கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.02

Page 1
  

Page 2
தி
விரும்பத்தகாத மலையக கல்வி அ
தகாத வார்த்தைகளால் வது அவர்களை தரக்குறைவாக உத்துவதும் நிதிப்பதும் பற்றி மத்திய
sa s-sessi essenji ssib.Ġgants து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படு கிண்றன. அவருக்கு எதிராக சில ஆசிரியர்கள் வழக்குகளையும்
தொடுத்துள்ளனர். கல்வி அமைச்சுக்கு சில ஆசிரியர் சங்கங்களும் முறைப்பாடு
sess. புதிய பூமியும் அவரின் அத்துமீறிய செயல்கள் பற்றி செய்திகளை வெளி ட்டுவந்துள்ளது. எனினும் இன்னும் இன்னும் அவர் பற்றிய செய்திகள் புதிய பூமிக்கு கிடைத்த வண்ணம் இருக் கின்றன. பல செய்திகளை புதியழி வெளியிடாது தவிர்த்துள்ளது. எமது ஆய்வின் படி எமக்கு கிடைக்கும் செய்திகளில் உண்மை இல்லாமல் இல்லை. தனிப்பட பெயர்குறித்து எவருக்கும் எதிராக செயற்பட வேண்டிய அவசிய மில்லை. ஆனால் அதிகார துஷ்பிர யோகம் அத்துமீறல்கள் அநாகரிகமான
புகையிரதங்கள் ஓடவும் இல்லை. புகையிரத நிலையங்கள் இயங்கவும் இல்லை. புகையிரத சேவையிலுள்ள சிற்றுTழியர்களிலிருந்து உயர் அதிகாரிகள் வரை அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனக் கில் எடுப்பதாக இல்லை. புகையிரத பயணிகள் - குறிப்பாக வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அரசாங்கம் திணைக்களத்தின் கீழ் இயக்கப்படும் புகையிரத சேவையை அதிகாரசபை ஒன்றிற்கு கீழ்கொண்டு வர தீர்மானித்துள்ளது. அந்தத் தீர்மானத்திற்கு எதிராக புகையிரத சேவையிலுள்ள அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புகையிரத சேவையை அதிகாரசபை ஒனர் றின் கீழ் கொண்டுவரும் போது ஆட்குறைப்பு புதிய வேலை நிபந்தனைகள் போன்றவற்றால் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி புகையிரத சேவை ஊழியர்களின் சங்கங்கள்
கணிதம், தமிழ், சிங்களம் ஆகிய பாடங்களுக்கு மூன்று வகையான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 6ம் ஆண்டிற்கான கணிதபாடத்திற்கு மூன்று வகையான புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதே போலவே தமிழ் சிங்களத்திற்கும் இந்தத் திட்டம் வெற்றியளித்தால் ஏனைய பாடங்களுக் கும் அது விஸ்தரிக்கப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் கணிதம் தமிழ் சிங்களம் ஆகிய பாடங்களுக்கு மூன்று வகையான புத்தகங்கள் அனுப்பப் பட்டுள்ளன. ஆறாம் தரத்து கணித ஆசிரியை ஒரு குறித்த கணிதப் புத்தகத்தைத் தேர்தெடுத்தால் சம்பந்தப் பட்ட பாடசாலைக்கு அந்த வகையான கணிதப் புத்தகங்கள் வழங்கப்படும் கணிதத்தில் மற்ற இரண்டு வகையான புத்தகங்கள் நூலகத்திலும் கடைகளிலும் வைக்கப்படுமாம்.
அதே சமயம் மற்றொரு பாடசாலையில் வேறு ஒரு கணித ஆசிரியர் வேறு ஒரு புத்தகத்தைத் தேர்தெடுக்காலம் இந்தத் தடவை 6ம் ஆண்டிற் பயன்படுத்தப்படும் கணிதப் புத்தகம் அதே பாடசாலையில் அடுத்த ஆண்டு பயன் படுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அடுத்த வருடம் வேறு ஒருபாடசாலையிலிருந்து மாற்றமாகி வரும் கணித ஆசிரியர் முன்பு பயன்படுத்திய கணிதப் புத்தகத் தை விடுத்து வேறு புத்தகத்தை தேர்ந் தெடுக்கும் சாத்தியம் ஏற்படலாம். இந்தத் திருவிளையாடல்கள் பற்றி
முதலில் அதிபர்களுக்கே அறிவிக்கப் பட்டது. சில பாடசாலை ஆசிரியர்
அவர்களின் கோரிக்கையை அரசாங்கம்
Ipi
நடவடிக்கைகள் என்பனபற்றி முறைப் பாடு செய்யப்படும் போது அவற்றை அம்பலப்படுத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகி நிற்கமுடியாது.
ஜனவரி 21ம் திகதி ஒரு ஆசிரியர் அவரது தகுதி அடிப்படையிலான சட்டபூர்வமான இடமாற்றத்தை பற்றி கதைப்பதற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு சென்று மேற்குறிப்பிட்ட கல்வி அதிகாரி ஜோசப்பை சந்தித் துள்ளார். அவ்வாசிரியர் புதிய ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதனால் அவருக்கு இடமாற்றம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்த துடன் தகாத வார்த்தைகளாலும் நிந்தித்துள்ளார் அக்கல்வி அதிகாரி
ஆசிரியர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாளர்களாக மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களாகவும் தலைவர்களாகவும் கூட இருக்க முடியும் என்பது அந்த மெத்தப்படித்த அதிகாரிக்கு தெரியாமல் இருக்க முடியாது. ஆசிரியர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியவற்றை செய்து
அரசாங்கத்திடம் எடுத்துக்கூறியுள்ள துடன் அத்தகைய பாதிப்புகளை ஏற்ப்டுத்தவுள்ள உத்தேச புகையிரத அதிகார சபை முறையை கைவிடும்படி கேட்டும் வந்தன.
அதிகாரசபையின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கை புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கான முதல் நடவடிக்கை யாகும். இலங்கை புகையிரத சேவையை இந்திய புகையிரத கம்பெனிக்கு விற்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஒரேயடியாக தனியார் மயமாக்கும்போது மக்களினதும் ஊழியர்களினதும் எதிர்ப்பை சமாளிக்க முடியாது
போய்விடலாம் என்பதாலேயே மெல்ல
மெல்ல தனியார் மயமாக்கும் தந்திரோபாயமான நடவடிக்கை களை எடுக்க அரசாங்கம் தீர்மானித் துள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை களால் புகையிரத சேவையிலுள்ள ஆயிரக்கணக் கான ஊழியர்களின் தொழிலுக்கு பாதுகாப்பில்லாமல் போவது
மட்டுமல்ல சாதாரண பயணிகளும்
களுக்கு இப்போதுதான் விசயம் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல ஒவ்வொரு வகையான புத்தகங்களையும் பதிப்பித்த அச்சகங்கள் பாடசாலை அதிபர்களை அணுகித் தமது புத்தகங்களையே சிபார்சு செய்யுமாறு கேட்டுள்ளனர். பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்
களுக்குப் பதிலாக அதிபர்களே பாடப்
புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் என்பது சொல்லா மலே புரியும் 6ம் ஆண்டிற்கான சம்பந்தப் பட்ட பாடநூல்கள் மாணவர்களைச்
(தீழC)
கொடுப்பதற்காக அதிகாரியாக நி என்பதையும் அவ
அவரிடம் செல்லு ஆசிரியைகளின் அரசியல் கட்சி கு சமயம் பற்றியெ அதற்கு ஏற்றபடி பெயர் நிர்வாகமல் கேடும், பாரபட் ஆகும்.
அவருடைய அத்த எதிராக சட்ட நட பட்டு வருவதுடன் அறிவிக்கப்பட்டு அவரின் அவ்வா களை நிறுத்தாவி LΟΠ 600T ΕΣΠΠ 55 EIT, விரும்பத்தகாத அதனால் ஏற்பட LńGOTIS 3.6TTeÜ. Lorr6 List steensus, Grifle பாதிக்கப்படும்.
பாதிக்கப்படுவர்.
ஒப்பீட்டு அளவில் மட்டுமே குறைந் இலங்கையின் LJuj600T tñ Q]guâu. வரத்துச் சேவை அச் சேவை ஒப்படைக்கப்படும்ே உயர்த்தப்படலாம். மக்கள் குறிப்பாக கின்ற கஷ்டப்பட்ட பாதிக்கப்படுவர்.
ஏற்கனவே பஸ் பே மயமாக்கப்பட்டதா பயணிகள் படு தெரிந்ததே. பஸ் L66 ) LDIITLINULT6NL Lib fAg, தெரிந்ததே. அதே சேவைக்கும் ஏற்ப
6Τουτ (36). 니" ஊழியர்களின் 30
ஐக்கியப்பட்டு நடத் வெற்றி பெற வேன்
பழயாகத் தனியாரி பாட நூல் வெளியீடு செய்லும்
சேர இந்த ஆன விடும். இதனால் ஆசிரியர்களும் மட் இது படிப்படியாக
போய்ச் சேரவுள்ள புச் செய்வதாக உ
இந்த பாடநூல்க களுக்கு தயாரிப்பு
வுள்ளது. இது வரை வெளியிடப்பட்ட புத்
Cls
әп цасы Бас ஏக விநியோகம் வசந்தம்புத்தக நி 05 விதி
நிதி உதவுங்கள்
புதிய பூமியின் வளர்ச்சிக்கு
சந்தா அது
விற்பனைப் பணத்தை அனுப்பிவையுங்கள் கட்டுரைகள் - செய்திகள் - கருத்துக்கள் அ
ஆசிரிய பீடம் / நிர்வாக பீடம் : S-47, 3வது தளம் கொழும்பு மத்திய சந்தைக் கட் (С.C.S.M. Complex) Cla, Togbu - 11. 9. Tel: 2435117 2335844 Fax O1-24737 E-mail : puthiyapoomiGDhotmail.com
பணம் அனுப்பும் வங்கி விபரம் சோ. தேவ கணக்கு இலக்கம் 0672-21-200263 Bank of Ceylon, Central Super Market, Colo
 
 
 
 
 
 
 
 

தறி
ான் அவர் கல்வி LBlë, gjull (BaitsTTij. அறியாதவர் அல்லர். ம் ஆசிரியர்களின், ஆசிரியர் சங்கம், ம் கோத்திரம், சாதி லாம் ஆராய்ந்து நடந்தால் அதற்கு v நிர்வாக முறைக் மான நிர்வாகமும்
கைய செயல்களுக்கு டிக்கைகள் எடுக்கப் மேலதிகாரிகளுக்கும் வருகிறது. ട്രഖ് pTഞT DI_ഖl.5ഞ5, டால் ஆசிரியர்கள் பெற்றோர்களினர் அதிகாரியாவார்.
போகும் அமைதி Taijssissit sijoilun. அபிவிருத்தியும்
புகையிரத சேவை த கட்டணத்துடன் FIT 95 TTIJ 60OT LD 95 956TT க்கூடிய போக்கு யாக இருக்கிறது. அதிகார சபைக் கு ாது கட்டணங்களும் 949560TTT6N) &FIT5TIJ600T வேலைக்கு செல்லு தொழிலாளர்களே
க்குவரத்து தனியார் ல் நமது நாட்டு பஸ் |கினர் ற அவலம் பயணிகள் தனியார் காரர்கள் என்ற கிக்கொண்டிருப்பது நிலைமை புகையிரத ட்டுவிடக்கூடாது.
யிரத : g് ഞഖ
தொழிற்சங்கங்கள் தும் வேலை நிறுத்தம்
rör (6) Lib.
ன்டு முடிவடைந்து ஒச்சகங்களும் நூல் டும் பயன் பெறுவர். கல்வி தனியாரிடம் தையே முன்னறிவுப் ஸ்ளது.
ளை தயாரிப்பவர் _ിഞഥ ഖgബL அரசாங்கத்தினால் தகங்களின் ஆக்க
use.
ബങ്വേ ngoLumb யாழ்ப்பாணம்.
லுப்புங்கள்
னுப்புங்கள்
டத் தொகுதி
or, Gog,
நல்ல இடத்து சம்பந்தம்
இம் முறை, நவசமசமாஜக்கட்சி தனது மாநாட்டுக்கு அழைந்த பிரதம விருந்தினர் யாரென்றால் அசந்து போவீர்களா? இல்லை புதிய இடதுசாரி முன்னணி என்ற திருட்டுப் பேரில் அரசியல் வியாபாரம் நடத்துகிற இவர்கள் என்னவும் செய்வார்கள் என்று உங்களுக்கு விளங்கும் இரா சம்பந்தனுக்கும் இடதுசாரிச் சிந்தனைக்கும் உள்ள உறவு அமாவாசைக்கும் பெளர்ணமி நிலவுக்கும் மாதிரி என்று சொல்லலாம். அவரைப் போய் ஒரு ட்ரொட்ஸ்கியக் கட்சி அழைப்பதென்றால்? சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்பார்கள் மாகாணசபைத் தேர்தல் வரப் போகிறதல்லவா. த.வி.கூட்டணிக்கு ஐஸ் வைத்தால் உதவுமல்லவா. பாவம் கூட்டணியே பிளவுபட்டுக் கிடக்கிறது. ஆனந்த சங்கரியாருக்கு சமசமாஜக் கட்சி மகா வரவேற்பு மட்டுமில்லாமல் முஸ்லிம் தேசியவாதி அரசியல்வாதிகட்கும் நல்ல வாரப்பாடு என்றாலும் கொழும்பில் வோட்டுச் சேர்க்க உதவுவாரோ தெரியாது.
இதற்கு முன்பு குமார் பொன்னம்பலத்தின் ஆட்களுடன் நசசகட்சித் தலைவருக்கு இருந்த நெருக்கம் இப்போது விட்டுப் போய்விட்டது விரலுக்கு ஏற்ற வீக்கம் என்று சம்பந்தனைப் பிடித்தாரா? கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்ற மாதிரிக் போய் ஒட்டிக் கொண்டாரா?
Jiëflub LULO giëflub
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடைக்கால நிருவாகம் பற்றிய தனது கட்சியின் ஆலோசனைகளை யாருக்கும் இப்போதைக்குக் காட்டமாட்டாராம் உரிய நேரம் வரும் போது தான் வெளிப்படுத்துவாராம் அவரது ஆலோசனைகள் என்ன கபொ.த. வினாத்தாளா இரகசியமாக வைக்க பயனுள்ள ஆலோசனைகளானால் மக்கள் எல்லாரும் முன் கூட்டியே அறிவது நல்லதல்லவா அல்லது அரசியல் என்பது அரசியல் வாதிகள் காதுக்குள் குசு குசுக்கிற விடயமா?
TÖDJÖ TIGNITEDIUL
தன் மீதான விமர்சனங்களுக்கு மறுமொழி சொல்ல முடியாது போனால் மற்றவர்கள் மீது அபாண்டமான பழிசுமத்தி உண்மைகளைத்திரித்து எழுதுவதில் தேர்ச்சி பெற்ற ஒரு முன்னாள் இலக்கியவாதி. இப்போது நோட்டிஸ் அடித்து விநியோகிக்கிறார். புலிகளுக்குத் தான் நெருக்கமானவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் இக் கோள் மூட்டியார் பற்றிய ஒரு சிறு தகவல் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தமிழர் விரோத குறிப்பாக விடுதலைப் புலிகள் விரோத பிரசாரத்தில் மும்முரமாகக் களம் இறங்கியுள்ள ஒரு முஸ்லிம் பதிப்பாளர் நம்முடைய கோள்மூட்டியாருடைய பழைய பத்திகளைத் திரட்டிப் புத்தகமாக வெளியிடக் கைகொடுத்துள்ளார். போதாமல் கோள்மூட்டியாருடைய நேர்காணல் ஒன்றையும் பெற்றுப் பிரசுரித்திருக்கிறார். இது வணிகக் கூட்டா வஞ்சகக் கூட்டா?
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து பின்வாங்குதாகப் ரணில் விக்கிரமசிங்) அறிவித்ததன் நோக்கம் என்ன? விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதற்கு அவரால் இயலாது போனதற்குச் சனாதிபதி ஒரு நல்ல சாட்டு எடுத்துச் கொடுத்தார். ரணிலின் அரசாங்கம் அமைதி பற்றிய தனது ஆர்வத்தை வற்புறுத்தும் விதமாக எதுவுமே செய்யாமல் மேலும் மேலும் தன் இயலாமையை வற்புறுத்துகிற காரியங்களையே முன்னெடுத்து வந்துள்ளது. கடைசியாக வந்த இந்த அறிவித்தலை நோக்கினால் இனி வடக்கு கிழக்கில் மோதல் நடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதற்கு மேலாகப் பிரதமர் எதையும் சொல்வதாகத் தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளாக அமைதிப் பேச்சு வார்த்தைகள் மூலம் போர் நிறுத்தத்தை விடப் பெரிதாக எதுவுமே சாதிக்கப்படவில்லை. இந்த இயலாமைக்கு என்ன காரணம்? சனாதிபதியின் நோக்கம் என்னவானாலும் சமாதானத்துக்கு ஆதரவான சக்திகளைத் திரட்ட இந்த அரசாங்கம் செய்ததென்ன? இன்றைய மிரட்டல் பறிக்கப்பட்ட அமைச்சுக்களை மீட்கும் நோக்குடையதா அல்லது இந்த அரசாங்கத்தின் ஒரே பயனுள்ள சாதனையையும் தூக்கி எறிவதா? இந்த மிரட்டல் தமிழ் மக்களுக்கு எதிரானதும் ஆகுமா?
அதே வேளை பிரதமர் தனது அதிகாரத்தை நிலைநாட்ட என்ன செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகள் அவரது கட்சிக்கு வெளியே இருந்து தான் வருகின்றன.
த.வி கூட்டணியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு நீதிமன்றத் தடையுத்தரவு காரணமாக அதை ஏற்க இயலாதுள்ள ஜோசப் பரராஜசிங்கம் அரசாங்கமும் சனாதிபதியும் ஒத்துழைக்கும் தேவையை வற்புறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் சனாதிபதி தான் பறித்த மீளத்தந்து ஒத்துழைக்க வேண்டு மென்று வற்புறுத்துவது இப்போதைக்கு அவசியமா? முதலில் பிரதமர் விடுதலைப்புலிகளின் ஆலோசனைகள் பற்றிச்சுயமாக ஒரு முடிவுக்கு வரட்டும்!
in LLOLLINGù gnei LLILLI
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1963க்கும் பிறகு கண்ட சரிவுச்கான காரணம் ஏதென்று நாற்பது ஆண்டுகளின் பின்பு பேராசிரியர் சிவத்தம்பி கண்டறிந்து ஞானம் ஏட்டில் சொல்லியுள்ளார். நம்பினால் நம்புங்கள்
யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய மண்டலக் கூட்டத்தில் சாதியநோக்கில் இழிசனர் வழக்கு என்ற கருத்தை ஒருவர் முன்வைத்ததன் தொடர்ச்சியாக நடந்த கூழ்முட்டை அடிப்புக் காரணமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு ஆதாரவாக இருந்தவர்கள் ஒதுங்கிவிட்டார்களாம். அதன்பின்பு மு.போ.எச படுத்தபடுக்கை ஆகிவிட்டது போலும் ஒதுங்கினோர் எங்கே போனார்கள்? 1963க்குப் பிறகு மு.போ.எ.ச. திரிபுவாதிகளது ஆதிக்கத்துக்குட்பட்டதற்கும் அதன் சரிவுக்கும் உறவில்லையா? பேரினவாதிகளை எதிர்க்கத் திராணியற்ற மு.போ.எச சாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடினோரை ஆதரித்து நின்றதா? சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம் என்கிறமாதிரிச் சுலபமான விளக்கங்களைத் தருவது எளிது. சுயவிமர்சனத்துக்கு அதிலுங்கூடிய நேர்மையான சிந்தனை தேவைப்படுகிறது.

