கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.01

Page 1
REGISTERED AS A NEWSPAPER IN SR
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் கீழான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றது. ஆனால் அதன் கீழான பலாபலன்கள் வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரை தூரத்துப் பச்சையாகவே இருந்து வருகின்றன. அவ்வாறே அரசியல் தீர்வையும் நிரந்தர *季*季-圭 *三 jun呜 அனைத்து மகளுக்கும் ஏமாற்றமே எஞ்சி நிற்கின்றது. ஆறுகட்டப் பேச்சுவார்த்தைகள் பயனற்று இடைநிறுத்தப்பட்ட சூழலி லேயே வடக்கு கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கை எழுந்தது. அரசாங்கம் தனது யோசனையை விடுதலைப் புலிகளுக்கு கொடுத்தது. அதனைப் பரிசிலித்த விடுதலைப் புலிகள் இயக்கம் குறிப்பிட்ட காலக் கலந்தா லோசனைகளுக்குப் பின் தமது இடைக் கால நிர்வாக கட்டமைப்பிற்கான யோசனைகளை நோர்வேப் பிரதிநிதி மூலமாக அரசாங்கத்திடம் கையளித் தது. அத்துடன் மேற்படி Eurts consor களைப் பற்றிய பேச்சு வார்த்தை நடாத்தவும் தயாராக இருப்பதாகவும் புலிகள் இயக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்றுவரை அரசாங்கம் புலிகள் முன்வைத்த வடக்கு கிழக்கிற் கான இடை நிர்வாக யோசனை களைப் பரிசீவி சவோ அதனைப் பேச்சுவார்த்தைக்கு எடுக்கவோ முன்
இந்திய ஆளும் வர்க்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் மாற்றி யமைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள தாகத் தெரிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால நிர்வாக சபை யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில முக்கிய இந்தியப் பத்திரிகைகளும் முன்னாள் ராஜதந்திர அதிகாரிகளும் தெரிவித்து வருகின் றனர். திக்ஷித், ராஸ்கோத்திரா போன்றோர் அவ் யோசனைகளை திராகரிக்கப்பட வேண்டியவை என்றும் கூறியுள்ளனர். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப் பினர் சமாதான நடவடிக்கைகளுக்கு நதியாவின் ஆதரவு பெறப்பட டும் என்று கூறிவருகின்றனர். நதியாவின் ஆதரவை பெற்றுக் ாள்ளும் நடவடிக்கைகளை எடுக்கும் புவிகள் இயக்கம் தமிழ் தேசிய டமைப்பை கேட்டுக் கொண்டுள்ள பத்திரிகைகளில் செய்திகள்
1. ܕܡܸere¬ܘ ¬.÷.
|-
இந்தியா கைவிட்டால் நாம் உாவை கைவிட வேண்டி வரும் மு பின் தலைவரும்
ET 2004
| ali aia, a
வரவில்லை. அதேவேளை ஜனாதிபதி யின் தலைமையிலான அதிகார மையம் புலிகளின் யோசனைகளை நிராகரித்து விட்டது. அவ் யோசனைகள் தனி நாட்டுக்குரிய அம்சங்களை உள்ளடக் கியிருக்கிறது என்பதே ஜேவிபி உட்பட எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இவர்கள் பேச்சு வார்த்தை யைக் குழப்பும் தரப்பில் இருப்ப தால் எடுத்த பிலேயே புலிகளது
ANKA
வெகு
GODLtdieni ITGI) lilijG i jamagli
GELLIITg 50)6OTU, 600 GMT
அம்சங்கள் கொணர் துள்ளதுடன் பேரின மேலும் முடுக்கி விட அத்துடன் மேற்.
60
அமைச்சருமான பெசந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவிற்கு சென்றிருந்த ഫ്രഞ്ഥ5, 5 ബട്ട ഥTCികml. அங்கிருந்து இந்தியாவுக்கு சென்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஹ) இந்தியாவுக்கு செல்ல வள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடிக்கடி
இலங்கை கிரிக்கட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால சட்டத்திற்கு அப்பாற் பட்டவரா என்ற கேள்வி எழுகிறது. பாதாள உலக கோஷ்டியினர் செய்த பல கொலைகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு முரணான சில குற்றங்களை புரிந்துள்ளதாகவும் ս 600 (նաո Ց-ն, G + ա 5|5ft6in|5ft shրի சாட்சியங்கள் இருப்பதாக கூறிய போதும் அவர் மீது சட்டநடவடிக்கை ് ഞൺ ബട്ട് ക്ര (ബ ഞ: பொலிசார் அஞ்சுவதாகவே தெரிகிறது esaj eĝu apg, GÖLGY gresoluutólogo
多cmエー @リ @um○」ucm மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகங்
5a)Ti5135 3iIDg5LITGa) 6of6)I
இந்தியாவுக்கு செ ஜனாதிபதியின் ஆே கதிர்காமரும் அடிக் சென்று வருகிறார். சமாதான நடவடிக்ை ஆளும் வர்க்கம் பல யூறாக இருந்து வழு முஸ்லிம் மக்களின் பி
கள் எழுப்பப்பட்டன .
Desilu Dell, அறிக்கை செய்த ფარფიტე (ნეფი კეცს (ფს. தீட்டி இருந்ததாகவும் செய்திகள் வெளியா பொதுஜன ஐக்கிய சிலரும் அதேபோன் கட்சியிலுள்ள சிலரும் சாட்டுகின்றனர். அவ்வாறெனின் அ னை யாக இருக்கு எது முக்கிய பொ அவருக்கு ஆத கின்றனரா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன அரசியல் மாதப் பத்திரிகை
தனிநாட்டுக்குரிய டதென நிராகரித் வாதப் பிரசாரத்தை ட்டுள்ளனர்.
டி இடைக்கால
னணியில் இருப்ே
றி
Putihiya Poomi
Glena 12
நிர்வாக யோசனைகளைப் பேச்சு வார்த்தைக்கு எடுக்காது திசை திருப்பி விடுவதற்கு ஏற்ற விதமாக ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களைப் பறித்து அரசியல் சர்ச்சைகளையும் நெருக்
鷗 * கடியையும் ஏற்படுத்தினார்.விடுதலைப் புலிகள் இயக்கம் தமது யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்த நான்காவது நாள் ஜனாதிபதி எடுத்த மேற்படி நடவடிக்கையால் இடைக்கால நிர்வாக சபைக்கான யோசனை மீதான கவனம் திசை திருப்பப்பட்டது. இதன் பின்னணியில் பொதுசன முன்னணிக் குள் உள்ள பேரினவாதிகள் மட்டுமன்றி இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் இருந்தனர் என்பது மறைக்கப்பட முடியாத உண்மைகளாகும்.
இத்தகைய சூழலை எதிர்கொண்டு அதனை மேவி பேச்சுவார்த்தையின் மற்றொரு தொடர்ச்சியாக இடைக்கால சபைக்கான புலிகள் இயக்கத்தின் யோசனைகளை பேச்சுவார்த்தைக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதை ரணில் விக்கிரமசிங்காவும் அரசாங்கத் தரப்பும் தவிர்த்துக் கொண்டது. இடைக்கால நிர்வாக சபை யோசனைகளை ஒரு மூலையில் மூடிக்கட்டி வைத்துவிட்டு ஜனாதிபதிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துக் கொள்வதிலேயே
Bigiaf 65
முன்னிற்கின்றனர். மூன்று அமைச்சுக் களைப் பறித்தெடுத்தமையால் பேச்சு வார்த்தையைத் தொடர முடியவில்லை என்பதை உச்சத் தொனியில் பிரச்சாரம் செய்துகொண்டனர். அதில் ஓரளவுக்கு உண்மை இருப்பினும் பேச்சுவார்த்தை
ஏற்கனவே அரசாங்கத் தரப்பின் இழுத்தடிப்பால் ஆறு கட்டத்துடன் நின்றுபோன உண்மை மறைக்கப் பட்டது. அதேவேளை அடுத்து வரும் ஒரு தேர்தலுக்கான பிரச்சார மேடையாக்கு வதில் அரசாங்கம் கவனத்தைக் குவித்துக் கொண்டதே தவிர பேச்சு வார்த்தைப் பற்றி அக்கறை காட்ட வில்லை. பாதுகாப்பு அமைச்சை மீளக் கையளித்தாலே தம்மால் பேச்சு வார்த்தையைத் தொடங்க முடியும் என்ற நிலைப்பாட்டை உயர்த்திப் பிடித்துக் கொண்டதன் மூலம் புலிகளின் இடைக்கால யோசனைகளை ஒதுக்கி வைக்க முடிந்துள்ளது. மேலும் ஜனாதிபதி-அரசாங்கக் குழுவின் இணக்கப் பேச்சுவார்த்தை அர்த்த மற்றவகையில் இழுத்துச் செல்லப்பட்ட துடன் ஜனாதிபதி பிரதமருக்கிடையி லான சந்திப்புகளும் முடிவினர் றி தொடரப்படுகிறது. இந்நிலையில் அடுத்த வொரு பிரச்சினையாக ஜனாதிபதியின் பதவிக்காலம் பற்றியும்
12Lb Ljj.J.Lb LITITgig.
S S S S S S S SS SS SS SS SS SS SSSLS S S S S L S S S S S S S SSS SS SS SS SS
என்று வருகிறார். லாசகர் லக்ஷ்மன் கடி இந்தியாவுக்கு
ககளுக்கு இந்திய
வகையில் இடை கிறது. இலங்கை ச்சினை பெரிதாக
அவரின் சந்தேகத்
கைகள் பற்றி த்திரிகையாளர் Lulu grĝiĝ533] Li sub
பத்திரிகைகளில்
கியிருந்தன.
pGörsóröfluflóörfsó ஐக்கிய தேசிய அவர்மீது குற்றஞ்
வருக்கு உறுது அரசியல் சக்தி எல் அதிகாரிகள்
இருக
காட்டி குழப்பங்களை ஏற்படுத்துவதில் இந்திய ஆளும் வர்க்கம் திட்டமிட்டு செயற்பட்டுவருகிறது. அதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் நன்கு பயன்படுத்தப்படுகிறார் என்றே நம்பப்படுகிறது. பொது ஜன ஐக்கிய முன்னணி யினூடாகவும், ஜனாதிபதி சந்திரிகா வினூடாகவும் சமாதான நடவடிக்கை களுக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு இந்தியா பக்கபலமாக இருந்து வருகிறது. இதனால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமெரிக்காவின் விருப்பு வெறுப்பிற்கேற்ப இயங்கினாலும் இந்தியாவுடன் அனுசரித்து போக
ாரம் சட்டத்தின் முன் சகலரும் சமம்.?
அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
திற்கு முரணாக அவர் செய்ததாக
கள் எடுக்கப்படுவது அவரின் அடிப் படை மனித உரிமைகளை மீறுவதாக அவர் உயர் நீதிமன்றத்தில் தொடுத் திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்
பட்டது. அவர் மீது சட்ட நடவடிக்கை களை எடுக்க எவ்வித தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம்
தீர்மானித்துள்ளது.
அவர் மீது சான்றுகள் இருந்தும் കൂഖണ്ഢ് ഞെക്കുട്ട് 6ിu്, ബി. சி.ஐ.டியினர் கொழும்பு பிரதான
நீதிவான் நீதிமன்றத்திலிருந்து அவரை | 60 3 5 6ց ա ա մե, ց, ճոճծorotnա
வழங்கும்படி கேட்டனர். அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட
வேண்டிய நிர்ப்பந்த நிலையிலேயே இருக்கின்றது. அதனாலேயே பிரத மரும், அமைச்சர் மலிந்த மொர கொடவும் அவ்வப்போது இந்தியாவுக்கு சென்று விளக்கமளித்து வருகின்றனர். அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இந்தியாவுக்கு இணங்கிப் போய்விடலாம்.
தமிழ் தேசியவாத சக்திகள் இந்திய மேலாதிக்கத்திடமிருந்து எத்தகைய ஆதரவை பெறவிரும்புகின்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமாதான படைகளை அனுப்பி அன்று தமிழ் மக்களை கொன்றுகுவித்த இந்தியா விடம் இன்று சமாதான நடவடிக்கை களை குழப்பிவரும் இந்தியாவிடமிருந்து
தொடர்ச்சி 12ம் பக்கம்.
கைது செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அவர் கிரிக்கட் soutfloor sensus ina, Gun,
பற்றி அதிகமே பேசப்பட்டன.
சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களையே அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் அக்கடத்தின் விபரிக்கப்பட்டுள்ள குற்றங்களை செய்ததாக அடிப்படை சாட்சியங்கள் இருப்பின் நீதிமன்ற பிடி ஆணை உத்தரவு இல்லாமலே அவரை
போது பிரயோகித்த பலாத்காட்கள்
OOS u Y S பெளர்ணமி பொது விடுமுறை

Page 2
தோட்டத் தொழிளார்களுக்கு வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தில் மலையக அமைச்சர்களாக உள்ள தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த வீட்டுத் திட்டம் எத்தகையது என்பதை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையம் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வீட்டுத்திட்டத்திற்கு 7பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். இதற்குப் பயன்படுத்தப்படும் நிதி தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியைப் பிணையாக வைத்துப் பெறப்படும். 40ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சம் ரூபா வரை கடனாகப் பெறமுடியும்
அதற்கு வட்டியும் அறவிடப்படும். 5வருடம் முதல் 15 வருடத்தில் கடனை முழுமையாக அடைக்க வேண்டும். வீடுகளைக் கட்டும் போது தொழிலளர்களின் விருப்பத்தின்படி கட்டமுடியாது. தேவைக்குத் தகுந்த மாதிரி விஸ்தரிக்கவும் முடியாது. இத்தனைக்கும் இவ் வீடோ காணியோ சம்மந்தப்பட்ட தொழிலா ளர்களுக்கு எவ்வகையிலும் சோந்த மாக இருக்கமாட்டாது கூட்டுறவுச் சங்கத்திற்கே சொந்தமாகும்.
அவ் வீட்டைத் தமது அடுத்த தலை முறையினருக்கு கைமாற்றிக் கொடுக்கவும் முடியாது
இது தான் தோ
ளுக்கான வீட் SoL-E600TLDITGtD. வெள்ளைத்துரை தொழிலாளர்கை இருத்தினர். கொலனியத்தின் மார் வீட்டுத்திட்ட 9L.O.OLD956 TT9, LDS களை இருத்தி டுள்ளனர். ஆ சேகரனும் தோட்ட ஏய்ப்பவர்களா? அ6 LD60) evug, Log, g, உணரும் வரை தொடரவே செய்
டெங்கு நுளம்பு ஒழிய் திட்டம் யாருச்
வவுனியா நகரசபை உள்ளடங்களி லுள்ள அரசாங்க விடுதி அமைந்துள்ள உள்வட்ட வீதியிலுள்ள ஒரு சில விடுதியான சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அதற்கு முன்பாக உள்ள விடுதி (DPDHS அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலகர்) பெண்கள் கூட்டு விடுதிக்கும் டெங்கு ஒழிப்புத் திட்ட மருந்து கடந்த 2003-11-25, 2003-12-06, 2003-12-17 ஆகிய தினங்களில் அதாவது 22 நாட்கள் இடைவெளியில் 3 தடவைகள் விசிறப் பட்டுள்ளது. அப்படியானால் டெங்கு காய்ச்சல் சுகாதார திணைக்களத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மட்டும்தான் வருமா? அதுமட்டுமல்ல.
அவர்களின் விடுதிகளுக்கு மருந்து விசிறப்படுவதால் அந்த விடுதிகளுக்கு அப்பால் நுளம்பு மருந்து விசிறப்படாத ஏனைய விடுதிகளுக்கு செல்கின்ற தால் மேலும் கூடுகின்றன. இதுமட்டு மல்ல பணி டாரிக் குளத்திலுள்ள தனிப்பட்ட இருவரது வீடுகளுக்கு மட்டும் டெங்கு ஒழிப்பு திட்ட மருந்து விசிறப்பட்டுள்ளது. மேலதிகாரிகளே இவ்வாறாக செயற்பட்டால் சாதாரண பொது மக்கள் எங்கு போய் ഴഞ്ചെഴു
இச்செயல் வவுனி மக்கள் மீதான ஒரு சிறு உதா என்போர் சுனன் கவனிப்பாரற்றவ அதிகாரிகள் அ பெற்ற பணக்கா கவனத்திற்குரிய வருகிறார்கள். இ அதிகாரிகளுக்கு
டுள்ளது கவனத்தி
1ம் பக்க தொடர்ச்சி.
இரகசிய சத்தியப் பிரமாணம் குறித்தும் சர்ச்சை எழுப்பப்பட்துள்ளது. அதனை எழுப்பியது பிரதமரது மாமனாரின் சணி டே ரைம்ஸ் பத்திரிகை நிறுவனமேயாகும்.
இவ்வாறு ஜனாதிபதி தரப்பிலும் பிரதமரின் பக்கங்களில் இருந்து புதிய புதிய பிரச்சினைகளும் சர்ச்சைகளும் கிளப்பப்படுவதன் இரகசியம் என்ன? அவற்றின் பின்னால் யார் இருக்கிறார் கள்? என்பன பலத்த கேள்விகளாகும்.
இவற்றை ஆழ்ந்து நோக்கும்போது ஜனாதிபதி பிரதமர் ஆகியோரது தலைமைகளிலான அதிகார மையங்கள் இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வையும் பேரினவாத நிலைப்பாட்டிற்கு அப்பால் நின்று அணுகவோ அவை பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்தவோ தயார் இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. வெறுமனே சமாதான வேஷம் கட்டி நின்று பேச்சுவார்த்தை நாடகமாடித் தமது பேரினவாத பெருமுதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதி லேயே ரணில் தலைமையிலான அரசாங்கம் மிகத் தந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் உண்மையான சுய ரூபத்தைக்
காணாது சிலர் ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமர் ரணிலும் அரசியல் தீர்விலும் சமாதானத்திலும் பற்றுறுதி யுடன் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. அதேவேளை ஜனாதிபதி பேச்சுவார்த் தையைக் குழப்பும் தரப்பில் இருந்து வருகிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அடுத்த தேர்தல் மூலம் பாராளுமன்ற அதிகாரத் தைக் கைப்பற்றுவதே அவரது பிரதான இலக்காகும். ஜேவிபியுடனான கூட்டும் தேர்தல் வெற்றியை நோக்கியதேயாகும். ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இந்திய ஆலோசனைகள் கிடைத்தும் வருகின்றன.
இவ்வாறு அடிப்படையில் பேரினவாத பெருமுதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் இரு தலைமைகளும் ஒரே கோட்டில் தான் இருந்து வருகின்றன. அவ்வாறே புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகளைப் புறந்தள்ளிக் கொள்வதிலும் உள்ளார்ந்து ஒரே நிலைப்பாட்டையே அவை கொண்டிருக் கின்றன. அதேவேளை தாராள பொருளாதாரம் தனியார் மயம் மற்றும் மக்கள் விரோத தேச விரோத நடவடிக்கைகளில் இரு தலைமைத்து வங்களும் ஏறத்தாழ ஒரே கொள்கை களையே பின்பற்றி நின்கின்றன. அதன்
காரணமாகவே அமெரிக்க உ ஏகாதிபத்தியமும் சக்தியான இந் நிலைநின்று செல் வருகின்றன. ஜன இந்தியாவும் ரண அமெரிக்காவும்
இன்று பகிரங்கம
இவற்றால் பேச் புரண்ட நிலையில் புலிகளின் இை ஆலோசனைகளை அவர்களது ஊடக விமர்சனம் செய்து
சமாதான வேஷம் மெளன ஆதரவும்
இரு தலைமைகளு தும் வெளிப் பேரினவாத நிலை நேர்மையான ே முன் வராதவரை வெடிப்பதற்கான
வருகின்றது. இதன் யின் சமாதானத்ை தமது கவனத்தி தலைமைத்துவங் அழுத்தங்களை இயக்கங்கள் வேண்டும். அவ்வி ளுக்கு இடதுசார் சார்பு சக்திகள் மு
டிசம்பர் மாதப் பிற்பகுதியில் ஒரு நாள் அமைச்சர் ஹக்கீம் பயணமாகவிருந்த ஒரு வாகனத்தில் குண்டு வெடிப்பு நடந்ததாக ஒரு செய்தித் தலைப்பு
ஷக்தி தொலைக் காட்சியில் வாசிக்கப்பட்டது. பின்பு அது பற்றி மூச்சே இல்லை. செய்தித் தலைப்பு உண்மையானதா? அப்படியானால் ஏன் செய்தி கூறப்படவில்லை? செய்தித் தலைப்பு தவறானதா? அப்படியானால் ஏன் திருத்தம் எதுவும் கூறப்படவில்லை? இச்செய்தி இரண்டு நாட்கள் பின்னர் ஐலண்டில் வெளியானது அமைச்சரைக் கொல்ல நினைத்தோர் விடுதலைப் புலிகளோ தமிழர்களோ என்பதற்கான ஆதாரம் இல்லாததால் அமைச்சரே செய்தியை வாசிக்காமல் தடுத்தாரா? அல்லது குண்டு யாருடையது என்று தெரிந்துதான் தடுத்தாரா
/தில்gடு
வடபுலத்தில் ஏக விநியோகம் வசந்தம்புத்தக நி
405, ஸ்ரான்லி வீதி
புதிய
நிதி உதவுங்கள்
பூமியின் வளர்ச்சிக்கு
LT @
> விற்பனைப் பணத்தை அனுப்பிவையுங்கள்
கட்டுரைகள் - செய்திகள் - கருத்துக்கள்
ஆசிரிய பீடம் / நிர்வாக பீடம் : S-47, 3வது தளம், கொழும்பு மத்திய சந்தைக் கட் (С.C.S.M. Complex) Gla,порibц - 11. g. Tel: 2435117, 2335844 Fax: 01-2473 E-mail : puthiyapoomiGDhotmail.co.
பணம் அனுப்பும் வங்கி விபரம் சோ. தேவ
கணக்கு இலக்கம் 0672-21-200263 Bank of Ceylon, Central Super Market, Colc
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டத் தொழிலாளர் டுத் திட்டத்தின் அன்று கொலனிய ார் லயன்கள் கட்டித் ா அடிமைவாழ்வில்
இப்போது நவ கீழ் கறுத்தத்துரை எனக் கூறி புதிய
லயக தொழிலாளர் வைத்திருக்க முற்பட் றுமுகமும் சந்திர த் தொழிலாளர்களை லது மேய்ப்பவர்களா? T 600TLD 960) 6TT ஏமாற்றுக்கள்
HUD.
ஆஈசன்
தலவாக்கெல்ல.
I-95 5(g)'.
யாவில் இடம்பெறும் ாகுபாடு ஊழலுக்கு T6OOTLDT (95LD. LDé95é956TT டக்காய் போன்ற ர்கள்தான். உயர் வர்களது ஆதரவு |ப் புள்ளிகள் தான் வர்களாக இருந்து துபற்றி உரிய உயர் எடுத்துக் கூறப்பட் நிற் கொள்வார்களா?
- க. நடேஸ் - வவுனியா
S S S S S SS S SS S SS SS SS SS
இவர்களுடனர் லக மேலாதிக்க பிராந்திய மேலாதிக்க தியாவும் தத்தமது வாக்கைச் செலுத்தி ாதிபதியின் பின்னால் சிலுக்குப் பின்னால் இருந்து வருவது TOOTST(SLD.
சுவார்த்தை தடம் இருந்து வருகின்றது. டக்கால நிர்வாக ாப் பேரினவாதிகளும் ங்களும் கடுமையாக வருகின்றன. இதற்கு கட்டி நிற்கும் அரசு கொடுத்து வருகிறது. ம் தமது உள்ளார்ந்த 1 Ο0) L III ΠOOTEILOΠOOT பாட்டைக் கைவிட்டு பச்சுவார்த்தைக்கு மீண்டும் யுத்தம் அபாயமே வளர்ந்து னை தென்னிலங்கை த விரும்பும் மக்கள் ற்கு எடுத்து இரு களுக்கும் பாரிய பல்வேறு வெகுஜன மூலம் கொடுக்க ாறான இயக்கங்க ஜனநாயக மக்கள் ன்நிற்க வேண்டும்.
விற்பனை amaouth
யாழ்ப்பாணம்
னுப்புங்கள்
னுப்புங்கள்
டிடத் தொகுதி.
லங்கை
|4b II 259
நொவன்டிக் கழுதைக்குச் சறுக்கியது கடந்த இருபது மாதங்களாக ரணில் விக்கிவிட - 5
பேச்சுவார்த்தைகள் மூலம் எதைச் சாதித்தது ട= பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்ட பிறகும்  ே அரசாங்கம் செயற்பட்டுள்ளது. உண்மையில் எதையுமே நிறுத்தத்தை இழுத்தடிப்பது தவிர எதைத்தான் இந்த அ டெ இப்போது சந்திரிகா குமாரணதுங்கவின் குறுக்கீட்டால் அ ை முன்னெடுக்க முடியாதுள்ளது என்று ரணில் சொல்கிறார்
உண்மையிலேயே அவர் தொடர்ந்தும் எதையும் செய்யாமிலிருக்க அ நல்ல நியாயத்தை வழங்கியுள்ள சந்திரிகா அவருக்கு ட ட செய்திருக்கிறாரல்லவா?
பத்திரிகையாளரிடையே விடுதலைப்புலிகள் கேட்கிற சமஷ்டி பிழையெட இருக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் இடைக்காலத் தீர்வு ஆலோபிழை என்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பிரிவினையே - கொண்டு தான் ஆலோசனைகளும் சமஷ்டித் தீர்வும் முன்வைக்கப்படுகின்றன என்று வாதிப்பார்கள் இந்திய மேலாதிக்கத்தின் குரலாக உள்ள இந்து பத்திரி=ை நிறுவனம் முதல் கடைந்தெடுத்த ஈழத்துப் பேரினவாதிகள் வரை இதையே கூறுகிறார்கள் இன்னும், யாழ்ப்பாணத்திலோ பல்கலைக்கழக்கத்திலோ இல்லாத மனித உரிமைக்கு உரிமை கொண்டாடுகிற கூலிப் படையும் இதையே கூறுகிறது. ஒருவருட காலமாக டி.பி.எஸ். ஜெயராஜ் என்கிற கனடாக்காரரும் விடுதலைப் புலி எதிர்ப்பு ஆங்கில ஏடுகளில் இந்தச் சாயலிலேயே எழுதி வருகிறார். இதற்கெல்லாம் அவரவர் நியாயஞ் சார்ந்த விளக்கங்கள் இருக்கலாம். எல்லாமே நேர்மையானவையாயிருக்க அவசியமில்லை. என்றாலும் விடுதலைப்புலிகள் சமஷ்டி யோசனையை முன்வைத்ததும் மாற்று இடைக்காலத் தீர்வு ஆலோசனைகளை முன்வைத்ததும் தவறு என்று ஒருவர் எழுதிவருகிறார். முன்பு சில காலமாக விடுதலைப்புலிகளின் ஆங்கில ஏடான நோத் ஈஸ்ற் ஃபுறண்டியரில் எழுதி வந்த இவர் இப்போது சில மாதங்களாக வீரகேசரியில் பிரிவினைப் போரை மீண்டும் விடுதலைப் புலிகள் தொடங்க வேண்டும் என்ற தொனியில் ஏன் எழுதி வருகிறாரோ என்று யாரும் யோசிக்கலாம். போர் மீண்டும் தொடங்குவதற்கான சூழ்ச்சியைப் புலிகளை எதிர்த்துக் கொண்டு தான் செய்ய வேண்டியதில்லை. கிழக்கில் உள்ள மூன்றாவது விஷம சக்தியும் அதை நன்றாகவே செய்கிறது. நம்முடைய நிபுணரோ புலிகளை ஆதரித்தவாறே அதைச் செய்கிறாரே அது தான் கெட்டித்தனம் போர் இல்லாவிட்டால் தன்போல நிபுணர்களுக்கு எழுத விஷயமே கிடையாது என்பதால் இப்படிச் செய்கிறாரா அல்லது வேறு தூண்டுதல்களாற் செய்கிறாரா
argib gur Bauenal ligj IE
சதாம்ஹஇனைப் பிடித்தாயிற்று இனி அவரது தலைமையில் இயங்கி வந்ததாகச்
சொல்லப்பட்ட அமெரிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்பியக்கம் ஒயும் என்று அமெரிக்க மக்கள் எதிர்பார்க்க முடியுமா? இப்போதைக்கு ஜோஜ் புஷ்ஷூம் ற்றோனி ப்ளெயரும் சரிந்து வரும் தமது செல்வாக்கை மேலுஞ் சரியாமற் பார்த்துக் கொள்ளலாம். இன்னுஞ் சில மாதங்களில் ஈராக்கிய மக்களின் எதிரப்பு மேலும் தீவிரமாகும் போது இந்தச் சரிவு மேலும் தொடரும் அடுத்த அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பின் லாடனைப் பிடிக்கிற அக்கறையில் ஜோஜ் புஷ்ஷDம் அவரது பெருமுதலாளிய எசமான்களும் சிஐஏ.யும் மிகவும் ஊக்கமாக இருக்கின்றனர். அமெரிக்காவை இப்போதைக்கு யாராண்டால் என்ன, பிரித்தானியாவை யாராண்டாலென்ன, ஏகாதிபத்தியம் ஏகாதிபத்தியமாகவே உள்ளளவும் ஆக்கிரமிப்பும் அதற்கு எதிரான போராட்டமும் தொடர்ந்த படியே இருக்கும். சதாம் ஷடுஸேன் விவகாரம் அமெரிக்காவின் அயல் விவகாரங்களில் ஒரு பெரிய தலைவலியாகவே தொடரும் என்பதும் உறுதி அதற்கான தடயங்கள் ஏற்கனவே தென்படுகின்றன. சதாம் ஷ9ஸேனை அமெரிக்கா நினைத்தபடி தண்டிக்க இயலாது என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.
GöygöEUganGEUDDETTÄ SLEGT GITÜLITÜÜTUGALIITTIJITEGA
ஸேவ் த சில்றன் (குழந்தைகளைக் காப்போம்) என்பது உலகப் பிரசித்தி பெற்ற என்ஜிஓ நிதியம். அதற்குப் பல கிளைகள் ஈராக்கில் அமெரிக்க அத்துமீறில்களைக் கண்டித்து பிரித்தானியக்கிளை ஒக்டோபரில் ஒரு அறிக்கை விடுத்தது அமெரிக்கப் படைகளைக் கண்டித்தது தவறு என்று அமெரிக்கக் கிளை பிரித்தானியக் கிளையைக் கண்டித்து அறிக்கை விடுத்தது. இதற்குக் காரணம் எல்லாக் கிளைகளுக்கும் அந்தந்த நாட்டு அரசாங்கம் நிதி உதவி அல்லது வரிச் சலுகை உண்டு அதை இழந்தால் குழந்தைகளைக் காப்பாற்ற வேறு யாரும் இருந்தாலும் இந்த என்ஜிஓவைக் காப்பாற்ற யார் வருவார்? இந்த என்ஜிஒக்களிடமிருந்து மனித இனத்தைக் கடவுள்' தான் காப்பாற்ற வேண்டும்
ETSITAS SUBSIDIGT
சில குறைபாடுகள் இருந்த போதும் பொதுமக்கள் தயக்கமின்றித் தமது கருத்துக்களை வெளியிடுங் களமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலைத் தமிழ் நிகழ்ச்சியான 'விடியும் வேளை' இருந்து வந்தது. கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகட்கு எதிரான கருத்துக்களை உடையவர்களையே நிலையத்திற்கு அழைத்து நீண்ட நேரமாக உரையாடுவதும் போதாமல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கிறவர்கள் கூட மிகவும் கவனமாக முன்கூட்டியே தெரிந்தெடுக்கப்படுகிறதாகத் தோன்றுகிறது. சில கேள்விகள் அவர்கட்கு எழுதிக் கொடுக்கப் பட்டவையே என்ற எண்ணமும் எழுகிறது. இது ஒரு புறமிருக்கத் தமிழ்-முஸ்லிம் பகைமையை மேலும் வலுப்படுத்துகிற விதமாக மிகவும் துவேஷமான எண்ணங்களை வெளிப்படுத்தவும் இந்த விடியும் வேளை துஷ்பிரயோகமாகிறது. இவ்வாறு ஒரு நல்ல நிகழ்ச்சியைச் சீரழிப்பதில் அதிகாரத்தில் உள்ள தமிழரல்லாதவர்களை விட அவர்களது அடிவருடிகளான தமிழர்கள் தமக்குள் யார் சிறந்த அடிவருடி என்ற போட்டியில் மும்முரமாக நிற்பது ஒரு காரணமாக இருக்குமோ என்பது கடந்த கால அனுபவம் எழுப்புகிற ஒரு கேள்வியாகும்.

