கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2003.12

Page 1
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
தேசிய அரசாங்கம் அல்லது நல்லிணக்க அரசு அமைப்பது பற்றியும் அதில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பிரதான கட்சிகளை இணைப்பது பற்றியும் ஜனாதிபதி அழுத்தி எடுத்துரைத்து வருகிறர் அத்தகைய தேசிய அரசாங்கத்தின் மூலம் நாடு எதிர் நோக்கி நிற்கும் சகல பிரச்சினை களுக்கும் திட்டம் வகுத்து தீர்வு காண முடி என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வருகிறார். ஆனால் கடந்த கால் நூற்றாண்டு காலமாக யுத்தமாகி நாட்டையும் மக்களையும் பொருளா தாரத்தையும் அழிவுக்குள்ளாக்கி வந்துள்ள தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றி ஜனாதிபதி எவ்வித முக்கியத்துவமும் வழங்கவில்லை.
வந்து நிற்கின்ற6 உச்சத்திலும் அவ யந்திரத்தின் மீதா கொண டிருப்பது போட்டியே அன்றி வேறுபாடு கிடை பரம்பரை ஆட்சி போட்டி சார்ந்த வருகிறது. ஆன அரசியலமைப்பு
என்பன அவற்று கவசங்களாகவே இ
இந்நிலையில் ஒரு அமைந்தால் அது LD, g, Gif bմ (8ց முன்னெடுக்கப்படும்
தேசிய இனப்பிரச்சினை உறுதியான அரசியல் தீர் இன்று அவசியமானது
கடந்த இருபது மாதகால புரிந்துணர்வு
யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தைச்
சூழலைக் குழப்புவதில் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரக் கைவரிசை யைக் காட்டிய பினர் பே தேசிய =7515ഥ upനിധ Gurgഞ്ഞTഞu உரத்துக் கூறி வருகிறார் மூன்று முக்கிய அமைச் சுக்களை தனது கரங்களுக்கு எடுத்து பாராளுமன்ற த்தை இருவாரங்கள் இடைநிறுத்தி ரணில் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல்
கின்ைனியாவில் நடந்ததென்ன? கிழக்கு LLL BBBB SSS SS TTT LT இன்னொன்றாக அதனைப் பார்க்க மல் இருந்து விடமுடியுமா? கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தாக்கப் படுவது கொல்லப்படுவது எல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராகவும் சமாதான முயற்சிகளுக்கு எதிராகவுமே பிரசாரம் சய்யப்படுவதுண்டு. சில சம்பவங் களுக்கு சூத்திரதாரிகள் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை மழுப்பி மிழ் மக்களுக்கு எதிராகவே பிரசாரம் சய்யப்படுவதுண்டு. ம்பவங்களுக்கு சூத்திரதாரிகள் ரென்று அரசாங்கமும், புலிகள் பக்கமும் கண்டுபிடிக்க வேண்டு மன்று கூறிவிட்டு சில முஸ்லிம்
விட்டுள்ள சூழலிலேயே ஜனாதிபதி தேசிய அரசாங்கம் பற்றிய ஆலோசனை யை முன்வைத்துள்ளார்.
தேசிய அரசாங்கம் என்பது அமையுமா னால் அது சாதகமானதாக இருக்க மாட்டாது. ஏனெனில் இலங்கையின் இரணடு பெரும் கட்சிகளின் பொருளாதார அரசியல் பண்பாட்டுத் துறைகளிலான கொள்கைகள் இன்று ஏறத்தாள ஒரே நேர்க்கோட்டிலேயே
தலைவர்கள் மிகவும் ஆவேசமாக பேசி நிலைமையை சமாளித்து விடுகிறார்கள். கிண ரிையாவில் நடை பெற்ற சம்பவங்களை அடுத்து முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது தவிர்க் கப்பட முடியாது என்று சில முஸ்லிம் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆயுதம் ஏந்திய குழுவினர் இருப்பதாக அரசாங்கம் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. சில முஸ்லிம் வீடுகளிலிருந்து ஆயுதங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்
முரண்பாடாகவும் உ வேண்டியதாகவும் இனப்பிரச்சினைக்கு வழங்கப்படுவதை ே நிறைவேற்ற மாட் பேரினவாத நிலைப்ப இறுக்கமடைந்ததா பேரினவாதிகளுக் ஆதரவு தமிழ் முஸ்லி தேவைப் படாத
அதேவேளை இத்ே
கிழக்கு மாகாண கொலைக
GJFIUGGTTTT UT
வெளியாகியுள்ளன. யில் ஆயுதங்கள் எடு போது முஸ்லிம் இ பொலிசார் கைது தகவல்கள் வெளியா
ஆயுதம் ஏந்துவதை இருக்கும் உரிை செய்துவிட்டால் சட அதனை மறுதலிக்க உரிமையுடன், கடக இருப்பதை ஏந்து கழித்தால் அழிவுகே
தொட
Եinախտon holoմնանյոն: றுதியான நடவடிக்கை ே
க்கும் தொழிலாளர்களையும் களது குடும் பங்களையும் யேற்ற தோட்டக்கம்பெனிகளும், | = = =ilci Guij a (PERC) மனமும் எடுத்துவரும் நடவடிக் தோட்டத் தொழிலாளர்கள் அமைதியினத்தை ஏற்படுத்தி து அவ்வெளியேற்றத்தை தடுத்து - = . 5 te Sites ܒ sܢs¬ܒܸܢ1 5e_ܒܸܢ61ܒܘ ܒܗ ܫܡܐ ܒ ܓܒ
தோட்டங்களில் வேலைசெய்யாது தோட்டக்குடியிருப்புகளில் இருக்கும் முன்னாள் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வெளி யேறும்படி அறிவித்தல்கள் கொடுக்கப்பட் டுள்ளன. வெளியேறா விட்டால் சட்டரீதியாக அவர்கள் வெளியேற்றப்படு வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண் டி அட்டனர் பகுதிகளில் இவ்வாறான வெளியேற்றல் அறிவித்தல் -- க்கப்பட்டுள்ளன. இவ்வாறு 13 sܢ ܒ iesܠ_11 11 215-19a¬ s ܒܗ ܒܫܘܠܘ
616 წწ. 6უუჩld; 6უ) ჟ. 35
கணக்கிடப்பட்டுள் யேற்றத்தை தடுத்து தொழிலாளர்களுக்ே களுக்கோ திட்ட ரீதியான பாதுகாப்பு
சில தொழிற்சங்க வெளியேற்ற அறிவி கொடுக் கப்படவி மறுத்தனர் அறிவித் ս08, 5 մ uւ ւ տվւ ܘ 11 65N ܣܛoloemesmomrg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகாரத்தின் றின் மூலம் அரசு ன ஆதிக்கத்தைக் என பதிலுமே உள்ளடக்கத்தில் யாது. ஏறத்தாள திகாரக் குடும்பப் நாகவே இருந்து ால் ஜனநாயகம் சுதந்திர தேர்தல் gi, U, IT GOT GEDIGIflg. ருந்து வருகின்றன.
தேசிய அரசாங்கம் பல தளங்களிலும் ாதமானதாகவே இன்று பிரதான
க்கு
வே
உடன் தீர்வு கான
உள்ள தேசிய
நியாயமான தீர்வு தசிய அரசாங்கம் டாது. காரணம் ாடு அங்கே மேலும் கவே இருக்கும். 95 UITUITGEBLDOOTPD மக்களின் சார்பில் ஒன றாகிவிடும் தசிய அரசாங்கத்
60)GIT
முச்சக்கர வண்டி துச் செல்லப்பட்ட ளைஞர் மூவரை செய்ததாகவும் கியுள்ளன.
ஒருவர் அவருக்கு என்று முடிவு ட திட்டங்களால் முடியாது. அந்த மயும் பொறுப்பும் வர்கள் தட்டிக்
மிஞ்சும் Törf 12 Lb Luij, g, Lb.
GÖTA
ஆயிரம் என்று து. அவ்வெளி றுத்த தோட்டத் தொழிற்சங்கங் L. LDTT 60 og L 1 ள் எதுவுமில்லை.
தலைவர்கள் தல்கள் எதுவும் GO GO 6T GOTO ல்கள் பகிரங்கப் அவர்கள்
ஒன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
G|EUE] 12|- Giyiydi. 64
தொழிக்கப்படும். தனித்தனியாக ஆட்சி நடாத்திய இரு பிரதான கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமை மீறல்கள் மேலும் அத்தகைய தேசிய அரசில் உச்சக்கட்டத்தை நோக்கிய தாகவே இருக்கும்.
அத்துடன் இன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கும் பிராந்திய மேலாதிக்க வாதிகளுக்கும் இத்தகைய தேசிய அரசு முற்றிலும் எதிர்ப்பின்றி அடிபணிந்து கொள்ள நேரிடும். உலகமயமாதலின் கீழ் மேலும் மறு கொலனியாக்கம் விரைவு படுத்தப்பட்டு நாடு நவ கொலனியாவது விரைவில் நடந்தேறி விடும். தட்டிக் கேட்போர் யாவரும் உலகப் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் ஃபாசிசம் தலைவரித்தாடும்.
இத்தகைய தேசிய அரசாங்கத்தின் கீழ் இடதுசாரி ஜனநாயக தேசிய இனவிடுதலை சக்திகள் மிக மோசமான அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படு வார்கள் ஒட்டு மொத்தமான இலங்கை மக்கள் அனைவரும் வெவ்வேறு தளங்களிலும்
தின் கீழ் நாட்டின் இறமைக்கு ஆபத்து எனக்கூறி ஒரு கொடிய யுத்தத்தை மீளவும் தொடக்குவதற்குரிய சந்தர்ப்பமே உருவாகிவிடும்.
அடுத்து மக்களின் அபிலாஷைகள் புறக் கணிக்கப்படும் தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் தொழிங்சங்க ஜனநாயக உரிமைகள் கால்களில் போட்டு மிதிக்கப்படும். சுதந்திரம் மனித
pli ol 60), LD, g, 6 աII 6ւմ: Glej sor
12山D L」。山D L」「TTcmg。
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
QIQI GJa
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியான (MA) வரி அத்தியாவசியப் பொருட்களான மா சீனி, வெங்காயம் பருப்பு கிழங்கு விட்டு எரிவாயு மருந்து வகைகள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்கனவே இருந்து வந்த 10 வீதத்தை 15 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளை ஆடம்பரப் பொருட்களுக்கு இருந்து வந்த 20 வீத வற்வரி 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் உயர் மத்தியதர மேட்டுக் குடியினரே பயன்பெறுகின்றனர். 、
சென்ற வருடம் விவசாய உரத்தின் விலை 525 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இப்போது 150 ரூபா மட்டுமே மானியமாக வழங்கப்பட உள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு எதுவித பயனுமற்ற வெறும் 1250 ரூபா மட்டுமே
FIDUST 2. US ஓய்வூதியம் பெறுவோர் 10 வீத அதிகரிப்பை மட்டும் பெறுகின்றனர் ரூபா 5000 பெறுவோர் ஒரு நாளைக்கு 16 ரூபாவையும் 10,000 ரூபா பெறுவோர் ஒரு நாளைக்கு 33 ரூபா சம்பள உயர்வையுமே பெறமுடியும் - தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தனியார் துறையினர் கூட்டுறவு ஊழியர்கள் 60 லட்சம் பேருக்கு எவ்வித சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. } ஊழியர் சேமலாப நிதியத்தில் 450 கோடி ரூபா இருப்பு இருப்பதாகக் கூறி அதில் கைவைக்க அரசாங்கம் எத்தனிப்பதை நிதி அமைச்சர் மறைமுகமாகக் Alişdi ETLşu 16 TETİTÜ அதே வேளை ஒப்வூதியத்தில் இருக்கும் இருப்புத் தொகையை வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிடாமைக்கு காரணம் அத்தொகையில் இருந்து மேலும் அதிகரித்த தொகையை ஓய்வூதியக் காரருக்கு வழங்க வேண்டி வந்துவிடும் என்பதை மறைப்பதற்கேயாகும் இது ஓய்வூதியக் காரரை அப்பட்டமாக ஏமாற்றிய செயலேயாகும் நாட்டின் அரசு நிறுவனங்களை விற்றதன் மூலம் ஆயிரம் கோடி ரூபா கிடைத்ததாக நிதி அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதன் அர்த்தம் எஞ்சியுள்ள அரச கூட்டுதாபன நிறுவனங்களை அந்நியருக்கு விற்றுக் கொள்வதற்கேயாகும் அடிமட்டு விலைக்கு விற்றதன் மூலம் ஆயிரம் கோடி ரூபா வந்ததென்றால் அதற்கான தரகுப் பணம் அமைச்சர்மார் தொடக்கம் அதிகாரிகள் வரை பெற்றது எத்தனை கோடிகளோ தெரியாது உண்மை உரியவர்களுக்கே வெளிச்சம் இலங்கையில் சுமார் 32000 ஆயிரம் வரையறுக்கப்பட்ட கம்பனிகள் உள்ளதாகவும் அவற்றுள் 9000 கம்பனிகளே 2001-2002 ஆண்டிற்கான கணக்கு அறிக்கையைச் சமர்ப்பித்ததாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் 2850 கம்பனிகள் மட்டுமே வரியைச் செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் சரியான திசையில் செல்லும் வரவு செலவுத்திட்டம் எனப் புகழ் உரை செய்துள்ளது. வடக்கு கிழக்குப் புனரமைப்புக்கு 400 கோடி ரூபா பிச்சைப்பனம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது பாதுகாப்பிற்கு 5 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது இத்தகைய வரவு செலவுத்திட்டத்தை தமிழர் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை LLLM L SYY L S L Y S S S
■リ、エ - エー一 ー =ー=ー
- -

Page 2
=
தி
புத்தூர் இராமநாதன் காணி பிரச்சினையில் குடி
தூத்தப்பட்டமக்கள் 1வருடங்களின் பின்காணிபெற்றனர்.
வடபுலத்தில் நிலவுடமை ஆதிக்கத்தின் வலுவான அடையாளச் சின்னமாக விளங்கும் கிராமங்களில் ஒன்று புத்தூராகும் ஆண்ட பரம்பரையினரின் நில ஆதிக்கமும் சாதிய தீண்டாமைக் கொடுமைகளும் நிறைந்து காணப்பட்ட இப்புத்தூர் பகுதியில் 27 வருடங்களுக்கு முன்பு இடம் பெற்ற நிலப் போராட்டம் தான் அண்மையில் முடிவுக்கு வந்தது. அன்று பொலீஸ் நீதி மன்ற உதவியுடன் குடியெழுப்பித் துரத்தப்பட்ட நிலமற்ற கூலி விவசாயிகளான தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ச்சியாகப் போராடி நின்றதன் காரணமாக மீண்டும் தாம் குடியிருந்த காணிகளைப் பெற்றுக் கொண்டனர். புத்தூர் மேற்கில் சுன்னாகம் பிரதான வீதியோரமாக நூறு வருடங்களுக்கு மேல் தலைமுறை தலைமுறையாக 104 பரப்பு காணியில் வாழ்ந்து வந்தவர்கள் கூலி விவசாயிகளான 16 குடும்பங் களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அந்நிலத்திற்குச் சொந்தக்காரர் எனக் கூறி நின்ற மளுவராயர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மேற்படி 104 பரப்புக் காணியைக் குடியிருந்த மக்களுக்கு ஒரு நியாயமான விலையில் விற்க மறுத்து இராமநாதன் சின்னத்தம்பி ஆகிய பணக்கார சகோதரர்களுக்கு விற்றுக் கொண்டார். அந்தப் பணக் காரர்கள் எவ்வித மனிதாபிமானமும் அற்ற நிலையில் நீதி மன்றத்தீர்ப்பு எனக் கூறி பொலீஸ் உதவியோடு குருவிக் கூடுகளைப் பிய்த்தெறிவது போன்று இப் 16 குடும்பங்களின் வீடுகளைப் பிடுங்கி எறிந்து மக்களை ஏதிலிகளாகித் துரத்தினர். இதனால் அப்பிரதேசத்தில் மக்கள் கொந்தளித்தனர். நிலமும் பணமும் உள்ள சிலரால் சாதாரண நிலமற்ற கூலி விவசாய தாழ்த்தப்பட்ட மக்கள் குடியெழுப்பி கலைக் கப்படுவதை நியாயமான எவரும் ஏற்றுக் கொள்ள
வில்லை. பல்வேறு அரசியல் சமூக இயக்கங்கள் கண்டித்தன. அப்பகுதி மக்களுக்கு ஆதரவு வழங்கின. அவ்வேளை புதிய ஜனநாயக கட்சி இவ் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து நின்றது. குடியிருந்த மக்களுக்கு நியாயமான குறைந்த விலையில் மீண்டும் அக்காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை யை முன்வைத்து நின்றது. அதன் காரணமாக பல தோழர்கள் பொலீஸ் தாக்குதல்களுக்கும் தடுத்து வைத்தலுக் கும் உள்ளாகினர்
குடியிருந்த மக்களின் வீடுகள் பொலீஸ் உதவியோடு துப்பாக்கி முறையில் பிடுங்கி எறியப்பட்டன. அதன் முன்னணி யில் எதிர்த்து நின்ற பலர் பொலீஸ் தாக்குதலுக்கு ஆளாகினர். பரமு எனர் பவர் படுகாயம் பட்டார். பல இளைஞர்கள் பொலீஸ் நிலையகத்தில் தாக்குதல் பெற்றனர். இத்தனையும் தமிழ் மண்ணில்ே தமிழர்கள் மீது தமிழர்களால் தான் நடாத்தப்பட்டது. தமிழ்த் தேசிய வாத இளைஞர் இயக்கங்களால் அன்றைய அவலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏன் என்பது இன்றும் விடைகாண வேண்டிய அரசியல் கேள்வியாக எஞ்சி நிற்கிறது. அன்று வடபுலம் எங்கும் புத்தூர் இராமநாதன் காணிப் பிரச்சினை என்பது பிரபல்யம் பெற்று நின்ற ஒரு பிரச்சினையாகும். தமது வாழ்வுரிமையும் நிலவுரிமையையும் இழந்த 16 குடும்பங்கள் பல்வேறு நிலைகளிலும் மீளவும் அக்காணிகளைப் பெறும் போராட்டத்தை தொடர்ந்து நடாத்தியே வந்தனர். பணமும் நிலமும் ஆதிக்க |D601 մ Li T 601 60) ԼՕպլի எதனையும் தீர்மானிப்பதில்லை. இறுதியில் நீதி நியாயமும் அதற்கான தொடர்ச்சியான போராட்டமுமே வெற்றி பெறும் அந்த வகையில் பதினாறு குடும்பங்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு
இடம்பெற்றது. கா வேறு வழியின்ற குடும்பங்களுக்கும் திருப்பிக் கொடுப் தெரிவிக்க வேணன் வீடு பிடுங்கி எ எதிராகப் போரா JT60I (UP. LITLDIDIT9 மீளவும் அம் மக் கொடுப்பதற்கு தெ கொடுக்காது { குறிப்பிடத்தக்கதாகு பட்ட 16 குடும்பங் முன்பு எந்தெந்த குடியிருந்தனரோ 27 வருடங்களுக்கு குடியிருக்க கான கிறார்கள். மக்க விட்டுக்கொடுக்க நிலமற்ற தாழ்த்த விமோசனத்தைப் என்ற உண்மை 27 நிரூபணமாகி நிற்சி புத்தூர் பிரதேசத் காணிப் பிரச்சி6ை வருகின்றன. ஆன நிலமற்ற தாழ்த் தங்களது நிலங்க இந்நிலங்கள் கள் தோம்புகளால் எ ஏமாற்றப்பட்டு சட வைகளே அன்றி காரனும் பிறக்கும் பிறந்ததில்லை வேண்டியதாகும்). உழைப்பை உறுஞ் 6)J 6ITIJ JD 56)J J 95 GT நிலங்களைப் பெரு திற்கு விற்று கொள் இவ்விடத்திலே புதி தெளிவுடன் நிலம J.66) Giff6)jgfTưìg,6ff6 யிருந்த மக்களுக்ே செய்த விவசாயி என்பதை முன்ன வருகின்றமை குறி
இவ் வருட ஆரம்பத்தில் புதிய அரசாங்கத்தின் விசேட திட்டங்களில் ஒன்றாக கொள்கை திட்டமிடல் அமைச் சு. க.பொ.த.ப (உ/த) சித்தியடைந்த இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சியும் தொழிற் பயிற்சியும் வழங்க விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. வவுனியா மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள். யுவதிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இன்று வரை இவர்களுக்குப் பயிற்சி வழங்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட she 606).
இலங்கை மத்திய வங்கியின் மேல்மாடி யில் செயற்படும் இந்த அமைச்சின் செயலாளர்களில் ஒருவரிடம் இது பற்றி விசாரித்த போது வவுனியா மாவட்டத் தில் ஒரு பொருத்தமான இடமும் கட்டிடமும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறினார்.
அப்படியாயின் இந்த அமைச்சுக்கு காணி அல்லது கட்டிடத்தை வழங்க
வேண்டிய உயர் அரசாங்க அதிகாரி என்ன செய்து கொண்டிருக்கிறார் என இளைஞர் யுவதிகள் கேள்வி எழுப்புகின்றனர். தென்பகுதியில் இப்பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது. இளைஞர் யுவதிகள் பல புதிய தொழில்களைக் கற்று ஓரளவுக்கு வேலை வாய்ப்புப் பெற சந்தர்ப்பம் கிடைக்கிறது. க.பொ.த (உ/த) வகுப்பு சித்தியடைந்து வேலை வாய்ப்பை எதிர் பார்த்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்படாமல் விடுமா? நெலுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப கல்லூரி வளவில் இப்பயிற்சி நெறியை ஆரம்பிக்க முடியாதா? பூவரசங்குளம் மகாவித்தியா லயத்தில் பழைய காணியில் உள்ள
கட்டிடங்களில் இப்பயிற்சி நெறியை
ஆரம்பிக்க முடியாதா? பல நெற்களஞ்சியங்கள் வவுனியாவில்
னியாவில் தலைமைத்துவதொழிற்பயிற்சி இல்
கவனிப்பார் அற் அவற்றைத் துப்புரவு ஏற்படுத்த முடிய முறையினருக்கு வவுனியா அரச வேண்டுமென ட யுவதிகள் எதிர்பார் அதற்குரிய ப கிடைப்பதாக இல் அதிபரோ அன்றி அதிகாரிகளோ மெளனம் காப்பது 6ΤούΤοΟΤη
இதேவேளை ே அமைந்துள்ள அர ஒன்று அண்மையி மொன்றுக்கு வ குறிப்பிடத்தக்கது. துறைக்கு தாை இடங்களும் கட்டிட தலைமுறையினரின் பயன்படுத்தப் படக் வவுனியா
SILIaja Iju Gigi Lai
வடபுலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத் திலும் கிளிநொச்சியிலும் தற்போது ஒர் கலாச் சாரம் முளைவிட்டு வளர ஆரம்பித்துள்ளது. அதுதான் விளம்பர கட்டவுட் கலாச்சாரம் சமாதானப் பேச்சுக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி அதன் வாயிலாக ஏ-9 பாதை மக்கள் போக்குவரத்திற்கென திறந்து விடப் பட்டது. இதன் மூலம் பல சந்தை வாய்ப்புகள் தோன்றின. இதன் வாயி லாக முதலாளிய பெருமுதலாளிய பல தேசியக் கம் பணிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வடபுலத்தை போட்டி போட்டுக் கொண்டு ஆக்கிரமித்தன. தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றன. இதற்காக இக்கம்பனிகள் யாழ்ப்பாணத் திலும், கிளிநொச்சியிலும் பாரிய விளம்பரக் கட்டவுட் களை வைத் துள்ளன. இதனை ஏ-9 வீதியால் பயணிப்பவர்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. விளம்பரம்
என்பது பொருட்களின் விற்பனைக்குத் தேவைதானே என்று கருதுபவர்கள் உண்டு. அதற்காக இரு தசாப்த காலமாக யுத்தத்திற்குள் மூழ்கி தற்போது மீள் நிர்மாணம் பெறுவதற்கு வடபுலத்திற்கு இது தேவைதானா? யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் புனர்வாழ்வு புனரமைப்பு மீள் கட்டுமான வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. இப்பணிகளுக்கு இக் கம்பணிகள் உதவுமா என்றால் அதுவும் தமது *町* 一°° 、L L°LLT、 கொண்டதாகவே காணப்படும். இப்பாரிய கம்பனிகளில் பல்வேறு நாட்டுக் கம்பனிகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் கொக்கா கோலா, பெப்சி கோலா, சிங்கர் டயலொக் ஜி.எஸ்.எம். மிறி சுபி. டன்ை டெக்ஸ், மோட்டோறோலோ, அற்லஸ் சீமெந்து முதலான பல்வேறு கம்பணிகள் முதன்மையானவை. இவை தமது நச்சுப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் உலக
நாடுகளிலெல்லாம் சுரண்டியது போத வடபுலத்திலும் வலையை விரித்து இலங்கையின் சம களில் பல்வேறு உ கருசணையைக் மக்கள் நம்புகின் இவையெல்லாம் சுயநலத்திற்கும், g, Lb Lu6oflig, Girfloor ( சந்தை வாய்ப்பு வடபுலத்தில் பெர மென்பதற்காகவுே என்பதே உண்மை இதனை மக்க இத்தகைய கம்ப களைப் புறக்கணிக் வேளை உள்ளுர் களை பயன்படுத்து உற்பத்தியாளர்க செயற்படுவது அ கம்பணிகளிலிருந்து வட புலத்த்ை காட்
 

