கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.04-05

Page 1
  

Page 2
JSEin 2004
1974.
பேரினவாத ஒடுக்கு முறையினர் தொடர்ச்சியும் அதன் காரணமான யுத்தமும் வடபுலத்தின் கல்வியை சின்னா பின்னப்படுத்தி வந்துள்ளமை பகிரங்கமானதாகும் பல பாடசாலைகள் இன்று யுத்த இடிபாட்டுச் சின்னங்களா கவே காட்சி தருகின்றன. உயர் கல்வியும் வேண்டாம் இடைநிலைப் படிப்புக் கூடத் தேவையில்லை. உயிர் தப்பிப் பிழைத்தால் போதும் என வெளிநாடுகளுக்கு சென்றவர்களின்
எண்ணிக்கை பல லட்சங்களாகும்.
இன்றும் கூட கையிழந்து போன கல்வித் தரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது வடபுலத்து கல்விச் சமூகம் திணறிக் கொண்டே இருக்கிறது. உண்மையான य’ (LP 67 -9) 95 S. 60) DUI (T6ITU 9, 6ITT 601 ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஒவ்வொரு பாடசாலையிலும் கடும் முயற்சிகள் செய்து வருகின்றனர். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும் பாடசாலை வளங்களைப் பெருக்கிப் பாதுகாக்கவும் நேர்மையுடன் செயற்புரியும் ஆசிரியர்கள் அதிபர் களையும் காணமுடிகிறது. அதேவேளை அக்கறையற்று ஏனோ தானோ என்ற நிலையிலும் அல்லது ஏதாவது அடித்துக் கொள்வதை அடித்துக் கொள்ளும் சிலரையும் வடபுலத்து கல விக் சமூகத்திலே காண முடிகின்றது.
இவை ஒரு புறமிருக்க மற்றொரு போக்கு வடபுலத்து கல்விச் சூழலிலே தொடர்ச்சியாக இருந்து வருவதை அவதானிக்கலாம். பெரும் பாடசாலை கள் நடுத்தரப் பாடசாலை நிர்வாகங் களில் பழமைவாத ஆதிக்க சக்திகள் தமது பிடிகளை இறுக்கி வைத்து கல்வி நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்தி தலையீடுகள் செய்து வருவதாகும். வடபுலத்தின் பெரும்பாலான இந்துப் பாடசாலைகளைத் தோற்றுவித்துக் கொண்டவர்கள் நிலவுடமை ஆதிக்கமும் சாதிய உயர் நிலையும் கொண்ட மேட்டுக் குடிக் கனவான்கள் எனப்பட்ட வர்களாகும். அவர்களது கல்வித் தருமம் கூட அன்று நாவலர் வழிவந்த சாதிய ஆசாரத்திற்கு உட்பட்டே அமைந் திருந்தது. இருப்பினும் இன்றைய நிலையில் அச் சாதிய கட்டுப்பாடு
நிலக் கணிணிகளை அகற்றுவது மக்களின் பாதுகாப்புக்கும் மீள் குடியேற்றத்திற்குமே அன்றி அமைச்சர் களின் அல்லது அதிகாரிகளின் பிரல்யத்துக்காக அல்ல. அல்லது பணம் சம்பாதிப்பதற்கல்ல. அத்துடன் கண்ணி வெடி அகற்றுவதிலும் இராணுவ நலன் பேணப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
வவுனியா- ஓமந்தைப் பகுதியில் நிலக் கண்ணி அகற்றுவதற்குச் பொறுப்பாக இந்திய நிலக்கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் பிரிகேடியர் பரா தலைமையில் செயற்படுகின்றனர் இவர் களை அமெரிக்க விசுவாசி என புகழப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொர கொட அழைத்தது வந்தார் என அறிய முடிகிறது. இந்த இந்திய இராணுவத் தினரால் கெப்டனர் அமரசிங்க தலைமையிலான ளுவுகு இனருக்கு
இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் உண்ணும் கோதுமை தரமானதா என்பது பற்றி இலங்கையர் களுக்கோ அரசாங்கத்திற்கோ அக்கறை இல்லை. ஆனால் எமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் தரத்தை சுகாதார அமைச்சு உறகி செய்த பின்னரே ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று தேயிலையை வாங்கும் நாடுகள் நிபந்தனை விதித்துள்ளதாக அறிய முடிகிறது. அதன்படி தேயிலைக்கான புதிய தரக் கட்டுப்பாட்டை விதிக்கப் போவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு வாக்குறுதி அளித்துள்ளது.
உடைந்து மேற்படி பாடசாலைகளில் சாதாரண மக்களின் பிள்ளைகளும் கல்விகற்கும் நிலை மாற்றம் பெற்று விட்டது. சில பாடசாலைகளில் இன்றைய சூழல் காரணமாக சாதிப்படி நிலையில் கீழே வைக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் கூடுதலாகக் கல்வி கற்கும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறே ஆசிரியர்களும் ஓரளவுக்கு வந்து விட்டார்கள் இது வடபுலத்து கல்விச் சூழலில் காணப்படும் ஒரு புதிய
வடபுலத்து கல்விச் சீரழிவுகளு துணை நிற்கும் ஆதிக்க சக்தி
களைப் பயன்படுத் இதனால் சில பாடச UE, 6) 60 filg, g, LI LI L - ஆசிரியர்கள் என Ειριi L (βιο σε εια அதேவேளை தத்த ஆதிக்க தலையீட் இருக்கும் அதிபர் மாற்றத்திற்கு உ சக்திகள் தவறுவதி தமது விருப்பத்திற்
DATGOFIA INTI
இந்தக் கல்லுரரி அதி திடீர் இடமாற்றம் ஒ
உதாரனம்
வளர்ச்சியாகவும் காணப்படுகின்றது. இதனை உள் வாங்க முடியாத பழமைவாத ஆகிக்கப் பரம்பரையில் வந்த சக்திகள் உள்ளார்ந்த குமுறல்களைக் கொண்டிருக்கின்றன.
இத்தகையோரும் ஏனைய சுயநல ஊழல் பேர்வழிகளும் சில பாடசாலை நிர்வாகங் களில் குறுக்கீடுகள் தலையீடுகள் செல்வாக்குச் செலுத்துதல் போன்ற வற் றைச் செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தங்களின் பாட்டன் பூட்டன் கட்டிய பாடசாலைகள் என்று கூறிக் கொண்டே பொது நலத்திற்கும் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் குறுக்கே நின்று வரும் பிரகிருதிகளை வடபுலக் கல்விச் சூழலில் காணமுடிகின்றது.
இத்தகையவர்கள் பாடசாலை நிர்வாகம் அதிபர் களர் நியமனம் மாற்றம் ஆசிரியர்கள் மாற்றம் போன்றவற்றில் தத்தம் செல்வாக்கை செலுத்திக் கொள் கின்றனர். இதற்காக இத்தகையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்கினால் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகளின் மூலமான கைங்கரியங்களை நிறை வேற்றிக் கொள்கின்றனர். இச் சந்தர்ப் பங்களில் சாதிய சமய ஊர் பிரதேசம் போன்றவற்றின் ஊடான செல்வாக்கு
பயிற்சி அளிக்கப் படுகிறது.
மிலிந்த மொர கொடவினர் MIP (மொரகொட இன் டஸ்ரி க போர் பீப்பிள் என்பவர் மென்ற்) முற்று முழுதாக சிங்களவர்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்கிறது. இந்திய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் சர்வத்திரா என அழைக்கப்படுகிறது. இங்கு குறைந் தளவு தமிழர்களே வேலை செய்கிறார் கள். இவர்களையும் சில காரணங் களைக் காட்டி வேலையில் இருந்து நீக்கி விடுகிறார்கள். இவற்றுக்குப் பொறுப்பாக இருப்பவர் தமிழரான கப்டன் ரட்னம் என்பவர். இவர் அமைச் சரின் ஆசீர் வாதம் பெற்றவர் என பது குறிப்பிடத்தக்கது. இவரே தமிழரின் ஆட்குறைப்பு சம்பளக் குறைப்புக்கு காரணமானவர் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது கூட 12 தமிழர்களை எடுத் துள்ளனர். ஆனால் பயிற்சி இன்னமும்
நமக் கொரு நீதி அவர்களுக்கு வேறொன்று.
தேயிலை தரமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்திற்கு இடமிருக்க முடியாது. ஆனால் எமது நாட்டு தேயிலை வர்த்தகர்களும், ஏற்றுமதியாளர்களும் கலப்படத்தில் ஈடுபட்டுள்ளதற்கான சாட்சியங்கள் நிறையவே இருக்கின்றன. இது முறையற்ற வர்த்தக நடவடிக்கை ஆகும். இது பணம் பண்ணுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள திறந்த தாராள வர்த்தக நடவடிக்கை களின் விளைவாகும்.
S SL S SLS LSLS LSL SL LSL LSL LS LS LLS SLS LSL S LSLS LSLS LSL S S S LSSLS L
தேயிலையின் தரம் உறுதி செய்யப்பட வேண்டுமாம்
தனங்களுக்கும் த குறைந்த அதிபர் அக்கறை கொள்ள இருப்பின் அவர்க வைத்திருப்பதிலும் மேற் கூறியவற்றுக் போன்ற உதாரண மாணிப்பாய் இந்துக்
கூடியதாக இருந்த அதிபராகக் கடந்த கடமை புரிந்து வி சன முகநாதன ULLITij. GJ Got ? e இடமாற்றம் நடைபெ பெற்றோர் நலன் வி அதிபரின் இடமாற்ற யையும் கவலைக யுள்ளது. ஒரு நல் இடமாற்றம் செய்ய பெரும் கேள்வியாகே
மாணிப்பாய் இந்துக் சகல வழிகளிலும்
தேசியப் பாடசாலை கொண்டு வர ே நோக்கிலும் பணிபுர சண்முகநாதன் சில
பழி சுமத்தல் பழிவாங்கப்பட்டுள்ள
தொ
கண்ணிவெடி அகற்றுவதில் சுய
வழங்கவில்லை. சர்வ உள்ளவர்களின் கு மாகப் பல இடங்கள் களை எடுக்காமல் அத்துடன் பாதுகா பொதுமக்களைப் களை அழிக்கின்ற 6) IT3,60TTEJ956T 6) (DLC
கொள்ளும்படி கேட்டு
இவர்களைக் கணன் அதிபரின் விழிப்புக்கு தேனிரோடு காலத்ை
மேலும் ஓமந்தைப்ப செயலிழந்த கன சாளம்பைக் குளத் காரியாலயத்தின் மு5 கண்ணிவெடிஅகற் ஜயசிங் தலைமையில் வெடி அகற்றுவதா GİTGITT rreg, 6.
இவையாவும் கணன்ன பணி என்பதன் ஊ வரும் சம்பவங்களாகு யத்தில் விளம்பரமோ, மோ வேறு உள்றே முக்கியப்படுத்தப்படா வாழும் உரிமைை கரிசனையோடு இ பகுதியினர் அனை வேணடும் என எதிர்பாப்பாகும் ஊ கண்ணிவெடி அக LJ600sfluurT g, ĝ, g,TL LÜ அதில் புதைந்து கிடச் உள்நோக்கங்களை அகற்றுவது யார்? கேட்கிறார்கள்
6) I6)