Page 3
னேவரி 2004
துறை தலைமைச் செயலகம் இருக்கின்றது. புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனையும் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச் செல்வனையும் ஏனைய தலைமைப் பொறுப்பாளர்களையும் உள்நாட்டுப் பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தூதுவர்கள் என்போர் சந்தித்து வருகின்றனர்.
பத்தொன்பது வருட யுத்தத்திற்குப் பின் இவ்வாறான சந்திப்பு புவிகள் இயக்கத்துடன் இடம் பெற்று வருவது முக்கியத்துவம் கொண்டதாகும் ஏனெனில் ஒருபுறம் தேசிய இனவிடு தலைப் போராட்டம் மறுபுறம் பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் இந்நிலையில் புலிகள் இயக்கத்திட மிருந்து மிக மிக தூரத்தில் அல்லது எதிர் நிலையில் நின்றவர்கள்தான் இப்போது யுத்த நிறுத்த - சமாதான சூழலில் அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சென்று சந்திப்புக்கள் நடாத்தி ஊடகங்களுக்குத் தம்மை விளம்பரப்படுத்தியும் கொள்கிறார்கள். இத்தகைய உள்நாட்டு வெளிநாட்டுப் பிரமுகர்களின் நோக்கங்கள் தான் உற்று நோக்கப்பட வேண்டியதாகும். விடுதலைப் புலிகள் இயக்கம் தமக்கென ஒரு இலட்சியத்தை வரையறை செய்து அதற்கான பாதையில் கடந்த இரண்டு தசாப்தங்களாகப் GSLI IT IJ ITL). வந்துள்ளனர். அவை பற்றிய கணிப்பில் சரி பிழை யதார்த்த சூழலுக்கு பொருத்தம் பொருத்தமின்மை ஏற்க முடியாமை என்ற பல்வேறு நிலைப் பாடுகள் இருந்து வந்துள்ளன. இவை வரலாற்றுப் பட்டறிவால் தீர்மானிக்கப்பட வேண்டியவை. ஆனால் அப்போராட்டத் தினுள் யார் விரும்பினும் விரும்பாது
அண்மையில் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதங்களும் வாக்கெடுப்புகளும் இடம் பெற்றன ஜனதிபதியால் ஐ.தே.முனி னணி அரசாங்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இடம் பெற்றது இந்த விவாதத்திலும் வாக்கெடுப் பிலும்
தலைமையிலான அரசாங்கம் எதிர்த்து வாக்களிக்கப் போகிறது என்றே பேசப் பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடை பெற வில்லை. ஐயாவின் அரசாங்மும் அம்மாவின் எதிர்க் கட்சியும் மனப்பூர்வ மாக மூன்று அமைச்சுகளின் விவாதத் தில் ஒத்துழைத்து ஒன்றாகவே
நாச்சியில்
விடினும் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அபிலாஷைகள் இருந்து வந்துள்ளமையை மறுப்பது நேர்மையான அரசியலாகாது ஆனால் இன்று கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளுடன் சந்திப்புக்கள் நடாத்தும் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் என்போர் என்ன நோக்கத்துடன் அதனைச் செய்து வருகின்றார்கள் என்பதுதான் கேள்விக் குரியதாகும் அடிப்படையில் தத்தமது Litsuship en fusó 35úLos. காகவே என்பது தான் உண்மையான தாகும் வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் நான்கும் மலையகத் தின் இரண்டு அரசியல் தலைமைகளும் கொழும்பில் ஒரு கட்சியும் புலிகள் இயக்கத்துடனான சந்திப்புக்களை பயன்படுத்துவதில் முன் நிற்கின்றன. எதிர் வரும் பொதுத் தேர்தலில் ஏற்கனவே தாங்கள் வைத்திருக்கும் பாராளுமன்ற ஆசனங்களை உறுதிப் படுத்திக் கொள்வதுடன் மேலும் சிலவற்றைப் பெற்றுக் கொள்வதற்கே LIFT (5LD.
இவர்கள் ஒவ்வொருவரின் கடந்த காலப் புலிகள் இயக்கம் பற்றிய நிலைப்பாட்டை எடுத்துப் பார்த்தால் எங்கெங்கே எவ்வாறு இருந்து வந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இயலும் மீண்டும் ஒரு நெருக்கடி சூழல் எதிர்பட்டு இரண்டு பேரினவாதக் கட்சிகளும் யுத்த நிலைக்கு மாற்றமடைந்தால் அல்லது இந்தியத் தலையீடு ஏற்பட்டால் இத்தகையோர் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என பது கேள்விக்குரியதாகும். இத்தகையோர் எவ்வாறு புலிகள் இயக்கத்தின் பெயரைத் தத்தமது பாராளுமன்றப் பதவிகளுக்கும் ஏனைய தேவைகள் மற்றும் பண வருவாய் களுக்கும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது இரகசியமல்ல. உதாரணம் வடபுலத்து ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதியும் அவரோடு
வாக்களித்து சர்ச்சை பிரச்சினை கிளப்பாது விடயத்தை சமுகமாக முடித்திருக்கிறார்கள்
இது எப்படி சாத்தியமாயிற்று? தேசிய இனப் பிரச் சினை விடயத்திலும் தொழிலாளர் பிரச்சினையிலும் வேறு அரசியல் விவகாரங்களிலும் ஒன்று படமுடியாத இரு அதிகாரமையத் தரப்புகளும் ஏன் மூன்று அமைச்சுக்கள் விவகாரத்தில் இணங்கிப் போனர்கள். இங்கே தான் அரசு -அரசாங்கம் - ஆளும் வர்க்கம் என்பனவற்றுக்கிடையி லான உறவு வெளிச்சத்திற்கு வருகிறது. பாதுகாப்பு உள்துறை ஊடகம் ஆகிய மூன்று துறை அமைச் சுகளும அடிப்படையில் அரசுயந்திரத்துடன்
து
லாபம் பெற நிற்பவர்கள்
இலங்கையின் தலைநகரம் கொழும் பிற்கு அடுத்தாக அரசியல் சந்திப்புகள் நடைபெறும் இரண்டாவது இடமாக கிளிநொச்சி நகரம் மாறியுள்ளது. அங்கு தான் புலிகள் இயக்கத்தின் அரசியல்
இணைந்த வர் புள்ளிகளுமாவர். அ கூட்டமைப்பின் ந அதன் தலைமை களது அடிப்படை சிறிதளவாவது தமி சார்ந்ததாகவோ
அபிலாஷைகளை தாகவோ இருப்பத ஆனால் விடுதலை
எவ்வாறு அதனை நோக்கங்களை ஈே கள் என்பதற்கு ே g(I) - TTTP இங்குமட்டுமன்றி
போராட்ட அனுபல காணக்கூடியதாகு
அவ்வாறே வெளி தந்திரிகளும் தூது களை நடாத்தி வரு இன்றை ஏகாதி மாதலின் கீழான ப களை வடக்கு கி வருவதற்கேயா ( யப்பானிய ராஜதந்தி கோரிக்கைக்குப்
நோக்கம் பொரு ராணுவ ஆதிக்க
கொண்டதாகும்.
இவற்றுக்கு அப்ப தமிழ்த் தேசிய இன சமூக விடுதலை g,ा60ा @g,ा660),g, துடனோ விடுத சந்திக்கவில்லை எ கவனத்தில் கொள் காலத்தில் மிகத் து இயக்கத்தை எதிர் நின்ற அதே சக்தி சந்திப்புக்கள். அ விளம்பரம் செய்கி தத்தமது நிலைப்பா தான்.
மூன்று அமைச்சுகளும் ஆளும் வய்க்கத்தலைமைகளும்
சம்மந்தப்பட்டவை அரசு யந்திரத்தின் முப்படைகள் பொ பிரச்சார ஊதுகுழ றுடன் சம்மந்தப்பட்ட எந்தப் பிரிவு ஆ அரசாங்கத்திற்கும் அடிப்படைகளாகு பேரினவாத பெ ஆளும் வர்க்க சக்தி ஒன்றாகச் சேர் கிளப்பாது வாக்கள் வர்க்க நிலைப்பாட் கொண்டன. இதில் இரண்டு மேட்டு குடும்பவழிவந்த ஆட் ஒன்றாக இனை இந்நாட்டு உை ஒடுக்கப்படும் தே வர்க்க ரீதியில் க போதுமானதாகும்.
இப்படத்தில் கா புனித சிலுவை
மருத்துவமனை வாசல் ராணுவ (3665ust Te LD தடுக்கப்பட்டிரு காணலாம். இ மருத்துவமனை கொழும்புத்துை கடற்கரையோ அமைந்திருக்கி இவ்வாறுதான்
கிழக்கில் உயர் வலயம் என்ற முக்கிய இடங்க ராணுவத்தால்
தடுக்கப்பட்டும்
வருவதற்கு ஓர்
 
 
 
 
 
 
 

த் தகப் பெரும் தே போன்றே தமிழர் ான்கு கட்சிகளும் களுமாகும். இவர் நோக்கும் போக்கும் ழர் சமூக அக்கறை சாதாரண தமிழர் T. p 61 GTL. g. glu TG,é, FIT6oorgolsö60)60. ப் போராட்டத்தின் ற்போக்கு சந்திகள் ாச் சூழ்ந்து தமது டேற்றிக் கொள்வார் மற்படி சந்திப்புக்கள் ாகியுள்ளன. இது உலக விடுதலைப் பங்களில் இருந்தும்
D.
நாடுகளின் இராஜ வர்களும் சந்திப்புக் வதன் உட்கிடக்கை பத்திய உலகமய ல்தேசிய நிறுவனங் ழக்கில் கொண்டு கும் மேற் குலக ரிகளின் சமாதானக் 6060TT6) p. 66T. ளாதார அரசியல் உள் நோக்கம்
2
ால் ஒடுக்கப்படும் த்தின் இன வர்க்க பற்றியோ அவற்றுக்
வேலைத்திட்டத் 60 sold Leslig, 60 GIT என்பது அடிப்படைக் எால் வேண்டும் ஒரு தூர நின்று புலிகள் த்தும் நிராகரித்தும் திகள்தான் இன்று |றிக்கைகள் என றார்கள் எல்லாம் ட்டிற்கு தகுந்தவாறு
- - - - - -
யாகும். அதாவது பிரதான பகுதியான லிஸ்படை மற்றும் ல்கள் போன்றவற் அமைச்சுகளாகும். ளும் வர்க்கத்தின் அவை அவசிய மான ம். எனவே தான் ருமுதலாளித்துவ களான இருதரப்பும் ந்து பிரச்சினை ரித்து தமது உயர் டைL பாதுகாததுக அம்மா ஐயா ஆகிய க் குடிப் பரம்பரை சித் தலைமைகளும் எந்த காட்சியை 2க்கும் மக்களும் சிய இனங்களும் ண்டு கொண்டால்
யாழ்ப்பாணம்
D
ன்றது. வடக்கு
பாதுகாப்பு பெயரில் 6া மறிக்கப்பட்டும் இருந்து
உதாரணம்.
உறுப்பினரின் கொடுப்பனவுகள் சம்பந்தப்பட்ட மாகாண சபை நிதியலிருந்தோ
பாராளுமன்றப் பிரதிநிதிகளின் செலவு வானைத் தொருகிறது
இலங்கையின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை
LSS0SSS0SYSSSTSL
பாராளுமன்ற உறுப்பினர் 225 மாகாணசபை உறுப்பினர் 38O மாநகரசபை உறுப்பினர் 291 நகரசபை உறுப்பினர் 372 பிரதேச சபை உறுப்பினர் 3 O 90 மொத்தம் 4358 பேர்
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாதாந்தப்படி (அலவன்ஸ்) 22,100 ரூபா எரிபொருள் விருந்துபசார கொடுப்பனவு 1,000 ரூபா கையடக்க தொலைபேசிகளின் கட்டணம் 2,000 ரூபா இரண்டு தொலைபேசிகளின் மாதாந்தக் கட்டணம் சுமார் 50,000 ரூபா தினம் ஒன்றிற்கு கூட்டங்களில் சமூகமாயிருப்பதற்கு 500/- வீதம் பாராளுமன்ற கூட்டம் மாதம் எட்டு நாட்கள் பத்து உபகுழுக் கூட்டம் மாதத்திற்கு 6,000 (DUIT மொத்தம் 81,100 ரூபா
பாராளுமன்ற உணவகத்தில் உறுப்பினர்கள் அவரது எடுபிடிகள் உட்பட காலை உணவுக்கு ரூபா 6/- மட்டுமே.
காலை உணவு வகைகள் இடியப்பம், நூடில்ஸ், பாணன், சிவப்பு அரிசி சோறு, மீன், கோழி, பருப்பு உருளைக்கிழங்கு தேங்காய்ச் சம்பல், முட்டைப்பொரியல், அவித்த முட்டை முட்டை அரை அவியல், பண்டி இறைச்சி, சோசேஜ் மூன்று வகையான ஜாம், பட்டர் மார்மயிட் தேனீர் கோப்பி, பால் இவற்றில் எதையும் உண்ணலாம். ஆக ரூபா ஆறு மட்டுமே.
மதிய உணவு ரூபா 15/- மட்டுமே
மதிய உணவு வகைகள் சம்பா, பாசுமதி, சிவப்பு பச்சை, அரிசி, மீன், மாட்டிறைச்சி கோழி, ஐந்து வித மரக்கறி, மரக்கறி சலாட் பொரித்த மீன், சூப், பாணன், பட்டர் காளான், வாழைப்பழம், அன்னாசி, பப்பாசி, புடிங், ஐஸ்கிறீம் அத்துடன் கோப்பி பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் அளவும் நிறையும் ஏன் கூடியுள்ளது என்பதன் இரகசியம் இது தான். பாராளுமன்ற கூட்டத்தின் போது தினம் ஒன்றிற்கு பாராளுமன்ற சமையல் அறையில் பயன்படுத்தப்படும் உணவுகளுக்கான தொகை - அரசி 250 கிலோ, பாசுமதி 20 கிலோ, கட்டாபாறை மீன் 50 கிலோ, பாரை மீன் 200 கிலோ இறால் 20 கிலோ, கோழி 150 கிலோ ஆட்டிறைச்சி 50 கிலோ, பாணன் 110 இறாத்தல், தவிட்டு பாணன் 10 இறாத்தல், மரக்கறி வகை ரூபா13,500 பெறுமதி, பழவகை ரூபா 21,200 பெறுமதி சோசேஜ் 3 கிலோ, பன்றி இறைச்சி 2 கிலோ, சீலா மீன் 25 கிலோ தினம் ஒன்றிற்கு இறைச்சிக்கும், மீனுக்குமாக சுமார் ஒரு இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. பிறந்த தினக் கொண்டாட்டங்கள் வேறு கொண்டாட்டங்களுக்கான செலவையும் பாராளுமன்றமே பொறுப்பேற்கிறது. ஒரு அமைச்சரின் ஊழியர்கள் - ஆறு (6) பேர் பிரத்தியேக செயலாளர். பாராளுமன்றுக்கான செயலாளர் தொடர்புகள் அதிகாரி ஊடாக உதவிச் செயலாளர் ஒரு இலிகிதர் இரு சாரதி இவர்கள் கொடுப்பனவு ரூபா 10,000 க்கு மேல். பாராளுமன்றத்திற்கான மாதாந்த மின் கட்டணம் ரூபா 30 இலட்சம் மாதாந்த தொலைபேசிக் கட்டணம் ரூபா 60 இலட்சம் கூட்டத் தொடரின் போது தினம் ஒன்றிற்கான அன்றாடச் செலவு ரூபா 16 இலட்சம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பெறும் மாதாந்த படியின் அரைவாசியையே மாகாண சபை உறுப்பினர் பெறுகிறார். முதல் அமைச்சர் மந்திரிமார், மாகாண சபை
பெறப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினராகுவதற்கு இருக்க வேண்டிய தகுதிகள்
இன்றைய பாராளுமன்ற அரசியலில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கீழ்வரும் அம்சங்கள் அடிப்படையானவைகளாகும். இவற்றை வைத்தே சகல பாராளுமன்ற ஆசன ஆதிக்கம் பெற்ற தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக கட்சிகள் தமது அபேட்சகர்களை நியமித்துக் கொள்ளும்
ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரம் வர்த்தகம் செய்பவராகவும் பண பலம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலதிகமாக பெயரளவில் ஒரு சட்டத்தரணியாக இருப்பது அல்லது அதற்குச் சமமான பட்டம் உடையவராக இருப்பின் விரும்பத்தக்கது. அத்தகைய நபர் கட்டாயமாக நிலவுடமை வழிவந்த உயர் சாதியக் குடும்பங்களில் இருந்து வந்த அல்லது அடுத்த நிலையில் உள்ள உயர் சாதியினராக இருத்தல் அவசியமானதாகும். சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப முன்னுக்குப் பின் மாற்றிப் பேசக் கூடியவராகவும் LD5.J.606II. ஏமாற்றக் கூடிய அறிக்கைகள் பேச்சுக்கள் நிகழ்த்தக் கூடியவராகவும் தேவை ஏற்படும் போது அதிரடிக் கருத்துக்கள் கூறக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். அதற்குரிய ஆலோசகர்கள் விற்பனர்களை வைத்து கன்ைனும் கருத்துமாகக் கருமமாற்றக் கூடியவராக இருத்தல் அவசியம் தேர்தல்கால வாக்குறுதிகளையும் வாக்களித்த மக்களையும் மறந்து விட்டு தமது உறவினர் சுற்றம் என்போருக்கும் வசதிபடைத்த உயர்வர்க்க உயர் சாதியப் பெருங் குடியினரின் தேவைகள் விருப்பங்களை நிறை வேற்றுவதில் திறமையும் வல்லமையும் கொண்டவராக இருத்தல் வேண்டும் அதேவேளை அடுத்த தேர்தலின் போது மக்கள் வாக்களிக்கக் கூடியதான சில ஒட்டுப் பூச்சு வேலைகளை மிக லாவகமாகச் செய்து ஏமாற்றக கூடியவராகவும் இருத்தல் வேண்டும். இவை அனைத்துடனும் நடந்த தேர்தலுக்கு செலவு செய்த பணத்தை வட்டிகுட்டியுடன் எடுக்கும் வல்லமை பொருந்தியவராக மட்டுமன்றி அத தேர்தலுக்குரிய செலவுக்குரிய பணம் சேர்த்து இருப்பில் வைத்திருப்பவராகவ இருத்தல் வேண்டும். பி.கு: மக்களுக்கு சேவை செய்தல் சமூக அக்கறை செலுத்துதல் சமூக தவ பாடுபடல், சுயநலமற்ற வாழ்க்கை முறை போன்ற எவையும் ஒரு ஞா உறுப்பினருக்கான தகுதிக்கு தேவையற்றவைகளாகும் எக்காளம் அவை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

Page 4
。 எதிர்வரும் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு தமிழ் கட்சிகள் ஓரணியில் இணைந்து போட்டியிட்டால் 40 பாராளுமன்ற ஆசனங்களை வெண்றெடுக்க முடியும் அப்படி 40 ஆசனங்களை தமிழ்க் கட்சிகள் பெறுகின்றபோது அரசாங்கத்தை தமிழ்க்கட்சிகள் பெறுகின்ற போது அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்கட்சிகள் மாறும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பெ. சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி அவிநாயக மூர்த்தியின் 70வது பிறந்த தின விழாவில் சிறப்பு சக்தியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி விழாவில் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் சிறப்பு அதிதியாகக் கலந்து
Glertsvör Gorfj.
மலையகத் தமிழ் மக்களின் (இலங்கை வாழ் இந்தியாவம்சாவளி மக்களின்) வாக்குரிமையைப் பறித்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் காலஞ்சென்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் துணைபோனார் என்பது மீண்டும் மீண்டும் சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. அவரது மகன் குமார்
50 வருடங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் அஹிம்சை போராட்டத்தி னால் சாதிக்க முடியாததை 20 வருட
ஆயுதப் போராட்டத்தினால் சாதிக்க முடியாததை ஐக்கிய தேசிய
முன்னணியின் கொழும்பு மாவட்ட எம். பியாக இருந்து கொண்டு வாய்ப்பு கிடைத்தால் அமைச்சராக வந்து சாதிக்கப் போவது போன்று மேல் மாகாண தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கப் போவதாக மனோகணேசன் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இவர்
இவ்வாறு கூறுவது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ்
உரிமைகளை பெறமுடியுமு என்றும் ஐக்கிய தேசியக் கட்சி பேரினவாத கட்சி அல்ல என்றும் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டுவதாகவே அமைகிறது. ஐக்கிய தேசியக் கட்சி பொது ஜன ஐக்கிய முன்னணி போன்றவை இந்த நாட்டில் கட்டியமைத்திருக்கின்ற முறைமையில் அடக்கப்பட்ட தேசிய இனங்கள் விமோசனம் பெறமுடியாது என்ற உணர் மைக்கு மாறாகத்
தனிமனிதன் சுறுசுறுப்பாகவும்
திறமையாகவும் இருந்தால் இந்த முறைமையின் கீழும் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதையே மனோகணேசன் போன்றவர்கள்
நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.
தமிழ் மக்கள் மத்தியில் ஜி.ஜி
2003ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய கடவுச் சீட்டுப் பெற்றவர்களுக்கு |(316onii005ú hygT6|(filolo Gugniesolg5! உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதனை நடைமுறைப் படுத்துவதில் இழுத் தடிப்புகள் தாமதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உயர திகாரிகள் முதல் கீழ் நிலை ஊழியர்கள் வரை ஏனோதானோ என்ற நிலையில் மலையக மக்கள் தானே என்ற கண்ணோட்டத்திலுமே கருமங் கள் ஆமை வேகத்தில் செய்யப்படுகின்றது. இது பற்றிக் கேட்டால் ஊழியர் பற்றாக்குறை என்று கூறப்படுகின்றது. அதே வேளை பிரசாவுரிமை விண்ணப்பங்களை விநியோகிப்பதில்
。
பொன ம்ை பலம் மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையைப் பறிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு துணைபோனார் என்பதை தொடர்ந்து மறுத்து வந்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தற்போதைய தலைவர் விநாயக மூர்த்தி யும் பிரதித்தலைவர் குமர குருபரனும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் பிரஜா உரிமை பறிப்பதற்கு துணைபோக வில்லை என்றே தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் அவரது பாட்டனார் பிழை விட்டிருப்பார் அதனை மறப்போம் என்று கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பிரஜா உரிமை திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது உரையாற்றிய அவர் மேற்படி தெரிவித்திருந்தார். பிரஜா உரிமை பறிப்பதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமை துணைபோகவில்லை என்று உண்மைக் குப் புறம்பாக இன்றும் அடித்துக் கூறும் விநாயகமூர்த்தியின் 70வது பிறந்த நாள் விழாவில் எவ்வித விமர்சனமும் இன்றி அமைச்சர் சந்திரசேகரனும் மனோ கணேசன் எம்பியும் கலந்து கொண்
6. அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஜ்ஜ் செய்த தவறுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பொறுப்பல்ல என்றாலும் ஜ்ஜியின் அத்தவறுக்கு இன்றும் சப்பைக் கட்டும் தமிழ்த் தலைவர்களை வாழ்த்த வேண்டு மா என்று மலையகத்தமிழ் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்
பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.பி.செல்வ நாயகமும், அ.அமிர்தலிங்கம் போன்ற படித்தவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தனர். ஜ்ஜ் பொன்னம்பலம், குமார சூரியர் திருச்செல்வம், தேவநாயகம் இராஜதுரை தொண்டமான் போன் றோர் அமைச்சர்களாக இருந்தனர். இன்று மகேஸ்வரன் ஆறுமுகம் தொண்டமான், பெசந்திரசேகரம்
L6)960)LDਸੰਯ ਯ6 இருக்கின்றனர்.
அடக்கப்படும் தேசிய இனம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு கிடைப்ப தென்ன? அடக்கப்படும் தேசிய இனங்களின் அக்கறையை கணக் கெடுக்காத அபிவிருத்தி திட்டங்கள் நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு விமோசனம், கிடைக்காது அவ்வாறான சூழ்நிலையில் மனோ கணேசன் போன்ற தனிமனிதர்கள் எப்படி விமோசனத்தை பெற்றுக் கொடுக்க முடியும். அதாவது ஐக்கிய தேசிய முன்னணி என்ற முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பிற்குள் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட முடியுமா? ஐக்கிய தேசிய முன்னணியின் வியூகத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை தமிழ் உணர்வு தமிழ்மக்களின் உரிமைகள், ஈழத்தமிழர் போராட்டம் பற்றியெல்லாம் மகேஸ்வரனும் பேசுகிறார். மனோ கணேசனும் பேசுகிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்
矮犯
܀
தொழிற்சங்க அரசியல் போட்டிகளும் செல்வாக்குகளும் இருந்து வருகின்றன. இவ்வளவு காலத்திற்குப் பின் மலையகத் தொழிலாளர்களின் பிரசாவுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு எனச் சட்டம் வந்த போதிலும் நடைமுறையில் அது எட்டப்பட முடியாத தடைகள் தாமதங்களாகவே இருந்து வருகின்றன. இவற்றுக்கு உரிய
ഞTI, IDT]] []] | Lഖ| 9, ഞ, 5 அவசியமானதாகும்.
ഥഞ സൈഡ് 5.5 தொழிலாளர்கள்
நாடற்றவர்கள் என்ற நீண்டகால
இழுத்தழப்
。
கலந்து கொன தனிப்பட்ட பிரச்சின் விட்டாலும் வடக் தமிழ் கட்சிகள் போட்டியிட்டு 40 வது பற்றி சந்தி தனிப்பட்ட கருத் சேர்ந்து போட்டியி பாராளுமன்றத்தி உறுப்பினராக இ தயாரா? இனி எந் திலும் அவர் அை அப்படியாயின் வட மக்களினதும் மை தும் உரிமைகளை வைக்கப்பட்டுள் σΤσοτσοΤ2
u ട്ടുബ LiTuTaTgjLei இன்னொரு அரச வேண்டிவரும் தொழிலாளர் கா அமைச்சருமான அ மான் கூறியுள்ளா
இப்பேச்சு இரண்டு எச்சரிக்கும் பேச்சா
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நியாயம்
IDGEICOTIT GEGEGOOITēFGö
இயக்கம் பற் பேசுகிறார்கள்
தமிழ் தேசிய கூட தொழிலாளர் க (3up ნეს ცეrt gam ტულუს ცე என்பன பாராளும6 வாதத்திற்கு எதி டுடன் செயற்படல கணேசன் கூறுகி 5. Lഞഥl|| 9, 5ി புலிகள் இயக்கத்தின் கொழும் பில் த வாக்குகளைப் பெ தான் அவரின் பிர
அதற்கு குமரகுருப செய்கிறார். சுெ கணேசனுடன் இ செய்வதற்கு குமரகு விடுதலைப் புலிகள் துறைப் பொறுப் செல் வர்ை அந அனுமதியையும் ே தெரிவித்துள்ளார். தமிழ் காங்கிரசின்
பழமைவாத அடிப்ப தேசிய கட்சியுடன் நடத்துவதற்கு பெ 99560TITGO 91.9560T
இருக்கும். குமரகு தேசியக் கட்சிய அரசியல் வேலைகள் மனோ கணேசனு செயற்படுவதற்கு
இருக்க முடியாது.
பிரசாவுரிமை விண்ணப்பத்
- - -
後
அடையாளத்துட 6) JD 956 OTIT. 916) ITB. உள்ளாக்கிய ஐ கட்சிதான் 55வரு Siya itorisonLogou sa பாராளுமன்றத்தில் தனது பழைய பழி கொண்டது. அதற் ஆதரவு தெரிவித் அங்கேயும் தேர்த இருப்பினும் பிரசால் அத்தகைய உரிமை உரியவாறு செ வழிவகைகள் செய்
 
 
 
 
 
 
 
 

