செயலாலும் நேர்மையான பொது வுடமை வாதியாக வாழ்ந்து மறைந்தவர். மாக்சிச லெனினிச வாதியாகிய அவர் 1964ல் இலங்கையின் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த பாராளுமன்றப் பாதையையும் நவீன ரிதி புவாதத்தையும் உறுதியாக எதிர்த்து
. . . . . . . . .
மாத புதிய பூமி பத்திரிகையில் கோமரசங்குளம் அதிபர் விவகாரம் யை எமது பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு. A. அனுமதி இன்றி பொய்யான தகவல் தந்துள்ளார். பாடசாலை தலைவருக்கு தெரியாமல் எனது ஒப்பமில்லாது பாடசாலை கத்தை தனிப்பட்ட விரோதங்களுக்கு இவர் பாவித்ததை
டிக்கிறேன்.
ன் காலத்தில் இவர் நிர்வாக உறுப்பினராக கடமையாற்றியவர். ளை சுட்டிக்காட்டாது அல்லது கேட்காது ஏன் அவர் இடமாற்றம் நடங்களுக்குப் பின் கேட்கின்றார். இவர் அப்பாடசாலையில் சாலை) நடாத்தி வந்துள்ளார். திடீர் சோதனையில் சுகாதாரத் MOHDPDPHபார்வையிட்டு சுகாதார சீர்கேடாக இருப்பதாக பணும் சம்பவத்திரட்டுப் புத்தகத்திலும் குறிப்பு இட்துடன் பிட்டுள்ளார்கள். அதனால் தேனீர்ச்சாலை அதிபரால் 2431 கருதி மூடியுள்ளார். இவ்வாறு தனிப்பட்ட கோபம் காரணமாக னுப்பியுள்ளார். அதில் எந்த உண்மையும் கிடையாது.
அதிபரிடம் இருந்து 03-09-2001
அன்று சட்டரீதியாக
நிதிகளையும், ஆவணங்களையும் பொருட்களையும் சரிபார்த்துப் டன். அதன் கடிதப்பிரதி இணைத்துள்ளேன். தற்போது நானும் ரிய பாடசாலை கேட்டுவருகின்றேன் அப்போது எனக்கும் சய்வார்கள் என்பது தெரியும் இருந்தும் உண்மைக்கு முரணாக ல் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எழுதியமையை
|ச்செய்தியை பத்திரிகையில் பிரசுரிக்குமாறு மிகவும் தயவுடன்
இப்படிக்கு அதிபர் - சி. விசுவலிங்கம்
மத் 明 தலைமையிலான பும் பின்னர் புதிய வலியுறுத்தி வந்தன. யண் காங்கிரஸ், லாளர் காங்கிரஸ் கிரகம் உட்பட பல ா முன்னெடுத்த மக்கள் இயக்கங் க்காது அரசாங்கங் ரப் பேச்சுக்குரிய বেলা L50া, ভ্য০০)60াu சங்கங்கள் கூட அனுதாபத்தினால் பிரச்சினையாகவே 977 இற்கு பிறகு உறுப்பினர்களாக ய இப்பிரச்சினயை என்ற நம்பிக்கை ஆளும் கட்சியுடன் தீர்க்கலாம் என்று 94.5 T6...g5. UITUIT (615 ற்குரிய சட்டமாக்கப் ன்பதால் அதனை பப்பினர்களுக்குரிய ாட்டினர். அதனால் |ப்பினர்களாலேயே சினை தீர்க்கப்பட்ட ன்ற உறுப்பினர்கள் லர் இ.தொ.கா. கவும் சிலர் ம.ம.மு க சிலர் ஐ.தே.க. வும் கூறுகின்றனர். ாதிகளைத் தவிர ளும் பலவிதத்திலும் ர்க்கப்படுவதற்கு ஸ்திரி ஒப்பந்தத்தின் கு அனுப்பப்பட இருந்தவர்களுக்கு ரிமை வழங்கப்பட |றுத்தி பலவிதமான டுத்து வந்துள்ளன. பாது ஜன ஐக்கிய த்த அரசியலமைப் ான சட்டமூலத்தில் செல்லவேண்டிய தம் மேற்படி மக்களு வுரிமை வழங்கப்பட ஒரு ஏற்பாடு த்தக்க தாகும்.