தறி
bčb(5
த் தவறுவதில்லை. 1லைகளின் வளர்ச்சி ாது அதிபர்கள் போரது இருப்பும் ரிக் கப்படுகிறது. து சுயநலத்துக்கும் டுக்கும் தடையாக ள் ஆசிரியர்களை ள்ளாக்கவும் இச் ഞഖ. കൃn (ബൺ கும் பிற்போக் குத்
பரின்
som suurt Gulio si = Gemm = დის დამცემლის த ஆசிரியர்களோ ளைப் பாதுகாத்து முன்னிற்பார்கள்
கு ஒரு பதச் சோறு த்தை அண்மையில் கல்லூரியில் காணக் து. அக்கல்லூரியின் ஏழு வருடங்களாகக ந்த குமாரசுவாமி திடீரென மாற்றப் எதற்காக? இந்த ற்றது. மாணவர்கள் விரும்பிகள் மத்தியில் ம் பலத்த அதிருப்தி ளையும் ஏற்படுத்தி ல அதிபரை ஏன் வேண்டும் என்பது வே காணப்படுகிறது.
கல்லூரியின் தரத்தை உயர்த்து வதிலும் என்ற நிலைக்கு வேண்டும் என்ற ந்து வந்த அதிபர் சுயநல சக்திகளின் 5. এচ. GIT மூலம் TUIT
f_féâ 11ü山、ü
நலம்
த்திரா நிறுவனத்தில் ழுப்போட்டி காரண ரில் கண்ணி வெடி விட்டு விட்டார்கள். ப்பற்ற பகுதிகளில் பயன்படுத்தி காடு GOTft. U.N.H.C.R போது மறைந்து க் கொள்கிறார்கள்
காணிக்கும் அரச }(Այ6ւIIT6015/ 2-600T67| தக் கழிக்கிறார்கள்
குதியில் மீட்கப்பட்ட ண னணிவெடிகளை glsó a girgit MP ன்பு வைத்து இந்திய லும் பிரிவில் உள்ள b MIP per luft, si கப்படம் போட்டு
னி வெடி அகற்றும் டே இடம் பெற்று ம் ஆனால் இவ்விட மேலதிக வருமான
ாக்க நலன்களோ து மக்களின் உயிர் ப முக்கியப்படுத்தி தில் சம்பந்தப்பட்ட வரும் செயல்பட தே மக்களினர் ருக்குப் ப்ெயருக்கு ற்றுவது மக்கள் படுகிறது. ஆனால் கும் ஊழல் சுயநலம் கண்டு பிடித்து என்றே மக்கள்
வியா - வி. துரை
݂ ݂ நா இ
நடக்கு
இப்போது வெங்கட் சாமிநாதன் என்கிற மாக்ஸிய விரோத உளறுவாயருக்குப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது வழங்கியது கனடா ற்றொறான்ற்றோ பல்கலைக்கழகத்தின் தென்னாசியப் பண்பாட்டுப் பிரிவு எனப்படுகிறது. இப்படி ஒரு பரிசு சுந்தரராமசாமி என்கிற இன்னொரு மாக்ஸிய விரோத எழுத்தாளருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. கனடாவின் பல்கலைக்கழகக் கவுரவம் என்றால் பெரிய விடயம் என்று எல்லாரும் நினைத்துக் கொள்ள இடமுண்டு உண்மை என்ன வென்றால் இது அங்கே தொழில் பார்க்கிற ஒரு ஈழத்து முன்னாள் இலக்கியவாதியின் கைவண்ணம் அங்கே தேடல் என்ற பேரில் இடதுசாரி எதிர்ப்பாளர்கட்குத் தேடிச் சிறப்புமலர் வெளியிடுகிற ஒரு சிறு வட்டத்தின் ஆதிக்கமும் உண்டு. இது தான் பரிசின் லட்சணம் தனக்கு வேண்டாத எவருக்கும் தமிழகத்தில் பரிசு கிடைத்தால் அதைப் பற்றி கண்டனமாகப் பேசிவந்துள்ள சுந்தர ராமசாமியும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சஞ்சிகையான காலச்சுவடும் இந்தப் பரிசை மெச்சுகிறார்கள். வெங்கட் சாமிநாதன் எத்தகைய வெற்று வேட்டுப் பேர்வழி என்று நம் பேராசிரியர் நுஃமானுக்குத் தெரியும் காலச் சுவட்டின் இலக்கிய ஊழல் மிக்க போக்கும் அவருக்குத் தெரியும் தெரிந்தும் அவர் தன்னை அந்த ஏட்டின் இலங்கை ஆலோசகராக அறிவிக்க இடமளித்துள்ளார். இது ஏன்?
யாழ்ப்பானத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது மனச்சாட்சியுள்ள எந்தத் தமிழரும் தலைகுனிந்து மனம் வருந்தாமல் இருந்திருக்க முடியாது. எனினும் நமது அறிஞர் பெருமக்கள் பலர் அதையிட்டுக் கண்டனம் தெரிவிக்காதது மட்டுமல்லாமல் நியாயப்படுத்தவும் முயன்றார்கள் காலஞ்சென்ற பேராசிரியர் துரைராஜா அதையிட்டுத் தன் அதிருப்தியை நோர்வேயில் தெரிவித்து விட்டு நாடு திரும்பு முன்பே அதனை அவருக்கு எதிராகப் பாவிக்கும் நோக்கில் அவரது அதிருப்தியைப் பற்றிப் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடச் செய்த பிரமுகர்களும் உள்ளனர். இன்று மட்டக்களப்பிலிருந்து தமிழரைத் தமிழர் வெறுங் கையுடன் வெளியேற்றுகிற நிலை வந்து கொண்டது. இது பற்றி நாம் என்ன நினைக்கிறோம். முன்னாள் யாழ்ப்பாணப் பேராசிரியர் ஒருவர் இந்நாள் மட்டக்களப்புப் பேராசிரியரிடம் யாழ்ப்பாண மாணவர்கள் மட்டக்களப்பு வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைப் பற்றிக் கவலைப்பட்டு நீங்கள் எல்லாம் இதைத் தடுக்க ஏதாவது செய்திருக்கலாகாதா என்று கேட்டதற்கு மற்றவர் கருணா அம்மான் சொல்கிறதையும் கேட்கத் தானே வேண்டும் என்று பதில் கொடுத்தாராம். இது பற்றி முன்னாள் பேராசியருக்கு மிகுந்த மனவருத்தம். ஆனால் இந்நாள் பேராசிரியர் வீட்டில் வைத்து யாழ்ப்பான விரோத சுவரொட்டிகள் பத்தாண்டுகட்கு முன்பு எழுதப்பட்டன. அதற்கு அவர் பொறுப்பில்லை எனப்பட்டது. அப்போது யாரோ ஒருவர் கண்வைத்த பதவியை யாழ்ப்பாணத்தவர் யாரோ பெற்றுவிட்டது தான் யாழ்ப்பான விரோதத்தின் நியாயம் இப்போது அம்மானின் அருளா
ஞானம் என்ற மாசிகையில் பேராசிரியர் சிவத்தம்பின நேர்கானவி இடதுசாரிகட்கு எதிராக வசை பாடிப் புகழ் பூத்தவரான கோள் மூட்டியார் சிவத்தம்பி போன்றவர்கட்கு இன்றைய மாக்ஸியப் போக்குக்கள் பற்றி ஒன்றுமே தெரியாது என்று பேசி வந்ததாகக் குறிப்பிடப்பட்டது பேராசிரியரின் நேர்காணலில் பல்வேறு கவனப் பிசகுகளும் திரிப்புக்களும் இருந்ததைப் பயன்படுத்தி இந்தக் குற்றச் சாட்டை மறுக்க முயன்றிருக்கிறார் கோவன்னா மூவண்ணா கோவன்னா மூவண்ணா அந்த நாளில் தன்னை நவ மாக்ஸியவாதி என்று நக்கலடித்துத் திரிந்ததும் தமிழகத்தின் நவ மார்க்ஸியவாதிகளாகத் தம்மைக் காண பிக்க முற்பட்டுப் பின்பு இந்து பாஸிஸவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தவர்களுடனும் குலாவித் திரிந்த நாட்கள் இப்போது நினைவிலில்லாமலிருக்கலாம் நமக்கு நினைவிலிருக்கிறதே!
aligneau Loasalah SITUEN GUNTLIGGI
தேர்தல் என்பது வியாபாரம் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். அது பச்சையான விபசாரம் என்பது தான் உண்மை. யூஎன்.பியுடன் பகைத்துக் கொள்ளாமல் தனக்குக் கிடைத்த ஆசன ஒதுக்கீடு போதாது என்பதற்காக நுவரெலியாவில் மட்டும் தனித்துப் போட்டியிட்ட சந்திரசேகரன் தனக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதை அறிந்த கணமே பேரம் பேசுவதற்காகக் கொழும்புக்கு ஓடோடி வந்துவிட்டார் விடுவாரா ஆறுமுகனார்? கைநிறையப் பாராளுமன்றச் சீட்டுக்களை வைத்துள்ள அவர் யூஎன்பியோடு கூட்டாகக் கேட்டாலும், பதவி என்று வரும் போது ஒற்றைச் சீட்டுக்காரருக்காக ஒதுங்கி நிற்க அவர் என்ன இளிச்சவாயரா? அவர் பங்காளியாவதற்கு யார் தடைசொல்ல முடியும் பதவிகட்காக எதையுமே விலைபேச ஆயத்தமான இந்தத் தலைவர்கள் விலைமகளிர் போன்றவர்கள்ல்லவா?
GaILGÖ ESITTIG
வடக்கில் போட்டியிடப் பயந்து கொழும்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனைச் சுட்டுக் கொல்ல முயன்றவர் யாரோ தெரியாது. அவர் யாராக இருந்தாலும் அவரால் முன்னாள் அமைச்சருக்குச் சாதகமான ஒரு சிறு அனுதாப அலை எழுந்து அவருக்குப் பாராளுமன்றப் பாக்கியம் மீண்டும் கிட்டியுள்ளது. இரண்டே ஆண்டுகளில் கொழும்பில் இப்படி ஒரு அரசியல் வளர்ச்சியா என்று யாரும் வியக்கலாம் அனுதாபத்துக்கும் மேலாக அமைச்சருக்கு இந்துத்துவப் பெரு வணிகர்களின் ஆதரவுமல்லவா உள்ளது.
ET UITGEVOLGÜGG தேர்தல் முடிந்த பின்பு ஆறுமுகன் தொண்டமான் ரணிலுடன் பேசினார். அது மரியாதைக்கு சந்திரிகாவுடன் பேசினார். அது வியாபாரத்துக்கு எத்தனை மந்திரிமார் என்ற பேரம் சரியாக அமையவில்லை. விட்டுப்பிடிப்போம் என்று இருந்த ஆறுமுகனை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அழைத்தது யார்? ஹக்கீமின் தனிப்பட்ட அயற் பயணத்துக்கு இது ஏன் தருணமாகிறது? அவரது எசமானர்கள் எங்கிருக்கிறார்கள்?
இந்தியத் தூதர் நிரூபம் சென் ஏன் அவசரமாக இங்கிருந்து புறப்பட்டுச்செல்ல வேண்டும் இவற்றுக்கிடையில் ஏதாவது தொடர்புண்டா?
அரசியலில், தற்செயலாக நிகழ்வன மிக அரிதானவை. இது அவ்வளவு அரிதான ஒரு உடன் நிகழ்வல்ல,
EišgÜDDEUTUNIÓ LITE COggăögon விடுதலைப் புலிகளின் பிளவின் பின்னால் அமெரிக்காவின் கை இருப்பதாக இப்போது எல்லாருமே ஐயப்படுகிறார்கள். அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அமெரிக்கத் தூதரகம் கருணாவா? அது யார்? கேள்விப்படவே இல்லையே' என்று சொன்ன பதில் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும் சி.ஐ.ஏ.யும் எதையும் செய்யும் அது தெரிந்த விடயம் அமெரிக்காவின் முகவர் மிலிந்த மொறகொடவின் பங்கு என்ன? ரணிலுக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்தது? தென்னிலங்கைத் தமிழ் மக்கள் விழித்தெழுவது எப்போது?