டு வாழ்த்தியது ன என்று கூறி தப்பி த கிழக்கு மலையக னைத்தும் சேர்ந்து ஆசனங்களை பெறு சேகசரன் பேசியது ՑTՑ (Մ19 LITՖի
ட்டு வெற்றி பெற்று ல் ஒரு போராட்ட ருக்க சந்திரசேகரன் தவொரு அரசாங்கத் DDLL
க்கு கிழக்கு தமிழ் யகத்தமிழ் மக்களின வென்றெடுக்க முன் வேலைத்திட்டம்
விகளுக்காக உளறிவரும் மலையகத் தலைமைகள்
சிகளும் இணைந்து 5ഥ ബ556) puTTi =TEng
இணைந்து T*三°三、 என்று இலங்கை ங்கிரஸ் தலைவரும் றுமுகன் தொண்ட
T
பெரிய கட்சிகளை அல்லது விளையாட்
தேடும்
ரி சிலா கித்தும்
Lഞഥl| gിങ്വേ, ாங்கிரஸ் மம.மு. க்கள் முன்னணி ன்றத்திற்குள் பேரின JITTU5 692 CU5000 UDLULITTLாம் என்றும் மனோ றார். தமிழ் தேசிய நளினதும் விடுதலை ஆசிர்வாதத்துடன்
மிழ் மக்களின் ற்றுக் கொள்வது பத்தனமாகும்.
ரன் நன்றாக உதவி ாழும்பில் மனோ ഞ്ഞിട്ട് (ഖഞഡെ குருபரனுக்கு தமிழீழ இயக்க அரசியல் |TGITij S.u.gtólját | g, g, II Մg ofոց, պլի கொடுத்துள்ளதாக
அகில இலங்கை வர்க்க நிலைப்பாடு டை என்பர் ஐக்கிய இணைந்து அரசியல் தும் இடமளிக்கும். பிரதித்தலைவராக ருபரனுக்கு ஐக்கிய டன் இணைந்து ளை முன்னெடுக்கும் டன் இணைந்து எவ்வித தடையும்
(GWO
னேயே வாழ்ந்து ளை அந்நிலைக்கு க்கிய தேசியக் டங்களுக்குப் பின் ழங்கும் சட்டத்தைப்
கொண்டு வந்து யைத் துடைத்துக் த சகல கட்சிகளும் துக் கொண்டன. ல் உள்நோக்கம் ரிமை கிடைத்தது. யை அம்மக்களுக்கு of Deo) Lu 65
- .
மலையகத்தமிழ் கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு செயற்படத்தயாரா? பாராளுமன்ற தேர்தல் ரீதியாக அக்கட்சிகளின் ഋuഖിഞ്ഞ് ി കേu !,#ഞ18, ഞണ് தேர்தல் முறையும் தொகுதிமுறையும் இடமளிக்குமா? வடக்கு கிழக்கு கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கு கிழக்கு தமிழ் தேசிய வாதத்தின் விரிவாகத்திற்கு துணை போவதாகவன்றி சமமான அந்தஸ் துடன் பொதுவேலைத்திட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் கட்சிகள் இயங்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுமா? இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு தீர்வு
○○」ー= リーエ エ பேரினவாதத்தை மேலும் துண்டுவதற் காகப் பயன்படுத்தியுள்ளன. அத்துடன் E)|_i}(9 90o), \D6000||1453, 4,1) மக்களை குடியேற்றுவதற்கு புலிகள் இயக்கம் எடுத்துவரும் நடவடிக்கை களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைபுரிவதாகவும் சிங்களப் 1666 செய்திகள் Gla)IGifhLLITT.dÉlaGoT.
இலங்கை தமிழ் மக்களின் சுயநர்ணய உரிமைப் போராட்டத்திற்கான ஆதரவு வழங்குவதுடன் பேரினவாதத்தை எதிர்ப்பது சமாதான வழிகளில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது என்பவற்றில் மலையகத் தலைவர்கள் இதய சுத்தியுடன் முன்நிற்க வேண்டும் இரண்டு பேரினவாத கட்சிகளிடமும் பதவிகளையும், அந்தஸ்துகளையும் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் L S T BBB SSSSSS S LT போராட்டம் பற்றி கதைப்பதும் புலிகள் இயக்கத்துடன் இணையப் போவதாகக் கூறுவதும் அப்போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாகும்.
ஆனால் அதற்கு புலிகள் இயக்கம் அனுமதியையும், அங்கீகாரத்தையும் வழங்கியிருப்பதாக கூறுவது எப்படி பொருந்தும் என்பது தான் விளங்காமல் இருக்கிறது பேரினவாத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தமிழர்கள் அரசியல் நடத்துவதை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தமிழ் மக்கள் அங்கீகரிக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள்
இருந்தும் பேரினவாதிகளுடன் செய்ய வேண்டிய கொடுக்கல் வாங்கல்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டு
(TDGం திட்ட த்திற்கு எதிராக மக்கள் sabriILIIIT"LLib
கட்சிகள் ஒரனியாக சாத்தியமில்லை என
40 ജൂൺ ബട്ട. -- கத்தினை தீர்மானிப்பது என்றெல்லாம் பேசுவது அரசியல் ஸ்டண்ட்டாக வன்றி வேறென்னவாக இருக்க முடியும்
EL GE5 suges só os assifs Gum可TLLécm ucm Gucm ○」ー பாராளுமன்றத்தில் இருப்பை உறுதி செய்து கொள்வது அரசியலில் யோக்கி LJUDIT, GCB, punts STGOT
பேரினவாதத்திற்கு எதிராக சமாதானத் gloooorպլի, օլյ մատն քt onջյամ: வலியுறுத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மலையகத்தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள் என்போரை அணிதிரட்டக் கூடிய வழிமுறைகள் பற்றி யோசிப்பதே பிரயோசமானது உடனடி யாக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவா விட்டாலும் அதுவே பேரினவாதத்தை தோற்கடிப்பதற்கான g|പ്ലഞLuT9 ജൂ|ഞഥധ ഗ്രഥ
இரண்டு பேரினவாத கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தால் அரசாங்கத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படாது. (35 consul, LLTeil, soit 27 g TE 5, Lô. கட்சியுடன் பேரம் பேசிப் பதவிகளையும் அந்தஸ்துகளையும் பெற்றுக் கொள்ள (ULUT5). இந்தப் பயத்தில் இருந்து கொண்டு பிரபாகரனுடனர் இணைந்து இன்னொரு அரசாங்கத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைக்க வேண்டிவரும் என்று பிரகடனம் செய்வது எவ்வளவு பொறுப்பற்றதும் முட்டாள்தனமானதுமாகும்
ஆறுமுகம் தொட அந்த Gius son = = = = = = = = = வெளியிட்டு அவ ை
போராட்ட சிங்களப் பத்தி - நட் இனவாதிய பாக 6ւլն տուն)-- -
2. GOtsi GonLD stseist montes Lost D பதவிகளிலேயே ஆறுமுகம் தொண்ட மானுக்கு அக்கறை என்பது புரியக் கூடியவர்களுக்கு புரியும்
அவற்றை தமிழ் மக்களின் போராட்டத் தின் பெயரால் நியாயப்படுத்தும் நடவடிக் கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப் படுவதை சாதாரண தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார் மனோ கணேசன் குமரகுருபரன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிக் கொள்வதே இலக்காகும் எதன் பெயரால் என்றால் தமிழர் ஒற்றுமையின் பெயரால் தமிழர் போராட்டத்தின் பொல் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்
அல்லவா?
கடந்த டிசம்பர் மாதம் 10ம திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் கூட்டத்திலும் புதிய ஜனநாயக கட்சியின் மலையகப் பிரதேச செயலாளர் தோழர் எஸ்.பன்னீர்ச் செல்வத்துடன் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ബr്ഠികTബിന്റെ ബ பகுதி தண்ணிரில் மூழ்கடிக்கப் போகும்
D6ou திட்டத்தை முற்றாக விடும்படி தோழர் பன்னிர்ச்செல்வம் வலியுறுத்திப் பேசினர் அங்கு நடைபெற பேசிய அவர் மேலும் தெரிவித்தாவது suis Guido est sunt stessonstitului *** ●○。幸三cm町山。 L q q q TTTL களையும் தோட்டங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சிகளை அரசாங்கம் ഞെക്കി ബ தோட்டத்தொழிலாளர்களுக்கு எவ்வித
விட மாடி வீட்டுத்திட்டங் கன அட்கொன்றும் இங்கொன்று ாக ஏற்படுத்திக் கொடுக்காமல் ஆககுறைந்தது 20 பேர்ச் நிலத்துடன் விடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான சம்பள உயர்வை உறுதி செய்யும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மலையக சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த மேற்படி மனித உரிமைகள் தின நிகழ்வில் பல நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து GertsororL6GT raj. பிரதான தொழிற் சங்கங்கள் மெளன மாக இருந்தாலும் மக்கள் தங்களது o Ffesion Log, son GMT வெனர் றெடுக்க போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு பின் நிற்க மாட்டார்கள் என்பது இந்நிகழ்வின் மூலம் மேலும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

Page 5
LLLLGLLLLL LL LLL LLLLLG GLLLL LLL LLL LLLLLLLLS
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
堡 Putihiya Poomi
Isle lane 12
στού, 47, 丁酉 மாடி கொழும்பு மத் கொழும்பு 11. இலங்கை தொபே243517, 2335844 பாக்ஸ்:011-2473757
Fir-Gliouslso puthiyapoomiChotmail.Com |
,叉 эптеPuп6о зігёсоозғаѣсъёѣсъ பொதுத்தேர்தல் தீவாகுமா?
000 0 A M AA T S J SJ S S Y MMM S J S TLLLLS ஜனாதிபதி ஒருவரின் ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகளாகும் ஜனாதிபதியாக தேர்தல் மூலம் தெரிவு செப்பட்டவரின் பதவிக்காலம் ஜனாதிபதி யாகச் சந்தியப்பிரமானம் செப்து கொண்ட நாளிலிருந்தே தொடங்கும் அதன்படி தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்காவின் ஆட்சிக் காலம் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது அரசியல் பட்ட ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதி யாக பதவி வகிக்க முட்
L C YS S S S S S LLL SY BTTTLL S MTM S MT LL Gu தாகப் பிரகட ஒரு மாத காலத்திற்குள் ஜனாதிபதியாக சத்தியப்பிரமானம் இ டும் அவ்வாறு ஒரு மாதகாலத்திற்குள் பதவிை செய்து கொ வின் அவர் பதவி இழந்துவிடுவார் சந்திரி 9 ஆம் ஆண்டு முதன்முறையாக ஜனாதிபதியாக தெரிவு செட் அவரது முதல் பதவிக்காலம் 2000ஆம் ஆண்டே முடிவடைய இருந்த 999 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றிபெற அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதகாலத்திற்குள் தியப்பிரமாணம் செய்தும் கொண்டா அதன்படி அவரின் பதவிக்க 05 நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது அதற்குப் பிறகு அவர் பதவி இருக்க முடியாது அவரின் பதவிக்காலம் முடிவடைதற்கு குறைந்தது வித்திற்கு முன்பு கூடியது இரண்டு மாதகாலத்திற்கு முன்பு
தேர்தல் நடத்தப்பட வேண்டும்
உவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன? அதனைப் எதிபதி செயலகம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை பிரதமரும் அது பற்றி அவரது அதிருப்தியை தெரிவிக்கவில்லை உடனடியாக பாரளுமன்றம் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு ஐதேகட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றாலும் முன்றில் இரண்டு பலம் பெறமுடியாது தற்போதைய ஜனாதிபதியே தொடர்ந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் ஐதேகட்சியின் ஆட்சி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருக்கும். இதனால் பாராளுமன்ற தேர்தல் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் 2005 நவம்பர் மாதத்திலன்றி 2006 நவம்பர் மாதமே முடிவடைவதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்காவின் மாமனாருக்கு சொந்தமான வாராந்த ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போதைய ஜனாதிபதி அவரது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வென்றவராவார் அவரது முதலாவது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அவர் கத்தியப்பிரமானம் செய்திருக்க வேண்டும் அதன்படி அவர் இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியப்பிரமானத்தை சரியான முறையில் இரண்டாவது 2006 செய்து கொண்டுள்ளார். அதனால் அவரது பதவிக்காலம் ܘܡܢ ܫ |- முடிவடைகிறது என்று அச்செய்தி தெரிவிக்கிறது
= === oui: Loigerai 2005 partournes opi, also signa. சட்டப்படி அவர் 2006 நவம்பர் வரை பதவி வகிக்க முடியும் டனர்கள் ஆராய்கின்றனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.
இவ றிருக்கும் போது அவரின் பதவிக்காலம் 2006 நவம்பர் மாதத்திலே
அ குறைத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றதால் அதன் அவை வில் விக்கிரமசிங்ஹ பிரதமரானார் அவரின் ஐ.தே.மு உறுப்பினர்கள்
அமைச்சரான வாதிபதி ஐதேமு உறுப்பினர்களிடமிருந்த பாதுகாப்பு உள்துறை ஊடக அமைச்சுகளை மீளப்பெற்றுக் கொண்டதை அடுத்து இதேமு ஆட்சி வினாக்கட்டுள்ளது அரசியல் பரப்பிட் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு பல சர்க்கை தான்றியுள்ளன இதனால் ஐதேமு னடு மக்கள் ஆணையை பெறுவதற்காக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று ஐதேகட்சியின் சில தலைவர்கள் அப்பிரயம் தெரிவித்து வருகின்றன பிரதமரோ வேறு முக்கிய அமைச்சர்களே பொதுத் தேர்தலை சந்திக்க தயா என்று கூறினாலும் பொதுத் தேர்தலை நடத்தும்படி வற்புறுத்துவதாக இவை தேழு அரசாங்கத்திடமிருந்து அமைச்சரவை அதிகாரங்களை பிளப்பெற்றுக்கொள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளை வெறும் வார்த்தைகளால் கண்டிப்பதுடன் ஐதேக தலைமை அதன் எதிர்ப்பை வரையறுத்துக் கொள்கிறது மக்களை அணிதிரட்டி அதன் எதிர்ப்பை காட்டுவதாக இல்லை
- 19ास: ஜனாதிபதியுடன் எப்படி அரசியல் சக வாழ்வு நடத்தலாம் GaGa பிரதமர் கவனஞ் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்காக பிரதமரும் ஜனாதிபதியும் சேர்ந்து அமைத்த மனோ மலிக் குழுவினரின்
犯 பொதுத் தேர்தல் நடத்தப்படுவதால் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை. இதனை மக்களுக்கு அறிவிக்கும் இன்னொரு நடவடிக்கையாகவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 2006 நவம்பரிலேயே முடிவடைவதாக வெளிவந்த செய்தியாக இருக்கலாம்
சிபாரிசுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்
இதிலேதான் இரண்டு கட்சிகளாக பிரிந்திருந்தபோதும் பெரு முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பு பேரினவாத அடிப்படையைக் கொண்ட ஆளும் வர்க்கம் ஆட்சி செய்வதில் ஒருமித்த போக்குடன் செயற்படுவதை அவதானிக்கமுடிகிறது அவை ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டால் தான் அவற்றின் ஆளும் வர்க்க நலனை பாதுகாக்க முடியும் 1978 ஆம் ஆண்டு யாப்பின் படி ஜனாதிபதி ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும் ாளுமன்ற பெரும்பான்மை இன்னெரு கட்சியிடமும் இருக்கும்போது அதிகாரப் போட்டிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது தேர்தல்களை நடத்தி அவற்றுக்கு தீர்வு காணமுடியாது மாறாக 1978 அரசியலமைப்பையே மாற்ற வேண்டும் அதனை மாற்றியமைக்க இரண்டு ஆளும் வர்க்க கட்சிகளும் தயாரில்லை என்பதையே நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஆசிரிய குழு
நாட்டின் அரசியல காரணமாக இரண தரப்பினரிடையே அ
பலப் பரீட்சையும் வருகின்றது. இத விரைவில் மீண்டு தேர்தல் நடைபெற கள் வலுவடைந் முதலாளித்துவப் திற்கான இப்பொது பெறுவதால் தேசிய உட்பட நாடு எதி எந்தவொரு பிரச்சி போவதில்லை எ உணி மையாகும் பாராளுமன்றக் கட் கட்டிக் கொணி ( தயாராகி வருகின்ற அந்த வகையில் தமி பட்டை நாமத்துட மத்தியில் வாக்கு வந்த கட்சிகளும் எதிர்வரும் தேர்தன செயற்பாட்டைத் தத்தமது பாராளும தக்கவைத்துக் குறிக்கோளாகக் ெ தயாரிப்பு எதிர் ெ எனவே ஒவ்வோரு வரும் வேளைகளில் JToul g() 내 முன்வைத்து தமிழ் மொழி பிரதேச உள்ளாக்கி வாக்கு கொள்வது வரலா 1947ல் அகில இ காங் கிரஸ் தமி மேட்டுக்குடிகளின் தேர்தலில் நின்று பொங்கச் செய்த LT660LDLT60T p 60 அதற்கு எடுபட்டது நிலை மறந்து அப்புச் அரசியல் தான் த என நம்பி நின்றன சொல்லடா தலை என்ற ஆதிக்கப் பத தலைவர் ஜீ.ஜீ..ெ எடுத் துரைக் கப் தமிழர்களின் பல என்றே அப்பாவி மக்கள் நம்பினர். இடைக் காலத்தில் கடந்த தேர்தல் பிக்கப்பட்டமை தொடர்ச்சி எத்தன எடுத்துக் காட்டி ஆண்டபம்பரைக்கட் புதுப் பொலிவு ெ மீட்சிதரும் கட்
செயலானது அல்ல
அதன் பின் தமிழரசு முனர் வைப்பதாக கிழக் கினி ஆக பாராளுமன்ற ஆச6 போது தமிழரெ செல்வாவின் தலை வேண்டும் என்ற ே விடுத்தது. அங்கு தொழில் புரிந்த ச ஆதிக்கம் பெற்றிரு தமிழ் மேட்டுக்கு பகுதியினரையும் தினரையும் தமி பிரதிநிதித்துவம் சாதாரன தமிழ் ஆனால் எல்லாத் கீழ் மூவர்ணக் கெ சின்னத்துடனும் : அணியில் திரளு பட்டனர். தமிழ் தன்மானத்தின் ே பூர்வமாக வாக்க ஒற்றுமையைக் கா frr:SEGIT LI GELUIfl6OST6) un செயல் எனவும் நம்பி
இவர்களது பாரா கள் தொடர்ந்து முடியாத சூழலிலே பொதுத் தேர்தலில் பெறுவதற்கான ஆ தமிழர் கூட்டணி
தமிழர்கள் ஒரே அணியில் உள்ளன சிங் கள ஆட்சி சர்வதேசத்திற்கும் தமிழர்கள் எல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைப்பு நெருக்கடி டு ஆளும் வர்க்க திகாரப் போட்டியும் இடம் பெற்று 560T 9, ITU 600TLDIT 9, ம் ஒரு பொதுத் க் கூடிய சாத்தியங் து வருகின்றன. பாராளுமன்றத் துத் தேர்தல் நடை இனப்பிரச்சினை ர்நோக்கி நிற்கும் னையும் தீர்க்கப்படப் என்பது அடிப்படை ஆனால் சிகள் யாவும் வரிந்து டு தேர்தலுக்குத் D60T.
ழ்க் கட்சிகள் என்ற ன் தமிழ் மக்கள் வேட்டை நடாத்தி வழமைபோன்று லை நோக்கி தமது தொடங்கியுள்ளன. என்றப் பதவிகளைத் கொள்வதைக் காண்டே தேர்தல் காள்ளப்படுகின்றது. பொதுத் தேர்தல் ல் தமிழ்க் கட்சிகள் திய முழக்கத்தை மக்களை இன உணர்ச்சிகளுக்கு களைக் குவித்துக் ற்று வழமையாகும். இலங்கை தமிழ்க் ழர் பழமைவாத பிரதிநிதியாகத் தமிழ் உணர்ச்சியை போது பெரும் ழக்கும் தமிழ் மக்கள் |டன் தமது வர்க்க காத்துப் பிரக்கிராசி மக்கு மீட்சி தரும் ார். தமிழன் என்று நிமிர்ந்து நில்லடா. ம் தமிழ்க் காங்கிரஸ் ான்னம்பலத்தால் Lul L. போது b GlLIrrsör Götuðusulf) த்தனமாகத் தமிழ் அந்த நம்பிக்கை தளர்ந்த போதிலும் சில அது புதுப் தமிழர் அரசியலின் கயது என்பதை பது தாத்தாவின்
சி பேரன் காலத்தில் iam inGib தொழிலாGuillin
உயர்சாதிக் கனவான்களும்
பற்று தமிழருக்கு சியாகியது தற்
க் கட்சி சமஷ்டியை க் கூறி வடக்கு க் கூடுதலான STIES, 606IT, GESITrifluu ல் லாம் தந்தை மையில் அணிதிரள வண்டு கோளையே ம் ஆங்கிலத்தில் ட்டவாதிகள் தான் ந்தனர். அவர்கள் டியினரின் பெரும் மத்தியதரவர்க்கத் ழினர் பெயரால் செய்தனரே தவிர மக்களை அல்ல. தமிழரும் தமக்குக் ாடியினதும் வீட்டுச் க்கியப்பட்டு ஒரே om GD GE sausiosrú க்களும் தமிழர் U66 ளிப்பதில் அதிக ட்டினர். அதனைச தத்திற்கு எதிரான த் திருப்திகண்டனர். ருமன்ற ஏமாற்றுக் ம் முன்னெடுக்க யே 1977ம் ஆண்டு தனித்தமிழ் ஈழம் ணையைத் தருமாறு வேண்டி நின்றது. நரலில் பேசி ஒரே ர் என்ற நிலையை பாளர்களுக்கும்
எடுத்தக் காட்ட லோரும் உதய
சூரியனுக்கு வாக்களிக்குமாறு வேண்டப்பட்டனர். தமிழர்களில் ஐம்பத்திரண்டு வீத வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த துடன் பதினெட்டுப் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்று வரலாற்றில் முதலும் இறுதியுமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியையும் கூட்டணி பெற்றுக் கொண்டது. ஒரே குரலில் பேசித் தமக்கு வாக்களிக்குமாறு வாக்குகளை பெற்றுக் கொண்ட தமிழர் கூட்டணி ஜே.ஆரினர் அதட்டல் அடாவடித்தனத்திற்கு முன்னால் நின்று பிடிக்க முடியாது இந்தியக் குரலுக்கு அடிபணிந்து போயினர். அதன் பின் தமிழர் கூட்டணி சோகமான அரசியல் சூழலுக்குள் தள்ளப்பட்டது. நிற்க, இத்தகைய தமிழர் கூட்டணியும் தமிழ்க் காங்கிரசும் மட்டுமன்றி இரத்தக் கறைபடிந்த ஈபிஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய நான்கு தமிழ்க்கட்சிகள் தமிழ் மேட்டுக்குடியினர் பெரும் வியாபார
வர்த்தகப் புள்ளிகள் அந்நிய நாட்டுத் தூதரகங்கள் என்பன வற்றின் முயற்சியால் ஒன்றிணைக்கப்பட்டே 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பாகினர். வசதியும் வாய்ப்பும் சொத்துச் சுகமும் பெற்ற தமிழர்கள் சிலரது எண்ணங் களும் விருப்பங்களும் தான் தமிழர்கள் அனைவரினதும் விருப்பமாகக் காட்டப்பட்டது. உணர்ச்சி மிகு சொற்களால் புனையப்பட்ட பிராசாரங் களால் வாக்குப் பெறும் வழிவகைகள் தேடப்பட்டன. பழைய ஆட்களுக்குப் பதிலாகப் புதிய ஆட்கள் பாராளுமன்ற அரங்கிற்கு வந்து கொண்டார்களே தவிர பழமை வாதத் தமிழர் சிந்தனையும் பாராளுமன்ற ஏமாற்று நடைமுறை களும் மாறவே இல்லை. வர்க்க நிலைப்பாடும் சாதியக் கண்ணோட்டமும் நவீன வழிகளில் முன்சென்றது. இதே தமிழர் கூட்டமைப்புக்கு எதிர்வரும் தேர்தலில் அதே இடங்களும் ஆசனங்களும் மட்டுமன்றி எஞ்சி நிற்கும்
ஒரேகுரலில்
Gld U21DIP
தமிழர் மத்தியில்
நிலம் உள்ளவனும் நிலம் அற்றவனும் கரண்டும் முதலாளியும்
தாழ்ந்த சாதி மக்களும்
பெண்களை அடக்குவோரும்
பெண் விடுதலை வேண்டுவோரும்
நான்கு ஆசனங்களும் தமக்கு தமிழர் ஒற்றுமையின் பெயரால் வந்த சேர வேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
இதற்காக நான்கு கட்சிகளும் நான்கு புறத்தாலும் முயற்சி செய்கின்றன. இடைக்கிடை தமக்கிடையில் நாய்ச் சண்டையும் செய்கின்றன. தமிழ்க் காங்கிரஸ் தாமே விடுதலைப் புலிகளின் அதி உயர் நம்பிக்கையைப் பெற்ற பாராளுமன்றத் தமிழ்க் கட்சி என்பதைக் காட்டும் பேச்சுக்களை நிகழ்த்தி வருகின்றது. அதன் மூலம் இருக்கும் பிரதிநிதிகளைவிட மேலும் இரண்டு மூன்று ஆசனங்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம் எனநம்பிக்கொண்டு வடக்கு கிழக்கில் தமது நடவடிக்கை களை விஸ் தரித்து வருகின்றது. அதேவேளை தமிழர் கூட்டணி முழுமையாகக் கக்கவும் முடியாது விழுங்கவும் முடியாது திண்டாடுகின்றது போதாக் குறைக்கு கூட்டணித தலைமைப் பதவியில் வீ.ஆனந்தசங்கரி யின் பிரச்சினை யால் அல்லோலகல்
(36), TGAULT படுகின்றது. இந்தியாவை
எதிர்க்க முடியாமலும் விடுதலைப் புலிகளை நிராகரிக்க இயலாமலும் கூட்டணி அவஸ்தைப் படுவதை
அவதானிக்க முடிகிறது என்றாலும் தேர்தல் வரும் இவ்வேளையில் புலிகள் இயக்கத்துடன் இணங்கிப் போனால் தான் பட்டியலில் இடம் பெறமுடியும, ஆசனங்கள் பெறலாம் என்பதால் கிளிநொச்சிக்கு அழைக்கப்படும் போது எல்லாம் தவறாது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று வருகிறார்கள். அவ்வாறே இந்திய நலன்களுக்காக உழைத்து தமிழ் இளைஞர்களைப் பலிக்கடாவாக்கி இன்று பாராளுமன்றப் பதவிகள் பெற்ற ஜனநாயகப் புனிதர்களாகி விட்ட ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங் களும் புலிகளை விட்டால் உள்ளதும் கெட்டுவிடும் என்ற நிலையில் கிளிநொச்சி சென்று வந்து அதற்கு இசைவானபேச்சுகள் நிகழ்த்தியும் வருகின்றனர்.
இந்நிலையிலேயே வடக்குகிழக்கு மட்டு மன்றி மலையகம், மேல் மாகாணம் ஆகியவற்றின் அனைத்துத் தமிழர் சார்பாகவும் ஒரே குரலில் ஒரே அணியில் நின்று எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற குரல் தற்போது ஒலிக்க ஆரம்பித் திருக்கிறது. இது வழமை போன்று தேர்தல் காலக் குரல் மட்டுமேயாகும். தமிழர்கள் எல்லோரும் வர்க்க சாதிய அடிப்படையில் மட்டுமன்றி பிரதேச ரீதியாகவும் மதரீதியிலும் வேறுபட்டவர் களாகவுமே இருந்து வருகிறார்கள். வர்க்க ரீதியில் தமிழர்கள் மத்தியில் ஒரு சிலர் உச்ச நிலைச் சொத்து சுகம் கண்டவர்களாகவும் அவற்றை அனுபவிப் பவர்களாகவும் இருக்கின்றனர். அதே வேளை ஏகப்பொரும் பாண்மையான உழைக்கும் தமிழ்ச் சாதாரண மக்கள் பல்வேறு கஷ்டங்களையும் சுமைகளை யும் சுமந்து நிற்பவர்களாகவே இருந்து வருகின்றனர். அவ்வாறே தமிழர் சமூகத்தில் சாதியத்தால் புறக்கணிக்கப் பட்டு அடி நிலை வாழ்வுக்குள் அமுங்கி வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்காத நிலை தொடர்கின்றது. இவ்வாறே மலையகத் தமிழர்கள் மத்தியில் வர்க்க, சாதிய வேறுபாடுகள் அன்றாடவாழ்வில் துலக்கமாக இருந்து வருகின்றது. வடக்கு, கிழக்கு மலையகம் என்ற பிரதேச வேறுபாடு களும் உள்ளார்ந்து உறுதியுடை யனவாகக் காணப்படுகின்றன. அதே போன்று பேரினவாதக் கட்சிகளை ஆதரிப்பதில் அவர்களது தயவில் பாராளுமனிற ஆசனங்களைப் பெறுவதும் பின் அமைச்சர்கள் ஆவதும் பிரதான நடைமுறையாக இருந்து வருகின்றது. மலையகத்தின் ஆறுமுகம் தொண்டமானும் , பெசந்திரசேகரனும் இரண்டு பேரினவாத ஆளும் வர்க்க கட்சி அரசாங்கங்களில் அமைச்சர் களாக இருப்பதை இலட்சியமாகக் கொண்டவர்கள். அன்ைமையில் கூட மேல் மாகாண ஐதேக பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் பிரதமரிடம் தனக்கொரு அமைச்சர் பதவிக்கு விண்ணப்பித்து புறக்கதவு வழியாகப் பல முயற்சிகள் செய்தவர் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இத்தகைய தமிழர் பாராளுமன்றக் கட்சிகள் எவ்வாறு ஒரே குரலில் பேச முடியும். எவ்வாறு ஒரே அணியில் நிற்கமுடியும் இது சாத்தியமா? தமிழ் மக்கள் அனைவரையும் உண்மையாகவும் நேர்மையாகவும் ஒன்றிணைக்கக் கூடிய பொது வேலைத் திட்டம் ஒன்று உண்டா? அல்லது உருவாக்கப்படுமா? அத்தகைய பொது வேலைத் திட்டத்தில் சாதாரண உழைக்கும் தமிழ் மக்களது பிரச்சினைகள் உள்ளடக்கப்படுமா? அவ்வாறு இல்லாத சூழலில் ஒரே குரலில் பேசுவது ஒரே அணியில் நிற்பது என்பதன் அர்த்தம் தான் என்ன? பழைய பாராளுமன்ற ஆண்டபரம்பரை ஆதிக்கத் தலைமைகளின் வழியில் ஆசனங்களைக் கைப் பற்றுவதற்கான ஒரு வழி முறையாகவே ஒரே குரல் ஒரே அணி என்று பேசப்படுவதாகவே எடுத்துக் கொள்ளல் வேண்டும் அப்படியாயின் அது உழைக்கும் சாதாரணத் தமிழ் மக்களுக்கு என்று சாதகமாகவோ அன்றி தருவதாகவோ இருக்கமாட்டது என்பதே உண்மையாகும்