*臀
யெழுப்பி எனிச் சொந்தக்காரர் குடியிருந்த 16 அதே காணியைத் பதற்கு இணக்கம் யதாயிற்று. அன்று றியப்பட்டமைக்கு டியவர்களில் ஒருவ ன் இக்காணியை களுக்குப் பெற்றுக் ாடர்ச்சியாக விட்டுக் இருந்து வந்தமை ம் அவரும் பாதிக்கப் களில் ஒருவராவார்.
ETT6ooflig,6fls) LDg,g,6fr அதே காணிகளில் குப் பின்பு இப்போது ரியைப் பெற்றிருக் ளின் ஐக்கியமும் த போராட்டமுமே ப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தர வல்லது வருடங்களின் பின்பு lன்றது. தில் இது போன்ற எகள் பல இருந்து ன்டாண்டு காலமாக தப்பட்ட மக்களை ளில் (உண்மையில் ா உறுதிகளால் - ழுதப்பட்டு மக்கள் ட்டபூர்வமாக்கப்பட்ட எந்நிலச் சொந்தக் போது நிலத்துடன் என்பது நோக்க இருத்தி அவர்களின் சி ஊளைச் சத்துடன் இனி நு அதே ம் தொகைப் பணத் 1ள முற்படுகின்றனர். ய ஜனநாயக கட்சி ற்ற தாழ்த்தப்பட்ட ன் பக்கம் நின்று குடி க நிலம் விவசாயம் களுக்கே காணி ரிறுத்திப் போராடி |ப்பிடத்தக்க தாகும். - வி. கரன் -
றுக்கிடக்கின்றன. செய்து வசதிகளை ாதா? இளந்தலை வழிகாட்டி உதவ
அதிபர் முன் வர படித்த இளைஞர் க்கின்றனர். ஆனால்
purT L| 60 50া
56).
தானி அரசாங்க சம்பந்தப்பட்ட உயர் இவ் விடயத்தில்
தன் மர்மம் தான்
வப் பங்குளத்தில் ச நெற்களஞ்சியம் ல் தனியார் நிறுவன ழங்கப்பட்டிருப்பது இவ்வாறு தனியார் ர வார்க்கப்படும் பங்களும் ஏன் இளம் ன் எதிர்காலத்திற்குப் கூடாது. T - 6 T6m), (5DIJ60T -
சந்தைப் படுத்தி ாதென்று தற்போது தமது சுரணி டல்
நிற்கின்றன. ாதான நடவடிக்கை லக நாடுகள் தமது காட்டுகின்றன என ர்றனர். ஆனால், தங்கள் நாட்டின் தமது நாட்டுக் பொருட்களுக்கான பினை இலகுவில் ற்றுவிட வேண்டும் ம செயற்படுகின்றன D நிலையாகும். ர் நன்குணர்ந்து னிகளின் உற்பத்தி ந்க வேண்டும். அதே உற்பத்திப் பொருட் துவதோடு, உள்ளுர் ளை ஊக்குவித்து வசியம். இப்பாரிய சுரண்டலிருந்தும் பாற்ற வேண்டும்.
- நவாஸ் -
Elleshgið lögjö sólameMuth
நாலு
பாய்ஸ் என்கிற பைத்தியக்காரத்தனத்தை வைத்துப் பணம் பண்ணுகிற தென்னிந்திய சினிமா-பொழுதுபோக்கு வணிக நிறுவனங்கள் தமிழகத்துத் தொலைக்காட்சிகளும் சினிமா சார்ந்த பண்பாட்டுச் சீரழிவிலேயே பணம் பண்ணுகின்றன.
இதில் உள்ள கழிவை எல்லாம் அள்ளி வழங்கி எங்களூர் பாய்ஸை எல்லாம் "பேய்ஸ்" ஆக்குவதில் மஹாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவர்கள் தமிழ்ப் பண்பாடு பற்றியும் நிகழ்ச்சி நடத்துவார்கள் மட்டரகமான வன்முறை ஆபாசப்படமும் காண்பிப்பார்கள். அது தொழில் தீபாவளி நாளன்று 8.30 முதல் 9.00 வரை "பாய்ஸ்" பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குக் காத்திருந்த எல்லாருக்கும் பட்டை நாமம் சாற்றப்பட்டது. அரைமணி நேர நிகழ்ச்சியில் ஐந்தாறு கம்பணிகளின் விளம்பரங்கள் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்பட்டு முக்காற் பங்கு நேரத்தை விழுங்கிவிட்டன. நிகழ்ச்சிக்குத் திட்டமிட முன்பே எவ்வளவு நேரத்துக்கு விளம்பரம் என்ற சில கட்டுப்பாடுகள் இல்லாமலா சக்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது? "பாய்ஸ்" ரசிகர்கள் எத்தகைய முட்டாள்கள் என்று சக்தி கருதுகிறது என்பது மட்டும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பலருக்கு சந்திரிகா மீதான நம்பிக்கையீனம் ரணில் மீதான நம்பிக்கையாகிறது. ஆனால் ரணிலை எவ்வளவு தூரம் நம்ப முடியும்? சந்திரிகாவின் வலையில் இந்தியா விழாமல் இருப்பதைத் தடுக்கத்தான் அவசர அவசரமாக ஓடிப்போய் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்தாரா? ரணில் யாரை யாரிடமிருந்து காப்பாற்ற இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை
அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் யாருடைய நலன்கள் பாதுகாக்கப்படப் போகின்றன? நமது தமிழ்த்தலைவர்கள் எனப்படுவோர் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்?
அமெரிக்காவின் ஈராக் போரை ஆதரித்து ரணில் அமெரிக்காவிற் பேசியதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்போவதாகப் பேசப்பட்டது. ஆனால் அது மேல்மாகாண சபையில் கொண்டுவரப்பட்டது. மேல்மாகாண சபையில் கொண்டு வருவது ஏதாவது பிரதேசசபையில் கொண்டு வருவதைவிடப் பெரியவிடயமல்ல. ஏன் எங்கள் ஏகாதிபத்திய விரோதிகளும் ஈராக்கின் நண்பர்களும் பாராளுமன்றத்தில் இப் பிரேரணையைக் கொண்டுவரப் பின்னின்றார்கள் தோல்வியடையும் என்பது காரணமென்றால், எதிர்க்கட்சிகள் எந்தப் பிரேரணை யையும் கொண்டுவருவது இயலாதது வெளிநாட்டு நெருக்குவாரம் காரணமா?
பாராளுமன்றத்தில் இப்பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தால் முஸ்லிம் அமைச்சர் பெருமக்கள் கையை உயர்த்தியிருப்பார்களா, தலையை மறைத்திருப்பார்களா?
ாக்ஸ் இரு எற்றவினியவாதி
அண்மையில் பிரான்ஸில் உள்ள பிரதான த்ரொத்ஸ்கிவாதக் கட்சி தனது கொள்கையில் இது வரை இருந்து வந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற இலட்சியத்தை நீக்கியுள்ளது. இதற்கு விளக்கம் தரும் போக்கில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஸ்ற்றாலினியக் கொள்கை என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி முதலில் இந்தக் கருத்தை முன்வைத்து அதை இறுதிவரை ஆதரித்த மாக்ஸனும் ஏங்கல்ஸDம் ஸ்ற்றாலினியவாதிகளாவார்கள். தாங்கள் வெறுப்பையெல்லாம் ஸ்ற்றாலினியம் என்று சொல்வது த்ரொத்ஸ்கிய வாதிகளுக்குப் பழக்கப்பட்டுப் போன விடயம். எனவே, நாளை தமது சோசலிக் கொள்கையைக் கைகழுவும் போது, அதுவும் ஸ்ற்றாலினியம் என்று தான் விளக்குவார்கள் என எதிர்பாரக்கலாம்!
ஹிந்து என்ற பிரபல இந்திய ஆங்கில நாளேடு தனது நூற்றாண்டை அண்மையில் கொண்டாடியது. அரை நூற்றாண்டுக் காலம் இந்துத்துவத்துக்கும் இங்கிலாந்து முடியாட்சிக்கும் நடுவே சமநிலை கண்டு பிழைப்பு நடத்தி வந்த ஹிந்து இப்போது இந்திய மேலாதிக்க பார்ப்பனிய நிறுவனத்தின் அதிகார பூர்வமான ஏடாகத் தன்னை நிலைநிறுத்திவிட்டது. ஹிந்து மூர்க்கமான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு ஏடல்ல. அது மிக ஆழமான பார்ப்பனிய நோக்கமுள்ள இந்திய மேலாதிக்க ஏடாகும்.
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அண்மைய அதிரடி நடவடிக்கையை முற்றாக ஆதரித்த முதல் ஆங்கில ஏடு என்ற வகையில், ஹிந்து தனது சுயரூபத்தைப் புட்டுக் காட்டியுள்ளது. சனாதிபதி ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பதற்கு விடுதலைப் புலிகள் நாட்டைத் துண்டாட எடுக்கும் முயற்சிகளே காரணம் என்று சனாதிபதியே சொல்லத் துணியாத ஒரு கதையைச் சொல்லி அது தன் அரசியல் கோமாளித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஹிந்து நூற்றாண்டை ஒட்டி, ஹிந்துவின் செய்திகளின் நம்பகத்தன்மையைப் பாராட்டி எழுதிய தமிழக ஏடுகள் அனைத்திற்கும் இச் செய்தி சமரப்பணம்.
405 ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்,
புதிய பூமியின் வளர்ச்சிக்கு
நிதி உதவுங்கள் சந்தா அனுப்புங்கள்
> விற்பனைப் பணத்தை அனுப்பிவையுங்கள்
கட்டுரைகள் - செய்திகள் - கருத்துக்கள் அனுப்புங்கள்
ஆசிரிய பீடம் / நிர்வாக பீடம் : S-47, 3வது தளம் கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி (C.C.S.M Complex) கொழும்பு - 11, இலங்கை,
Tel: 2435117 2335844 Fax: 01-2473757 E-mail : puthiyapoomiGDhotmail.Com
பணம் அனுப்பும் வங்கி விபரம் சோ. தேவராஜா
கணக்கு இலக்கம் 0672-21-2002634-6 Bank of Ceylon, Central Super Market, Colombo 11.

Page 3
  

Page 4
வரவு செலவுத்திட்டம் என்றவுடன் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் படுவது பொதுவான விதியாகிவிட்டது. அதேவேளை சிறிதளவாவது சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் சில அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப் படும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்ப துண்டு. கடந்த மாதம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர் களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற் கான எவ்வித உத்தரவாதமும் கிடையாது. தோட்டங்களைத் தனியார் கம்பணிகள் நிர்வகிப்பதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை நிதியமைச்சர் உத்தரவாதம் செய்ய முடியாது. அவ்விவகாரம் தோட்டக் கம்பணிகளுக்கும் தொழிற் சங்கங் களுக்கும் இடையிலேயே செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் கவனிக்கப்பட வேண்டியதாகும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நிதியமைச்சர் கே. எண். சொக் ஷி வரவு செலவுத் திட்ட யோசனைகளில் அரசாங்க ஊழியர் களுக்கு 1250/- அல்லது 10% சம்பள உயர்வை அறிவித்தபோது இச்சம்பள உயர்விற்கு இணைய சம்பள உயர்வு களை வழங்க தனியார் துறையினர்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி.வீ. புத்திரசிகா மணி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துவிடலாம் என்பதற்கான சகுனங்களே அதிகமாக தென்படு கின்றன. அவர் எத்தக் கட்சியில் எம்பியாக இருந்தாலும் மலையகத் தமிழ் மக்களுக்கோ தோட்டத் தொழிலாளர் களுக்கோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.
2001ம் ஆண்டு பொது ஜன ஐக்கிய முன்னணியில் இணையும் வரை அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு துதிபாடி வந்தார். பிறகு ஒரேயடியாக ஜனாதிபதிக் குச் சப்பை கட்டுபவராக மாறினார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை புகழ்ந்து பேசுகிறார். இவரைப் போன்ற மலையகத் தலைவர்கள் இரண்டு பெரிய கட்சிகளின் அடிமைகளாகி நின்றால் மலையகத்தமிழ் மக்களுக்கு அரசியலே கிடையாது என்று மீள மீள சொல்வதுடன் அந்த வழியிலேயே அவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர் மலையகத் தமிழ் மக்களுக்கு சகல வழிகளிலும் எதிராக குறிப்பாக மலையகத்தமிழ் மக்களின் இருப்பிற்கு எதிரான நீர்த்தேக்கத் திட்டங்கள், தோட்டக்காணிகளில் பெரும்பான்மை இனக்குடியேற்றங்கள் போன்றவற்றை முன்னெடுத்த காலஞ்சென்ற காமினி திசாநாயக் கவினர் தாசனாகவே இருந்தார். யாழ்ப்பாண நூலகத்தை 1980ல் ஆண்டு காமினி திசாநாயக்க வின் வழிகாட்டலில் குண்டர்கள் எரித்து சாம்பாராக்கிய போது காமினியுடன் கைகோர்த்துக் கொண்டு யாழ்ப்பாணத் தில் உல்லாசமாக இருந்தவராவர். 1983 இனவன்முறை நடத்தப்பட்ட போதும் நடந்த பிறகும் நீண்டநாட்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்து
அண்மையில் பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் இலங்கை இராணுவத்திற்கு எரிபொருள் வழங்க முடியாதென அறிவித்தது. இலங்கை இராணுவம் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூபா முப்பது கோடியை இராணுவம் கொடுக்க நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம். ஆனால் தொடர்ந்து எரிபொருளை இராணுவத்திற்கு வழங்குமாறு அமைச்சர் கருஜயசூரியா கூட்டுத் தாபனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் நிலுவையை வழங்க எதுவித
டவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்வருவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். தோட்டக்கம்பணிகள் அவ்வாறு சம்பள உயர்வை வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என வேண்டு கோள் விடுப்பதாகவும் தெரிவித்தார். இதன் அர்த்தம் எனர் னவெனில் தோட்டக்கம்பணிகள் சம்மதிக்காவிட்டால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என்பதாகும். அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தில் அரசாங்கம் எவ்வித கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வில்லை என்பதாகும். சுருக்கமாகக் கூறின் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்ட நிலையிலேயே வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமுகம் தொண்டமான் வரவு செலவுத் திட்டத்தை சிறந்ததென கூறியுள்ளார். காரணம் அவரினர் அமைச்சுக்கு மூன்று மடங்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. சந்திரசேகரன் விமர்சிக்கிறார். காரணம் அவருடைய அமைச்சுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.
சம்பள உயர்வு வழங்கப்படாதது மட்டு மன்றி தோட்டப் பகுதியில் எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் முன்னெடுக்கப் படும் என்று வரவு செலவு திட்டம்
இருந்திருக்கிறார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மிகவும் கொடூரமான சித்திரவதைக்குட் படுத்தப்பட்ட காலத்திலும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவிகளிலும் இருந்திருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாத காலத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியை விட முற்போக் கானது என்று கூறி அதில் இணைந்து கொண்டார். இப்போது ஐக்கிய தேசியக் கட்சி சிறந்தது என்று பேசி வருகிறார். தீபாவளி தினத்தன்று பொது ஜன ஐக்கிய முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது பிழை அதனாலேயே பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி ஆசனவரிசையில் இருந்து தமிழ்க் கட்சிகளின் ஆசனவரிசையில் போய் அமர்ந்து கொண்டதாக தெரிவிக்கிறார். தீபாவளியன்று ஆர்ப்பாட்டம் செய்ததை எதிர்ப்பது வேறு அதற்காகத்தான் பொது ஜன ஐக்கிய முன்னணியிலிருந்து விலகப்போவதாக அவர் கூறுவதை நம்ப முடியுமா? அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை தற்போது நியாயப்படுத்துவதை ஏற்க முடியுமா? ஏற்கத்தான் வேணுமா?
ஐக்கிய தேசியக் கட்சியை புகழும் நடவடிக்கையின் உச்சமாக ஐக்கிய தேசிய முன்னணியின் தற்போதைய வரவு செலவுத்திட்டத்தை நல்லதென கூறியிருக்கிறார். தோட்டத் தொழிலா ளர்கள் எவ்வித கவனமும் செலுத்தாத இவ்வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு
அரச நிறுவனங்களும் கடன்
ஏற்கனவே இந்திய எண்ணெய்க் கொம்பனி தான் எடுத்துக் கொண்ட நுாறு நிரப்பு நிலையங்களின் பெறுமதியை வழங்காததாலும், சிறப்பாகச் செயற்பட்டு வந்த நூறு நிரப்பு நிலையங்களின் மூலம் இதுவரை கிடைத்து வந்த இலாபமும் கூட்டுத் தாபனத்திற்கு இல்லாமற் போனதாலும் கூட்டுத்தாபனம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதைவிட வேறு அரச நிறுவனங்களும் கூட்டுத் தாபனத்திற்கு கோடிக்கணக்கில் நிலுவையை வைத்திருக்கின்றன. பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மட்டு மல்ல ஏனைய அரச நிறுவனங்களும்
கூறவில்லை. இர தொழிலாளர்களு திட்டத்தால் எது நாட்டின் ஏனைய பெரிதாக கிை அவர்கள் முற்ற வில்லை. ஆனா மக்கள் முற்றாக பொருட்களின் மீதுமான வற்வரி ஆக அதிக அத்தியாவசிய பா
ஏற்படும் பொதுவ ஒப்பீட்டுரீதியில் ெ அதிகமாகும். வ பிறகு மேலும் ெ உயரும். இதன பெரிதும் பாதிக்க பெருந்தோட்டத் செய்வதற்கோ அ பதற்கோ வரவு எவ்வித யோசனை LILEούσΟΥΕυ.
இந்நிலையில் பெ களை தோட்டக் அடிக்கின்றன. தே இல்லாமலாக்கும் மரங்களை வெ
புத்திரசிகாமணியின் புத்திசாலித்த
புகழ்ந்து பேசுகிற
எல்லாமே ஒதுங்கு
கைாப் கரியங்க நன்றாகவே பல்டி தனது குத் துக கோட்டுச் சூட்டு விளக்கம் கொடுப்பு புத்திரசிகாமணி
அவர் பல்டி அடிப் அவர் வெகுஜன பயன்படுத்துகிறார் முன்னணியுடன் மானமுள்ளவராகி போஸ் டர்கள் வைபவங்கள் நடப்
வெளிவந்து கொ6
புத்திரசிகாமணி ெ இ.தொ.கா, ம முன்னணி அை வந்தன. இவ்வாறு அமர்வது மை தன்மானம் அக்க அல்ல. பதவி, பணி சேர்த்துக் கொள மலையக தொழிற் அரசியலினர் ல தலைவர்கள் 6 இருப்புக்குப் பிழை என்பது அப்படித்த அதனை விளங் அவர்களின் பின்ன சென்றாலும், எா செல்வது நிச்சயம மக்களினர் அர (LPL). UsTg5).
xxxxxxxxxxxxxxxxxxx
நிதி நெருக்கடி அரசாங்கமும் அத கொள்கையுமே 8 நிறுவனங்களை மு செய்வது பின்பு அவற்றைத் தனிய விரைவில் பெற்ே தாபனம் முழுை மயப்படுத்தப்பட்டு
இது ஒருபுறம் இ இந்த இரணி ( இராணுவச் செல வில்லை? குறைய திற்கு மேலதிக
 
 
 
 

நிலையில் தோட்டத் க்கு வரவு செலவு வித பயனுமில்லை. மக்களுக்கு ஏதோ டக் காவிட்டாலும் க புறக்கணிக்கப்பட மலையகத் தமிழ் கைவிடப்பட்டுள்ளனர். தும் சேவைகளின் 0 வீதத்திலிருந்து 15 ரிக் கப்பட்டதால் பனை பொருட்களின் தவீதம் அதிகரிப்பு கவே மலையகத்தில் பாருட்களின் விலை வரி அதிகரிப்பிற்குப் ாருட்களின் விலை 6u 5 T5TIJOOOT LD556T படுவர்.
றையை அபிவிருத்தி |ல்லது மாற்றியமைப் செலவு திட்டத்தில் களும் முன்வைக்கப்
ருந்தோட்ட வளங் Luogist Carterest ாட்டத் துறையையே
வகையில் தோட்ட
ட்டி விற்பது முதல்
தொழிற்சாலைகளை உடைத்து அதிலுள்ள பொருட்களை விற்று தீர்ப்பது வரை அழிவுபூர்வமான வேலைகளையே அவை செய்து வருகின்றன. தொழிற் சங்கங்கள் அவற்றை தடுத்து நிறுத்த முடியாது கையாலாகாத நிலையில் இருக்கின்றன. தோட்டங்களை பாதுகாப்பதற்கு அவற்றிடமும் எவ்வித திட்டங்களும் இல்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின்படி அடுத்த இரண்டு வருடங்களுக்கு தோட்டத் தொழிலாளர் களுக்கு சம்பள உயர்வு ஏதும் வழங்கப் படமாட்டாது. முதலாளித் துவ அரசாங்கங்களின் வரவு செலவு திட்டங்களின் சாதாரண மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் சமூகப் பாதுகாப்பு சமூக நலன்புரி போன்றவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த அரச மானியங்கள் வெட்டப்படும்போது சாதாரண மக்கள் பெரும் கஸ்டத்திற்குள்ளாகிறார்கள். அதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறவே தேவை இல்லை. அந்தளவிற்கு பொருளாதார பிரச் சினைகள் மேலோங்கும்.
தற்போதைய வரவு செலவு திட்டமும்
சாதாரண உழைக்கும் மக்களுக்குரிய திட்டமல்ல, அரச மானியங்களும் குறைக்கப்பட்ட நிலையில் சாதாரண மக்கள் கஷ்டப்படப்போகிறார்கள் மலையகத் தமிழ் மக்களும் பெரிதும் கஷடப் படப் போகிறார்கள் 10 எம்பிக்கள், 2 அமைச்சர்கள், ! பிரதியமைச் சர் மலையகத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும் வரவு செலவுத்திட்டத்தில் மலையகத் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் அவர்களால் உறுதி செய்து கொள்ள
முடியவில்லை.
சமாதான நடவடிக்கைகளில் கவனஞ் செலுத்தப்படுவதாக கூறப்பட்டபோதும் இந்த வரவு செலவு திட்டத்தில் மீண்டும் பாதுகாப்பிற்கே அதிக பணம் ஒதுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சமாதான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாதபோது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட வெளிநாட்டுக்கடன்கள் இங்கு வந்தடையாது. சமாதான நடவடிக் கைகளுடனர் தொடர்புடைய வெளிநாட்டுக் கடன் களை கருத்திற் கொண்டு தயாரிக்கப் பட்ட வரவு செலவு திட்டம், சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படாவிட்டால் செயலற்றுப் போகும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
SSSS SSSSSLSSSSSSSSSSSSS SSSSS S SSS SSSSSSS SSS LL
எமான முருக்க மரம் ஏறின கதையின் கதை
எல்லாருக்கும் பழையபடி வேதாளம் முருக்க மரம் ஏறின கதை தெரிய வேண்டும். இது விக்கிரமாதித்த மகாராசனுக்கு வேதாளஞ் சொல்லி 2003ம் வருடம் நவெம்பர் மாத முதலில் பத்திரிகைகளில்லாம் வெளிவந்த கதையின் வெளிவராத பகுதி
竹? சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்தி வைத்த கதையைச் சொல்ல முன்னம் வேதாளம் தனி வழக்கம் போல விக்கிரமாதித்தனுக்கு அவனுடைய ಘ್ವಿ விடாமுயற்சியைப் பாராட்டி அவன் போகிற வழிக்கு அலுப்புத்தட்டாம லிருக்கக் அடிக்கத் தெரிந்தவர். கதை சொல்லுகிறதாகச் சொல்லும் என்றாலும் வேதாளத்தினுடைய நோக்கம் கரணங்களுக்கு விக்கிரமாதித்தனுடைய மெளனத்தைக் கலைத்து அதன் மூலம் ( அணிந்து கொள்கை விடுவித்துக் கொண்டு பழைய படி முருக்க மரம் ஏறுவது தான் என்று திலும் கெட்டிக்காரர் எல்லாருக்கும் தெரியும்,
வேதாளத்துக்கு இப்போதெல்லாம் சோடித்துக் கதை சொல்லும் தேவை யில்லை. ஏனென்றால் இலங்கை அரசியலில் நிறையப் புதிர்கள் இருப்பதாற் செய்திகளை அப்படியே கண்காது வையாமற் சொல்லிவிடும். அந்த விதமாகவே நவெம்பர் மாதம் 3ம் திகதி நள்ளிரவில் பழையபடி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்திவைத்த கதையை விக்கிரமாதித்த மகாராசனுக்குச் சொல்லி முடித்த பிறகு வழக்கமான மாதிரித் தன்னுடைய கேள்வியை அவிழ்த்து விட்டது. சனாதிபதி சந்திரிகா பாராளுமன்ற த்தை ஒத்திவைத்த நோக்கம் தன்னைக் காப்பாற்றவா? பிரதம நீதியரசரைக் காப்பாற்றவா? நாட்டைப் புலிகளிட மிருந்து காப்பாற்றவா? என்று நீளமாகக் கேட்டுக் கொண்டே போய் முடிவில் இந்தப் புதிருக்கு விடைதெரிந்தும் சொல்லாது போனால் உன்னுடைய தலை சுக்கு நூறாக வெடித்து ി என்றும் சொல்லி வைத்தது.
பதை நியாயப்படுத்த ஊடகங்களை நன்கு பொது ஜன ஐக்கிய முரண்பட்டு அவர் விட்டதாக ஊரெங்கும் வேறு வரவேற்பு பதாக செய்திகளும் ண்டிருக் கின்றன. செய்து வருவதையே ) 6) 6V) ULU 95 LD 95 E5 6TT DúLug.cgiEL6 Clg uil “မျိုးမျိုး G: விக்கிரமாதித்த மகாராசனுக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. அதைக் Suburug, LD gi, g, 6Tfl6osi கண்டு பிடிக்கும் முயற்சியில் அவனது தலை வெடித்தே போய்விடும் போலிருந்தது. றை என்பனவற்றால் எனவே புதிருக்கு விடை தெரியாமலிருந்தாலும் தலை வெடித்துவிடும் என்ற rம், சொத்து சுகம் நிபந்தனையை யும் கூடவே வேதாளம் போட்டிருக் கிறதோ என்ற ஐயமும் tளவேயாகும். இது அவன் மனதில் எழுந்தது.
Chloh, UT UTGIBUDOTAD "ஏதாவது செய்தாக வேண்டும் என்றாலும் என்ன செய்வது என்று தெரியாத – 9600Tb 56TT (5 LD. காரணத்தாலேயே சனாதிபதி சந்திரிகா பழையபடி முருக்க மரம் ஏறினார் -
T 60TÜi u(6)Lu6)Jij 39,6rfl6ot : அரசியல் இல்லை பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார்" என்ற பதில் தெரிந்தும் தெரியாதது ான் இருக்கும். போல விக்கிரமாதித்த மகாராசன் பாசாங்கு செய்கிறானா என்ற சந்தேகம்
வேதாளத்துக்கு இதற்கு முடிவு காணுவதற்குள் வேதாளத்துக்குத் ಹೀಗೆ தலையே வெடித்து விடும் போல இருந்தது. இரண்டு பேர் தலையும் வெடித்தால் இனிமேல் வேதாளம் முருக்கமரம் ஏறின கதையே முடிந்து போகும் என்பதால் வேதாளமும் விக்கிரமாதித்த மகாராசனும் ஒரு புதிய இடைக்கால உடன்படிக்கைக்கு வந்தார்கள். அதன்படி, வேதாளம் இனிமேற் கொண்டு இலங்கை அரசியல் தொடர்பான கதை சொல்வதில்லை என்றும் கஷ்டமான கேள்விகள் கேட்பதில்லை என்றும் தன் பங்குக்கு விக்கிரமாதித்த மகாராசன் சரியான பதில் தெரியாவிட்டாலும் எதையாவது சொல்லித் தன் மெளனத்தைக் குலைப்பதாகவும் வேதாளத்தை ஒரு நாளைக்கு LO ஒரு தடவைக்கு மேல் முருக்க மரத்தால் இறக்குவதில்லை என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த உடன்படிக்கை அடுத்த பொதுத்தேர்தல் வரை நின்றுபிடிக்கும் என்று சில அரசியல் வாதிகளும் நின்று பிடிக்காது என்று சில அரசியல் வாதிகளும் 'விடியும் வேளை தமிழோசை" மின்னல்', 'எரிமலை ஆகிய நிகழ்ச்சிகளில் விவாதித்து வருகிறார்கள்
ஆதாரம் ஒரு முருக்க மரத்தின் கதை (இன்னமும் வெளிவராத நாவல்)
LSLS LS LS S S S S S S S S LS LS LS S S S S S S S SL
alg. Gg, Tsi GITITLDG) ாலே அவர்கள் எங்கு வகு அழைத்தாலும் ாக மலையகத்தமிழ் சியலாக இருக்க
வலப்பன சேகர் -
DLO
யில் இருப்பதற்கு நன் தனியார் மயக் ாரணமாகும். அரச தலில் நட்டமடையச் நட்டம் எனக் கூறி
ார் மயப்படுத்துவது. றோலியக் கூட்டுத் மயாகத் தனியார் ରାid.
நக்க யுத்தம் ஓய்ந்த வருடங்களில் வு ஏன் குறைய ாவிடில் இராணுவத் &# @h°606)| 5্য নেতা
ஏற்படுகிறது. உண்மையில் முப்படை களும் போர் ஓய்வு சமாதானப் பேச்சுக்கள் என்ற போர்வையின் கீழ் நவீனமயப்படுத்தப்படுகின்றன அதன் வெளிப்பாடே இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக் காவுடனர் கொள்கலன் " பாதுகாப்பு புரிந்துணர்வு கூட்டுப் ս սիր) քl'' GT। তেতো Lu ওগো நடைபெறுகின்றன. இதையெல்லாம்
அம்பலப்படுத்த தமிழ்க் கூட்டமைப்பு தயாரில்லை, சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் விழுந்தடித்துக் கொண்டு அரசுக்கு முட்டுக்கொடுப்போம் எனத் தமிழ் காங்கிரஸின் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அறிக்கைவிட்டு ஜி.ஜி.பொன்னம்பலம் காலம் தொட்டு தாங்கள் யூஎன்.பியின் அடிவருடிகள் என்பதை நிலை நிறுத்துகின்றனர்.