Page 3
ஏப்ரல்/மே 2004
பெருந்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்துள்ள கம்பெனிகளும் முகாமை செய்ய பொறுப்பேற்றுள்ள கம்பெனி களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கேட்கும் போதெல்லாம் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டுகின்றன. அவர்களின் நட்டக்கணக்கு சரியானதா என்று பரிசோதனை செய்து உணமை நிலையை அறிவதற்கு இலங்கை அரசாங் கமோ அல்லது பொது நிறுவனங்களோ அதிகாரம் கொண்ட வையாக இல்லை. அதனால் கம்பெனி கள் காட்டும் நட்டக்கணக்கின் அடிப் படையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டே வருகின்றன.
பெருந்தோட்டக் கம்பெனிகள் நேரடியாக தேயிலை, றப்பர் உற்பத்தியில் மட்டுமன்றி
தோட்டங்களில் நீண்ட நாட்களாக
அவுஸ்ரேலியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடொன்றுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பெருந்தொகையான கோதுமை தரம் குறைவானது என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதாவது அந்த கோதுமை பல ஆண்டுகளாக களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்த தால் உண்பதற்கு தகுந்ததல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அக்கோதுமையை ஏற்றிக் கொண்டு அவுஸ்திரேலியா நோக்கி சென்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றபோது அக்கோதுமை இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த மாதம் விற்கப்பட்டுள்ளது. வழமையை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அக்கோதுமை உண்பதற்கு தகுந்தது என்று அரசாங்க தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ள தாக அறிய முடிகிறது.
கியூபெக் மாகாணம் கனடாவின் ஒரு பகுதியாக தற்போதுள்ளது. அங்கு பிரன்சு மொழியே பிரதான மொழியாக விளங்குகிறது. ஆங்கிலம் பேசும் கனேடியர்கள் தங்களைப் புறக்கணித்து வருவதாக கியூபெக் மக்கள் குற்றஞ் சாட்டி வருகின்றனர்.
இப்போது கியூபெக்கின் நிர்வாகம் தேசியவாதிகளின் கைகளிலேயே இருக்கிறது. கியூபெக்கின் தேசியவாத அரசியல் சூழலைப் பயன்படுத்தும்
இருந்து வரும் வேறு வளங்களையும் சூறையாடி வருகின்றன. தோட்டங் களில் இருக்கும் மணன் கற்கள் மாணிக்க கற் களர் என பவற்றை விற் று வருகின்றன. தொழிற்சாலைகள் களஞ்சிய அறைகள் என்பனவற்றை உடைத்து அகற்றி அவற்றின் இயந்திரங்கள் இரும்பு பலகை, கற்கள் போன்ற கட்டிடப் பொருட்களையும் ஏலத்தில் விற்று வருகின்றன.
அத்துடன் மணன் பாதுகாப்பிற்காகவும் பெருந்தோட்ட பயிர் பாதுகாப்பிற்காகவும் நீண்ட நாட்களாக வளர்க்கப்பட்டு வருகின்ற மரங்களை வெட்டி விற்று வருகின்றன. தோட்டங்களை அண்மித் துள்ள காடுகளிலிருக்கும் மரங்களையும் வெட்டி விற்று வருகின்றன. தலவாக் கொல்லை பெருந்தோட்டக் கம்பெனி தோட்ட மரங்களை விற்று வருகின்றது. கடந்த வருடம் மரங்களை ஏற்றுமதி
மரங்களையும் (Gh:56ÕNOU III தோட்டக் கம்பெனிகள்
1றிய
செய்து 13 பில்லியன் அக்கம்பெனி சம்பா
மரங்களை வெட்டி வி மரங்களை மீளநடு காட்டுவதில்லை. இ LD50oi 600TrjlIL (SUIT6 ஏற்பட்டு பெருந்தோட் மன்றி பெருந்தோட் பொருளாதாரத்த பாதிப்புகள் ஏற்படுகி
இவ்வாறு பெருந்தே சூறையாடிக் கொன தோட்டக் கம்பெனி நடவடிக்கை எடுக் இல்லாவிட்டால் கு பெருந்தோட்ட நில போவது ஏதுமில்ை தொழிலாளர்களும் பு களும் தமது கவனத்
யும் வெளிப்படுத்த ே
பாவனையாளர்க
கவனத்ததிற்
மத்திய கிழக்கு நாட்டு மக்கள் உண்பதற்கு தகுதியற்றதாக இருந்த கோதுமை எவ்வாறு இலங்கை மக்கள் உண்பதற்கு உகந்ததானது என்பது தான் விளங்கவில்லை.
2-6) 9. LDULDIT GOT, SITU T. GITLDULDT 60T வர்த்தகத்தில் பொருட்கள் தரமாக இருக்க வேண்டியதில்லை. தரம் குறை வானதெனினும் பணம் பண்ணப்பட்டால் எல்லாம் சரியாகி விடுகிறது. எப்படியாவது வறிய நாட்டுமக்களின் தலையில் கட்டிவிட்டு செல்வந்த நாடுகளுக்கு பணம் போய் சேர்ந்தால் போதும் என்பது உலகமயமாதலின் வர்த்தக நியதியாகி விட்டது.
எனவே உண்பதற்கு உகந்ததல்லாத
அமெரிக்கா சிறிது சிறிதாக தனது ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டுகிறது.
ஆங்கிலக் கனேடியரின் ஆதிக்கத்தை வெறுத்த கியூபெக் மக்கள் இன்று ஆங்கில அமெரிக்கரின் ஆதிக்கத்தின் கீழ் வந்து கொண்டிருப்பதானது சிறு முதலாளித்துவ தேசிய வாதத்தின் தவிர்க்க முடியாத அவலத்தையே எடுத்துக் காட்டுகிறது. கியூபெக் மக்கள் அடுப் பிலிருந்து நெருப்புக் குள் விழுந்துள்ளார்களா?
வடபுலத்தில் ஏக விநியோகம் விற்பனை வசந்தம் புத்தக நிலையம்
405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
நிதி உதவுங்கள்
(C.C. S.M. Complex)
கணக்கு இலக்கம்
புதிய பூமியின் வளர்ச்சிக்கு
விற்பனைப் பணத்தை அனுப்பிவையுங்கள் கட்டுரைகள் - செய்திகள் - கருத்துக்கள் அனுப்புங்கள்
ஆசிரிய பீடம் / நிர்வாக பீடம் : S-47, 3வது தளம் கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி.
கொழும்பு - 11, இலங்கை Tel: 2435117 2335844 Fax: 01-2473757 E-mail : puthiyapoomi(CDhotmail.Com
en அனுப்பும் வங்கி விபரம் * GーヂIT。 தேவராஜா
O672-21-2002634-6 Bank of Ceylon, Central Super Market Colombo 11.
SS S
சந்தா அனுப்புங்கள்
SLS SL LS LS LS LS S LS S S S S S S S S S S S S S S L
கோதுமையை இல விற்கப்படாது தடுக்க கிறது. இல்லாவிட்ட தகுதியற்ற கோதுமை பலவிதமான நோய் வேண்டி வரும்.
இலங்கை மக்கள் எல்லாவற்றையும் இல் L; তান্তত LB ৬ LD L T gী এ வெளிநாட்டுக்காரர்க தவிடுபொடியாக்க ே
நகரப்புற மக்களு மக்களும் அதிக DIT 6 GOTTEN) GEFILLILULUI (ELIT of D. p 600T 6). அதிகமாக உண்க குறிப்பிடத்தக்கது.
தேசியவாதத்தின் தோல்வி தமிழர்க
LIGOpLLI LI
பாராளுமனி றத்தி தெரிவான போது த பாராளுமனி ற அனைவரும் ஐக்கிய வேட்பாளரான லொ வாக்களித்தனர். தமி இவ்வாக்கெடுப்பில் என்று எதிர் பார் அவற்றை நம்பி இ இறுதி நேர முடிவின் கட்சிக்கு வாக் முனர் னோர் களின் விசுவாசத்தை வென என்றே மக்கள் மத்தி தமது வாக்களிப்பு கூட்டமைப்பு பாராளு ஒவ்வொரு நியாயம் வெளியிட்டனர். சந் சமாதான முயறி நடவடிக்கையும் அதனால் ஒரு எதிர்க்கட்சிக்கு
கடந்த பொதுத் தேர் முஸ்லீம் காங்கிரஸ் LDGO)6NULLUS, LDji, 9,6
இலங்கை தொழில சேர்ந்தோர் இன்று தாம் சார்ந்த ம பேசுவதாகப் பா வருகின்றனர். இந் ரவூப் ஹக்கீம் ெ ஆறுமுகம் தொன்ை ஏழுவருட சந்திரி பொதுசன முன் இனப் பாதுகாப் TTLE L L S T L
 
 
 
 

தறி
டும்
ரூபாய் பணத்தை த்ெதுள்ளது. ற்கும் கம்பெனிகள் வதில் அக்கறை தனால் மண்சரிவு iற அபாயங்கள் ட நிலத்திற்கு மட்டு டப் பயிர்களுக்கும் ற்கும் பெரும் ഞTD601,
TLL 6J6T, 19.606 ன்டிருக்கும் பெருந் களுக்கு எதிராக கப்பட வேண்டும். றுகிய காலத்தில் ப்பரப்பில் மிஞ்சப் ல. இது பற்றித் 1605 UNLISH EMOCOLDLILA தையும் எதிர்ப்பை வண்டும்.
レrョー? கு ங்கை மக்களுக்கு எதிர்ப்பு அவசியமா டால் உண்பதற்கு யை உண்டு விட்டு களுக்கு உட்பட அது மட்டுமன்றி பின் தலைகளில் குவாக கட்டிவிட்டு P5 956). RTLD 6 T 60T CD ளின் எண்ணத்தை வேண்டும்.
ம், தோட்டப்புற மாக கோதுமை டும் ரொட்டி பாணன் பொருட்களை ன்றனர் என்பது
- - - - - - SL S SSSS SS S S L S S S S S S S S L S S SLS SLS S S SSL S SSLSLS LSSS SS SS SS SS SS S S SLS S S S S S S S S S
கூட்டமைப்பு:தனித்துவத்தை இழந்து கொண்டது ல்லவியில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள்
ல் சபாநாயகர் மிழ்க் கூட்டமைப்பு உறுப் பினர்கள் தேசியக் கட்சியின் கு பண்டாராவிற்கு க் கூட்டமைப்பினர் நடுநிலை வகிப்பர் க்கப்பட்டது. பலர் நந்தனர். ஆனால் படி ஐக்கிய தேசியக் களித்து தமது யூ என பி ப்படுத்தி விட்டனர் பில் பேசப்படுகிறது. ற்கு ஒவ்வொரு மன்ற உறுப்பினரும் கற்பித்து கருத்து Shrflag,IT 9|ub60)LDuLurTij சிக்கு எவ்வித எடுக்கவில்லை. ਯ60),L। வாக்களித்தோம்
அரிசி இப்போது ஒறிசா சின்ஜென்டா அன்று ORYZA SATIVA இன்று
உலகம் முழுவதும்2004ம் ஆண்டை அனைத்துலக அரிசி ஆணி டாக கொண்டாடப்படவிருக்கும் வேளை சுவிற்சிலாந்தின் பல்தேசிய கம்பனியான சின்ஜென்டா (Syngenta) அரிசிக்கான உரிமையை கோரியுள்ளது.
சுமார் 15000 வருடங்களுக்கு முன்பே இமயத்தின் வடதென் அடிவாரத்தில் காட்டுப் பயிராக இருந்த ஒறிசா சற்றிவா (Oryza Sativa) எனப்படும் அரிசி சீனா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 250 கோடி மக்களின் முக்கிய உணவாகியுள்ளது. அரிசிக்கு தாவரவியல் விஞ்ஞானிகள் இட்ட பெயர் தான் ஒறிசா சற்றிவா,
உலகின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்களின் முக்கிய உணவு அரிசி ஆகும் உலக அரிசி உற்பத்தியில் 97வீதம் ஆசியாவிலேயே உற்பத்தி செய்யப் படுகிறது. 92 வீத அரிசி ஆசியாவிலேயே உண்ணப்படுகிறது.
ஆசியாவின் பண்பாட்டில் அரிசியும் ஒரு பகுதி ஆகும். ஆசியாவின் பெயர் குறிப்பிடப்படாத மதமாக அரிசி விளங்கு கிறது. ஆசியாவின் வாழ்க்கையே அரிசி தான் சுமார் 200 வருடங்களாக பல்வேறு இன அரிசி வகைகள் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன. இக்காலப் பகுதியில் அரிசி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் விஞ்ஞானிகளுக்கும் என அனைவருக் கும் பொதுவாக கிடைத்து வந்தது.
2004ம் ஆண்டான இந்த ஆண்டு உலக அரிசி ஆண்டாக கொண்டாடும் வேளை விவசாய வர்த்தகத்தின் விருட்சம் எனப்படும் பல்தேசியக் கம்பனியான சின்ஜென்டா அரிசிக்கான ஆக்க உரிமையைக் கோருகிறது.
இயற்கையின் சொத்தான அரிசி பல்லா யிரம் வருடங்களுக்கு முன் இமயமலையி லிருந்து தென் சீனா ஊடாக யப்பான்
சென்று ஆபிரிக்கா மூலமாக மத்திய
என்றும், ஜே.வி.பி இணைந்துள்ள அரசாங் கத்திற்கு எதிராக வாக்களித் தோம் என றும் கூறியிருந்தனர். இவையெல்லாம் ஏற்றுக் கொள்ளகூடிய காரணங்கள் அல்ல என்றே கூறப்படுகிறது. யூஎண்.பி எந்தவிதத்திலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, ஜேவிபிக்கோ குறைந்த பேரினவாத கட்சியல்ல. அத்துடன் சபாநாயகர் வேட்பாளர்களை பொறுத்த வரை அரசாங்க முன் நிறுத்திய டியூ குணசேகரவை ஒரு இனவாதியாக காணமுடியாது. அவர் பாராளுமன்ற இடதுசாரி பொதுவுடமை கொள்கை களிலிருந்து சீரழிந்தவராக இருப்பினும் தமிழ் முஸ்லீம் மலையக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை என்றுமே கொள்ளாதவர். அதேவேளை லொக்கு பண்டாரா தனது 25 வருட பாராளு மன்ற வாழ்வில் தீவிர பேரினவாதியாக இருந்து வருபவர் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் ஆற்றிய
sons sers
கிழக்கிற்கும் மத்திய தரைக்கும் வியாபாரப் பொருளாகி மெச்சிக்கோ, அமெரிக்கா வுக்கு கப்பல் மூலம் சென்றது. அது இன று றைணி நதிக் கரையிலே சுவிற்சர்லாந்தின் நகரான பாசெல்லில் சின் ஜெனி டா என்ற கம்பனியினர் ஏகபோக விற்பனைப் பொருளாக மாறி விட்டதுதாணி கவனத்திற்கும் கவலைக்குரியதுமாகும்.
இந்த விவசாய வியாபார கம்பணிகள் அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் தங்களுக்கு வர்த்தக அக்கறை அற்ற பொருள்கள் எனக் கூறி வருகின்றன. ஆனால் சுமார் 900 வகைப்பட்ட அரிசி வகைகள் ஏற்கனவே ஆக்கவுரிமைக் கான பதிவைப் பெற்றுவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தானியம் என்ற பெயரில் இயங்கும் ஒரு அரச சார் பற்ற நிறுவனம் 609 ஆக்கவுரிமைப் பதிவுகளை பட்டியலிட் டுள்ளது. இது 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடியும் வரை எடுக்கப்பட்ட தகவல் ஆகும். இதில் 56 வீதமானவை மேற்கு நாடுகளின் ஆய்வு நிறுவனங் களினாலும், தனியார் கம்பணிகளாலும் உரிமை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க இராட்சத கம்பனியான டியூபொண்ட் 95 வகைப்பட்ட அரிசி இனங்களுக்கு உரிமை கொண்டாடு கிறது. யப்பானின் மிற்கபி கம்பணி 45 வகைகளை உரிமை கொண்டாடுகிறது. அடுத்த மூன்று வருடங்களில் ஏகப் பெரும்பான்மையான ஆக்க உரிமை விவசாய வியாபார பல தேசியக் கம்பணிகளின் கைகளில் இருக்கும். இதன் மூலம் உலகின் அரைவாசிக்கும் மேலான மக்களின் உணவாக இருந்து வரும் அரிசியின் உற்பத்தி நுகர்வு என்பனவற்றைத் தீர்மானிக்கும் இரும்புப் பிடி ஆக்கவுரிமை என்ற பெயரில் மேற்குலக ராட்சத பல்தேசிய நிறுவனங் களின் கைகளிலேயே இருக்கப் போகின்றது.
- சிறி -
பேரினவாதப் பேச்சுக்கள் தகுந்த உதாரணங்கள் ஆகும். இதனை கூட்டமைப்பின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். அப்படி இருந்தும் ஏன் இவ்வாறு முடிவு செய்தார்கள் என்பதில் தான் வர்க்க பெரும்பான்மையின் உள்ளார்ந்த தன்மை வெளிப்படுகிறது எவ்வாறா யினும் பாராளுமன்ற முதல் அமர்விலேயே தமிழ் கூட்டமைப்பினர் யூஎன்.பி சார்பாக எடுத்த நிலைப்பாடு பல்வேறுவித பாதிப்புக்களை ஏற்படுத்தவே செய்யும். பழைய பாராளுமன்ற கண்ணோட்டத்தி லிருந்து விடுபட்டு ஒரு தனித்துவ நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு முளையிலேயே பழுதடைந்து விட்டது. முதல் கோணல் முற்றும் கோணல் ஆகுமா? அடுத்த நகர்வுகளி லாவது பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் வெறும் தலையாட்டும் பொம்மைகளாக இருக்க
முடியாது தானே.
லில் வெற்றி பெற்ற
உறுப்பினர்கள் முன்னணியினர். ளர் காங்கிரசைச் காள்கைக்காகவும் க்களுக்காகவும் *T叫@ °T-y ப் புனிதர்களான சந்திரசேகரன், மாண் ஆகியோர் அம்மையாரின் ணிையில் இருந்த
ਪ
விடுகின்றனர்
二
தாம் சார்ந்த மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காது தங்களையும் 岛D 50D° 呼T可卯岛Q1可*606T山山 வளப்படுத்திக் கொண்ட கதைகளை நாடே அறியும். இவர்களே அவசரகாலச் சட்டத்திற்கு தவறாது வாக்களித்த வரலாறுப் பழிக்குரியவர்கள். சந்திரிகா அம்மையாரின் சமாதான யுத்தத்திற்கு சாமரை வீசித்தமது பதவிக் கதிரைகளைப் பாதுகாத்து வந்தவர்கள்
ஆனால் இன்று புனிதர்களாக நின்று கொள்கை பேசுகிறார்கள் அதற்கு இரண்டு காரணம் ஒன்று யூஎன்பி
இவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடம் கொடுத்து கொழுக்கி போட்டுள்ளது. இரண்டாவது விரைவில் அரசாங்கம் கவிழ்ந்து தாங்கள் வந்தால் கொழுத்த அமைச்சர் பதவிக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் ஆறுமுகமும் சந்திரசேகரனும் கொழும்பில் சந்திரிகா அம்மையா பக்கத்தை எட்டிப்பார்க்காது இருக்க முடியவில்லை. அதனால் இரு = கொள்கை பேகம் மனிதர்கள் இட
Dississes
உத்தரவாதமும் இல்ை