Page 6
| Dinasasa
உலக அளவில் நோக்கும் போது மூன்றாம் உலகநாடுகள் பலவற்றிலே தேசிய இனப்பிரச்சினை என்பது கடுமையான இன மோதல்களாகவும் உள்நாட்டு யுத்தங்களாகவும் நீடித்து வருவதைக் காண முடிகின்றது. இந்நாடுகள் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு முன் பின்னாக கொலனித்துவ ஏகாதிபத்தியப் பிடிகளில் இருந்து சுதந்திரம் பெற்றதாகக் கூறிக் கொண்ட அரைக் கொலனியல் அரை நிலவுடமை அமைப்பு முறை கொண்டவைகளேயாகும். இந்நாடுகளில் தேசிய பொருளாதாரம் உள்ளிட்ட தேசிய அபிலாஷைகள் ஒரு புறத்தில் முன்னெடுக் கப்பட்ட அதேவேளை இன முரணி பாட்டை மோதல்களாக்கும் தேசிய இனப்பிரச்சினை உள் நாட்டு ஆளும் வர்க்க அதிகார சக்திகளால் வளர்க்கப்பட்டும் வந்துள்ளன. இத்தகைய சூழலில் ஏகாதிபத்திய சக்திகள் இதே தேசிய இனப் பிரச்சினையைப் பயன்படுத்தி நாட்டை நவகொலனியமாக்கும் திட்டங்களைப் புகுத்தியும் கொண்டன. அவை இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதலுடன் இணைக் கப்பட்ட தொன் றாக இருந்து வருவதையும் காணமுடிகின்றது. எனவே தேசிய இனப் பிரச்சினை என்று கூறும் போது அதனை வெறும் மேலோட்டமான நிலை நின்றோ அன்றி புறநிலை யதார்த்தத்தைநிரகரித்து விட்டு வெறும் அரசியல் இருப்புக்கான அகநிலை விருப்பு வெறுப்புடனோ அணுக முடியாது. சுதந்திரம் என்று கூறுப்படுகின்ற காலத்திற்கு முன்பே தேசிய இனப் பிரச்சினைக்கான வித்துக்கள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வரலாற்று சூழலின் ஊடாகவே நாம் தேசிய இனப் பிரச்சினையின் ஆழ அகலத்தைக் கண்டு கொள்ளல் வேண்டும். இங்கே தான் மாக்சிச லெனினிச வாதிகளின் வர்க்கப் போராட்டத்தின் ஊடே வரலாற்று வளர்ச்சியைக் காணும் அணுகு முறை கையாளப்பட வேண்டியதாகின்றது. ஏனெனில் அதன் மூலமே பிரச்சினையின் உண்மையான சாராம்சத்தைக் கண்டு கொள்ள முடியும். அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையில் உள்ளடங்கி நிற்கும் இனங்கள் வர்க்கங்கள் அவற்றுக்கிடையிலான உறவுகள் முரண்பாடுகள் வரலாற்றில் வகித்து வந்த பாத்திரங்கள் என்பன வற்றைப் புரிந்து கொள்ள இயலும் உள் நாட்டு ஆளும் அதிகார வர்க்கங்களும் அவற்றோடு இணைந்து தத்தமது நலன்களைக் காத்துக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்த்திகளும் எவ்வாறு தேசிய இனப் பிரச்சினையை அந்தந்த நாடுகளிலே பகை நிலைக்கு வளர்த்து இன்றைய யுத்த சூழல் வரை கொண்டு வந்துள்ளவற்றின் வர்க்க அடிப்படையைக் காண்பது மாக்சிச லெனினிச நிலைப்பாட்டின் நோக்காகும். மேற் கூறிய வற்றின் ஊடே இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் சாராம்சத்தையும் அதன் இன்றைய யுத்தநிலையையும் கண்டு கொள்வது அவசியமாகின்றது. இங்கு தேசிய இனப் பிரச்சினை என்பது வெறுமனே இனங்களுக்கிடையிலான முரண்பாடும் மோதலும் என்ற நிலைக்கு அப்பால் இலங்கை என்ற சிறிய நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் ஒரு பிரச்சினையாகவும் வளர்ந்து நிற்கின்றது. அதன் காரணமாகவே மாக்சிச லெனினிச வாதிகள் பகை நிலையின் உச்சத்தை அடைந்து கொடிய உள்நாட்டு யுத்தமாகி நிற்கும் தேசிய இனப் பிரச்சினையை நாட்டின் இன்றைய பிரதான முரண்பாடும் அது தீர்க்கப்பட வேண்டிய தன் அவசியத்தையும் வற்புறுத்தி நிற்கின்றனர்.
DTLL.60T 9L.LUGOL
శ్లో வி "ఫిg
6 "శస్త్రీ ெ 1. Teso (166là»
முரண்பாடு வர்க்க முரண்பாடு என்பதில் மாக்சிச லெனினிச வாதிகளுக்கு இரண்டு கருத்திற்கு இடமிருக்கமுடியாது. ஆனால் அந்த அடிப்படை முரண்பாட்டையும் முந்திமேவிக் கொண்டு இன முரண்பாடு முன்னுக்கு வந்து நிற்பதையும் அதற்குள்ளும் வர்க்க சக்திகள் உள்ளடங்கி நிற்பதையும் கானன்பதே மாக்சிச லெனினிசப் பார்வையாகும்.
இலங்கை தேசிய இனப் பிரச்சினையின் வரலாற்று வளர்ச்சியை நோக்கு வோமாயின் சில பாராளுமன்ற அரசியலாளர்கள் கூறுவது போன்று கடந்த அரை நூற்றாண்டில் அரசியல் அதிகாரப் போட்டிக்காக வளர்க்கப்பட்ட தொன்று என்ற கூற்று மேலோட்டமானதும் பலவீனமான தொன்றுமாகும். பாராளுமன்ற வெற்றிக்கும் அதிகார நிலைப்பிற்கும் அது ஒரு கருவியாக்கப்பட்டமை உண்மையாகினும் அதற்கும் அப்பால் வர்க்க சக்திகள் தத்தமது வர்க்க வளர்ச்சி இருப்பு எதிர்காலம் என்பன வற்றுக்காக தேசிய இனப் பிரச்சினையை வளர்த்து வந்திருக்கின்றமையே அடிப்படையானது.
அவ்வாறு நோக்கும் போது கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இனக்குரோத நிலையும் அதனை வர்க்க நலன் பேணுவதற்கான ஒன்றாகவும் நிலை நிறுத்தும் கைங்கரியங்கள் மேற் கொள்ளப்பட்டன. எண்ணிக்கையில் நான்கின் மூன்று பகுதியினர் எனக் கொள்ளப்படும் சிங்கள மக்கள் மத்தியில் இன அடிப்படையில் இனவாத நச்சு விதைகள் ஊன்றப்படும் நிகழ்வுகள் ஆங்காங்கே இடம் பெற்றன. அவை வெளித் தோற்றத்தில் தென்படவில்லை நாம் எண்ணிக்கையில் கூடியவர்கள் இந் நாடு எமக்குரியது எமது பெளத்த மதம் மேன்மையானது அதனைப்பாதுகாக்கும் புனிதப் பொறுப்பு எம் முடையது எமது பெளத்த கலாச்சாரம் பேணப்படல் வேண்டும் போன்ற கருத்துக்கள் தெற்கில் இருந்து ஒலிக்கத் தொடங்கின. இவை கொலனித்துவத்திற்கு எதிரான கருத்துக்களாக இனம்காட்டிய அதேவேளை அவற்றின் ஊடே பெரும் தேசிய இன அகங்காரத்தின் பிற்கால வளர்ச்சிக்குரிய அடிப்படைக் கூறுகள் அடங்கியிருந்தமையை அடையாளம் காணுதல் வேண்டும்.
இவற்றை முன்வைத்தவர்கள் அன்றைய சிங்கள மக்கள் மத்தியில் வர்க்க ரீதியில் மேல் எழுந்து வந்த வர்த்தக வியாபார சிறு தோட்டச் சொந்தக்கார வர்க்கப் பிரிவினர். இவர்கள் சிங்கள நிலவுடமை மேட்டுக்குடிகளில் இருந்து வந்தவர்கள் கொலனித்துவத்தை
லனினிச நிை
தி
பிரத்தி
எதிர்ப்பதற்குப் பதில் அவர்களுட நலன் காத்து நின்ற வளரும் g.T600TLL LOTT.
இத்தகையவர்களின் வர்த்தக விய காரணமாகவே 1915ல் முஸ்லீம்க பகிரங்கமாகவே ஏவிவிடப்பட்டது. இலங்கையின் முதலாவது இன இனவாதத்தின் வெளிப்பாடாக அ அன்றைய கொலனித்துவ ஆ பயன்படுத்திக்கொண்டனர். பிரித் மாகவும் அதனைக் கையாண்டன தமிழர்களின் மேட்டுக்குடித் தை ருடன் கைகோர்த்து நின்று தம
G
به فوق، نویچ
靛 *
வந்தி
ஏகாதிபத்திய எதிர்ப்பையோ அ வளர்ச்சி ஏனைய இனமொழி ம போகின்றது என்பதைப் பற் கொள்ளவில்லை. அவ்வாறு பார் நிலைப்பாடு இடமளிக்கவில்லை. வழிவந்த மேட்டுக்குடி வர்க்க ச இருபதுகளின் ஆரம்பத்தில் மேற் பிரதிநிதித்துவம் முன்வைக்கப்பட
km cmm、Q。
Øurgjá " Igoun 9 ܀
அடிப்படையிலேயே மறுக்கப்பட் ஆட்சியினரை பகைத்துக் கொ அடிபணிந்த நிலையிலேயே இலங் மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தி விண்ணப்பங்களையும் மன்றாட் இலங்கையின் முப்பதுகளின் ஆர தோற்றத்துடனேயே இலங்ை கோரிக்கையை முன்வைத்து ஏ இயக்கங்களையும் போராட்டங்கை வந்தமை குறிப்பிடத் தக்கதாகும். இந்திய சுதந்திரப் போராட்டம் போ தடுப்பதற்கு கொலணி ஆட்சியாள மேட்டுக்குடி வந்த உயர்வர்க்க என்பதும் அதன் காரணமாகப் நம்பிக்கையோடு ஆட்சி அதிகார மாற்றிக் கொடுக்க முன்வந்தார்க இவ்வாறு கொலனித்துவத்தின் சீர்திருத்தங்களின் போதும் பெ எல்லைக்குட்பட்ட செயற்பாடுகளில் அம்சமாக இருந்து வந்துள்ளன. என்பது தூரநோக்கில் வர்க்கரீதி தமிழ் மக்களுக்கிடையிலான தீராப்ப தகவமைக் கப்பட்டன. குறிப்பாக தி வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட என்பன வற்றில் இனவாத நடைமு: மாக்சிச லெனினிச வாதிகள் கா வர்க்கத் தேவைகள் நீண்டகா பட்டவற்றையேயாகும். 1935ம் ஆ6 சிபார்சுகளும் அதன் நடைமுை அடிப்படையில் தூரநோக்குடன் இவற்றின் பாரதூரமான இன மோ வர்க்க சக்திகள் ஐக்கியப்பட முடியா மக்கள் பிளவுண்டு ஒருவரை ஒருவர் வாழ்ந்து வருவதையும் காணத்தவ இவ்வாறு1948ம் ஆண்டின் இந்தி தொழிலாளி வர்கக்கத்தின் பிரா பட்டமையின் அடிப்படைகள் வர்க் நோக்கப்படவேண்டும் அதனைத் ெ சிங்கள மொழிச் சட்டம் கொன நோக்கைக் கொண்டிருந்த போது சிங்கள மக்களைத் திசைதிருப்புவி இன்றுவரை அதனைவைத்தே த பாராளுமன்ற அரசியல் நடாத்தி வ சக்திகளுடன் தமிழ் மக்களை பிரசாரத்தையும் நடாத்தி வருகி முடிகின்றது. அவ்வாறே 1972ம் ஆண்டில் கொ6 அதன் பின்னான 1978ம் ஆண்டின் தமிழ்த் தேசிய இனத்தையும் ஏ இனத்துவ அடிப்படையில் புறந்தள் அரசியல் சாசனங்கள் அடிப்படை சேர்ந்த உழைக்கும் மக்கள் அனை ஒடுக்கும் அரசியல் சாசனங்கள் 5 நோக்கிற்கு அப்பால் வர்க்க ரீதியி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் இணங்கிச் சென்று தத்தமது முதலாளித்துவ சக்திகளாகவே
பாரப் போட்டியினது வர்க்க இயல்பு ருக்கு எதிரான வன்முறை என்பது இவ் முஸ்லீம் விரோத வன்முறை மோதலை அடையாளப்படுத்தியது. மைந்த அந்த வன்முறைச் சூழலை ட்சியாளர்கள் தமக்குரியதாகப் நாளும் சூழ்ச்சிக்கு ஒருபரீட்சார்த்த ர், இச் சந்தர்ப்பத்தில் இலங்கைத் வர்கள் சிங்கள மேட்டுக்குடியின
செய்தனரே தவிர கொலனித்துவ ல்லது இனவாதத்தின் எதிர்கால த மக்களை எவ்வாறு கையாளப் றியோ தூரநோக்கில் கண்டு ப்பதற்கு அவர்களது உயர்வர்க்க ஆனால் அதே சிங்கள நிலவுடமை க்திகளால் தமிழர்கள் சார்பாக |கு மாகாணத்திற்கான அரசியல் ட்ட போது முற்றிலும் இனவாத
ந்திவேல் Seguorem நாயக கட்சி
டது. இவ்வாறு கொலனித்துவ ள்ளாது அவர்களுக்கு முற்றிலும் கையின் சிங்கள-தமிழ் -முஸ்லிம் னர் தமது அதிகாரத்திற்கான உங்களையும் செய்து வந்தனர். பத்தில் இடதுசாரி இயக்கத்தின் கக்கு முழுமையன சுதந்திரக் காதிபத்திய எதிர்ப்பு வெகுஜன ாயும் இடதுசாரிகள் முன்னெடுத்து இத்தகைய போக்கின் வளர்ச்சி ான்று வளர்ந்து முன்செல்லவிடாது ர்களுக்கு சிங்கள தமிழ் முஸ்லிம் சக்திகள் துணை புரிந்து வந்தன பிரித்தானிய ஆட்சியாளர்கள் த்தைக் அவர்களின் கைகளுக்கு
GIT
கீழ் இடம் பெற்ற அரசியல் ாருளாதார அபிவிருத்தி பற்றிய ன் போதும் இனவாதம் உள்ளாந்த அவற்றில் இனத்துவ நிலைப்பாடு யில் ஒன்றுபடவேண்டிய சிங்கள கை நிலைத்து நீடிக்கத் தக்கவாறே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எ நில நீர் உபயோகம் பயன்பாடு றைகளே பின்பற்றிப்பட்டன. இங்கே என்பது இனவாதத்தின் மறைவில் ல நோக்கில் உறுதிப்படுத்தப் ண்டில் காணி ஆணைக் குழுவின் றகளும் ஆழ்ந்த இன வர்க்க முன்னெடுக்கப்பட்டவைகளாகும். தல்களையும் அவற்றின் விளைவாக த அளவுக்கு சிங்கள தமிழ் முஸ்லீம் வன்ம விரோதிகளாகக் கொண்டு
றக் கூடாது.
|ய வம்சாவழி மலையகத் தமிழ்த் Enterfloonud sunt, gyrfloomLD UIÓlög, கக் கண்ணோட்ட நிலையிலேயே தாடர்ந்து 1956ம் ஆண்டின் தனிச் எடுவரப்பட்டமை ஒரு இனவாத
அதன் அடிப்படை வர்க்க ரீதியில் பதாகவே அமைந்து கொண்டது. மிழர் மேட்டுக்குடித் தலைமைகள் ந்ததுடன் சிங்கள சாதாரணவர்க்க
ஐக்கியப்பட விடாத தொடர் ன்ற போக்கையும் அவதானிக்க
என்டுவரப்பட்ட அரசியல் சாசனமும் அரசியல் சாசனமும் இந்நாட்டின் னைய தேசிய இனங்களையும் ரிக் கொண்டன. ஆனால் மேற்படி யில் அனைத்து இனங்களையும் எவரையும் வர்க்க ரீதியில் அடக்கி என்பது தான் இங்கே இனத்துவ ல் நோக்கப்பட வேண்டியதாகும்.
கடந்த நூற்றாண்டில் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் இனத்துவ அடிபடையில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற கண்ணோட்டத்துடன் வளர்க்கப்பட்டது அந்த வளர்ச்சியின் சாராம்சமாக இருந்து வந்த பிரதான அம்சம் வர்க்க நிலைப்பாடு என்பது பலர் கவனிக்கத் தவறும் விடயமாகும் பெளத்த சிங்களப் பேரினவாதத்தை முன்னெடுத்த ஆளும் வர்க்க சக்திகள் யாவும் சிங்கள நிலவுடமை முதலாளித்துவ வழிவந்த மேட்டுக்குடி சுரண்டும் வர்க்கப் பிரதிநிதிகள் என்ற மையத்தைக் காணத்தவறும் எவராலும் தேசிய இனப்பிரச்சனையில் உள்ளளடங்கி இருக்கும் வர்க்க உறவுகள் பற்றிப் புரிந்து கொள்ள இயலாது. தேசிய இனப்பிரச்சனையின் சாராம்சமாகத் திகழ்ந்து வரும் வர்க்கசக்தி களை இலங்கையின் சமூகக்கட்டமைப்பின் யாதார்த்தநிலைமைகளின் ஊடாகப் பிரித்துப் பார்த்துக் கொள்வதன் மூலமே விளங்கிக் கொள்ள இயலும் இன்றைய அரசியல் அமைப்பு அதன் கீழான பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரம், சட்டங்கள் நிர்வாக முறைமைகள் என்ற வரையறைகளுக்குள் நின்று மட்டும் தேசிய இனப்பிரச்சனையின் இனத்துவ வர்க்க அம்சங்களை புரிந்து கொள்ள முடியாது அல்லது பாராளுமன்ற அதிகாரத்திற்கான ஆசனங்களும் அவற்றின் ஊடான ஆளும் வர்க்க நலன்கள் போன்றவற்றை தத்தமது அரசியல் இருப்புக்கான அடிப்படையில் வைத்தும் தேசிய இனப்பிரச்சனையின் முழுமையைப் பார்த்து விடமுடியாது. ஆதலால் இலங்கையின் பேரினவாத ஒடுக்கு முறை எவ்வாறு நாட்டின் வர்க்க சக்திகளின் வளர்ச்சியோடும் ஆளும் அதிகார நிலைப்போடும் பின்னிப் பிணைந்து வந்துள்ளது என்பதை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். இவ்வாறு நோக்கும் போது தரகு முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியும் தேசிய முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனையை பகை முரண்பாடாக்கி வளர்த்து வந்ததில் வகித்த வர்க்கப் பாத்திரத்தை ஆழ்ந்து நோக்குவது தேவையாகின்றது. இந்தஇரண்டு கட்சிகளும் இனவாதத்தை பேரினவாத ராணுவ ஒடுக்கு முறை என்ற நிலைக்கு முன்னெடுத்துச் சென்றதன் விளைவானதே இரண்டு தசாப்தகால யுத்தமாகும். அதேவேளை இந்நாட்டில் பேரினவாதம் என்பது பெளத்த சிங்களம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படைவாத சிந்தனை செயல்களுடன் நிறுவன மயப்படுத்தப்பட்டும் வந்துள்ளமையைக் காணுதல் வேண்டும். இது எங்கள் நாடு எமக்கு வேறு நாடு கிடையாது பெளத்த மதம் பாதுகாக்கப்படவேண்டும் என்பன போன்ற இன மத அடிப்படைவாதக் கோரிக்கைகள் இரண்டு பெரும் கட்சிகளாலும் பெளத்த சிங் கள நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. இவ்விரண்டு கட்சிகளுக்கும் அப்பால் இன்று சிஹலஉறுமய ஜேவிபி போன்ற தீவிர தேசிய வாதத்தை முன்வைத்து இந்திய இந்துத்துவ அடிப்படைவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் போக்கினை அண்மைய காலங்களில் அவதானிக்க முடிகின்றது. எனவே பெளத்த சிங்கள பேரினவாதக் கருத்தியல் இன்று சகல மட்டங்களிலும் வெளிக்கிளம்பி நிற்கும் போக்கினை அடையாளம் காணமுடிகின்றது. அது மட்டுமன்றி இத்தகைய பேரினவாத ஒடுக்குமுறையையும் அதன் விளைவுகளையும் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் அயல் மேலாதிக்க வாதிகளும் இது வரை எவ்வாறு பயன்படுத்தி வந்தார்கள் என்பதும் இனியும் எத்தகைய வழிகளில் பயன்படுத்துவதற்கு வியூகங்கள் வகுத்து நிற்கின்றார்கள் என்பதும் ஆழ்ந்த கவனத்திற்குரியனவாகும் . 1 ܒܢܝ இவ்விடத்திலே சிங்கள மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்ட பேரினவாதக் கருத்தியல்களையும் அதனுள் அடங்கியிருந்த வர்க்க சக்திகளின் உண்மையான ஆளும் அதிகாரவர்க்க அம்சங்களையும் மக்களுக்கு அம்பலமாக்குவதில் பாரம்பரிய இடதுசாரிகள் என்போர் அறுபதுகளில் இருந்து கீழிறங்கி இறுதியில் சீரழிந்தவர்களாகிக் கொண்டார்கள் அவர்கள் தமது பாராளுமன்ற ஆசன இருப்புக்காகவும் பதவிபெற்றுச் சுகம் அனுபவிப்பதிலும் அக்கறை காட்டியதால் பேரினவாதத்திற்கு முன்னால் மெளனம் சாதித்து உள்ளுர சமரசமாகி இணங்கிப் போகினார்கள் பாராளுமன்ற ஆசனங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்த வேளைகளில் இந்த இடதுசாரிகள் இனவாதத்தை அவ்வப்போது கருவியாகப் பயன்படுத்தவும் தவறவில்லை. ஆயினும் கடைக்கோடிபேரினவாத நிலைக்கு ஜேவிபி சென்ற அளவுக்கு இவர்கள் செல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். ஆனால் இவர்கள் தேசிய இனப்பிரச்சினையில் இன்றுவரை பின்பற்றி வரும் நிலைப்பாடு மாக்சிச லெனினிச நிலைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பாராளுமன்ற இடதுசாரி சந்தர்ப்பவாத நிலைப்பாடாகும் இது சமூக ஜனநாயக நிலைக்கும் கீழே சீரழிந்து சென்றுள்ள ஒன்றாகும். இத்தகையவர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்ததன் தோற்றுவாயை பேரினவாத ராணுவ ஒடுக்கு முறை ஆரம்பித்த இடத்திலிருந்து காண்பதற்குப் பதிலாக புலிகள் இயக்கம் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி
சம்பவத்திலிருந்தே காணுகின்ற அவலத்தையே மீண்டும் மீண்டும் கூறுகின்றார்கள் எனவே தமிழர்களில் ஒரு பகுதியினர் பிரிவினை கேட்டு ஆயுதம் ஏந்தியதாலேயே தேசிய இனப்பிரச்சினை யுத்தமாகியதென்று வாதிடுபவர்கள் இன்றும் தம்மை இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தமது சொந்தப் பாரம்பரிய பூமியில் பேரினவாத ஒடுக்கு முறையால் ஒடுக்கப்பட்டு வந்த வரலாற்று நிகள்வகளை புறந்தள்ளிவிட்டு ஒரு மாக்சிச லெனினிச வாதியால் வரட்டுத்தனமான வர்க்கநிலைபட்ட விளக்கங்ககளை முன்வைக்க முடியாது. அதேவேளை தமிழர் மத்தியில் வழிவழியாக ஆதிக்கம் பெற்றுவந்த தமிழர் தலைமைகள் தேசிய இனப்பிரச்சனையில் வகித்து வந்த பிற்போக்கான நிலைப்பாட்டின் வர்க்க அம்சத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிடவும் முடியாது. இத்தகைய தலைமைகள் தமிழர் உரிமைகளை வற்புத்துவதில் தமது உயர் வர்க்க மேட்டுக்குடி நிலைப்பாட்டிற்கு அளவானதாகவே கொண்டுருந்தனர். தமிழ்த் தொழிலாளர் விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்க சக்திகளின் நலன்களை அவர்கள் என்றும் முன் நிறுத்தியது கிடையாது. பல சந்தர்ப்பங்களின் பேரினவாதத்தை கடைப்பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ளார்ந்த வர்க்க ஐக்கியத்தையும் அவை கொண்டிருந்தன. அவ்வாறே ஏகாதிபத்தியத் தை அரவணைத்து அயல் பிராந்திய
தொடர்ச்சி 10ம் பக்கம்.

Page 7
நிலவுடமைச் சமூகங்களில் இருந்த சமூகப் பிரிவுகளில் ஒவ்வொரு சமூகப்பிரிவிற்குள்ளும் அதன் வாழ்க்கை நிலையையும் வாழ்க்கை முறைமையையும் ஒட்டிய அடிப்படைக் கல்வி இளம் பருவத்தில் வழங்கப்பட்டே வந்துள்ளது. எனினும் இது எல்லாருக்கும் பொதுவான பாடசாலைகள் மூலம் வழங்கப்பட்டதில்லை. அன்று பரவலாக இருந்த குரு - சீடர் என்ற முறையும் பின்னைக்காலப் பாடசாலைகளின் ஆசிரியர் - மாணாக்கர் முறையும் மிகவும் வேறுபட்டவை. எனினும் இன்னுங் கூடச் சில துறைகளில் குறிப்பாகக் கலை சார்ந்த துறைகளில், குரு - சிஷ்யர் என்ற முறையில் கல்வி பற்றிப் பேசப்படுகிறது.
கல்வி என்பது பெருமளவுக்கும் முன்னோர் வழங்கிய அறிவைப் புதிய தலைமுறைக்கு வழங்குவதாகவே இருந்து வந்தது. இதனாற் புதிய அறிவு பெறப்படவில்லை என்று கூற முடியாது சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியும் சமூக உறவில் ஏற்பட்டு வந்த மாற்றங்களும் அவற்றை யொட்டிய புதிய சிந்தனைகளையும் அறிவையும் ஆக்கங்களையும் உருவாக்கியே வந்தன. எனினும் மரபின் பிடிப்பு மிகவும் வலியதாகவே இருந்து வந்தது. அது கல்வியின் உள்ளடக்கத்திலும் கல்வி முறையிலும் வேகமான மாற்றங்கள் ஏற்படத் தடையாகவே இருந்தது. அயல் உறவுகளும் அந்நியர் மூலம் உள்வாங்கப்பட்ட பண்டங்களும் சிந்தனைகளும் நிலவுடமைச் சமூகத்தில் கல்வி உட்பட்ட பல்வேறு துறைகளில் மாற்றங்கட்கும் வளர்ச்சிக்கும் உதவின என்பதையும் நாம் மறக்கலாகாது.
நிலவுடம்ைச் சமூக அமைப்பு அறிவு வளர்ச்சியையோ அதன் பயனை புதிய பண்டங்களதும் சிந்தனைகளதும் வரவையோ மறுத்தது என்பது சரியல்ல. எந்தளவு தூரத்துக்கு எந்தப் புதிய அறிவும் ஆளும் அதிகார வர்க்கங்களது நலன்கட்கு உதவுகின்றனவோ அந்தளவுக்கு அவை வரவேற்கப்பட்டன. எந்தளவுக்கு அவை அன்றைய சமுதாயக் கட்டமைப்பையும் ஏற்றத்தாழ்வான உறவையும் மிரட்டக் கூடியனவாக இருந்தனவோ அந்தளவுக்கு அவை மறிக்கப்பட்டன. யாருக்கு எந்த விதமான கல்வி தேவை என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையில் அப்படியே பேணுவதற்கு இயலுமாய் இருந்தது சாதியமைப்பின் கீழ் வருணாச்சிரமம், குலதருமம் என்ற பேர்களில் இவை மேலும் இறுக்கமாகப் பேணப்பட்டன. பிற நிலமானிய முறைகளின் கீழ்க் கல்வி வசதிகள் சொத்துடைய வர்க்கங்கட்கே எட்டக் கூடியனவாக இருந்தன. ஆசான் - சீடர்கள் என்ற இறுக்கமான உறவு நிலவுடமைச் சமுதாயத்தின் பண்புக்கு இசைவான ஒன்றாகவே இருந்தது. இதன் மூலம் பால் அடிப்படையிலும் கல்வியிற் பாகுபாடு தொடர்ந்தது. தமது வர்க்க அடிப்படையிலான தளைகளை மீறிப் புலமை பெற்றவர்கள் பலர் இருந்துள்ளனர். எனினும் சனத்தொகை விகிதாசார அடிப்படையில் நோக்கினால் அவர்களின் எண்ணிக்கை அற்பமானதே தொழில் சார்ந்த கல்வி என நோக்கும் போது ஒவ்வொரு துறையிலும் தொழிற் கல்வி குடும்ப அல்லது குல அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்டு இருந்து வந்ததைக் காணலாம். அதே வேளை பரவலான அளவிற்
கல்வி புகட்டுவதற்கான நிறுவனங் மறைந்துள்ளன. இன்றைய பிஹார் பல்கலைக்கழகம் போன்ற கல்விக் தொடர்புடையவை. கல்வியறிவின் பெளத்தமும் சமணமும் ஊக்குவித்
எவ்வாறாயினும், விஞ்ஞானமும் ே சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளது படுத்தப்பட்டிருந்த நிலைமைகளில் சார்பான இலக்கியங்கள். தர்க்கம் துறைகளை மிகவும் வற்புறுத் கட்டிடக்கலை போன்ற துறைகளு வளர்ச்சிக்கான அடிப்படையாக விஞ்ஞானத்தினதும் தொழில் நுட முதலாளியத்தின் தோற்றத்தையெ
கொலனிய நாட்டிலு வாதிகள் ஆட்சி ெ கல்வியை தத்த அளவானதொன்றா
GBUNDé é.
விடப்பட்ட உற்பத்திச் சக்திகளது .ே
ஐரோப்பிய நாடுகளை விட ஒவ்வொ நின்ற ஆசியச் சமுதாயங்களை கீழ்ப்படுத்தவும் அவற்றை முந்தி முதலாளியமும் அதற்குத் துணையா நுட்பமுமே எனினும் முதலாளியம் பரவலாக்கத்தைத் தனது நடை கொள்ளவில்லை. முதலாளியத்தின் நிறுவனங்களிளதும் நிலவுடமை
உருவான கல்வி நிறுவனங்கள் அதி நின்றவர்களையுமே ஏற்றன. கல் உற்பத்தியின் தேவைகளையொட்
தொழிலாளர்கட்கு எழுத்தறிவும், க இயக்கும் ஆற்றலும் கல்வி விரிவு ப இன்றும் அறியக் கூடிய இலவசச் அதற்குப் பின்னர் உருவானவைே
நிலவுடமைச் சமூகத்திற் கல்வித் சிந்தனைப் போக்கு முதலாளியச்
"ஒழுங்குமுறை mig" SIGO)
மூன்றாமுலக நாடுகள் பலவற்றில் பிரம்மாண்டமான பெருநகரங்களைக் காணுகிறோம். அவை கட்டுப்பாடோ திட்டமோ இல்லாமல் விரிவடைந்து கொண்டு போகின்றன. இவற்றுள் மிகவும் நன்கறியப்பட்டது மெக்ஸிகோ மாநகரம். இத்தகைய நகரங்கள் பெரி தாக இருப்பதற்கு அவற்றின் பொருளா தார முக்கியத்துவங் காரணமல்ல என்ற வகையில் அவை செயற்கையாக விக்க மடைந்துள்ளன எனலாம் கிராமங்களில் மிகவும் வறுமைப்பாடேவர்கள் தமது தாயகங்களில் தமது வாழ்க்கைப் போராட்டத்தைக் கைவிட்டு இடைய றாது வந்து கொண்டிருப்பதாலேயே இம்மாநகரங்கள் வீக்கமடைகின்றன. அவர்கள் மாநகரங்களில் 'தமது நல்வாய்ப்பு' கிடைக்குமென எதிர்பாக் கிறார்கள். ஆனால் 'நல்வாய்ப்பு' என்பது பெரும்பாலும் தகரக்கூரை புடைய ஒரு குடிசையாகவே அமைகிறது. பொருளியல் நோக்கில் இந்த ராட்சத மாநகரங்களை ஏறத்தாழப் புற்றுநோய்க் கழலைகளைப் போலவே நோக்க வேண்டும்.
அப்படியானால், வறியவர்கள் மாநகரங் கட்கு வந்து மகிழ்ச்சிக்குப் பதிலாக வேலையின்மையை எதிர்நோக்குவது ஏன்? அவர்களிற் பலர் "ஒழுங்குமுறை சாராத பொருளாதாரத் துறை மூலமே தங்களை ஆதரித்துக் கொள்ள முயல்கிறார்கள் ஒழுங்குமுறை சாராத துறையிற் பணியாற்றுகிறவர்கள் சில விதங்களிற் = 23, 5, 15 : ഖ G mga Gall statsumi. eG = Generonis ea = s - sangului பொருளாதாரமும் தொடர்பான எந்தவிதமான ஆட்குமுறைகட்கும்
sa - a sa - u
கிறார்கள் 1986ம் ஆண்டின் இலையுதிர்
66) ਸੰਯ ਪ666 தலைநகரான மனாஹாவாவில் காரில் பயணஞ் செய்தபோது நான் இதற்கான பல உதாரணங்களைக் கண்டேன். சந்தை ஒன்றுக்குப் போவதற்காக வண்டியை நிறுத்திச் சென்றபோது பணம் தந்தால் அதைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு சிறுவன் முன்வந் தான் வண்டி சிவப்பு விளக்கிற்குப் பின் நின்றபோது அந்தத் தருணத்தைப் பாவித்து வண்டியின் யன்னலூடாகக் கடலை விற்க ஒரு பெண் முயன்றார்.
ஒழுங்குமுறைசாராத" இவ்வாறான பொருளாதாரச் உலகில் நாம் வாழும் பகுதிகளிலும் காண இயலும் மூன்றாமுலக நாடுகளின் பெரு நகரங்கள் விடயத்திற் சிறப்பான அம்சம் ஏதெனின் ஒழுங்குமுறை சாராத துறை எவ்வளவே பெரியது என்பதாகும். நைரோபியில் 1985ல் நடந்த ஐநா.சபை யின் மாதர் மாநாட்டில் பெண்களும் வணிகமும் பற்றிய ஒரு அறிக்கையில், மூன்றாமுலகின் மாநகரங்களில் 20 முதல் 80 சதவீதம் வரையிலான உழைப்பாளர்கள் ஒழுங்குமுறை சாராத துறை மூலம் பிழைப்பை நடத்து கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் பிற ஆய்வுகளும் ஒழுங் குமுறை சாராத துறை எவ்வளவே பெரியது என்பதாகும். நைரோபியில் 1985ல் நடந்த ஐ.நா. சபையின் மாதர் மாநாட்டில் பெண்களும் வணிகமும் பற்றிய ஒரு அறிக்கையில், மூன்றாமுலகின் மாநகரங்களில் 20முதல் 80 சதவீதம் வரையிலான உழைப்பாளர் கள் ஒழுங்குமுறை சாராத துறை மூலம் பிழைப்பை நடத்துகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் பிற ஆய்வுகளும் ஒழுங்குமுறை சாராத துறையிற் பெண் கள் பெரும் பகுதியினராவர் எனக் கூறுகின்றன. இதற்குக் காரணங்கள் பல கல்வியறிவு
போதாமை அல்லது 9, IT I্য ওয়া চl g, 5IT IT 60, சார்ந்த துறைகளி வாய்ப்பு ஆண்கலை குக் குறைவாகவே களுக்கு அவர்கள் குழந்தைகள் உள்ள நேரத்திற் குழந் செய்வது 'ஒழுங் துறையில்' அவர் களைத் தம்முடன் முடியும் தாம் ைேல அவர்களே தெரின் உலகில் நாம் வ பெண்களைக் குை பகுதி நேர ஊழிய நிலைமைகளிற் சி பெண்களை ஒழு துறையில் தமக்காக வணிகர்களாக' ம இப்பெண்கள் என் ஹில்டா ஸ்கொட்
தனது நூலில் אמן כDLDETTLITTgח (918. தொழில் செய்யும் உ சங்கம்' என்ற 6T6IvonTLITTL GT GOTLJ6) Jiji கோளாகக் கூறிய நகரின் உழைப்பா மானோரைக் கொ சாராத துறையிற் னோர் பெண ச உறுப்பினர்களில் சேரிவாசிகள் 9 எழுத்தறிவற்றோர். LD6OOTLDPT60T6)JIJg56TT,
குழந்தைகளைத் வேலைக்குக் கொ சிலர் இடையிடை LUFTGíslig, 6 IT ITU, (866 அவர்கள் தமது த களைச் சுமக்கின்ற களை இழுக்கின்ற ഖ് () ,ബ് ഖഞ ഡെ
 