Page 3
  

Page 4
1948ம் ஆண்டு பிரஜா உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட போது அச்சட்டத்திற்கு இடது சாரி கட்சிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து வாக்களித்தது.
இச் சட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம் செய்த இலங்கை இந்தியன் காங்கிரஸ் எம்பிக்களுக்கு இடது சாரிகளே ஆதரவளித்தனர்.
அச்சட்டத்திற்கு பிறகு வாக்களிப் பதற்கு தகுதி உள்ளவர் பற்றிய திருத்தச் சட்டத்திற்கு அகில இலங்கை தமிழ் காங் கிரளல் தலைவர் ജ്ജ്. பொன்னம்பலம் ஆதரவளித்துள்ளார். இதனால் மலையகத்தமிழ் மக்களின் வாக்குரிமை பறிபோனது.
இலங்கை - இந்திய காங்கிரசிற்கு கொடுத்த வாக்குறுதியையும் மீறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி முடிவையும் மீறி 1949ம் ஆண்டு பிரஜா உரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக ஜீ.ஜீ. பொன்னம்பலம் வாக்களித்தார். எஸ். ஜே. வி. செல்வநாயகம் எதிர்த்து வாக்களித்தார். இடது சாரிகள் எதிர்த்து வாக்களித்தார்கள் அச்சட்டத் தின்படி பிரஜா உரிமை பெறுவற்கு ஒருவருக்கு இருக்க வேண்டும் என கேட்கப்பட்ட தகுதிகள் எல்லா மலையகத் தமிழ் மக்களுக்கும் இருக்க வில்லை. அதனால் அச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த சிலர் பின்னர் பிரஜா உரிமை பெற்றுக் கொண்டாலும் அச்சட்டம் அனைத்து மலையகத் தமிழ் மக்களுக்கும் மீண்டும் பிரஜா உரிமை வழங்குவதற்கு ஏற்பாடு செய்த சட்டமாகாது. எனவே ஜீஜ் பொன்னம் பலம் அச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தமைக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக் களித்த ஜி. ஜி. பொன்னம்பலம் ஐக்கிய தேசிய கட்சியின் டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கத்தில் கைத்தொழில், மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதிலிருந்து உள் நோக்கம் தெளிவாகிறதல்லவா? விநாயகமூர்த்தியும் குமரகுருபரனும் எவ்வளவுதான சொனி னாலும் உண்மையை மறைக்க முடியாது.
1949ம் ஆண்டு பிரஜா உரிமையை எதிர்த்த செள தொண டமான போன்றவர்கள் அச்சட்டத்தின் கீழ் பிரஜா உரிமைக்காக எவரும் விண்ணப்பிக்கக் கூடாது என்று பிரசாரம் செய்தனர். அச்சட்டத்தின் ஏற்பாடுகளில் எவ்வித திருத்தமும் செய்யப்படாத நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செள தொண்டமான் உட்பட சில தலைவர்களும், இந்தியவம்சாவளி மேட்டுக்குடியினரும் மலையகத்தமிழ் மக்களுக்கு தெரியாமலே அச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து இலங்கைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொண்டனர். இதனால் அச்சட்டத்தை பகிஷி தரித்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அன்றைய மலையகத்தலைவர்கள் மலையகத்தமிழ் மக்களை சரியாக வழிநடத்தாதது மட்டுமல்ல காட்டிக் கொடுத்தனர் என்றே கூற வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியில் இடது சாரிகள் செல்வாக்கை பெற்றிருந்த
அக்காலத்தில் மலையகத் தமிழ் மக்கள் தலைமைகள் பிரஜா உரிமையை பெறுவதற்கான போராட்டங்களை
திட்டமிட்டு முன்னெடுக்கவில்லை.
1964ம் ஆண்டு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி 3 லட்சத்துக்கு 75 ஆயிரம் பேருக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்படும் என்றும் 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் மலையகத் தலைமைகள்
இதனால் விருப்பமில்லாமலே லட்சக் கணக்கானோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். பல பெற்றோர்கள் பிள்ளைகளை பிரிந்தும் பலர் உடன் பிறப்புக்களை பிரிந்தும், சிலர் காதலர் களை பிரிந்தும், தம்பதிகள் பிரிந்தும்
இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலை
ஏற்பட்டது.
பதுளையிலிருந்து தலை மன்னாரு க்கு எவ்வித வசதியுமில்லாத புகையிரதத் தில் ஏற்றி தலைமணி னா ருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ராமேஸ்வரத் திற்கு கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர். அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்பப் பட்டவர்களும் அவர்களின் வழித் தோன்றல்களும் இன்னும் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் அங்கு இன்னும் சிலோன்காரர்கள் என்ற அடையாளத்துடனேயே இருக கின்றனர்.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தினால் தீர்மானிக்கப்படாத 94 ஆயிரம் பேருக்கும் அவர்களின் வழித்தோன்றல் களுக்கும் இலங்கைப் பிரஜா உரிமை வழங்கும் - அதாவது நாடற்றவர் களுக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்டத்தை ஜே.ஆர். ஜயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1986ம் ஆண்டு நிறை வேற்றியது.
அச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பிரஜா உரிமை சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதில் இருந்த நிர்வாகத் தடைகளை அகற்றும் வகையில் 1989ம் ஆண்டு பிரஜா உரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் படி 1986ம் ஆண்டு சட்டத்தின் கீழ் பிரஜா உரிமை பெறத்தகுதி பெற்ற நாடற்றவர்கள் சத்தியக்கடதாசி மூலம்
கல்வி. 2ம் பக்க தொடர்ச்சி.
உரிமை அரசாங்கத்திற்கு சொந்தமா யிருந்தது.
வருடந்தோறும் பாடநூல்களில் பெரும் பகுதி தனியார் அச்சகங்களிலேயே அச்சிடப் படுகின்றன. கேள்விப் பத்திரத்தின் அடிப்படையில் அச்சகங்கள் தேர் தெடுக்கப்படுகின்றன என்பதில் ஓரளவுதான் உண்மை. ஒரு குறிப்பிட்ட அச்சகத்தால் குறிப்பிட்ட தொகைப் புத்தகங்களை குறித்தகாலத்தில் அச்சிட்டு ஒப்படைக்க முடியுமா என்பதை மதிப்பீடு செய்யும் அதிகாரம் வெளியீட்டுத் திணைக்களத்திற்கே உரியது அங்குதான் ஊழல் விரிகிறது.
புத்தகங்களை அச்சிடும் கட்டளையைப் பெறுவதற்கும் இலஞ்சம் பின்பு அச்சிட்ட புத்தகங்களுக்கான கொடுப்பனவு
களைப் பெறுவதிற்கும் லஞ்சம் செலுத்தப்படுகிறது. வெளியீட்டுத் திணைக்களத்திற்குப் போனால் இலஞ்சம் என்பது எவ்வாறு தலைவிரித்தாடுகிறது என்பது விளங்கும் எந்தக் கலாநிதிகளாலும் இந்த இலஞ்ச ஊழல் களை இல் லாதொழிக்க முடிவதில்லை. முதலாளித்துவத்தின் கீழ் லஞ்சம் ஊழல் ஒழிக்கப்பட முடியாதவை யாகும். இது கல்வித்துறையில் இன்று சர்வசாதரணமாகி நிற்கின்றது. அதேவேளை நேர்மையான அதிகாரி களும் அதிபர்களும், ஆசிரியர்களும், நிர்வாகிகளும் இருக்கவே செய்கிறார் கள். அவர்கள் வாய் திறந்து பேச முடியாது. இத்தகைய லஞ்ச ஊழல் சீர்கேட்டை அம்பலமாக்கி எதிர்க்க நேர்மையான கல வியாளர்கள் முன்வரவேண்டும்.
பிரகடனமொன்ை உரிமையை உறுதி வழி ஏற்பட்டது.
பிரஜா உரிமை பட்டதற்கு செள. இலங்கை தொழில
এ, বা ব্য, ওগুলো LD GT Gৱা [
இலங்கை கம்யூனிஸ் கட்சி பின்பு 1960க இலங்கை கம்யூனின் :ಸ್ಥ್ சங்கம் புதிய செ என்பவற்றால் தோ விழிப்புணர்வு நட போராட்டங்களு gF, LI LILL-GOT ST ST LI மறைக்கின்றனர்.
செள தொன்ை 1964 ஆகிய பிரணு களை மட்டுமன்றி
உரிமை வழங்க ஏற். ஆண்டு சட்டம் ப நிறைவேற்றப்பட்ட லேயே இல்லை. மொன்றை மேற்ெ விற்கு சென்றிருந்த கொண்டு இந்து ப D rifl6OnLDj Sg L L Ló திருப்தியடையவி தன்னுடன் இலங்ை இந்தியா அரசாங் யாடமலேயே அச் வரப்பட்டது என்று திருந்தார். உண்ண போதும் அச்சட்ட படுவதற்கு இலங் காங்கிரஸ் காரண தொண்டமான பி வந்தார்.
1986ம் ஆண்டு பிரஜா உரிமை வழா வானதாக இல்ை எதிர்ப்பதை விட ஒ மூலம் நாடற்றவர் உரிமையை வழங் செய்யும் படி கேட்டி (33, L’3,ûULL (3u தேவை இல்லை பிரஜா உரிமையை ஏற்பாட்டைக் ெ ஆண்டு பிரஜா நிறைவேற்றப்பட்டது
1983ம் ஆண்டு பிறகு தலைமன்னா வரத்திற்குமிடையில நிறுத்தப்பட்டது. சாஸ்திரி ஒப்பந்தத் பாஸ்போர்ட் பெற்றவு க்கு செல்ல விணி களும் இந்தியாவு 6N6O6O)6No. 1983 Lb
முறைக் குப் பிற மலையகத் தமிழ ஒப்பந்தத்தின் கீழ் அனுப்பப்பட விருந்த அரசு ஏற்க மறுத்த
இந்நிலையில் அனுப்பப்பட வே6 இலங்கை பிரஜா உ வேணடும் என வலுப்பெற்றது. இ இலங்கை தொழில
 
 
 
 
 
 
 
 