Page 4
Будвin 2004.
தி:
ஜப்பானிலும் மேல் கொத்ம
மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிராக பலவிதமான எதிர்ப்புப் போராட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அப்போராட்டங்கள் ஜப்பான் நாட்டிலும் எதிரொலித்துள்ளன. அத்திட்டத்திற்கு ஜப்பான் இலங்கைக்கு கொடுக்கவிருக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஜப்பானியர் களாலேயே விடுக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்தேக்கத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் அடுத்தே மேற்கண்டவாறு ஜப்பானிய புத்திஜீவிகள் ஜப்பானிய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கி L61T6T60TT.
தென்னாசிய விவகாரங்களில் ஆய்வு களை மேற்கொண்டு வரும் பேராசிரியர் கொஜி ஜப்பானிய பத்திரிகை யொன்றுக்கு மேல்கொத்மலைத் திட்டம் பற்றி கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் இலங்கையில் அத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப் படுவதாகவும் ஜப்பான் அத்திட்டத்திற்கு நிதியுதவி செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தன்னிடம்
கேட்டுக் கொண்டதாக எழுதியுள்ளார். அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது மேல் கொத் மலை திட்டத்திற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் பற்றி நேரடியாக அறிந்து கொண்டதாகவும் அவர் எழுதியுள்ளார்.
மேல்கொத்மலைத் திட்டத்தினால் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கடிக்கப் படவிருப்பதாகவும் பல நீர் வீழ்ச்சிகள் இல்லாமலாக்கப்பட இருப்பதாகவும், அதனால் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட இருப்பதாகவும் எழுதியுள்ளார்.
ஜப்பானியர்கள், சூழலை நேசிப்பதுடன் பாதுகாக்கிறார்கள் ஆறுகள் நீர்வீழ்ச்சி கள் போன்றவற்றை கடவுளுக்கு இணையாக மதிக்கிறார்கள். அப்படி யிருக்கும் போது இலங்கையில் ஆறுகளையும், நீர்வீழ்ச்சிகளையும் இல்லாமலாக்கி சூழலை பாதிக்கும் மேல் கொத்மலைத் திட்டத்தை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்குவதேன்? என்று இலங்கையர்கள் கேள்வி எழுப்பியதாகவும் பேராசிரியர் கொஜி அவரது கட்டுரையில் எழுதியுள்ளார்.
மலையகத்தில் அ சங்கங்கள் எதிர் LD606uujg, LDág,6íT | பல்வேறுபட்ட உ6 g,606IT Glg T6üsSlg நிறைந்த இத்திட்ட இலங்கை தொழ எதிர்ப்பதாக பாசாங் இனப்பிரச்சினை வார்த்தை நடத்தி தூதுவர் அகாசிை தொழிலாளர் காா தாங்கள் அத்திட்ட ஜப்பானிய அரசா கும்படி கூறினர். அகாசி தான் சம களுக்கே பொறுப் நீர்த்தேக்கத்திட்டம் தெரியாது என் தலையிட முடியாது விட்டார்.
பத்திரிகைகளுக்கு யில் இலங்கை தெ தலைவர்கள் ே திட்டத்திற்கு எதி
பாட்டை அகாசி
சாராயக் கடைகளை
DábaseGoñi GBITIJI LÎ
மலையகத்திலுள்ள சிறிய சிறிய கடைவீதிகளிளெல்லாம் கூட மது விற்பனை கடைகளும் (Wine shops) மது அருந்தும் கடைகள் (Bar) இருக்கின்றன. அதைவிட தோட்டங்கள் தோறும் சட்டவிரோதமாக சாராயக்கடைகள் நடத்தப்படுகின்றன. கசிப்பு விற்பனையும் தாராளமாக
நடத்தப்படுகிறது.
சில தோட்டங்களில் (சட்டவிரோதமாக) மது அருந்தும் கடைகள் நடத்தப்படு கின்றன. மாலை நேரங்களில் அவ்விடங் களில் தொழிலாளர்களும், இளைஞர் களும் நிரம்பி வழிகின்றனர். மக்கள் குடியிருக்கும் லயக்காம்பிராக்களிலும் அதற்கு அருகாமையிலும் மதுஅருந்தும் கடைகள் நடத்தப்படுகின்றன. இவ் வியாபாரத்திற்கு பொலிசாரும், மதுவிற்பனைக்கு பொறுப்பான அரச அதிகாரிகளும் உதவி செய்து வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
இதற்கெல்லாம் பின்னணியில் சில அரசியல் கட்சித்தலைவர்களும் பாராளு
மன்ற உறுப்பினர்களும் மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களும் இருக்கிறார்கள். சிலர் அவ்வியாபாரங் களில் நேரடியாக ஈடுபட்டுவருகின்றனர்.
அண்மைக்காலமாக தோட்டங்களின் எல்லைகளிலும் தோட்டங்களினுள்ளும் பியர் கடைகள் (Bee Shops) திறக்கப் பட்டு வருகின்றன. குடியிருப்புகள் கோயில்கள், பாடசாலைகளுக்கும் அருகில் மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது என்று சட்டம் கூறினாலும் அதற்கு மாறாகவே மதுக்கடைகள் பியர் கடைகள் திறக்கப்படுகின்றன. அவற்றில் பியர் மட்டுமே விற்க அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதும் எல்லாவகையான மதுவகைகளும் விற்கப்படுகின்றன. இதனால் இளைஞர் கள் மேலும் மேலும் மதுவிற்கு அடிமை யாகி வருகின்றனர்.
மது பாவனையால் பெரும் எண்ணிக்கை யான தோட்டத் தொழிலாளர்களும் இளைஞர்களும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உழைப்பின் பெரும் செலவிடுகினர் ற ஏற்கனவே மது DrLLLL ( ਸੰ இதனை மது அரசியல்வாதிகளும் வருகின்றனர்.
இவ்வாறான சூ கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவி 9 L L60T - 6).JL L6 தலவாக்கொல்லை பகுதிகளில் திறச் 9560) L. 95 6006 TT CUPL அப்பகுதி மக்கள் எதிர்ப்பு போரா டுள்ளனர்.
எனினும் திறக்கப்ப எதுவுமே மூடப்பட்ட
எதிர்ப்பு போராட்ட ளோர் திட்டம வேண்டியவர்களா
நினைவுகள் தடம் மாறி தடம் மாறி
(8UT60т (8UTфф கசந்து போய்
இன்னும் கிட்டாத சமாதானம் போல்
அவளுக்கு.விழவு வெகு தூரம்
அவளது சுமைகள் மட்டும் அப்படியே
இன்னும் இருக்கின்றது
பறித்து கொஞ்சியதும் அவளுக்கு மறந்தே போயின
நினைவில் இருப்பதெல்லாம்
ஒவ்வொரு பொழுதும் மாறி மாறி வி
கூடை சுமக்கும் கொழுந்து பெண்போல்
கூண் விழுந்த முதுகு கொழுந்து பறித்த கரங்களென தடம் வெடித்த விரல்கள் பணி விழுந்து பாதம் வெடித்து இரத்தம் சிந்தும் கால்கள்
ஒவ்வொரு இயந்திரமாய் வாழ்வு
பூச்சிகளை ரசிப்பதும் - கவிதைகள் எழுதுவதும் பாட்டு கேட்பதும் - பரதம் ரசிப்பதும் நிலா பார்ப்பதும் நீரோடை காண்பதும்
[$ରେ୦ରେ) । ଶ୍ରେଣୀ:୮t('U ଶ୍ରେଣୀ:୮TU".UI.
ஏச்சிகளும் பேச்சிகளும்
இழிவான வார்த்தைகளும் இழுத்துக்கோனும் முகங்களும் வார்த்தை வழுக்கி விழுந்தாலும் பலிபோடும் பாலங்களும் எப்பொழுதும் லஞ்சம் வாசலில் விற்கும் என்ற வக்கிரமு. சுதந்திரமாய் சுகங்களைக் கூட
கட்டவிழ்த்து
சுமக்க முடியாத கட்டுகளும் கனவுகளைக் கூட
ரசிக்க முடியாத ரணங்களும்
நெஞ்சம் நிறைந்த காதல் கணவனோடு
நிம்மதியாய் நடப்பதும் பனிபூத்த புல்லின் இதழை
இன்னும் நீண்டு போகின்றன அை எத்தனை கோசங்கள்
 
 