 

ள் காலத்துக்குக் காலந் தோன்றி மாநிலத்தில் அன்றிருந்த நாலந்த கூடங்கள் பெளத்தத்தின் பரவலுடன் பரம்பலைப் பார்ப்பணியச் சார்பற்ற து தற்செயலானதல்ல.
தாழில் நுட்பமும் நிலவுடைமைச் ம் உற்பத்தி உறவுகளாலும் மட்டுப் |றிவு என்பது அற நூல்கள், சமயச் மொழிப்புலமை, மெய்யியல் போன்ற நியது. வானியல், மருத்துவம் ம் தொழில் நுட்பமும் விஞ்ஞான இருந்தன. எனினும் நவீன பத்தினதும் துரிதமான வளர்ச்சி ாட்டியும் அதனாற் கட்டவிழ்த்து
ரம் கொலனித்துவ சய்த நாடுகளிலும் மது தேவைக்கு
கவே வழங்கினர்.
சிவசேகரம் (5)
தவையை யொட்டியுமே ஏற்பட்டது.
ரு அறிவுத் துறையிலும் முன்னால்
ஐரோப்பிய நாடுகள் தமக்குக் செல்லவும் இயலுமாக்கியவை க வளர்ந்த விஞ்ஞானமும் தொழில்
எடுத்த எடுப்பிலேயே கல்வியின் முறையில் ஒரு பகுதியாக்கிக் தோற்றத்துக்கு முன்னரே மத அரசினதும் தேவையையொட்டி கார வர்க்கத்தையும் அதை அண்டி வியின் பரவலாக்கல் முதலாளிய
யே நிகழ்ந்தது. ருவிகளையும் இயந்திரங்களையும் டுத்தப்பட்டது. நாம் இந்த நாட்டில் g.606), g, LLITué, G606) 6T6örL1601
துறையில் ஆதிக்கஞ் செலுத்திய மூகத்திலும் சில காலத்துக்கேனுந்
தொடர்ந்தது குறிப்பாக இங்கிலாந்தில் நிலவுடமைச் சிந்தனையின் மிச்ச சொச்சங்கள் தேய்ந்தழிய நீண்ட காலம் எடுத்தது. அதைவிடவும், முதலாளியம் ஏகாதிபத்தியமாக மாறிய நிலையில் கொலணி ஆட்சி முறை மூலம் முதலாளியம் தனது சுரண்டலைத தனது தேசிய எல்லைகட்கு அப்பாற் கொண்டு சென்ற சூழ்நிலையிற் கல்வியின் நோக்கமும் கல்வி பற்றிய பார்வையும் கொலனிய ஆட்சியாளர்களது தேவையைக் கருத்திற் கொண்டே அமைந்தன.
யாருக்கு எந்த வகையான கல்வி தேவை என்பது பற்றிய திட்டவட்ட மான ஒரு பார்வையின் அடிப்படையிலேயே கொலனிய அதிகார நாட்டிலும் ஆட்சிக்குட்பட்ட நாட்டிலும் கல்விமுறை அமைந்தது. அதைவிடவும் கொலனிய ஆட்சிக்குட்பட்ட நாட்டில் கொலனியத்துக்கு முன்பிருந்த சமுதாய அமைப்பின் தன்மையும் அதன் உயர் வர்க்கத்திற்கும் கொலனிய எசமானர்கட்குமிடையிலான உறவும் கொலனிய ஆட்சியின் கீழான கல்விமுறையின் விருத்தியைத் தீர்மானித்தன.
கொலனிய ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தமது கொலணிகளில் ஒரே விதமாக நடந்து கொள்ளவில்லை என்பது மட்டுமில்லாமல் ஒரே கொலனி ஆட்சி கூட ஒப்பிடத்தக்க சமுதாய அமைப்புக்களைக் கொண்ட கொலனிகளில் ஒரே விதமாக நடந்து கொண்டதாகவுங் கூற முடியாது கொலணி ஆட்சி ஏற்பட்ட காலம், அக்காலத்திற் கொலனிய அதிகார நாட்டின் சமூக அமைப்பும் ஆதிக்கஞ் செலுத்திய சிந்தனை கொலனித்துவத்தின் பொருளாதார அரசியல் நோக்கங்கள் என்பன யாவுமே கொலனிய எசமானர்களது நடத்தையைத் தீர்மானித்தன. அதே வேளை, கொலனிய ஆதிக்கங்கள் அனைத்துக்குமுரிய பொதுவான பண்புகளும் இருந்தன. வெவ்வேறு கொலனிய ஆட்சிகளின் கீழ்ப்பட்ட கொலணிகளின் கல்வி முறை இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டிருந்தது. ஒன்று கொலனிய நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் தம்முடையதினினும் கீழானதாக அடையாளப்படுத்தித் தமது பணி பாட்டையும் நாகரிகத்தையும் மேலானதாக நிலை நிறுத்துவது மற்றது தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி நடைமுறைப்படுத்த உகந்த ஒரு சமூகப்பிரிவை உருவாக்குவது முன்னைய நோக்கம் சிந்தனைத் தளத்தில் மிகவும் முக்கியமானது மற்றது நேரடியான அதிகாரப் பிரயோகம் தொடர்பானது.
இந்தப் பின்னணியிலே, இலங்கையில் கொலனிய ஆட்சியாளர்களது வருகையின் பின்பு நமது நாட்டின் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அவற்றின் தொடர்ச்சியாக இன்றைய கல்வி முறைமையும் அதன் நெருக்கடிகளையும் நோக்குவோம்.
எவ்வாறாயினும் நாம் சில விடயங்கள் பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டும். நமது முன்னோர் மிகவும் பின்தங்கிய ஒரு சிந்தனை மரபுக்குரியவர்கள் என்ற கருத்து எவ்வளவு ஏற்கத் தகாததோ, அவ்வாறே அவர்கள் மிக முன்னேறிய விஞ்ஞான அடிப்படையிலான சிந்தனையாளர்கள் என்ற விதமான அகச்சார்பான வாதங்களும் ஏற்கத்தகாதனவே.
கொலனிய ஆட்சி முறையின் மூலம் நம்மை வந்தடைந்த தவறான சமூகக்கேடான விடயங்ளை நீக்குவது என்பது பழமைக்கு மீளுவதாகாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நமது இன்றைய இருப்பிலிருந்து எதை நோக்கி நகர்வதற்கு முயலுகிறோம் என்ற அடிப்படையிலேயே நமது நாட்டின் கல்விமுறை பற்றிய நமது மதிப்பீடும் அதன் மாற்றத்துக்கான பங்களிப்பும் அமைய முடியும்.
- 6j6T(IRLD.
இல்லாமை போன்ற ' 88 (Լgth] (5 (1p60) ID வேலை செய்யும் விடப் பெண்களுக் உள்ளது. பெண் கவனிக்க வேண்டிய ர், அவர்கள் வேலை தைகளை என்ன (9)(1060[D ở ITUTTg5 களாற் குழந்தை கூட்டிச் செல்ல செய்யும் நேரத்தை செய்ய இயலும், ழும் பகுதியிலுள்ள ந்த ஊதியம் பெறும் களாக மாற்றுகிற ப, மூன்றாமுலகின் ங்குமுறை சாராத த் தொழில் செய்யும் |ற்றுகின்றன.
ன செய்கிறார்கள்
அவர்கள்
செய்வோர் பெறுகின்றனர் என ஜகார்த்தாவிலும் லேகொளல்ஸிலும் பொலிவியாவினதும் பெருவினதும் அதி வறுமைப் பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இது எல்லையற்ற ஆழமுடைய துன்பக் கடல். ஆனாலும் இதிலும் மூலதனத் துக்கு இதில் ஒளிமயமான ஒரு மக்கமும் இருக்க முடியுமோ? முதலாவதாகப் பெருமளவிலான வேலையின் மை 'ஒழுங்குமுறை சார்ந்த துறையில் ஊதியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இரண்டாவதாக நாம் 'ഖgഞഥUTഞT' சந்தையிற் பெறுவதைவிடக் குறைவான விலையிற் பண்டங்களையும் சேவை களையும் ஒழுங்குமுறைசாராத 9160) TD வழங்குகிறது. வீட்டு உற்பத்திகளான சிகரெற்றுக்கள், உடைகள் உணவு வகைகள் போன்றவற்றை மலிவாகத் தெருவழியே வாங்கக்கூடிய தொழிலாளி யால், அவற்றைக் கடைகளில் வாங்குவதற்குத் தேவையானதிலுங் குறைவான சம்பளத்துடன் சமாளிக்க முடியும் "ஒழுங்குமுறை சாராத துறை" என்பது சீவனோபாயத் துறையின் நவீன வடிவம் என ஸ்ற்றக்கியும் ஃபேயும் கூறியுள்ளதை ஹில்டா ஸ்கொட் தனது
ஊதுவத்திகளையோ
19846) Gogurt of இந்தியாவினர் ரில் தமக்காகத் ழைக்கும் பெண்கள் புமைப்பை நிறுவிய சொன்னதை மேற் ள்ளார். அதன்படி, ார்களில் 45 சதவீத ண்ட ஒழுங்குமுறை பெரும்பான்மையா எர். சங்கத்தினர் 7 சதவீதமானோர் சதவீதமானோர் 91 சதவீதமானோர் 0 சதவீதமானோர் தங்களுடனர் ண்டு செல்கின்றனர். யே உடல் உழைப் ல பெறுகின்றனர். லைகளில் பொருட் னர் அல்லது வண்டி னர் மற்றோர் தமது செய்கின்றனர்.
சிகரெற்றுக்களையோ உற்பத்தி செய்கின்றனர். அல்லது வாடகைக்குப் பெற்ற தையல் இயந்திரங்களில் கழிவுத் துணி கொண்டு மலிவான உடை களையோ கம்பளிப் போர்வைகளையோ தயாரிக்கின்றனர். மூன்றாவது பிரிவினர் பழவகை, காய்கறி முட்டை விற்பனை செய்கின்றனர். இப்பெணிகளைப் பாதுகாக்கத் தொழிற் சட்டங்கள் இல்லை. அவர்கள் தமது 'வியாபாரத் தைத்' தொடர்வதற்குக் கடும் வட்டிக்கடன்காரரின் நல்லெண்ணத்தை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இப்பெணி கள் மூன்றாமுலகினர் பெருநகரங்களின் மிகவும் வறுமைப்பட்ட பிரிவின்ர் என்பதைச் சொல்ல அவசிய மில்லை.நைரோபி மாதர் மாநாட்டிற் சமர்ப்பிக்கப்பட்ட இன்னொரு அறிக் கையின்படி, "ஒழுங்குமுறைசார்ந்த” துறைகளிற் மிகக்குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் பெறும் ஊதியத்திற் கிட்டத்தட்ட அரைவாசியையே ஒழுங்குமுறைசாராத துறையிற் பணி
நூலின் 71ம் பக்கத்திற் தந்துள்ளார்:
கடந்த காலத்தில், குடும்ப உறுப்பினர் களது உழைப்பின் உதவியில்லாமல் குறைந்த ஊதியத்துக்கு உழைக்கும்
தொழிலாளியாற் பிழைத்திருக்க
இயலாத நிலையில், மூன்றாமுலகின் கூலி உழைப்பாளர்கள் மரபுசார்ந்த கிராமத்தின் சீவனோயபாயத் துறையின் மீது தங்கியிருக்க வேண்டியிருந்த கட்டாயம் நகரங்களுள் மீள நிறுவப்படுகிறது. ஒழுங்குமுறை சாராத துறையின் வளர்ச்சி, உண்மையில், கிராமத்தின் சீவனோபாயத்துறை நகரங்கட்குப் பெயர்வது அல்லது நகரங்களில் மீள நிறுவப்படுவதாகும்" கிராமங்களின் சீவனோபாயத் துறையில் பெண்ணின் உழைப்பு ஏகாதிபத்தியத் தாற் பெரிதுஞ் சுரண்டப்படுகிறது. எனவே அவர் நகரத்துக்கு இடம் பெயருகிறார். சுரண்டல் அவருடன் சேர்ந்து இடம்பெயருகிறது.
வளரும்

Page 8
சதாம் பிடிபட்டாலும் ஈராக்
nåass6ss GUITUUTTİLiñ
கடந்த ஏழு மாதங்களாக அமெரிக்கா வும் அதன் கூட்டாளிகளும் ஈராக்கில் எதிர் நோக்குகிற கடுமையான எதிர்ப்பையும் உயிரிழப்புக்களையும் அமெரிக்க மக்களுக்கு விளக்குவதற்குத் திணறி வந்தார்கள். இத்தனை எதிர்ப்பும் சதாம் ஹ மஸேனும் 욕이 마 கையாட்களும் ஏற்பாடு செய்ததுதான் என்றும் சதாமைப் பிடித்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும்
சொல்லி வந்தார்கள். இதனாலேயே,
சதாமினி மகன் மார் இருவரும் அமெரிக்க அதிரடிப் படைகளாறி கொல்லப்பட்டபோது அமெரிக்க ஊடக நிறுவனங்கள் ஆனந்தத்தில் மூழ்கின. ஆனால் அந்த வெற்றிக்களிப்பு மூலம் அமெரிக்க அதிகாரம் எவ்வளவு அநாகரிகமானது என்று உலக மக்கள் அறிந்ததைவிட எதுவுமே மாறவில்லை. நாளுக்கு நாள், அமெரிக்காவுக்கு எதிராக ஈராக்கிய மக்களின் சினம் கூடி வருகிறதே ஒழியக் குறைகிறதாக
ട്ടിസെഞഖ.
இந்த சூழ்நிலையிலேயே அமெரிக்கா வின் கொத்தடிமை நிறுவனமாக ஐ.நா. அமைப்பின் செயலாளர் நாயகங்கூடப் பொறுமை இழந்து அமெரிக்கா விரைவில ஈராக் கியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது நல்லது என அறிவித்தார். அவர் விரைவில் ஓய்வு பெற இருப்பதால் கொஞ்சம் தைரியமாகப் பேசினாரோ தெரியாது. எனினும் அமெரிக்கா தன் இழப்புக் களைக் குறைப்பதனால் விரைவில் தனது நேரடியான நிர்வாகத்தைக் கையளிப்பது அவசியம் என்பது அமெரிக்க அதிகார நிறுவனத்துக்கும் விளங்கிற்று. இதன் காரணமாகவே அவசர அவசரமாகப் புதிய ஈராக்கிய நிருவாகத்தை நிறுவும் பணிகள் நடைபெறுகின்றன. எனினும் அமெரிக் காவின் பிரச்சினை ஏதென்றால்,
தனக்கு விசுவாசமான ஆட்களிடம் ஆட்சிப்பொறுப்பைக் கையளிப்பதும் அவர்களை எவ்வாறு வலுப்படுத்தி ஈராக்கை அவர்கள் மூலம் தனது கட்டுப் பாட்டில் வைத்திருப்பது என்பதுதான்.
அதிகாரம் கைமாறுவதற்கு முன் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் மேலும் மோசமாகுமானால் அது அமெரிக்காவு க்கு அவமானமிக்க பெருந் தோல்வி யாகவே கருதப்படும் என்பதும் அவர்கள் அறிந்த விடயமே. இந்தச் சூழ்நிலையில் சதாம் ஹமஸேன் அவர்களிடம் சிக்கி
யது தற்காலிகமான ஒரு ஆறுதலாக இருந்தது. அதன் விளைவாக அமெரிக் கச் சனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் தத்தமது நாடுகளில் சரிந்து கொண்டு போன ஆதரவைச் சிறிது நிலைநிறுத்தி உயர்த்த முடிந்தது. ஆயினும் ஈராக்கில் அமெரிக்க விரோத வன்செயல்கள் இந்தச் சில வாரங்களில் மேலும் உக்கிரமாகியுள்ளன. இப்போக் குத் தொடருமேயானால், சதாமைப் பிடித்ததன் மூலம் பெற்றதைவிட மேலும் அதிகமானதை இரண்டு தலைவர்களும் இழப்பார்கள் என்பது உறுதி
ஈராக்கின் அரசியற் சமன்பாட்டில்
அமெரிக்காவுக்கு ந வர் க்க அடிப்ப பின்னணியும் சதா விட அதிகம் வேறுப அமெரிக்க ஏகா, தம்மை அடிமைப்ப தால், அவர்களை
முதலாளியத்துக்கு இயலாது போகின் தரகு முதலாளிகள முடியும். இதன் மறு அமெரிக்காவினால் இந்த அதிகார வர்க் இன முரண்பாடுக முறையில் முகங் ெ
என்பது தான்.
ஈராக்கின் பெரும்பா ஷியா முஸ்லிம்கள் 6υ Πορτ εισοί εοί
ஆதிக்கத்தின் கீழ்
நிலையில் வாழு பட்டார்கள். அமெரி பொம்மை அதிக மக்களின் எதிர்பார் செய்ய இயலவில்ை மல் இம் மக்கள் மத மாக ஈரானிய ஆ குறிப்பாக, ஈரானிய நெருக்கமாவார்க அமெரிக்க அதிகார
(U) (1960). LDUT 60T 9 அமெரிக்கா பெற் எதிர்பார்ப்பில் நா அமெரிக்காவுக்கு குர்திய தேசியவா ஏமாற்றத்தையே ஏனெனில் ஈராக்கி உருவாவது ஈராக் லாகப் பாதிக்கப்பே வின் மிக நெருங்கி துருக்கியையே குர் தேசிய இனமா
95355356DI LI
இந்தியாவின் மத்திய அரசாங்கம் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையி லானது. இந்துத்துவ பாசிசத்தை நடைமுறைப்படுத்துவதில் அக்கட்சி முன்னிற்கிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத்தில் முஸ்லிம் படுகொலைகள் வரை இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு பாரதிய ஜனதாக் கட்சி வழிகாட்டி உற்சாக மளித்து வந்த கட்சியாகும். சிவசேனா விஷ்வ ஹிந்து பரிசத் போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகளால் ஜனநாயகப் போர்வையில் வழிநடாத்தப் படுவதுதான் பாரதிய ஜனதாக் கட்சி
இத்தகைய கட்சியின் தலைமையிலான இருபதுக்கு மேற்பட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்துதான் மத்தியில் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி அரசாங்கத்தில் தமிழகத்திலிருந்து தி.மு.க. பா.ம.க. ம.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகள் பங்கேற்று அமைச்சர் பதவிகளும் பெற்றிருந்தன. இவர்கள் திராவிட இயக்கப் பாரம்பரியம் பற்றி இப்போதும் பேசுவதில் வல்லவர்கள் ஆனால் இத்தகையோர் அன்றைய திராவிட இயக்க வளர்ச்சியால் வந்த அற்ப சொற்ப நன்மைகளையும் சாதக மான அம்சங்களையும் பணத்திற்காக பதவிகளுக்காக அதிகார ஆசைக்காக விற்றுப்பிழைப்பு நடாத்திக்கொண்டார்கள் திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் பேசிய இத்திராவிட வழிவந்த இயக்கங் கள் தமிழ்நாட்டு ஆட்சி அதிகாரத்தை நன்கு சுவைத்து அனுபவித் து கொழுகொழு எனக் கொழுத்துக் கொண்டார்கள். இவர்களுக்கு தமிழும் தமிழர்களும் தமிழ்நாடும் இரண்டாம் மூன்றாம் தரத்திற்குரியதாகும். எங்கு பதவி அதன் வழி எங்கு பணம் மிதக்குமோ அங்கே சென்று குந்திக் கொள்வதிலேதானி கணினும் கருத்தாகினர். இதில் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ. இராமதாஸ் இவர்களில் யாரும் யாருக்கும் சளைத் தவர் அல்லர். இவர்கள் எல்லோரும் பாரதிய ஜனதா க் கட்சியுடனர் இணைந்து மத்திய ஆட்சியில் சொத்து சுகம் தேடிக் கொண்டவர்கள் தான்.
திராவிட இயக்க கொள்கைகள் நடைமுறைகள் யாவற்றையும் என்றோ கை கழுவி விட்டு வெறும் பெயர்ப் பலகையில் மட்டும் அதனை இருத்திக் கொண்டு பெரு முதலாளிகள், பெரு நிலப்பிரபுக்களுடன் கைகோர்த்துக்
கொண்டவர்கள். அதனால் மாநில ஆட்சியில் மட்டும் திருப்தி காணாது மத்திய ஆட்சியிலும் பங்கேற்றவர்கள்.
தமிழர்களுக்கு எனத் தனியான மானம் ரோசம் உண்டு என அடுக்கு மொழி யில் பேசுவதில் வல்லமை கொண்ட அதே திராவிட இயக்கத் தலைமைகள் தானி பாரதிய ஜனதாக் கட்சித் தலைமையிலான இந்துத்துவ பாசிச ஆட்சிக்கு தம்மை விலை பேசி விற்றுக் கொண்டவர்கள். தனி மனிதனுக்கு இருக்கும் ரோசம் மானம் சுய கெளரவம் கூட இக்கட்சிகளுக்கு கிடையாது. அப்படி இருந்திருந்தால் கறுப்புச் சால்வையைக் கடைசிவரை தோளில் சுமந்து கொண்டு திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு தானே எனப் பேசிவந்த வைகோவை
பொடாச் சட்டத்தின் சிறையில் அடைத்த அரசில் இருந்து மதி இருந்திருக்க 6ே இரண்டு அமைச்சர் பணி செஞ்சி இ
ஆகியோரை அணி ஆட்சியில் ஒட்டி ை மனப்பாங்கு இருக் இனி றைய திர மனப்பாங்காகும்.
இன்று கருணாநிதி ரோச நரம்பு வேலை விட்டது. அண்மையி இருந்து தி.மு.க வி தீர்மானத்தை எடு அதுவரைக்கும் மான இழந்து இன்றும் பெ சிறையில் இருந்து
தலைமையிலான ம. அரசில் இருந்து வில தி.மு.க விலகியிராது இறுதிவரை அடித்தா சிறையில் தள்ளினா
 
 
 
 
 

bug, LDтоUTOIJA,6floti டையும் சமூகப் ஹமஸேனினதை ட்டதல்ல. அவர்கள் நிபத்தியத்துக்குத் டுத்திக் கொண்ட ஈராக்கின் தேசிய வைத்துக் கருத றதுடன் அவர்கள் க மட்டுமே அமைய பக்கம் ஏதென்றால், நிலைநிறுத்தப்படும் கம் நாட்டின் தேசிய ளூக்கு நியாயமான காடுக்க மாட்டாது
என்மைச் சமூகமான சதாம் தலைமையி (Up my enfluff: 5, 6াfীনতা மிகவும் பின்தங்கிய மாறு ஒடுக் கப் TPTIP T ரத்தாலும் இந்த ப்புக்களை நிறைவு அது மட்டுமில்லா ஒற்றுமை காரண ட்சியார்களுடனும் மதவாதிகளுடனும் ர் என்ற பயமும் த்துக்கு உண்டு. யாட்சி ஒன்றை |றுத்தரும் என்ற ட்டின் வடக்கில் ஆதரவாக நின்ற திகளும் விரைவில் சந்திப் பார்கள். ல் குர்திய சுயாட்சி கை விடக் கூடுத ாவது அமெரிக்கா u gall tenurtso திய மக்களை ஒரு கவோ குர்திய
மொழியைத் துருக்கியிற் பேசப்படும் மொழியாகவோ ஏற்க மறுக்கும் துருக்கிய அடக்குமுறை ஆட்சி அதற்குத் தடையாகவே நிற்கும். ετοστβει ο Θιρηθεί σε π ΕΕΠ πε, εξ ού எதிர்நோக்கும் சிக்கலில் சதாம் ஹஸேன் ஆதரவாளர்கள் தொடர் பானது மிக அற்பமான பகுதியே சதாம் ஒரு எதிர்ப்பு இயக்கத்தைத் தொடர்ந்தும் வழிநடத்த இயலுமாக இருந்திருந்தாலுங்கூட அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் விரட்டியடிக்கப் பட்ட பின் அவரால் அதிகாரத்துக்கு மீளும் வாய்ப்பு என்றுமே இருந்த தில்லை. இருந்திருக்கவும் இயலாது. மறுபுறம், அமெரிக்க அதிகார நிறுவனத் தினர் திமிர்த்தனமான போக்கு இஸ்லாமிய, அராபிய விரோத எண்ணங் களையே வெளிப்படுத்துவதாக முஸ்லிம் களும் அராபியர்களும் பரவலாகவே உணர்கின்றனர். இதன் விளைவாக இது வரையும் மதச் சார்பற்றதாக இருந்து வந்த ஈராக்கிய மக்களின் எதிர்ப்பியக்கத்திற்குள் மதவாதச் சக்திகள் ஊடுருவ வழி ஏற்பட்டுள்ளது. இது குறுகிய காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாக இருந்தாலும், நீண்ட காலத்தில் ஈராக் கின் அரசியல், சமுதாய, பொருளா தாரச் சீரழிவுக்கே வழி கோலும் எனவே தான் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு க்கு எதிரான மக்கள் இயக்கத்தின தலைமை முற்போக்கான சக்திகள்
வசம் இருப்பது முக்கியமாகிறது. இவை ஒருபுறமிருக்க, தமது தமிழ் நாளேடுகள் சில சதாம் பிடிபட்டதை யிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது. அவை சதாமின் கொடுங் கோலாட்சி பற்றிய கட்டுரைகளையும் அவரை அமெரிக்கா விழுத்தியது பற்றியும் பல கட்டுரைகளை வெளியிடு கின்றன. ஆனால் அமெரிக்க பிரித்தானிய நடத்தை பற்றி அதிகம் விமர்சிப்பதாகத் தெரியவில்லை. இது ஏன் ? தமது குறுகிய தமிழ்த் தேசியவாதத்தின் இஸ்லாமிய விரோதப் பரிமாணமாக இவர்கள் இதை வெளிப்படுத்துகிறார்களா?
தமிழ்த் தேசிய இன விடுதலை இயக்கத் தலைமைகளின் சாபக்கேடே சர்வதேச மட்டத்தில் தமது எதிரிகளைச் சரிவர அடையாளங் காணத் தவறியதுதான். வலியவர்களாகத் தெரிகிறவர்களை எதிர்க்கத் தயங்குகிற எவரும் விடுதலைக்கோ விமோசனத்துக்கோ தகுதியற்றோரே.
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பதும் ஈராக்கிய மக்களது விடுதலை எழுச்சியை ஆதரிப்பதும் மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தின் நியாயங்களைத் தமிழ் மக்களுக்கு விளக்குவதும் நமது பொறுப்பாக வேண்டும் அதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் தடுமாறுகிறவர் களது சுயரூபங்கள் மேலும் தெளிவாக
மக்களுக்கு விளங்கும்
ாசிசத்துக்கு உதவியவர்கள்
Šé5 6h5ITGodór_51 GTG5T?
கீழ் கைது செய்து அன்றே மத்திய திமுக வெளியேறி பணிடும்.ஆனால் settest gorgot ராமச் சந்திரனர்
மைவரை அதே வத்திருந்த பதவி கிறதே அதுதான்
விட இயக்க
க்கு எங்கிருந்தோ செய்ய ஆரம்பித்து ல் மத்திய அரசில் லகிக் கொள்ளும் த்து விலகியது. Tம் சுய கெளரவம் ாடாச் சட்ட மூலம் வரும் வைகோ, தி.மு.க.வும் மத்திய கியுள்ளது. அதுவும் விட்டால் ம.தி.மு.க. லும் உதைத்தாலும்
லும் நாம் உங்கள்
அடிமை என்றே இருந்திருப்பார்கள். இன்று விலகியுள்ள தி.மு.க.வும். ம.தி.மு.க.வும் பாரதிய ஜனதா ஆட்சி கொண்டு வந்த பாசிசச் சட்டமான பொடாவிற்கு வாக்களித்து சட்டமாக்கிய வர்கள் எனபதை எல்லோரும்
அறிவார்கள்.
கருணாநிதியின் கடைசிக் கால ஆசை தி.மு.கவை எப்படியும் தமிழகத்து ஆட்சிச் சிம்மாசனத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விடவேண்டும் அதனைத் தனது வாரிசான மு.க. ஸ்ராலினின் கைகளில் ஒப்படைத்து தமிழகத்தின் வாரிசு முதல்வராகக் காண வேண்டும் என்பதாகும். அதற்குரிய கூட்டல், கழித்தல், பிரித்தல் கணக்குப் போட்டே கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலகியுள்ளார். அடுத்த கூட்டு யாருடன் எந்தெந்த பதவிகள் மத்தியில் கேட்பது எல்லாம் கருணாநிதியின் 'சாணக்கிய அரசியலில் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டே இருக்கும். அவ்வாறே மாநில சட்டசபையில் ஒரு ஆசனம் கூட இல்லாத ம.தி.மு.க. வைகோ.வின்
சிறையிருப்புடன் கணிசமான ஆசனங் களைப் பெறலாம் எனக் கணக்கிட்டு நிற்கிறது. அதனால் தான் தி.மு.க. மத்திய ஆட்சியிலிருந்து விலகியபின் தான் இருப்பதால் நஷ்டம் ஏற்படலாம் என எண்ணியதில் வியப்பிருக்க (урушп951இவர்கள் இருக்குமட்டும் இருந்து இந்துத்துவ பாசிச ஆட்சியின் சகல பிற்போக்கு நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்து ஒத்துழைப்புச் செய்து விட்டு இப்போது புனிதர்களாக மாறி வெளியேறி நிற்பது வேடிக்கை தரும் நிகழ்வாகும். ஆனால் இவர்கள் தமிழக மக்களுக்கு செய்த துரோகத் தையும் பாவத்தையும் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து நிரம்பும்போது கழுவினா லும் போக மாட்டாது. தமிழகத்து பெரு முதலாளிகள் நிலவுடமையாளர்கள், பல்தேசிய நிறுவனங்கள் மத நிறுவனங் கள் என்பனவற்றின் அசல் பிரதிநிதிகளா கவே திராவிட இயக்க வாரிசுகள் எனப்பட்ட சகலரும் திகழ்கிறார்கள் என்பதே உண்மையாகும். தமது பதவி, பணம் சொத்து சுகம் என்பனவற்றுக் காக உயர் வர் க்கங்களுடனும் அவர்களது அரசியல் கட்சிகளுடனும் எங்கேயும் எப்போதும் இணைந்து நிற்பதே கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, வகையறாக்களின் கேடு கெட்ட அரசியல் நிலையாகும். தமிழகத்தில் திடாவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் பேசியோரின் இறுதி நிலை இவ்வாறுதான் உள் ளது என்ற உண்மைகளைத்தான் இன்று காண முடிகின்றது. இவற்றுக்கும் அப்பால் தமிழக மக்கள் அரசியல் உண்மை களையும் ஏமாற்றுக்களையும் கண்டு கொள்ளும் காலம் விரைவாக வளர்ந்தே வருகிறது என்பதை இத்தகைய ஆளும் வர்க்க அரசியல் நடிகர்களால் அதிக காலம் ஏமாற்ற முடியாது.