செய்து பிரஜா செய்து கொள்ள
பிரச்சினை தீர்க்கப்
தொண்டமானும் ளர் காங்கிரஸ்சுமே கூறுபவர்கள் | 5Lé gLD5LDITgë ளிலும் 1970களிலும் ட் கட்சி (சண்முக யின் செங்கொடிச் ங்கொடிச் சங்கம் ட்டங்கள் தோறும் வடிக்கை களும், ம் முன்னெடுக் தை திட்டமிட்டு
its 1948, 1949. s1_L_s ܩܗܘ܊ e ;
336 சட்டத்தையும்
பாடு செய்த 1986ம் ாராளுமன்றத்தில் போது இலங்கையி தனிப்பட்ட விஜய காண்டு இந்தியா ார். அங்கு இருந்து த்திரிகைக்கு பிரஜா பற்றி தானி ல் லை என றும் க அரசாங்கமோ, கமோ கலந்துரை சட்டம் கொண்டு விசனம் தெரிவித் ம இவ்வாறிருந்த ம் கொண்டுவரப் கை தொழிலாளர் ாம் என்று செள. ரசாரம் செய்து
சட்டத்தின் கீழ் பகும் ഡ്രജ്ഞ இலகு സ്. 9|99|LL5609 ரு பிரகடனத்தின் களுக்கு பிரஜா பக திருத்தத்தை ருக்கலாமே என்று ாது அதெல்லாம் என்று கூறினார்.
உறுதி செய்யும் EnöGL 1989ü ք Մl6ոտe sւ ւմ:
இனவன்முறைக்குப் ருக்கும் இராமேஸ் mon gլյա8Ն (Eggine): அதனால் சிறிமாதின் கீழ் இந்திய பர்களும் இந்தியாவு rணப்பித்திருந்தவர் |க்கு அனுப்பப்பட ஆண்டு இனவன் கு அதிகமான ர்கள் சாஸ்திரி
இந்தியாவு க்கு தவர்களை இந்திய து.
இந்தியாவுக்கு ண்டியவர்களுக்கு உரிமை வழங்கப்பட ற கோரிக்கை க்கோரிக்கையை ாளர் காங்கிரஸ்சோ
அதில் அப்போது அங்கம்வகித்தவரும் தற்போது ம.ம.மு தலைவராகவும் இருக்கும் சந்திரசேகரனோ ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மலையகத்
தவி மக்களின் கோரிக்கை ܠ3eܢܘ ܢܬܡܘܒܠܘeܢܫܐ எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்
1956ம் ஆண்டு பண்டா - செல்வா 1957 കൃഞ്ഞ് 6 - - -- ஒப்பந்த ஏற்பாடுகளில் மலையகத்தமிழ் மக்களின் பிரஜா உரிமை பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது உள்ளடக்கப்பட்டிருந்தது.
9 1986ம் ஆண்டு தமிழ் கட்சிகள் கூட்டாக முன்வைத்த திம்பு கோரிக்கை
இலங்கையில் நாடற்ற வர்களாக இருக்கும் மலையகத்தமிழ் மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேணி டும் என பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என்று 1991ம் ஆண்டு. அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரட்ண பிரகடன மொன்றை செய்தார். அதற்கு எதிராக
புதிய ஜனநாயக கட்சி தனியாகவும், ஏனைய கட்சிகளுடன் சேர்ந்தும் எதிர்ப்பியக்கங்களை முன்னெடுத்தது. gr, L L - IE, G, GITT நடத்தியதுடன் துண்டுப்பிரசுர விநியோகம் போஸ்டர் இயக்கம் போனர் றவற்றை முன்னெடுத்தது. அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கெடுக்க வில்லை. அது தனியாக எதிர்ப்பு இயக்கத்தையும் முன்னெடுக்கவில்லை, 1978ம் லிருந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது என்று இயங்கிய காலம் தொட்டு புதிய ஜனநாயக கட்சி
நாடற்றவர்களுக்கும் இந்திய கடவுச் சீட்டு பெற்றவர்களுக்கும் இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டும் என்று இயக்கங்களை நடத்தி வந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
2000ம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளு மன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டியவர்களாக இருந்தவர்களுக்கு (இந்திய பாஸ்போர்ட் பெற்றவர்கள்) இலங்கை பிரஜா உரிமை வழங்கும் ஏற்பாடு உள்ளடக்கப் பட்டிருந்தது (சில தெளிவீனங்களும் இருந்தன).
2003ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கடவுச்சீட்டுப் பெற்றவர்க ளுக்கும், இந்தியாவுக்கு போவதற்கென விண்ணப்பித்தவர்களுக்கும் பிரஜா உரிமை வழங்க ஏற்பாடு செய்யும் பிரஜா உரிமைச் திருத்தச்சட்டம் நிறைவேற்றப் பட்டது. அச்சட்டத்தை ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் கட்சிகள் என்பவற்றுடன் பொது ஜன ஐக்கிய முன்னணி ஜே.வி.பி என்பவனவும் ஆதரித்தன.
ஆனால் அச் சட்டம் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்படும் போது கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி மனோகணேசன் பாராளுமன்றத்தில் இருக்க வில்லை. அப்போது பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்றிருந்ததாக கூறப்பட்டது. எனினும் பிரஜா உரிமை போன்ற முக்கிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் போது பாராளுமன்றத்தில் சமூகமளிக்கா திருப்பது எவ்வகையில் நியாயமானது? அவரது ஒரு வாக்கினால் அச்சட்ட மூலம் தோல்வியடைந்திருந்தால் வரலாற்று தவறொன்றை செய்ததா STST.
2000ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டதுடன் பிரஜா உரிமைச் சட்டத்துடன் சட்டப்படி பிரஜா உரிமை பிரச்சினை முற்றாக தீர்க்கப் படுகிறது. அதற்கான விண்ணப்பப் படிவங்களை நிரப் பி அனுப்பும் வேலைகளை UNHRC (ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணைக்குழு) வின் நிதியுதவியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்து வருகிறது.
எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தானே அதனை செய்வதாக காட்டிக் கொண்டு அவ்விண்ணப்பப் படிவங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று பொறித்துள்ளது. இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வின் தான் தோன்றித்தனமான செயற்பாடு ஆகும்.
விண்ணப்ப படிவங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று பொறிக்கப்பட்டுள்ளதாலும் விண்ணப்ப படிவங்களை நிரப்பி அனுப்புவதன் மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாக IB 6060 ז( LD அடைவதாகவும் நுவரெலியா மாவட்ட பொது ஜனஐக்கிய முன்னணி எம்பியும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரு மான எஸ். சதாசிவம் ஜனாதிபதி சந்திரிகாவிடம் எடுத்துக்காட்டினார். அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வினால் அனுப்பப்பட்ட அவ்விண்ணப்ப படிவங்களை இரத்துச் செய்யும்படி கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவ்விண்ணப்பப் படிவங்களை இரத்துச் செய்யும் படி ஜனாதிபதி குடிவரவு குடியகல வு ஆணையாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இது தொழிற் சங்க அரசியல் போட்டியின் விளைவு இதனால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள்
இனிமேல் எவ்வாறு விண்ணப் பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்? அதற்கான மாற்றுத் திட்டமென்ன? குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று விண்ணப்ப படிவங்களை விநியோகித்து நிரப் பி அவற்றை சேகரித்துச்
செல்வார்களா?
தோட்டத் தொழிலாளர்களின் பின்தங்கிய நிலை காரணமாகவும், அரசாங்க அதிகாரிகளின் பேரினவாத அதிகாரத்துவம் காரணமாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தனித்தனி யாக விண்ணப்பித்து விரைவாக பிரஜா உரிமையை உறுதி செய்து கொள்ள முடியாது. அதற்கென நிறுவனங்கள் தலையிட்டு திட்டமிட்டவகையில் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் பிரஜா உரிமை கிடைக்காது.

Page 5
  

Page 6
போர் நிறுத்தத்தை அடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் போதியளவு முன்னேற்றங் காணப்படாத தாலும் ஏற்கப்பட்ட பல முக்கியமான முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படாத தாலுமே விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டனர். அதை அடுத்து அரசாங்கம் தனது இடைக்காலத் தீர்வு ஆலோசனைகளாக முன்வைத்த கருத்துக்களை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்துத் தமது மாற்று யோசனைகளை முன்வைத்தனர். தொடர்ந்து நிகழ்ந்த பல அதிரடி நடவடிக்கைகளும் அரசியல் அதிகாரப் போட்டியுங் காரணமாக, இன்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் பெரும்
மேலுங் குழப்பத்திற் குட்படுத்தி நாட்டின் அமைதியைக் குலைத்துத் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்து வதற்கான அயல் மேலாதிக்க முயற்சிகளும் மும்முரமாகின்றன.
இந்தச் சூழலில் விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்காலத் தீர்வுக்கான ஆலோசனைகளை விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் முன்னெ டுக்கும் போது அதில் மூன்றாவது தனித்தரப்பாகப் பங்குபற்றும் யோசனை கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமை களால்
முஸ்லீம் தேசிய இனத்தின் நியாயமான அபிலாஷைகளும் அச்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
முன்வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதையோ வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இன்று திட்டமிட்டே இன உறவுகள் மோசமாக்கப் படும் சூழ்நிலையில் அவர்களது நியாயமான அச்சங்கள் கணிப்பில் எடுக்கப்பட வேண்டும் என்பதையோ பற்றி எவரும் எவ்வித மான தயக்கத்தையுங் காட்ட நியாய மில்லை. ஆயினும் எந்த அடிப்படையில் மூன்றாவது முஸ்லிம் தரப்புப் பங்குபற்றுவது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே வேளை, முஸ்லிம் தரப்புப் பங்குபற்றல் என்பதை முன்வைத்துத் தமக்குள் மோதும் கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமை களின் அதிகாரப் போட்டியின் விளைவாகப் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும் பணிகளும் நடவாமற் குழப்பும் பணிகளும் தீவிரப் படுத்தப்கின்றன. எனவே தான் நீண்ட காலத் தீர்வு தொடர்பாகவும் இடைக்காலத் தீர்வு தொடர்பாகவும் சில அடிப்படைகளைத் தெளிவுபடுத்துவது முக்கியமானது. அனைத்திலும் முக்கியமாக, இன்றைய அமைதிப் பேச்சுவார்ததைகள் யாருக் கிடையிலானவை எந்த முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை, அவற்றின் நடைமுறைப்படுத்தலின் பொறுப்பு யாருடையது என்பவற்றையும் நாம் மறக்கக் கூடாது அவ்வாறே, இடைக்காலத் தீர்வு ஆலோசனைகள் எதைப் பற்றியன என்பதையும் அவை அவசியமாகிய சூழல் என்ன என்பதையும் நினைவிலிருத்துவதும் அவசியம்
முதலாவதாக, இன்றைய அமைதிப் பேச்சுவார்த்தைகளும் போர் நிறுத்தமும் இரண்டு போரிடும் தரப்புக்களிடையிலானது ஒரு புறம், பேரினவாத ஆட்சியும் அரச யந்திரமும், மறுபுறம் தமிழ் தேசியவாத விடுதலைப்புலிகள் இயக்கமும் அதன் ஆயுதப் படையும் உள்ளன. இவர்களிடையிலேயே போர் நிறுத்தமும் புரிந்துணர்வு உடன்படிக்கை யும் ஏற்படுத்தப்பட்டன. இவற்றின் முதன்மையான நோக்கங்களில் மக்களைத் தமது இயல்பு வாழ்க்கைக்கு மீட்பதும், புனரமைப்பும் மீளக்கட்டியெழுப் பலும் உள்ளடங்குவன. இவற்றைச் செயற்படுத்து வதற்கான அடிப்படையான பொறுப்பு உடன்படிக்கையில் புகுத்தும் போது புதிய சிக்கல்கள் உருவாகின்றன.
வடகிழக்கில் விடுதலைப்புலிகள் குறித்து அச்சமும் ஐயமும் உடையவர்கள் என்பது அங்குவாழும் முஸ்லிம்களின் அளவுக்கோ அதை விடக் கூடுதலாக வோ அவர்களது அயலில் உள்ள சிங்களவர்கட்கும் உண்டு அவர்களுக் காக பேசும் உரிமையை பொதுசன முன்னணி அல்லது ஜேவிபி அல்லது சிஹல உறுமய கோர இடமில்லையா? அவ்வாறே விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க மறுக்கிறதாகக் கூறும் அரசியல் அமைப்புக்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ளவர்களும் நாளை விடுதலைப் புலிகளால் நெருக்குவாரங்கட்கு உட்படக் கூடியவர்களுமாகத் தாங்கள் கருதும் தமிழ் மக்களது சார்பாகப் பங்குபற்றும் உரிமைமையக் கோர இடமில்லையா?
இவற்றை விட முக்கியமாக, இன்றைய மூன்றாந்தரப்புக் கோரிக்கை வடகிழக்கில் உள்ள முக்கிய முரணி பாடு தமிழருக்கும் முஸ்லிம்கட்குமிடையி லானது என்ற கருத்தை வலியுறுத்து கிற நோக்கிலேயே வளர்த்தெடுக்கப் பட்டு வருகிறது. அண்மைக்காலங் களில், கிழக்கிலங்கை முஸ்லிம் தலைமைகள் (முஸ்லிம் காங்கிரஸி னின்று பிளவுபட்ட மூன்று தலைமை களும் புதிதாகக் கிளம்பியுள்ள தமிழர் விரோத தீவிரக் குழுக்களும் உட்படத்) தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை ஒரு பகை முரண்பாடாக்குகிற விதமாகவே பேசியும் செயற்பட்டும் வருகின்றன. இதன் விளைவாகவும் தமிழ்த் தேசிய வாதத்துக்குள் வேரூன்றியுள்ளதான முஸ்லிம்கள் பற்றிய ஐயங்களின் விளைவாகவும் தமிழ் வாக்காளர்களைக் கவரும் தேவை கருதியும், தமிழ்த் தலைமைகளும் தமிழ் - முஸ்லிம் மனக்கசப்பை வளர்ப்பதற்குத் தான் உதவி வருகிறார்கள்
சில வன் சம்பவங்களின் எதிர்வினை யாக முஸ்லிம்கள் தமிழ்
நிச்சயமின்மையை எதிர் நோக்கு கின்றன. இந்த நிச்சயமின்மையை
வணிகர்களைப் பகிஷ்கரிப்ப; வணிகர்களைப் பகிஷ்கரிப்பது 6 உண்மையில் யாருக்கு வசதியா சிங்கள இனவாதிகளும் இதன முஸ்லிம் தலைவர்கட்கோ தீவி இல்லை. சிஹல உறுமய கி விநோதத்தை நாம் அண்மையி திட்டமிட்ட குடியேற்றங்கள இழந்தவர்கள் தமிழர்கள் மட்டு போக்கு இன்னும் ஓயவில்லை Lorte, sensit fretloudt இன்னமுங் கைவிடவில்லை.
சோம தேரோவின் சாவின் பின் வெறி இன்னமும் உயிரோட்ட அதை ஊட்டி வளர்க்கும் பேரினவி முதலாளியமே என்பதையும் அை திரானி பெரிய அரசியற் கட்சிகட் சிங்கள பெளத்த தீவிரவாதத்தை என்பதையுமே உறுதி செய்தன.
சென்ற வருட இறுதியில் நடந்த
பிரதான அச்சுறுத்தல் எது என்பன தென்னிலங்கை முஸ்லிம் அரசிய பாராளுமன்றப் பதவிகட்குப் பேரி தேவை யால், இவ்விடயம் பற்றி ஆனால் கிழக்கிலங்கை முஸ்லிம் த தமது அரசியல் பேரத்தை நியா மறைத்துத் தமிழருடனான முர விதமாகப் பிரசாரம் செய்கிறார்கள்
இந்து என்ற அடையாளத்தை தலைவர்களும் பிரமுகர்களும், ! நெருக்கமாக்கி முஸ்லிம்களையும் நோக்கில் செயற்படுவதும் கவனத்து
தமிழருக்கும் மு இடையிலான மு பிரதானப்படுத் தேசியவாதப் .ே Болдbaьfи мr — 036.
வாதிகளது ஊக்குவிப்பு இந்தப் ே வேளை இந்துத்துவ ஆட்சியும் இ வர்க்கமும் தமது விஷமத்தனமான தமிழ் முஸ்லிம் பகைமையை தலைவர்கட்கும் உதவி வருகிறார்
இந்தப் பின்னணியிலேயே, வடகிழ மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு இடைக்கால நிருவாக ஆலே பேச்சுவார்த்தை களையும் கை முரணாகத் தமிழ் முஸ்லிம் முரணி அரசால் ஒடுக்கப்பட்டுப் போராட நி இடையிலான முரண்பாட்டுக்குச் முஸ்லிம் முரண்பாட்டை மழுப்பும் மு முஸ்லிம் தரப்பு என்ற ஆலோசை அரசியற் பின்னணியில் நோக்குன முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்வைக் குழப்புவதற்கே உதவும்
அதற்காக எவரும் முஸ்லிம்களது என்பது மிகவும் தவறானது முஸ் அரசாங்கத்தைச் சார்ந்தே செய
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனவும் தமிழர்கள் முஸ்லிம் னவும் தூண்டிவிடப்படும் குரோதம் றது? பேரினவாத அரச படைகளும் ல் நன்மை அடைவது பற்றித் தமிழ் வாதிகட்கோ அற்ப அக்கறையும் க்கு முஸ்லிம்கட்காக இரங்கும் கண்டோம் கிழக்கிலங்கை யில் ல் தமது விவசாயப்பகுதிகளை ல்ல, முஸ்லிம்களும் தான். இந்தப்
அம்பாறை, திருகோண மலை கும் திட்டத்தைப் பேரின வாதிகள்
ான நிகழ்வுகள் பெளத்த சிங்கள துடனேயே உள்ளது என்பதையும் ாதத்தின் வர்க்க அடிப்படை சிங்கள த நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் கு இல்லை என்பதையும் அவர்களும் பயன்படுத்தத் தயங்காட்டார்கள் அதை விடவும் மீண்டும் புத்தளத்தில்
ன்முறை முஸ்லீம் களுக்கெதிரான தையே நினைவூட்டியது. இதைத் ல் வாதிகள் அறிந்தாலும் தமது ன வாதிகளுடன் கூட்டுச் சேரும் வெளியில் அதிகம் பேசுவதில்லை. லைமைகளோ பேரினவாதிகளுடன் பப்படுத்த இந்த முரணன் பாட்டை ன்ைபாடே முக்கியமானது என்ற f,
வற்புறுத்து கிற சில தமிழ்த் சிங்கள பெளத்தத்துடன் தம்மை கிறிஸ்தவர்களையும் ஓரங்கட்டும் துக்குரியது. இந்தியாவின் இந்துத்து
ஸ்லீம்களுக்கும் ரணி பாட்டைப் தும் குறுகிய
ாக்குத் தடுத்து
500 g L-16 TOf O.
பாக்கிற்கு வலுவூட்டுகிறது. அதே ந்திய அரச நிறுவனமும் அதிகார செயற்பாடு களில் ஒரு பகுதியாகத் வளர்க்கும் முஸ்லிம் அரசியல்
கில் வழமையான வாழ் நிலையை பகுதியாக நோக்க வேண்டிய சனை களையும் அதுபற்றிய பாள வேண்டியுள்ளது. அதற்கு பாட்டை பேரினவாத அரசுக்கும் ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் மனாக்கி சிங்கள பேரினவாத - யற்சியாகவே இன்று மூன்றாவது பயன்படுகிறது. அண்மைக்கால கயில், இவ்விதமான முயற்சிகள் தீர்ப்பதை விட இடைக்காலத் என்று தோன்றுகிறது. தரப்பிற்கு இடமே தேவையில்லை ம்ெ தலைமைகளிற் பெரும் பகுதி ற்படு கின்றது. அதை விடவும்
வடகிழக்கு முஸ்லிம்களது குறிப்பான கவலைகளைப் பற்றியும் வடகிழக்கின் சிங்கள மக்களது குறிப்பான கவலைகளைப் பற்றியும் பேச வேண்டிய பொறுப்பு அவர்கள் வாழும் பகுதிக்குப் பொறுப்பாயுள்ள அரசாங்கத்தினதாகும். எனவே, அந்த அக்கறைகளை அரசாங்கம் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அரச தரப்புடன் இணைந்து அதில் ஒரு பங்காளியாகவோ அவதானிகளாகவோ முஸ்லிம் பிரதிநிதிகள் பங்குபற்றுவது இடைக்காலத் தீர்வைப் பொறுத்தவரை இயலுமானதும் பயன் தரக் கூடியதுமாகும். நீண்ட காலத்தீர்வு, மேலும் விரிவான நாடளாவிய பங்குபற்றலை வேண்டி நிற்கலாம்.
அதே வேளை, முஸ்லிம் தலைமைகள் தமது கருத்துக்களை விடுதலைப் புலிகளிடமும் நேரடியாகத் தெளிவு படுத்துவதும் மிகவும் பயனுள்ளது. இவ்விடயத்தில் தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஆற்றக் கூடிய ஆரோக்கியமான பணிகள் உள்ளன. தமிழ் முஸ்லிம் தலைவர்கள் தமக்குள் இவ்விடயங்கள் பற்றிய கலந்தா லோசனைகளைச் செய்வதற்குத் தடையாகப் பாராளுமன்ற ஆசனக் கனக்குகள் இருக்கலாம். ஆயினும் தமிழ் - முஸ்லிம் நல்லுறவு நாம் இழுக்கக் கூடாத ஒன்று இது சிங்கள மக்களுடனான நல்லுறவு என்ற நீண்டகால நோக்குக்கு உடந்தையான முறையிற் பேணப்பட வேண்டியதாகும்
விடுதலைப்புலிகளின் இடைக்கால தீர்வு ஆலோசனைகள் அவர்களது அதிகபட்ச வேண்டுகோள்களைக் குறிக்கும் அதில் முஸ்லிம்கட்குரிய கவனிப்பும் போதாது என்பதோ அறவே இல்லை என்பதோ அதை நிராகரிக்கப் போதிய நியாயமாகாது அதில் எவ்வாறு முஸ்லீம்களது பல் வேறு நலன்களையும் அச்சங்கட்கெதிரான உத்தரவாதங் களையும் உள்ளடக்கலாம் என்பது தான் அரசியற் பொறுப்பான செயல் வடக்குக் கிழக்கைப் பிரிப்பதற்கான மிரட்டல்களும் இடைக்கால நிருவாக ஆலோசனை யை விரிவுபடுத்துகிற பேரில் மேலும் இழுத்தடிப்பை இயலுமாக்குவதும் இன்றைக்கு மக்கள்
இடைக்காலத் தீர்வு நீண்ட
காலத் தீர்வு ஆகியவற்றின்
தேவைகளும் நடைமுறைகளும் வெவ்வேறு பட்டவைகளாகும். ஒன்றுடன் மற்றயதைக்
குழப்பக் கூடாது.
எதிர்நோக்குகிற அவல நிலையை மேலும் மோசமாக்கிப் போருக்கான வாய்ப்பையே அதிகப் படுத்தும் இவை பற்றி அறியாமல் யாரும் இவற்றைச் செய்வதாகவோ செய்யத் தூண்டுவதாகவோ நாம் எண்ண இடமில்லை.
இன்றைய பிரச்சினை விடுதலைப் புலிகளை நம்ப முடியுமா என்பதல்ல. அவர்களை நம்பக் கூடிய அதே அளவுக்கு அல்லது அதிலுங் குறை வாகவே யூஎன்.பி அரசாங்கத்தையோ சனாதிபதியையோ நம்ப இயலுமா யுள்ளது. ஆனாலும் அவர்களுடனும் தான் பேச வேண்டியுள்ளது. சில வகைகளில் விடுதலைப் புலிகள் கேட்பது என்னவென்று விளங்கும் அளவுக்கு அரசாங்கம் சொல்வது என்ன என்று விளங்க இயலாமலும் உள்ளது. தேசியவாத பாராளுமன்ற அரசியற் கட்சிகள் யாவுமே விலக் கில்லாமல், தேசிய இனப்பிரச்சினையைத் தாயக்கட்டையை உருட்டுவது மாதிரி உருட்டுகின்றன.
எனவே தமிழ் - முஸ்லிம் மக்கள் முதலில் தமது பொதுவான தேவைகளை எவ்வாறு இணைந்த வட கிழக்கின் இடைக்கால நிருவாகத்தின் கீழ் நிறைவு செய்வது என்று முதலில் யோசிக்க வேண்டும். அடுத்த படியாக வரலாற்றுக் காரணங்களாலும் திட்டமிட்ட அண்மைக்காலச் சதிகளாலும் ஏற்பட்டுள்ள ஐயங்கட்டும் அச்சங்கட்கும் எதிராக உரிய கவனமெடுத்து முஸ்லிம்களதும் சிங்கள மக்களதும் பாதுகாப்பு மட்டுமன்றி ஒவ்வொரு அடிப்படை உரிமையும் பேணப்படும் விதமாக இடைக்கால நிருவாகம் அமைவதற்கு ஆக்க பூர்வமான வழிகளைத் தேடவேண்டும்.
பாராளுமன்ற அரசியல்வாதிகளை விட ஏமாற்றுக்கார என்ஜிஒக்களை விட வெகுசன அமைப்புக்களும் மக்கள் பங்குபற்றும் திறந்த விவாதங்களும் இதற்கு உதவும் மக்கள் தமது நலன்கட்காகப் பேசுவதற்குத் துணியும் போது அவர்களைப் பிளவுபடுத்துகிற சக்திகள் பலவீனமடைகின்றன. நாம் என்றென்றைக்கும் மறக்கக் கூடாதவற்றுள் ஒன்று தேசிய இன முரண்பாடு ஒரு சினேக முரண்பாடு என்பதாகும். எவ்வளவு தூரத்துக்கு ஒவ்வொரு தேசிய இனமும் மற்ற ஒவ்வொன்றினதும் தனித்துவத்தையும் இருப்பையும் மதிக்கிறதோ அவ்வளவு தூரத்துக்கு அவை நெருக்கமாக முடிகிறது. தமிழ்த் தேசியவாதமும் முஸ்லிம் தேசியவாதமும் அதற்கு எதிராகச் செயற்படுகின்றன. அந்த அரசியலை நிராகரிக்காமல் அமைதிக்கான முயற்சிகள் ஒரு நியாயமான தீர்வை நோக்கி நகர இடமில்லை. அந்த நோக்கில் தமிழ் முஸ்லிம் உரையாடல்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
- அவதானி -