தறி
லைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
திகமான தொழிற் ர்த்து வருகின்றன. முன்னணி தலைமை ண்மையற்ற சாட்டுக் கொண்டு அழிவு த்தை ஆதரிக்கிறது. இலாளர் காங்கிரஸ் பகு செய்து வருகிறது. தீர்வு பற்றி பேச்சு வந்த ஜப்பானிய அரச ய சந்தித்த இலங்கை ங்கிரஸ் தலைவர்கள் டத்தை எதிர்ப்பதாக ங்கத்திற்கு தெரிவிக்
அதற்கு பதிலளித்த ாதான நடவடிக்கை பாக இருப்பதாகவும், பற்றி தனக்கு எதுவும் றும் அதில் தான் என்றும் தெரிவித்து
விடுத்த அறிக்கை ாழிலாளர் காங்கிரஸ் ps Glasmé penses ரான தமது நிலைப் ாக ஜப்பானிய
அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பதே p. 60060)LD.
மேல் கொத்மலைத் திட்டத்தை முற்றாக கைவிட வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் நிலைப்பாடு என்று கூறவந்த போதும் அண்மைக் காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான யோகராஜன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அத்திட்டத்திற்கு மாற்றுத் திட்டமொன்றை முன்வைத்துள்ள தாகவும் அதனை அரசாங்கம் பரிசீலித்தால் தமது முடிவை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறிவந்தார்.
அத்திட்டத்தை புதிய அரசாங்கம் கைவிடப் போவதில்லை. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதி சந்திரிகாவின் நிலைப்பாடு
என பதை அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
அண்மையில் மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம்
போஸ்டர் இயக்கத்தை நடத்தியது. தலவாக்கொல்லையில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு தமிழ் மக்களும், சிங்கள மக்களும் ஆதரவு தெரிவித்தனர். மலையக மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் சிலர் போஸ்டர் இயக்கத்தில் ஈடுபட்ட சில செயற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோதும் மக்களின் ஆதரவுடன் தலவாக் கொல்லை தோட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
மேற் படி இயக்கம் பலவிதமான ஐக்கியப் பட்ட போராட்டங்களை முன்னெடுப்பதுடன், சர்வதேச ரீதியாக ஆதரவையும் திரட்டி வருகிறது. ஜப்பானிய புத்திஜீவிகளினதும், சர்வதேச சூழவியலாளர்களினதும், இந்தியாவில் இயங்கும் நர்மதா நீர்த்தேக்கத்திற்கு எதிரான இயக்கம் தென்னாசிய நாடுகளில் இயங்கும் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் அரசியல் கட்சிகள் என்பவற்றுடன் தொடர்புகளை ஏற் படுத்தி வருகிறது என பதும்
குறிப்பிடத்தக்கது. O
முரு
பகுதியை மதுவிற்காக னர் அவர்கள் என்ற பொறிக்குள் ழிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளும் திட்டமிட்டே செய்து
ழ்நிலையில் பியர் ப்படுவதற்கு மக்கள் த்துவருகின்றனர். 1606IT, (3DITS-6öso. டயகம போன்ற கப்பட்டுள்ள பியர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து
ட்டங்களில் ஈடுபட்
ட்ட பியர் கடைகளில் டதாக இல்லை.
பங்களில் ஈடுபட்டுள் fL II (6) G g LLJ LTD LI Lகிறார்கள்.
- - - - - - -
பூமி
JOUEUb
புதிய ஆட்சி 1i LTL நாம் கூறி வந்ததுபோல் அமெரிக்க இந்தியப் போட்டி எமது நாட்டின் பாராளுமன்ற அரசியலில் புகுந்து விளையாடவே செய்கிறது. புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்தி பலவீனப் படுத்த அண்மையில் கிழக்கிலிருந்து கருணா மூலம் எடுக்கப்பட்ட முயற்சி முதல் பாராளுமன்றக் கட்சிகளின் தலை மைகளை தமது செல்வாக்கிற்குள் கொன டுவந்து அடுத்தவர்கள் கொடுத்து வருவதுவரை இந்த அமெரிக்க இந்தியப் போட்டியானது திரைமறைவில் நடந்து கொண்டே இருக்கிறது.
இன்று நாட்டில் நடைமுறையில் இருக்கும் ஜேஆர் உருவாக்கிவிட்டுச் சென்ற மோசமான அரசியலமைப்பு முறை மாற்றப்படாதவரை யுத்தமாக மாறி தற்போது யுத்த நிறுத்தத்தில் இருந்து வரும் தேசிய இனப்பிரச்சினைக் குரிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய
சுயாட்சித் தீர்வு காணப்படாதவரை நிலையான அரசாங்கமோ அன்றி நிம்மதியான ஆட்சி என்பதோ இயலாத காரியமாகவே இருந்து வரும்.
தற்போதைய புதிய ஆட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு ஒன்றில் இ.தொ.காவை தன் பக்கம் இழுக்க வேண்டும். அல்லது ஹெல உறுமயவைக் கொண்டுவர வேண்டும். இவை இலகுவானவையாக இருக்க மாட்டாது இருப்பினும் தொடர்ந்து பேரப் பேச்சுக்களும் புற அழுத்தங்களும் அயல்
son el Giss -
●● ●季季リ ●多所多cm ar@a செய்யும் அப்படியானால் அது எப்போது என்பதே மேலும் தெரிய வரும் அவ்வாறு தேர்தல் வந்தால் மக்களே அனைத் தையும் சுமப்பர் என்பதே அதன் உண்மையாகும்.
சிறியாத கல்வியியல் கல்லூரியை
உடனடியாக திறக்கவும்
காலவரையறையின்றி மூடப்பட்டிருக்கும் சிறியாத கல்வியியல் கல்லூரியை உடனடியாக திறக்க வேண்டும் என அக்கல்லூரியின் விரிவுரையாளர்கள் கல்வியியல் கல்லூரிகளின் ஆணை யாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரியின் ஊழல, மோசடியில் ஈடுபட் டிருந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் அலுவலர்களுக்கு எதிராகவும்
எத்தனை கூட்டங்கள் எத்தனை கொடிகள்
எத்தனை அமைப்புகள் எத்தனை கூட்டணிகள்
எட்டாத சமாதானம் போல்
இவளுக்கு இதுவும் அப்பழத்தான் விழவு வெகு தூரம் அவளது சுமைகள் மட்டும் அப்படியே
பெண்னே எதையும் இழந்து விடாதே இன்னும் இருக்கிறது பூமி எல்லைக் கோடு வரை
உன் கோசங்கள் ஒலிக்கட்டும்
உன் போராட்டங்கள் நெருப்பு பூக்களாய் பூக்கட்டும் உன்னால் தானே இன்னும் இந்த பூமி இப்பழ அழகாய் இருக்கிறது.
வகளும்,
சந்திரலேகா கிங்ஸ்லி
நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரிய பயலுனர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவ்வதிகாரி களும், அலுவலர்களும் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்த முரண்பாடுகளின் வளர்ச்சியாக ஆசிரியர் பயிலுனர்களுக்கும் அந்த குறிப்பிட்ட அலுவலர்களுக்கும் இடையே பகையுணர்வு வளர்ந்து தீாக்குதல் இடம்பெற வழிவகுத்தது. அச்சம்பவத் தை அடுத்து கல்லூரியில் அமைதி யின்மை என்ற காரணம் காட்டி காலை வரையின்றி கல்லூரி மூடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்லூரி மூடப்பட்டமைக்கு எதிராக ஆசிரியர் பயிலுனர்களும் முன்னாள் ஆசிரிய பயிலுனர்களும் இயக் கங்களை முனர் னெடுத்து வருகின்றனர். இதேபோன்று கல்லூரி விரிவுரையாளர் கள் கல்லூரியை உடனடியாக திறக்குமாறு 21-04-2004ம் திகதியிடப் பட்ட மேற்படி எழுத்து மூல கோரிக்கை யை விடுத்துள்ளனர். ஊழல் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் அலுவலர்களில் பெரும்பாலோனோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வர்கள். ஆகையால் அவர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத் தை சிங்களவர்களுக்கு எதிராக தமிழின வாதமாக அவர்கள் காட்டி வரு கின்றனர். அந்தப் போக்கை கண்டித்து கல்லூரியில் நிலவும் பிரச்சினை கல்லூரியின் வளங்களை பிழையாக பயன்படுத்தியவர்களுக்கு எதிரான போராட்டமே என்று சுட்டிக் காட்டியுள்ள விரிவுரையாளர்கள் மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாரபட்சம் அற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஒட்டுப் பொறுக்கும் அரசியல் வாதிகள் எதையும் கண்டுகொள்ளா தவர்கள் போல் இருக்கின்றனர்.

Page 5
JGul Eun 2004
LL SS LLLS வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை EGG Eಠಿ 多 Putihiya. Pagmi
σΤεγύ 47 கொழும்பு 11 இலங்கை தொ.பே243517, 2335844 பாக்ஸ்:011-2473757 Fr-GLDuSci) : puthiyapoomiGDhotmail.Com
அரசியலமைப்பு நிர்ணயசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றங் பொதுத்தேர்தலில் அதிகமான ஆசனங்களை பெற்றதிலிருந்து தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் விகிதாசார தேர்தல் முறையையும் மாற்றியமைக்கும் வகையில் 1978 அரசியலமைப்பு மாற்றப்படவிருப்பதாக ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கூறிவருகிறார். அதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்படவிருப்பதாகவும் அவர் கூறிவருகிறார்.
எதிர்கட்சியான ஐதேகட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு இணக்கம் தெரிவிப்பதாக இல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என்பது ஜனதிபதி சந்திரிகாவிற்கு விருப்பமாக இருக்கலாம் இலங்கை மக்கள் அதனை மாற்ற வேண்டுமென்று விரும்பவில்லை என்று ஐ.தே.கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமருன ரணில் விக்கிரமசிங்ஹ கூறியுள்ளார் சந்திரிகாவின் இரண்டாவது பதவி காலம் முடிந்த பிறகு அவர் அரச பதவியில் இருப்பதற்கு விரும்புவதால் ஜனாதிபதி முறையை மாற்றி அதற்கு பதிலாக பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டு செய்ற்பட்டு வருகிறார் அதற்காகவே அவர் ஜனதிபதிமுறையை மாற்ற வேண்டும் என்று கூறிவருகிறார் என்றும் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
1978 அரசியலமைப்பினுடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி ஆட்சிமுறையை ஜேஆர் ஜவர்த்தன அறிமுகம் செய்தார் அவர் நிறைவேற்று அதிகரங்களை பிரயோகித்து நடைமுறையில் மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளுக்கும் ஆப்பு வைத்தார். தாராள பொருளதார கொள்கையின் கீழ் தேசிய பெருளாதாரத்தை சீரழித்தார். தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை வேலை நிறுத்த உரிமை என்பவற்றை பறித்தார். 1980 யூலை மாதம் வேலை நிறுத்தம் செய்த அரச ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் நாட்டை நீண்டகாலம் அவசரகால பிரமானங்களின் கீழேயே ஆட்சி செய்தார் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தை திணித்தார். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பியக்க உரிமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதாவது மாணவர் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன அவசரகால சட்டத்துடன் பயங்கரவாதச்சட்டத்தையும் அமுல்படுத்தினார் அவற்றின் கீழ் அரசியல் தொழிற்சங்கத்தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமும் உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டன்
ஜேஆர் ஜவர்த்தனவை தொடர்ந்து ஜனாதிபதி பதவி வகித்த பிரேமதசாவிஜேதுங்க ஆகியேரை விட தற்போது ஜனதிபதியாக இருக்கும் சந்திரிக்கர் நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாக பயன்படுத்தி வருகிறார் என்று கூறமுடியும் அவர் 2000 ஆண்டு பாராளுமன்ற கூட்டத்தொடரை காலவரையரை இன்றி ஒத்திவைத்தார் பின்பு காரணமின்றி அவ்வருடமே பாராளுமன்றத்தை கலைத்தார் 2000 ஆம் தேர்தல் நடந்தது 2001 ஆம் ஆண்டு மீண்டும் பாராளுமன்றத்தை கலைத்தார் 2004 ஆம் ஆண்டும் பாராளுமன்றத்தை மீண்டும் கலைத்தார் இப்போதும் தேர்தல் ஒன்று நடைபெற்றுள்ளது அதாவது 4 வருடங்களில் மூன்று பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும் அளவிற்கு அவர் நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளார் ஐதேகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உள்துறை ஊடகம் ஆகிய அமைச்சுக்களை மீளப்பெற்றுக் கொண்டார் இவ்வாறு நிறைவேற்று அதிகாரங்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரையின்படி ஒருவர் ஜனதிபதியாக இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் அதற்குப் பிறகு ஜனதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை. இந்த 1978 அரசியலமைப்பை அரசியலமைப்புச்சட்டப்படி மாற்ற வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை அத்துடன் பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆதரவு பெற்ப்பட வேண்டும் நடைமுறையில் இருக்கின்ற விகிதாசார தேர்தல் முறையின் கீழ் எந்தவோரு கட்சியோ அணியோ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பெறமுடியாது இவ்வாறான நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணங்கப்பாட்டிற்கு வந்தாலன்றி அரசியலமைப்பை மாற்றியமைக்க முடியாது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பு என்ற சொல்லப்படுகின்ற அரசியலமைப்பை ஆக்குவதற்கு பாளுமன்றம் அரசியல்மைப்பு நிர்ணய சபையாக இயங்கியது அப்போது சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாமை பலம் இருந்தது 1947 சோல்பரி அரசியலமைப்பில் புதிய அரசியலமைப்பொன்றை ஆக்குவதற்கான வழிவகைகளோ ஏற்பாடுகளோ இல்லாதபடியாலேயே970 தேர்தல் விஞ்ஞானத்தில் அரசியலமைப்பை ஆக்குவது பற்றி ஐக்கிய கூட்டணி தெரிவித்திருந்ததுடன் அரசியலமைப்பு நிர்ணய சபையை ஏற்படுத்தி 1972 அரசியலமைப்பை ஆக்கியது அந்த அரசிலமைப்புடன் பெளத்த மத சிங்கள இன மேலாண்மை உயர்ந்தபட்ச சட்டவடிவத்துடன் நிறுவமையமாக்கப்பட்டது. அதனை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மேலும் வலுப்படுத்தி தனியாள் சர்வாதிகாரத்தை- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்ற வடிவில் நிலை நிறுத்தியது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மக்கள் விரோத ஜனநாயக விரோத தேசிய இனங்களின் உரிமை கோரிக்கைகளுக்கு எதிரான ஏகாதிபத்திய சார்பு அரசியலமைப்பே என்பதில் எவ்வித சந்தேகம் கொள்ளத்தேவை இல்லை. அதனால் அதனை இல்லாமலாக்கி ஆகக்குறைந்தளவாவது தேசிய ஜனாநயக உரிமைகள் உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்பை ஆக்க வேண்டும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஜனதிபதி சந்திரிகா புதிய அரசியலமைப்பு பற்றியும் அதனை ஆக்குவதற்கான அரசியலமைப்பு நிர்ணயசபை பற்றியும் பேசுகிறார் என்று யாரும் ஏமாற்றமடைய தேவை இல்லை. அவர் தொடர்ந்து நாட்டின் உயர் அரசபதவியில் இருக்க வேண்டும் என்ற அவரின் விருப்பத்தினாலேயே செயற்படுகறார் என்பதே உண்மை அவரது கட்சியும் ஐ.தே.கட்சியும் இணைந்தால்தான் 1978 அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் மாற்றியமைக்க முடியும் தற்போதைய சூழ்நிலையில் அவை இணைந்து செயற்பட வாய்ப்பில்லை. அவை இணைந்து ஒரு அரசியலமைப்பை ஆக்கினாலும் அது முதலாளித்துவ ஏகாதிபந்திய சார்பு தேசிய இனங்களினதும் தொழிலாளர் விவசாயிகளினதும் உரிமைகளுக்கு எதிரானதாகவும் ஜனநாயக விரோதமானதுமாகவுமே இருக்கும் என்பதிலும் சந்தேகம் கொள்ளத்தேவை இல்லை. மக்கள் போராட்ட இயக்கங்களினுடாக கொடுக்கப்படும் அழுத்தத்தினாலேயே ஆகக்குறைந்தள்வான உரிமைகளுடனான புதிய அரசியலமைப்பை ஆக்க அக்கட்சிகள் நிர்ப்பந்திக்கப்படும்
புதிய அரசியலமைப்பு பற்றியும் அரசியலமைப்பு நிர்ணயசபை பற்றியும் பேசும் ஜனாதிபதி சந்திரிகா எரியும் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை எவ்வாறு அரசியலமைப்பில் இணைப்பது என்பது பற்றி எதுவும் பேசுவதாக இல்லை. ஐ.ம.சு. உமைப்பின் ஜேவிபி அரசியலமைப்பு நிர்ணயசபை பற்றி ஆர்வம் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலமைப்பு நிர்ணயசபை யோசனைக்கு
ஐக்கிய அமெரிக் ஏகாதிபத்தியமா பிரதான எதி நிற்கிறது. ஏன் நாடுகள் வெவ்ே
LD போட்டியிட்டு ஆதிக்கத்தின் ச் திருக்க கதா ஆதலால் ஆசி 9Q)LDrflagi, 9, LD4 எதிர்ப்புப் போராட் வேகப்படுத்தி மு. இதற்கு உலக கட்சிகள் இட முற்போக்கு ஜன. ஐக்கியப்பட்டு நி பத்தியத்தை மு இவ்வாறு நா முன்பாக துரநே விட்டவர்கள்
லெனினிசவாதிக
அதன் அடிப்பு ஒவ்வொரு நாடு
Lu அளவுகளிலும் பெற்றும் வந்தன. மக்கள் ஐக்கிய அ பற்றி அறிய முற். அறிவு ஜீவிகள் அறியவில்லை. கூறுவது பொ: வாய்ப்பாடு என்று வைத் திட்டுவது யான வக்கிரப் ே என்றும் இந்த LilJ, LI LITTLD J gi Glogs[TCয়তা L_6তা) { ஒட்டின் கீழ் உ வழிவந்த ஆதிக் அடிமை விசுவாச இந்த வகையினர் அமெரிக்காவின் மேலாதிக்கத்தி மறைமுகமாகவும் பூஜை செய்து வகையினர் தாக மீதான அமெரி கண்டித்து எதிர்க் ஆதரவு வழங்கி ஐக்கிய அமெரிக்க பரம எதிரியா முறியடித்து மாசி உடைத்துப் பின் தாக எக்காளமி வேளை தமது 6 நிரலான உலகம உலக நாடுகளில் விஞ்ஞான தொ கள் வளர்ச்சி எ ஏகாதிபத்திய பயன்படுத்துவதில் 55 OU)6ITJ), 60)5ህ11| தகவல் தொழில் வளர்ச்சியும் கன துறைகளும் மன என்பனவற்றின்
எதிர்ப்பை தெரிவி ബഥ| f ஐ.தே.கட்சியின்
56567u ju
pessosionului Lor செய்வதாக கூற STG TID ELLIĠINALI சலுகைகளையும் விகிதாசார தேர்
எனவே தற்போ புதிய அரசியலை பம்மாத்துக்களா
Loggi 6 TIL UIT SO பங்கெடுக்கக் க மூலமே சாத்திய இனங்களுக்கு பெண்கள் பிராந்திய மேலாத செய்வதாகவும்
 