சரியான காத்திரமான மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்கப்படாத தினாலேயே 50 வருடங்களுக்குப் பிறகே சட்டரீதியாக மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டியுள்ளது என்பதனை விமர்சனரீதியாக பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது. அதேவேளை பல சக்திகளின் பலவிதமான ஒத்துழைப் புடன் இப்பிரச்சினை தீர்விற்கு வருவது வரவேற்கத்தக்கதாகும்.
இந்திய கடவுச்சீட்டுப் பெற்றவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப் பட்டாலும் நடைமுறையில் இருக்கும் பேரினவாத நிர்வாகமுறை பலசிக்கல் களை ஏற்படுத்தலாம். பிரஜாவுரிமை உறுதிசெய்யப்பட்ட பிறகும் சமத்துவமாக மதிக்கப்படாமல் இருக்கலாம். அப்பிரச் சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு அவ்வப்போது குரல் எழுப்பப்பட வேண்டி யதும் போராட்டங்கள் செய்யப்பட வேண்டியதும் அவசியம்.
சத்தியகடதாசி பிரகடனத்தின் மூலம் இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளும் சட்ட ஏற்பாட்டை நடை முறையில் உறுதி செய்யவேண்டும். அத்துடன் பிரஜைக்குரிய உரிமை களையும் படிப்படியாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பிரஜாவுரிமை கிடைத்துவிடும் என்றவுட னேயே பாராளுமன்றத்தில் மலையகத் தமிழ் மக்களினி உறுப் புரிமை அதிகரிக்கும் என று சிலர் கூறுகின்றனர். பிரஜாவுரிமை என்பது வாக்குரிமையும் பாராளுமனி ற உறுப்புரிமையும் மட்டுமல்ல என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.
பிரஜாவுரிமை கிடைத்துவிட்டால் மட்டும் பாராளுமன்றத்திலும் ஏனைய சபை களிலும் பிரதிநிதித்துவம் கிடைத்துவிடும் என்பதில்லை. அதற்குரிய தேர்தல் முறை, தொகுதி நிர்ணயம் என்பன மாற்றியமைக்கப்படவும் வேண்டும்.
இப்பிரதிநிதித்துவத்தினால் மலையகத்
L S LSS LSL LS LS LS LS SSLS S LS LSLS LS LSLS LSL LSSLSS LSL LSS LSL LS LSLL LS LS
தோழர் கார்த்திகே
வரைக் கொச்சைப்படுத்தும்புல்
தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினை
களுக்கும் இம் முதலாளித்துவ, அமைப்பின் கீழ், பேரினவாத சூழ் நிலையில் தீர்வு கிட்டிவிடாது அவற்றை வென்றெடுக்க தொடர்ச்சியான பல போராட்டங்கள் அவசியமாகின்றன.
வுகளின் போதும் அந்த மனச்சாட்சி அவரை உறுத்துவதாகவும் இருக்க லாம். எப்படியென்றாலும் நமது நாட்டு மக்களிடையே புரிந்துணர்வு வந்தால் சரி. அதனை விடுவார்களா என்பதே (Essire.
- பட்டினத்தடிகள்
| .
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை முன்னெடுத்த தலைவர்களில் ஒருவர். அவரது அரசியல் வாழ்வையும் பணியை யும் தோழர் சி.கா.செந்திவேல் எழுதியுள்ள வடபுலத்து பொது வுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும் நூலில் விரிவாகவும் தெளிவாகவும் காணஇயலும்
அத்தகைய ஒரு முன்னோடித் தலை வரை நினைவுபடுத்துவதாகக் கூறிக் கொள்ளும் சிலர் கார்த்திகேசனின் அரசியல் நிலைப்பாட்டை மறைத்து கல்வித்துறை சார்ந்த அறிஞராகக் காட்டிக்கொள்ள எத்தனிக்கின்றனர். அது மட்டுமன்றி கார்த்திகேசன் எதிர்த்து நிராகரித்து நின்ற திரிவுவாதத்துடன் சமரசம் காண்பதிலும் இந்தப் புல்லுருவிக் கூட்டம் சென்று நிற்கிறது. திரிபுவாதக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோர்த்து அரசியல் சல்லாபம் புரியும் இவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு சாமரை வீசுவதில் சுகம் காணுகின்றனர். இந்த அடிப்படையில் தானி இவர்கள் அண்மையில் பொன். கந்தையாவைத் திடீரென நினைத்து கொழும்பில் நினைவு விழா நடாத்தினார்கள். அதில் இவர்களது விருப்புக்கு ஏற்ற ஒரு மோசமான உரையை தமிழகத்து திரிபுவாதியான தா. பாண்டியன் மூலம் நிகழ்த்தி திருப்தி கண்டனர். அந்த மேடையில் திரிபுவாதத் தலைவரான டி.யூகுணசேகராவுடன் பக்கத்தே இருந்து தனது திரிபுவாதப் பக்தி உணர்வை வெளிக் காட்டியவர் முன்னாள் மாக்சிசலெனினிச மவோ வாதியான எம். குமாரசுவாமி
தொடர்ச்சி 12ம் பக்கம்.