Page 7
ப்ெரவரி 2004
மேலைத்தேயக் கல்வியின் பரவலாக்கம் பிரித்தானிய நிருவாகத்தின் கீழேயே பெரிதும் நடைபெற்றது. இதற்குப் பிரித்தானிய நிருவாகம் மற்றைய கொலனிய நிருவாகங்களை விட முற்போக்கான பார்வையுடையதாக இருந்தது காரணமாகாது. ஒவ்வொரு கொலனிய ஆட்சியும் ஏற்பட்ட காலமும் அக்காலத்திற் கொலனித்துவத்தின் நோக்கமும் கொலனித்துவ முறை செயற்பட்ட விதத்தைத் தீர்மானித்தது போர்த்துக்கேயர் காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபை மதமாற்றத்திற்கு மிகுந்த முக்கியம் வழங்கியது. தமது கொலனிய விஸ்த்தரிப்பை நியாயப்படுத்த அஞ்ஞானிகளை விசுவாசிக்கும் புனித நோக்கம் கொலனிய அதிகாரத்தின் தாயகத்திற்குத் தேவைப்பட்டது. எனினும் போர்த்துக்கேயரின் கீழ் விரிவான ஒரு கொலனிய உற்பத்திப் பொருளாதார முறை ஏற்படுத்தப்படவில்லை. வணிக ஆதிக்கமே முதன்மையான நோக்கமாக இருந்தது. கட்டாயத்தின் பேரிற் கரையோரப் பகுதிகளிற் குறிப்பாக இலங்கையின் மேற்கிற் பெருமளவிலான மதமாற்றம் நடந்தது. எனினும் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறினோரின் நிலை பொருளாதார வசதியோ சமூக மேம்பாடோ கருதிப் பின்னாளில் மதம் மாறியவர்கள் போன்றதல்ல.
கொலனிய ஆட்சியினர் தமது ப்ொருளாதாரச் சுரண்டலுக்கு ஏற்ற விதமான நிர்வாக அமைப்புக்கு உரிய நடுத்தர வர்க்கத்தினரையே கொலனியக் கல்வி மூலம் உருவாக்கினர்.
டச்சுக்காரரிடம் இலங்கை கைமாறிய காலம் கிறிஸ்துவத்தில் ஏற்பட்ட பிளவின் விளைவாக புரட்டஸ்தாந்து -கத்தோலிக்க மோதல் ஐரோப்பாவில் வலுப் பெற்றிருந்த காலமாகும். எனவே டச்சு நிருவாகம் கத்தோலிக்க மதத்தவரை இன்னல்கட்குட்படுத்தியது. டச்சுக் கொலனிய நிருவாகம் ஏற்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமூகச் சீர்திருத்தங்கள் இலங்கையிலிருந்த கொலனிய நிருவாகத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. சட்டத்தின் அடிப்படையில் கொலனிய நிருவாகம் வலுப்பெற்ற காலமாக அது அமைந்தது. டச்சுக் காலத்திலே பாடசாலைகள் பல நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இன்றைய கல்விமுறையின் வேர்கள் பிரித்தானிய நிருவாகத்தின் கீழே உருவாகி விருத்தி பெற்ற ஒரு கல்வி முறையைச் சார்ந்தது.
இலங்கையில் இருந்த மூன்று கொலனிய நிருவாகங்களுள்
பிரித்தானியரது ஆட்சியின் கீழ் முத காலத்தினுள் கண்டி இராச்சியமும் பயிர்ச்செய்கை மூலம் பெரும் பொருளாதாரம் உருவானது. இத பிரித்தானிய ஆட்சியின் கீழ் இலங்ை பாரிய மாற்றங்கட்குள்ளாயின.
அடிப்படையாகக் கொண்ட ஒரு வி மூலம் பெறப்பட்டதை விட அதிகமா SMIJL) Luri Giggs saisonanom smissius பிரித்தானியக் கொலனியாட்சியாற்
எந்தக் கொலனிய நிருவாகமும் த அளவுக்கேற்ப அயலிலிருந்தும் உ சம்பாதித்துக் கொள்ளுவது தவிர் விசுவாசமான ஒரு அதிகார வர்ச் நிருவாகத்தை அவர்கள் மூல கொலனிய நிருவாகத்துக்குப் பல வழி இந்த நிருவாகிகளைக் கொண்ட இந்தியாவிலும் உள்ளுரிலேயே
கொலணிகளில் அவ்விதமாக அமை
ஏற்கெனவே கொலணியவாதிகளு ஒரு அதிகாரவர்க்கமும் சாதி அடிப்பு ஏற்றத் தாழ்வுகளும் இந்தப்
உருவாக்கத்திலும் கொலனிய ஆட் அடுக்கை நிறுவுவதிலும் மிகவும் பய ஆட்சியின் கீழ் இறுக்கமடைந்த ஆட்சியாளரால் தமக்கு வசதியா
யாரை நம்பலாம் என்ற விடை அடிப்படையிலும் மத அடிப்படை பின்பற்றியமை அதன் மேலாதிக்கச்
பிரித்தானியரது ஆட்சியின் கீழ் அத நிருவாக அமைப்பை உருவாக்க
ஆங்கிலக்கல்விக்கான பாடசா கணிசமான பகுதி மதச் ச பொறுப்பேற்கப்பட்டது. இவ்வசதிக பரம்ரையில் வந்த பறங்கியர் மதம் உள்ளுர் மேட்டுக் குடிகள் போன்ே புரட்டஸ் தாந்து மத நிறுவனங்கை திருச்சபையும் கல்வித் துறையில் மி
நைரோபியில் நடந்த மாதர் மாநாட்டிற் கான ஒரு அறிக்கையின்படி மூன்றாம் உலகின் சுதந்திர வர்த்தக வலயங்கள் தாம் முழு உலகிலும் மிகத் துரிதமான வளர்ச்சியைக் காட்டும் வேலைவாய்ப்புத் துறையாகும் இங்கே வேலை பார்ப் போரில் ஏகப் பெரும் பாண்மையானோர் இளம் பெண்கள்
உலகின் செல்வமிக்க பகுதிகளிலிருந்து வறுமைப்பட்ட பகுதிகளுக்குப் பெயரு கிற தொழிலின் தன்மை எப்படியானது அது ஏன் பெயருகிறது? அது ஏன் பெண் தொழிலாளரை விரும்புகிறது எல்ஸனும் பியர்ஸனும் திருமணமும் சந்தையும்" என்ற தமது நூலிற் பின்வரும் நிலைமைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்:
மூன்றாமுலகத்துக்கு இடம் பெயர்வது நவீன தொழில்நுட்பத்தின் அதிகபட்சச் செல்வாக்குக்கு உட்பட்ட தொழில்கள் அல்ல. மிக அண்மைக்காலத்துக்குரிய அறிவு தேவையற்றதும் உழைப்பு அம்சம் அதிகமானதுமாக உள்ளவாறு தரப் படுத்தப் பட்டதும் திரும்பத் திரும்பச் செய்கிற தன்மையுடையதுமானதாகவே உற்பத்தி முறை பெரும் பாலும் அமைந்துள்ளது. மேலும் இயந்திரமயப் படுத்துவது கடினமானது என்பதாலோ செலவு மிகுந்தது என்பதாலோதான் அது உழைப்பு அம்சம் மிகுந்ததாக அமைகிறது.
உழைப்பு அம்சம் மிகுதியான தொழிலில்
இலங்கையில் என்றுமில்லாதவாறு LIT GASlue) வல்லுறவு குற்றச்செயல்கள் அதிகரித் துள்ளன. 2 லட்சத்துக்கு மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் வைத்திருப்ப தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Cla, meneu, Cla, Tsi 60 ст.
மலிவான உழைப்புக்குக் குறிப்பான முக்கியத்துவம் உண்டு மூன்றாம் உலகில் உழைப்பு மிக மலிவானது. உலகச் சந்தைத் தொழிற்சாலைகளில் வழங்கப்படும் ஊதியம் பெரும்பாலும் செல்வந்த நாடுகளில் வழங்கப்படுவதில் பத்திலொரு பங்காகும். அதேவேளை வேலை நேரம் 50 சதவீதம் வரையில்
இத்தொழிற்சாலை
ஆற்றல் அதிகம் அமெரிக்கத் தொ செய்யப்படும் வேலை இது உயர்ந்த தெ விளைவானதல்ல.
செறிவான உழைப் தொடர்ச்சியான உன்
அதிகமானது.
பெண்களுக்கு வேலை வழங்கப்படு வதற்கு ஒரு நல்ல காரணமாக குறைந்த ஊதியம் அமைந்துள்ளது இந்தத் தொழிற் சாலை களில் ஒப்பிடத்தக்க பணிக்கு ஆண்களது ஊதியத்தைவிட பெண் களுடைய ஊதியம் 20-50 சதவீத அளவில் രൂഞDഖTഞg).
அவற்றை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்தால் பொதுமண்ணிப்பு வழங்கப் படுமென்று பாதுகாப்பு அமைச்சு அறிவி த்துள்ளது. அவற்றை ஒப்படைப்பதற் குரிய காலக்கெடு கொடுக்கப்பட் டுள்ளது. எனினும் சட்டவிரோத ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுவதாக ളഞ്ഞു.
=== =
ser s = ܫܢܬܐ ܟܠܗ ܒܥ5] ܒܸܥ ܡܩܒ 1 ܡܗܒܐ 3 1 1 eܨܡܘ ܟ ܕ ܠܘ ܐ ܝ ܢ ܒ ܒe ܒ ܡ ܡܝ ܨ ܠܸ ஆண் களுக்கும்
urteang, si Gius
அனுமதிப்பத்திரமி3 ിgഖTസഖ്, ീൺ:L வைத்திருப்பது சட்ட இவற்றைவிட தன்ன போன்றவற்றை வை பத்திரங்கள் வழங்க
குற்றச்செயல்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்த பின்பு இலங்கையில் வணிகப் லாபத்தைத் தரவல்ல தோட்டப் னை மையமாகக் கொண்டு தான் கயின் பொருளாதாரமும் அரசியலும் ഉ_ഞ് ഖ| Luിf9 (ിguഞ#ഞu வசாயப் பொருளாதாரத்தில் வரிகள் க வணிகப் பயிர்களான தேயிலை முலம் பெருமளவு பொருளைப்
பறித்தெடுக்க முடிந்தது.
னது பொருளாதாரச் சுரண்டலின் ள்நாட்டிலிருந்தும் பகைமையைச் க்க இயலாதது. எனவே தனக்கு கத்தை உருவாக்குவதும் தனது ாக நடைமுறைப்படுத்துவதும் களிலும் பயனுள்ளதாக இருந்தது. நடுத்தட்டு வர்க்கம் இலங்கையிலும்
உற்பத்தியானது ஆபிரிக்கக்
LILJESSINGUSONGU.
டன் சமரசம் செய்து பழக்கப்பட்ட டையிலான சமூக பொருளாதாரா புதிய அதிகார வர்க்கத்தின் சிக்குக் கீழ்ப்படிவான ஒரு அதிகார ன்பட்டன. எனவே டச்சுக்காரரது சாதியச் சமூகம், பிரித்தானிய னபடி பயன்படுத்தப்பட்டது.
யத்தில் கொலனித்துவம் இன யிலும் சில வழிகாட்டல்களைப் சிந்தனைக்கு இயல்பானது தான். ற்கு முன்பிருந்ததை விடப் பெரிய வேண்டிய தேவையைச் சார்ந்து லைகள் நிறுவப்பட்டன. இதிற் ார்பான நிறுவனங்களால் ளைப் பெறுவதில் டச்சுக்காரரது மாறிக் கல்வி பெற முன்வந்த றார் முன்னின்றனர். பிரித்தானிய ளத் தொடர்ந்து கத்தோலிக்கத் குந்த கவனங் காட்டியது. பின்னர்
அமெரிக்க புரட்டஸ்தாந்து மத நிறுவனங்கள் வந்த போது கொழும்பில் இருந்த ஆங்கிலேயத் திருச்சபையினர் அவர்கள் கொழும்பிற் செயற்படுவதை விரும்பாததால் கொலனிய நிருவாகத்தின் உடன்பாட்டுடன் அவர்கள் யாழ்ப்பாணத்திற் பாடசாலைகளை நிறுவினர் புரட்டஸ்தாந்து மதங்கட்கான மத மாற்றம் மிகுந்த முனைப்புடன் நடைபெற்றது மத மாற்றம் என்பது கல்வி உத்தியோகம் என்பன மூலம் சமூக மேம்பாட்டைப் பெறும் வழியாகவே காணப் பட்டது. கத்தோலிக்கத் திருச்சபைகளும் கல்வியை மத மாற்றத்துக்கான கருவியாக்குவதிற் பின்னிற்கவில்லை. எனினும் தமிழ் சிங்கள மேட்டுக்குடிகள் புரட்டஸ்தாந்து மதத்தையே கூடுதலாக நாடினர்.
கொழும்புக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணமும் பிற நகரப் பகுதிகளும் கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்களது கல்வி முயற்சியின் மையங்களாகின. ஆங்கிலக்கல்வி இலவசமாக வழங்கப்படவில்லை. எனவே கல்வியைப் பெற ஒருவர் பணம் உள்ளவராக அல்லது மதம்மாறிக் கல்வியைச் சலுகையாகப் பெறுபவராக அமைவது தேவையாயிற்று இலங்கையின்
பேராசிரியர் சி. சிவசேகரம் (6)
பல் வேறு பகுதிகளிற் கல்வியின் வளர்ச்சியும் பாடசாலைகளின் பரவலும் வேறுபட்ட அளவுகளில் அமைந்ததும் ஒவ்வொரு சமூகப் பிரிவுக்கும் வேறுபட்ட விகிதங்களிலேயே எட்டக்கூடியதாக அமைந்ததும் கொலனிய நிருவாகத்தினது தெரிவுகளை மட்டுமல்லாமல் உள்ளுரில் இருந்த சமூக ஏற்றத் தாழ்வுகளுடனும் நெருங்கிய தொடர்புடையது. இதிற் சாதியும் வர்க்கமும் வகித்த பங்கு முக்கியமானது.
ஆங்கிலக்கல்வியின் மூலம் கிடைத்த சமூக நன்மைகளுள் அக்கல்வியின் பரவலாக்கத்துக்கு ஒரு தூண்டுகோலாயின. கிறிஸ்துவத்துக்கான மத மாற்றத்தை விரும்பாமல் ஆங்கிலக்கல்வியை நாடாமலிருந்த பெளத்த சைவ மேட்டுக்குடியினர் தமது மதச்சார்பான பாடசாலை களை நிறுவுவதில் அக்கறை காட்டுவதற்குக் கொலனிய முறைக்கு எதிரான சிந்தனையை விடக் கொலனியத்தின் கீழ் தமது வர்க்க நலன்களை மேம்படுத்துகிற நோக்கமே தூண்டுகோலாக இருந்தது.
சுருங்கச் சொல்வதானால் பிரித்தானியக் கொலணி ஆட்சி இலங்கையில் தனது பொருளாதரத் தளமொன்றை நிறுவி அதை நிருவகிப்பதற்குத் தனது மண்ணிலிருந்து ஆட்களைக் கொண்டுவருவதை விடப் பல வகையிலும் இலாபமான முறையில் உள்ளுரிலேயே அந்த நிருவாகி வர்க்கத்தை உருவாக்கும் தேவையையொட்டி உருவான கல்விமுறை அந்தப் பொருளாதார வளர்ச்சியையோட்டி மேலும் விரிவடைந்தது. எனினும் அந்த விரிவடைதல் பல வேறு சமூக வரையறைகட்கு உட்பட்டுக் கல்வியின் பரம்பலை மிகவும் ஏற்றத் தாழ்வானதாகவே அமைத்தது.
எனவே நாட்டை நிருவகித்த கொலணி ஆட்சி பொதுவான ஒரு கல்விக் கொள்கை ஒன்றை வகுத்தாலும் அது எல்லாருக்குமுரிய ஒன்றாக அமைவது அவர்களுக்குத் தேவைப்படவில்லை. அதை விட முக்கியமாக அவர்களை அணி டிப் பிழைத்த உள்ளுர் அதிகாரவர்க்கத்துக்கு இது உடன் பாடாக அமையவுமில்லை.
அடங்கும் அமெரிக்காவின் மெக்ஸிகோ எல்லையை அண்டிய பகுதியில் உள்ள ஒரு எலக்ற்றோனிக்ஸ் கம்பனியில் பாவிக்கப்படும் ஒருமுறை பற்றி எல் ஸ்னும் பியர்ஸனும் குறிப்பிடு கிறார்கள் முன்னர் பெண்கள் மட்டுமே வேலை செய்த உற்பத்தி நிரையில் சில ஆண்களையும் அமர்த்து வதன் மூலம் LI TIL 600 LULLD
களில் உற்பத்தி
பெருமளவும் ഗ്ലി) ;Tഞൺിന്റെ களை விட அதிகம் ாழில் நுட்பத்தின் மாறாக அதிகம் பாலும் அதிகளவு ழைப்பினாலுமானது.
Gussifi =s =s சமநிலையைப்
கூடுதலான உழைப்பை உறுஞ்ச முடிகிறது. இது பல விதங்களிற் செய்யப் படலாம் மேற்கு ஜாவாவிலிருந்து ஸிலியா மேதர் விவரித்திருப்பது போல, உற்பத்தித் துறைக்கு வெளியே உள்ள மரபு சார்ந்த அதிகார உறவுகளை உற்பத்தித் துறைக் குள் பயனர் படுத்துவது மலேசியாவின் பன்னாட்டுக் கம்பணிகள் பற்றிய தமது உதாரணத்தை எல்ஸனும் பியர்ஸனும் தந்துள்ளனர். மரபுசார்ந்த ஆணாதிக்க அதிகாரத்தை அவர்கள் வேண்டுமென்றே பாதுகாக்க முயலுகிறார்கள். நவீன மேலைத்தேய" நடத்தையை ஊக்குவித்து மகள் மீதான தகப் பணிணி அதிகாரத்துக்குக் குழிபறிப்பதற்கு மாறாக, அவை மரபு சார்ந்த நடத்தையை ஊக்குவிக்கின்றன. தொழிற்சாலைக்குள்ளேயே கம்பனி தொழுகை அறைகளைக் கட்டிக் கொடுக் கிறது. பெண்களுக்கு நவீன சீருடைகள் இல்லை. மாறாகக் கம்பனி அவர்கள் பாரம்பரிய உடைகளை
கண்டிப்பான இறுக்கமான கட்டுப் பாட்டைப் பேணுகிறது ஆனுக்கும் பெண்ணுக்குமிடையிலான சக்திச் சமநிலையைப் பயன்படுத்தும் இன்னு மொரு உபாயமேதெனில் அதை உணர்வுபூர்வமாக வேலையிற் பயன்படுத்துவதாகும் பெண்களின் வேலையைக் கண்காணிக்க ஆண் மேற்பார்வையாளர்களைப் பாவிப்பது போன்ற நடைமுறைகள் இதில்
பெண்களின் கட்டுப் உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்த எண்ணுகின்றனர்.
"அவர் கவர் திருமணத்துக் குக் காத்திருக்கும் பெண்பிள்ளைகள்' என்ற பேரிற் பெண்களை மேலும் இறுக்கமான முறையிற் சுரணி டி அவர்களை நலிவடையச் செய்ய முடிகிறது. எனவே தமது இளமைப் பருவத்தின் முற்பகுதியி லேயே பெண்கள் வேலையிலிருந்து ஒதுங்குவது "இயல்பாகவே' நடைபெறுகிறது.
மேலும், தொழிலாளர் உரிமைகளிற் பல சுதந்திர வர்த்தக வலயங்கட்குட் செல்லுபடியாகாதவை. உதாரணமாகக் குறைந்த பட்ச ஊதியம், சமூக நலன்கட்கான உரிமை, வேலை நேரம் வேலை நீக்கத்திற்கெதிரான பாதுகாப்பு வேலையில்லாத காலத்திற்கான உரிமைகள் வேலை நிறுத்தத்திற்கான உரிமை என்பன இவற்றுள் அடங்கும். தொழிலாளி இளம் பெண்ணாகவும் தொழிலாளி வர்க்க மரபில் பலவீன மானவராகவும் இருக்கும் போது இது மிகவும் இலேசாகிறது. இவையாவும் குறிப்பாகப் பெண் உழைப்பாளர்களைக் கடுமையாகச் சுரண்டுவதை இயலுமாக்குகின்றன. "பெண் மையை' எப்படித் தனது நன்மைக்கும் உலகச் சந்தையின் தொழிற்சாலைகளிலும் பாவிப்பது என்று ஏகாதிபத்தியம் அறியும்.
1றி துவக்குகள் ல்கள் போன்றன ப்படி குற்றமாகும். யக்க துவக்குகள் திருக்க அனுமதிப் படுவதும் இல்லை.
ஈடுபடும் பாதாள
உலக கோஷ்டிகளிடம் எல்லாவித
பயங்கரமான நவீன ஆயுதங்களும் இருக்கின்றன. அவற்றை பறித்தெடுக்க வோ அக்கோஷ்டியினரின் குற்றச்செயல் களை நிறுத்தவோ அரசாங்கத்தால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லை. ஏனெனில் அதிகமான
அரசியல்வாதிகளின் உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு படையாக பாதாள இருந்து வருகின்றன. சில அரசியல்வாதிகளும்
படைத்தவர்களும்
உலக கோஷி டிகள்
பெரும் பணம் சட்டவிரோத விடயங்களை பாதா உலக கோஷ்டிகளுடன் சேர்ந்தே செய்கின்றனர்.
ה – כי בכעס שבט = כפחדsasse ܡ ܩܒܵܒܵsܢ 3 nsܒersܩܠܘ