 
 
 
 
 
 
 
 

கா உலகின் முதல்தர கவும் உலக மக்களின் ரியாகவும் வளர்ந்து னைய ஏகாதிபத்திய வறு அளவுகளில் ஐக்கிய வாடு இணைந்தும் உலகைத் தமது ழ் தொடர்ந்தும் வைத் முயன்று வருகின்றன. ப. ஆபிரிக்க லத்தீன் க்கள் ஏகாதிபத்திய டங்களை மென்மேலும் ன்னெடுக்க வேண்டும். ண் பொதுவுடமைக் துசாரி அமைப்புக்கள் நாயக தேசிய சக்திகள் என்று போராடி ஏகாதி றியடிக்க வேண்டும். என் கு தசாப்தங்கள் ாக்குடன் அறைகூவல்
உலஜிர்ை மார் சிமு GIT.
| Gol Islo) p su glos களிலும் ஏகாதிபத்திய ட்டங்கள் வெவ்வேறு நிலைகளிலும் இடம் சாதாரண உழைக்கும் மெரிக்க ஏகாதிபத்தியம் பட்ட அளவுக்கு படித்த எனப்பட்டவர்கள் L6) ஏகாதிபத்தியம் எனக் துவுடமைவாதிகளின் ம் ஐக்கிய அமெரிக்கா இவர்களின் வழமை போக்கின் வெளிப்பாடு மெத்தப்படித்தவர்கள் தனமாகக் கூறிக் இவர்களது மண்டை றைந்திருந்தவை வழி க கருத்தியலாகவும் ாகவும் காணப்பட்டது. தான் இன்றும் ஐக்கிய ஏகாதிபத்திய உலக ற்கு நேரடியாகவும் 9:Tഥഞ്ഞ്) ബി', urg வருகின்றனர். இந்த ன் இன்றைய ஈராக் க்க ஆக்கிரமிப்பை காது அதற்கு மெளன வருகின்றனர்.
ஏகாதிபத்தியம் தனது ன சோஷலிசத்தை சிச லெனினிசத்தை ாடையச் செய்துவிட்ட ட்டு நிற்கிறது. அதே காதிபத்திய நிகழ்ச்சி பமாதல் திட்டங்களை
புகுத்தி வருகின்றது. இல்நுட்ப கண்டுபிடிப்பு ன்பனவற்றைத் தமது விரிவுபடுத்தலுக்குப் புதுப்புது வழிமுறை ண்ைடு வருகின்றது.
நுட்பத்தின் பன்முக VT6 of LDLLULIDIT, SELULULL
த ஆற்றல் முயற்சி அதி உயர் வெளிப்
பாடாகும். அவற்றை மனித குல முன் னேற்றம் அபிவிருத்தி வளர்ச்சி விமோ சனம் என்பனவற்றுக்குப் பயன்படுத்தப் படக்கூடியனவாகும். ஆனால் அவை யனைத்தும் ஒரு சிலரது பெரு லாபம் பணக் குவிப்பிற்கு உரியதாகவே இருந்தும் வருகின்றது. இதன் ஊடாக ஏகாதிபத்திய உலக மேலாதிக்க நோக்கங்கள் பல முனைகளிலும் முன் தள்ளப்படுகின்றது. முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தியும் அதற்கு இசைவான சமூக அமைப்பும் ஏனைய கருத்தியல் பண்பாட்டு அம்சங்களும் நிலை நிறுத்தப்படுகின்றன. முதலாளித் துவ வளர்ச்சியின் உச்சகட்டமே ஏகாதிபத்தியம்' என லெனினர் வரையறுத்துக் கூறிச் சென்றார். அதனை உலக ரீதியில் ஏகாதிபத்தியம் நடைமுறை வழிகளில் எடுத்துக் காட்டி நிற்கின்றது. இதன் மற்றொரு அம்சமான 'ஏகாதிபத்தியம் என்றால் யுத்தம்' என ஸ்டாலின் எடுத்து விளக்கி யிருந்தார். முதலாவது இரண்டு உலக யுத்தங்களையும் அவற்றுக்குப் பின்னான கொரிய ஆக்கிரமிப்பு யுத்தம் முதல் இன்றைய ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் வரை ஏகாதிபத்தி யத்தின்
வெகுஜனன்
கேடுகெட்டதும் கோரத தன மானதுமான இயல் பை உலக மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.
சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சோஷலிச வீழ்ச்சியும் உலக மாக்சிச லெனினிச இயக்கங்களின் தற்காலிகப் பினர் ன டைவுகளும் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தற்காலிக வெற்றியையும் பலத்தையும் வழங்கி உள்ளமை உண்மையே. இத்தகைய சூழலிலேயே ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் தாராளமயம், தனியார் மயம் உலகமயம் ஆகிய நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டு அதனை உலகளாவிய
வார்த்தைகளின் ஊடாகவும் வறுமை ஒழிப்பு அபிவிருத்தி கல்வி, சுகாதார மேம்பாடு என முழக்கமிட்டு அரசுசார் பற்ற நிறுவனங்கள் வழியாக முதலாளித் துவ அமைப்பு முறை பாதுகாக்கப்படு கின்றன. அதேவேளை பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர் காற்று நெருப்பு ஆகாயம் என்பனவற்றை உலக அளவில் தமதாக்கி அவற்றினர் வளங்களை உறுஞ்சி முழு ஆதிக்கத்தி னைக் கொண்டிருப்பதே ஏகாதிபத்தியக் Ꭶ560Ꭲ60ᏗᎱᎢᎶ95ᏓD.
இத்தகைய ஏகாதிபத்திய உலக மேலாதிக்க விரிவுக்கு எதிராக இருந்து வருவதே விடுதலைப் போராட்டங் களாகும். எங்கே ஒடுக்குமுறை உணர்டோ அங்கே போராட்டம் இருக்கவே செய்யும் சுரண்டலும் ஒடுக்கு முறையும் கொண்ட ஏகாதிபத்தியம் உலகினர் வளங்களைச் சுரணி டி மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வருவதால் அதனுடன் நட்புறவோ இணக்கமோ ஏற்பட இடமிருக்க முடியாது. ஆதலால் விடுதலைப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவாறு வெடித்தெழுகின்றன.
ஏகாதிப்பத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்கள் இன்று பல்வேறுபட்ட வைகளாக இருக்கின்றன. ஒன்று நேரடியாகவே ஏகாதிபத்திய ஆக்கிர மிப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டங்களாக a sit GIT 60t. இரண்டாவது உள்நாட்டு ஆளும் அதிகார வர்க்கங்களின் மறைவில் இருந்து வரும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கும் விடுதலைப் போராட்டங்களாக காணப்படுகின்றன. முனர் னையதற்கு உதாரணமாக ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் காண முடியும் பின்னயதற்கு நேபாளம், பிலிப்பீன்ஸ், இந்தியா, பாலஸ்தீனம், குர்திஷ் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை விட ஒவ்வொரு நாடுகளிலும்
பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் அனைத்தையும் உலக அளவில் தமதாக்கி அவற்றின் மூலமான வளங்களை உறுஞ்சிக் கொள்ளையிட்டு
U(坠 ஆதிக்கம்
ஏகாதிபத்தியக் கனவாகும்.
அளவில் முனர் னெடுக் கப்பட்டு வருகின்றது. இதன் ஊடாக முதலாளித் துவ அமைப்பு முறை பாதுகாக்கப் படுவதுடன் ஏகாதிபத்திய நலன்களும் அதன் உலக மேலாதிக்க நோக்கங் களும் விரிவுபடுத்தப்படு கின்றன. உலகினர் வளங்களைச் சுரணி டி லாபமாகக் கொள்ளையடிப்பதில் ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பணிகள் எதையும் விட்டு வைக்காத போக்கினை கொண்டுள்ளன. தனிமனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை, பல கட்சி ஆட்சி முறை போன்ற பகட்டான
துள்ளது இனப்பிரச்சினைக்கான தீர்வில் கவனஞ்செலுத்தப்படாத 1ணயசபையால் பிரயோசனம் இல்லை என்று அது தெரிவித்தாலும் லைப்பாட்டுடன் ஒத்துப்போக வேண்டும் என்பதே தமிழ் தேசிய லப்பாடக இருக்கிறது முஸ்லிம் கட்சிகளும் மலையத்தமிழ் கட்சிகளும் ட்சிகளும் ஜனாதிபதி ஆட்சிமுறையையும் விகிதாசார தேர்தல் ற்றுவதை ஏற்றுக்கொள்ளவில்லை அக்கட்சிகள் பிரதிநிதித்துவம் படும் மக்கள் கூட்டத்தின் அபிலாஷைகளுக்கு பாதுகாப்பளிக்கிறது லன்றி இரு பிரதான கட்சிகளுடன் பேரம்பேசி பட்டம் பதவிகளையும் பெற்றுக் கொள்வதற்காகவே அக்கட்சிகள் ஜனதிபதி முறையையும் நல் முறையையும் ஏற்றுக்கொள்கின்றன.
தய நிலையில் ஜனாதிபதி சந்திரிகா எவ்வளவுதான் பேசினாலும் ப்பை ஆக்கமுடியாது அவரின் அதிகார உள்நோக்கம் கொண்ட
ஆகப்போவது ஒன்றுமில்லை.
அரசியலமைப்பை ஆக்க வேண்டுமென்றால் மக்கள் நோடியாக டிய அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட புரட்சியின் ாகும் அவ்வரசியலமைப்பு மக்களுக்கு அதிகாரத்தையும் தேசிய யாட்சியையும் சமத்துவத்தையும் தொழிலாளர்கள் விவசாயிகள் பட்டேருக்கு உரிமைகளையும் உறுதி செய்வதாகவும் ஏகாதிபத்திய க்கப்படியிலிருந்து இலங்கையை மீட்டு அதன் சுதந்திரத்தை உறுதி
ருக்க வேண்டும்.
- ஆசிரியன் 35U.
செலுத்துவதே
வெவ்வேறு நிலைகளில் ஏகாதி பத்தியத்தை எதிர்த்த விடுதலைப்
போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
இவ் விடுதலைப் போராட்டங்கள்
சிலகாலங்களில் எழுச்சி பெற்று பற்றிப் பரவியவைகளாகவும் சிலகால கட்டங் களில் தொய்வு பெற்று பலவீனமான நிலைகளிலும் இருந்து வந்துள்ளமையை வரலாறு எடுத்துக்காட்டி வந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டங்களிலும் விடுதலைப் போராட்டங்களை நசுக்கு வதற்கு ஏகாதிபத்திய சக்திகள் முழுமூச் சுடன் செயற்பட்டு வந்திருக்கிறது. மாக்சிச லெனினிச அடிப்படையில் சோஷலிசத்தை வென்றெடுக்கும் இலக் கில் போராடிய விடுதலை இயக்கங்களை அந்தந்த நாடுகளின் ஆளும் பிற்போக்கு வர்க்க சக்திகளுடன் இணைந்து நின்றும் அதுவும் முடியாத விடத்து நேரடியாக இறங்கி நின்றும் ஏகாதிபத்தியவாதிகள் மிலேச்சத்தன மான யுத்தங்களை நடாத்தி வந்துள் ளனர். சீன, வியட்நாமிய, கொரிய கம்போடிய நாடுகளில் யப்பானிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நீண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடாத்தி விடுதலை இயக்கங்களை அழித் தொழித்துவிட முயன்று இறுதியில் தோல்வி கண்டன. இங்கெல்லாம் கம்யூனிச பூதம் பற்றியும் சிகப்புப் பயங்கர வாதம் என்றும் பிரச்சாரம் செய்தனர் இன்று இஸ்லாமிய பயங்கரவாத எனக்கூறி எண்ணெய் இயற்கை பு
ܗܼܿ ܩܘܡܡܘܝܼin sersesܡܗ8um
~= -53, 2 -