மாகாணசபைகளுக்கும் உள்நாட்டு சபைகளுக்கும் உறுப்பினர்களை தேர்ந் தெடுத்து அனுப்பினாலும் மலையகத் தமிழ் மக்களின் பிரதேசமான தோட்டப் பகுதி அவற்றின் அதிகார வரம்பிற் குள்ளன்றி மத்திய அரசின் கீழேயே இருக்கிறது. எனவே அவர்களின் வாழும் பகுதி அவர்களின் சுயாட்சியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியதும் அவசியமாகும். சட்டப்பிரமானங்களில் இருக்கும் ஆளும் வர்க்கத்தை தொடர்ந்து பாதுகாக்கும் அடிப்படைகள் இருப்பதை விளங்கிக் கொள்வது அவசியம். எனவே ஆளும் வர்க்கத்தினால் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கொண்டு வரப்படும் சட்டங்களின் மூலம் பிரச்சினை முற்றாகத் தீர்க் கப்படுகிறதோ இல்லையோ ஆளும் வர்க்கத்தின் நிலை பாதுகாக்கப்படும். அந்த அடிப்படையில் சட்டங்கள் ஆக்கப்படுவதுடன் பிரஜாவுரிமைப் பிரச்சினை முற்றாக தீர்த்து விட்டதாக கொள்வதற்கில் லை. பல புதிய பிரச்சினைகள் தோன்றலாம். ஆனால் புதிய பிரஜாவுரிமைத் திருத்தச்சட்டம் சட்டரீதியாக பிரஜாவுரிமை அந்தஸ்தை வழங்குவதை மறுப்பதற்கில்லை. 1948 பிரஜாவுரிமைச் சட்டத்தின் மூலமே பேரினவாதம் சட்ட அந்தஸ்துடன் இலங்கையில் நிறுவனப்படுத்தப்படுகிறது. அது சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பாராளுமன்றம் சட்டமியற்ற முடியாது என்றிருந்த உறுப்புரை 29 (4)ஐ செயலிழக்க வைத்த சட்டமாகும். அதை தொடர்ந்து சிங்களமொழி மட்டும் சட்டம் உட்பட பல அடக் குமுறைச் gL'LP,96ITTé,9,ùLILL60T, பேரினவாதத்தை சட்டரீதியாக நிறுவனப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த பிரஜாவுரிமைச் சட்டத்தினால் ஏற்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச் சினை 50 வருடங்களுக்குப் பின்னர் சட்டரீதியாகத் தீர்க்கப்படுகின்ற இவ்வேளையில் பேரினவாத நிறுவனப்படுத்தலினால் ஏற்பட்ட பலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்று நம்புவோமாக அதற்கு மக்கள் போராட்டப் பாதையே
சிறந்த வழியாகும்

Page 12
ஒக்ரோபர் 2003
REGISTEREDASA MWEWSPAPER IN SRI LAWKA வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
கடந்த மார்ச் Lu6oSDL LuleSOSTñt 212
giff ஒரு நா6ை اس سے | தாக்குதல்கலை
KLAU 11 10,000 ஆயிரம் i] 10 DRONIN * "|-- Alaman 2 igid G2 மற்றொரு விய
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் நெல் உற்பத்தி அதிகரித்து வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க" நெல் சேகரிப்பு களஞ்சியங் களில் மூடைமுடையாக நெல் தேங்கி இருப்பதாகவும் அவை பழுதடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் அரசாங்கம் விவசாயிகளிட மிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியும் நிறுத்தியும் வருகின்றது. அரசாங்கம் விவசாயிகளிட மிருந்து ஒரு கிலோ நெல்லுக்கு 13 ரூபி 50 சதம் கொடுத்து கொள்வனவு செய்து வந்தது. இப்போது அவ்வாறு கொள்வனவு செய்யப்படாமையால் தனியார் வர்த்தகர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிலோ 3 ரூபாவுக்கும் வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் விவசாயிகள் மோசமான நட்டத்தை