Page 5
i 2.
LLLLGLLGL LLG LLL LLLLLG GLLLL LLLLLG GGL LLGL
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை 梨 堡 Putihiya Poomi
Cryfaf G64
கொழும்பு 11. இலங்கை தொ.பே243517, 2335844 பாக்ஸ்:011-2473757 FF-GLouis) : puthiyapoomiGDhotmail.Com
altura செலவுத்திட்டம் முதலாளித்துவத்தின் இயலாமை
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது அதில் அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் 1250 ரூபா அல்லது தற்போதைய சம்பளத்தில் 10 வீதம் சம்பள உயர்வாக வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது 250 ரூபா அல்லது 10 வீதம் என்பதில் எது அதிகரித்த தொகையோ அத்தொகை சம்பள உயர்வாக வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது இதைத்தவிர மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை. இதுவரையும் அத்தியாவசியப் பொருட்களுக்கு 10 விதமும் ஆடம்பரப் பொருட்களுக்கு 20 வீதமும் பெறுமதி சேர்க்கப்பட்ட (4) வற்வரி அறவிடப்பட்டது. ஆனால் இந்த வரவு செலவு திட்ட முன்மொழிகளின்படி ஆடம்பரப்பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என்ற வேறுபாடின்றி எல்லாப் பொருட்களுக்கும் 15 வீதம் வற்வரி
இதனால் ஆடம்பரப் பொருட்களை நுகரும் பணம் படைத்தவர்களுக்கு 5 வீத வரிச்சலுகை கிடைத்துள்ளது ஆடம்பரப் பொருட்களை 5 வீதம் குறைந்த விலைக்கு பெறமுடியும் அத்தியாவசியப் பொருட்களை நுகரும் அதிகப் பெரும்பான்மையான வசதியற்ற உழைக்கும் மக்கள் 5 வீதம் அதிகமாக வரியை செலுத்தவேண்டியுள்ளது. அதாவது அத்தியாவசியப்பொருட்களை 5 வீதம் அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. இதனால் தொழிலாள விவசாய நடுத்த சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் மேற்படி குறைந்த அளவு சம்பள உயர்வம் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ள ஊழியர்களில் அதிகமானோர் தனியார்துறையிலேயே தொழில் செய்கின்றனர் அவர்களுக்கு சம்பள உயர்வ வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையையோ பணிப்புரையையோ வழங்கவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெருந்தோட்டக் கம்பெனிகள் சம்பள உயர்வை வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்பதாக நிதியமைச்சர் கே என் சொக்ஸி அறிவித்துள்ளார். இதிலிருந்து அரசாங்கம் தனியார்துறை மீது எவ்வித கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது. பாதுகாப்பிற்கு அதிக நிதி 5ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது பாதுகாப்பிற்கென அவ்வளவு நிதி எதற்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ யுத்தம் Y J YM LLLLLL LLLLLLTLL rL B TLLL t TTTr LL J 00S
ம்முறை பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும்
வரவு செலவத்திட்டத்தில் தனியார் துறை ஊக்குவிப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் பெற்றுக்கொள்ளவும் அடிப்படைகள் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ரொனி டீ மெல் தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறுவதால் சாதாரன மக்களுக்கான வரவு செலவு திட்டத்தை கூட சமர்ப்பிக்க முடியாத நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இருப்பதை விளங்கிக் Օgnolión (Միջայլն: 後 புதிய அபிவிருத்தித்திட்டங்கள் என்று குறிப்பிடத்தக்கக் கூடிய திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. இதனால் உற்பத்தி வேலைவாய்ப்பு என்பன பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் இருக்க முடியாது கிராம அலுவலர்களுக்கு ஆலோசகர்களாக நாடெங்கும் 25 ஆயிரம் பேர் நியமிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார் அந்நியமனங்களால் எவ்வித உற்பத்தியும் நடைபெறாது மாறாக நட்டமே ஏற்படும் புத்தத்தினால் அழிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு அபிவிருத்தி அப்பகுதியின் எல்லைகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் சிங்கள மக்களின் அபிவிருத்தி என்பனபற்றி எதுவம் கூறப்படவில்லை வடக்கு கிழக்கு புனரமைப்பிற்கு வெறும் 400 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தென்
சமாதானத்தை முன்னெடுக்கப் போவதாக வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டியதன் மூலம் கிடைக்கவிருக்கின்ற கடன் உதவிகளை பெருமளவில் எதிர்பார்த்தே இவ்வரவுசெலவத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் சமாதான வண்டியோ சில்லுகள் கழற்றப்பட்ட நிலையில் இருக்கின்றது. உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் ஆலோசனையின்படி கல்வி சுகாதாரம் போக்குவரத்து போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டே வருகின்றன வெளிப்படையான திட்டமில்லாமலே சுகாதார சேவையை முற்றாக தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றவிருக்கிறது. அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில் போக்குவரத்தையும் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுவரையும் யுத்தம் என்ற காட்டில்எமதுநாட்டு பொதுத்துறைகளும் வளங்களும் தனியாருக்கும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும் விற்கப்பட்டன. தற்போது சமாதானம் என்ற பேரில் அதே விற்பனைகள் தொடர்கின்றன. இது முதலாளித்துவத்தின் இயலாமையும் உலக மயமாதலின் நிகழ்ச்சித் திட்டத்தின் பகுதியுமாகும் இந்தவரவு செலவத்திட்டத்தின் உள்ளடக்கத்தை உற்று Lu Y YY Y TBB BBBLLLLS L LTTTt ee TT 0 K YT a LLL
எஸ்.47, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி
அறவிடப்படும்
緋
மாகாண அபிவிருத்திக்கு 800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
இலங்கையில் இன் இருந்து வரும் ! முறையானது 197 கொண்டுவரப்பட் 1977ல் இடம் பெற்ற ஜே.ஆர். தலைை தேசியக் கட்சி ஆ மன்றப் பெரும்பா பெற்றுக் கொண் ஜே.ஆர் கூறிய பிரபலம் பெற்றிருந்த மன்றப் பலத்தைக் ெ Glugor GOOTTg,(86 III , ஆணாகவோ மார் விடயத்தைத் தவிர தையும் செய்ய முடி கொண்டார். அதன் நிறைவேற்று அதி ஜனாதிபதி முறை
அரசியல் அமைப் நடைமுறைக்கு கெ
இத்தகைய அரசி ஜே.ஆர். ஜெயவ பிரேமதாசா, டி.பி.விஜ பணி டாரநாயக்க ஆகியோர் நிறைே கொண்ட ஜனாதி நாட்டை நாசகாரப் சென்றனர் என்பை (Մ19 աո Ց51, 9(5 Լվ: பேரினவாத யுத்தத் நாட்டை வரலாற்றி வாறு இரத்த வெள்ளி கொண்டனர். மறு பொருளாதாரத்தை பத்திய சக்திகளுக்கு கொடுத்து தாராள
ികTണ് ഞ&ഞu !, கொண்டனர். நாட்6 பத்திய தேரச்சில்லி கொலனியமாக்கு பயணித்து வந்தனர். கடந்த கால் நூற்ற நாட்டின் நிலவுடை மேட்டுக்குடி ஆளு காக்கும் கட்சிகளான கட்சியும் சிறிலங்கா இதே அரசியலமை ஆட்சி அதிகாரம் நட 1994ல் ஜனாதிபதி செய்யப்படும் போது யார் நிறைவேற்று அ ஜனாதிபதி முறை கொள்ளப் போவதி வாக்குறுதி வழங்கி ( பதவிச் சிங்காசனத் நடைபெற்ற பின் வொரு முயற்சியையு வில்லை. இந்த நிறை கொண்ட ஜனாத எதிராக அன்று போ சிகப்பு பேரினவாதக் இன்று சந்திரிகா யாக நிறைவேற்று பயன்படுத்தவில்லை சாட்டைச் சுமத்தி பாராளுமனி ற நிலைப்பாட்டை வெளி
இன்று அரசியல் ெ நோக்கி நிற்கும் தற்ே அமைப்பானது தனி சர்வாதிகாரத்தின் கொண்டு உருவா மன்றப் பலத்தால் அரசியலை மாற்ற விகிதாசாரத் தேர் தனி ஒரு கட்சி ( பெரும்பான்மை ெ இலங்கையின் சமூக வாய்ப்பே இல்லை. தூரநோக்குடன் சி ஆளும்வர்க்க அதிக அரசியல் அமைப்பாக கொண்டார்.
இத்தகைய அரசி ஆண்டு டிசம்பர் ம பொதுத் தேர்த முன்னணி பாராளும கண்டபின் நெருக்க ஆரம்பித்துக் கொ தேசியக் கட்சி தை முன்னணி அமைத் சிங்கா பிரதமராகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று நடைமுறையில் ரசியல் அமைப்பு ல் ஜே.ஆர்.ரினால் தொன்றாகும். பொதுத் தேர்தலில் மயிலான ஐக்கிய ல் ஐந்து பாராளு "öf 60)LD LJ6\)g560)g5lCI டது. அப்பொழுது ஒரு கூற்று மிகவும் து. இந்தப் பாராளு காண்டு ஆணைப் அன்றி பெண்னை FD (UPLULUTTg5 69 CC5 ஏனைய அனைத் யும் என்று கூறிக் அடிப்படையிலேயே காரம் கொண்ட உட்பட இன்றைய பு வரையப்பட்டு ாண்டு வரப்பட்டது. பலமைப்பின் கீழ் ர்த்தனா, ஆர். யதுங்கா சந்திரிகா குமாரதுங்கா வற்று அதிகாரம் பதியாக இருந்து பாதையில் இட்டுச் த எவரும் மறுக்க றத்தால் கொடிய தை முன்னெடுத்து ல் என்றுமில்லாத ாத்தில் மூழ்கடித்துக் புறத்தில் நாட்டின் அந்நிய ஏகாதி தாரைவார்த்துக் - தனியார் மயக் அரவணைத்துக் டை மேலும் ஏகாதி b பிணைத்து நவ நம் பாதையில்
ாண்டு காலத்தில் ம முதலாளித்துவ ம் வர்க்க நலன் ஐக்கிய தேசியக் சுதந்திரக் கட்சியும் ப்பின் கீழ் தான் ாத்தி வந்துள்ளான். யாகத் தெரிவு சந்திரிகா அம்மை திகாரம் கொண்ட மயை ஒழித்துக் ாக மக்களுக்கு இருந்தார். ஆனால் ல் பட்டாபிஷேகம் அதற்கான எந்த செய்து கொள்ள வேற்று அதிகாரம் பதி முறைக்கு க் கொடி தூக்கிய ட்சியான ஜேவிபி ம்மையார் முறை அதிகாரங்களைப் என்ற குற்றச் தமது பச்சைப் சந்தர் ப் பவாத ப்படுத்தி நிற்கிறது. ருக்கடியை எதிர் பாதைய அரசியல் கட்சி தனிநபர் ாராம்சம்களையே கப்பட்ட பாராளு மட்டுமே இவ் முடியும். ஆனால் ல் முறையினால் ன்றில் இரண்டு 1றுவது என்பது சூழல் இடம்பெற இவற்றை மிகவும் தித்தே ஜே.ஆர். ர நிலைப்பிற்கான அன்று வரைந்து
தம் இடம்பெற்ற 1ல் பொதுசன ன்றத்தில் தோல்வி நோக்கி நகர ண்டது. ஐக்கிய மையில் ஐக்கிய
ரணில் விக்கிரம
அரசாங்கத்தை
வழிநடத்த ஆரம்பித்தார். அதேவேளை பொதுசன முன்னணியின் தலைவி சந்திரிகா அம்மையார் ஜனாதிபதி பதவியில் தொடர முடிந்தது. இதன் காரணமாக பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்தையுடைய சந்திரிகாவுக்குமிடையே அதிகாரப் போட்டியானது முறுகல் நிலை நிலைநோக்கி வளர்ந்து கொண்டது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்த இரண்டு வருட காலத்தில் ரணில் அரசாங்கம் ஒரே யொரு உருப்படியான வேலையைச் செய்து கொணி டது. அதாவது பத்தொன்பது வருடகால யுத்தத்திற்கு ஓய்வு கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்து யுத்த நிறுத்தம் செய்து கொண்டதுடன் பேச்சுவார்த்தையையும் ஆரம்பித்துக் வெகுஜனன்
கொண்டது. இத்தகைய நடவடிக்கை யை ரணில் தலைமை யிலான அரசாங்கம் செய்ய முன்வந்த போது அரசியலமைப்பையோ அன்றி அதன் பிரதான பதவியாளரான ஜனாதிபதியை யோ அதிக கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவனத்திற் குரியதாகும் ரணில் விக்கிரமசிங்கா மிகத்துணிகரமான முயற்சியில் இறங்கிக் கொண்டார் என்று கூறப்படுவதற்குப் பின்னால் மூன்று முக்கிய விடயங்கள் இருந்தன. ஒன்று புலிகள் இயக்கம் பல்வேறு அகபுறக் காரணங்களால் யுத்த நிறுத்தத்திற்கு வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. இரண்டாவது இலங்கை மக்களிடையே குறிப்பாகத் தென்னிலங்கை மக்கள் மத்தியில் சமாதானத்திற்கான அபிப்பிராயம் மேலோங்கி நின்றதுடன் பொருளாதார நிலைமைகள் நலிவடைந்து கொண்டி ருந்தன. மூன்றாவது அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக சக்திகள் ரணிலுக்கு முழுப் பக்கபலமாக இருந்து கொள்ளும் நிலைப் பாட்டைக் கொண்டிருந்தன.
இவ்வாறு உள்நாட்டு வெளிநாட்டு நிர்ப் பந்த சூழலில் உருவாகிய புரிந்துணர்வு யுத்த நிறுத்த பேச்சுவார்த்தை சூழலை அவை உள் நோக்கங்கள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் எக்காரணம் கொண்டும் நிராகரிக்க முடியாது என்பதே நியாயமான நிலைப்பாடாகும். யுத்தத்தை ஜே.ஆர். தலைமையில் ஆரம்பித்த ஐக்கிய தேசியக் கட்சியானது இன்று ரணில் தலைமை யில் அதனை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு முன் வந்திருப்பது பேரினவாதத்தைக் கைவிட்டுவிட்டது எனர் பதல்ல அதனர் அர்த்தம். பொருளாதார அரசியல் ராணுவ நிர்ப்பந்த சூழலின் தாக்கத்திற்கு நின்று பிடிக்க முடியாமையேயாகும். இதனை போராடும் சக்திகளும் உரிமை வேண்டி நிற்கும் மக்களும் பயன்படுத்துவது தவறாகாது. ஆனால் அடிப்படை அம்சங்களை மறக்கவோ நிராகரிக்க வோ முற்படாதவாறு கவனத்தில் இருத்திக் கொள்வது அவசியம். இத்தகைய ஒரு யுத்த நிறுத்த பேச்சு வார்த்தைச் சூழலை நாட்டின் பேரின வாத ஜே.வி.பி சக்திகளும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரப்பசியுடன் எதிர்த் தரப்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் குழப்பிக் கொள்ள முனைந்து வந்திருக்கிறார்கள். அவரகள் மக்களைத் திரட்டி ஒரு வெகுஜன நடவடிக்கை மூலம் எதிர்ப்பில் தோல்வி கண்ட நிலையிலேயே நிறை வேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும் வழியில் இறங்கிக் கொண்டனர். மூன்று அமைச்சுப் பொறுப்புக்களைக் கை யேற்று பாராளுமன்றத்தை இருவாரங் கள் இடைநிறுத்தி வைத்ததன் மூலம் ജ്ഞ Tgിugി அரசியலமைப்பு நெருக்கடியை அடுத்த கட்ட முறுகல் நிலைக்கு இட்டுச் சென்றார். இந்நடவடிக்கையின் பின்னால் கடந்த இருபது மாதங்களாக யுத்த நிறுத்தம்
பேச்சு வார்த்தையைக் குழப்புவதில்
முன்நின்று வந்த இந்தியா உள்ளது
எனிற சந்தேகம் வலுப் பெற்று நிற்கின்றது. ஏனெனில் புலிகள் இயக்கம் தனது இடைக் கால நிர்வாகக் கட்டமைப்பு போசனைகளை அரசாங் கத்திற்கு கையளித்த மூன்று நாட்களின் பின்பாகவே ஜனாதிபதி தனது உச்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி பேச்சு வார்த்தை தொடர்வதைச் செயலிழக்கச் செய்திருக்கிறார். இதில் இந்திய ஆலோசனை இல்லை என எவராவது கூற முற்படுவது அரசியல் அறியாமைத் தனமே ஆகும். இன்று இலங்கையின் அரசியலமைப்பில் பெரும் நெருக்கடி உருவாகி வளர்ந்து நிற்கின்றது என்பது உண்மையேயாகும். ஆனால் இந்த நெருக்கடி எழுந்துள்ள சூழலும் அதில் சம்மந்தப்பட்டுள்ள இரு தரப்பினரதும் உள்நோக்கங்கள் நன்கு விளங்கிக் கொள்ளப்பட வேண்டியவை களாகும். இலங்கையின் நிலவுடமை முதலாளித்துவ மேட்டுக்குடி ஆளும் வர்க்க சக்திகளின் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டு துறைகள் அனைத்தையும் சொத்து சுக ஆட்சி அதிகார நிலை நின்று பேணுவதை யையே இரணிடு கட்சிகளும் பிரதிநிதித்துவம் செய்து வந்துள்ளன. 1972ன் அரசியலமைப்பை உருவாக்கிய சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் உயர்வரக்க மேட்டுக்குடிகளுக்கே முன்னுரிமை வழங்கியது. பினர் பு அதனை மாற்றியமைத்த 1978ம் ஆண்டு ஜே.ஆரின் இன்றைய அரசியலமைப்பும் அதனையே செய்து கொண்டது. ஆளும் வர்க்க சக்திகளில் எந்தத் தரப்பினர் ஆட்சி அதிகாரம் செலுத்து வது என்ற மேட்டுக்குடிப் போட்டியே இன்றைய அரசியலமைப்பு நெருக் கடியின் பிரதான மையப் புள்ளியாகும். கடந்த கால் நூற்றாண்டு கால நிறை வேற்று அதிகார அரசியலமைப்பு நடைமுறையின் கீழ் உயர்வர்க்க மேட்டுக்குடியினருக்கு பாதகமாக வரக் கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவாக நிறைவேற்று அதிகாரம் பயனர் படுத்தப்படவில்லை என்பது நோக்க வேண்டியதாகும். ஆனால் நாட்டின் சகல மக்களையும் பாதிக்கும் பிரதான பிரச்சினையும் தேசிய இனங்களுக்கு தீங்கு இழைக்கும் ஒன்று மான இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஒரு முயற்சி நிறைவேற்று அதிகாரத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு சீர்குலைக்கப்படும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் அயல் தேச ஆதிக்க சக்திகளும் பல்தேசிய நிறுவனங்களும் நமது வளங்களைக் கொள்ளை யிட்டுச் செல்லும் சகல சந்தர்ப்பங்களும் இனி றைய அரசியல் அமைப்பும் நிறைவேற்று அதிகாரமும் அவற்றுக்கு பக்கபலமாகப் பயன்படுத்தப்பட்டு ஆதரவு வழங்கி வந்துள்ளமைமையக் காணலாம். இதிலிருந்து இன்றைய அரசியலமைப்பும் அதன் நிறைவேற்று அதிகாரமும் உண்மையில் இந்நாட்டின் ஏகப் பெரும் L] [T 601 60), LD LL| [T 60T உழைக்கும் மக்களுக்கோ ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கோ சார்பான ஒன்றல்ல என்பதனை வெளிப்படையாக எடுத்து விளக்குகின்றது. இன்றைய அரசியலமைப்பு நெருக்கடி என்பது ஆளும் வர்க்க சக்திகள் தமக்கிடையில் நடாத்தும் ஒரு வகை யான அரசியல் சூதாட்ட மேயாகும். இதில் மக்களுக்கான தருமமோ நீதியோ எதுவும் இல்லை. ஒரு நாட்டின் சமூகக் கட்டமைப்பைப் பாதுகாத்து நிலைநிறுத்தி வழிநடாத்திச் செல்வதில் அரசியல் அமைப்பு முக்கியமானது. இது முதலாளித்துவத்தின் கீழும் அதே போல் சோலிஷசத்தின் கீழும் அவசியமான தாகும். ஆனால் இன்று நெருக்கடிக்கு உள்ளாகி நிற்கும் அரசியலமைப்பு முற்றிலும் நிலவுடமை முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பும் அவற்றைப் பாதுகாக்கும் அரசியலமைப்ப்ே யாரும் அதனால் உழைக்கும் வர்க்கங்களுக் கோ தேசிய இனங்களுக்கோ எவ்வித சாதக அம்சங்களும் இருக்க முடியாது L L S S S S M S S M S