Page 6
இவகையின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பிலிருக்கும் இந்திய தூதுவர் நிருபம் சென் வாழ்த்தி யிருக்கிறார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று இந்திய அரசின் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அவர் இலங்கையின் புதிய பிரதமராக ஏப்ரல் 6ஆம் திகதி காலை பதவிப்பிரமானம் செய்தார். அன்று மதியம் இந்திய தூதுவர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய வாழ்த்துக் களுக்கு நன்றி செலுத்தும் முகமாக இலங்கை யின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியாவின் தலையீடு அவசியம் என மஹறிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் கடந்த நான்கு வருடங்களில் நடைபெற்ற 3வது தேர்தல் ஆகும். இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா அவருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்தார். அதனை அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ ஏற்றுக் கொண்டிருக்க வில்லை. அவற்றின் தலையீட்டால் தமது பூகோளமயமாதல் கொள்கையை இலங்கையில் முன்னெடுப்பதற்காக ஐ.தே.கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்ஹ மேற்கொண்ட சமாதான முயற்சிகளை தொடர்ந்து முனர்னெடுப்பதற்கு சந்திரிக்காவின் ஆதரவையும் பெற்றுக் கொள்ளவே விரும்பின. ஜனாதிபதி ஆட்சியையும் பாராளுமன்ற ஆட்சியை யும் இணக்கத்திற்கு கொண்டு வரவே அந்நாடுகள் விரும்பின.
ஆனால் இந்தியா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டது இலங்கையின் பாராளுமன்றத்தை கலைந்து தேர்தலை நடத்த ஜனாதிபதி சந்திரிகாவிற்கு தெம்பையும் ஆசீர்வாதத்தையும் இந்திய அரசு கொடுத்தது அந்தத்துணிவிலேயே சந்திரிகா பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தினார்.
தேர்தல் முடிவுகளை பார்த்தால் ஐ.தே.கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. சந்திரிகா தலைமையிலான ஐ.ம.சு. முன் னணிக்கும் பெரும் பாணிமை இல்லை. ஆனால் ஐ.தே.கட்சியை விட கூடுதலான ஆசனங்களை ஐ.ம.சு.மு. பெற்றுள்ளது. அதனை வைத்துக்
நாயக்கா கான ஆய்வு மன்றத்தில்
சர்வதேச விவகாரங்களுக் 'தென் ஆசியாவில் அமெரிக்காவின் பாத்திரம்"
என்ற தலைப்பில் இடம் பெற்ற ஆய்வரங்கில் வரவேற்புரையை திரு. லக்ஸ்மன் கதிர்காமர் நிகழ்த்தினார். குறித்த ஆய்வரங்கில் பங்குபற்றிய பிரமுகர்களில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெவ் லன்ஸ்ரட் ஜோர் ச் வாசிங்டனர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவரும் தென் ஆசியாவுக்கான அமெரிக்கச் செயலாள ராக முன்பிருந்தவருமான பேராசிரியர் கார்ல் இன்டர்பர் நியூயோக் ரைம்சின் தென ஆசியாவுக்கான பிரதம ஆசிரியரும், முன்னாள் அமெரிக்க தூதுவருமான பீட்டர் பேர்லி நேபாள ரைம்ஸ் பத்திரிகையுடன் தொடர்புடைய குண்டாடிக்கிற். இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் கன்வால் சிபால் உட்பட மற்றும் பலர் இருந்தனர். கதிர் காமர் தனது உரையினர் ஆரம்பத்தில் அமெரிக்க இலங்கை
கொன டு
பாராளுமனி றத்தில் நம்பிக்கையாக ஆட்சி நடத்த முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.
கொழும்பிலிருக்கும் இந்திய தூதுவர் நிருபம் சென் இலங்கையின் பொதுத்
தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப் பட்ட பின்பு ஏப்ரல் 5ஆம்
பிரதமர் பதிவியேற்றதும் (၂ားါ၏ சென்று வாழ் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபம்ெ
திகதி மாலை இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகாவை அவரது ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இரண்டு மணித்தி யாலயங்கள் வரை கலத்துரையாடி யுள்ளார். அச்சந்திப்பின் போது ஜனாதி பதியின் ஐ.ம.சு.முன்னணி பாராளு மன்றத்தில் ஏனைய சிறு கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ள்ளார். அவ்வேளை ஐ.ம.சு.மு ஆட்சி யமைப்பது பற்றி புதுடெல்லியின் அபிப்பிராயத்தை அறிய விரும்புவதாக ஜனதிபதி சந்திரிக்கா இந்திய தூதுவரிடம் கூறியுள்ளார். புதுடெல்லியின் அபிப் பிராயத்தை அறிவதற்காக இந்திய தூதுவர் ஏப்ரல் 6ஆம் திகதி மாலை
g|GALGÖGóllög5 UU6OOTLDT GOTT fr.
இலங்கையில் வாழும் மலையகத் தமிழ்களான இந்தியவம்சாவழியினரின் தலைவர்களில் ஒருவராகக் கொள்ளப்
படும் இ.தொ.கா. தொண்டமானின் முன்னணி க்கு .ெ அவருடன் இந்த வார்த்தை நட (3) (ol95T.6frb(5 UT ஆசனங்கள் இரு
அரசுடன நெ( வைத்திருக்கும் பு காங்கிரசின் தலை ஆதரவை பெற்று கொழும்பில் உள்: முயற்சிகளை எடு காங் கிர சிற்கு இருக்கின்றன).
இலங்கையின் இன் நோர்வேயின் ம இந்திய ஆளும்வர் ஏற்றுக் கொள்ள யின் விவகாரங் ஜப்பான் ஆகியவற்றி ஐரோப்பிய நாடுகள் இந்திய ஆளும் வ அங்கீகரிக்கவில்6 முன்னாள் பிரதம சிங்ஹவிற்கும் தமி இயக்கத்திற்குமின
ஒரு அமெரிக்க
புல்பிறைட் ஆணைக்குழு 1952ல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை அமெரிக்கா ஒரு கோடி இருபது இலட்சம் டொலர்களைச் செலவிட் டுள்ளதெனத் தெரிவித்தார்.
கதிர்காமர் ஆற்றிய உரையின் சாராம்சம் பின்வருமாறு அமைந்தது.
"அமெரிக்க மக்களுக்கு உலகம் பூராவும் எண் ணற்ற நண்பர்களும் நலன் விரும்பிகளும் உள்ளனர். தென் ஆசிய மக்களாகிய எங்களுக்கும் அமெரிக்க மக்களுக்குமிடையில் எப்போதுமே சிறந்த நட்பு நிலவிவந்துள்ளது. அவர்களும் அவர்களது அரசாங்கமும் எங்களுக் கெதிராக கொலனித்துவ நோக்கங்களைக் கொண்டிருக்க ΕλεύσΟΥ6υ.
எமது சுதந்திரத்திற்கான முயற்சியில் அவர்கள் குறுக்கே நிற்கவில்லை. அமெரிக்கா அதன் முழுச் சுதந்திர காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தஞ்சம் வழங்கி வந்துள்ளது. ஒரு நல்ல வாழ்வை எதிர்பார்ப்பவர்களுக்கு அந்த நாடு நம்பிக்கையையும் சந்தர்ப்பத்தையும் கொடுத்து வருகிறது. அங்கு திறமை ஏற்றுக் கொள்ளப்பட்டு அது விருத்தி பெற ஊக்கமளிக்கப்படுகிறது. அங்கு கடின உழைப்புக்கு பலன் கிடைக்கிறது. அமெரிக்காவின் தாராளத் தன்மையை நாம் மறந்து விடலாகாது. அமெரிக்கா பலமுடனும் ஜனநாயகத்தின் பாதுகாவ லாகவும் இருக்க வேண்டுமென்று
அதன் நண்பர்கள் மெரிக்காவின் நி ஈராக்கில் இடம்ெ பாதிக் கப்படுவ குழப்பமடைந்துள்
பயங்கரவாதத் போராட்டத்தில் தலைமையை ஏற் ஒன்றிணைந்து அல்லாவிடில் ஒ6 நாடும் தனித்தனி
2000ம் ஆண்டு பெற்ற அமைச்சர் பின்வருமாறு கூறி நினர் று ஒரு தொடர்ச்சியான தலுக்கு தாக்கும் g60TDITU3, D60L என ற வரைய காலத்தின் போது பத்திரிகைச் சுதர் கடைப்பிடிக்க வே வேண்டுகோள் 2-6)85 2.60TDITU சேர்ந்து போராட நிலைக்காது."
செப்டம்பர் 11 அமெரிக்க மக்க Lu6onLDLLTuù o 6 இது போன்ற பய என்றுமே எதி அமெரிக்க அர
 
 
 
 
 
 
 
 