இலங்கையில் இடம் பெற்று சமாதான முயற்சிகளை இந்தியா p. 6 of 60ft UT 3. அவதானித்து வருவதாகவும். உரிய வேளை வரும் போது அதில் இந்தியா தலையிடும் எனவும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் இலங்கைப் பிரதமரிடம் தெரிவித் துள்ளார். அண்மையில் ஐ.நா. கூட்டத் தொடரில் பங்கு கொள்ளச் சென்ற போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தியப் பிரதமரின் கூற்றை உறுதிப்படுத்துவது போன்று அண்மையில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் இந்தியப் பத்திரிகை யாளர்கள் சிலரும் இந்திய வெளியுறவுத் துறை நிபுணர்கள் சிலரும் இந்தியா இலங்கை விடயத்தில் ஒதுங்கியிருக்கக் கூடாது என்றும் உடன் தலையிட வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளனர். அமெரிக்கா, யப்பான் நாடுகளின்
நெல் உற்பத்தியைத் தடுக்க சட்டம்
அடைகிறார்கள். நெல் உற்பத்திக்கு செலவிட்ட கடனை அடைக்க முடியாது திண்டாடுகின்றனர். இதனால் சில விவசாயிகள் தற்கொலை செய்தும் கொண்டனர்.
கடந்த காலபோக சிறுபோக காலத்தில் நெல் உற்பத்தி அதிகளவிற்கு சென்றுள்ளதாக அரசாங்க மதிப்பீடு கூறுகின்றது. அணி மையில் பொலநறுவைக்குச் சென்ற பிரதமர் நெல் உற்பத்தி அதிகரித்து விட்டது என்றும் எனவே அதனைத் தடுக்கச் சட்டம் கொண்டு வரப்போவதாகவும் கூறியிருக்கிறார். பிரதமரின் கூற்று விவசாயிகளைச் சினமடைய வைத் துள்ளது. அண்மையில் சம்மாந்துறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மறியலில் ஈடுபட்டதுடன் நெல் மூட்டைகளை வீதியில் வைத்து எரித்து தமது
அக்கறைகளைச் சுட்டிக் காட்டி இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட
எதிர்ப்பைத் தெர
நெல் உற்பத்தி p. 60 of soldust 60 சுயதேவையை அளவுக்கு உ! ভালোঁu@g, p_০তষ্ঠাতা உற்பத்திக்கு தன வர முற்படும் பிர இருந்து அரிசி
விதிப்பது பற்றி அரிசி விலையை முடிவு செய்யவி நெல்லை ரூ. 11 செய்யும் போது அ நாற்பது ரூபா என Gng. It Gironen Gun உற்பத்தி செய்த வர்த்தக முதலை இருந்து அரிசி
இலங்கைப் பிரச் தலையிட வேண்
ஆளும் வர்க்க
சர்வதேச பாது. 1ம் பக்க தொடர்ச்சி.
இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு என்ற கவனத்துடனான இராணுவ நடவடிக் கைகளும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. புலிகள் இயக்கம் ஆயுதங்களை சேகரிப்பதாகவும், புதிய இராணுவ முகாம்களை அமைத்து வருவதாகவும் திருகோணமலை துறை முகப்பகுதிக்கு புலிகள் இயக்கத்தால் ஆபத்திருப்பதாகவும் ஜே.வி.பியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஏனைய இனவாத சக்திகள் கூக்குர லிட்டு வருவதை பற்றி ஐ. தேசியக் கட்சி அரசாங்கம் அலட்டிக் கொள்வதாக இல்லை.
சர்வதேச பாதுக மீறி புலிகள் இயக் முடியாது என்று அரசாங்கம் நம்பி அவ்வாறு அல. காரணமாக இ
எனவே தமிழ் விரும்பிகளும் அரசாங்கத்தின் வரவேற்பது உள்ளார்ந்த களையும் உற்று எதிராக தொட மூலம் சமாதா சமாதானத்தை
கோதிபத்தியமும் 7ம் பக்க தொடர்ச்சி.