Page 8
815llпПффл6әilóї 8läd(урії :
அமெரிக ஆளும் வாக்கம் அச்சத்தால் நாளாந்தம் நடுங்கி வருகின்றது எந்த நேரத்திலும் நாட்டின் எந்த இடத்திலும் தாக்குதல் இடம் பெறலாம் என்பதை பிட்டு பாதுகாப்பு நிர்வாகம் ஏத்தனை யோ வழிகளில் செயல் பட்டு வருகிறது. மீண்டும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதல் போன்று இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் வெள்ளை மாளிகையும் பெண டகனும் இரவு பகலாக விழித்திருந்து அச்சத்துடன் பாதுகாப்பை கவனித்து வருகின்றன. அதேவேளை உலக ஆதிக்க திமிர்த்தனத்தையும் கைவிடத் தயாரில்லாத நிலையிலேயே புஷ் நிர்வாகம் இருந்து வருகின்றது.
இவ்வாறு புஷ் நிர்வாகம் அஞ்சி நடுங்குவதாலேயே ஜனவரி 5ம் திகதியில் இருந்து தமது விமான நிலையங்கள் துறைமுகங்கள் ஊடாக அமெரிக்காவிற் குள் விசா பெற்றுப் பிரவேசிப்பவர்களின் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. இந்த நடைமுறையினை அமெரிக்க சார்பு ஐரோப்பிய நாடுகளோ கண்டித்து வருகின்றன. இது தான் அமெரிக்கா வின் ஜனநாயகம் சுதந்திரம் என உலக மக்கள் கேலி செய்கின்றனர். உலகை ஆதிக்கம் பண்ணி கட்டி ஆள திட்ட
மிட்டுள்ள அமெரிக்காவால் தன்னையே சொந்த மண்ணில் பாதுகாக்க முடியாது புதிப்புதுப் பாதுகாப்பு அரணிகளை அமைத்து வருகின்ற அவலத்தை அங்கே காணமுடிகின்றது.
அமெரிக்காவின் விரல் அடையாளம் பெறுதல் புகைப்படமெடுத்தல் நடை முறையால் பல நாடுகள் தமது சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றன. லத்தின் அமெரிக்க நாடான பிரேசில் இதற்குப் பதிலடியாக தனது நாட்டிற் குள் விசாபெற்று வரும் அனைத்து அமெரிக்கர்களினதும் விரல் அடை யாளம் புகைப்படம் எடுத்தலை நடை முறைப்படுத்தி வருகின்றது. இது அமெரிக்க திமிருக்கு வீழ்ந்துள்ள பெரும் அடியாகும்.
அமெரிக்க ஆளும் வெள்ளைத்திமிர் கொண்ட உயர் வர்க்கம் சாதாரன அமெரிக்க மக்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்கியே வருகிறது குறிப்பாக கறுப்பு ஆபிரிக்க வழிவந்தவர்களான நீக்ரோ மக்களை மிக மோசமான வாழ் நிலையிலும் அடக்கு முறையிலும் வைத்து வருகிறார்கள் இவர்களது சட்டம் நீதி நிர்வாகம் கூட இரட்டைத் தன்மை கொண்டதாகவே நடை
முறைப்படுத்தப்படுகிறது. உயர்வர்க்க
வெள்ளையனுக்கு விற்கு மாற்றொரு வருகிறது அண்ை இருந்த ஜேம்ஸ் என் 17 ܠܘ ܕܡܘ5 ܡܢ ܕܡܗܝܡܢ ܒܠܸ case ബട്ട
யாகும் பிரபல கறு மைக்கல் ஜக்சன்
குற்றச்சாட்டில் நீத நிறுத்தப்பட்டுள்ளார்
பாலியல் தொடர்பு
நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன பிரதமர் ரணில்விக்கிரம சிங்ஹவை சந்திப்பதற்கு முன்பு பத்திரிகைகளில் பெட்டி கட்டி செய்திகள் வெளிவந்தன. சந்தித்த பிறகும் செய்திகள் வெளிவந்தன. பிரதமருடனான சந்திப்பு பற்றி அவர் பத்திரிகையாளர் மாநொடான்றை நடத்தினார். புதிய இடதுசாரி முன்னணியை பிரதமர் சந்திக்கிறார் என்பதும் சந்தித்தார் என்பதும் விக்கிரமபாகுவினாலும், திருநாவுக் கரசினாலும் பெரும் பரபரப்பாக்கப்பட்டது. அவர்கள் ரொஸ் கியை சந்தித்தது போன்று பூரிப்புடன் காணப்பட்டார்கள் முதலில் அச்சந்திப்பில் விக்கிரமபாகு மட்டுமல்ல ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வாசுதேவ நாணயக்கார இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திக்க குணவர்த்தன லங்கா சமசமாஜக்கட்சியின் லால்விஜேநாயக்க ஆகியோரும் இருந்துள்ளனர். புதிய இடதுசாரி முன்னணியை மட்டும் பிரதமர் சந்திக்கவில்லை.
அச்சந்திப்பு பற்றி பத்திரிகையாளர் மாநாடு நடத்தி சொல்லும் அளவிற்கு பிரதமர் இந்நாட்டு தொழிலாளர்கள் விவசாயிகள் அடக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு தெரிவித்திருந்த செய்தி தான் என்ன? நாட்டில் தலைவிரித் தாடும் பேரினவாதத்திற்கு எதிராகவும், சமாதான நடவடிக்கைகளை எதிர்ப்பவர் களுக்கு எதிராகவும் இடது சாரிகள் இயக்கங்களை நடத்த வேண்டும். சமாதான நடவடிக் கைகளுக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்ட வேண்டும். இன்றைய நிலைமையில் தொழிலாளர்கள் சம்பள உயர்விற் காகவும், ஏனைய உரிமைகளுக் காகவும் போராட்டங்களை செய்யக் கூடாது. இதுதான் பிரதமரின் பிரதான வேண்டுதலாகும்.
க்கிரமாகுவின்
டிசம்பர் மாதம் 30ம் திகதி நடத்தப்பட்ட நவ சமசமாஜக்கட்சியின் ஆண்டு விழாவில் மிகவும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். என்பது பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு பிரதமரை சந்தித்தை பற்றியே பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார் விக்கிரமபாகு செய்வது ஒன்றுமில்லை. ஆனால் தன்னைப்பற்றி ஆரவாரமான பிரசாரம் செய்து கொள்வது விக்கிரமபாகுவின் பலவீனம் பப்ளிசிட்டிக்கு காரணமில்லா மல் இல்லை. அவருக்கு தேர்தல் ஜூரம் தான். பாராளுமன்ற எம்பியாகிவிட வேண்டும் என்ற அவரது குறிக்கோள் அவரை ஆட்டிப்படைக்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்ஹவை இடதுசாரிகள் சந்தித்தது இதுதான் முதற் தடவை அல்ல, பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் இல்லாத இடதுசாரி கட்சிகள் தொழிற் சங்கங்களை பிரதமர் கடந்த வருடம் மார்ச் 27ம் திகதி சந்தித்தார். அப்போது விக்கிரமபாகு அவரது உதவியாளர்களை அனுப்பி வைத்திருந்தார்.
செப்டம்பர் 22ம் திகதி அமைச்சர்கள் ஜ்எல்பீரிஸ் ராஜித்த சேனாரட்ன, எஸ்.பி. திசாநாயக்க பந்துல குணவர்த்தன ஆகியோர் இடது சாரி கட்சி தலைவர்களை சந்தித்த போதும் விக்கிரமபாகுவோ திருநாவுக்கரசோ அச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்களே கலந்து கொண்டனர். அச்சந்திப்புகளில் கலந்து கொண்ட இடதுசாரி கட்சிகள் பற்றியும் அவை பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் கதைத் த விடயங்கள் பற்றியும் ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகி யிருந்தன. புதிய - ஜனநாயக கட்சியின் தலைவர்கள் எடுத்துக் கூறிய விடயங்கள் பற்றி தேசிய ஊடகங்களிலும்
ugu gó), New - Democracy
ஆகியவற்றிலும் வுெ தமிழ் மக்களின் சுய Luigiö siji Gufg5 Tg,
விக்கிரமபாகு மேல் உறுப்பினராக தெர பிறகு அவரின் வெற்றி புதிய இடதுசாரி
ஏனைய கட்சிகளை புதிய இடதுசாரி முன்
οι σΟΥιριμπεί σξε. பெயரைத் திருடியும்
தற்போது ஜே.வி.பி சாடும், ஜேவிபி - சுத் விமர் சிக்கும் ஆகக்குறைந்த அதிக கூட ஆதரவில்லா ஜனாதிபதியின் வேட் குணதிலக்கவை தேர்தலில் ஆதரித்த மேடைகளில் பேசித்தி ஜேவிபியின் தயவால் திற்கு சென்று விடலா STGOT.
2000ம் ஆண்டு சந்: அரைகுறை அரசியல் சர்வஜன அபிப்பிராய விடப் போவதாக விக்கிரமபாகு ஆதர்
செப்டம்iம் நீதிதாக்குதலுக்குமுன்தோர் திட்டமிருந்தார் முன்னாள் அமெரிக்கதிறைே
கொலம்பியா ஒளிபரப்புச் சேவையில் 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியில் தோன்றிப் பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் திறை சேரிச் செயலாளர் ஓ நீல் ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி புஷ் சதாம் குசேன் ஒரு கெட்ட மனிதர் எனவும் அவரை அகற்றியாக வேண்டும் எனவும் அசைக்கமுடியாத நம்பிக்கை யுடன் இருந்தார் எனத் தெரிவித் துள்ளார்.
டிசம்பர் 2002ல் வெளிப்படையாகவே ஜனாதிபதியின் வரிக்குறைப்பை
எதிர்த்தமைக்காக ஒ நீல் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். புஷ் நிர்வாகத்தின் உள்வீட்டு இரகசியங்களை அம்பலப் படுத்தும் 'விசுவாசத்தின் விலை" என்ற நூலுக்கு முக்கிய பங்களிப்பாளராக விளங்கும் ஒ நீல் இந்தப்பேட்டியைக் கொடுத்தது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரைம் சஞ்சிகைக்கு ஒ நீல் பேட்டி கொடுத்தசமயம் 23 மாதங்கள் நான் அங்கு இருந்த போது அழிவுதரும் ஆயுதங்கள் இருப்பதற்கான சாட்சியங் களைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.
2001 ஜனவரியில்
மேறினார். அவர் பத6 மூன்று மாதங்களி அப்புறப்படுத்து வத களைச் செய்யும் . U6zofla, GÜLILLGTri
ஆவணங்களை ஒ
Cl6Jericongitudnterfloon, நூலினர் ஆசிரிய சுஸ்கின்ட்டிடம் கொ ஈராக்கினுள் புகு வீழ்த்தியது உலக ச
 