Page 6
ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி எங்கே தொடங்கி இன்று எங்கு வந்து நிற்கின்றது என்பதை ஒருவர் அரசியல் அறிவு பூர்வமாகச் சிந்தித்தால் மட்டுமே அக் கட்சியின் உள்ளார்ந்தத்தைக் கண்டு கொள்ளமுடியும். ஜேவிபிக்கு 35 வருட அரசியல் வரலாறு உண்டு 1971ல் 1988-89து கால கட்டத்தில் இருதடவைகள் செங் கொடியுடனும் இளைஞர் புரட்சி என்ற தோற்றத் துடனும் ஆயுதக் கிளச்சி நடர்த்திய வர்கள் ஜேவிபியினர். மாக்சிசத்தை கொச்சைப் படுத்தி இடதுசாரிக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வெறுப்பு உள்ளாக்கி சேகுவேரா என்ற புரட்சியாளனின் பெயரைக் கொச்சைப் படுத்தி ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்-யுவதிகளை ஆளும் வர்க்க இரத்தவெள்ள ஒடுக்குமுறைக்குப் பலி கொடுத்து அதையிட்டு இன்று வரை Gushtoi goTLË GJULICË GJIT LDga si மத்தியில் மன்னிப்போ கேட்காத ஒரு அரசியல் இயக்கமாகவே ஜே.வி.பி இருந்து வருகின்றது.
இளைஞர் ஆயுதப் போராட்டம் என்றும் பின்பு குத்துக் கரணம் போரட்டு பாராளுமன்றம் என்றும் சந்தர்ப்பவாத அரசியல் நடாத்திவந்தவர்கள் ஜே.வி.பி யினர். அத்தகையவர்கள் இன்று பாராளுமன்ற அதிகாரத்தில் பங்கு கேட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன்
கூட்டுச் சேர்வதற்குப் பேரம் பேசுகிறார்கள். இப்போது உள்ள பாராளுமன்றத்தின் பதினைந்து
ஆசனங்களை இரண்டால் பெருக்கிக் கொள்வதற்கு பேரினவாதக் கூச்சலின் உச்சத்தைத் தொட்டு நிற்கிறார்கள் அப்பணி ஆறடி என்றால் மகன் பதினாறடி பாய்கிறான். என்பதற்கினங்க பழைய பாராளுமன்ற இடதுசாரிகள் அன்று தமது ஆசனங்களுக்காக அவ்வப் போது @ Got quit sid
பேசினார்கள். இன்று அதே வழியில் அவர்களையும் விட ஜே.வி.பி யினர் மிக உரத்த குரலில் பேரினவாதம் பேசுகிறார்கள். அதன் காரணமாகத் தமது செஞ்சட்டைகளையும் செங் கொடி களையும் தூரத்தில் மறைத்து வைத்து விட்டு தேசப் பற்றாளார்களகி சிங்கக் கொடிகளைக் துTக் கி வெள்ளை, கறுப்பு உடையணிந்து பெளத்த குருமாரின் காலடியில் வீழ்ந்து வழங்கி பேரினவெறிப் பேச்சுகளுக்கு ஆசீர்வாதம் வாங்கி நிற்கின்றனர். இவர்களது கனவு முழுவதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஒரு
கூட்டரசாங்கத்தில் பிரதான அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சி அதிகாரப் பங்காளிகளாகிக் கொள்வதேயாகும். தனித்து நின்று தமது பாராளுமன்றக் கனவுகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டமையால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன் பாட்டிற்கு வர கடும் பிரயத்தனங்கள் செய்கிறார்கள் இதில் வேடிக்கை தரும் விடயம் யாதெனில் இவர்களது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டளி களாக விளங்குபவர்கள் அதற்குள் உள்ள இடதுசாரி சார்பு ஜனநாயக சக்திகள் அல்லர் அசல் வலதுசாரி
9,6TITOOT -999)TIT சரத் அமுனுகம.
9|Tor600 U600 g| தான் ஜே.வி.பி பு குரிய கூட்டாளிக வலதுசாரி சிகப் இணைந்து தான தீர்வுக்கு எதிர கூக்குரல் இட்( எனவே ஜே.வி.பி சந்தர்ப்பவாத பிற்ே 6ôléITIElélé, Qg.ITéfte
போதுமானவையா
இத்தகைய நிலை
சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதியும் ஜே சேருவது பற் தடுமாற்றத்துடன்
அவதானிக்க மு சுதந்திரக் கட்சிக்கு தன்மை நிலவவில் முதலாளித்துவ
இருந்த காலத் கூடியளவான முர் இன்று அங்கே சிலர் இன்னும் "
இன்னொருபுறம் கல்வியின் முக்கியத்துவமும் பரவலான கல்வி அறிவின் முக்கியத்துவமும் பழங்காலங்களிலேயே உணரப்பட்டன. குறிப்பாகச் சாதியச் சமூக அடக்குமுறைகளை நிராகரித்த பெளத்த, சமண நெறியாளர்கள் அந்தச் சமூக எல்லைகளைக் கடந்த கல்வியறிவை வற்புறுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற குறள் இதை உணர்த்துவது ஆயினும் இத்தகைய எழுத்தறிவும் அதற்கடுத்து எண்ணறிவும் யாரால் யாருக்காக எப்படி வழங்கப் பட்டிருக்கலாம் என்பதைக் கவனித்தால், எல்லார்க்கும் பொதுவான ஒரு கல்விமுறை என்பது நிச்சயமாக நிலவுடைமை, அடிமைமுறைச் சமூகங்களில் அமைந்திருக்க இடமில்லை என்பதை நாம் உணர்வோம். அதைவிடவும், கல்வி என்பது ஒரு நிறுவன அடிப்படையில் ஒரு பாடத்திட்ட அடிப்படையில் முதலாளியத்திற்கு முந்திய சூழலில் வழங்கப்படுவதறற்கான தேவையும் இருந்ததில்லை. கல்வி என்பது குறிப்பிட்ட துறைகளிற் தேர்ச்சிபெற்ற ஒரு ஆசானிடமிருந்தோ சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோரிடமிருந்தோ மாணாக்கர்களாற் பெறப்பட்டது. குருகுல வாசம் என்பதன் தேவையும் இடையொட்டியே அமைந்தது. ஒருவருக்கு எத்தகைய கல்வி தேவைப்படுகிறது என்பது சமூகத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட இடத்தாலேயே முடிவாகிறது. எனவே அரசகுலத்திற் பிறந்து நாட்டின் நிருவாகத்திலும் தமது அரசைப் போர் மூலம் தக்கவைப்பதிலுங் கவனஞ் செலுத்த வேண்டியவர்கட்கும் அவர்கட்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கி அன்றாட அலுவல்களைக் கவனிக்க வேண்டியவர்கட்கும் ஒரேவிதமான கல்வி வழங்கப்படாது. எனினும் அவர்கள் ஒரே குருவிடம் சில விடயங்களைக் கற்க இடமுண்டு போர்ப்பயிற்சி போர்த்தொழில் புரிவோரை அல்லாத யாருக்கும் வழங்கப்பட இடமில்லை. நிரந்தரமான படையினர் என இல்லாமல் தமது நாட்டின் மீதான படையெடுப்பின் போதே இன்னொரு நாட்டின் மீதான போரின் போதோ அணிதிரட்டப்படும் மக்கள் முன்கூறிய சிறப்பான போர்ப்பயிற்சி பெற்றவர்களல்ல. அரச நிருவாகம் என அமையாத இடத்தில், கல்வியின் தேவை வாழ்க்கை முறையை ஒட்டியே அமைகிறது. பெருமளவும் குடும்பச் சூழலிலும் ஒரு குறிப்பிட்ட தொழில் புரிவோர் கூடி வாழும் சமூகங்களில் அச்சமூகச் சூழலிலும் கல்வி பயிற்றப்படுகிறது. அதன் தலையாய நோக்கம் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கான திறமைகளை இளம் பிள்ளைகளிடையே வளர்த்தெடுப்பதாகவே அமைந்திருக்கும். சாதி முறை இறுக்கமாக அமைந்த சமுதாயதொன்றிற் கல்வி மிகவும் வரையறைக்குட்பட்டே இருப்பது தவிர்க்க இயலாது. இதைவிட மருத்துவம், சோதிடம் மாந்திரிகம் போன்ற துறைகளிலும் கைத்தொழில்களிலும் ஈடுபட்டவர்கள் தமது ஆற்றல்களைத் தமது குடும்பத்துக்குள் இல்லாவிட்டால் குலத்திற்குள்ளேயே தலைமுறை தலைமுறையாகப் பேணுவதுடன் பல துறைகளில் அறிவு பரவலாகாமல்
தடுக்கும் முறையும் நமது மரபில் தோன்றும்வரை இவ்வாறான சமுதாயங்களிற் காணக்கூடிய ஒ: சமூகத்துக்குமான கல்வி என்பது வாழ்க்கை முறையைக் கடைப் மட்டுமே இயலுமானது, கெஸ் சமூகங்கள் அதன் பாதிப்புக்கு வாழ்க்கை முறையும் தொடர்ந்து சீரழிவு அவர்களது வாழ்க்கை மு முறையையும் சீர்குலைத்து தேவைகளையொட்டிய அமைப்பு பரந்த அளவிலான அறிவுக்கான சமுதாயங்கட்கும் உரியது. அத்த6 எந்தவொரு சமுதாயமும் முன் எனினும், வர்க்கங்களாகப் பிளவுபட சமனற்றது. எனவே உற்பத்தியு அறிவுக்கான தேடலுக்குரிய ஒய்வு சமூகப்பிரிவிற்கே கிட்டுகிறது. இவ சோதிடம் போன்ற துறைகளிலும் கருதப்படும் செவ்வியல் இலச் மேலோங்கவும் ஆதிக்கஞ் செலு உயர்ந்த நிலையிற் தம்மைப் பேன்
உடலால் உழைப்போர் தாழ்ந்தோ
(GE LUIraÄ?iÄTALIĞI do... dio)
என்ற கருத்து நிலவுடமைச் ச இதைப் பல நாடுகளின் வரலாற் இலக்கியமும் நாட்டார் கலை உழைக்கும் மக்களுக்கு எளிதிற் 8 விலக்காக உழைக்கும் குடு பெற்றவர்கள் உள்ளனர். ஆன இவ்வாறான வாய்ப்புக்கள் நிலவுட முயற்சியால் மனிதர் உயர்வு எய்த அதற்கான எந்த உத்தரவாதமு கிட்டக்கூடியதும் இல்லை.
தென்னாசியச் சூழலில் பல்கலைச் தோன்றியிருக்கின்றன. நாலந்த த நிறுவனங்கள். இவற்றின் தோற்ற இந்தியாவில் ஏற்பட்ட சமுதாய எ பங்குண்டு அறிவைப் பன்முகப் இத்தகைய பல்கலைக் கூடங்க
 
 
 
 

பண்டாரநாயக்கா
மங்கள சமரவீரா, பகா போன்றவர்கள் பினரின் நம்பிக்கைக் ள். இந்த இடதுசாரி நீலத் தோழர்கள்" இனப்பிரச்சினைத் ாகப் பேரினவாதக் டும் வருகின்றனர். uShoot (BLDT.g. Loftoot பாக்கு நிலைப்பாட்டை
மேற் கூறியவைகள்
T(95LD.
யிலேயே சிறிலங்கா
அதன் தலைவியான வி.பி யுடன் கூட்டுச் றி கடுமையான இருந்து வருவதை
டிகிறது. சிறிலங்கா
நள் இன்று ஒருமுகத் ஸ்லை. அது தேசிய
உரலை இடிப்பது" போல் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள் முற்போக்கையும் யூஎன்.பி எதிர்ப்பையும் தேடிப்பிடிக்கலாம் என அலைகின்றனர். ஆனால் அக் கட்சியினர் பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் நடைமுறை களும், ஆளும் வர்க்கத்தின் மற்றொரு பகுதி தான். மேட்டுக்குடி அரசியலும் ஏகாதிபத்திய சார்பும் தேசிய
பொருளதாரம் தேசிய நலன்களைக் கைகழுவிக் கொண்ட நிலையும் தான். நிலவுடமை வழிவந்த மேட்டுக்குடித் திமிர்த்தனமும் சொத்து சுக ஆதிக்கமும்
அதனைச்
சுற்றிய உயர் வர் க்க
கூட்டமும் தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பதை மறக்கும் எவரும் அதன் வர்க்க அரசியலின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இயலாது. இலங்கையின் ஆளும் வர்க்கம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் யூஎன்.பி என்றால் மறுபக்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியேயாகும். இக்கட்சி முன்பு இடதுசாரிகளுடன் இணைந்து
கட்சியினால் இன்றைய சூழலில் செய்ய முடியாதளவுக்கு அக்கட்சி முழுமையாக மாற்றமடைந்து விட்டது. ஜே.வி.பி யுடன் இணைவதாலோ அன்றி பழைய சாயம் வெளுத்துப் போன பெயராளவு இடது சாரிகளுடன் இருப்பதாலோ சிறிலங்கா சுதந்திரக் கட்சி முற்போக்கான முகம் கொண்டதாக மாறிவிட முடியாது. எத்தகைய வர்க்க சக்திகளையும் பொருளாதார நலன்களையும் ஒரு கட்சி பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற அளவு கோலே அக்கட்சி பற்றிய உண்மைகளை அளந்து கொள்ள உதவக்கூடியதாகும். இவற்றுடன் தேசிய இனப்பிரச்சினை யுத்தமாகி பிரதான இடத்தை எடுத்துள்ள இன்றைய சூழலில் அதன் மீதான பார்வையும் அணுகுமுறையும் எவ்வாறு ஒரு கட்சியால் கையாளப்படுகின்றது என்பதும் முக்கிய அளவு கோல்களில் ஒன்றாகிறது.
இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதி சந்திரிக்காவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாற்றான நிதானம் மிக்க உறுதிவாய்ந்த ஒருமாற்றுக் கொள்கையை முன்வைக் கவோ செயல்படுத்தவோ முடியாத தடுமாற்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர். ஆட்சி அதிகாரம் மீதான அக்கறையினால் மட்டும் ஆதிக்கப் போட்டி அரசியலில் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறாரே தவிர நாடு மக்கள் தேசிய இனப்பிரச்சினை என்பன பற்றிய தூர நோக்கிலான அடிப்படைத் தீர்வுகாணி பதறி கல்ல என பது தெளிவாகிறது.
அதேவேளை ஜனாதிபதி நல்லிணக்க அரசாங்கம் பற்றிய கருத்துக்களை முன்வைத்து வருவதால் ஜேவிபி தனது கனவு பலிக்காது போய்விடுமோ என அஞ்சி நிற்கிறது. ஜனாதிபதிக்கு அக புற அழுத்தம் காரணமாக ஜே.வி.பி யுடன் அவசரப்பட்டு ஐக்கியப்படுவதில் தாமதம் காட்டி வ்ருகிறார். ஆனால் நாட்டின் நிலைமைகள் ஏதோ ஒரு
நிலைப்பாட்டுடன் நினர் றமை காரணமாக ஆட்சி நிலைப்பாட்டிற்கு இவர்களைத் தள்ளிச் தினர் குறிப்பிடக் அதிகாரத்தைப் பெற முடிந்ததும் செல்லவே செய்யும் இன்னும் சிறிது போக்கு அம்சங்கள் அதனால் ஓரிரு முற் போக்கு பொறுத்திருந்து பார்க்கும் போது தான்
9, Tsoul Sciocos). 'g|ഖഞഖ ിഞ്ഞേ
இருந்துவந்துள்ளது. முதலாளியம் ஒரு போக்கே நிலவுடமைச் ன்றாக இருந்திருக்க முடியும் முழுச் ஒரு இனக்குழுமம் ஒரு பொதுவான பிடித்து வாழுகிற சமூதாயங்களில் னியம் ஆபிரிக்காவில் ஊடுருவிச் உள்ளாகும் வரை இப்படிப்பட்ட வந்துள்ளன. அச் சமுதாயங்களின் றையையும் அதையொட்டிய கல்வி அதனிடத்தில் கொலனியத்தின் க்கள் உருவாக இடமளித்தது.
தேடலும் வேட்கையும் எல்லாச் கைய ஆவலும் முயற்சியும் இல்லாமல் னேறி வளர்ச்சி காண இயலாது. ட சமூகங்களில் உழைப்பின் பங்கீடு டன் நேரடியான உறவு இல்லாத உடல் உழைப்பில் ஈடுபடாத ஒரு ர்கள் சமயம், மெய்யியல், வானியல், சான்றோர்கட்கே உரியன என்று கியத்திலும் மொழிப்பயிற்சியிலும் |த்தவும் அதன் மூலம் சமூகத்தில் னவும் இயலுமாகிறது.
அறிவாற் பிழைப்போர் உயர்ந்தோர்
முதாயத்தில் மிகவும் வலுப்பெற்றது. றிலும் நாம் காணலாம். வாய்மொழி களும் சமூக நடைமுறைகளுமே ட்டக்கூடியனவாக இருந்து வந்தன. ம்பங்களிலிருந்து வந்து உயர்வு ால் இது சமுதாய வழமையல்ல. மைச் சமுதாயங்களில் மிக அரியன. லாம் என்பது உண்மையே ஆயினும், ம் இல்லை. அது எல்லாருக்குமே
கழகங்களையொத்த அமைப்புக்கள் க்ஸிலா என்பன இன்றும் பேசப்படும் திற்கும் இந்துத்துவத்துக்கு எதிராக ழுச்சிகட்கும் மாற்றங்கட்கும் பெரிய டுத்துவதற்கும் பரவலாக்குவதுமே து நோக்கமேயாயினும் அவையும்
நடவடிக்கைகள் எடுக்க முடிந்தமையும் உண்மையே. ஆனால் மீளவும் அந்தக் LLLLLS LSLSLS LS LS LSLS LSLS LSLS LSLS LSLS LSL S LS SSLSLSL LSL LSLS LS SL S LSSSSS MSSL LSL LSLSLS LSSS LSL S LS SSSL LS
மேலும் சில நிலைமைகளைக் தெளிவாகக் காண முடியும்.
குறிப்பிட்ட சில மேல்மட்டச் சமூகப்பிரிவினருக்கே அதிகம் பயன்பட்டன. ஏனெனிற் கல்வி கற்பதற்கு ஒருவர் தனது முழு நேரத்தையும் ஒதுக்குவதற்குப் பொருளாதார உதவி தேவை. அது தனிப்பட்ட வசதியாக இல்லாது போனால் ஒரு நிறுவனஞ் சார்ந்து அமையவேண்டியிருப்பது தேவையாகும். மதபீடங்களிடம் இருந்த அரசியல், சமூகச் செல்வாக்கும் அரச உதவிகளும் மத நிறுவனங்கட்குக் கல்வித்துறையிற் பெரும் வலிமையை வழங்கின. எங்கெங்கே மதப்பீடங்கட்கும் அரசுக்கும் நெருக்கமான உறவு இருந்ததோ அங்கெல்லாம் மதபீடங்கள் தமது கல்விப் பணிகட்கு அரச ஆதரவு பெற்றுள்ளன. ஆசியாவின் பல நாடுகளில் மத பீடங்கள் எழுத்தறிவித்தலில் முக்கியமான பங்களித்துள்ளன. இது போலவே இஸ்லாம், கிறிஸ்தவ மதபீடங்கள் மேற்காசியாவிலும் ஐரோப்பாவிலும் கல்வித்துறையிற் பங்காற்றியுள்ளன. இங்கிலாந்தின் முதலாவது பல்கலைக்கழகமான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் மதகுருமாரைப் பயிற்றுவிப்பதையே தலையாய பணியாகக் கொண்டிருந்தது. பொதுவாகச் சொல்வதானாற் கல்வி என்பது எல்லாருக்கும் பொது வானதாக, எல்லாருக்கும் எட்டக்கூடியதாகச் சமூக வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இல்லாவிடினும் கொள்கை அளவிலாவது ஏற்கப்படுவதற்குச் சனநாயகக் கோட்பாட்டின் வருகை அவசியமாயிற்று சட்டத்தின் முன் எல்லாரும் சமம் எல்லாருக்கும் ஒரே நீதி என்பது ஏற்கப்படாமல் எல்லாருக்கும் சம வாய்ப்பு என்பதைக் கற்பனை செய்யவும் முடியாது. முதலாளியத்தின் வருகையின் பின்னரே சனநாயகம் என்ற கருத் தாக்கம் உருவானது சனநாயகம் என்பது முதலாளியம் விரும்பி உருவாக்கிய ஒரு இலட்சியமல்ல என்பதையும் முதலாளிய சனநாயகம் என்பது மனித சமத்துவத்தை இலக்காகக் கொண்டதல்ல என்பதையும் நாம் அறிவோம். அதுபோலவே, முதலாளியம், கல்வியின் பரவலாக்கத் தையும் கல்விக்கான சில பொதுப்படையான இலக்குகளையும் தனது நிலைப்பும் நீடிப்பும் கருதியே ஏற்றது. முதலாளியத்தின் கீழ் கல்வி பரவலாக்கப்பட்டாலும் அது நிலவுடமைச் சமூகத்தின் எல்லாப் பண்புகளையும் தூக்கி எறியவில்லை. அப் பண்புகளிற் சில இன்னமும் எஞ்சியுள்ளன. அது மட்டுமன்றி முதலாளியம் கொலனிய முறை மூலம் தனது ஏகாதிபத்திய நோக்கங்களை விரிவுபடுத்திபோது அந்தத் தேவையைக் கருத்திற் கொண்டே தனது கொலணிகளிற் கல்விமுறைகளைப் புகுத்தியது. கொலணிகளின் பழைய பொருளாதாரமுறையையும் அதையொட்டிய உற்பத்தி உறவுகளையும் முற்றாகச் சிதைக்காமல் அவற்றைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்திய கொலனியம் கல்வி முறையிலும் சமூகப் பாகுபாடுகளைப் பேணித் தனது கொலனிய நிருவாகத்தை வலுப்படுத்த முற்பட்டது. நிலவுடமைச் சமுதாயச் சிந்தனைகளை அழிப்பது கொலனியத்துவத்தின் தாயகத்தில் முதலாளியத்துவத்தின் தேவையாக இருந்திருந்தாலும் நிச்சயமாக அக்கொள்கை கொலணிகளில் கடைப்பிடிக்கப்படவில்லை. அரசுக்கும் மதபீடங்கட்கும் இருந்த இணக்கப்பாடு கொலணிகளில் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு கல்வி முயற்சியில் கிறிஸ்துவ திருச்சபைகட்கு ஒரு முக்கியமான பங்கை இயலுமாக்கியது இத்தகைய ஒரு பங்களிப்பு ஏன் போர்த்துக்கேய டச்சுக் கொலனி ஆட்சிக் காலங்களில் நிகழாமல் பிரித்தானியர் ஆட்சியில் நிகழ்ந்தது என்பதும் நம் கவனத்துக்குரியது
-