சந்தையிடமிருந்து பூரணமான முறிவும் தமது மக்களது தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடன் தமது சொந்த 6)J 6ITIS gefloof அடிப் படையில் பொருளாதாரப் புனர்நிர்மாணம், வேறு வார்த்தைகளிற் கூறுவதாயினர், சிவனோபாயத்தையே பிரதான அம்சமாகக் கொள்வது. மாஓ காலத்துச் சீனம் மேற்குறிப்பிட்ட முன்மாதிரியால் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாட்டை மோசமான வறுமையினின்று தூக்கிவிட இயலும் என்று காட்டிய ஒரு உதாரணம். இன்னொரு உதாரணம் வேண்டு மாயின் ஜனநாயக கம்பூச்சியாவைக் கொள்ளலாம். ஜனநாயக கம்பூச்சியா மேற்குறிப்பிட்ட முன்மாதிரியை ஓரளவு தீவிரத்துடன் பிரயோகித்துச் சில ஆண்டுகட்குள்ளேயே கணிசமான பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பதில் வெற்றி பெற்றது. கிழக்கிலும் மேற்கிலும் கம்பூச்சியாவுக்கு எதிரான கடும் பிரசாரம் மேற்கொள்ளப்பட இதுவே பிரதான காரணம் என்று யான்மிர்டால் கணிப்பிடுகிறார்.
எனினும் ஜனநாயக கம்பூச்சியா ஏகாதிபத்திய முறையினின்று கணிச மாக அதிகளவில் அடிப்படையான முறிவை ஏற்படுத்திக் கொண்டது. ஜனநாயக கம்பூச்சியா தன்னைத் படுத்திக் கொண்டு உலகை வெளியே நிறுத்திவிட்டது பற்றி உலக
ஊடகங்கள் ஆத்திரமடைந்தன. இதுஅறிவு பூர்வமாகத் தெரிந்தெடுக்கப் பட்ட அபிவிருத்திக்கான மாற்று வழி. நடைமுறை அனுபவத்தின் பெரும்பகுதி நிரூபித் திருப்பது ஏதெனினி , முதலாளியத்தின் சுதந்திர வர்த்தகர்கள், சமூக ஜனநாயகத்தின் அயல் உதவி ஊழியர்கள், இருதரப்பு உதவியைப் பரிந்துரைக்கும் சோவியத் சார்புப் பேச்சாளர்கள் ஆகிய ஏகாதிபத்திய வாதச் சித்தாந்தக்காரர் எல்லாரும் பாராட்டிப் பேசுவன யாவும், விலக்கின்றி, ஏழை விவசாயிகளை மேலும் தோலுரிக் கிற வழிகள் தாம். ஏகாதிபத்தியத்தின் (அது மேலை முதலாளியத்தினதாயினும் கீழை ஏகாதிபத்தியத்தினதாயினும் சமூக ஜனநாயக மாறுவேடம் பூண்ட கினது ஆயினும் அதன்) நிபந்தனைக் குட்பட்டு எந்தவொரு மூன்றாமுலக நாடுமே தனது வெகுசனங்கட்கு மேலும் மோசமான அவலத்தை விட எதையும் பெற்றுத்தந்ததில்லை. மேட்டுக்குடிகளும் முதலாளிகளும் தரகு முதலாளியக் கம்யூனிஸ்ற்றுக்களும் லாபமீட்டி யுள்ளனர். உலகளாவிய முறையில் ஒட்டுமொத்தமான வறுமைப்பாடு தொடர்ந்து வந்துள்ளது. மூன்றா மூலகைப் பொறுத்தவரை வறுமையி னின்று மீண்டெழுவதற்கு இந்த முறையுடன் முறிவை ஏற்படுத்துவதை விட வேறு வழியில்லை. தம்மைத் தனிமைப்படுத்தல், எல்லைகளை அடைத்தல், வலிமையைக் கட்டி யெழுப்புதல்,
சிவனோபாய அடிப்படையிலான
முன்மாதிரிகள் தம்மளவிற் பிரச்சனைக
எாற்றவையல்ல, தார விருத்தின (3LD6o Tg, gi, C) பிரச்சனைகள் சீனாவும் ஒரு எவ்வாறாயினும் நிபந்தனைகட்கு வரை, மூன்றா நாடும் தனது ெ மோசமான அவ யும் சாதித்ததில் வலியுறுத்தியி( மூன்றாமுலக விடுதலையை 6 வது எவ்விதம் திட்டவட்டமாக எதுவும் இல்ை ஏகாதிபத்திய அடிப்படையிற் ெ நிரூபிக்கப்பட்டுள் இதற்கும் பென மீதான ஒடுக உறவென்ன? அபிவிருத்திக் பெண்களைப் ெ மான விளைவுக கிறது என்பதே விடையாகும். இ மாய அடிப்பை தானாகவே பெ இட்டுச் செல்லு நாம் மீண்டும் எனினும் LDID Ο ΟΥΟΤΟ ΟΥΠΟ. Ο 6 சக்தியுடன் இன