Page 9
இரு வேறு உலகங்கள் இரு வேறு மனிதர்கள் என்பது உலகத்தியற்கை யாகும் வள்ளுவரின் குறள் மொழியில் கூறுவதானால்,
இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு என்பதாகும் பணப்பித்திலுழலும் உளச் சிக்கலுடை தனியுடைமைக் கொள்கையுடையோர் எக்காலத்திலும் தெள்ளிய அறிவடை யோராதல் சாத்தியமல்ல ஆதா
இழப்பதற்கு எதுவுமற்றவர் உழைப்பாளர். ஆனால் வெவதற்கு ο ουσο) σε ο στη με σ , Ց|356ոտա ք ցուցնաք - - - - உலகில் நிறுவப்படுவதன் முட்டுமே தனியுடைமைப் பித்து தகர்க்கப்படும் தனியுடைமைத் தகர்ட் பொது வுடைமைக்கான அத்திவ கட்டி யெழுப்பப்படும் உலகமும் இயற்கையும்
PUTJECAJIET" IS மிருந்து மீட்கப்பட்டு உழைப்பாளி
LD59(SEG : : LDULI
பணம் செய்யப்படும் இத்தகு வரலாற்றுப் பொருள் முதவாத இயங்கியல் விதியினின்று விலகி பிரபஞ்ச வெளியி லிருந்து இப் பந்தை எவராலும் உருட்டி சென்றுவிட உலகத்தியற்கை விஞ்ஞானமும் சமூக அரசியல் விஞ்ஞா னமும் அனுமதிக்காது என்பதை - efsof Long Gisulf எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. உத த காலத்துக்கு முதல்வரை மக்கள் மத்தியில் வாழ்ந்து எம்மை நெறிப்படுத்தி வழிகாட்டிய தோழர் கோப்பிரமணியம் சுட்டிய அரசியல் மார்க்கமே இலங்கைத் தமிழ் மக்கள் கண்டு கொள்ள வேண்டிய அரசியல் பாடமாகும் தமிழ் தேசியத்தினர் தலைமையை தரகு முதலாளிகளிடமோ பெரு முதலாளிகளிடமோ சிறு பல தேசியக் கொம்பனிகளின் உள்ளுர் பண முதலைகளிடமோ இன்னும் விட்டுவிட்டு அரசியலில் பேசா மடந்தையராக உழைப்பாளி மக்கள் ஒரு போதும் ஒதுங்கியிருந்துவிட முடியாது. எனவே தான் தமிழ்த் தேசியத்தின் வரலாறு நடந்து வந்த பாதையில் மூன்று கட்டத் தலைமைகளைச் சந்தித்து வந்துள்ளது. இவற்றினூடாக மக்கள் அனுபவித்த பங்களும் கொடுமைகளும் சவால் ாண்ட போட்ட சுவாலைகளும் ஆனால் அவற்றினர் விளைபயன்கள் பணப் பித்துடைய தமிழ்த் தேசியவாதிகளின் அரண்மனை esconst Gud es esfSssor eb, GOTTSÁG L S S S S YSY MM LL உதாசீனம் செய்யப்பட்டது. இந்த நாட்டுத் தமிழ் தேசியம் உழைப்பாளரின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் நாலாம் கட்டத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப் பட வேண்டும் இன்னும் நெருபாற்றை நீந்திச் செல்ல இந்நாட்டு மக்கள் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். இதனையே அண்மைக்கால சர்வதேச உறவுகளும் நெருக்கடிகளும் சர்வதேச சதிவை களும் எமக்குப் பாடம் போதித்துள்ளன.
இச்சர்வதேசச் சதிவலையை தமிழ் மக்கள் மட்டுமன்றி இலங்கையில் வாழும் பல்லினத் தேசிய சக்திகளும் மக்களும் எதிர் கொள்கின்றனர். முதலாவதாக எமக்கு முன் நிறுத்தப்பட் டுள்ள வினாக்குறி இச்சதிவலையில் சிக்கி நாம் சீரழியப் போகிறோமோ? பழைய வரலாற்று மத இனவெறி அடிப்படைவாதச் சேற்றுக்குள் மூழ்கப் போகிறோமா? அல்லது இரண்டாவ தாக மக்கள் அனைவரும் உழைக்கும் மக்கள் என்ற ஒருலக சிந்தனையில் உலகமயச் சதிவலையைச் சவாலாக ஏற்று - பல்லினப் பண்பாடுடைய சர்வதேசியக் golf Boonooru floor அடித்தளத்தில் ஒன்றுபட்டுச் சமாதானப் புறாக்களாக மாறி உலகமய வேடர் ീട്ടു ഖബട്ട കൃഷ്ണull) ഉപu] பறந்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் சரியான அரசியல் Lomm = = 5 55მნი = მითი = Fuuწმინი Luigi தீர்மானிக்கப் போகிறோமா
இவ்விரு கேள்விகளில் இந்த நாட்டின்
புடைய உழைப்பாளர் தேர்ந்து Gentsesso sensimmissin sisus
בהם B =פח שחשפת
A.
. . .
:
Ggy, EFVVVV
இரண்டாவது கேள்விக்கான பதிலே பாகும் எனத் தீர்மானிப்பதைத் தவிர 3- - - - լիմոտրամ: Ձտոհամ
எமது நாட்டில் வறுமைக் கோட்டின்கீழ் கிராமங்களில் - குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சும் உழைப்பாளர் உலகம் ஓரணி திரள வேண்டும் தமிழ்த் தேசியத்தின் குறுநிலப்பித்தைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். நாட்டை யெல்லாந் தொலைத்தாய் - அண்ணே நாங்கள் பொறுத் திருந்தோம். மீட்டும் எமை யடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம். இரு பகடை யென்றாய் - ஐயோ! இவர்க் கடிமை யென்றாய் இது பொறுப்பதில்லை - தம்பி
East
எரிதழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்தான் - அண்ணன் கையை எரித்திடுவோம். என்ற பாரதியின் பாஞ்சாலிசபத வீமன் பாத்திரங்களாக உழைப்பாளர் உலகை ஆளும் தகுதி பெற்றுச் சபதம் செய்ய மக்கள் அனைவரும் தயாராவோம். தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவவும் தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மர்மத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி . கருமத்தை மேன்மேலுங் காண்போம் ஆயின் நமது கருமங்கள் எவையென நாம் திட்டவட்டமாக தீர்மானித்துச் செயற்படல் வேண்டும்
தி
குறுநலப் பித்தும்
ர்ந்த அனுபவ பாடம ஏறினால் மட்டுமே செல்ல முடியும் குறு ஏற முழஞ்சறுக்கு (FDF) (S) LDU P 9rbJeF எனவே பல்லினத் யேயும் பகைமுரணன் உறவு பூனுவதும் பு Le Fleet Leo Ln 6110:51 5 ܨܶ6um_ܧ
2-ւ605սան Յջgյլ சமூக மாற்றத்தை
மாகும். அதன் மூ எய்தும் வெற்றியை அடுத்த பத்தான இன்றைய சந்ததியின் தோள்கள் மீது சு சமூகந்தானாய் மா தாமுண்டு தம் அ அரசியலிருந்து ஒது gl-(Ull'], -60) மேட்டுக் குடியின் துரத்தியதே வர6 எதிர்காலம் உை எனவே நிகழ்காலம் கருமங்களை வேன வெகுசனங்கள் ே எதிர்பார்த்து கரங்க வரவேற்று ஐயா ! என்று இரந்துண் இறந்த கால வரலா வறுமையைத் து ஒன்றுபடுவோம்.
Dਯ606 சுயசார்பும் தன்னிை பிரதேசங்களின் அ பரிசீலிப்போம் எமது தண்ணீர் வளத்தை மண்ணையும் நி3 கபர்கரம் செய்ய அ
தமிழ்த் தேசியத்தின் தலைமையை முதலாளிகளிடமோ, பெருமுதலாளிகளிட முதலாளிகளிடமோ பல்தேசியக் கம்பனி அதன் உள்ளுர் பன முதலைகளிடமே இவர்களுக்குப் பணிபுரிய நிற்கும் ே குடிகளிடமோ விட்டுவிட்டு உழைப்ப
Gиалиот дѣsoодъаь6тләъ Эльфа, аргу
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை ஒப்பிலாத சமுதாயம் உலகிற்கிது வோர் புதுமை என்ற பாரதி கண்ட கனவை வசப்படுத்தி நிசப்படுத்தும் நிதர்சனத்தின் புத்திரர்களாக உழைப்பாளர் அனைவரும் ஒன்று படவேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற் பிறகெது வேண்டும் பாரதியின் இந்த மந்திர வாசகம் மக்களின் புரட்சிகர விஞ்ஞானமாக எமது உழைப்பாளரின் உலகச் சுலோகமாக எங்கும் ஒலிக்கிறது.
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள் இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசங்களாக விளங்கும் தமிழர் முஸ்லிம் மலையகத்தவர் தத் தமது தேசிய இனங்களை அடையாளப்படுத்தும் அதேவேளையில் உலகத் தொழிலாளர் ஒற்றுமை பேணுவோராக - சிங்கள உழைக்கும் மக்களின் அணியையும் அரவணைக்கும் விரிந்த மனப்பக்குவம் கொண்டோராக உருப்பெறுவதன் மூலம் மட்டுமே அவரவர் குறுந்தேசியக் கோளாறு களைக் களைய முடியும் என்பதுடன் வெற்றியை நோக்கிச் சகல தேசியங்களும் பயணிக்க முடியும்
சுற்றி ஏறிடினும் பாதை ஆகினும் தூக்கி நம்மை உயர்த்திடுமே அது வெற்றி என்பது மேல் நிலை எய்துதல் விரிந்த விண்ணிடை மேல் உலாவுதல் என்ற முருகையனின் இன்ப இலக்குக் கான வெற்றியை சாதித்து மேல் நிலை எய்தலாம். சுருக்க வழிமுறைகளும் குறுக்கு வழி காட்டல்களும் இதுவரை மக்கள் ஏற்கனவே சகித்த இன்பங் களையும் சிதைக்கவே செய்துள்ளன என்பது உழைப்பாளர்களின் உள்ள
காற்றைச் சுத்த அசுத்தப்படுத்தும் அ அப்புறப்படுத்துவோ கிராமங்களிலும் நக கள் அனைத்திலும்
Frfljólg,j FLDPT66FLDP திட்டமிடுவோம் படுத்துவோம் நடை மட்டுமே மாற்றத் எனவே மீண்டும் வோம். தமிழர் பண்பு தமிழர் தாயகத்தி (36) JITLÓ .. g60) GOTE சத் யத்தினர்
Զ 6ԾOTG Ծ)լD60)լL ՑB6ԾOT
61 ԼD5| 9 ԱՔ 5 6): ஆதாரமாகும் உற்ப உழைப்பாளிகளே
களாவர் எமது கிரா அந்தஸ்தில் டொர் எக்கவுண்டன் படை என்பவர்களுக்கு ெ தை மீள் பரிசில: தொழிலாளி விவ எழுத்தாளர் உள்ள என்போரை தமிழர்
e LII GO GJU (ELIT ♔ ഞഖ ഞഥ ഞu g பணிசெய்ய அனை
அகத் திருமணச் களுக்கும் அப்பால் களாவோம். புத்தக அறிவைப் பெருக் போம் உடன்படுவே ஆனால் ஒன்றுபடு (B6) LITTLD.
நாம் ஒவ்வொருவ பேராக அணிதிரள் ஊரிலும் நூறு பேரா அடுத்த தசாப்தம் ஒற்றுமைக்காக வழி காத்திருக்கிறது. இ நம்மாலே உலகங் மேன்மேலும் காணன் நீங்கள் தயாரா? ே
 
 
 
 
 
 
 
 

தறி
ாகும். சுற்றிச் சுற்றி மலைமீது உயரச் க்கு வழிகள் சாண் வதாகவே முடியும் தியாகவே மாறும் தேசியங்களிடை தவிர்த்து சிநேக ரிந்து கொள்வதும் ட்டுப் பூங்காவில் உள்ளத்தையும் மதிப்பதன் மூலமே சாதிப்பது சாத்திய peuGLD GunsüÉconcu தரிசிக்க முடியும். ஸ்டுகள் என்பது ԾTUTՑ, Ջ/IT(Ա. Մ. ՇԱՐՑ மத்தப்பட்டுள்ளன. றும் என்று மக்கள் லுவலுண்டு என்று துங்கி விலகித்துர ழப்பாளர் ஓட ஓட னர் இலேசாகத் மாறாகி விட்டது. ழப்பாளிக்குரியது. வெகுசனங்களின் ன்டி நிற்கின்றது. வற்றாரின் வரவை ளை உயர்த்தி நீட்டி அம்மா வாருங்கோ டு வாழ்ந்த கதை Dாகட்டும் மக்களின் OL g, g, LDa, J. CBGT எமது பின்தங்கிய சுற்றிப்படர்வோம். றவும் காண அவ்வப் க நிலைமைகளைப் மண்வளத்தையும் யும் பாதுகாப்போம் ODTUILLÉ LDM), Desa னுமதியோம் எமது
திரு Gior, Finly GIF, GBLADO ா அன்றி மட்டுக் Grigs
ப்படுத்துவோம். TT6AJL995500Th 1956006 TT
ரங்களிலும் கருமங் ஆணும் பெண்ணும் க இணைவோம்.
ഞI (ഗ്ഗ ഞഇ முறைச் செயற்பாடு தை விளைக்கும். மீண்டும் ஒன்றுபடு ாட்டுப் புரட்சியைத் ல் சாத்தியமாக்கு }|([51ổ LDIT ở Gnj]]]] நேர் கோட்டில் டுகொள்வோம். ாழ்வே எமக்கு த்தியைப் பெருக்கும் எமது தலைவர் மங்களில் தனிமனித டர் இன்ஜினியர் அதிகாரி வர்த்தகர் ாடுக்கும் அந்தஸ்த் 0 Goir Gilg ull) (BE). IT Li). சாயி ஆசிரியர் ட்ட உழைப்போர் சமூக அந்தஸ்த்தில் ம் அவர்களினர் ரமேற் கொண்டு ரும் தயாராவோம்
ாதிச் சம்பிரதாயங் சகலரும் சம்பந்தி 蜘、6f QnúGumü நவோம். விவாதிப் ம் முரண்படுவோம் வோம செயற்படு
நம் பத்துப் பத்துப் வோம். ஒவ்வொரு க ஒன்றுபடுவோம்.
உழைப்பாளரின் மேல் விழிவைத்துக் யற்கை மருமத்தை ற்கும் கருமத்தை போம் நாம் தயார ரில் சந்திப்போம்.
நவீனகலை இலக்கியக்கியப்போக்குகளும் மாக்ஸியமும் மாக்ஸியமும் கலை இலக்கியக்கியங்களும் பற்றிய விவாதங்களுக்கு நீண்ட வரலாறுண்டு. எனினும் மாக்ஸியம் கலை இலக்கியக்கியங்களைச் சமுதாய அடிப்படையிலேயே நோக்குகிறது என்பதிற் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. வர்க்க சமூகத்தில் வாழும் மனிதர் ஒவ்வொருவரது செயல்களும் சிந்தனைகளும் அவர்களது வர்க்கச் சார்பின் முத்திரை பதித்தே இருக்கும் என்பதிலும் மாக்ஸியவாதிகள் முரண்பட முடியாது. ஆயினும் வர்க்கச் சார்பு மட்டுமே ஒருவரது சிந்தனையினதும் செயலினதும் அடையாளமல்ல மனித சமூகத்தில் தனது சமகால இருப்புக்கும் மேலாக வரலாற்று வழி அனுபவத்தின் திரட்சியையும் தனது அடையாளமாகக் கொண்டுள்ளது சமூக வர்க்கங்களும் வெவ்வேறு சமூகங்களும் ஒன்றின் மேல் ஒன்று பாதிப்பைச் செலுத்திய வாறுள்ளன. எனவே தான் யாந்திரிகமான முறையில் எதையும் அடையாளப் படுத்துவது இயலாததும் தவறானதுமாகும்.
மறுபுறம் இத்தகைய வர்க்க சமூகப்பார்வை சார்ந்த அடையாளத்தை அறிவதில் உள்ள சிக்கல்களையும் முடிவுகளை வந்தடைவதில் அகச்சார்பான சிந்தனைகளின் பாதிப்புகளையுங் கருத்திற் கொண்டு இவ்வாறான அடையாளப் படுத்தலைத் தேவையற்றது என்று நாம் ஒதுக்கிவிட முடியாது.
எந்த ஒரு கலை இலக்கியத்திலும் அதன் உருவமும் உள்ளடக்கமும் முக்கியமானவை ஒன்றைப் புறக்கணித்து மற்றதை மட்டுமே ஒரு மாக்ஸியவாதி வலியுறுத்த முடியாது மாக்ஸிய மெய்யியல் உலகை விளக்குவதை விட உலகை மாற்றுவதே முக்கியமானது என்று கூறுகிறது. எனவே மனிதச் சிந்தனையின் ஒரு வெளிப்பாடான கலை இலக்கியங்களிலும் அந்த நோக்கத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. இதன் மூலம் உள்ளடக்கம் அடிப்படையானதாகிறது. உள்ளடக்கம் மட்டுமே ஒரு படைப்பைக் கலை இலக்கிமாக்காது கலை இலக்கியங்கள் மக்களைச் சென்றடைய முடியாது என்றால் அவற்றின் உள்ளடக்கம் எவ்வளவு சரியானதாக இருந்தாலும் அது பயனற்றுப்போகிறது.
மக்ஸியம் அழகியலை அவசியமான ஒன்றாக ஏற்கிறது. ஆனால் அது அழகியலை முக இருப்பு வாக்கச் சார்பு உலகநோக்கு என்பனவற்றுக்கு அப்பாற்பட்டுக் காலஇடம் சூழல் வேறுபாடற்று நிலையாக நிரந்தரமான ஒன்றாகக் கொள்ளவில்லை அழகியல் அகச்சார்பான பண்புகளை உள்ளடக்கியது என்பதை ஏற்கிறது அது மட்டுமன்றி ஒரு சமூகத்தில் ஆதிக்கஞ் செலுத்துகிற சிந்தனை சமூகத்தின் அறவிழுமியங்கள் போன்று அழகியல் விழுமியங்களையும் தீர்மானிக்கிறது என்பதையும் மாக்லியம் ஏற்கிறது.
ஒரு பாக்ஸியவாதி ஒரு படைப்பை மதிப்பிடும் போது அதன் சமூகப் பார்வையும் பயன்பாடு சார்ந்துதன் மதிப்பீடுக்ளை முன்வைப்பது இயல்பானதும் தேவையானதும் ஆகும் இவ்வாறே கலை இலக்கிய வடிவங்கள் பற்றியும் ஒரு மாக்ஸியவாதி சில நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டி வருகிறது. பல கலை இலக்கிய வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் சமூகத்தில் ஒரு வாக்கத்தின் எழுச்சியுடன் தொடர்புடையதாக இருக்கக் கண்டிருக்கிறோம். அவ்வாறான கலை வடிவங்கள் உருவாகும் போது குறிப்பிட்ட தொரு வர்க்கப் பார்வையையும் அவ்வர்க்க நலன்களையும் கொண்ட படைப்புக்களால் அடையாளப்படுத்தப்படுவதை நாம் காணலாம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும் குறிப்பிட்ட ஒரு கலை வடிவம் குறிப்பிட்டதொரு வகையான கருத்துக்களையும் சிந்தனைப்போக்கையும் முன்னெடுப்பதற்கு ஏதுவானதாக இருப்பதாலேயே அது நாடப்படுகிறது என்பது முக்கியமானது.
இவ்வாறான சூழ்நிலைகளின் புதிய கலை இலக்கிய வடிவங்களில் வரும் ஆக்கங்கள்
பிற்போக்கானதும் பாட்டாளிவர்க்க விரோதமானதுமான சிந்தனைகள் சார்ந்து படைக்கப்படும் போது அப் படைப்புக்காளை மட்டுமில்லாமல் அவற்றின் வடிவத்தையும் சேர்த்தே விமர்சிக்கிற ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இது சகல வர்க்கங்களது நிலைப்பாடுகட் கீழும் நிகழ்க் கூடிய ஒன்றே மேலை முதலாளிய வர்க்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களது கலை இலக்கியம் பண்பாட்டுக் கூறுகளை இழிவானவை யாகக் கருதி நிராகரித்தவற்றைப் பின்னர் தமதாக்கிக் கொண்டதற்கு உதாரணங் கள் பல உள்ளன. அவ்வாறே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாட்டாளி வர்க்க நோக்கில் உடன்பாடற்றதான ஒரு கலை இலக்கிய வடிவம் காலப் போக்கில் மாற்றங்களுடன் பாட்டாளிவர்க்க நோக்கிற்கமையப் பயன்பட இயலும் இதற்குப் புதுக் கவிதை ஒரு நல்ல உதாரணம்
சிறு முதலாளிய தனிநபர்வாதச் சிந்தனையையும் சமூகப்பாங்கான உலக நோக்கின் மறுப்பையும் அடையாளப்படுத்தி மேற்கிலிருந்து யாந்திரிகமான முறையில் உள்வாங்கப்பட்ட புதுக்கவிதை முதலில் மாக்ஸியர்களது எதிர்பைச் சந்தித்ததில் வியப்பில்லை எனினும் அவ் வடிவத்தைப் பேக்கிமொழியின் சந்தத்தின் அடிப்படையில் சமூகச் சார்பான சிந்தனைகளை முன்னெடுக்குங் கருவியாகப் பயன்படுத்தலாம் என்பது நடைமுறை மூலம் புலனானது இவ்வாறே நவீன ஒவியம் பற்றிய பார்வையும் காலத்துடன் மாறியுள்ளது. எந்த ஒரு பிரச்சினையிலும் மாக்ஸிய நிலைப்பாடுடென்பது சமகால நடைமுறைமீதும் தேவைகள்மீதும் அழுத்தம் வைக்கிறது எனவே நிலவரங்களின் மாற்றமும் புதிய சூழ்நிலைகளும் மாக்ஸியவாதிகளின் கலை இலக்கிய நடைமுறையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விட முடியாது. அதே வேளை புதியது என்பதற்காகவோ வித்தியாசமானது என்பதற்காகவோ இன்னொரு சூழலிற் செல்வாக்கானது என்பதற்காகவோ எதையும் குருட்டுத்தனமாகப் பின் பற்றுகிற தேவை ஒரு மாக்ஸியவாதிக்கு இருக்க நியாயமில்லை.
மாக்ஸியக் கலை இலக்கிய நோக்கிற் புதிய கலை இலக்கிய வடிவங்கள் புதிய திறனாய்வு முறைகள் என்பன திறந்த மனதுடனேயே நோக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கலை இலக்கிய வடிவங்களும் திறனாய்வு முறைகளும் எந்தச் சமூகப்பார்வையையும் வர்க்க நிலைப்பாட்டையும் ஆதாரமாகக் கொண்டவை என்பது முக்கியமான ஒரு கணிப்பாகும் ஒரு குறிப்பிட்ட வடிவமோ அணுகுமுறையோ பிற்போக்கான சிந்தனையாளர்களையே அதிகமாகக் கவருகிறது என்றால் அதற்கான காரணங்களை முதலில் ஆராய்வதும் குறைபாடான பண்புகளைக் களைவதன் மூலம் அவற்றை வலுப்படுத்திச் செழுமைப்படுத்திச் சமூக மேம்பாட்டுக்கான திசையிற் செலுத்த முடியும் என்பதை ஆராயத் தேவை உண்டு. இது மரபு சார்ந்த கலை இலக்கிய விடையங்களிலும் மாக்ஸியவாதிகள் பயன்படுத்துகிற ஒரு அணுகுமுறையாகும். அதே வேளை வெளிவெளியாகவே சமூகச் சீரழிவுக்கும் மக்களைப் போதைக்குட்படுத்திப் பணம்திரட்டும் நோக்கிலும் படைக்கப்படுகிறவற்றைப் பற்றிய பார்வை தயவு தாட்சணியமற்ற கண்டனமாகவும் எதிர்ப்பாகவுமே அமைய இயலும் இந்த அடிப்படையிலேயே நவீன கலை இலக்கிய போக்குக்களை ஒரு மாக்ஸியவாதி எதிர்கொள்ள நேருகின்றது அயலிலிருந்தும் நமது சமூகத்தின் வெவ்வோறு அரசியல் சமூக நிலைப்பாடுகள் சார்ந்தும் நம்மை வந்தடைகின்ற விடயங்களை புதுமை பிரபல்யம் தனித்துவம் என்ற நோக்கங்களைத் தவிர்த்து எவ்வாறு மக்களுடைய நலன் சார்ந்தும் அவர்களை எளிதாகச் சென்றடையக்கூடிய முறையிலும் புதிய கலை இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்தவும் விருத்திசெய்யவும் இயலுமா என்பதே தெரிவின் முக்கியமான அடிப்படையாகிறது. ஒரு மாக்ஸியவாதி நவீனத்துவம் என்பதற்குத் அதனளவிலேயே முக்கிய வழங்குவதற்கில்லை அதை ஐயத்துடன் புறக்கணிப்பதற்கும் இல்லை மயக்கத்துக்கு அப்பால் நின்று அதைச் சமூக நோக்கிலும் பயன்பாடு பலவேறு கோணங்களிலும் மதிப்பிடுவது மாக் வியப் படைப்பா
ாய்வாளர்கட்கும் மிக அவசியமானது