Page 7
உலகை ஆதிக்கம் செய்ய மூல உபாயம் வகுத்திருக்கும் எந்தவொரு ஏகாதி பத்திய வல்லரசும் இலங்கையைத் தமது வரைபடத்தில் முக்கிய இடமாகக் குறித்திருக்கும் என்பதில் ஐயமிருக்க முடியாது. சூரியன் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியமாக விளங்கிய பிரித் தானியா முன்பு இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை அறிந்திருந்தமை யினாலேயே இறுதி வரை அதனைத் தனது பிடிக்குள் வைத்திருந்தது. அதன் பலம் குறைந்து வெள்ளைக் கிழப்புலி யாக மாறிய பின்பு அந்த இடத்தை அமெரிக்கா எடுத்துக் கொண்டது. இலங்கை தென்னாசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி ஆசிய பசுபிக்கு முழுவதிற்கு மான ஒரு கேந்நிர முக்கியத்துவம் மிக்க இந்து சமுத்திரத்தின் தீவாக இருந்து வருகின்றது. அத்துடன் மிகவும் பயன் தரக் கூடிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலையையும் கொண்டிருக் கின்றது. கொழும்பு காலி காங்கேசன் துறை போன்ற துறைமுகங்கள் நவீன மயப்படுத்தக் கூடிய வகையில் அவற்றின் அமைவிடங்கள் காணப்படுகின்றன. இந்திய - பாகிஸ்தானிய பெரு நிலப்பரப் பிற்கு மிக அண்மையாகவும் சீனப்பெரும் தேசத்துகிகு கிட்டியதான ஆசியப் பகுதியாகவும் இருந்து வருகின்றமை இலங்கையின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகின்றன. இவையனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார அரசியல் ராணுவ மூலோபாய தந்திரோபாய அடிப்படையி லேயே அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான தனது ஆதிக்கப் பிடிக்கு முயன்று வந்திருக்கிறது. குறிப்பாக பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் என்ற பெயரில் ஆட்சிப் பொறுப்பை உள்ளுர் உயர் வர்க்க குழாத்தினர் பெற்றுக்கொண்ட போது அவர்களிடத்தில் செல் வாக்குப் பெறுவதில் அமெரிக்கா முன்னின்றது. தரகு முதலாளித்துவ நிலைப்பாட்டைக்
புதிர்
கொண்ட யூ என். பி. கட்சிக்குள் அமெரிக்கா நம்பிக்கை பெறுவதிலும் தமக்குரியவர்களை உருவாக்குவதிலும் எப்பொழுதும் முன்னுரிமை வழங்கி வந்திருக்கிறது. அர்த்தம் எதுவுமற்ற சொற்றொடரான தேசபிதா என்பதற் குரியவரான டி.எஸ். சேனநாயக்காவும் அவரது குடும்பவாரிசுகளும் மகன் டட்லி
சேனநாயக் காவும் பிரித்தானிய ஏகாதிபத்திய விசுவாசிகளாகவே இருந்து வந்தனர். அதேவேளை யூ என் பிக்குள் ஜே. ஆர். ஜெயவர்த்தனா அமெரிக்க விசுவாசியாகவே ஆரம்பம் தொட்டு இருந்து வந்தார். அதனா லேயே யங்கி டிக்கி ஜே. ஆர் என
இடது சாரிகளால் அழைக்கப்பட்டார். உயிர் வாழ்வுக் மூச்சுவரை அமெரி வும் தாசானு தாச மறைந்தவர். ஜேஆ யூஎன்.பியின் தை குடும்பத்திற்குள்
அத்தலைமை அெ களுக்கு சேவகம் ( உறுதி செய்து கெ வெற்றியுடனர் க கொன டார் எ வேண்டும்.
இத்தகைய தொ
சீவனோயபாயத் துறையும் மலிவான கூலி உழைப்பும்
இன்று சீவனோயபாயத் துறையும் அதனோடு சேர்த்துப் பெண்களும் ஏகாதிபத்திய "அபிவிருத்தி முன்மாதிரி யின் கடுந்தாக்குதலுக்கு ஆளாகி யுள்ளன. என்றாலும் சீவனோயபாயத் துறை ஏகாதிபத்தியத்துக் குப் பொருளியல் முக்கியம் வாய்ந்தது. ஒரு பொருளியற் தொகுதி என்ற வகையில் முதலாளியத்தினுள் இவ்வகையான முரண்பாடுகள் அடிக்கடி தோன்று கின்றன. உதாரணமாகத் தொழிலாள ரின் வருமானம் குறைவது நுகர்வுப் பொருட்களுக்கான சந்தையைக் குறுக்குகிற போதும் முதலாளிமார் தொழிலாளரது ஊதியத்தைக் குறைக்க முயல்கிறார்கள். தமது சீவனோயபாயப் பண்ணையி லிருந்து வரும் உற்பத்திகள் மூலம் தொழிலாளருக்கு ஓரளவு ஆதாரம் இருப்பதன் காரணமாக, சீவனோபாயத் துறை முதலாளியத்தின் மீளுற்பத்திச் செலவைக் குறைக்கச் சீவனோபாயத் துறை உதவுவதாகத் 'திருமணமும் சந்தையும்" என்ற தொகுப்பு நூலில் பென்ஹோல்ற்-தொம்ஸென் கூறியிருந் தார். இவ்வாறு ஒரு முதலாளியால் வழமையாக வழங்கியிருக்க வேண்டிய தினும் குறைந்த ஊதியத்தை வழங்க இயலுமாகிறது. செலவில்லாமலேயே கையிருப்பாக ஒரு உழைப்பாளர் படையை முதலாளியம் வைத்திருப் பதைச் சீவனோயபாயத்துறை இயலு மாக்குகிறது என்று பென்ஹோல்ற்தொம்ஸன் கருதுகிறார்.
முதலாளிய நுகர்பொருள் உற்பத்திக்குப் புறம்பான துறைகள் முதலாளியத்துக்கு முக்கியமானவை என்ற கருத்தை பென்ஹோல்ற்-தொாம்ஸன் மட்டும் கூறவில்லை. முதலாளியத்துவஞ் சாராத உற்பத்தி முறைகள் மீது மூலதனம் ஆதிக்கஞ் செலுத்தும் ஒரு சமூக அமைவு என்று கூறும் மிைர் அமின் வர்க்கமும் தேசமும் 1990
பின்வருமாறு கூறுகிறார்:
ஏகாதிபத்திய முறையை ஆராய்வது என பது உலகு முழுவதற்கும் முதலாளிய உற்பத்தி முறை விரிவு செய்யப்படுவதை ஆராய்வதல்ல மாறாக 8 () + (u) ക ട്ര| ഞഥ ഖു (!p ഞD ഞu ஆராய்வதாகும். இந்த முறையின் கீழ் எல்லா முதலாளியஞ் சாராத உற்பத்தி முறைகளும் மூலதனத்தின் ஆதிக்கத் தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் பாட்டாளிகளாகாத உற்பத்தியாளர்களிடமிருந்து அவர்களது உபரி உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டு மூலதனத்துக்கான லாபமாக மாற்றப் படுகிறது"
முதலாளியத்தின் ஆதிக்கத்துக்குக் கீழ்ப்படிவான பங்கேற்று இயங்கும் இத்தகைய முதலாளியந் சார்பற்ற உற்பத்தி முறைகளில் சீவனோய பாயத்துக்கான விவசாய உற்பத்தி ஒன்றாகும். மூன்றாமுலகின் தொழிற் துறை விவசாயத்துக்குச் சார்பாக நோக்கும்போது புல்லுருவிப் பண்புடை யது என்று ஸ்மிர் அமின் தனது நூலின் 145ம் பக்கத்திற் கூறுகிறார்:
யதார்த்தமான அடிப்படைகளில், விவசாய விருத்திக்கு ஆதரவு தராமல், கிராமிய சமுதாயத்திலிருந்து (அரச வரிவிதிப்புக்கள், விவசாயிகளுக்கும் பாதகமான முறையில் அமைந்து உள்நாட்டுப் பரிமாற்றல் விலை வீதங்கள் போன்று) வரி வசூலித்தல் மூலம் தனது மூலதனத் திட்சியைப் பெறும் வகையில் மூன்றாமுலகத் தொழிற்துறை தொடர்ந்தும் புல்லுருவிப் பண்புடைய தாகவே உள்ளது.
பெருமளவுக்கு ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்துக்குட்பட்டதான மூன்றா முலக மூலதனம் தனக்குச் செலவில்லா மலே இன னொரு துறையில் தயாராகும் புதிய ஊழைப்புச் சக்தியை இடையீடில்லாமற் பெற்றுக்கொள்கிறது. இந்த உழைப்புச் சக்தியை ஒட்டிய ஆரவுச் சுமை இல்லை. ஏனெனிற் பெண் களும் குழந்தைகளும் தம்மாலியன்றளவுக்குச் சமாளித்துக்
s
இருக்கவிடப்படுகின் தொரு சமூகப் பாங் கான பிரதான ே களான பெண்கள், ! கிறார்கள். அது மு ஒரு பொருளாதாரச்
சமூகப்பாங்கு அது களதும் குழந்தைக ஆபத்துக்குரிய திருக்கும் அதே வே6 லாபத்தைப் பெருக்கு மூலதனம் தனது அ "ஆதார ஊதியம்" தில்லை. சீவனோ உள்ள உறவின வாழ்வதற்குத் தேை 莎(历Q呜TD,u° மூலதனத்தாற் ஊதியத்தை இன் தொழிலாளியினர் தேவையானதின் தருவதற்கு இயலு மேதர் மேற்கு ஜா பற்றிய தனது ஆய்வி போல, ஊதியம்
5 Lot soos son - மேல்மிச்சமான ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவ்வாறே தனது காலத்தின் இறுதி க்க அடி வருடியாக ணுமாக செயலாற்றி 1. தனக்குப்பின்பும் மைத்துவம் தமது இருப்பதையும்
மரிக்க எசமானர் செய்து நிற்பதையும் ாள்வதில் ஜே.ஆர். ண களை மூடிக் ன றே கூறுதல்
டர்ச்சியான பின்
றனர். இது பழைய காகும் குடும்பத்திற் பொறுப்புடையவர் அதை இயலுமாக்கு ற்றிலும் வேறுபட்ட சூழலில் உருவான
இப்போது பெண் ாதும் உயர்களை லையில் வைத் ள மூலதனத்திற்கு கிறது. ஏனெனில் ன்ை ஊழியர்கட்கு வழங்க வேண்டிய ாயத் துறையில் தொழிலாளி பயான பகுதியைத் வேளைகளிலும், தொழிலாளரினர் லுங் குறைத்துத்
வாழ்வுக் குத் ரு பகுதியையே ாகிறது. ஸிலியா வாவில் தொழில் சுட்டிக்காட்டியது তো।uভ 1005rা কেতা வெறுமனே பருவாய் மட்டுமே
கிண்டல் செய்து
புலத்திலிருந்தே ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஜே.ஆர்.வழியில் மேலும் நெருக்கமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உறவு பூண்டு அதன் நலன்களை முதன்மைப் படுத்தி செயலாற்றி வருகின்றது.
இலங்கையின் இரண்டு ஆளும் வர்க்க கட்சிகளான யூ என். பி சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றில் அமெரிக்காவின் முழு நம்பிக்கை யூஎன்.பி மீதானதாகவே இருந்து வந்துள்ளது. நிலவுடமை வழிவந்த தரகு முதலாளித்துவத்தை முற்று முழுதாகப் பிரதிநிதித்துவம் செய்யும் படு பிற்போக்கு
வாத நிலைப்பாட்டை அக்கட்சி
கொண்டிருந்தமை காரணமாகும். அதேவேளை நிலவுடமை முதலாளித் துவ வழிவந்த கட்சியாக இருந்த போதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேசியப் பொருளாதாரம் தேசிய நலன்கள் மீது குறிப்பிட்டளவு தூரத் திற்கு அக்கறையிருந்தது. அதனால் அண்றைய ஐம்பதுகளின் சூழலில் வளர்ந்து வந்த தேசிய முதலாளித்துவ வர்க்கமும் கிராமப்புற சிங்கள விவசாயி களும் தேசிய வாத சக்திகளும் அதற்கு ஆதரவு கொடுத்து வந்தனர். அதனால் தேசிய முதலாளித்துவத்தின் ஒருவகை இயல்பான ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தும் வந்தது. ஆனால் அத்தகைய நிலைப்பாடுகள் எஸ்.டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா அதன் பின் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா
மேற்படி முறைமை எவ்வாறு கொலணி யத்தின் கீழ் உருவானது என்று பாபறா எல்ற்றக்கியும் மாகறெற் மேயும் விவரித்துள்ளனர் என்பது பற்றி ஷில்டா ஸ்கொட் 1984ல் வெளியான தனது நூலிற் குறிப்பிட்டுள்ளார். நிலத்தின் மீது வரி விதித்தன் மூலமே நிலத்தைப் பறித்தெடுத்ததன் மூலமும் ஐரோப்பியர் களுக்குச் சொந்தமான சுரங்கங்களிலும் பெருந்தோட்டங்களிலும் பயன்படக்கூடிய
"மேலதிகமான உழைப்பாளர் படை" ஒன்று உருவாக்கப்பட்டது. உழைக்கும் போது தாம் உயிரோடிருக்கப்
போதுமான வருமானத்தையே தொழிலாளர்கள் பெற்றனர். தமது உழைப்பாளர் படையின் நீண்டகால இருப்புக்குப் பொருளாதார அடிப்படை யிலோ அரசியல் அடிப்படையிலோ முதலாளிமாரைப் பொறுப்புடையவர் களாக்கவே, அவர்களுக்கு நிரந்தரமான
ஒரு உழைப்பு நீரோடையை இந்த
முறைமை வழங்கியது. சுரங்கங்களிலோ பெருந்தோட்டங்களிலோ கட்டிட நிர்மான வேலைகளிலோ போக்கு வரத்துச் சேவையிலோ கூலிக்கு உழைப்பதன் மூலம் தொழிலாளர்கட்கு நோய், காயப்படுதல், வேலையிழப்பு முதுமை என்பனவற்றின் போதோ அவர்களது குடும்பத்தினருக்கோ எந்த விதமான பாதுகாப்புங் கிட்டவில்லை. இச் "சமூக சேவைகள்" யாவுமே ஆபிரிக்காவினதும் ஆசியாவினதும் கிராமங்களின் சீவனோபாயப் பண்ணை களின் பொறுப்பாகவே இருந்தன. 19ம். 20ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் இருந்ததைவிடப்பெரும் அளவுக்குத் தமது தொழிலாளர் படையின் முழுச் செலவையும் பொறுப்பேற்பதிலிருந்து இம் முதலாளிமாருக்கு விலக்களிக்கப் பட்டிருந்தது. சீவனோபாயத் துறையிற் பெண்களின் ஆதிக்கத்தின் வளரச்சி புதியதொரு நிகழ்வாகும். எல்ற்றக்கியும் ஃபேயும், "சமூக சேவைகள் இப்போது பெண் களின் உழைப்பால் உருவாகிறதாக விவரித்துள்ளார்கள் இதை ஹில்டா எல்கொட் தனது நூலின் 69ம் பக்கத்திற் பின்வருமாறு தொகுத்துரைக்கிறார்
ஆகியோரது தலைமைத்துவ ஆட்சி அதிகார காலத்தோடு முடிவடைந்த விடயமாகி விட்டது. சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்காவை தந்தை யினதோ அன்றி தாயினது நிலைப் பாட்டுடனோ ஒப்பிடுவதற்கு அவரிடம் எத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பும் எஞ்சி நிற்கவில்லை. இலங்கை மக்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயல்பாகவே இருந்து வந் துள்ள போதிலும் இரண்டு கட்சிகளும் பேரினவாத வெறிக் கூச்சலால் அவற்றை திசை திருப்பி யுத்தத்தின் ஊடாக ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்து வந்திருக்கின்றனர். அமெரிக்கா சந்திரிகா அரசாங்கத்தை முழுமையாக யுத்தத்திற்குப் பயனர் படுத்தியது. அதற்காக லக்ஷ்மண் கதிர்காமரை நகர்த்தும் காயாக்கிக் கொண்டது. நீலன் திருச்செல்வம் போன்ற மேட்டுக் குடி கனவான்கள் தமது இயல்பான வர்க்க குணத்திற்கேற்ப சந்திரிகாவை அமெரிக்கப் பக்கம் வைத்திருப்பதில் வெற்றி கண்டனர். ஆனால் அமெரிக் காவோ தமது உள்ளார்ந்த நச்சு நோக்கத்துடனேயே சந்திரிகாவைப் புறம் தள்ளி மீண்டும் யூ என். பி யைப் பதவிக்கு கொணி டு வருவதில் கண்களுக்குப் புலம்படாத கயிறுகள் மூலம் ஆட்டிப்படைத்துக் கொண்டது. யூஎண்.பி ஆட்சி பிரதமர் ரணில் தலைமையில் கடந்த இரண்டு வருடங் களில் முற்று முழுதான அமெரிக்க ஏகாதிபத்திய ஆலோசனையுடனேயே வழிநடந்து வந்துள்ளது.
தொடர்ச்சி 11ம் பக்கம்
"அவர்கள் (பெண்கள்), இவ்வாறு மூன்றாமுலகின் கூலி உழைப்பாளர்கள் பண்பாட்டுக் கம்பனிகட்கு மலிவு விலலையிற் கிடைக்க உதவும் சமூகநல முறையின் பிரதான ஆதாரமாகி யுள்ளனர். கிராமியச் சீவனோபாயத் துறை, தொழிலாளரது குழந்தை களையும் குடும்பத்தைச் சேர்ந்தவர் களான உழைப்பதற்கு வலுவற்ற முதியோரையும் நோயாளிகளையும் கவனிப்பதோடல்லாமல், வேலையின்மை யின் போதும் உடல்நலக் குறைவின் போதும் தொழிலாளியையும் கவனித்துக் கொள்கிறது."
பாட்டாளிகளாகாத உற்பத்தியாளர்கள் நடுவிலிருந்து மூலதனம் மேலதிக உழைப்பாளர்களை இழுத்தெடுப்பது லமிர் அமின் பற்றி பேசும் போதும் மூன்றாமுலகத் தொழிற்துறையை விவசாயத்துறை மீதான "புல்லுருவி " என அழைக்கும் போதும், இந்தச் சுரணி டலுக்குப் பலியானோர் பெருமளவிலும் பெண்களே. இன்றைய ஏகாதிபத்திய முறையினர் கீழ் முதலாளியஞ் சாராத உற்பத்தி முறை களிலுள்ள உற்பத்தியாளர்கள் மீது ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்தமான சுரண்டல் பெருமளவுக்கும் பால் அடிப்படையிற் பெண்கள் மீதான சுரண்டலே, சீவனோபாய விவசாயத்து க்குமான நிலைமைகள் மேலும் மேலுங் கடினமாகி வரம் அதேவேளை சுரண்டலும் தொடர்கிறதால், இது பெண்களின் வாழ்க்கைத் தூரத்துக்கு மிகவும் அஞ்சத்தக்க விளைவுகளை உருவாக்குகிறது. லமிர் அமின் சுட்டிக்காட்டுவது போல, மூலதனத்தின் ஆதிக்கம் முதலாளியஞ் சாராததுறை களில் உழைப்புச் சக்திக்கான மீளுற்பத்தியின் நிலைமைகளையும் (அதன் காரணமாக வாழ்க்கைத் தரத்தையும்) பாதிக்கிறதும் அவர் மேலுங் கூறுவதாவது: 'மீளுறி பத்தியினர் தேவைகளை உத்தரவாதஞ் செய்ய எந்தவிதமான வாக்குறுதிகளும் இல்லை" (ப:228) வேறு சொற்களிற் கூறுவதானால், கிராமச் சனத் தொகை உயிர் பிழைத்திருக்கும் என்பதை மூலதனம் உறுதிப்படுத்தும் என்று கூற எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் அறிய Ludmill u miji sessi sessi lussi Lussemiஏதுமில்லை என்று நாம் அறிவோம்
- ܒ݁ܰ15݂ ܡܝܠ

Page 8
யுத்தம் தொடங்கியபோது அங்கு பேரழிவு தரும் ஆயுதங்கள் இருப்பதா கவே உலகிற்குக் கூறப்பட்டது. அத்துடன் அவ் ஆயுதங்களை உற்பத்தி செய்து உலக சமாதானத்தினர் எதிரியாக நிற்கும் சதாம் உசையினை ஒழிப்பதும் தனது பணி என அமெரிக்கா கூறியது.
ஆனால் தனது ஒரு லட்சத்து முப்பதி னாயிரம் படைகளையும் பிரித்தானியப் படைகள் உட்பட தனது கூட்டாளி நாடுகளின் படைகளையும் ஈராக்கில் குவித்து ஆக்கிரமிப்பு நடாத்தி வரும் அமெரிக்காவால் மேற்கூறிய இரண்டு விடயங்களையும் நிரூபிக்க முடிய வில்லை. அதாவது பேரழிவு தரும் ஆயுதங்களில் ஒன்றைத் தானும் கண்டெடுக்கவில்லை. அதேபோன்று சதாம் உசையினை கண்டு பிடிக்கவோ அன்றி அழிக்கவோ முடியவில்லை.
அதேவேளை அமெரிக்கா ஈராக்கில் போர் முடிவுற்று விட்டது எனக் கூறியும் கொண்டது. ஆனால் நாளாந்தம் அமெரிக்கத் துருப்புக்கள் கெரில்லாத் தாக்குதல்களையும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர் நோக்கி பாரிய இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதுவரை இரு நூற்றுக்கு மேற்பட்ட அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன் நாநூறு பேருக்கு மேல் படுகாயங்கள் பெற்றுள்ளனர். இதனால் அமெரிக்க மக்களிடையே டபிள்யூ புஷ்சிற்கும் அவரது நிர்வாகத்திற்கு எதிராகவும்
இலங்கை படிப்படியாக இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவ பிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. உணவுப் பொட்டலங்களை வீசுவ தென்ற போர்வையில் இந்திய விமானங் கள் 1987ல் இலங்கைக்குள் அத்துமீறிப் பிரவேசித்தன. 'அ' விலிருந்து ". வரையான தமிழ்த் தலைவர்கள் அதை வரவேற்றனர். தமிழர்களைப் பாதுகாப் பதற்கு இந்தியப்படைகள் வந்துள்ளன என்று கூறி மாலை மரியாதையுடன் வரவேற்றனர். இந்தியப்படையின் வருகையை எதிர்த்த ஒரேயொரு கட்சி புதிய ஜனநாயகக் கட்சி மட்டுமேயாகும். இந்தியப்படைகள் எமது மண்ணை ஆக்கிரமித்துள்ளன. அதை எதிர்ப்போம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்து இயக்கம் நடாத்தியது.
இங்கு வந்த இந்திய "சமாதானப் படை புரிந்த அட்டகாசங்கள் என்ன என்பதை தமிழ் மக்கள் நடைமுறையில் கண்டனர். இப்போது மீண்டும் இந்தியா பொருளாதார அரசியல் இராணுவ ரீதியாக இலங்கையில் ஊடுருவி வருவதை பகிரங்கமாகவே புதிய ஜன நாயகக்கட்சி கண்டிப்பதுடன் மக்களு க்கு விழிப்புணர்வூட்டவும் கடமைப்பட டுள்ளது.
பின்வரும் நிகழ்வுகள் இந்தியாவின் ஊடுருவலை தெளிவுபடுத்தும் என நினைக்கிறோம். 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து 1990ன் ஆரம்பத்தில் ரணில்விக்கிரம சிங்கா கைத்தொழில் அமைச்சராக இருந்தபோது இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டிற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் 1998 டிசம்பரில் பொதுசன முன்னணி அரசாங்கத்தின் போது கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தமானது 2000ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்த சுதந்திர வர்த்தக உடன் படிக் கையானது இந்தியாவிற்குச் சாதகமானது என்பதை வர்த்தக சமூகமும் அரசியல் விமர்சர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். 2001ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலாவது உத்தியோக பூர்வமான வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்
அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பு
கடும் சீற்றமும் கண்டனங்களும் வளர்ந்துள்ளன. அடிக்கடி வெள்ளை மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம் பெறுகின்றன.
இந்நிலையிலேயே அமெரிக்க அதிபர் புஷ் மிக இரகசியமான ஒரு பயணத்தை ஈராக்கிற்கு இரவோடு இரவாக மேற்கொண்டார். அங்கே அமெரிக்கப் படைவீரர்கள் தளபதிகளுடனர் இராப்போசன விருந்துண்டு போரிடும் உற்சாகத்தை வழங்கினார் என்றும் செய்திகள் கூறுகின்றன. எந்தளவிற்கு உற்சாகமளித்தாலும் ஈராக் கில் அமெரிக்கா வாங்கும் அடிக்குமேல் அடிக்கு முடிவு கிடையாது. அது மற்றொரு வியட்நாமாகவே மாறி நிற்கிறது. கடந்த நூற்றாண்டில் வியட்நாமில் அமெரிக்கா வாங்கிக் கட்டி மூக்குடைப்பட்டு வெளியேறியது. இந்த நூற்றாண்டில் ஈராக்கில் ஆழம் தெரியாது இறங்கி மற்றொரு வியட்நாம் போன்ற அடிகளைப் பெற்று வருகின்றது.
ஈராக்கில் வாங்கி வரும் அடியின் அகோரத்தைத் தாங்க முடியாத அமெரிக்கா ஏனைய நாடுகளின் படைகளை தருவித்து அழிவுகளை அவர் களது தலைகளில் சுமத்த நிற்கின்றது.
அமெரிக்கா இன்று ஈராக்கில் நடாத்தும் போர் பயங்கரவாத ஒழிப்பு உலக சமாதானம் என்பனவற்றுக்கான போர் அல்ல. முற்று முழுதாக எண்ணெய்க் காகவும் உலக மேலாதிக்கத்திற்குமான
டார். ஒரு புறத்தில் விடுதலைப்புலி களுடன் போர் ஓய்வு பேச்சுவார்த்தை மறுபுறத்தில் புலிகளை மிரட்டுவதற்கு இந்திய ஒத்துழைப்பு மிலிந்த மொறகொட தற்போதைய அரசு பதவிக்கு வந்தபின் இதுவரை ஒன்பது தடவை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையை முழுமை யாக இந்தியாவின் பொருளாதார இராணுவ பிடிக் குளிர் கொணி டு வருவதில் மிகவும் அக்கறையுடனும் திறமையுடனும் செயற்பட்டுவந்துள்ளார். புதிய அரசு பதவிக்கு வந்தபின் கட்டம் கட்டமாக நாட்டை இந்தியாவிற்கு தாரைவார்த்தது. இதை தமிழ்த்தலை மைகள் ஒன்றும் தெரியாதவர்கள் போல பேசாமல் இருந்தனர். அடிக்கடி இந்தியாவிற்கும், இந்தியத் தூது வராலயத்திற்கும் சென்று இந்திய ஊடுருவலுக்கு சாமரை வீசினர். இந்த அரசு இலங்கைக்கும் இந்தியா வுக்குமிடையே "நம்பிக்கை' யைகட்டி யெழுப்பும் முயற்சியாக திருகோண மலை எண்ணெய்க் குதங்களை நீண்ட குத்தகைக்கு விடப்பட்டன. இந்திய எண்ணெய்க் கம்பனி இலங்கையில் எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட அனுமதிவழங்கப்பட்டது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பநாளில் இருந்தே இலாபத்தில் இயங்கிவந்துள்ள போதும் எண்ணெய் விநியோகத்தின் ஒரு பகுதி இந்திய எண்ணெய்க் கம்பனிக்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்திய எண்ணெய்க் கம்பனி பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வருகிற தென்பதை 'புதிய பூமி " ஏற்கனவே அம்பலப்படுத்தியது இங்கு கவனிக்கத் தக்கது. ரணிலின் ஆட்சி இரகசியமாக இந்திய இராணுவ ஆலோசனைகளையும், உதவியையும், பயிற்சியையும் பெற்றுவந் துள்ளது. ரணில் ஆட்சி பொறுப்பேற்ற சமயம் இந்திய இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு 700 பேர் பயிற்றுவிக்கப்பட்டனர். 2003 மார்ச் மாதளவில் இது 2000 பேராக அதிகரித்தது. யூ என்.பி அரசாங்கம் பொறுப்பேற்ற சமயம் இலங்கைக்கு கனரக ஆயுத விற்பனைக்குத் தடை இருந்தது. 2003
போரேயாகும்.
இந்த போரின் அமெரிக்க ஏகாதி முகமும் ராட்சதப் மக்களுக்கு தெளி வருகின்றது. அமெரிக்காவும் அ; வெளியேறி ஈராக் அவர்களது தை செல்வதையே உ சேர்ந்து நாம் வற்பு
| = = = = = ।
‘မွို” ၊ ` . . . . . . . . . . . . . . " ..”
機
ஆசிய பசுபிக்கில்
வாதத்திற்கு எத நிலைப் பாடு தெ ஆசியாவுக்கான 2 கிறிஸ்ரீனா ரொ, செனட்டில் சாட்சி
'பிராந்தியத்தில் நி தொடர்பாக எம தெரிவிக்குமாறு எ கள். எனக்கு முை பயங்கரவாதத்திற்கு எமது இலட்சியா தெரிவித்த கருத்துக் எனது கருத்துக் கொள்ள விரும்புகி
2001 செப்ரம்பர் 1 LUULITÉ JS51T6NurTg5g5$/sD
ஜனவரியிலிருந் நீக்கப்பட்டுவிட்டது நாட்டுக் கடற்ப நடவடிக்கையில் : யுள்ளன. இந்த நட நிறுத்தம் நடைமுை - பேச்சுவார்த்ை
கொணி டிருக்கு Clay, Tsir GITILL Lond தன்மையை கேள்வி
இலங்கை விரைவி உடன்படிக்கைை செய்யவுள்ளது. இ பரஸ்பர பாதுகா இலங்கையை யார அல்லது இலங்கை கருதினால் இந்தி வரும். இந்தியா
"அழைப்பின் " பேர் UGOLEGon6T GlgIT60 இந்தவகையான ஒ GT5লাঁ তোলা ? unT 50) f্য।ufol எதிராக போரிட வெளிநாட்டு மிரட்ட வரச் சாத்தியமி வருமென்றால் இந்தி வரமுடியும். இந்திய என்று கருதும் பட் இலங்கையை ஆக்
இந்திய பயணத
 