அபாயகரமானது
வெளியிடுபவர் இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 

து தமி
ஈராக் வியட்னாமாக மாறியுள்ளது
20ம் திகதியில் இருந்து யூலை 9ம் திகதி வரை ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1044 பேர் படுகாயங்கள் அடைந்துள்ளனர். சரா ாக்கு ஒரு அமெரிக்கப் படையாளி கொல்லப்படுவதுடன் சிறியதும் பெரியதுமான 13 ா அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் எதிர் கொண்டு வருகின்றன. இந் நிலையில் மேலும் படையினரை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்ப உள்ளது. அமெரிக்காவிற்கு ஈராக்
ட்னாமாக மாறியுள்ளது.
ரிவித்துள்ளனர்.
அதிகரித்துள்ளமை ГГТ уJLD JE TIL Lọ 60T ப் பூர்த்தி செய்யும் ற்பத்தியாகவில்லை மை நிலையாகும். நெல் டைச் சட்டம் கொண்டு தமர் வெளிநாடுகளில் இறக்குமதிக்கு தடை ஏன் சிந்திக்கவில்லை. க் குறைப்பது பற்றி ஏன் வில்லை. ஒரு கிலோ 3.50க்கு கொள்வனவு ஒரிசியின் விலை முப்பது எ விற்கப்படுகிறது. யார் பம் பெறுகிறார்கள். விவசாயிகளா? அரிசி களா? வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும்
சினையில் தாமதியாது டும் என்பதே இந்திய
நிலைப்பாடாகும் ,
பிரதமர் கூறும் திட்டம்
தரகு வர்த்தகர்களா?
இப்பொழுதும் சீனா, இந்தியா, பாகிஸ்தான், பர்மா ஆகிய நாடுகளில் இருந்து பல வகைப்பட்ட அரிசி இறக்குமதி நாளாந்தம் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. இது ஏன் என்பதை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இன்றைய அரசாங்கத்தின் விவசாய விரோத மக்கள் விரோத நிலைப் பாட்டைக் காண இயலும், அதே நேரத்தில் யாருடைய தேவை, நன்மை, லாபத்திற்காக ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி செயல்பட்டு வருகின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். நெல் உற்பத்திக்கு கட்டுப்பாடும் தடையும் விதிக்க சட்டம் வேண்டும் எனக் கூறும் பிரதமர் உலக வங்கியின் ஆலோசனைப் படியேயாகும். தாராள
அமெரிக்கா, யப்பான் இந்தியா என்பன இலங்கையில் இனப்பிரச்சினை தீர்ந்து சமாதானம் ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்களா? அல்லது தத்தமது பொருளாதார அரசியல் ராணுவ ஆதிக் கங்களுக்காக முனைந்து நிற்கிறார்களா? என்பதை இவர்களது சொல்லாலும் செயலாலும் தெரிந்து கொள்ள முடிகின்றது என்பதே உண்மையாகும்.
தீர்வு பற்றிய தெளிவுடனும் நிலைக்கக்
ாப்பு வலைப்பின்னலை கம் எதனையும் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி க்கை கொண்டிருப்பதே ட்டிக் கொள்ளாதற்கு ருக்கலாம்.