 
 
 
 
 
 

ரு நீதி நீக்கிறோ தியாகவே இருந்து ல் மதுபோதையில் கறுப்பர் ரோந்துப் சொல் அடித்தே
Gs பெற்ற தண்டனை னெப் பாடகான LS-T = c = மன்றத்தின் முன்
சிறுவர்களுடன் என்பதே குற்றச்
|ளியாகியிருந்தன.
நிர்ணய உரிமை பேசித் திரியும் Drrg, T600Tg60) Lullu,5l6di வு செய்யப்பட்ட க்கு காரணமான முன்னணியின் ஒதுக்கி விட்டு னணியை அவரது கொன டார். கொண்டார்.
hய கடுமையாக ந்திரக்கட்சி பற்றி விக்கிரமபாகு Tரபரலாக்கலுக்கு ஜே.வி.பியின் ாளரான நந்தன 99 ஜனாதிபதி துடன் ஜே.வி.பி iந்தார். காரணம்
பாராளுமன்றத் என்ற நப்பாசை
ரிகா சமர்ப்பித்த தீர்வை சந்திரிகா வாக்கெடுப்பிற்கு தெரிவித்ததை ந்தார். அவரின்
சாட்டு முன்னாள் ஜனாதிபதி பதவியில் இருந்தவாறே அப்பட்டமான பாலியல் விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருந்த
போதிலும் பல வழிகளிலாலும் அவர் விடுவிக்கப்பட்டு புனிதராக்கப்பட்டார். அதே அமெரிக்க நீதி தான் இப்போது மைக்கல் ஜக்சனுக்கு இருபத்திரண்டு
வருடசிறைத் தண்டனைக்குள் தள்ள மும்மரமாகி நிற்கிறது. அமெரிக்க நீதி ஜனநாயகம்- மனித உரிமை பற்றி பற்றிக் கொள்வோர் இவை பற்றி என்ன
கூறுவார்கள்
சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கு எதிரானது என்று தெரிந்து கொண்டும் சந்திரிகா வினர் நிலைப் பாட்டை ஆதரித்ததன் காரணம் பொதுஜன ஐக்கிய முனி னணியின் தயவில் பாராளுமன்றத்துக்கு போய்விடலாம் என்று அவர் நம்பிக் கொண்டிருந் தமையே ஆகும். மீண்டும் இடது சாரி கட்சிகளை ஒன்றிணைத்து அவருக்கு நன்மை அளிக்கக் கூடிய தேர்தல் கூட்டணியை அமைக்க பல முயற்சிகளை எடுத்தார். മൃഞഖ ഞ59പLഖിബ്ലെ,
சமாதான நடவடிக்கைகளுக்கு எதிராக பேரினவாதிகள் மேற்கொண்டு வரும்
fly grT Jr., 9,60 GT முறியடிக்கவும் சமாதான நடவடிக்கைகளை வலியுறுத்
தியும் "இடது சாரிகளின் கூட்டமைப்பு பிரசாரங்களை செய்தது அந்நடவடிக் கைகளில் விக்கிரமபாகு சிரத்தை
9.Γτι t ελεύσΟΥΕυ.
போரா சமாதானமா என்ற தலைப்பில் இடது சாரி கூட்டமைப்பு தெஹறி வளையில் கடந்த ஒக்டோபர் 18ம் திகதி நடத்திய கருத்தரங்கில் அவர் உரையாற்றுவதற்கு
தந்திருக்கவில்லை. ஏனெனில் அக்கருத்தரங்கு அவரது தேர்தல்
வித்தைகளுக்கு கைகொடுக்காது
என்று நினைத்துவிட்டார்.
விக்கிரமபாகு உண்மையான இடதுசாரி கூட்டிற்கு மட்டுமணி றி 蠶
கட்சியான நவசமசமாஜக் கட்சியின்
வளர்ச்சிக்கும் தடையாகவே இருந்
திருக்கிறார் என்ற விமர்சனம் அவரது கட்சியின் அங்கத்தவர்களாலேயே முனர் வைக்கப்படுகிறது. அவரின் தன்முனைப்பு குழப்பம், சரணாகதி வாதம் எல்லாம் அவர் பின்பற்றும் ரொஸ்கி வாதத்தின் குறைபாடாகும். அதனால் அவர் நாட்டின் நிலைமையை பற்றி சீரியாக சிந்தித்து செயற்படுபவராக
இல்லை.
சிங்கள பேரினவாதத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் சுயநிர்ணய
தொடர்ச்சி 11ம் பக்கம்
= == == == == == == == ==
ஹுசைனை அப்புறப்படுத்த
fGFIATarīgi š
புஷ் ஆட்சியிட யேற்றது முதல் \யே சதாமை கான ஏற்பாடு அதிகாரிகள் என்பதற்கான லும் ஏனைய பிரமுகர்களும் ான றொன ந்துள்ளனர்.
9). Fg5 T 60 LD தானத்திற்கோ
அணி றி ஒரு சர் வாதிகாரியை அகற்றுவதற்கோ அல்ல. அமெரிக்கப் பெரும் முதலாளிகளின் பொருளாதார சுரண்டல் உறுஞ்சல்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவற்றின் இருப்பை உறுதி செய்வதற்கேயாகும். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர் ஷி டபிள்யூ புஷ் அதையே செய்தார் அவரது தகப்பன் புவர் ஷசும் அதையே செய்து கொண்டார். அடிப்படையில் இவர்கள் அனைவரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதி நிதிகளேயாவர்.
ஒத்துக் கொண்டிருந்த போதும் அங்கு சமூகம்
2 -6ᎠᏪ5Ꮺ5600607 உனது குப்பைகளின சந்தையாக்கி a svg|LDág,67fl:D1 6) ISTDíjazá2087 வாரிச் சுருட்டிக் கொள்ள ஆயுத பலத்தை காட்டி இவ்வுலகையே அதிரவைக்க ஆப்கானையும் ஈராக்கையும் அடிபணிய வைத்துவிட்டதாய் ஆணவத்துடனர் ஆடித்திரியும் இரத்தக் காட்டேரியே! புவுவுே: அமெரிக்க ஏகாதிபத்தியமே! சதாமை பிடித்த நீ ஒளாமாவையும் பிடித்து விடலாம் 2... και αντικατ, அமெரிக்க ஏகாதிபத்தியமே!
7----------. புவுவுே! எத்தனை நாள் இப்படியே ஆடித்திரிவாய்? நீயா? நாங்களா? о вотивошот? втдивидут?
எம்மோடு கியூபாவும் கியூபாவோடு நாமும் இருப்பதை அறிவதற்கு உனக்கேது நேரம்? கிர்ைனஞ சிறியதென்றாலும் உனது கோடியில் ஒரு சோஷலிச கியூபா அறிவு முதிர்ந்த வராய் வழிகாட்டியாய் ஒரு களம்ட்ரோ დ - ტუ76უrmrტი) 6). ფrrტისტთJ//LJp * | உணர்னத மானுடன் சே குவேராவினர் நினைவுகள் გ//ჩ/pგუ7/E ფენეჩეს மங்காதிருக்கும் வரை மானுட எதிரி நீ பிரபஞ்சத்தினர் எதிரி நீ ஜெயிப்பாயோ இப்புவியில் வீரமிக்க கியூப மக்களை விழ்த்தவா நினைக்கிறாய் 7
இன்னும் நூறு முறை கொலை செப்/ கொலை செய்ய முயற்சி செய் முடிந்தால் ஒரு முறை எங்கள் தோழர் காளப்ட்ரோவை கொணறுபார்! விளைவுகளுக்காப் காத்திரு 32ο αιστοσεται அமெரிக்காவே ! όΤ................. புவுவுே: நீ விழும் நேரத்தை குறித்துக் கொள் வீணான கனவுகளுக்கு முடிவு கட்டு வீரமிக்க கியூப மக்களை வீழ்த்தவா நினைக்கிறாய் விடுதலை ஒன்றுக்காயே வீரமுடன் வாழும் கியூப மக்களுடன் 620), GAEITILGALIITIÓ எம்முடனர் அவர்களும் அவர்களுடன் நாமும் நைதேர்ந்த களிப்ட்ரோ சே நடைமுறைகள் ஒளியூட்ட ஒன்றினைவோம் இப்பாரினிலே βρεται ακαταστα அமெரிக்க ஏகாதிபத்தியமே! உனை ஒழிக்க நித்தம் போராடுவோம். நீடுழி வாழ்க களப்ட்ரோ வெலக கியூப மக்கள் வாழ்க சர்வதேச ஒத்துழைப்பு
த மிருதளா ஆண்டு 10 இக்கவிதை 01:2004 அன்று கொழும்பில் இடம் பெற்ற கியூபா தேசிய தின ஒன்று கூடலில் செல்வி தமிருதுளாவினால் படிக்கப்பட்டதாகும்.