 
 
 
 
 
 
 
 

மூலம் கேடுகெட்ட பத்தியத்தின் கோர பற்களும் உலக hவாக வெளிப்பட்டு ஈராக் கிலிருந்து தன் கூட்டாளிகளும்
லவிதியை விட்டுச் உலக மக்களுடன்
புறுத்துவோம்.
ராக்கிற்கு இரகசிய LILLI600TLb. ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள தமது படைவீரரை கட்டித்தழுவுகிறார்
மேற்கொண்ட புஷ் அங்கு
s GITě
《
சர்வதேச பயங்கர திரான அமெரிக்க ாடர்பாக தென் உதவிச் செயலாளர் க்கா அண்மையில் சியமளித்தார்.
லவும் பயங்கரவாதம் து மதிப்பீட்டைத் ம்மைக் கேட்டுள்ளீர் i எனது சகாக்கள் எதிரான விரிவான பகள் தொடர்பாக களைத் தொடர்ந்து களையும் பகிர்ந்து றேன்.
1ம் திகதிக்கு பின்பு கு எதிரான எமது
து இந்தத் தடை | அத்துடன் இரு டைகளும் கூட்டு ஈடுபடத் தொடங்கி வடிக்கையும் போர் றயில் உள்ள சமயம் த நடைபெற்றுக்
ம் போது மேற் அரசின் நம்பகத் விக்குட்படுத்துகிறது.
ல் ஒரு பாதுகாப்பு ய இந்தியாவுடன் ந்த உடன்படிக்கை Tப் புக் காகவல் ல. ாவது தாக்கினால் க்கு ஆபத்து என்று யா 'உதவிக்கு " இலங்கையினர்
ல் இங்கு இந்தியப் டுவரும். இப்போது ப்பந்தத்தின் தேவை ரட்ட? யாருக்கு ? இலங்கைக்கு ல் இராணுவ ரீதியில் Ꮩ) 6ᏓᏛ) 6Ꮑ) . 9 LJ LU 19. தியாவினால் மட்டுமே நலனுக்கு பங்கம் சத்தில் இந்தியாவே கிரமிக்கும்.
* தை முடித்துக்
修淡篷
(g5 eUp@voriD
கொள்கையானது முதன்மை முக்கியத் துவம் பெற்றுள்ளது. உலகம் பூராவும் எமது நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருடன நெருக்கமாகச் செயற்பட்டு அமெரிக்காவுக்கும். ஏனை யோருக்கு எதிராக இயங்கும் பயங்கர வாதிகளின் திறனை மட்டுப்படுத்தவும், சாத்தியமான இடங்களில் அவர்களை அழித்தொழிக்கவும் செயற்படுகிறோம். தென் ஆசியாவில் ஆப்கானிஸ்தானில் ஒடுக்குமுறை தலிபாண் ஆட்சியை வீழ்த்த உதவி வழங்கினோம். நேபாளத்து மாவோ வாதிகளாயினும் சரி, இலங்கையில் தமிழீழப்புலிகள் என்றாலும் சரி, காஷ்மீர் தீவிரவாதிகள் என்றாலும் சரி சமாதானமாக கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு பலாத்காரம்
கொண்ட பிரதமர் அடுத்து நவம்பர் 4ம் திகதி அமெரிக்கா சென்றுள்ளார். இலங்கைக் கும் இந்தியாவுக்கு மிடையேயான 'விசேட ' உறவுபற்றி உலகப்பயங்கரவாதி புஷ்சிற்கு விளக்க மளித்தார். இந்தியா அமெரிக்காவின் நணி பனாக மாறிவரும் சூழலில் இலங்கையில் இந்தியா தலையிடுவதை அமெரிக்க ஆட்சேபிக்காது இருப்பதை ரணில் வேண்டிக் கொண்டார். இந்தச் சூழலிலேயே இலங்கையும் இந்தியாவும் 2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு முழுமையான பொருளா தார உடன்படிக்கையை கைச்சாத்திட வுள்ளன. 2000ம் ஆண்டு நடை முறைக்கு வந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான வர்த்தகம் 2002ம் ஆண்டில் பத்தாயிரம் கோடி ரூபாவாக வளர்ந்தது. உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்கள் பெருமளவில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுவதனால் உள்நாட்டு உற்பத்தி சீரழிந்து வருவதுடன் வேலையிழப்புக்களும், கைத்தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதும் இடம் பெறுகின்றன. குறிப்பிட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் பிரகாரம் 2003ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ஒரு கூட்டு ஆய்வுக்குழு ஏற்படுத்தப் பட்டது. அதன் முதலாவது கூட்டம் 2003 மே மாதத்தில் இடம்பெற்றது. அந்த கூட்டு ஆய்வுக்குழு முதலீடு சம்பந்தமாக பல தாக்கமான சிபார்சு களைச் செய்துள்ளது. அவையாவன :- (முக்கிய பகுதிகள்) 1. இரண்டு நாடுகளுக்குமிடையே முதலீட்டை ஊக்குவிக்குமுகமாக நிர்வாக மற்றும் விதித்தடங்கல்கள் நீக்கப்படும். 2. இலங்கை முதலீட்டுச்சபை இந்திய முதலீட்டுக்கென தனியான ஒரு அலகை ஏற்படுத்தும். 3. குறிப்பாக உட் கட்டமைப்பு சம்பந்தப்பட்ட செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 4. இந்திய விமானங்கள் இலங்கை விமான நிலையங்களுக்கு சுதந்திரமாக வந்து போகும்.
பயன்படுத்துவதை எதிர்த்துவரும் அதேவேளை பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்குகிறோம். நாம் பிரதமர் வாஜ்பாயுடன் நெருக்கமாக செயற்பட்டு 2001ல் பாராளுமன்றம் மீதான தாக்குதல், மும்பாய் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்திய அரசுக்கு உதவி வருகிறோம். இந்தப்பிராந்தியத்தில் நாம் இராணுவத் திற்கு அல்லது பொலீசுக்கு பயிற்சியளிப் பதில் ஈடுபட்டுள்ளோம். அதற்காக இராணுவ மற்றும் சட்டத்தை நிலை நாட்ட ஆளணியையும் வழங்கி வருகிறோம். 2003ம் ஆண்டிற்கான பயங்கரவாத எதிர்ப்பு சம்பந்தப்பட்ட ஒதுக்கீடு மூன்று கோடி எழுபது இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். எமது சகாக்களுடன் தொடர்ந்தும் தகவல் பரிமாறுகிறோம். ஒரு பாதுகாப்பு வலைப் பின்னலை கட்டி வருகின்றோம்.
5. இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையே கப்பல் சேவை விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். 6. இலங்கைப் புகையிரத சேவை இந்திய ஒத்துழைப்புடன் நவீனமயப் படுத்தப்படும். அதாவது இலங்கைப் புகையிரத சேவை தனியார் மயப்படுத்தப் பட்டு இந்தியாவிடம் கையளிக்கப்படும். 7. விசா வழங்கும் முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இந்திய மூலதனத்தோடு குறைந்த ஊதியத்தில் இந்தியத் தொழி லாளர்கள் கொண்டு வரப்படுவார்கள்? 8. கடலுக்கு கீழ் தொலைத்தொடர்பு கேபிள்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். 9. சுற்றுலாத்துறையில் கூட்டு விஸ்தரிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். 10. விளையாட்டுத் துறையில் சர்வதேச மட்டத்தில் கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 11. கூட்டாக சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 12. கணிப் பொருள்கள் மற்றும் வளங்கள் என்பன கூட்டாக ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டும். 13. மீன்வளம் பற்றிய ஆய்வுகள் கூட்டாக மேற் கொள்ளப்பட வேண்டும்.
இந்தியா பத்தாயிரம் கோடி ரூபாவை உட்கட்டமைப்பு செயற் திட்டங்களுக் கென ஒதுக்க வேண்டும். பொருளா தாரக் கூட்டு 14 நடவடிக்கை களுக்கென இந்தியா மேலதிகமாக பத்தாயிரம் கோடி ரூபாவை இந்திய - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு நிதியத்திற்கு வழங்க வேண்டும். முன்பு இந்திய விஸ்தரிப்பு ஆக்கிரமிப்பு பற்றி முகட்டில் ஏறி நின்று கூக்குரல் இட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ளவர்களும் ஜே.வி.பியினரும், தற்போதைய சிஹல உறுமய போன்ற தேசப் பற்றாளர்களும் மேற் கூறியவை பற்றி மெளனம் சாதிப்பது ஏன்? இந்திய இந்துத்துவ பாசிச ஆளும் அதிகார வர்க்கத்தின் பிடிக்குள் இலங்கை ஒரு உத்தியோகப் பற்றற்ற இந்திய மாநிலமாக மாற்றப்படும் அபாயத்தை இலங்கை மக்கள் அனைவருமே உணர்ந்து கொள்வது அவசியம். - சிறி -

Page 9
இ
பிரபஞ்சத்தில் வீதி உலாவரும் பூமிப் பந்தில் இதுவரை எமது கண்டுபிடிப்புக் குட்பட்ட அளவில் மனிதர் வாழும் பூமிப் பூங்காவில் இன்பமயமான உலகைப் படைக்க மக்கள் நாம் காலாதிகாலமாக முயன்று வருகிறோம். எனினும் இன்பத்தைத் தேடும் மனிதப் பயணத்தில் இலக்குகளை எட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வேளையெல்லாம் எவற்றினாலோ நாம் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மனித சமூக சாரத்தினர் இன்ப இலக்குகளைத் தட்டிப்பறிக்கும் அந்தப் பகற்கொள்ளைக்காரர் விண்ணில் உலாவும் எந்த வேற்றுக் கிரகங்களில் இருந்து எவரும் வரவில்லை. அப்படியாயின் யார் அவர்கள்? அவர்கள் இந்தப் பூமிப்பந்திலேயே மிதக்கிறார்கள் அவர்கள் மனித வேடத்தில் பிறந்த ஆதிக் கம் என கிற சுயபோதை வெள்ளத்தில் சுழியோடும் அதிசூரர்கள். இவர்களின் ஆதிக்க அடிச்சுடராக அமைவது பொருளாதாரப் போதை யாகும். தனிச்சொத்துடமை என்கின்ற நோயால் பீடிக்கப்பட்ட மனக்குழப்பக் காரராகும். இவர்களின் பேராசைக்கு ஒரு குடிசையோ, ஒரு கோபுரமோ, ஒரு குடும்பமோ, ஒரு கிராமமோ ஒரு நகரமோ, ஒரு பிரதேசமோ, ஒரு நாடோ ஒரு கண்டமோ ஒரு முழு உலகமோ மட்டும் போதாது. மனிதர் களை மட்டுமன்றி இயற்கையையும், வேற்றுக்கிரகங் களையும் விழுங்கி விடுவதற்கு வேளை பார்த்திருக்கும் சுற்றுச் சூழல் விரோதிகளாகமக்களின் எதிரிகளாக உள்ளிருந்தே கொல்லும் எயிட்ஸ் வைரஸ் கிருமிகளாக வாழும் மானுடர் எம்முடனேயே கூடிக்குலாவி எமது இன்ப- துன்பங் assifs usant surgintis sub Lusong, umTGITT ராகவும் வேண்டிய வேளைகளில் வேட மிட்டு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மட்டுமன்றி எம் அனைவரதும் உள்ளத்தினுள்ளே உவப்பாக ஊறித் தமது ஆதிக்கப் புத்தியை மனித ஜீவிப்பாகவே மாற்றிக் கொண்டிருப்பவர் கள் குடும்பம் முதல் குவலயம் வரை ஊடுருவிப்பாய்ந்து பிடித்திருக்கும் ஆதிக்க விஷவித்துக்கு நீருற்றி வளர்த்து இன்று உலகமயமாகி பிரபஞ்சத்தி லிருந்து இப் பூகோளத்தையே பலியாக்கத் துடித்து நிற்கும் வர்க்க விரோதிகளே மானுடப் பிறவிகளின் முதலாந்தர எதிரிகளாவர். இவர்களை இனங் காண்பது மிகவும் கடினமான கைங்கரியமாகும். பலப்பல நூற்றாண டுகளாக மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுண்டதிலிருந்து இவர்கள் எம்மை ஆதிக்கம் செய்து வரும் சிறு குழுவினராவர். தனிச் சொத்துடமை-மூலதனம்- பணம் என்ற பாறாங்கற்களை மனித சமூகத்தின் மீது எழ முடியாதவாறு அழுத்தி வைத்திருக்கிறார்கள். வரலாற்றில் ஒரு பெண் அடிமையாக்கப் பட்டபொழுதே ஆதிக்கம் ஆரம்பமாகி விடுகிறது. குடும்பம் என்பது இரத்த உறவினை மீறி பொருளாதார அலகாக ஆக்கப்பட்ட நாளிலிருந்தே மனித ஜீவியின் குணவியல்புகளான அன்பு பாசம், நேயம் என்ற விழுமியங்கள் யாவும் வீழ்ச்சியடையத் தொடங்கியது மட்டுமன்றி மனித விகாரங்களைப் பெற்றுவிட்டன.
இந்த ஆதிக்க சக்திகளின் கோட்டை களாக எமது வரலாறு முதல் சமகால அன்றாட வாழ்வுவரை எம்மைப் பிடித்து நிற்கும் ஆதிக்க குணாம்சத்தை அடையாளம் கணிடு தெளிந்துஅவற்றுக்கப்பால் எமது சுயபாதுகாப்பை யும்- சுயகெளரவத்தையும்- மனுக்குல இன்ப வெளியையும் மீட்க வேண்டு மெனில் நாம் ஒவ்வொரு மனிதரும் ஆதிக்கம் தேடி s consս ամ: மனோபாவத்தைப் பலியிட வேண்டும் இவற்றுக்குத் திரவகான சமயங்களால்
தமிழ்த்
இயலவில்லை. சமய சீர்த்திருத்தஞ் செய்ய முயன்றவர்களையே ஆதிக்க எசமானர்களான எதிரிகளே தமக் குள்ளகப்படுத்தி பல நூற்றாண்டுகள் மதப் போர்களால் ஏற்கனவே எமது உலகத்தை சீரழித்தது மட்டுமன்றி இன்றுவரை எம் உள் ளத்திலும் வெளியிலும் ஊடுருவி ஆதிக்க உணர்வுகளையே வளர்த்து வரும் விஷ விருட் சங்களாகிய யதார்த்தமே நடைமுறையாகிவிட்டது. எனவேதான் ஆதிக்க மனோபாவத்தைப் பலியிட மதங்கடந்த மானுட நேயம் நோக்கி நாம் பயணிக்க வேண்டியவர்களாயுள்ளோம்.
சமகால எமது அனுபவத்துக்குட்பட்ட உதாரணத்தை எடுப்போமாயின் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்ற பெளத் தத்தினர் பேரால் இலங்கையில் 1972 1978 அரசியல்
GeF6.356
யாப்பில் பெளத்தமும் முதன்மை பெற்ற பேராசையும் அதை எதிர்த்த கிறிஸ்தவமும் இன்றுவரை தீராப் பகையாக - போராக - யுத்தமாக - ஏகாதிபத்திய - பிராந்தியப் பேராசைகளின் தளமாக அழகிய சிறிய இலங்கைத் தீவு அகப்பட்டுக்கொண்டு விட்டதே இந்து - இந்தியா - பெளத்தம் - இலங்கை என ற ஒட்டுறவு பண்பாட்டுப் பாரத்தின் ஆதிக்கப் பாம்பாகிப் படமெடுத்தாடும் சிங்களப் பேரின வெறியாகி ஆழ வேரூன்றி சிஹல உறுமய முதல் ஜேவிபிவரை பேதையேறி மேற்குமய கிறிஸ்தவ எதிர்ப்பு என்ற மாய்மாலம் காட்டி
அடக்கப்படும் ஒரு
தேசிய இனத்திடம் அடங்கிப் போகும்
அடிமை மனப்பாங்கு அறவே இருக்கக் கூடாது. அவ்வாறே ஏனையோர் மீதான ஆதிக்க மனோ நிலையம்
கொள்ளக்கூடாது
~8 தம்முடன் வாழும் சக தமிழர்களையே அந்நியராகவும் எதிரிகளாகவும் பார்த்து விகாரை முதல் பாராளுமன்ற வாயிலுTடாக ஊடகங்கள் ஈறாக உலகில் சிங்களவருக்குரிய ஒரே நாடு இலங்கை என்று உருவேற்றி உருக்குலைந்து தொலைகிறார்களே! சமயஞ் சாதித்தது என்ன? ஆசை அகன்றதா? துன்பந் தொலைந்ததா? இந்தியா இந்துத் துவத்தால் இந்தியாவையே தேசிய இனங்களின் சிறைக்கூடங்களாகவே சிதைத்துக் கொண்டிருக்கிறதே சுயநிர்ணய உரிமை என்ற சொல் கேட்டதுமே விஸ்வரூபம் பெற்று இலங்கையைத் தன் காலால் அளந்து தனது பண்பாட்டு ஆதிக்கத்துக்குமப்பால் அரசியல் - பொருளாதார நலன்பேணித் தனது உத்தியோகப்பற்றற்ற இன்னொரு மாநிலமாக்கிக் கொண்டுவிட்டதே ராமர் பாலமிடாதது மட்டுமே பாக்கி ஜெயலலிதா அம்மையாரைப் போற்றுவம்
ஆதிக்க மனோபாவத்தை அகற்ற வேண்டுமெனில் மதத்தை ஆராயப் புகின் எமது மனோபலமே கெட்டுக் குட்டிச் சுவராய்ப்போம். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே எமக்கு கிடைத்த ஒளி மாக்ஸியமாகும்அது லெனினிசமாக வளர்ந்த தத்துவஞானமாகும். "பட்டப் பகலிற் கொள்ளையிட முகட்டைப் பிரிக்கத் துணிகின ற மூர்க்கர் ஆளும் உலகிதனை முழுதும் கழட்டிப் பூட்டாமல் முடியாதையா நலம் காணல்
குறுநலப் பித்தும்
சகட்டு மேனியாய் என்று காட்டுகிற, போக்குகளைத் / வேண்டாமோ/ இக் சமன்பாட்டை/ (86)6OOTLIT GELDIT” 6T6 குரலில் (Մ) (Ա: முரண்படுவோமா?
வர்க்கங்களாகப் பின் எதையும் தருமம் சனியன் பிடிச்ச போ கேட்பது இனியார்? பழிப்பதால் பலனில்ை நிகழ்காலத்தில் தயாராக வேண்டா புராதன பொதுவு யிருந்து பிளவி சமுதாயத்தை மீண் திருத்த வர்க்கப் பே தனிவழியாகும். அது கொண்ட மானுட யுத்தமற்ற - இனவெ உலகத்தைப் பேணு குடும்ப உறவில் கடமையை அன் அலகின் ஆதிக்க கு ஒவ்வொருவரும் , வேரும் வேரடி மணன் வேண்டும். ஊடலு சிநேக முரணி பு சமூகத்தின் புதிய வி பண்பாட்டையும் உ நாம் இப்பொழுதிலி வேண்டும்.
நாம் தற்போது மு சிங்களப் பேரினவா கெதிராக மக்கள் ( யுத்தம் என்பதற்கு ஆதிக்க குணாம்சத் வாழுந்தமிழருக்கு எனவே தமிழீழம் அ ஒடுக் கப்பட்ட த சிலுவைப்போரின் கழித்துச் சியோ6 பாசறைப் பள்ளி அமெரிக்க உல நுகத்தடி சுமப்பவர் அபத்தத்தை த தெரிந்துகொள்வ: கொள்வதும் காலத்
ஆதிக்க சமுதாய பயனர் படுத்தும் வெல்வான். தமிழ்
படுத்தல், சிங்களவன் முஸ்லீம்களைப் பயன வைப் பயன்படுத்தல் பயன்படுத்தல். எ எம்மை இன்று சர் பின்னலுக்குள் சிக் துரோணரின் பத அகப்பட்டுள்ள இலங்கைத் தீவி சிங்களவரும், மு. துடித்துக்கொண்டிரு இதில் வென்றவர் ய நேரமில்லை. அது6ே யுத்தமாகி தீராத ே தேசிய இனங்களி யிருக்கும் ஆதிக்கப் - பல்தேசிய ஆத இனங்கண்டு அணி தனிமைப்படுத்திக் பார்க்கவேண்டிய தே ஒடுக்கப்பட்ட தமிழ்த் தன்னைத் தயார்படு இருவேறு உலகங் இருவேறு மனிதர்
கொள்ளுமா?
போராட்டம்- தே போராட்டம் - மீ மீணடும் மீணடு
வெற்றிவரை இதுே போராட்ட விதியாகு மாறா நியதி என்ற
காட்டும் ஒளியாகும்
 
 
 
 
 
 
 
 