மக்களும் சமாதான ஐக்கிய தேசியக்கட்சி சமாதான முயற்சிகளை மட்டுமணி றி, அதன் இராணுவ நோக்கங் நோக்கி அவற்றுக்கு ர்ந்தும் போராடுவதன் ன வழியில் நிரந்தர தயும் நிலைநாட்டிக்
- - -
குறிப்பாகப் பொருளா ய ஒரு மட்டத்திற்கு காண்டு போவதில் உள்ளன. இங்கு உதாரணமாகிறது. ஏகாதிபத்திய முன் ட்பட்டுச் செயற்படும் முலகில் எந்தவொரு வகுசனங்கட்கு மேலும் லத்தைவிட வேறெதை லை என்று மிர்டால் நப்பது சரியானதே, நாடொனி று தனி வென்று விருத்தியடை என்ற கேள்விக்குத் ன நல்ல மறுமொழி ல. எனினும் அதை முன்நிபந்தனைகளின் சய்ய இயலாது என்பது 6Tg5). fகளுக்கும் பெண்கள் குமுறைக் குமுள்ள ஏகாதிபத்தியத்தின் கான முனி மாதிரி பாறுத்தவரை பேரபாய ளை உள்ளடக்கியிருக் இக் கேள்விக்கான தன் கருத்து சீவனோ டயிலான முன்மாதிரி நன்களின் விடுதலைக்கு ம் என்பதல்ல. இங்கு னாவை நோக்கலாம். க்க இயலாத ஒரு ன்டு ஆணாதிக்கச் ணந்த ஏகாதிபத்தியம்
கொள்ள முடியும் என்பதை உணர்தல் வேண்டும். ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சி பேரினவாத அடிப்படையை கொண்ட தமிழ்மக்களுக்கு எதிராக இன அழிப்பு யுத்தத்தை தொடக்கி வைத்து தொடர்ந்தும் யுத்தத்தை நடத்திய கட்சி என்பதை மறந்து அதன் முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்ப்பு நிலைப்பாட்டை மறந்து அதன் சமாதான முயற்சிகளில் ஒரேயடியாக மயங்கி
L LSL LSL S LSL LSSL LSS LSL LSSL LSS LSL LSS LSL LS LSLS LSL LSL LS LSS LSL LS LSSS S
பேரினவாத. 1ம் பக்க தொடர்ச்சி.
பொது ஜன ஐக்கிய முன்னணி
அதிகாரப் பரவலாக்கலை ஆதரிப்பதாக கூறினாலும் அதன் உறுப்பினர்கள் சிலர் ஜே.வி.பியின் பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பேரின வாதம் சிங்கள மக்கள் மத்தியில் இயக்கமாக்கப்படுகிறது. இதன் விளைவு சமாதான முயற்சிகளை முடக்குவ தாகவே இருக்கும். இதற்கு. எதிராக சமாதான முயற்சி களை முன்னெடுப்பதை ஆதரிக்கும் அனைத்து சக்திகளும் தனித்தனி யாகவும் கூட்டாகவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிரதானமாக இடதுசாரிகளும் தமிழ் அழைப்புகளும், சமாதானத்துக்கு ஆதரவான பிரச்சார ங்களை முன்னெடுக்க வேண்டி யிருக்கிறது. சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்ற இந்த கால கட்டத்தில் அம்முயற்சிகளை பேரினவாதத்திற்கு
- - - - - - - - - - - - - - - - - - - - - -
தோழர் கார்த்திகேசனின்
11lb, ш5,4, Cla,пLitijiћ.
岛 ஆவார். இவர் இப்போதும் தன்னை மா.லெ.வாதி என்றும் கூறிக்கொள் பவர். ஆனால் அவரது |- முன்பிருந்தே திரிபுவாதிகளின் பக்கத்தில் தான் இருந்து வந்துள்ளது அத்தகைய வர் கொழும்பில் இதுவரை மெளனமாக இருந்துவிட்டு சில சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுடனும் திரிபு வாதிகளுடனும் இணைந்து நினைவு நாள் களை ஞாபகப்படுத்த முற்பட்டிருப்பது தற்செயலான ஒன்றல்ல. சிலவேளை தேர்தல் நோக்கமும் இருக்கலாம். அல்லது பிழைப்புத் தேடுவதாகவும் இருக்கலாம் அதனைத்
பற்றிய யதார்த்தம் சார்ந்த விடயமாகும்.