Page 10
ஈழத்து அரசியல், கலை, இலக்கியச் சூழலில் தற்பொழுது இருப்பெடுப்புகள் (stock taking) pubgl Geertsovrly (5ů பதைக் காண முடிகிறது. நூல் வெளியீட்டுக் கலாசாரம் இதை நோக்கி நகர்ந்து கொணி டிருப்பதையும் நோக்கர்களால் அவதானிக்க முடிகின்றது. இது இங்கு மட்டு மன்றித் தமிழகத்திலும் மிகச் செழிப்பான முறையில் நடத்தப்படுகிறது. முன்னோடி இலக்கியவாதிகள், அரசியல் வாதிகள் ஆகியோரது மக்கள் சார்ந்த பணிகள் ஒன்றிணைக்கப்பட்டு நூல்களாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இப்பெறு மதியான முயற்சி எமது இளைய தலை முறையை கருத்திற் கொண டே செய்யப்படுகின்றது என்பது ஓர் இனிய செய்தியாகும். எனவே சென்றவைகளைக் கனக் கெடுக்காமல் இருப்பவைகளை எதிர்காலத் தலைமுறைக்கு நிரந்தரப் படுத்தும் கருதுகோளோடு ஆரம்பிக்கப் பட்டதே இந்த இருப்பெடுப்பு மூத்தோர் கள் பலரிடம் அரிய மனப்பதிவுகள் உண்டு. அவர்களை இழந்து விட்டால் இத் தகவல்களும் கிடைக்காமல் போகலாம் என்ற மனப் பிராந்தியும் இதற்கு அருட்டுனர்வாகச் செயல்பட் டுள்ளது. இத்தகைய உயரிய உன்னத சிந்தனை மலர்வின் அலுவடைதான் வடபுலத்து பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும் என்ற நூலாகும். பல தேடல்கள், ஆய்வுகள் என்பனவற்றை மேற்கொணடு இந்தநூலை வெளிக் கொணர்ந்தவர் புதிய ஜனநாயகக் கட்சியின் பொது செயலாளரும் பத்திரிகையாளருமான தோழர் சி.கா.செந்திவேல்.
தோழர் சிகா.செந்திவேலின் சோசலிசப் பரப்பு மிகவும் விசாலமானது சிறந்த பத்திரிகையாளர், மேடைப் பேச்சாளர், ஒடுக்கப்பட்ட பாட்டாளிவர்க்கத்தின் வெறும் பார்வையாளராக இருக்காது அவர் களது அவலங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்க நடாத்தப்பட்ட சகல போராட்டங்களிலும் தானும் பங்காளியாகித் தனது முழு வாழ்வையும் பொதுவுடமை இயக்கத்திற்கு அர்ப்பணித்தவர். இதனால் அரச படைகளின்வன்முறைக்கு இலக்காகி அடி உதைகளைப் பெற்றவர். எனவே யாழ்ப்பான பஸ் நிலையத்தை மடிப்புக் குலையாத உடைகளோடு அப்பொழுது சுற்றிவலம் வந்த சிலர் தற்பொழுது தம்மை அசல் பொதுவுடமைவாதிகள் பஞ்சமர் போராளிகள் எனத் தமது ஊதுகுழல்கள் மூலம் பம்மாத்துச் செய்து கொணி டிருக்கையில் தோழர் சி.கா.செந்திவேல் தானே உண்மை யான பஞ்சப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும்
சிறையுண்ட
திற
மார்ச்ஸிய சித்தாந்தத்திற்காகவும் சலியாது உழைக்கும் போராளியென நிறுவக் கூடிய ஏராளமான சான்றுகள் அவர்களிடமுண்டு. இதை மக்களும் ஏற்றுக் கொள்ளலாம உண்மையும் அதுதான். இந்நூலைப் படித்த பின்னர் இலங்கை இடதுசாரி இயக்கத்தின் வரலாறு இந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் என்பன மனதிற் குவிகின றன. லங்கா சமசமாஜக்கட்சி தான் இலங்கையில் 1935.12.18 ஆம் திகதி தோற்றம் பெற்ற இலங்கையின் முதலாவது இடது சாரி இயக்கமாகியதை இந்நூலில் எதுவித காழ்ப்புணர்ச்சியுமின்றி மிக நேர்மை யோடு சொல்லப்பட்டுள்ளது. 1945 இல் மனிதப் புனிதன் தோழர் மு.கார்த்தி கேசனின் யாழ்ப்பாண வருகையே வடபுலத்தில் பொதுவுடமைக் கட்சிக் கான வித்தை ஊன்றியதாம் ஏலவே வடபுலத்தில் இயக்கம் கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனையுடைய வாலிபர் காங்கிரஸின் ஆர்வலர்களை தோழர் மு.கா தன்னோடு இணைத்துப் பொது வுடமைச் கட்சியை வளப்படுத்தினார். அவருக்கு உதவியாக அப்போதைய கல்விமான்களும் சோஷலிச சித்தாந்தங் களில் ஈடுபாடு கொண்டிருந்தவர்களு மான தோழர்கள் பொன் கந்தையா, அவைத்திலிங்கம், எம்.சி.சுப்பிரமணியம் ஆகியோர் தோழர் மு.காவுக்கு உதவு கரமாகினர். சீடர்களாக சு.வே.சீனி வாசகம், ஆர்.ஆர்.பூபால சிங்கம் எம்.ஏ.காதர், ஆகியோர் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபுலத்து கொடிக்காலாகினர். இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைத் தமிழ்த் தோழர்களில் ஒருவரான தோழர் மு.கார்த்திகேசன் கொழும்பு பல்கலைக்கழகப் பட்ட தாரியாக இருந்தும், அறுபது ரூபா சம்பளத்தோடு கொட்டா ரோட்டிலுள்ள கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பணிமனையில் பணிபுரிய ஆரம்பித்தவர். பின் னர் கட்சி இவரது பாரிய அர்ப்பணிப்புகளை உள்வாங்கி இவரது குடும்பத்தின் நலனைக் கருதி ஆசிரியர் பணிக்கு விடுப்புச் செய்தது. இருந்தும் தனது தொழிலோடு கட்சிப் பணியையும் மிகத் திருப்தியோடு செய்து மக்கள் நெஞ்சங்களில் கொம்யூனிஸ்ட கார்த்திகேசன் என உறைந்து சகல தோழர்களுக்கும் தோழர் மு.கா எடுத்துச் காட்டாகப் பரிணமித்தார். தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட ஏழைகள் தமது அடிப்படைப் பிரச்சினை களை உணர்வுபூர்வமாக உள்வாங்கிச் சிந்தித்து அதற்கான நேரடிப் போராட்டங்களில் ஈடுபட்டு பழைமை வாதச் சீரழிவுகளையும், தமிழ் முதலாளி களின் அடாவடித்தனங்களையும் மோதி மிதிப்பதற்கான ஆயத்தங்களை தோழர்
உண்மை
3.
6)ILI தோழர் காத்
மு.கா. இலங்கை கட்சியின் முத்திை கொண்ட தொழிற் அமைப்புகள் எண் சாத்தியப் படுத்தி கந்தபுராணக் ஆறுமுகநாவலரி வழிநடத்தல், சை என்பனவற்றினர் இனங்காட்டிய வ குடி மக்களது தனமான போக்கு ஏற்படுத்தி முற்போ 2{60)LDS 95 SITU 5 ஊழியத்தை அர்ப்பன்
1964, 1972, 1978 களில் இலங்கைய உடைவுகள் ஏற் உடைவுகளின் பி LDTrté ég, Geos:flex கட்சி, புதிய ஜன என பவற்றினர் காரணமாகியது ம பொதுவுடமைக் ஜனநாயகக் கட்சி கின்றனர். பொதுவுட இனிறைய நிலை ஆசிரியர் இந்நூ வழிநின்று விபரித்தி மக்கள் அடைப் களுக்கான போர வட புலத்து மக்க இனங்காட்டியவர்க சித்தாந்தவாதிக இந்நூலில் தரப்பட்டு தகவல்களின் மூலமா தேநீர் கடைப் பிர பிரவேசம் அமெரிக் GT g5) ri Lj L குடிநீர்பிரச்சனைப் ே போன்ற தாழ்த்தப் மக் களது f பொதுவுடமை வாதி ஊக்கம் காட்டி இரு நலன்காக்கும் கட் விளம்பரப்படுதிய கட் வர்க்கத்தின் நலன் கண்ணும் கருத்து 26 ITT 606), bu 95, 6 TT, வேலைநிறுத்தமென் Gogulusog, GGTTGGT LIDj, இக் கட்சிகள் முனை பொதுவுடமைக் கி தாழ்த்தப்பட்டோரது பச்சை குத்தப்பட்ட
ஆற்றல் மிக்க கரங்
தேசிய இனய்.
6ம் பக்க தொடர்ச்சி.
மேலாதிக்கத்தை தமக்கு ஆதரவான சக்தி என்ற நம்பிக்கையையும் கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசியவாத நிலைப்பாடு ஆயுதப்போராட்ட வடிவம் பெற்ற பின்பும் கூட பேரினவாத ஒடுக்கு முறையின் வர்க்க இயல்பு பற்றியும் ஏகாதிபத்தியத் துடன் அது கொண்டிருக்கும் உறவு நிலை பற்றியும் தமிழ் இளைஞர் இயக்கங்களால் கணிடு கொள்ள இயலவில்லை. இன்றுவரை அந்த நிலை தொடரவே செய்கிறது. சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஏகாதிபத்திய மோ அன்றி பிராந்திய மேலாதிக்க சக்திகளோ எதுவரை அனுமதிக்கும் என்பது பற்றிய தெளிவும் தூரநோக்கும் புலிகள் இயக்கத்திடம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பது பற்றி இன்னும் தெளிவாகப் புலப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. இவ்விடயத்திலே தான் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்ற கேள்வி எழும்புகிறது.
இத்தகைய நிலைக்கு அடிப்படைக் காரணம் வர்க்கங்களுக்கு அப்பால் தேசியவாதத்தை ஒரு கோட்பாடாகக் கொண்டமையேயாகும் தேசியவாதம் என்பது பேரினவாத ஒடுக்கு முறையை குறிப்பிட்டளவு தூரத்திற்கு எதிர்க்கும் நிலைப்பாட்டுடன் மட்டுப்படுத்தப் படுகின்றது. குறிப்பிட்ட எல்லைக் கப்பால் வர்க்கம் கடந்த தேசியவாதம் என்பது இருக்க முடியாது. அது ஒன்றில்
தொழிலாளர்கள் விவசாயிகள் தாழ்த்தப் பட்ட மக்கள் பெண்கள் என்ற வர்க்கப் பிரிவுகளுடன் ஐக்கியப்பட்டு சிங்கள மக்களை நேச சக்தியாகக் கொண்டு முன் செல்ல வேண்டும். அல்லது தமிழர் மத்தியிலான உயர்வர்க்க மேட்டுக்குடி வர்க்க சக்திகளுடன் கைகோர்த்து ஏகாதிபத்திய அரவணைப்புடன் சிங்கள பெருமுதலளித்துவ சக்திகளுடன் சமரசம் காணுதல் வேண்டும். எனவே தமிழ்த் தேசியம் தனது போராட்டப் பயணத்தில் இப்போது ஒரு முச்சந்தியை வந்தடைந்து நிற்கிறது. அது எடுக்கப் போகும் பாதை எது என்பதை தீர்மா னிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இதற்குரிய மூலோபாயம் இன்றி வெறும் தந்திரோபாயங்களால் மட்டும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னேடுத்துச் செல்ல முடியாது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை யில் மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வகித்து வந்திருக்கின்றோம். வரலாற்று ரீதியாக பேரினவாதத்தின் வளர்ச்சியும் அதன் ராணுவ ஒடுக்கு முறையின் கொடுரத்தையும் அடையாளம் காண்பதிலும் இலங்கையின் இன்றைய பிரதான முரண்பாடு இன முரண்பாடு என்பதையும் தெளிவாக்கியுள்ளோம். அதேவேளை அடிப்படையான வர்க்க முரண்பாடாக இருந்துவரும் நிலவுடமை முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திக ளுக்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாட்டையும் தெளிவுபடுத்திக் கொண்டோம். இவ்விரு பிரதான-அடிப் படை முரண்பாடுகளுக் கிடையிலான
உள்ளார்ந்த உற எமது கட்சிக் காங்க் நின்றமை குறிப்பிடக்
tområქმჟ: Qlow6უol6უflag | ஆரம்பம் தொட்ே பிரச்சினைக்குப் பி அல்லவென்பதை எடுத்துக் கூறித் தமி 6TDg °(5莎"g திருந்தோம் ஏகாதிட மேலாதிக்கமும் 6 இனப்பிரச்சனையை கொள்ளும் ஆபத்ை யாக எச்சரித்து இவற்றை யெல் சூழலில் வைத்து ( தருவதாகும். நாம் என்றும் எய போரட்ட நிலை விலகியது கிடையா சந்தர்ப்பவாதத்தை பேரினவாதத்தை மெளனித்து நின்ற சாரிகள் போல் நாம் வில்லை அவ்வாறே , ஆயுதம் ஏந்தய போ கவர்ச்சியால் அந்த Soor60TT6) LDfTjäg (- இழுபட்டுச் செல்ல தனிநபர்கள் தத் வெறுப்பு அடிப்படை பரப்பில் வர்க்க ச தெடுக்கலாம் எ6 இறுதியில் தங்கை அதற்கு அப்பாலும் , நீரோட்டத்தை வ
 
 

தறி
ဗွို
லத்து பொதுவுடமை இயக்கமும் திகேசனும் நூல் பற்றிய கண்ணோட்டம்
பொதுவுடமைக் ரயில் அமைத்துக் SIBISIE 1956T, Fepas, பவை மூலமாகச்
னார். அத்தோடு கலாசாரம் ர்ை சிந்தாந்த
வேளாளர் மரபு கட்டுமானமாக டபுலத்து மேட்டுக் கட்டுப் பெட்டித் களில் அதிர்வை கு வழியில் மாற்றி திகேசன் தனது
னித்தார்.
ஆகிய ஆண்டு லும் கட்சிக்குள் 山LLá。@呜 [্য 5ীus00 L5 = nাওক
ச பொதுவுடமை T5rtus iš su af தோற்றத்திற்கு |ქ-ქ-ქმჟ. Q6ცენუჩნუჩlaகட்சியைப் புதிய எனவும் விழிக் மை இயக்கத்தின் இதுதானென LD (60 ז600_פ ט6wl6ן ருக்கிறார்.
LUGO) L L p f 60NLD ாட்டவடிவங்களை ளுக்கு முதலில் ள் பொதுவுடமை ளே எனர் பதை ள்ள பல்வேறுபட்ட க அறியமுடிகிறது. வேசம் ஆலயப் $க ஏகாதிபத்திய C)LIII 6ör GöT [T 60) 6) LrTUITLLüb GT6óTLIGOT ULL 9||ọ LDLLரச் சினைகளில் கள் கடுமையான க்கின்றனர். தமிழர் சிகளெனத்தம்மை ட்சிகள் மேல்தட்டு களைக் காப்பதில் மாக இருந்தனர்.
ga_L. LFBI 3, 6TT பன சமூகவிரோதச் களை நம்பவைக்க எந்தன. இதனால் கட்சிக்கு அன்று து கட்சியெனவும்
l, . களில் ஆயுதங்கள்
வுநிலைகளையும் ரெஸ் சுட்டிக்காட்டி கூடிய அம்சமாகும். வாதிகளாகிய நாம் ட தேசிய இனப் வினை பரிகாரம்
ஆணித்தரமாக ழ் மக்கள் மத்தியில் முனி வைத்தி த்தியமும் பிராந்திய எவ்வாறு தேசிய பப் பயன்படுத்திக் தயும் தொடர்ச்சி
வந்துள்ளோம். லாம் இன்றைய நோக்குவது பயன்
க்குரிய வர்க்கப் ப் பாட்டிலிருந்து து. பாராளுமன்ற க் கடைப்பிடித்து எதிர்க்க முடியாது பழைய இடது நடந்து கொள்ள தமிழ் இளைஞர்கள் து வெறும் ஆயுதக் இயக்கங்களின் லெனினிச வாதிகள் வும் இல்லை. சில தமது அகவிருப்பு Lயில் தேசியவாதப் க்திகளை வளர்த் எநம்பிச் சென்று ளயே இழந்தனர். தமிழ்த் தேசியவாத
ர்க்கப் போரட்டப்
MONT. M. MITGADáFrófa, Miño
ஏந்துவது தான் மாற்றத்திற்கான வழி என்ற புரட்சிக் கருத்தை அன்றே பொதுவுடமை வாதிகள் வடபுலத்தில் விதைத்தனர். இந்த எடுகோளை p GTT 6)JFTIE, gluJ 6006), LLT J. சாதிய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் முகிழ்த்தன. இத்தகைய போராட்டங் களில் தமது பெறுமதிமிக்க உயிர்களைத் துறந்த தியாகிகளின் பெயர்களை பட்டியலிட்டிருப்பது மற்றுமொரு புதிய தகவலாக சமூக எழுச்சியை ஆராதிக்கும் முற்போக்குச் சிந்தனை யாளருக்குக் கிடைத்துள்ளது. சின்னர் கார்த்திகேசு, இரத்தினம் வைத்தி, வன்னியன்குமரேசு கி.வேலும்மயிலும், L BBBB SS SS T T LLLS மு.கந்தவனம் ச.அரியரத்தினம், க.நல்லப்பு. வெ. அணி னாசாமி, தஇராசசேகரம் ஆகியோர் சாதியத்தை நேருக்கு நேர் நின்று எதிர்த்து மரணித்த போராளிகளாகக் காட்டப்பட்டுள்ளனர். இதுவரை முதலி சின்னத்தம்பி தான் சாதியத்திற்குப் பலிக்காடாவான தாழ்த்தப்பட்டவன் என எண்ணியிருந்த சாதிய எதிர்ப்புப் பஞ்சமனொருவனுக்குப் இப்பட்டியல் புதியதே சமூகத்திற்காக தியாகிகளானவர்களை இனங்கண்டு அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பு இப்பட்டியல் மூலம் அளித்திருக்கின்றது. சாதி எதிர்ப்பு சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட மகாநாடு அரங் கொன்று க்கு சின்னர் கார்த்திகேசு அரங்கெனப் பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்பட் டுள்ளது. இத்தகைய முறையில் பஞ்சமர் பிரச்சினையை அணுகிய பொதுவுடமை கட்சி தீண்டாமைக்கான எதிர்ப்பை காட்டிநின்றது. எனவேதான் இக்கட்சி பாராளுமன்றம் உள்ளுராட்சி மன்றங்கள் எனபனவற்றில் தனது உறுப்பினர்களைப் பெற முடிந்திருக் கின்றது. வடபுலத்து பஞ்சம மக்களது வாக்கு வங்கி இக் கட்சிக்கே பெரும்பாலும் ஆதரவு காட்டியதென்பதை மேட்டுக் குடிகள் ஒப்புக் கொள்கின்றன!
வடபுலத்தில் பரவலாக அன்று பேசப்பட்ட
தீண்டமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்
தோடு தொடர்புடைய மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பிரவேசப் போராட்டத்தில் அதிமுக்கிய பங்கெடுத்த தோழர் எஸ்.ரி என்.நாகரட்னத்தின் தீண்டாமை எதிர்ப்புப் பணிகள் குறித்து இந் நூலில் பேசப்பட்டளவிற்கு வேறெங்கும் எழுத்து பதிவுகள் இல்லை எனலாம் பத்திரிகைகள் கூட இத் தோழரின் தன்னல மற்ற
தொடர்ச்சி 11ம் பக்கம்.
பாதைக் குத் திருப்பலாம் என்ற யதார்த்தமற்ற வழிகளில் சென்றதன் மூலம் சில குறிப்பிட்ட இயக்கங்கள் பெயரளவிலேயே மடிந்து சீரழிந்தும் போக வேண்டி ஏற்பட்டன. அவை உச்சரித்த மாக்சிச லெனினிச சொற்றொடர் கூடஅர்த்தமற்றவை யாகிக் கொண்டன. இவர்களது இடது தேசிய வாதம் இருந்த இடம் காணாது தொலைந்த தொன்றாகிக் கொண்டது.
எனவே பேரினவாத பெருமுதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளைப் பிரதான எதிரிகளாகவும் அவற்றின் ஒடுக்கு முறைகளை எதிர்த்து சுயநிர்ணய உரிமைப் போராடத்தை முன்னெடுக்கும் தமிழ் மக்களின் பக்கத்தில் மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் உறுதியாக நின்று வந்துள்ளோம். இதில் எச்சந்தர்ப்பத்திலும் வர்க்க சமரசமோ விட்டுக் கொடுப்போ இன்றி இருந்து வந்துள்ளோம். பல்வேறுபட்ட வெகுஜன இயக்கங்களையும் போராட்டங்களையும் அவ்வப்போது முன்னெடுத்து வந்துள் ளோம். தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்தும் அரசியல் தீர்வை வற்புறுத்தியும் வந்துள்ளோம். சிங்கள மக்கள் மத்தியில் சமாதானத்திற்கான பிரசாரத்தையும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் அவசியத்தை முன்னெடுக்கும் இயக்கம் வலுப்பெற எமது மாக்சிச லெனினிசக் கட்சியானது தனியாகவும் ஏனைய நேர்மையான இடதுசாரி
தொடர்ச்சி 12ம் பக்கம்.
முருகையன் -
இன்னேர் உலகம் செய்வதற்காய் ழுவோம் ნცერტეჩ ტყის ფყვნენ ე. இது ய குரலோ என តួ எட்டுத் திக்கும் நோக்குகிறோம் என்ன பிழையம் இன்றுள்ள இந்த ဖွံ့) (ရှ်)၊ (၂, ஒழுங்குக்கு யாவும் இன்பம் இன்பமயம் என்ற சிலர்ே நினைப்பதுண்டு பொன்ம்ை மணியும் பூண்டப் цojih papi அனுபவிப்பே பூலோகத்தைச் சொர்க்கம் என புரிப்புடனே போற்றிடலாம் இன்ற்ை கடலுள் வீழ்ந்தலறி இழுபட்டுழலும் மாந்தரலாம்
ਉਹ o । எழுச்சி கொண்டு பொங்காரோ
சண்டித்தனத்தர் அடத்தர்கள் தாமே எல்லா „ევიკელიეფექტი தட்டிப் பறிக்கத் தணிந்து நிற்கும் துட்டப்பதர்கள் ്ൂ, மிண்டிப் பெயர்த்து விழுத்திடவும் மிரட்டித் துவைத்து மசித்திடவும் விரட்டி அடித்து நெருக்கிடவும் @、■ துண்டு படுத்தி உறவுகளைத் துகளாய் தொலைந்து வெருட்டிக் குலைக்க எனத் தனித்து கொடிய მშ1116სიანი (მ. 11%
、 கெடுக்கவழி தேடி
அாப்பிக் தோண்டி அதற்குள் விழுத்த முனைந்திருவர் அதை நாம் என்ன அறியோமோ?
| III கட்டுக் காட்டி மயக்கிடுவோர் சப்பிப் பூ மெழுகிடுவேர் பரப்பித் திருட்டு வலைவிரித்தப் பட்ட பகலிற் கொள்ளையிட иран от и பிரிக்கத் துணிகின்ற முர்க்கர் ஆளும் உலகிதனை முழுதும் கட்டிப் girl TIDIG முடியாதையா ( $1ങ്ങ്
ខ្ស எதையும் தருமம் என்று காட்டுகிற
Gina போக்குகளைத்
தட்டிக் கேட்க வேண்டாமோ இகத்திற் ൂ ഥങ്ങ ாட்டை இயற்றிக் வேண்டாமோ? இவற்றை முறையாய்ச் ாதிக்க இன்னோர் உலகு யாம் காண்போம்
IY
வல்லர் வகுக்கும் வாய்க்கால்கள்
வளைந்த நெளியும்
கொடுங்கோல்கள்
மனித Tông, tả, குழிதோண்டி மறைத்தப் புதைக்கும் வழிமுறைகள் பொல்லாக் குள்ள தர்களின்
பொந்த நிறைந்த 6ს ffffქტუწარწ)წეუწყ;წo

Page 11
செய்ற்றெம்பர் 2003ல் கனடாவிலிருந்து சி.பாலசுப்பிரமணியம் தருமராசா, சிவம் ஆகியோர் தொகுத்து வெளியிட்ட மேற்படி நூல் கேடானியல் நினைவு விழாக் குழுவினதும் டானியல் குடும்பத்தினரதும் ஒத்துழைப்புடன் வெளியாகியுள்ளது. இந் நூல் டானியலின் பங்களிப்புப் பற்றிய ஒரு ஆவணமாகவும் சாதியத்துக்கு எதிரான வெகுசனப் போராட்டங்களின் பதிவாகவும் தொகுக்கப்பட்டுள்ளது இந் நூல் நினைவு நூல் என்ற வகையில் இதில் பல கட்டுரைகள் டானியல் பற்றிய நினைவுக் குறிப்புக்க SITT SY, GD5 juis G s stes டானியலைப் பற்றிய விட்சனமாக இல்லாது இவரது பட்ன் சமுக முக்கியத்துவமே விவரிக்கட்டுள்ளது எனினும் இது வாற்று முக்கியம் வாய்ந்த பல நிகழுவி பயனுள்ள ஆவணப்படுத்தவ என்பது பற்றி மறுபேச்சுக்கு இடவை
சில கட்டுரை டானியலை நன் கறிந்த நடை சிலர் உயிருடன் இல்வா வேறுசிலரிடம் வேளைக்கு கட்டுரைகளைப் பெற இயான லும் இங்கு மறு பிரசுர மாகி வி புலம் பெயர் வாழ்வில் சாதிட என்ற சி.சிவசேகரத்தின்
ட வட் பெயர்வின் பின்பும் நிதுை நிற்கும் சாதியத்தின் மீதான என்ற வகையில் 15 -- ܒ - ܠ . மற்றையவற்றினின்று வேறுபடுகிறது. பாணச் சாதியக் கொடுமுடிச் அதிரத்தின் கண்ணாடி டானியல் என்ற குமார்க் எழுதிய கட்டுரையும் சாதியத்துக்கு எதிரான போராட்டங்
களும் அவற்றின் வரலாற்றுப் படிப்பினைகளும் என்ற சி.கா.செந்தி வேவின் கட்டுரையும் ஆறுமுக நாவலரும் சாதியமும் என்ற செகணேசலிங்கனின் கட்டுரையும் ஆலய நுழைவுப் போராட்டங்ளும் சாதியமும் என்ற த.சிவபாலுவின் கட்டுரையும் சாதியமும் அதற்கெதிரான எழுச்சிகளும் பற்றிய பயனுள்ள ஆய்வுகளாகவும் அமைகின்றன. டானியல் என்ற போராளி பற்றியும் அவரது இலக்கியப்பணி பற்றியும் எம்.ஏ.சி. இக்பால் கணேச லிங்கன், தெணியான், கா.சிவத்தம்பி விரி இளங்கோவன், நா.சண்முகதாசன், கே.பி.லிங்கம், எம்.சி.சுப்பிரமணியம், இதிருநாவுக்கரசு, கதிருஷ்ணபிள்ளை, செ. திருநாவுக்கரசு, ககந்தசாமி, செல்வா இலங்கையன், த.சிவபாலு, ம. செல்வராசா ஆகியோரது கட்டுரை களும் கோவைநேசனின் வதிரி என்ற கவிதையும் பயனுள்ள பணி பான பங்களிப்புக்கள். செ.யோகராசா தனது கட்டுரையில் மார்க்ஸிய நோக்குடைய ஏனைய நாவலசிரியர்களது குறைபாடுகளி லிருந்து டானியலும் விடுபட்டவரல்லர் என்று கூறியிருப்பதன் மூலம் மார்க்ஸியப் படைப்பாளிகளின் இலக்கியப் பார்வை பற்றிய தனது நீண்டகால அறியாமை யை மீண்டும் நினைவூட்டி யுள்ளார். பிரசாரப் பண்பு செயற்கைப்பாங்கு கலைத்துவக் குறைவு என்பன அவர் மார்க்ஸிய எழுத்தாளர்களது நாவல்கள் பற்றிய குறைபாடுகளாகக் காண்பவை. நேரடி அனுபவம் முற்று முழுதான
உண்மைக்கு உத்தரவாதம் என்பதும்
யோகராசாவின் இ களும் ஒன்றாகிறது
திரிபுவாதிகள் மார்க் திரிப்பவர்கள் என்று கட்கு அவர்களுட் களைத் திரிப்பதி வல்லவர்கள் எண் காட்டாகப் பிரேம்ஜி யாழ்ப்பாணத்தில் விழாவில் இடம்பெ துக்கு அன்று மு ஏற்ற(?) இ.மு.எ.க எழுதுகிற போது பழ சுமத்துவதற்கு பிரே 1975ல் இ.மு.எ.ச
பேராசிரியர் கைலாசபதி மறைந்து 21வருடங்கள் ஆகின்றன. அவரது நினைவு வருடாவருடம் நினைவு கூரப்படுகின்றது. இங்கே தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந் நினைவு நிகழ்விலே இளம் தலைமுறையினர் கருத்துரை வழங்குவதும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வதும் நம்பிக்கை தருவதாக உள்ளது. ஏனெனில் கைலாசபதியினர் கருத்துக்கள் காலத்தால் வாழ்பவை மட்டுமன்றி சமூகப் பங்களிப்பை வழங்கிய வல்லமை கொண்டவையுமாகும்.
கைலாசபதி இறந்து இருபத்துயொரு ஆண்டுகள் ஆகியும் அவரை எதிர்ப்பவர்களும் கல்லெறிபவர்களும் தொடர்ந்து தமது செயலைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த இடத்திலே ஒரு விடயத்தை சற்று ஆழமான கேள்வியாக்கிக் கொள்வது அவசியமாகிறது. ஏன் கைலாசபதிக்கு எதிராக இத்தகையோர் தொடர்ந்து எழுதியும் பேசியும் துாற்றியும் வசைபாடியும் வருகின்றார்கள் என்பதாகும். அதற்கான விடை கைலாசபதி தெளிவான மாக்சிச உலக நோக்கைக் கொண்டிருந்தமையும்
அதன் அடிப்படையில் உறுதியான அரசியல் பார்வையை முன்னிறுத்தி தனது கல்வி இலக்கியப் பணியினை சமூகப்பயன்பாடுள்ளதாக முன்னெடுத்த மையுமேயாகும்.
இத்தகைய தெளிவான பார்வையை அவர் கொண்டிருந்தமையால் ஒவ் வொரு விடயத்தையும் வரலாற்றுணர் வோடும் முன்னுக்குப்பின் முரணன் இன்றியும் தான் கூறவந்தவற்றை வாசிப்போருக்கும் கேட்போருக்கும் எளிதாக விளங்கக் கூடியதாகவும் முன்வைத்து வந்தார். அது அவரது கல்வி இலக்கியத்துறைப் பங்களிப்பின் சிறப்பு என்று கூறலாம். அதேபோல தானி ஏற்கனவே கூறியவற்றை வேறொரு சந்தர்ப்பத்தில் மறுப்பது போல் பேசுவதோ எழுதுவதோ கைலாசபதி கடைப் பிடித்த நடைமுறையல்ல. அவ்வாறு ஏதாவது ஒன்றை மாற்றிக் கூறவோ எழுதவோ சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் சூழலையும் அவர் எடுத்துரைக்கத் தவறியதில்லை. கைலாசபதி தவறுகளே செய்யாத அதற்கு அப்பாற்பட்ட மனிதர் என யாரும் கொள்ளமுடியாது. அவரைத் தவறற்றவர் என்று கூறமுற்படுவது
எதிர்க்
霞*不
அவர் இறுதிவரை மாக்சிச உலக நே ஒன்றாகும். அவரது துறைத் தவறுகள் 9160Ꭰ Ꭷu 60Ꭰ ᏪᎭ5 6Ꭰ fᎢ ᏪᎭ ! மனிதரின் விருப்பு ெ எழுந்தவையல்ல. அரசியல் இலக்கிய பங்கு கொணி பு லெனினிச இயக் சம்மந்தப்பட்டவை கொள்ளல் வேண்டு ஆதாலால் கைலாச் அவர் விட்டுச் ெ சமகாலத்தில் மேலு Glaciosul LIL (8660 இளம்தலைமுறையி முன்வந் திருப்ப வேண்டியதாகும். இவ்வாறு கடந்த (கைலாசபதியின் ம 1982) கொழும்பு இ மண்டபத்தில் கைல ஆண்டு நினைவு தலைமை தாங்கி உ பேராசிரியர் சி.சிவ மேபற்படி நினைவு கைலாசபதியின்
சிறையுண்ட
பங்களிப்பை அடக்கியே வாசித்திருக் கின்றன. இது மிகவும் சோகமான தாகும் ஆனால் இந்நூல் அக்குறையை நீக்கி இளைய தலைமுறைக்குத் தோழர் எஸ்.ரி.என் சம்பந்தமான கணிசமான தகவல்களைத் தந்திருப்பது அனைத்துத் தாழ்த் தப்பட்ட சமூகங்களையும் திருப்திப்படுத்து Close set.
சாதிய எதிர்ப்பு மாக்சியப் பரம்பல் என்பனவற்றில் தாமே ஆதிமூலமாக இருந்ததென இன்று சில சிறுவாணங் கள் இளையதலைமுறைக்குப் பொய் முகம் காட்டி வருகையில் பேராசிரியர் க. கைலாசபதி இமுருகையன் நீர்வை பொன்னையன் எண் கேரகுநாதன் (తా._mశాfuE C==LT==T565 Ձտրոն = 7 or = = = = = = = 5, செ. கணேசலிங்கள் சுபத்திரன் சில்லையூர் செல்வராசன் பெனடிக் பாலன் ஆகியோர் மார்க்ஸ் லெனின் மாஓசேதுங் ஆகியோரது பொது
சிந்தனைகளடங்கிய மக்கள் இலக்கியங் களைப் படைத்தது மட்டுமன்றிய போராட்டக் களங்களிலும் முன்னின்று தம்மை போராளிகளாகக் காட்டின ரெனவும் நிறுவப்பட்டுள்ளது. இவைகளை வாசித்தபின் நிச்சயமாக சமூக அக்கறைமிக்க வாசகர் ஒரு முறை சிலிர்த்து நிமிர்வர்
வாசக நெஞ்சத்தை தூண்டுவதற் காகவன்றி ஆழ்ந்து சிந்திக்கும் பொருட்டும் இந்நூலில் சுவார்சியமான குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று மறைந்த பொதுவுடமை வாதியென அறியப்பட்ட வி.பொன்னம் பலம் பற்றியதாகும். அவரது சீரழிந்த பிற்கால அரசியல் வாழ்வில் ஏற்பட்ட சரிவுக்கு ஒரு உதாரணம் சுவாரிசமான சம்பவம் மூலம் எடுத்துக் கூறப்பட் டுள்ளது. இன்னொரு சுவையான குறிப்பு அடங்காத தமிழரான சிசுந்தரலிங்கம் தமிழகத்துச் சைவச் கோயிலொனர் றிற்கு வழிப் படச் சென்றாராம். இவரது உயர்ந்த கரிய தோற்றத்தைக் கண்ட கோயில்
sess return E. முகாமையாளர்கள் இவரை ஆதித்திரா ܒܹ݁ܩܬܪܡܘܢܬܐܠܗ
விடர் (தாழ்த்தப்பட ஆலயத்திற்குள் விடவில்லையாம் இ சுந்தரலிங்கம்தா கந்தசாமி கோயி விடக் கூடாதெனக் நீதிமன்றம் வரை ெ தோற்றவர் தன்ன தமிழகத்தில் சிறு அதையே கூச்சமின் மல்லுக்கு இழுத் எப்படிபட்டதோ 1953 ஆம் ஆண்டு மிரண்டு போன டட் மந்திரிசபை கடலி வெளிநாட்டுக்க நடத்தியதாகவும், நியாயப்படுத்தும் வன திற்கு வருகை : தூதுவருக்கு பொ, கூழ்முட்டை வீசிய தகவல்களை ஆசி பதிவுகளிலிருந்து இருக்கின்றார். இ புதிய தகவல்கள்
 