எதையும்/ தருமம் சனியன் பிடிச்சு தட்டிக் கேட்க கத்திற் பொதுமைச் இயற்றிக் காட்ட ன்ற முருகையனின் | ச் சமூகமும்
ாவுண்ட சமூகத்தில்
என்று காட்டும் ாக்குகளை தட்டிக் இறந்த காலத்தைப் ல. எதிர்காலத்தை செப் பணிட நாம்
LDT 2
டமைச் சமூகமா புணி ட வர் க் க டும் கழட்டிப்பூட்டித் ாராட்ட மார்க்கமே பன்மைத் தன்மை நேயம் மிக்க - பறியை நிராகரிக்கும்
வதாகும்.
நிலவும் பரஸ்பர றி பொருளாதார நனாம்சத்தை நாம் ஆணிவேரோடு - ணுமாக கிளப்பிவிட ம் கூடலும் என்ற ாட்டினர் மூலம் பாழ்வையும் - புதிய ருவாக்கும் பணியை ருந்தே தீர்மானிக்க
pகம் கொடுக்கும் த ஒடுக்குமுறைக் போராட்டம் மக்கள் அப்பால் பழமைவாத த்தில் உலகெலாம் ஒரு நாடில்லை. மைப்போம் என்பது மிழ் தேசத்தை பின்னால் அலைக் னிச இஸ்ரேலின் மாணவராக்கி - க ஏகாதிபத்திய களாக ஆக்கிவிடும் மிழ்த் தேசியம் தும் - தெளிந்து தின் கடனாகும். த்தில் பலசாலியே ஆதிக்கம் மூலம் LDS,606 TL LILLIGO ரைப் பயன்படுத்தல், படுத்தல், இந்தியா b, அமெரிக்காவை Soi Lu6O)6) GILLIGÖGNOTTLb வதேச சதிவலைப் கவைத்திருக்கிறது. மவியூகத்தினுள் அபிமனர் யு போல் பும் தமிழரும் , எல்லிம் மக்களும் நக்கிறோம். ார் என விவாதிக்க வ மீண்டும் மீண்டும் நாயாகிச் செல்லும். டையே ஊடுருவி பெருமுதலாளித்துவ நிக்க சக்திகளை டையாளப்படுத்தித் கட்டுடைத்துப் வை எழுந்துள்ளது. தேசியம் இதற்குத் த்திக் கொள்ளுமா? களைத் தேடுமா? களைத் தெரிந்து
நால்வி, மீண்டும் ன்ைடும் தோல்வி Լի (8ւյր Սուլլի வ உழைப்பாளரின் ம் மாற்றம் ஒன்றே சமூக விஞ்ஞானம் - நாம் தயாரா
இந்தியச் சூழலில் சாதி மதம், தேசிய இனம் போன்ற பிரச்சினைகளின் முக்கியத்தைக் குறைத்து மதிப்பிட இயலாது. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இவ்விடயங்களில் தவறு செய்துள்ளார்கள் என்பதும் உண்மை. அத்தவறுகள் மாக்ஸியத்தை அவர்கள் எவ்வாறு கையாண்டதால் நேர்ந்தன என்பதையும் வாயளவில் மாக்ஸியம் பேசிய சிலர் நடைமுறையில் எவ்வாறு தம்மை இனங்காட்டினர் என்பதையும் ஒவ்வொரு கட்சியினதும் இயக்கத்தினதும் உண்மையான வர்க்க நிலைப்பாடு என்னவாக இருந்தது அல்லது எப்படி மாறியது என்பதையும் அறிந்தால், இத்தவறுகளுக்கான காரணத்தையும் அவற்றை நேர்மையான மாக்ஸியவாதிகள் எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும் அறிய முடியும்.
மாக்ஸியத்தைப் பெரியாரியத்துடனும் அம்பேத்கரியத்துடனும் ஒப்பிட்டுப் பேசுவோர். மாக்ஸியம் என்பதை மாக்ஸ் என்ற ஒரு பேரறிஞரது கருத்துக்களைப் பெரியார் அம்பேத்கர் எனப்படும் பேரறிஞர்களது கருத்துக்களுடன் ஒப்பிடுகிற போக்கில் மாக்ஸியம் என்பது மாக்ஸுக்கும் அப்பால் விரிவடைந்த இன்னும் விரிவடையக்கூடிய ஒரு உலகநோக்கு என்பதைக் கவனியாமல் பேசுவது ஒரு பிரச்சினை. மறுபுறம். மாக்ஸியம் மாக்ஸின் கணிப்புக்களை அவரது காலத்தின் பின்னணியில் வைத்து நோக்குவதுடன் அவற்றை விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே ஏற்கின்றது. பெரியாரியம், அம்பேத்கரியம் என்று பேசுவோர். பெரியாரது கருத்துக்களையும் அம்பேத்கரது கருத்துக்களையும் விமர்சனமின்றி ஏற்பதையும் அப்படி ஏற்கச் சிரமமான இடத்தில் அவற்றை நியாயப்படுத்துவதையும் நாம் காணலாம். அதைவிடத் தமது அரசியல் வசதி கருதி அவர்களது கருத்துக்களைத் தமது தேவைகட்கேற்ப வளைக்கிற போக்கையும் நாம் காணலாம். மாக்ஸியத்தைத் திரிக்கிற போக்கில் சிலர் நடப்பதற்கும் இதற்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு மாக்ஸியத்தைத் திரிப்பவர்கள் மாக்ஸ் சொன்னது எதுவுமே மாற்ற முடியாத உண்மை என்ற நிலைப்பாட்டிலிருந்து வாதிப்பதில்லை. பெரியாரியத்திலும் அம்பேத்கரியத்திலும் வலுவான ஒரு தனிமனிதப் பரிமாணம் மேலோங்கியிருப்பதும் பெரியாரையோ அம்பேத்கரையோ எந்த மட்டத்திலும் விமர்சிப்பதை ஏற்காததும் முக்கியமான பண்புகள் எனலாம்.
ஒரு மாக்ஸியவாதி இவ்விடத்திற் முக்கியமான சில விடயங்களுக்கு முகங் கொடுத்தாக வேண்டும். ஈ.வெ.ரா. (பெரியார்) தனது காலத்தின் சென்னை மாகாணச் சமூகச் சூழலை முன்வைத்தே தனது பார்வையை விருத்தி செய்தார். பெண்கள் நிலை, சாதி அமைப்பு மூட நம்பிக்கைகள் என்பனவே அவரது கவனத்தை ஈர்த்தன. திராவிடநாடு என்ற கருத்து உண்மையிலேயே திராவிட தேசியம் என்ற நோக்கில் முன்வைக்கப்பட்டதல்ல என்பதும் அவரது கவனம் தமிழ்ச் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டதும் என்பன முக்கியமானவை. அதன் விளைவாக அவர் தமிழகத்தின் அடிப்படை முரண்பாடாகப் பார்ப்பன ஆதிக்கத்தையே கொண்டார். அதனால் அவர் கொலனிய ஆட்சியை எதிர்க்கவில்லை என்று கூற முடியாது. கொலனிய ஆட்சி போனபின்பு பார்ப்பன ஆட்சி வரக்கூடாது என்பதிலேயே அவரது கவனங் குவிந்தது. அதன் விளைவாக, வர்க்கப் போராட்டத்தை அவர் மிக அடிப்படையான முரண்பாடாகக் கொள்ள இயலாது போனது. அதை வைத்து அவரது சமூகப் பங்களிப்பை மறுப்பது மிகவும் தவறானது. அதேவேளை அந்தக் குறைப்பாட்டை மறுத்து அவரை விமர்சித்த இடதுசாரிகளையும் அவருடன் முரண்பட்ட இடதுசாரிகளையும் ஏதாவது விதமாக முத்திரை குத்தி நிராகரிப்பதும் அதே அளவு தவறானது.
பெரியாரியம் என்பதை பெண் விடுதலை, சாதி மறுப்பு கடவுட் கொள்கை மறுப்பு மூடநம்பிக்கை மறுப்பும் உள்ளடங்கிய பகுத்தறிவுச் சிந்தனை பார்ப்பணிய எதிர்ப்பு பின்னர் வட இந்திய பெருமுதலாளிய எதிர்ப்பு என்று பட்டியல் போட்டு அடையாளங் காண முயலும்போது, இவற்றுக்கு அடிப்படையான உலகநோக்கு என்ன? அது உருவான சூழல் என்ன என்பதைக் கவனித்தால் ஈ.வெ.ராவின் கொள்கைகளிற் தொடங்கி புரட்சிரகர மாக்ஸியத்து நெருக்கமான நிலைக்கு ஒருவர் வரலாம். ஆனால் அவரது சிந்தனையையும் செயல்களையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக உயர்த்தி அதை ஒரு முழுமையான விடுதலை மார்க்கமாக முடியுமா என்பது இன்னொரு விடயம். அது இயலாது என்பதாலேயே பெரியாரியம் என்ற பேரில் தமிழகத்திற் சந்தர்ப்பவாதம் தழைத்தோங்க இயலுமாகியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தன் தொடக்க காலத்திலிருந்தே கம்யூனிஸ்ற் அல்லாத ஸுன் யாற்ஸென்னை மிக உயர்வாகக் கொண்டாடி வந்தது. இது விமர்சனமற்ற குருட்டு அங்கீகாரமல்ல. இது போலவே ஈ.வெ.ரா. விடயத்திலும் அவரது பங்களிப்பின் பயனுள்ள விடயங்களைப் போற்றி வரவேற்பது விமர்சன அடிப்படையில் மட்டுமே இயலும் அதேவேளை, நேற்றுவரை அவரை விமர்சிப்பதைவிட வேறெதுவும் செய்யாத பாராளுமன்றவாத திரிபுவாதக் கம்யூனிஸ்ற்றுகள் அவரைத் திடீரென்று ஒரு
மகானாகக் கொண்டாடும்போது மக்கள் ஐயப்பட இடம் உண்டு.
அம்பேத்கர் விடயத்திலும் ஈ.வெ.ரா. விடயத்திற் போன்று அவரது பங்களிப்புப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை தேவைப்படுகிறது. நடைமுறை அரசியலில் அவர் இந்திய ஆளும் வர்க்கத்திடம் இறுதியில் ஏமாந்து போனார் என்பதை அம்பேத்கரின் ஆதரவாளர்கள் பொதுவாக ஏற்கின்றனர். அவர் ஏன் ஏமாற நேர்ந்தது என்பதற்கான விடையைத் தனிமனித உணர்வுகளதும் உறவுகளதும் அடிப்படையில் விளக்க இயலாது. அம்பேத்கர் தன் வாழ்நாளிற் சாதித்தவை மிகப்பெரியன. ஆனால் அது சாதியினாற் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைப் பாதையில் ஒரு சிறு நகர்வு மட்டுமே.
இன்று தலித்தியக் கோட்பாட்டை முன்வைக்கிறவர்கள் சிலர் அம்பேத்கரியம் என்ற ஒரு கருத்தாக்கத்தையும் வலியுறுத்த முற்படுவதைக் காணமுடியும் சாதியத்துக்கும் சாதி முறைக்கும் சமூகப்பாகுபாட்டுக்கும் எதிரான போராட்டம் தன்னைச் சாதிப் பிரச்சினைக்குள் மட்டும் சிறைப்படுத்திக்கொள்ள இயலாது சாதிய ஒடுக்குமுறை ஒரு வர்க்கப் பரிமாணத்தையும் கொண்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அம்பேத்கரியம் என்பது அம்பேத்கரைத் தவறுகட்கப்பாற்பட்ட மகா ஞானியாகவோ புனிதராகவோ கொள்வதை அடிப்படையாகக் கொள்ளும்போது அது அவரது அரசியல் நிலைப்பாடுகளின் குறைபாடுகளை விளங்கிக் கொள்வதைத் தவிர்த்து நியாயப்படுத்தும் அல்லது மறுக்கும் திசையில் நகருகிறது.
அம்பேத்கர் அவர் செய்த தவறுகளும் குறைகளும் போல இன்னும் பத்து அல்லது நூறு மடங்கு செய்திருந்தாலுங்கூட அவரது காலத்தில் அவர் ஆற்றிய பங்கு தன் முக்கியத்துவத்தை எவ்வகையிலும் இழந்துவிடாது. தவறுகளிலிருந்து கற்பது என்பதை ஏற்க மறுக்கும் போதே விமர்சனம் -சுயவிமர்சனம் என்பன நம்மைவிட்டு நழுவிச் செல்லுகின்றன. மாக்ஸியவாதிகள் சாதிய எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு சுயமரியாதை இயக்கம் என்பன தொடர்பாக தமது கடந்த காலத்தை மீளமீள விமர்சிப்பது எப்போதுமே நல்லது ஆனால் வெறும் சமரசப் போக்கில் மாக்ஸிய- பெரியாரிய- அம்பேத்கரிய ஐக்கியம் என்று பேசுவது ஈ.வெ.ராவையோ அம்பேத்கரையோ கெளரவிக்க உதவாது

Page 10
தி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரை பற்றி பலரும் பலவாறு கருத்து தெரிவிக்கின்றனர். ஐக்கிய இலங்கைக் குள் அரசியல் தீர்வை காண்பதற்கான புலிகள் இயக்கத்தின் சாதகமான நிலைப்பாட்டினை மீண்டும் பிரபாகரன் வெளிப்படுத்தியுள்ளார். வடக்கு கிழக்கில் இடைக் கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கான அவ்வியக்கத்தின் யோசனைகள் அதிகபட்சமானவை என்று விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டபோதும் அவ்யோசனைகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்த தயாராக இருப்பதாகவும் அவர் மாவீரர் தின உரையின் மூலம் மீண்டும் உத்தியோக பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அரசியல் தீர்வு எய்தப் படும்போது தனிநாட்டு கோரிக்கையை முன்நிறுத்தப் போவதில்லை என்பதை யும் அவரின் பேச்சு எடுத்துரைத் துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியும் பொது ஜன ஐக்கிய முன்னணியும் அரசியல் தீர்வு காண்பதில் ஒருமைப்பாட்டிற்கு வரவேண்டும் என்பதையும் சர்வதேச தலையீடுகள் அதிகரித்ததால் சமாதான நடவடிக்கைகளில் பினர் னடைவு ஏற்பட்டுள்ளதையும் அவர் கூறியுள்ளார். இவற்றை பார்க்கின்ற போது இவை இதுவரையும் தமிழ்த்தேசியத் தலைமை கள் வெளிப்படுத்திய கருத்துக்களைவிட நிதானமானவையாகக் கொள்ளப்பட முடியும் கடந்த மாதம் பிரபாகரன் நிகழ்த்திய மாவீரர் தின உரையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சமாதான நடவடிக்கைகளில் சர்வதேச தலையீடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். சர்வதேச பாதுகாப்பு ഖഞ ഡെ ിഞ്ഞ് 6ിനെ ജിബി തെകഞu இணைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே சர்வதேச அழுத்தங்களும் தலையீடு களும் அதிகரித்ததாகவும் அதனால் சமாதான நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மசாசூசெட்ஸ் தீர்மானம் வைகுந்த வாசன் ஐக்கிய நாட்டுச் சபையில் உரையாற்றியமை, இந்திய அரசினால் தமிழ் இளைஞர் அமைப்புகளுக்கு
ஹிரு குழுவினரின் ஏற்பாட்டில் கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் சிங்கள - தமிழ் கலைக்கூடல் நடை பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஒக்டோபர் 29ம் திகதி நிகழ்வு தொடங்கப்பட்டு சிறிது நேரத்தில் மண்டபத்திலிருந்து பேரினவாதிகள் சிலர் அந் நிகழ்வை குழப்பும் நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். அவர்களை மண்டபத்திலிருந்து விழா ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றிய பிறகு மண்டபத்திற்கு வெளியில் தடிகள் கற்களுடன் மண்டபத்தை நோக்கி பேரினவாத கும்பல் தாக்குதல்களை தொடுத்தது. அத்தாக்குதல்களுக்கு ஏற்பாட்டாளர்கள் எதிர்தாக்குதல் களை செய்து குழப்பம் விளைவித்த பேரினவாதிகளை விரட்டி அடித்தனர். அதற்கு பிறகு பொலிசார் தலையிட்டு
ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டமை இலங்கையின் வான்பரப்பில் இந்திய விமானங்கள் அத்துமீறி பிரவேசித்து உணவுப் பொட்டலங்களை போட்டமை, இந்தியப்படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பேரில் இங்கு வந்தமை. தற்போதைய சமாதான நடவடிக்கை களில் நோர்வேயின் அணுசரணை அமெரிக்கா- ஜப்பான் - ஐரோப்பிய ஒன்றியம் என்பன சமாதான நடவடிக் கைகளை பயன்படுத்தி இலங்கையின் மீதான அதன்பிடியை இறுக்கியுள்ளமை போன்ற எல்லாமே இலங்கை அரசாங் கங்களின் பேரினவாத ஆளும் வர்க்க நடவடிக்கைகளினால் மட்டுமன்றி தமிழ்த் தேசிய வாதத்தின் தவறான போக்குகளினாலும் ஏற்பட்டவை என்பதை மறந்துவிட முடியாது இங்கு ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளின் தலையீடு அதிகரிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்தினதும் தமிழ்த்தேசிய வாதத்தினதும் தூர நோக்கற்ற குறுகிய நடவடிக் கைகளும் காரணமாக
அமைந்தன.
மாக்சிஸ்ட்டு லெனினில்ட்டுகள் தமிழ் மக்களுக்கென தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது வெளிநாட்டு தலையீடுகள் அதிகரித்து ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் அவற்றின் அக்கறையை நிலைநாட்டிக் கொள்ளும் அபாயத்தை கருத்தில் கொள்ளத்தவறக் கூடாது என்பதை வலியுறுத்தியபோது அன்று சிலருக்கு கசப்பாகவே இருந்தது. ஆனால் இன ற ஏகாதிபத்திய மேலாதிக்க தலையீடுகள் அதிகரித் துள்ள நிலையில் இது குறித்து உரிய கவனம் செலுத்தப்படாதது பற்றி இன்று ஏறக்குறைய எல்லோருமே கவலை
60 ܓܓܓܓ .-് ܓܓܓܓ 11இர000 I)
அடைகின்றனர்.
ஏற்றுக்கொள்ளவு உலகின் பல நா (BLITLLEgons
அமைப்புகளில் ஒப் இயக்கம் இரா தளங்கள் ரீதியாக இருக்கிறது. ஆன களும் தந்திரோப ஏகாதிபத்தியத்தின் தினதோ தயவை
சில இயக்கங்கள் நாடி செயலிழந்து
அறிவோம். அதிக மேலாதிக்கத்திற்கு திற்கும் எதிர வேலைத்திட்டங்க கிர்ை றன. அை தடைகளை சந்தி யான திசையில் மு
தமிழ் மக்களின் சு போராட்டத்திற்கு
என்று நம்பினர். நம்பும்படி பிரசாரம் ஆனால் அந்நிலை *、 வருடங்களிலேயே சமாதான நடவடிக் பட்ட பினர் னரும் மேலாதிக்கம் சமாத குழப்ப எடுத்து வ ց, 60 օր պth or 60 (8: இந்தியா குழப்பும் எடுப்பதனால் இந்தி போயே இலங்கையி க்கு அரசியல் தீர்வு என்று அநேகமா வாதிகள் நம்புகின்ற
சிங்கள - தமிழ் கலைக்கூடல்
தாக்குதல் நடத்திய சில பேரினவாதி களை கைது செய்ததுடன் நிலைமை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஏற்பாட்டாளர்கள் தாக்க வந்தபேரின வாதிகளைத் திருப்பி தாக் கி பின்வாங்கச் செய்த போதும் இரண்டு நாள் நிகழ்வுகளின் போதும் மண்டபத் திற்கு வெளியில் பேரின வாதிகள் ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர்.
எனினும் 29, 30 ஆம் திகதி நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றன. கலந்து கொண்டவர்களுக்கு அக்கலவரச் சூழ்நிலை பாதிப்பு ஏற்படாத அளவிற்கு விழா ஏற்பாட்டாளர்கள் சுமுகமாக
。
ਕoIII
நிகழ்ச்சிகளைத் நடத்தினர். சிஹலஉறுமய அ6 ജ്ര ിഞഖഞഥ9 வர்கள் என்பது மானது அவர்களின் வர்கள் இளைஞர் பிக்குகளும் ஒரு நிறுவனப் பத்திரி இருந்தனர். அவர்க கலைக்கூடலை புலி ஏற்பாட்டில் நடைெ சாட்டியே குழப்பத்ை அவர்களின் குழ കഞ്ഞru|്, ിഞg| களையும் மிகவும் ெ ஏற்பாட்டாளர்கள் இக் குழப்பத்தின் STOLD55ΠΕΤΠΦΕΙΤ 560 அளவில் தானும் வில்லை. இதனை : சிலாகித்து பேசிவரு
விழா ஏற்பாட்டாள U FTIT Ló Lufulu Lió (G) என்பதுடன் குழப் இடதுசாரிகளுடன் கொடுத்தனர் என்ப தாகும். முன்னைய காலங் முறைகளுக்கும் த எதிராக சிங்கள தன்னெழுச்சியாவும்
 
 
 
 
 
 
 

து
விரற் இஉைரைவும்
O)O)J3/EG)X% 3
தமது தவறுகளை மறுக்கின்றனர். டுகளிலும் ஆயுதப் முன்னெடுத்துவரும் ட்டு ரீதியில் புலிகள் துவ ரீதியாகவும், ம் பலமானதாகவே ல் எல்லா அமைப்பு யம் என்ற பேரில் தோ மேலாதிக்கத் நாடி நிற்கவில்லை. அவ்வாறு தயவை போன வரலாற்றை ான இயக்கங்கள் ம் ஏகாதிபத்தியத்
LL ளை கொண்டிருக் வ தற் காலிகத் ந்தபோதும் உறுதி என்னேறுகின்றன.
நிர்ணய உரிமைப் ந்திய மேலாதிக்கம் 9F TT 995 95 LD TT 95
எ ன ப  ைத |prld. ქმნის " (Glნისტუol ரிைஸ் ட் டு கள தொடர ந து எடுத்துரைத்து வந்தனர். தமிழத் தேசியவாதிகள் @ is is 1 ul, மேலாதிக்கத்தின் தயவினாலேயே தமிழ் மக்களின் p floon Log, 60 GT உறுதிசெய்து கொள்ள முடியும் தமிழ்மக்களையும் செய்து வந்தனர். பாடு தவறானது வே ஒரு சில நிரூபிக்கப் பட்டது.
கைகள் ஆரம்பிக்கப்
ër L G JË glu ான முயற்சிகளை ரும் நடவடிக்கை லாரும் அறிவர். நடவடிக்கைகளை பாவுக்கு இணங்கிப் ன் இனப்பிரச்சினை g:T600յնuւ (Մոց պth ன தமிழ்த்தேசிய 60T).
இவ்வாறான சூழ்நிலையிலும் மாவீரர் தின உரையில் இந்தியா பற்றிய அடக்கிய வாசிப்பையே கேட்க முடிந்தது. புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம் தொடர்பான யோசனைகள் பற்றி இந்திய ஊடக உலகத்திலிருந்தும் இந்திய அரசியல் ஆய்வாளர்களிட மிருந்தும் கண்டன விமர்சனங்களே வந்து கொண்டிருக் கின்றன என்று பிரபாகரன் கூறியுள்ளார். இந்திய மேலாதிக்கம் இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இலங்கை தமிழ் மக்களுக்கு பூரண சுயாட்சியை வழங்குவதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதுவே அதனி இந்திய ஆளும் வர் க்க நிலைப்பாடாகும். எனினும் மாவீரர் தின உரையில் இந்தியா பற்றிய அடக்கிய வாசிப்பு இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய மயக்கத்தையே தொடரச் செய்யும். வர்க்க நலனிற்காக இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் சுயநிர்ணய உரிமை யை கையிழக்க முடியாது என்பது அறைந்து கூறப்பட்டிருக்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பது என்பது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் அவர்களது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளு வதற்கான தந்திரோபாயமாகும்.
భ விசேட அரசியல் நிருபர் الأنماط அவற்றின் முதலாளித்துவ பேரினவாத நிலைப்பாடு காரணமாக அவை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் சமத்துவத்தையும் கொள்கை ரீதியாகவும் மனப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவை சமாதானம் பற்றி உச்சரித்தாலும் அவற்றுக்கு யுத்தம் என்ற இன னொரு கோர முகம் இருக்கிறது. இவை பற்றி பல விளக்கங் களையும் ஆதாரங்களையும் புதிய பூமி தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது.
。
சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலில் இலங்கையை இணைத்துக் கொள்ளும் பிரதமர் ரணிலின் நடவடிக்கைகளையும் நாம் ஏற்கனவே அம்பலப்படுத்தினோம். சர்வதேச சமூகம் என்ற பேரில் இலங்கையின் சமாதான நடவடிக்கை களில் அமெரிக்க மேற்குலக, ஜப்பான் ஏகாதிபத்தியங்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து
ز
இந்திய ஆளும்
23.
கொடுப்பதற்காகத் தலையிடவில்லை. மாறாக அவற்றின் ஏகாதிபத்திய உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலை இலங்கையில் முன்னெடுத்து முழு இலங்கையையும் கபனிகரம் செய்வதற்கே ஆகும்.
எனவே தான் ஆட்சிக்கு வரக் கூடியவை அல்லது பலமானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியை யும் பொது ஜன ஐக்கிய முன்னணியை யும் அரவணைக்கும் வெளிநாடுகளை நம்பும் தமிழ் பழமை வாத ஆதிக்கவாத நிலைப்பாட்டை நாம் நிராகரிக்கிறோம். அவற்றுக்கு அப்பால் கொள்கை ரீதியாக இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் சமத்துவத் தையும் ஏற்றுக் கொணி டுள்ள தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளினூடாக பெரும்பான்மை சிங்கள மக்களை தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயப் பாட்டை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் அத்துடன் சமாதான நடவடிக்கை களினூடாக முழு இலங்கை யினது வளங்களையும் கொள்ளை யடிக்கும் ஏகாதிபத்தியத்திற்கு துணை போகாது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் தமிழ் یہ تم چاہیے ہے وہ போராட்டத்தையும் இணைத்து தமிழ் மக்களின் போராட்டத்தின் சரியான திசை மார்க்கத்தை முன்னெடுக்க வேண்டும். அதன்மூலமே சமாதான வழியிலும் அரசியல் தீர்வை காணமுடியுமேயன்றி ஐக்கிய தேசியக் கட்சி பொது ஜன ஐக்கிய முன்னணி என்பவற்றினதும் வெளிநாடுகளினதும் ஆதிக்கத்தினால் அழுத்தத்தினால் அல்ல என்பது உணரப்பட வேண்டும்.
மைப்பினரே அந்த |(95 595 TT DJ 600TLDET GOT NGILL GY66|flagg கும்பலில் பெரிய களுடன் பெளத்த ங்கள பத்திரிகை கையாளர்களும் ள் சிங்கள - தமிழ் கள் இயக்கத்தின் றுவதாக குற்றஞ் த விளைவித்தனர். ப நடவடிக்கை JT 6OT Lil Jg (TIJsbij பற்றிகரமாக விழா முறியடித்தனர். போது தமிழ் லஞர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட மிழ் கலைஞர்கள் கின்றனர். ர்கள் இடதுசாரி - TIT 6OOT L - 6J JJ JJ 6TT சூழ்நிலையை இணைந்தே முகம் து குறிப்பிடத்தக்க
sífilsio 360T66ör க்குதல்களுக்கும் க்கள் மத்தியில் ஸ்தாபனப்படுத்தப்
பட்ட வகையிலும் எதிர்ப்புகள் காட்டப் பட்டுள்ளன. 1956 சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து இதே புதிய நகர மண்டபத்தில் கம்யூனிஸ்ட்கள், சமசமாஜிஸ்ட்டுகள் கண்டனக் கூட்டத்தை நடாத்திய போது பேரினவாதிகளினர் தாக்குதல் களுக்குள்ளானார்கள் குண்டெறியப் பட்டதால் பலர் காயமடைந்தனர். ஒரு சிங்களவர் ஒரு கையை இழந்தரர் 1958, 1977 1983 இனவன்முறை களின் போது சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியதையும், சிலர் வன்முறையாளர்களை தாக்கியதையும் நாமறிவோம்.
இனவாத சூழ்நிலையில் தமிழ் சிங்கள எழுத்தாளர்கள் மாநாடுகள் இன gm). 01:50, 10 ¢, ¢, IT 6তা G, L, LD, G, 6ff பாதயாத்திரைகள், வீதி நாடகங்கள் என்பனவற்றை சிங்கள மக்கள் மத்தியில் நடாத்தினர். 1990களில் யுத்தத்திற்கு எதிராகவும் , தமிழ் மக்களுக்கு நியாயமான ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதனால் பல இடதுசாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். 1988ம் ஆண்டு மாகாண சபைக்கு ஆதரவாக இருந்தார் களி என்பதற்காகவே ஆயிரக்கணக் கான இடது சாரி தலைவர்கள் ஜேவிபியினால்
கொல்லப்பட்டனர்.
பாராளுமன்ற பாதையில் மூழ்கிவிட்ட சில இடதுசாரிகளின் சில தவறுகளி னால் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் வலுவானதாக கட்டிவளர்க்கப் படவில்லை. அத்துடன் ஆளும் வர்க்கத்தினர் தமிழ் மக்களின் மீது இன ஒடுக்கலை மிகவும் கொடுமை யாக நடத்தியதுடன் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டதால் பேரினவாதம் மிகவும் வேகமாக வளர்ச்சிபெற்றது. இனிறு பேரினவாதம் பாசிஸ்ட் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறது. அதில் ஒன்றே சிங்கள - தமிழ் கலைக்கூடல் நிகழ்ச்சியை குழப்பு வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை களாகும். அத்தாக்குதலைக் கண்டித்து எதிர்த்து விழா ஏற்பாட்டாளர்கள் இடதுசாரிகள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் டிசம்பர் 3ம் திகதி அதே புதிய நகரசபை மணி டபத்தில் கணிடனக் கூட்ட மொன்றையும், ஆர்ப்பாட்டத்தையும் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இனவாதத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட வேண்டிய ஐக்கிய நடவடி க்கைகள் பற்றி பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமையில் இனவாதத் திற்கு எதிரான இயக்கம் மிகவும் சக்தி வாய்ந்த நிலைமையில் இல்லாவிடினும் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் இல்லை என்று நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை என்பதை மேற்படி நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. இதில்
தொடர்ச்சி 11ம் பக்கம்.