இறக்குமதியின் கீழ் இந்நாட்டின் அரிசி உணவுப் பண்பாட்டைப் படிப்படியாக அழித்து கோதுமை மா வினி பாவனையை உயர்த்துவது தொடரும் திட்டமாக இருந்து வந்துள்ளது. இப்போது பொதி செய்யப்பட்ட அந்நிய உணவு வகைகளைக் கிராமங்கள் வரை எடுத்துச் செல்லும் உள் நோக்கம் பிரதமரது திட்டத்தில் உள்ளதாகவே காணமுடிகிறது.
அரிசி உணவுப் பழக்கத்தைக் கொண்ட நமது விவசாய நாட்டிலிருந்து அரிசி உற்பத்திக்கு முடிவு கட்டிவிட்டால் அந்நியர் உணவு வகைகளுக்கு கையேந்திக் காத்திருக்கும் நுகர்வும் பண்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற உலகமயமாதல் திட்டத்திற்கே பிரதமரின் கூற்று அடிப்படையாகி உள்ளது. விவசாய நாட்டை நாசப்படுத்தி விவசாயிகளைப் பட்டினிக்குள் தள்ளி வரும் இன்றைய அரசாங்கத்தை எதிர்த்து விவசாயிகள் கிளர்ந்தெழு வதைத் தவிர வேறு வழியே கிடையாது.
பேச்சுவார்த்தை. 6ம் பக்க தொடர்ச்சி. செயற்படும் சக்திகள் பற்றிய எச்சரிக்கை
உணர்வுடனும் மறுபுறம் நியாயமான
கூடிய் அமைதிக்கான வேட்கையுடனும் விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் செயற்பட வேணடும் எனர் பதை அமைதியும் சமூக நீதியும் வேண்டி நிற்கும். சகலரும் இருதரப்பினரிடமும் வற்புறுத்த வேண்டும். இது அரசாங்கம் பற்றியும் புலிகள் பற்றியும் ஒவ்வொரு வரும் கொண்டிருக்கும் விருப்பு வெறுப்புக்கு εμπευποστ suon sitooTii
SSSSSSSSSSSSS SSSS SS
விடலாகாது சமாதானத்தை வற்புறுத்தி அரசியல் தீர்வுக்கு கைகொடுக்கும் அதேவேளை அதன் மறுபக்கத்தைக் கண்டு கொள்வதும் மக்களுக்கு அவசியமாகும்.
எதிரான போராட்டத்தின் இன்னொரு கட்டமாகக் கொண்டு நடவடிக்கை களை முன்னெடுப்பதிலிருந்து இடது சாரி சக்திகள் பின்வாங்க முடியாது. தேச பக்தி என்ற பேரில் ஜே.வி.பி வளர்க்கும் பேரினவாதத்தை அம்பலப் படுத்துவதும், ஜே.வி.பி இடதுசாரி கட்சியல்ல என்பதை அம்பலப்படுத்து வதும் அவசியமாகிறது.
எனவே சரியான திட்டமிட்ட வேலைத் திட்டங்களின்றி பேரினவாதத்தை தோற்கடிக்க முடியாது. என்பதை விளங்கிக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் உண்மை யான இடது சாரிகளையும் மாக்சிச லெனின் சக்திகளையும் நிராகரித்து வரும் பிற்போக்குவாத சக்திகள் இனவாத ஜேவிபியை ஒரு இடதுசாரிக் கட்சியாகக் காட்டித் தமது பிற்போக்குத் தனங்களையும் பாதுகாத்துக் கொள்கின்றனர் என்பதும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்
தாரளமாகச் செய்யட்டும். ஆனால் தோழர் கார்த்திகேசனை திரிபுவாதி களின் மடியில் கொண்டு சென்று இருத்தாமல் விட்டால் போதுமான தாகும். ஐஆர். ஆரியரத்தினத்தை 5TT கூட5
மூலம் திரிபுவாத நிலைப்பாடும் sitt நிலைப்பாடும் ஒன்றே stata = _ |ள நரிக்கூட முயலுவதையே காணமுடிகிறது நாட்டின் பிரச்சினையிலும் இன்றைய பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையிலும் திரிபுவாத நிலைப்பாடு வேறு மாக்சிச வெளிளி வாதிகளின் நிலைப்பாடு வேறு என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதுமான
STSID
காழும்பு 1 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AK சிறில் சி பெரேரா மாவத்தை கொழும்பு 3