 
 
 

லக்கிய வாய்ப்பாடு
ஸியத்தை மட்டுமே நினைத்திருப்பவர் éAsvofT sDL6OöT6O)LD ல் அதிலும் மிக பதற்கு எடுத்துக் எழுதியிருக்கிறார்.
நடந்த சாகித்திய |ற்ற அசம்பாவிதத் ழுப்பொறுப்பையும் grTTLITs, clergy, ைெய டானியல் மீது ம்ஜி தயங்கவில்லை.
நடத்திய தேசிய
ஒருமைப்பாடு மாநாட்டைப் பற்றி எழுதுகிற பிரேம்ஜி அந்த மாநாடு பற்றித் தமிழ் மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதை மறந்து அதற்கு எதிராக டானியலும் அவரது தோழர்களும் திருகோணமலையில் நடத்திய மாற்று மாநாட்டைக் கண்டிருக்கிறார்.
தேசிய இனப் பிரச் சினையில் திரிபுவாதிகள் செய்த துரோகத்தைப் பற்றிப் பேசும் போது மட்டும் எல்லா இடதுசாரிகளையும் சேர்த்துத் தவறிழைத்தவர்களாகப் பேசுகிற பிரேம்ஜி க்கு அவரது கட்சி 1966ல் இனவாதிளுடன ஊர் வலம் போனபோது அதைக் கண்டித்தவர்கள் பற்றி நினைவிராது தான் டானியலும் தேசிய இனப் பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதற் கான பழியையும் அவர் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் மீது சுமத்தும் போது பிரேம்ஜி தனது நேர்மை யீனத்தை நன்றாகவே அடையாளங் காட்டிக் கொள்ளுகிறார்.
லெனினுக்குப் பின்பான தனிநபர் வழிபாட்டுப் பகைப்புலத்தில் ஏற்பட்ட தவறுகளைப் பற்றிப் பேசுகிற பிரேம்ஜி அந்தத் தனிநபர் (ஸ்ற்றாலின்) போன பிறகு தலை தூக்கிய திரிபுவாதம் உலகக் கம்யூனிசத்தை எப்படி உருக்குலைத்தது என்று அறிய மாட்டாதவரா? இந்த நூலின் மிக நேர்மைக் கேடான பங்களிப்பு பிரேம்ஜி யுடையது. எனினும் டானியல் தனது ஒருநாவலுக்கு எழுதிய ஒரு முன்னுரையும் முன்பு வெளிவராத அவரது சில ஆக்கங்களும் முன் குறிப் பிட்ட பல கட்டுரைகளும் மொத்தத்தில் இந்த நூலை பயனுள்ள வரவாக நமக்கு வழங்கியுள்ளன என்று துணிவாகக் கூறுவேன்.
- தி கோணாமலை =
கப்படுவதற்கு காரணம்
ாகும்
இ2
கடைப்பிடித்து வந்த ாக்கிற்கு எதிரான கல்வி இலக்கியத் நிகழ்ந்திருந்தால் பதி என்ற தனி வறுப்பு காரணமாக
960T 00 DLL FLP 9. சூழலினதும் அவர் ருந்த மாக்சிச க்கத்தினதோடும் என்பதை புரிந்து
ம்ெ பதியின் பங்களிப்பும் சென்ற பணியும் ம் முன்னெடுத்துச் டியதாகும். அதற்கு னர் உற்சாகமாக து வரவேற்கப்பட
டிசம்பர் 8ம் திகதி றைவுதினம் 6-12ராமகிருஷ்ண மிசன் ாசபதியின்ன21வது தினக் கூட்டத்திற்கு உரையாற்றும் போது சேகரம் கூறினார். தினக் கூட்டத்தில்
மூன்று நூல்கள்
பற்றிய கருத்துரைகள் வழங்கப்பட்டன. இலக்கிய சிந்தனைகள் நூலினை ரீ.கிருபானந்தும் பணிடைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் நூலை பொகோபி நாத்தும் அடியும் முடியும் நூலினை திருமதி வானதி காண்டீபனும் சிறப்பான கருத்துரைகளாக முன்வைத்தனர். பெருந்தொகையான இலக்கிய சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் குழந்தை ம.சண்முகலிங்கத் தின் தவப்பயண நாடக அரங்காற்றுகை சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெற்று பார்வையாளர்களால் பெரிதும் வரவேற்பு க்கு உள்ளாகியது. சோ.தேவராஜா நன்றியுரையும், வ.சிவசோதி அறிவிப்பையும், மாவை வரோதயன் வரவேற்புரையையும் வழங்கினார்.
ட்டவர்) எனக்கூறி
பிரவேசிக்க தே கணித மேதை ர்ை மாவிட்டபுரம் க்குள் பஞ்சமரை சன்னதமாடியவர். சன்றும் பஞ்சமரிடம் ன-எதைச் கூறித் மப் படுத்தினரோ றி ஏவி பஞ்சமரை த இதயம் தான்
வேலை நிறுத்தத்தில் லிசேனநாயகாவின் ல் தரித்து நின்ற ú LIGS16ó g, L LLió வியட்நாம் போரை கயில் யாழ்ப்பாணத் ந்த அமெரிக்கத் துவுடைமைக் கட்சி தாகவும் வியப்புறு ரியர் தனது மனப்
வெளிப்படுத்தி H6)JG6ff grö0)6)JuIT60 நானே நிறைவாக
இந்நூலின் ஆசிரியர் சி.கா.செந்திவேல் பல பிரயத்தனத்தோடு தனது மனப்பதிவு களைக் கிளறி இருப்பெடுப்பைச் செய்ததின் மூலமாக காலத்தின் தேவை யொன்றைப் பூர்த்தி செய்துள்ளார். வடபுலத்துப் பொதுவுடைமைக் கட்சி யின் பரிணாமம் அதன் முற்போக்கு புரட்சிகர நடவடிக்கைகள் அத்தோடு தோழர் மு.கார்த்திகேசன் அவரின் வழிவந்தவர்களின் அரசியல் ஈடுபாடு என்பவற்றை தொடரப்போகும் புதிய தலை முறையினர்அறியச் செய்வதற்கு வடபுலத் து பொதுவுடமைகள் இயக்கமும் தோழர் கார்த்திகேசனும் என்ற இந்நூல் அரிய சாதனமாகின்றது. அத்தோடு சில பொதுவுடமைவாதிகள் எனப்பட்டவர்களால் விதைக்களப்பட்ட பொய்மைகளையும் இனங் காட்டி யுள்ளது மாக்சிஸ் , லெனினிச சிந்தாந்தங்கள் உயிர்ப்புடன் மேலும் முன்செல்ல உதவுகின்ற இந்நூலை இளைய தலை முறையினர் தவறாது படித்து பயன் பெற வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுதலாகும்
புலையும் கொலையும் சரி என்று ரட்டிக் காட்டும் வக்கணைகள்
i ஒழிக்க வேண்டாமோ இயற்கை நீதி வேண்டாமோ இந்தும் கரந்தம் உயிர் வாழும் இழிவை ஒழிக்க வேண்டாமே? მყესებუქ, ყვეტყm ყეწყვი
தில் முல்லக் கார்களின் திருகுதளம் ஒழிவித்துச் േഖ, ഉങ്ങ് ) : 1
உலகமயத்தைப் பூசித்தால் ஓம் ஓம் என்று கோஷித்தால்
2. KODIALO GIAMILJATA இருந்தே ஓத்தை ஊதியாசித்தால் ബ அநீதிகளைச் சரிதான் என்ற சாதித்தால் தாளம் போட்டுத் தோத்திரித்தச் சந்தி தோறும் போதித்தால்
ങ്ങഥ ഞണ്ണ to நியாயம் கண்டு பகுத்தாய்ந்த நிதானியாமல் 〔。
நேரம் தொலைக்க முற்பட்டால் கலகக்காரச் சூதர்களின் கலித்தனத்தை எடைபோட்டுக் கண்டிக்காமல் விட்டுவிட்டால், கயமை பெருகி விளையாதே
வலிந்து வந்த ფრთეტფunt" (ე. மக்கள் கழுத்தைத் திருகிடுவோர்
நறுக்காமல் மாய்மாலத்தை மழுக்காமல் குனிந்து பணிந்து போய்விட்டால், குழைந்து நெளிந்த கும்பிட்டால் குடைந்த நழைய இடம்விட்டால், கொடியோர் கொட்டம் பெருகாதோ மலர்ந்த புதிய சமஞானம் மற்றும் புதிய நல நேயம் வாழ்வில் மானம் சுயமதிப்பு வளர்ந்த மலர்ந்த விரிவதற்காய் தெளிந்த புத்தி ஆய்வு நெறி செயலில் நேர்மை, உறுதிவலு சேர்ந்த புதிய உலகொன்றைச் செய்ய முயல வேண்டாமே
VIII பொன்னே போன்ற பொதுமை நெறி புதிய பூமி காண்பதற்காய் புத்திசாலித்தனமாக ரட்சிகரமாய் நாம் எழுவோம் முன்னோர் கண்ட நீதிகளும் முத்த பொய்கள் தேய்ந்தெடுத் முத்தப் போன்ற கொள்கைகளும் முனைப்புப் பெற்ற விழுமியமும் பின்னே இனிமேல் வரவுள்ள விடும் உரிமைப் பெருமிதமும் பிறரை மதித்தே உறவாடும் பிசகில்லாத பெருமனமும் என்னே %80:6:07, 75, Ել: எழும்பி மின்னி ஒளி வீசும் இன்னோர் உலகைக் காண்பதற்காய் எழுவோம் வருக 2_、
0607.2003 அன்று யாழ் நகரில் இடம்பெற்ற இன்னோர் உலகிற்காய் | எழுவோம் தலைப்பிலான
历ommāi Gön、
ш2ффіш флф

Page 12
Ang 2004
is Egll 2004
கடந்த வரவுசெலவுத்திட்டம் மிக மோசமான மக்கள் விரோத அம்சங்களைக் கொண்ட ஒன்றாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அதன் எதிர் விளைவுகள் மக்களை நோக்கி விலை அதிகரிப்பு களாகவும் கட்டண உயர்வுகளாகவும் வரி அறவிடுதல்களாகவும் தமது அசுரப்பற்களைக் காட்டி நிற்கின்றன. ஒரு சில பொருட்களுக்கு விலை அதிகரிப்பு இடம் பெறும் போது அந்த அதிகரிப்பானது சகல அன்றாட அத்தியாவசியப் பாவனைப் பொருட் களின் விலைகள் மீதும் சத்தமின்றியே அதிகரிப்பை ஏற்படுத்தி வருவதையே மக்கள் எதிர் கொள்கின்றனர்.
அண்மைய நாட்களில் எரிபொருட்கள் கோதுமை மா என்பனவற்றினர் விலைகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் அரிசி முதல் தேங்காய் வரை அல்லது மீன்முதல் மரக்கறிகள் வரை தாமாகவே விலை அதிகரிப்பைக் கொண்டிருந்தன. இவை நாளாந்த நிகழ்வுகளாகும். இத்தகைய விலை அதிகரிப்புகளால் கட்டண உயர்வுகளால் வரிஅதிகரிப்பு அறவிடுதல் களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவது சாதாரண தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்க
அமைச்சு ஜனாதிபதி செயலகம், மனித உரிமை ஆணையகம் என்பவற்றுக்கு முன்னால் காணாமல் போனோரின் தாய் மார்கள் சகோதரிகள் உறவினர்கள் எண் போர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தமது ஆழ்ந்த கவலைகளையும் கோரிக்கை களையும்
வெளிப்படுத்தினர். 95০০) ওয়া வடபுலத்திலிருந்து வந்த அன்னையர் முனி னணியினரும் காணாமல்
போனோர் சார்பான சங்கத்தினரும் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் ஜனாதிபதியை சந்திக்க எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. ஜனாதிபதி அதற்கு நேரம் ஒதுக்க முடியாது எனக் கூறியதாகவும் கூறப்படுகின்றது.
1996ம் 97ம் ஆண்டுகளில் வடபுலத்தில் ராணுவ நடவடிக்கைகளின் உச்சக் கட்டத்தில் பல நூற்றுக் கணக்கானவர் கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை அவர்களின் பெற்றோர் மனைவிமார் குழந்தைகள் உறவினர்கள் இன்றுவரை அறிய முடியாதவர்களாகவே இருந்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட வர்கள் மறைத்து வைக் கப்பட் டுள்ளனரா? சிறைகளில் உள்ளனரா? அல்லது கொல்லப் பட்டனரா? இக்கேள்விகளுக்குப் பதில் கேட்டே கடந்த ஏழு எட்டு வருடங்களாக தாய் தந்தையர் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர் பல்வேறு இயக்கங்களை
நிலங்க சுமதிபால
பக்க தொடர்ச்சி.
தினத்தன்று அவர் மேலதிக நீதவான் ருவ முன்னிலையில் சரணடைந்த - பிணையில் விடுதலை எட்டார் அம்மேலதிக நீதவான் 一苇茎 é g可*né,岛L岛邑” விடா என்ற குற்றச்சாட்டின் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
τεππή.
திவக மதிபால மேன்முறையீட்டு
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
GISTERFASANEWSPAPERNANA
del 2
Publiya Poomi
MgOMEO 12
தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட ஏகப் பெரும் பாண்மையான மக்களேயாவர்.
இவ்வாறு ஒரு புறத்தால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் அதேவேளை சம்பள உயர்வு வெறும் ஏமாற்றாகவே வழங்கப்பட்டது. 1250 ரூபா அல்லது சம்பளத்தின் 10வீத அதிகரிப்பு என்பது கூட அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே இம்மாதத்தி லிருந்து வழங்கப்பட உள்ளது. ஆனால் தனியார் துறையில் பணி புரியும் சுமார் அறுபது லட்சம் தொழிலாளர்கள் ஊழியர்களுக்கு எவ்வித சம்பள உயர்வும் வழங்கப்பட நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு தத்தமது துறைகளில் சம்பள உயர்வு சம்பள முரண்பாடு, சம்பள நிலுவைகள் என்பனவற்றை முன் நிறுத்தி வேலை நிறுத்தங்கள் வேலைப் பகிஷ்கரிப்பு மறியல் போராட்டம், கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தல் எனப் பலமுனைகளிலும் போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
இவ்வாறு விலை அதிகரித்துச் செல்வதற்கான அடிப்படை இன்றைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும்
கியூாநாட்டு ம திகதி 2004
ஏகாதிபத்தியத்தி நடாத்திச் செல்லு மக்களுக்கும் எ
S S SSS SSS SSS SSS SSSSS SSS SSS SSS S SSSSSSSS SSSL S SSLS SSS SSS
வாழ்க்கைச் செலவின் அதிகரிப்
தடுத்து நிறுத்த முடியாது
தாராள தனியார் G) g,m si gong g. (Ben உற்பத்திகள் படி 6056lLLILILš Glj அந்நிய பொருட் கட்டுப்பாடின்றி அவ் அந்நிய இறக் தங்கி இருக்கும்
பட்டது. எனவே அவர்களது உள்ந தரகு முதலாளிக
9.660 census, 60
IGANTIGAS
வடபுலத்தில் அ6 ராணுவ முகாம் நிலையத்தை உள் வலயம் எனவும் ெ இத்தகைய விம தத்தமது கைகளி விடுவதற்கு அ இந்தியாவிற்கும் உ நிலவி வந்தது. பதவிக்கு வந்ததும் 9, LL6061T95 956ITU: ஆலோசகர்கள்
யாகச் சென்று பல்
。 *|DLD55|1||1|-L- 6T6 பதிலும் கூறவில் நாளாந்த மன ஏக் சார்ந்த நோய்கள் (860T (Bulu SIT GOOTTL இழந்து நிற்போர் ந. வாழ்ந்து வருகின்ற இவற்றுக்கு ஜனாதி
ராணுவத்தலைை பதில் கூறுவார்கள்
முடியாது. ஏனெ6
வடபுலத்தில் காணாமல் போனோரின்
உறவினர் களர் நீதிமன்ற வளாக அருகாமையில் நீதி அமைச்சின் முன்பாக
மறியல் போராட்டம் நடாத்தினர்.
நடாத்தி வந்த போதிலும் அவற்றுக்கு யாரும் பொறுப்போ பதிலோ கூற முடியாத நிலையே இருந்து வருகிறது. கடந்த இருபது வருடகால யுத்தத்தில் ராணுவம், ஆயுத இயக்கங்கள் என்பன வற்றால் பல நூற்றுக்கு மேற்பட்டோர் வடக்கு கிழக்கில் காணாமல் போகினர். இவ்வாறானவர்களினி கதிக்கு
நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த பிணை வண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது. இவ்வாறிருந்த போதும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஜனவரி 8ம் திகதி ஆஜராக வேண்டு மென்று அவருக்கு அறிவிக்கப்பட் டுள்ளது.
சாதாரண மனிதன் பொலிசாரை முறைத்துப் பார்த்தாலே அடி உதை யுடன் விளக்கமறியல் மட்டுமன்றி உயிர் குடிப்பது வரை எல்லாம் இலகுவாகவே நடந்துவிடுகிறது. நீதிமன்ற தண்டனையை விட சிறைச்சாலைகளில்
யந்திரத்தின் தை இவர்களாக இருக் உரிய பதில் க
தருவார்கள் இருப்
அவர்கள் காணா பெற்றோர் மனை உறவினர்களுக் தீரவேண்டும். அத களை ஆளும் த ஆகவேண்டும். அ SO 601 600 60T ULJU
g,rT6oor MLD66 (BUITGB எடுக்கும் நடவ கோரிக்கைகை இயக்கங்களுக்கும் e|ഞ്ഞ15g elഞl g, Lager, Logg, பேணுவோர் அ வேண்டும். தென்ன Toontos) (Eurt (3. பட்ட நடவடிக்கைக சட்ட நடவடிக்கைச afgåejlev grr600rmud பாரபட்சமின்றி செ என்பதை வற்புறுத்
வேறு விஷேடமா சித்திரவதைகள் கி கிரிக்கட்டை பே திருக்கும் பண அசைக்க முடியாம ஜெண்டில்மண் விை காகவல்ல. அவரி வர் க்கம் எனர் . பாதுகாக்கப் படுகிற இதே திலங்க இலங்கையின் மிக உள்நாட்டு கூட
வெளியிடுபவர் இ. தம்பையா, இல 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கள் விடுதலை ஆகும்.
புரட்சிகர தலைவரும்
பெற்ற 45வது வருட
தினம் ஜனவரி முதலாம் இன்று வரை அமெரிக்க ற்கு விட்டுக் கொடுக்காது தமது நாட்டையும் மக்களையும் வழி ம் தோழர் ஃபிடல் காஸ்ரோவின் தலைமையிலான கியூபா நாட்டிற்கும் மது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பால் மக்கள் அவதி
© Ա5iութԵ 6յrojn?
மய பொருளாதாரக் யாகும். சொந்த படியாகச் சீரழிந்து ய்த அதே வேளை களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டது. கு மதி மீது முற்றிலும் நிலை உருவாககப் அந்நியர்களும் ாட்டு முகவர்களான ளூம் தான் பொருட் ளத் தீர்மானிப்பவர்
களாகி நிற்கின்றனர். இவர்களது நலன் பேணும் அரசாங்கம் என பதில் அத்தகைய விலை உயர்வுகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அரசாங்கம் வரி அறவீடுகளையும் வர்த்தகப் பெரும் புள்ளிகள் கொள்ளை லாபத்தையும் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மீதே தமது கைவரிசை யினைக் காட்டுகினறனர். ஏனெனில் அதன் மூலமே தமது பண வருவாயைத்
தேடிக் கொள்ள முடியும் என்பதாலாகும்.
எனவே மக்களுக்கு எதிரான மிகப் பெரும் வாழ்க்கைச் சுமையான விலை அதிகரிப்பை, கட்டன உயர்வை வரி அதிகரித்தல்களை பாராளுமன்ற எதிர்க் கட்சியானது தமது அரசியல் லாபத்தி ற்கு அப்பால் வீதியில் இறங்கி எதிர்ப்ப தில்லை. காரணம் அவர்களும் தமது ஆட்சியின் போது இதையே தான் செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் அதையே தான் செய்வார்கள்
எனவே பொருளாதார நிலைமைகளின் உண்மையான தன்மைகளை அரசியல் ரீதியாகக் கண்டு சரியான உறுதியான எதிர்ப்பு இயக்கங்களையும் போராட்டங் களையும் பரந்த அடிப்படையில் மக்கள் மத்தியில் முன்னெடுப்பதே சரியான வழிமுறையாகும்.
விமானநிலையம் இந்திய ராணுவப் பிடியில்
மைந்துள்ள பாரிய
Liguris súil gloist doIII ளடக்கிய பாதுகாப்பு காள்ளப்படுகின்றது. ான நிலையத்தை ல் கொண்டுவந்து மெரிக்காவிற்கும் உள்ளார்ந்த போட்டி |ணில் அரசாங்கம் அமெரிக்க உயர் தி உட்பட ராணுவ பலாலிக்கு நேரடி வேறு நிலைக் கண்
ணோட்டங்களைச் செலுத்தி வந்தனர்.
இதனை மிக உனர் னப் பாக அவதானித்த இந்திய ராணுவக் GNE, IT GIF 60) g, வகுப்பாளர்கள் இலங்கையை மிரட்டி நிர்ப்பந்திக்கத் தொடங்கினர் புலிகள் இயக்கத்தின் ராணுவ வல்லமையைக் காட்டி இலங்கை அரசாங்கத்தையும் அதன் உயர் ராணுவ பீடத்தையும் தம்வழிக்கு கொணிடு வருவதில் வெற்றியும் பெற்றுக் கொண்டனர்.
அதன் விளைவானதே பலாலி விமான
" நிலையத்தை திருத்தி அபிவிருத்தி
வருமே பொறுப்பும் ഞ6, ggഞTTബ கம், கவலை அவை ர் என்பனவற்றுட மல் போனோரை டைப்பின வாழ்க்கை 60TU. பதியோ பிரதமரோ o oglasтijla, (36тп என எதிர்பார்க்க ரில் அடக்குமுறை லமையாளர்களே கும் போது அவர்கள் 6061T 6T6), GIFTU) பினும் உரிய பதிலை Logo (Burt (360TT fleet பிமார் குழந்தைகள் கு வழங்கியே கான நடவடிக்கை ரப்பினர் செய்தே தற்கு தொடர்ந்தும் முனி னணியினர் னார் சங்கத்தினர் டிக்கைகளுக்கும் ா வலியுறுத்தும் மனிதநேயம் மிக்க ப்புகள அரசியல் ர் பரந்த நலன் தரவை வழங்க லங்கையில் முன்பு ாருக்கு எடுக்கப் ள் நஷ்டஈடு மற்றும் ள் போன்று வடக்கு ல் போனோருக்கும் யப்படல் வேண்டும் துகின்றோம்.
அடி உதைகள் டைக்கும்.
ர்வையாக வைத் படைத்தவரை இருப்பது கிரிக்கட் ளயாட்டு என்பதற் LIGIOOTLb, 96 urý6ör வற்றால் அவர் ார் என்பதேயாகும். மதிபாலா தான் பெரிய அந்நிய - டு நிறுவனமான
செய்வதை இந்தியா கையேற்றிருக்
கிறது. அண்மையில் இந்தியாவிற்குச்
சென்ற இலங்கை ராணுவத் தளபதி பலாலி விமான நிலையத்தை ராணுவ
ரீதியில் திருத்தவும் அபிவிருத்தி
செய்யவும் இணக்கம் தெரிவித்துத் திரும்பியுள்ளார். இதன்படி 50 கோடி இந்திய ரூபாய்களைச் செலவு செய்ய இந்திய ராணுவத் தரப்பு இணங்கி யுள்ளது. திருத்தத்துடன் ஆரம்பித்து
விமான நிலையம் பாரிய அளவில் விஸ் தரிக்கப்படலாம் எனர் பதில் ஐயமிருக்க முடியாது.
இவ் விமான நிலையத் திருத்தத்துடன் பலாலியில் புகுந்து கொள்ளும் இந்தியா குத்தகை அடிப்படையில் இலங்கைப் படைகளை ஏற்றி இறக்க ஹெலி கொப்ரர்களை வழங்கவும் இணங்கி யுள்ளது. இவ்வாறு படிப்படியாக பலாலி விமான நிலையத்தை மட்டுமன்றி பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் ராணுவ விவகாரங்களையும் இந்தியா கையாளவே செய்யும், அதன் பினர் பு பலாலி இந்திய விமான நிலையங்களில் ஒன்றாக மாற்றப்படும். நாட்டின் இறமை சுயாதிபத்தியம் பற்றி வாய் கிழியக் கத்தும் பெளத்த பேரின வாதிகள் இது பற்றி எதுவுமே பேசாது இருப்பது தானி விந்தையானது இத்தகைய செயற்பாடுகளையே இந்திய பிராந்திய மேலாதிக்க விஸ்தரிப்பு என நாம் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகின்றோம்.
தேசிய இனய்.
10ம் பக்க தொடர்ச்சி.
ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்பட்டும் வந்துள்ளது. நாம் புலி எதிர்ப்பு புலி ஆதரவு என்ற சட்டகத்திற்கு அப்பால் பேரின வாத ஒடுக்கு முறையை அடிப்படையாக வைத்தே நமது கொள்கை நிலைப்பாடு வகுத்து முன்னெடுக் கப்பட்டு வந்துள்ளது. வெறுமனே அரசியல் இருப்புக்கான அகவிருப்பு வெறுப்பு என்பதற்கு அப்பால் புறநிலை யதார்த்தம் ஏற்படுத்திநிற்கும் உண்மைகளின் அடிப் படைகளை நமது மாக்சிச லெனினிச அணுகு முறைகளின் ஊடாக நோக்கியே நமது நிலைப் பாட்டை முனர்னெடுத்து வந்துள்ளோம் என்பதை இவ்வேளையில் சுட்டிக் காட்டுவது தேவையாகின்றது. மாக்சிச லெனினிசவர்க்கப் போராட்ட அணுகு முறை என்பது வரட்டுத் தனமானதொன்றோ அன்றி விறைப் பான தொன்றோ அல்ல. அது நாட்டின் நிலவி வரும் சமூகக் கட்டமைப்பையும் அதன் இயங்கு சக்திகளான வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கையும் ஆய்வுக்குட்படுத்தியே நமது கொள்கை | အကြီးမှ வகுக்கப்படுவதாகும். எனவே
பூரீலங்கா ரெலிகொம்மின் தலைவராக வும் விளங்கி வருகிறார். அவர் நாடெங் குமுள்ள பல நூற்றுக் கணக்கான குதிரைப் பந்தய முகவர் நிலையங்களுக்கு சொந்தக்காரராவர். பொலீஸ் உயர் அதிகாரிகள், உயர் அரசியல் புள்ளிகள், பாதாள உலகம் என்பனவற்றின் கயிறுகள் எவர்களது கைகளில் இருந்து வருகின்றன என்பதைச் சற்று விரிவுபடுத்திச் சிந்தித்தால் அவற்றின் உள்ளார்ந்தம் புரியும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தேசிய இனப்பிரச்சனையில் மாக்சிச லெனினிச நிலைப்பாடு என்பது அப்பிரச் சினையின் வரலாற்று வளர்ச்சியை உரியபடி கண்டு கொள்வதன் மூலமே உருவாக்கிக் கொள்ள முடியும். இன்றைய சூழலில் தேசிய இனப் பிரச்சினை புதிய சவால்களையும் உள்நாட்டு வெளிநாட்டு அபாயங் களையும் சந்தித்து நிற்கும் கட்டத்தினுள் பிரவேசித்து நிற்கின்றது. அவை பற்றிய விரிவானதும் ஆழமானதுமான மாக்சிச சநோக்கு அவசியமாகின்றன. தொடாந்து ாதிப்போம். SSSSS S SSS S SSS S SSSSS
FLDITSITGOT
1ம் பக்க தொடர்ச்சி. எதிர்பார்ப்பதற்கு என்ன இருக்கிறது. தொடர்ச்சியாக இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு எதிராக எடுத்து வந்த நடவடிக்கைகளை கைவிட்டு இந்தியா திருந்திவிட்டதா? இலங்கையில் எத்தகைய சமாதானத்தை இந்தியா விரும்புகிறது. இந்திய ஆளும் வர்க்கம் நம்நாட்டு சமாதான நடவடிக்கைகளை குழப்பா மல் இருக்க இரண்டு வழிகள் இருக் கின்றன. ஒன்று மீண்டும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தையும் தமிழ்மக்களின் தேசிய அபிலாஷை களையும் இந்தியாவிடம் தாரைவார்த்து
விடுவது இரண்டு இந்தியா வின்
குழப்பங்களுக்கு மேலாக உறுதியான சமாதான நடவடிக்கைகளை எடுப்பது உறுதியான சமாதான நடவடிக்கை களை எடுப்பதன் மூலம் இந்திய மேலாதிக்கத்திடமிருந்து இலங்கையின் இறமையைப் பாதுகாத்துகாத்துக் கொள்ள முடியும் அதற்கு இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வது அவசியமான தாகும்.
ழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AK சிறில் சி. பெரேரா மாவத்தை கொழும்பு 13