Page 11
  

Page 12
sinuli 2003
REGISTEREDASA NEWSPAPER INSRLANKA
of Io gributiao
| `ं× இந்த நாட்டிலே உழைக்கும் மக்களையும் தேசிய இனங்களையும் பிளவு படுத்தவும் அதன் மூலம் தமது வர்க்க தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றவும் இனவாதம் ஒரு கேடுகெட்ட கருவியாக்கப்பட்டது. அதுவே இன்று பேரினவாதமாகி நிறுவனப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதனை கருத்தியல் ரீதியாகவும் நடைமுறை வழிகளிலும் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி இந்நாட்டின் இடதுசாரி ஜனநாயக
ܠܕܐ)
இயக்கங்களுக்கே உண்டு அதற்கான தொடர்ச்சியான பாரம்பரியமும் அவர்களுக்கே உரியதாகும். அதன் அடிப்படையிலேயே கடந்த ஒக்ரோபர் 29 ம் 30ம் திகதிகளில் இதே மண்டபத்தில் இடம்பெற்ற சிங்கள தமிழ் கலை ஒன்றுகூடலை சிஹல உறுமய ஃபாசிஸ்ட் கும்பல் குழப்பி கலைக்க எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. எதிர்த்துத் தாக்கி கலைக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண ட நிகழ்வு மட்டுமணி றி அத்தகைய இனவாதச் செயலைக் கணி டித்து இன நு கண டன எதிர்ப்புக்கூட்டம் அதே மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெறுவதும்
ஜே.வி.பி.
6ம் பக்க தொடர்ச்சி. மேற்குலக நாடுகளுடன் மிக நெருக்க மாகி சகல தலைநகரங்களுக்கும் சென்று அரசாங்கத் தலைவர்களுடன் பல்வகை ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டும் தமது விசுவாசத்தை ரணில் வெளிக்காட்டிக் கொண்டார்.
இப்போது இனி றைய முதல்தர ஏகாதிபத்தியமான அமெரிக்காவிற்கு அரச பயணம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்கா வெள்ளை மாளிகையின் எசமானர்களைக் கட்டித்தழுவி உடன் பாட்டைத் தெரிவித்தும் கொண்டார். இன்றைய உலகப் பயங்கரவாதியான ஜோர்ஷ் டபிள்யூ. புஷ்சையும் அவரது கையாட்களான ஆமிரேஜ்ட் ராம்ஸ்பீல்ட் கொலின்பவல் கிறிஷரினா ரொக்கா போன்றவர்களையும் ரணில் வெள்ளை மாளிகையில் மனம் குளிரச் சந்தித்து தரிசனம் பெற்று ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார். இவற்றுக்கெல்லாம் அமைச்சர் மிலிந்த மொரகொட இணைப்பாளராக இருந்து செயற்பட்டு அமெரிக்க நலன்களை இலங்கையில் கட்டிக் காக்கும் முதல் தரப் பிரதிநிதியாகவும் இருந்து வருகின்றார். முற்று முழுதான அமெரிக்க சார்பும் அதன் வழிகாட்டலிலும் செயல்பட்டு வரும் ரணில் தலைமையிலான ஐக்கிய
கிழக்கு.
1ம் பக்க தொடர்ச்சி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களால் தமிழ் மக்களுக்கு எதிராகவும் இனவன்முறை கள் மேற்கொள்ளப்படுவதாக செய்யப் படுகின்ற அறிக்கைகள் ஆரோக்கிய மானவை அல்ல. முஸ்லிம் தமிழ் உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்திக் கொண்டே போகிறது. அதனால் சமாதான முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பேரினவாதிகள் பயனடைந்து விடுகின் றனர். இந்நிலையில் தற்காலிகமாக தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதிகளின் விருப்பங்கள் நிறைவேற்றிக் கொள்ளப் பட்டாலும் நீண்ட காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பாரிய பேரின வாத ஒடுக்கலுக்கு அடித்தளமிடப்
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
"。 Ers ge Publiya Poomi
Title
தோழர் தம்பையா
GigaOman 12- ei gyfrif 64.
முக்கியமானதொன்றாகும்.
இவ்வாறு டிசெம்பர் 3ம் திகதி கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் தமிழ் சிங்கள கலை ஒன்றுகூடலுக்கு எதிராக நடாத்த முற்பட்ட இனவாதத் தாக்குதலைக் கண்டித்து இடம் பெற்ற கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் புதிய ஜனநாயக கட்சியினர் சார் பாக கலந்துகொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.
தம்பையா கூறினார்.
ஹிரு அமைப்பினரும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து நடாத்திய இக் கூட்டத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினரான பெளத்த பிக்கு சமிந்த தேரர் தலைமை தாங்கினார். பெளத்த பிக்குகள் உட்பட பல்வேறு துறைகளை யும் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் இக்கூட்டத்தில் இறுதிவரை கலந்து கொண்டனர். வாசுதேவ நாணயக்கார, இந்திக குணவர்த்தன. விக் கிரமபாகு கருணாரட் ண, மகிந்ததேவகே, பற்றிக் பெர்னாண்டோ உட்பட திரைப்பட நெறியாளர்களான தர்மசிறி பண்டாரநாயக்கா, திஸ்ஸ அபய சேகரா உட்பட பலர் உரையாற்றினர்.
இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத ஒரு தந்திரோபாயத்தை நகர்த்தி வருகின்றது. முன்பு ஜே.ஆர். இந்திய ஆளும் வர்க்கத்துடன் முரண்பட்ட அனுபவத்தை பட்டறிவாகக் கொண்டே ரணில் இந்தியாவின் பிராந்திய மேலாதிக் க என ணங்களுக்கு இணங்கிப் போவதை குறிப்பிட்டளவு தூரத்திற்கு கடைப்பிடித்தும் வருகிறார். ஆனால் அவரது உள் ளார்ந்த விசுவாசம் வெள்ளை மாளிகை மீதே இருந்து வருகின்றது என பது புதுடில்லியின் பிராந்திய மேலாதிக்க கொள்கை வகுப்பாளர்கள் அறியாத ஒன்றல்ல. அதன் காரணமாகவே ரணில் வெளி ளை மாளிகைத் தரிசனத்திற்காக சென்றிருந்த நேரம் பார்த்து சந்திரிகா அம்மையாரின் ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன் படுத்தி மூன்று அமைச்சர்களைப் பொறுப்பேற்க வைத்து பாராளு மன்றத்தை இடைநிறுத்தவும் செய்யப் பட்டது. இதில் இந்திய ஆலோசனை எதுவும் இல்லை என எந்தவொரு அரசியல் ஆய்வாளரும் அடித்துக் கூறுவாரேயானால் அத்தகையவர் அரசியல் சூனியம் மிக்கவராகவே இருக்க முடியும். ஏனெனில் ஜனாதிபதியின் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட கையோடு இந்தியப் படைகள் இலங்கையை நோக்கி
படுவதை மறந்து விடக்கூடாது. முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் களுக்கு விடுதலைப் புலிகளே காரண மென்று பொதுவான குற்றச் சாட்டுகள் சுமத்தப்படுவதும் முஸ்லிம் தலைவர்கள் பேரினவாதத்திற்கு துணைபோவது தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக இருப்பதாக குற்றஞ் சுமத்தப் படுவதும் புதியனவல்ல. இக்குற்றச் சாட்டுகளுடன் முஸ்லிம் மக்கள் தாக்கப் படுவதையும், முஸ்லிம் தலைவர்கள் துவேசமான பிரசாரங்களை மேற்கொள் வதையும் நியாயப்படுத்த முடியாது. அவ்வாறே முஸ்லீம் துவேஷத்தை தமிழர் தலைமைகள் கக்குவதும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். விரிசலாகியுள்ள தமிழ் - முஸ்லிம் உறவை கட்டி வளர்க்க பல முயற்சிகள் அவசியம் அதற்கு நீண்ட காலமெடுக்க
அடிப்படையாக நோக்கவேண்
பேரினவாதத்தை எதிர்த்து நிற்க இடதுசாரிஜன
தோழர் தம்பை உரையில் இந் இருந்து இனவ ஒவ்வொரு சந்தர் கட்சிகளும் அத் விட்டுக்கொடுக் துள்ளனர். மலை ஏ.ஈ. குணசிங்க கக்கிய வேளை இடதுசாரிகள் பிரசாவுரிமை பறிக் ġEJJETT ġ g LLLL போதும் அதற்கு 6 அன்று இதே மணி இடதுசாரிகளின் இனவாதிகள் ை நடாத்தியதன் நண்பர் தனது வ நேரிட்டது. ப6 அடைந்தனர். இர யாகக் கட்டவிழ்த clotiroligusод,6floor. க்கு பாதுகாப்புக் களை எதிர்த்துத் இடதுசாரிகளே மு மட்டுமன்றி வடக் சக்திகள் சிங்கள பு நடாத்த முற்பட் அங்குள்ள எமது இடதுசாரிகளும் ( பாதுகாப்பு வழங்கி
தேசிய முனர் னணி அரசாங்கம்
உசார் நிலையில் தற்செயலான தெ
அதேவேளை ரணி அரசாங்கம் முற்று
ஏகாதிபத்திய சா கொணி டிருப்ப5 தலைமைகளுக்கு கிடையாது. ஏ தலைமைகள் எப் என் பியுடனான ஐ குலா வலுக்கும்
விசுவாசத்தை ஒ (3 g, T6Norge, Gg, வந்துள்ளன. சேர்
தொட்டு இன்றுவ தமிழ் மேட்டுக்குடி கள் எந்தவொரு 6 எதிராக ஒரு சொ நின்றது கிடையா விசுவாசப் பாரம் வதையே காண
ஆதலால் ரணில் ஐக்கிய தேசிய மு தின் அமெரிக்க என்பது ஒட்டு மெ 60ᎠᏓLᎫᏓ14LᎠ ᏭᎭᏪ56Ꮑ) LDᏪᏠsᏪ நாசங்களுக்குள் செல்லவே உதவக் உண்மை பல : இனமக்களாலும் இலங்கைக்கு eflool G.G. LorILLr
லாம். ஆனால் LorTভা ততো গুT 986 காரணம் என்ற கூடாது அம் மர்ம வேண்டும். தாக்குதல்கள் மக்களை தூண் நிராகரித்துவிட் கண்டறியும் முய வாழும் முஸ்லிம் ஈடுபடுவது தவி விட்டது. இரணி தனித்தனியாக முயற்சித்தால் உ வரும், அரசியல் போவார்கள். அநி கள் தவிர்க்கப்படு தமிழ் மக்களின் நடாத்துவதும் இ
வெளியிடுபவர் இ. தம்பையா இல 47 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மது
ாகசக்திகளாலேயே முடியும்
ர் கைலாசபதியின் 21ഖ] |ിതബ
மிழ்ச் சூழலில் பேராசிரியர் க.கைலாசபதி சிறந்த சமூகச் ளராகத் திகழ்ந்தவர். அவரது மாக்சிச உலக நோக்கு கிய கல்வி அரசியல் தளங்களில் பாரிரய பங்களிப்புக்கு அமைந்தது. அவரது வரலாற்றுப் பாத்திரம் மேலும் விரித்து ர்டியதாகும். அவரது நினைவு தினம் 06.12.2003 ஆகும்.
பா மேலும் தனது
ாட்டில் 1930களில் தம் வளர்க்கப்பட்ட பத்திலும் இடதுசாரிக் ன் தலைவர்களும் ாது போராடி வந் ாளிகளுக்கு எதிராக ா இனவாதத்தைக் ல் அதற்கு எதிராக போராடினர். பின்பு கப்பட்டபோதும் தனிச் கொண்டுவரப்பட்ட திராகப் போராடினர். டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தை நோக்கி க்குண்டு தாக்குதல் முலம் ஒரு சிங்கள லக்கரத்தை இழக்க ர் படுகாயங்கள் நாட்டில் தொடர்ச்சி து விடப்பட்ட இன போது தமிழ் மக்களு கொடுத்து காடையர் தாக்கி நிற்பதிலும் ன்னின்றனர். அவை கு தமிழ் இனவாத க்கள் மீது தாக்குதல் - சந்தர்ப்பங்களில் கட்சியினரும் ஏனைய முன்னணியில் நின்று lotij. p. 5TIJooorLorra,
S SS S SS S SS S SS S SS SS
6G65, Lill gold ான்றல்ல.
முழுதான அமெரிக்க |பு நிலைப்பாட்டைக் தையிட்டு தமிழர் எவ்வித கவலையும் னெனில் தமிழ்த் பொழுதும் தமது யூ க்கியத்திற்கும் கூடிக் அமெரிக்க ரு பிரதான அளவு ன்ைடே செயற்பட்டு பொன் இராமநாதன் ரை அவர் வழிவந்த ്, ക്രിഗ്ഗഴ്സ്, ജ്ഞഥ காதி பத்தியத்திற்கும் தானும் உச்சரித்து து. இன்றும் அதே ரியம் தொடரப்படு முடிகின்றது.
தலைமையிலான ன்னணி அரசாங்கத் சார்பு நிலைப்பாடு த்தத்தில் இலங்கை ளையும் மீளமுடியாத ளேயே இழுத்துச் கூடியதாகும். இந்த ளங்களிலும் சகல
உணரப்படாதவரை வி வித மீட்சியும் l
அதற்கு கிழக்கு தல்களுக்கு யார் ர்மம் நீடிக்க விடக் வெளிப்படுத்தப்பட
பத்துபவர்களையும் விடுபவர்களையும் அம் மர்மத்தை
ளும், தமிழர்களும் க்க முடியாததாகி சமூகத்தினரும் ம் கூட்டாகவும் மை அம்பலத்திற்கு ாதிகள் அடங்கிப் ாயமான உயிரிழப்பு
அப்பாவி முஸ்லீம் யிரழிவில் அரசியல்
ாது போகும்.
ல் தலைமையிலான
சிகளில் கிழக்கில்
1977ல் யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் சிறு பாதிப்பும் அற்ற விதத்தில் இடதுசாரி சக்திகளால் பாதுகாத்து அனுப்பப்பட்டனர் என்பது இவ் வேளை நினைவுபடுத்த வேண்டியதொன்றாகும்.
எனவே இனி நுள்ள சூழலில் பேரினவாதத்தையும் அதன் ஃபாசிச வளர்ச்சியையும் தடுத்து நிறுத்தி சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் சரியான போராட்டப் பாதையையும் காட்ட வேண்டிய பொறுப்பு சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளிடமுமே உள்ளது. எமது புதிய ஜனநாயகக் கட்சி அதற்கான பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கிவரும் எனவும் கூறினார்.
L SLS LS S SLSLS LSLS LS SSSL LSSL LS SLS LSLS LS SLS SLSLS S SLSLS S SLS SLS S S SL
மலையக மக்களில் பிரசாவுரிமை இன்றி இருந்த அனைத்து மக்களுக்கும் அதனை வழங்கும் சட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேறியது. 1948ம் ஆண்டு இதே இலங்கைப் பாராளுமன்றம் 10 லட்சம் மலையக மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதியையும், துரோகத் தனத்தையும் மேற்படி சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம் காலம் கடந்து வரலாற்றுப் பழியை துடைத்தெறிந் துள்ளது. மலையக மக்களுக்கு பிரசாவுரிமை வழங்க வேண்டுமென பல நிலைகளிலும் போராடி வந்த அனைத்து கட்சிகள்
நீதஸ்துக்
இயக்கங்கள், சமூக நிறுவனங்கள் தனிநபர்கள் அனைவரும் தமது கோரிக்கை வென்றெடுக்கப்பட்டமை பற்றி மன நிறைவு கொள்கின்றனர். எனவே நாடற்றவர் என்ற நிலையில் இருந்து வந்த அனைத்து மலையக மக்களும் தமது பிரசாவுரிமையைச் சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றி பெற்றுக் கொள்வது அவசியம் இது வாக்குப் போடுவதற்கு மட்டுமன்றி இந்நாட்டின் தேசிய இன அந்தஸ்த்தை அடைவதற்கு மலையக மக்களுக்குரிய வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்கே LITEF -
@ O
Egestu.
1ம் பக்க தொடர்ச்சி அளவுகளிலும் ஒடுக்கு முறைகளின் உச்சங்களையே அனுபவிக்க நேரிடும் எனவே தான் தேசிய அரசாங்கத்தின் ஆபத்தை முன்னுணர்ந்து அதனை சகல மக்களும் எதிர்த்து நிராகரிக்க வேண்டும்.
உண்மையில் சந்திரிகா அம்மையாருக்கு நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை இருந்தால் ரணில் அரசாங் கத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தேடி முன்வைக்க முன்வரல் வேண்டும். அதைவிடுத்து ஏதோ ஒரு விதத்தில் யுத்த நிறுத்த சூழலில் முன்னெடுக்கப்பட்டு வந்த பேச் சுவார் த தையைக் குழப்பி இடைநிறுத்தியதன் மூலம் அதிகாரப் பசியின் உள்ளார்ந்தத்தையே வெளிப் படுத்தி நிற்கிறார். அதற்கு கைகொடுப் பது போன்று இந்தியா உதவிக்கரம்
நீட்டி நிற்கிறது. அயலார் ஆலோசனை
யும் தயவும் எதுவரை என்பது மட்டுமன்றி அவர்களின் உள்நோக்கம் என்ன என்பது பற்றியும் தூரநோக்கில் அறியாது பட்டறிவு கொள்ளாது செயல்படுவது அறிவீலித்தனமும் முட்டாள்தனமும் ஆகும்.
அவ்வாறே ரணில் தலைமையிலான ஆட்சி மேற்குலக அமெரிக்க ஆலோச னைகளுக்கு ஏற்ப ஆடமுற்படுவதும் அடுத்த ஆபத்தாகி விடுகிறது. இவ்வழகிய இலங்கைத்தீவில் உலக மேலாதிக்க சக்திகளும் பிராந்திய மேலாதிக்க வாதிகளும் எதனை எதிர் பார்த்தார் களோ அவை அவர்களின் விருப்பத் திற்கு ஏற்ப நிறைவேறி வருகின்றன. அவர்களது போட்டியும் காய் நகர்த்தல் களும் நன்றாகவே இடம்பெற்று வருகின்றன. இதனை இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை இருநிலைப் பிடிகளில் வைத்திருக்கும் ஆளும் வர்க்க சக்திகள் உணர்வதாக இல்லை. உணரவும் மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் இந்நாட்டு ஏகப்பெரும் பாண்மையான உழைக்கும் மக்களை யோ அன்றி தேசிய இனங் களையோ பற்றிய அக்கறை அற்ற சுரண்டும் மேட்டுக்குடி வர்க்கப் பிரதி நிதிகளாகவே இருந்து வருகிறார்கள் உண்மையில் தேசிய அரசாங்கம் நல்லிணக்க அரசு என்பதோ அல்லது அவற்றுக்கான அடிப்படைகளைத்
தேடும் இருதரப்பு குழுக்களின் தொடர் பேச்சு வார்த்தை என்பதோ அர்த்தமற்ற காலத்தைக் கடத்திச் செல்லும் செயலேயாகும். இது இன்று இரு தரப்பினருக்கும் தேவையானதும் கூட ஏனெனில் காலம் கடத்தப்படுவது யூ என் பிக்கு உடன்பாடானது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அது தேவைப் படுகிறது. ஜனாதிபதி நல்லிணக்கம் எனக் கூறிக் கொண்டே மறுபுறத்தில் ஜே.வி.பி.யுடன் கூட்டு அமைக்க நிற்கிறார். அதாவது இது அல்லது அது எதுவாகிலும் அடுத்த ஆட்சி அதிகாரத் தை இருநிலையிலும் பெறுவது அவரது இலக்காக இருக்கிறது. தேசிய இனப்பிரச்சினையின் சாராம் சத்தையும் அது யுத்தமாகி விளைவித்த கோரங்களையும் ஒரு முறை நிதானமாகச் சிந்தித்து மக்கள், நாடு எதிர்காலம் சார்பாகச் செயல்பட முன் வந்தால் ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் பிரதமர் ரணிலுக்கும் முன்னால் ஒரு பாரிய கடமை இருக்கிறது. அது புலிகள் இயக்கம் முன்வைத்த வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புப் பற்றிய யோசனைகளைப் புறம் தள்ளாது பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ள முன் வரவேண்டும். அதனைப் பேசும் போது இரு தரப்பானது மூன்று தரப்பாகினாலும் அதனால் இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. எனவே இடை நிறுத்தப்பட்ட பேச்சுவார்த் தையை தற்காலிகமாக விலகி நிற்கும் நோர்வேயின் அணுசரணையுடன் முன்னெடுக்க முன்வரல் வேண்டும். பேச்சுவார்த்தையில் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கு தீர்வு காணபது இனி றைய அவசியத் தேவையாகும். இதில் குழப்பத்திற்கும் நிராகரிப்புக்கும் இடமின்றிப் புரிந்துணர் வுடன் விடயங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நேர்மையாகவும் இதய சுத்தியுடனும் இணங்குவார்களா? என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தொன்றாகும் இல்லாதுவிடின் மீண்டும் யுத்தம், இரத்தம், உயிர் உடமை அழிவுகள் மேலோங்கி காய்ந்து உலர்ந்து போன இரத்தத்தின் மீது மறுபடியும் இரத்தம் உறையும் அது சாதாரண தமிழ் முஸ்லிம் சிங்கள உழைக்கும் மக்களின் இரத்தமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை
ழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334A K சிறில் சி பெரேரா மாவத்தை கொழும்பு 3