Page 9
  

Page 10
توقعوا
ட் ஹோக கிறிஸ்தவ விட மொன்றை தாக்கியதுடன் ܩ ܣ̣msuuLaܘ 6 ܗܘsse gigܢܠ ܐܒ ܒܒ ܝܒ தொலை பேசிகளையும் பணத்தையும் எடுத்துக் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஹோமகமை பெளத்த விகாரதிபதிக்கும் வேறு சிலருக்கும் எதிராக ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கை வாபஸ்பெற வேண்டும் என்று விகாராதிபதி தலைமையில் நூற்றுக் கணக்கானோர் ஊர்வலமாக சென்று ஹோ மகம பொலிஸ் நிலையத்திற்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர். அப்பொறுப்பதிகாரி கிறிஸ்தவர் என்றதால் அவருக்கு எதிராக மக்களை தூண்டியே ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
மறுநாள் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கை வாபஸ் பெறப்போவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியபோதும் சட்டப்படி வாபஸ் பெற முடியாது என்று நீதவான் மறுத்துவிட்டார். அதனால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று மாலையும் விகாராதிபதியும் வேறு சிலரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இவ்வாறு கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான சம்பவங்களில் ஆங்காங்கு சிங்கள பெளத்தர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதெல்லாம் கங்கொடவில சோம தேரோவின் இறப்பிற்கு பிறகு மிகவும் வெளிப்படையாகவும் பரவலாகவும் நடைபெற்று வருகின்றன. சோமதேரோ பெளத்தமதப் பிரசாரம் என்ற பேரில் ஏனைய மதங்களுக்கு எதிரான மிகவும் அநாகரிகமான பிரசாரங்களையே மேற்கொண்டு வந்தார். அவர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் போராட்டத்தி னால, இலங்கையில் பெளத்த மதமில்லாமல் போகும் என்று பிரசாரம் செய்தும் வந்துள்ளார். அப்போராட்டத் தை பயங்கரவாதமென்றும் அதனை ஒழிக்க யுத்தமே செய்ய வேண்டும் என்றும் அழுத்திக் கூறிவந்தார்.
அவர் நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களி லுள்ள விகாரைகளுடனும் மக்களுடனும் நெருக்கமான தொடர்பை வைத் திருந்தார். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பங்களுடன் தொடர்பை வைத்திருந்தார். அவர் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இங்கு அரச சார் பற்ற
பத்தொன்பது வருட யுத்தம் வடக்கு கிழக்கை சின்னா பின்னப்படுத்திக் கொண்டது. பொருளாதார சமூக users uit G = = = = selfs utiful அழிவுகளும் சிதைவுகளும் இடம் பெற்றன. அரசியல் கூட வெறும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்குள் தள் பட்டது இருப்பினும் இவர் மீட்டுப் புதிய நிலைக்கு கட்டியெழுப்பு வோம் என்ற ஒரு வகை உள்ளார்ந்த உறுதிப்பாடு மக்கள் மத்தியில் காணப்பட்டே வந்துள்ளது.
கொடுமையான யுத்த சூழலிலும் பல விடயங்களை மக்கள் இழக்காது பாதுகாத்தனர். ஆனால் அவ்வாறு பாதுகாத்தவற்றை சமாதான சூழலில் கையிழக்க வேண்டிய அபாய நிலைக்கு இன்று வடக்கு கிழக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டினர் ஏனைய பிரதேசங்கள் திறந்தபொருளாதாரத்திற்கும் தனியார் மயத்திற்கும் உள்ளாக்கப்பட்டது. ராட்சத பல் தேசியக் கம்பனிகள் கால்பதித்துக் கொண்டன. சமூக பண்பாட்டுச் சீரழிவுகள் தாராளமாக உட்புகுந்து கொண்டன.
யுத்த சூழலும் அதன் கீழான நிர்வாகக் கட்டமைப்பும் மேற் கூறியவை அங்கு
ஒரு மதஅடிப்படைவாதி
பெளத்த மதமேல பெளத்த மத அடி
நிறுவனங்களினூடாக சமூக சேவை என்ற நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
கிறிஸ்தவ மத எதிர்ப்பை பிரதானப் படுத்திய அவர் அமெரிக்க பிரிட்டிஷ் அவுஸ்ரேலிய வெள்ளை இனத்தவர் களுடன நெருங்கிய உறவை வைத் திருந்தார். இலங்கையில் சமாதானத்துக்காகவும் மத ஒற்றுமைக் கும் இயக்கங்களை நடத்த அரசசார் பற்ற நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங் களும் தனிநபர்களும் நிதியுதவிகளை செய்து வருவது வெளிப்படையான தாகும். ஆனால் சோம தேரர் போன்ற மதவாதிகளுக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களும் நபர்களும் நிதியுதவி செய்துள்ளனர் என்பது அதிகம் வெளியே தெரிந்திருக்கவில்லை.
வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கை போன்ற நாடுகளில் வறுமையை ஒழிக்கவும், சூழலை பாதுகாக்கவும், சமூக ஆய்வுகளை மேற்கொள்ளவும், சமாதானத்தை நிலைநாட்டவும் கலைகளை வளர்க்கவும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்து வந்துள்ளன. என்றே அரச சார்பற்ற நிறுவனங்களை நடத்துவோர் கூறிவந்தார்கள். ஆனால் பெளத்த கிறிஸ்தவ இஸ்லாமிய நிறுவனங்களை நடத்தவும் வெளிநாட்டு நிறுவனங்கள் நிதியுதவி செய்து வருகின்றன. அந்த வகையான நிதியுதவிகளைப் பெற்றே சோமதேரர் அவரது மதவெறி பிரசாரங் களை செய்து வந்தார், ஏழ்மையில் வாழ்ந்த பெளத்தர்களை விகாரை களுடன் இணைக்கும் வேலைகளைச் செய்து வந்தார்.
அத்துடன் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு எதிரான அவரது பிரசாரங்கள், ஏனைய மதங்களுக்கு விரோதமான பிரசாரங்கள், சிங்கள பெளத்த பேரினவாத அடிப்படைகளை கொண்ட இரண்டு பெரிய கட்சிகளின் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை நியாயப்படுத்தவும் பெரிதும் உதவின.
அவரது பிரசாரங்களும் நடவடிக்கை களும் முதலாளித்துவ அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்குடைய இரண்டு பெரிய கட்சிகளினதும் பெளத்த மதசார்பு சிங்கள பேரினவாத நிலைப் பாட்டிற்கு அப்பால் சென்று பெளத்த மத அடிப்படை வாதத்திற்கான அடிப்படைகளை சிங்கள பெளத்தர் களிடம் தோற்றுவித்து வந்துள்ளதை
செல்வதற்குத் தடையாக இருந்தன. ஆனால் இன்று சமாதான சூழலில் அவை யாவும் படிப்படியாக அங்கு சென்று கால்பதித்து வருகின்றன. மேற்குலக யப்பானியக் கம்பனிகள் ஒரு புறத்தாலும் இந்தியக் கம்பனிகள் -->==-5- --ട്ര ടgടഞ= நோக்கிப் பாடந்த வண்ணம் உள்ளன. = m = ==== === அவற்றுக்கான விளம்பர அடைா களைக் காண இயலும் குடாநாட்டின் பிரதான விதிகளிலும் நகரம் உ சிறு நகரங்களிலும் தேசி elesses -- - - மக்களை விழுங்குவது போன்று வா பிளந்து நிற்கின்றன.
uu IT uġ - biss J iii I u II u sens u நகரங்களின் வியாபார நிலையங்களை அந்நிய நாடுகளின் பொருட்கள் ஆக்கிரமித்து வர்ண அழகு காட்டுகின்றன. இவற்றால் நடுத்தர வர்க்கம் அதற்கு மேற்பட்டவர்களும் அவற்றை நுகர்ந்தும் வருகின்றனர். இத்தகை நுகர்வுப் பண்பாடு மேலிருந்து கீழ் நோக்கிப் பாய்கின்றது. உணவு உடை இருப்பிடம் சுகாதாரம் கல்வி என்பன பற்றிய தூர நோக்கோ அவற்றைப் பெற வேண்டும் என்ற நியாயமான சிந்தனையோ இன்றி இவ்
மறந்துவிட மு ÚJFITTJIES, SITT 6ů, இரண்டு கட்சிக அடிப்படை வாத முடியாத நிலையிே பிக்குவாக இருந் நிகழ்வுகளை அர நடத்த வேண்டிய அவரின் பூதவுடலு: Cla gla, a goатп நேரடியாகச் செ நிகழ்வில் ஜன் பிரதமரினதும் செய் மையும் தற்செயல
இந்நாட்டை ஆட் பெரிய கட்சிகளு
அடிப்படை வாத அக் கட்சிகள் : நிலையிலேயே இரு இறுதி நிகழ்வு கட்சிகளிலும் இ வாதிகள் அவர்களி பயன்படுத்திக் கெ தேசியக் கட்சி ெ முன்னணி ஜே.வி. முன் னணி என சிஹல உறுமய
நிகழ்வுகளை திட் எனலாம். சோமே மத அடிப்படை உறுமய அதன் த கொண டது. ே கருத்துக்களை அரசியல் கட்சி சிவ
நாட்டின் அதியுயர் யாப்பில் பெளத்த பு இடம் வழங்கப்பட்ட யாப்புகளில் உறுதி ஆட்சியை கொணன் இலங்கையின் பெரு gmb g, 6m LDS. E. வைத்திருக்கவும், விரோத அல்லது 9 L, Ŭ U 60) L60nu இந்நாட்டின் இரண கட்சிகளான ஐக்கி சுதந்திரக் கட் பெளத்தத்தை நி அதற்கு பெளத்த மத இருந்தது. த ஆகக் குறைந்த
வடக்கு கிழக்கின் வளங்
6 ܪܒܝܒܘ ܚܒܝܒܢ ܒܟܬ5_ܦܝܼܦ நுகர்வுப் பண்பாடு
மனங்களில் ஏற்றப்பு ஒரு ஹிரோ ஹே சைக்கிளில் முறுக் ஓடுவதே இளமைக் சிந்தனை நிலைக்கு தாராள பொருள ஆக்கிரமித்து நிற்கின் Guun蹄垒,哆n@ அனுப்பப்படும் பணம் அள்ளி இறைக்கப்
 

யின் மறைவு! ாண்மையிலிருந்த
படை வாதத்திற்கு
யTது அவரது நன்மையடைந்த ளும் அவரது மத த்தை நிராகரிக்க யே சாதாரண ஒரு ந அவரின் இறுதி இறுதி நிகழ்வாக நிலை ஏற்பட்டது. கு இறுதி அஞ்சலி திபதி சந்திரிகா ன்றமையும், இறுதி ாதிபதியினதும், திகள் வாசிக்கப்பட்ட ன நிகழ்வுகளல்ல.
செய்த இரண்டு நிறுவனப்படுத்தி ங்கள பேரினவாதம்
யல் நிருபர்
DT = sust susenநடுக்க முடியாத க்கின்றன. அவரின் ஏ என ஏல ருக்கின்ற பேரின ன் பிரசாரத்திற்காக ாண்டனர். ஐக்கிய பாது ஜன ஐக்கிய பி. மக்கள் ஐக்கிய பவற்றை விட தேரரின் இறுதி டமிட்டு நடத்தியது நரோவின் பெளத்த வாதத்தை சிஹல த்துவமாக காட்டிக் গু- TT LD G8:49, 6 D. IT 69ীি সেতা அதிகமாக ஏற்கும் நல உறுமயவாகும்.
LLLDIT60T or just தத்திற்கு அதியுயர் து. இது 1972 1978 செய்யப்பட்டுள்ளது. டு நடத்துவதற்காக ம்பான்மை பெளத்த OO) 6TT தம் வசம் ஆட்சியின் மக்கள் மக்கள் சார்பற்ற மூடிமறைக்கவும் டு பெரிய அரசியல் ப தேசியக் கட்சியும் சியும் சிங் கள றுவனப்படுத்தின. நம் உறுதுணையாக பிழ் மக்களுக்கு அதிகாரப்
பரவலாக்கலை கொடுக்க முற்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி - செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட பெளத்த பிக்குகளின் எதிர்ப்பே பிரதான காரணமாக இருந்தது.
பெளத்த மத நிறுவனமயமாக்கலின் வளர்ச்சியாக பெளத்த மத அடிப்படை வாதத்தை முன்னெடுக்க புற அக காரணிகளால் இரண்டு பெரிய கட்சிகளாலும் முடியவில்லை. இதனால் பெளத்த மத அடிப்படைவாதிகள் இரண டு பெரிய கட்சிகளினர் தலைமைகளுடன் முரண்பட்டனர். அவ்வாறு முரண்பட்ட ஒருவர் சோம தேரோ ஆவார். அவரின் பிரசாரங்கள் இரண்டு பெரிய கட்சிகளின் இருப்பிற்கு உதவியிருந்தபோதும் மத அடிப்படை வாதத்தை ஆட்சிமுறையாக கைக் கொள்வதற்கு இரணடு பெரிய கட்சிகளுக்கும் இயலவில்லை. அதற்கு சர்வதேச தேசிய ரீதியான காரணங்கள் பல இருக்கின்றன.
உயிருடன் இருக்கும் போது சோமதேரோ கூறிய விடயங்களை அவரின் இறப்பிற்கு பிறகு அவரை பின்பற்றுவோராலும் சிஹல உறுமய கட்சியிளாலும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. self இயற்கையாக மரணிக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் என்ற வதந்தி நன்கு பரப்பப்பட்டு சிங்கள பெளத்த மக்களை தூண்டி மதக்குரோதத்தை வளர்க்க பலர் திட்டமிட்டு செயற்படு கின்றனர். அவரின் இறப்பிற்கு பிறகு, பல இஸ்லாமிய வீடுகள் தாக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடிப்படை வாதத்தின் அடிப்படையான ஃபாசிஸ் தாக்குதல் முறைகள்
OK S பெரும் அழிவை கண்டிருக்கும் இலங்கை மக்களும் நாடும் மத அடிப்படை வாதத்தில் மேலும் அழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
மத வாதத்தை பயன்படுத்திய இலங்கை Lsi sessò sui si sassi தற்போதைய சிங்கள பேரினவாத பெளத்த மதசார்பு நிலையை மேலும் வளர்த்து பெளத்த மத அடிப்படை வாதத்தை கையேற்க மாட்டாது என்று நம்பத்தேவை இல்லை. ஆனால் அடிப்படை வாதம் மக்களில் ஒரு பகுதியையும் அரவணைத்துக் கொண்டு அதன் பசிஸ்ட் ஆளுகையை நிலை நிறுத்தும் போது ஏனைய மதமக்களும் 6Tബ് സൈT D51, 9 ഞൺulu • T് 55 சாதாரண உழைக்கும் தொழிலாளர் விவசாய அடக்கப்பட்ட மக்களும் மேலும் பாரதூரமாக அடக்கப்படுவர்.
சோம தேரோவின் வெளிநாட்டு தொடர்புகளை பார்க்கின்ற போது பெளத்த மத அடிப்படை வாதத்திற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. அவர் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்களை இணைத்து செயற்பட் டுள்ளார். அவர் அவுஸ்ரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்து யுத்தமாக மாற எவ்வாறு வெளிநாட்டு சக்திகளும் தென்னாசிய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் துணை புரிந்தனவோ அதேபோன்று பெளத்த அடிப்படை வாதத்திற்கும் துணை புரிகின்றன.
தேசிய இனங்களின் உரிமைகள் சமாதானம் என்பன பற்றியெல்லாம் பேசப்படுகின்ற வேளையில் அவற்றுக்கு எதிரான பெளத்த மத அடிப்படை வாதம் வேரூன்றியுள்ளதை கவனத்தில் எடுக்க தவறக்கூடாது. அது சோம தேரோவின் இறப்பை அடுத்து மிகவும் வெளிப்படையாகியுள்ளது. மதங்களின் மதமாற்ற நடவடிக்கைகளை ஏற்க
முடியாவிட்டாலும் மதமாற்ற தடைச் šLLü என்பது பெளத்த மத அடிப்படை வாதத்தின் தேவையே ஆகும் பெளத்த மதத்தின் மேலாண்மையின் வளர்ச்சி இன்று மத அடிப்படைவாதமாக எழுந் துள்ளது. பெளத்த மத மேலாண்மை பெளத்தமத அடிப்படை வாதத்துடன் சமரசம் செய்து கொள்ளும் இலங்கை யின் ஆட்சிமுறை பல்லின மக்கள் பலமொழிபேசும் மக்கள் பலமத மக்கள் வாழும் நாடு என்பதை நிராகரிப்ப தாகவே மாற்றமடையும்.
எனவே பெளத்த மத அடிப்படை வாதத்தின் பாரதூரத்தை விளங்கிக் கொண்டு அதற்கு எதிராக அரசியல் பணி பாட்டு நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கள் பறிபோகும்
ܡܘrܒܸܠ ܩܵܘܒ ܒܢܡܫܢܬ நாளாந்தம் மக்கள் ட்டே வருகின்றன.
· ni Guon Limit கி இறுமி வெட்டி கு மெளசு என்ற இளைஞர்களை தாரக் கெள்கை றது. அதற்கு புலம் களில் இருந்து
6ULgFLD 60.LgFLDfTeg,
படுகிறது. தேவை
- աng நூலகத்திற்கு முன்பாக இருக்கும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் சிலைக்கு முன்பாக உயரே எழுந்து நிற்கும் பன்னாட்டு = ცეusუჩu5lნტ1
sSertubusJub
நுகர்வுப் பண்பாட்டின் மூலம் இந்திய யப்பானியக்
என பதற்கு அப் பால்
L L L L SS GG GL S Y GM ML L L L YS கொள்ளையிட்டுச் செல்கின்றன.
அதே வேளை உள்ளுர் உற்பத்திகள் யாவும் பாழடைந்து அழிந்து காணப்படு கின்றன. மன்ைனோடும் மரங்களோடும் போராடி சுய உற்பத்தி எனப் பெருமைப் பட்ட காலம் வடக்கில் பழம் கதையாகி விட்டது. புனரமைப்புக்கு வழங்கப்படும் பணம் கூட சீமெந்து இரும்பு மரம்
9ILITIf
இன்னும் பிற அந்நியப் பொருட்களின் கொள்ளை லாபத்தால் உறுஞ்சப்பட்டே வருகின்றது. அந்நியக் கம்பணிகளின் ஆசான்களான அமெரிக்க மேற்குலக யப்பானிய அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் சாமாதானம் வேண்டி நிற்பதன் சூட்சுமம் இவற்றில் தான் தங்கி நிற்கின்றன.
இதே வேளை இந்தியா ஒருபுறத்தால் வர்த்தகத்திலும் மறுபுறத்தால் ராணுவ விடயத்திலும் கவனமாகவும் இருந்து வருகின்றது. வடபுலத்தின் அமைந்துள்ள வலி வடக்கு பிரதேசம் பொன் கொழிக்கும் பூமி எனப்படும் செம் மணன் பிரதேசமாகும் அதன் பெரும் பகுதி இன்றும் ராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து வருகின்றது. இப்பிரதேசம் தொடர்ந்து ராணுவப்
பிடியில் இருப்பதை இந்திய முன்னாள்
உயர் ராணுவத் தளபதி நம்பியார் இலங்கை அரசங்கத்திற்கு சிபார்சு செய்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும் இப்போது அந்த அறிக்கையின் உள்நோக்கம் வெளியாகி யுள்ளது. அதாவது பலாலி ராணுவ முகாமினுள் உள்ளடங்கியுள்ள விமான நிலையம் மீளமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 11
  

Page 12
geg
LI TIL SUOIULUI 2004
மேல் கொத்மலைத்திட்டம் முற்றாக கைவிடப்பட வேண்டும். எந்தவொரு நீர்த்தேக்கத் திட்டமும் எமது நாட்டிற்கு இனிமேல் தேவை இல்லை. பாரிய நீர்மின் திட்டங்களுக்கு மாறாக அளவில் சிறிய நீர்மின்திட்டங்கள் மாற்றீடாகாது நீரைத் தேக்கி வைக்காமல் ஓடும் நீரில் நீர்மின்னை பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் அனல்மின்சாரம், சூரிய ஒளியிலிருந்தும் காற்றிலிருந்தும் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் போன்றனவே, அழிவு பூர்வமான நீர்த்தேக்கத்திட்டங்களுக்கு மாற்றாகும் என்று மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் சமாதான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான அதிகாரப் போட்டியினால் அரசாங்கம் நிலையாக இல்லை. இந்த நிலை தொடருமாயின் சமாதான முயற்சிகள் முறிவடைவ துடனர் நாட்டினர் அமைதிக்கு பங்கமேற்படும் நாட்டின் பொருளாதார நிலை மேலும் பாதிப்படையும், நடைமுறையில் இ typ sideflgifterfri பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ்
யார் ஜனாதிபதியாக இருந்தாலும், பாராளுமன்றத்தில் எந்தவொரு தனிக்கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும் பானர் மை ஜிடைத் தப் (Surrouglsó conso. இந் நிலையில் இலங்கையை மாறிமாறி ஆண்டுவரும் இரண்டு பெரிய கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட்டாலன்றி தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல்
பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யவும், களஞ்சியப் படுத்தவும் விநியோகிக்கவும் இலங்கை -இந்திய எண்ணெய் நிறுவனத்துக் கான (டுஜழுஊ) அனுமதிப்பத்திரத்தை அண்மையில் இலங்கை அரசாங்கம் வழங்கியது. இத்துடன் பெற்றோலியத் தில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த கட்டுப்பாடு முற்றாகவே இல்லாமல் போய்விட்டது எனலாம்.
இலங்கையில் சில்லறை பெற்றோலிய விநியோகத்தை செய்வதற்காக இந்திய கம்பெனிகள் இங்கு வந்ததாகவே
ܘܡ197 ܘܠܐܡܐ ܡܘܬܩܦ ܒܒ_ܦ ܒܬܐ
Earl E.
மேல் கொத்மலைத்திட்டம் மு
தற்போது மீண்டும் மேல் கொத்மலை திட்டத்தை முன்னெடுக்க மின்சாரசபை ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை தடுத்துநிறுத்தி அனைத்து மக்களும் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவ்வியக்கம் அறைகூவல்
விடுத்துள்ளது.
இதுவரையும் மேல் கொத்மலை
திட்டத்தை முற்றாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பகிரங்கமாக பேசிவந்தது இ.தொ.கா அத்திட்டத்திற் குப் பதிலாக இ.தொ.கா சமர்ப்பித்துள்ள டெவன் ஓயா நீர்மின்திட்டத் தை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆர்.
தீர்வை கண்டு நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியாது. இதை வலியுறுத்தி புதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு ஐ.தே.முன்னணி யிடம் இல்லை என்பதற்காகவும் பாதுகாப்பு அமைச்சை திரும்பவும் ஜனாதிபதி ஐ.தே.முயிடம் கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பதற்காகவும் பிரதமர் சமாதான முயற்சிகளிலிருந்து விலகிக் கொள்ளக்
கூறப்பட்டது. தற்போது இலங்கையின் முழுப் பெற்றோலிய வர்த்தகத்தையே இந்திய கம்பெனிகள் தீர்மானிப்பனவாக மாறியுள்ளன. ஏற்கனவே திருகோண மலையிலுள்ள எண்ணெய் சேகரிப்பு கிணறுகளை இந்தியா பெற்றுக் கொண்டது. இலங்கை மின்சார சபையிலும் இந்திய மின்சார கம்பெனி நியாயமான கட்டுப்பாட்டை செலுத்தி வருகிறது. இந்திய மின் சார தொழிநுட்பவியலாளர்கள் மட்டுமல்ல sit ist Tsarst est som stoji se sui
வேலை செய்வது அதிகரித்து வருகிறது.
யாழ் குடாநா
புதைக்கப்பட மீற்ற செய்யப்பட்டு
Gun sJ Tg soi : கொண்டுள்ளார்.
இது இ.தொ.கா : 5ugsus Suft z = எந்தவொரு பே பெரிதாக பகிரங்கப் வேகத்தில் பின்வா பின்வாங்கியதை
வெற்றி என்று கூ வின் வரலாறாகும்.
Ing Scorisasi
கூடாது என்றும் இயக்கத்துடன் ெ புரிந்துணர்வு ஒப்ப
2260III III
நிறுத்த ஒப்பந்தத்ை முன்னெடுக்க ே வலியுறுத்தப்பட்டுள் ஜனாதிபதி பாதுக திருப்பி கொடுக்
பெற்றோலியத்தின் மீதான கட்டுப்பா
ஒரு நாட்டின் எரி சுகாதாரம், கல்வி தகவல்துறை என கட்டுப்பாடு இல்லா சாதாரணமக்கள் 6 படுவர். அவை 6ெ பாட்டிற்குள் போகும் சுயாதிபத்தியம் என்ப
இலங்கையின் வர்த் எரிபொருள் மின்சு போன்றவற்றில் இ பிரதான இடத்ை ബങ്ങ= ഞ=uി
கடந்த வருடம்
355u ST கூட்டுத்தாபனத் Oil-Corp) (pseul விற்பனை நி
Lortsflorgusong
வைத்த இந்திய
மற்றும் இயர்
அமைச்சர்
6).urTg,6OT Q)LDI
எரிபொருள்
காண்கி
வெளியிடுபவர் இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டில் 11,79,953 சதுர மீற்றர் பரப்பளவான இடத்தில் கண்ணிவெடிகள் டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இதுவரை 260168
பரப்பளவான இடத்தில் மட்டுமே அகழ்வு வேலைகள் பூர்த்தி iளன. இது இவ்வாறிருக்க சில இடங்களில் கண்ணிவேடி அகற்றும் ளுக்கு இலங்கை இராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ல் கொத்மலைத்திட்டத்திற்கு
எதிரான மக்கள் இயக்கம்
tö (f. 3=| 6)#
ങ്ങട്ട ഖഗുഞഥധTങ്ങ en gesi Dirt SuidTTLSAD டுத்தி பின்பு அதே குவதும் அவ்வாறு போராட்டத்தின் வதும் இ.தொ.கா
இ.தொ.கா வின்
Notଗରit(b){$ଅଗnt) {
ஐ.தே.மு புலிகள்
|சய்து கொண்ட தத்தையும், யுத்த
இந்த விட்டுக்கொடுப்பை அதன் அங்கத்தவர்களில் அநேகர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேல் கொத்மலைத் திட்டம் முற்றாக கைவிடப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை ஆகும்
நுரைச்சோலை அனல் மின்சாரத்திட்டம் உறுதியான மக்கள் போராட்டத்தினா லேயே கைவிடப்பட்டது எப்பாவல
கனியத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு
சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் சில விடயங்களை பிரதமர்
நிபதிக்கும் பிரதமருக்கும் ஜனநாயக கட்சி கடிதம்
தயும் தொடர்ந்து வணிடுமென்றும் T5).
ாப்பு அமைச்சை காத பட்சத்தில்
Ꭲ .Ꮫ0)Ꭲ .
L)
பொருள், நீர்மின்,
போக்குவரத்து பவற்றில் அரச து போகும்போது பெரிதும் பாதிக்கப் பளிநாட்டு கட்டுப் போது இறைமை, ன செயலிழக்கிறது.
நகத்தில் குறிப்பாக ாரம், சுகாதாரம் |ந்திய மூலதனம் த வகிக்கிறது. || -3=oneատաան து சேவையையும்
கொழும்பில்
ORGANGGOTU
Soot (Indian வது சில்லறை லையத்தை யில் திறந்து பெற்றோலியம்
|60)55 6A JINTUL
ாம் நாய்க் ன்றுக்கு நிரப்புவதை
N'rrg, 6MT.
பகிர்ந்து ০েle, IT Gলতা (b) ও uplm grা ওয়া முயற்சிகளை தொடர்ந்து முன்னெ டுக்க முனிவர வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
சமாதான முயற்சிகளை முன்னெடுப் பதற்காக ஜனாதிபதி பிரதமரிடம்
விற்பனை செய்ய வேண்டாம் என்று தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடைபெறுகிறது இவற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும் அனுபவங்களை பெற்றுக் கொண்டும் மலையக மக்களும் மேல் கொத்மலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள அனைத்து மக்களும் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் போராடினாலன்றி மேல் கொத்மலைத் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது.
பாதுகாப்பு அமைச்சை ஒப்படைக்க வேண்டும் அல்லது அவர் சமாதான முயற்சிகளை முன்னெடுப் பதற்கு தேவையான பாதுகாப்பு அமைச்சின் விடயங்களை அவரின் பொறுப்பில் கொடுக்க வேணடும் என்று ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அரசியல் தீர்வு காணப்பட வேணடும் என்று ஜனாதிபதிக்கு இந்நாட்டு மக்கள் இரண்டு முறை ஆணை Lar arar g|Eg போன்று ஐ.தே.முன்னணிக்கு ஒரு தடவை ஆனை வழங்கியுள்ளனர். அதனால் இந் நாட்டினர் தேசிய இனப் பிரச்சினைக்கு சமாதான வழியில் அரசியல் தீர்வு காணும் பொறுப்பி லிருந்து ஜனாதிபதியோ பிரதமரோ விலகிக் கொள்ள முடியாது என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
கூட இந்திய மூலதனம் பொறுப்பேற்க விருக்கிறது. இதனால் இலங்கையின் சுயபொருளா தாரம் வளர்ச்சியடைய முடியாததுடன் முக்கிய விடயங்களில் அரசக்கட்டுப்பாடு இல்லாது போக சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர்.
உலகமயமாகியுள்ள மூலதனத்தில் அமெரிக்க மூலதனம் என்றும் இந்திய மூலதனம் என்றும் வித்தியாசத்தைப் பார்க்க முடியாது ஏகாதிபத்திய உலக மயமாதல் சூழ்நிலையில் இலங்கைக்குள்
இலங்கை. 1ம் பக்க தொடர்ச்சி. செலுத்தி வந்தது. அதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொள்ளும் படி ஐ.தே.மு அரசாங்கத்தை இந்தியா நிர்ப்பந்தித்து வந்தது. அதற்கு ரணில் பச்சைக் கொடி காட்டி இருந்தார். தற்போது நடைமுறையில் இருக்கும் 1978 அரசியல் யாப்பின்படி பாதுகாப்பு உடன்படிக்கைகள் ஜனாதிபதி அல்லது அவரின் இணக்கத்துடனேயே செய்யப் பட வேண்டும். அதனால் இந்தியா தற்போது ஜனாதிபதி சந்திரிகாவை நிர்ப்பந்தித்து வருகிறது. இதன் மூலம் இலங்கையை முற்றாக இந்தியாவின் பிடிக்குள் கொண்டு செல்லுவதிலேயே இந்திய ஆளும்வர்க்கம் அக்கறையாக இருக்கிறது. இலங்கையின் இறைமை, சுயாதி பத்தியம் என்பனபற்றி அதிகமாக பேசும் இலங்கையின் தலைவர்கள் அவற்றை பாதிக்கும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து
நுழையும் இந்திய மூலதனம் குறைந்தள வான சுரண்டலைச் செய்யப்போவ தில்லை. பெருகிவரும் இந்திய மூலதனத்தால் இலங்கையில் இந்தியாவின் விஸ்தரிப்பும், மேலாதிக்க மும் நிலைகொள்வதற்கே வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அத்துடன் இந்திய மூலதனம் உலகமயமாகி வருவதும் இப்பிராந்திய நாடுகளுக்கு மட்டுமல்ல ஏனைய மூன்றாம் உலகநாடுகளுக்கும் பாதகமாகவே இருக்கும்.
கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக் கையை செய்து கொண்டு அதனை மையமாக வைத்து இலங்கையின் வெளிவிவகார கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி கூறுவதும் வேடிக்கையானது இந்தியாவுடனான ஐக்கியம் என்பது இலங்கையை இரண்டாம் நிலைக்கு தள்ளும் சமத்துவ மற்ற ஐக்கியமாக இருக்கக் கூடாது. இலங்கையை இந்தியாவின் காலணி யாக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகள் குறிப்பாக இந்தியாவு டனான பாதுகாப்பு உடன்படிக்கை என்பது இலங்கையின் இறைமை சுயாதிபத்தியம் என்பவற்றுக்கு எதிராக வும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் பொதுவாக இலங்கை மக்களின் உரிமைப் போராட் டங்களுக்கும் எதிராகவுமே அமையும். இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு விடயங்களில் தலையிட வெளிநாடு களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழி ஏற்படும். அதனால் இவ்வாறான உடனர் படிக்கைகள் கைவிடப்பட வேண்டும்.
ழம்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334A K சிறில் சி. பெரேரா மாவத்தை கொழும்பு 13
வழங்கி