6
9ᏏᎦ5ᎠᎫ6006)Ꭻ 812.ᏓᎠ ,ᏪᏥ . ற்றுக் கொடுப்பதற்கு யதுTதுவர் பேச்சு ததியிருக்கிறார் ாளுமன்றத்தில் எட்டு க்கின்றன) இந்திய
த்துக் கூறியவர் சன் ஆவார் ருங்கிய உறவை ரீ லங்கா முஸ்லிம் வர் ரவூ ஹக்கீம்மின் க்க கொடுப்பதற்கும் ா இந்தியத் தூதுவர் த்துள்ளார். (முஸ்லிம் 5 ஆசனங்கள்
எப்பிரச்சினை தீர்வில் த்தியஸ்துவத்தை 959, LD LD50TULT6..ILDITF வில்லை. இலங்கை களில் அமெரிக்கா ன் தலையீட்டையோ ன் தலையீட்டையோ க்கம் மனப்பூர்வமாக லை. இலங்கையின் ர் ரணில் விக்கிரம ழ விடுதலை புலிகள் டயில் ஏற்பட்ட யுத்த
விசுவாசியின் வாக்கு மூலம்
விரும்புகிறார்கள். பாயமான நிலைப்பாடு பறும் சம்பவங்களால் து குறித்து பலர்
τοστή.
திற்கு எதிரான அமெரிக்காவின் று ஜனநாயக சமூகம் நிற்க வேண்டும். வொரு ஜனநாயக யே வீழ்ந்துவிடும். வோர்சாவில் இடம் ள் மகாநாட்டில் நான் பிருந்தேன். தனித்து ஜனநாயக நாடு யங்கரவாதத் தாக்கு பிடிக்க முடியாது. முறை பாரம்பரியம் றைகளால் யுத்த ம் சட்டம், ஒழுங்கு, திரம் என்பவற்றைக் ண்டியுள்ளது. எனது கவும் தெளிவானது. நாடுகள் ஒன்று
விட்டால் ஜனநாயகம்
திகதிய சம்பவம் மனதில் இன்றும் ாது தமது நாட்டில் ங்கரத்தை அவர்கள் நோக்கவில்லை. ன் வெளிநாட்டுக்
நிறுத்த உடன்பாடு புரிந்துணர்வு உடன்பாடு என்பவற்றை ஆதரிப்பதாக இந்தியத் தலைவர்கள் உச்சரித்த போதும் அவற்றில் எவ்வித நேர்மையும் இருந்ததில்லை. இலங்கையில் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது இந்திய தலைவர்கள் கூறிய கருத்துக் கள் இந்து போன்ற பத்திரிகைகள் வெளியிட்ட கருத்துக்களும் இந்திய அரசினர் நேர் மையீனத் தை வெளிப்படுத்தின.
சமாதான முயற்சிகளினால் விடுதலைப் புலிகள் இயக்கம் கூடிய சலுகைகளை பெற்றுக்கொண்டதாக இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா கூறிவந்தார். அதே கருத்தையே இந்திய தலைவர்களும் கூறினர் இலங்கையினர் இனப் பிரச்சினை தீர்விற்கு வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியே தேவை என்று இலங்கை தமிழர் தரப்பில் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைக்கு மாறாகவே இந்தியாவிலிருந்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இலங்கையில் இந்திய தூதுவராக இருந்து தற்போதும் இந்திய இராஜதந்திர விவகாரங்களில் செல்வாக்கை செலுத்தி வரும் டி.என் திக்ஷித் போன்றவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கான தேவை தற்போது எழவில்லை என்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களும. முஸ்லிம் மக்களும், சிங்களவர்களும். வடக்கு தமிழர்களுடன் இணைந்திருக்க விரும் பவில் லை எனர் றெல்லாம் கூறிவந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் தலைமை யுடன் கிழக்கு மாகாண புலிகள் இயக்கத்தலைவர் கருணா அம்மான் முரண்பட்டுக் கொண்டதன் பின்னணி யிலும் அவர் எழுப்பும் கிழக்கு பிரதேச வாதத்திற்கு பின்னணியிலும் இந்திய உளவு நிறுவனமான RAW இருப்ப தாகவே பாரிய சந்தேகம் கொள்ளப் படுகிறது. இந்தியாவிலிருந்து சென்ற சில உளவு பிரிவினர் கருணா அம்மானை சந்தித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. கருணா அம்மானின் பிரிவினை அடுத்து புலிகள் இயக்க கட்டுப்பாட்டு பகுதியான வன்னியில் 16 பேர் புலிகள் இயக்கத்தால் கைது செய்யப்பட்டதாக செய்திகள்
கொள்கையானது செம்டம்பர் 11ம் திகதிய சம்பவத்தின் விளைவால் நெறிப்படுத்தப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1850ல் இருந்து இலங்கையில் ஒரு வர்த்தக ஏஜன்சியை அமெரிக்கா கொண்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாது. ஆரம்பத்தில் அது அமெரிக்க கப்பல்களின் நலன்களை கவனிக்க ஏற்படுத்தப்பட்டது.
1910ல் அமெரிக்க மிசனரிமார்கள் மாசாசூசெற்ஸ்சிலிருந்து இலங்கைக்கு வந்தனர். இலங்கையின் கல்வித் துறையை உலகின் எந்தப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்த்தவ மிசனரிமார்களிடமும் ஒப்படைக் க பிரிட் டிஷி அரசு தீர்மானித்தது. அவர்களின் நடவடிக்கை யை மேற்பார்வை செய்ய பாராளுமன்ற ஆணைக் குழுவுக்கு அதிகாரம் இருக்கவில்லை. கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுமில்லை.
பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்த அமெரிக்கர்கள் மீது உள்ளூர வெறுப்புக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு அமெரிக்க Lólag 60T (IfLDT Ij 9,60) 6MT இலங்கையின் வடபகுதிக்குப் போகுமாறு பணித்தனர். வரண்ட வசதிகள் அற்ற வடபகுதிக்கு செல்லும் அமெரிக்கர் பாதியில் நாட்டை விட்டுப் போவார்கள் என பிரிட்டிஷ் அரசு எண்ணியது.
ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. 1816-1848 வரை 105 தமிழ் பா சாலை
வெளியாகின. அவர்கள் இந்திய உளவு பிரிவிற்கு தகவல்களை கொடுத்து வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிய முடிகிறது.
கொழும்பிலிருக்கும் இந்துப் பத்திரிகை நிருபர் விஷேட பயணஒழுங்குகளுடன் கிழக்கு மாகாணத்திற்கு சென்று கருணா அம் மானிடம் விஷேட செவ்வியை எடுத்துள்ளார். புலிகள் இயக்க தலைமையகம் இருக்கும் வண்ணிக்கு சென்று செவ்வி எடுப்பதில் அந்த அக்கறையை காட்டப்படவில்லை. இவை இந்திய ஆங்கில சஞ்சிகையான (frontine) ரன்ட்லைன் பத்திரிகையில் வெளியாகி உள்ளன. எனினும் புலிகள் இயக்க கட்டுப்பாட்டில் தேர்தலில் போட்டியிட்ட ததேகூட்டமைப்பு பாராளு மன்றத்தில் 22 ஆசனங்களை பெற் றுள்ளது. வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்ய பட்டவர்களும் ஐக்கியப்பட்டு செயற்படுவ தென தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் அவர் கடந்த பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டி யிட்டதும் இந்திய ஆளும் வர்க்க நிலைப் பாட்டிற்கு உரம் சேர்ப்பவையாக அமைந்தன. ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் (வரதர் அணி) இந்திய ஆளும் வர் க்க அக் கறைகளை பாதுகாப்பனவாகவே செயற்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
அதேவேளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு மிகவும் நேசமான அரசியல் அணியொன்றை மலையக பெருந்தோட்டப் புறங்களில் வளர்ப்பதில் இந்திய தூதரகம் முயற்சித்து வருகிறது. அதாவது மலையகத்தமிழ் மக்களாகிய இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்திய விசுவாசம் மிக்க அரசியல் அணியை கட்டிவளர்ப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது. அம்முயற்சி கடந்த தேர்தலின் போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய துதரகத்திற்கு விசுவாசமான அணி யொன்றை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. மலையகத்திலுள்ள படித்தவர்கள் பலரை அணுகி முயற்சிகள் செய்யப்பட்டன. அம் முயற்சி களை செய்தவர் கொழும்பிலுள்ள தொலைக்காட்சி நிறுவனமொனர் றினர் தமிழ் அறிவிப்பாளராவார். அவர் அணுகிய மலையக படித்தவர்கள் அவரது விருப்பத்திற்கு இணங்க வில்லை. எனினும்
தொடர்ச்சி 11ம் பக்கம்.
களும் 16 ஆங்கில பாடசாலைகளும் நிறுவப்பட்டன. 1823ல் வட்டுக் கோட்டையில் ஒரு செமினரி நிறுவப் பட்டது. அது பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியானது. 1824ல் திருமதி ஹரியட் வன் எல்லோ என்பவரால் உடுவில் பெண்கள் கல்லூரி நிறுவப் பட்டது. அப்போது ஆசியாவிலேயே பெண்கள் தங்கும் வசதியுடைய ஒரே பாடசாலை யாக அதுவே விளங்கியது.
அமெரிக்க அரசியல் வாதிகளுக்கும் இலங்கை அரசியல் வாதிகளுக்கும் இடையில் பொதுவான ஒருமைப்பாடு இருக்கிறது. இரண டு பேருமே வாக்குறுதிகளை வழங்குவார்கள். ஆனால் அதை நிறைவேற்றும் எண்ணம் இருப்பதில்லை. இரண்டு நாட்டிலுமே அரசாங்கத் தரப்பு அங்கத் தவர்களும் எதிர் தரப்பு அங்கத்தவர் களும் L S L L L S LLLLLL L0 LL YS B L SS0SLL L றவுடித்தனம் செய்கிறார்கள்.
இவ்வாறு ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை துதிபாடி அதற்கு சேவகம் செய்வதில் முன் னைய பொதுசன முன்னணி ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராகவிருந்த இதே கதிர் காமர் தானி மீணடும் தற்போதைய ஐ.ம.சு. முன் னணி ஆட்சியிலும் வெளிவிவகார அமைச்சராகி உள்ளார். எத்தகைய நாசங்களும் அழிவுகளும் நாட்டிற்கு வந்து சேரப் GELUITÉAm) (3.g., IT
Dogs - சிறீ -

Page 7
ஏப்ரல்/மே 2004
)ر ) ā6仄
கொலணி ஆட்சியிலிருந்து சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்னரே கல்வியைப் பரவலாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன. இலவசக் கல்வி நாடளாவிய முறையில் யூஎன்.பி. பிரமுகரான சிடபிள்யு. டபிள்யு. கன்னங்கரா கல்வி அமைச்சரான போது சட்டமாக்கப்பட்டது. அதனுடைய நோக்கம் சமூகத்தில் எல்லாருக்கும் சமத்துவத்தை இயலுமாக்குவது அல்ல. ஒரு புறம், வடபிரதேசத்தில் கிறிஸ்தவ மிஷனரிமாரால் வழங்கப்பட்ட கல்வி வசதிகட்கு ஈடாகத்தெற்கிலும் வசதிகளை வலுப்படுத்துவது. இதில் என்ன பேரினவாத நோக்கம் இருந்தாலும், இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்பதிற் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.
மாகாணந் தோறும் ஒரு மத்திய மகா வித்தியாலயத்தையாவது நிறுவுவது என்ற கொள்கையும் துரிதமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராமிய நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகட்கு தரமான உயர் பாடசாலை வாய்ப்புக்கள் கிட்டின. இந்த முயற்சி பின்னரும் அதே வேகத்திற் தொடரப் பட்டிருந்தால் இலங்கையிற் கல்வி வசதிகள் பரவலாகச் சம அளவிற் கிடைத்திருக்கும். எல்லாருக்கும் நல்ல கல்வி வேண்டுமாயின் அது எல்லாப் பாடசாலைகளையும் மத்திய மகாவித்தியாலயங்களின் தரத்துக்கு உயர்த்துவதன் மூலமும் புதிய பாடசாலைகளைத் தோற்றுவிப்பதன் மூலமுமே இயலுமாகியிருக்கும்
இந்த நாட்டை ஆண்ட எந்த அரசாங்கத்திடமும் அந்த நோக்கம் இருந்ததாகக் கூற இயலாது அதற்கும் மேலாக அதைக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக் கூடியளவுக்குப் பொருள் வசதி இல்லாமையும் ஆசிரியர் பற்றாக் குறையும் தடையாக இருந்தன. எனினும் 1960களின் நடுப்பகுதி வரை இலங்கையில் உயர் பாடசாலை வரையிலான கல்விப் பரவலாக்கம் துரிதமாக முன்னேறியது எனலாம்.
இக் கல்விப் பரவலாக்கத்துக்குப் பெருந் துணையாக இருந்தது தாய்மொழிக் கல்விக் கொள்கை எனலாம். தாய் மொழி மூலம் கல்வி என்ற கொள்கை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1952ல் பாடசாலைகளில் நடைமுறையிற் புகுத்தப்பட்டு விட்டது. எனினும் விஞ்ஞானப் பாடங்களையும் கணிதம் உட்பட வேறுஞ் சில பாடங்க ளையும் தாய் மொழி மூலம் கற்பிப்பதற்கான பாடநூல்களோ ஆசிரியர் களோ இல்லாத காரணத்தால் நடைமுறையில் ஆங்கில மூலமே இப்பாடங்கள் உயர் பாடசாலைகள் பலவற்றிற் கற்பிக்கப்பட்டு வந்தன.
தாய்மொழிக் கல்வி கலைப்பாடங்கள் எனக் கூறப்பட்ட வரலாறு குடியியல், புவியியல் போன்றவற்றில் முதலில் இயலுமாயிற்று விஞ்ஞானப் பாடங்களை முற்று முழுதாகத் தாய் மொழியிற் கற்பிக்க மேலுஞ் சில காலம் எடுத்தது. பாடசாலைகளிற் தாய் மொழிக்கல்வி என்பதன் தவிர்க்க இயலாத அடுத்த கட்டம் தாய் மொழியில் உயர்கல்வி என்பதாகும். இதற்குத் தாய்மொழிக் கல்வியைத் திட்டமிட்டவர்கள் எவ்வளவு தூரம் ஆயத்தமாக இருந்தார்களோ தெரியாது. எனினும் 1956ம் ஆண்டு சிங்களம் அரச கரும மொழியாகிய பின்பு தாய் மொழி மூலம் பல்கலைக்கழகக் கல்வி என்ற தேவை பற்றிப் பகிரங்கமாகவே பேசப்பட்டது. அதை விடவும் தாய் மொழி மூலம் சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழ் பெற்றவர்கள் பல்கலைக்கழகத்திலும் அம் மொழியிலேயே மேற்படிப்பைத் தொடர விரும்பினர்.
புதிய
于D77
இதற்கும் மேலாகத் தாய்மொழி மூலம் செய்ய வேண்டும் என்றவாறான ந எழுச்சி பெற்ற ஒரு காலமாக 1956 இது சிங்களத் தேசியத்தின் ஒரு அதேவேளை தமிழ்த் தேசியத் தன வேறுபட்டதாக இருந்தது.
ஆங்கிலத்தினிடத்தில் சிங்களம் ஆட்சி அச்சங்கள் காரணமாகத் தமிழ்மொழிை மொழியாக வளர்ப்பதை விடப் பழை தூய்மை பற்றிய அக்கறையையே மனத்தில் ஆங்கிலமே தொடர வே நடுத்தரத் தமிழரிடையே குறி வர்க்கத்தினரிடையே கூடுதலாக பின்னரும் எழுத நேரும் என்பதால்
நமது கல்வித்திட் என்பதையும் அத தலைமைகளின்
கல்வியின் பரவலாக்கம் பற்றிய விடய
இலவசக் கல்வி கட்டாயமான பாடசா ஒரு சமூகத்தின் முழுமையான அங்ச் கூடியனவல்ல, இதை நாங்கள் இலவ பின்பும் எத்தனை பேருக்குக் கல்வி வ கவனித்தாற் தெரிய வரும்.
இலவசக்கல்வி என்பது மலையகத் கண்துடைப்பு மட்டுமே தோட்டப் பா தொழிலாளர்களின் பிள்ளைகளை வைத்திருக்கும் நோக்கத்திற்கா ஆசிரியர்களாக வந்தவர்களிற் டெ போக்கைத் தோட்ட நிர்வாகம் ஒரு ே மலையக மக்களின் வாக்குரிை தொழிலாளரின் பிள்ளைகளின் இலகுவாக்கியது. தோட்டங்கள் அமைந்துள்ளதோடு நகரங்களினின்று விரும்பினாலுங் கூடத் தோட்டத் :ெ நகரில் உள்ள பாடசாலைகட்குப் பே
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆதிக் தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தை முன்னேறாமல் தடுக்கத் தன்னால பல்வேறு சமூக நிர்ப்பந்தங்களும் அ
öfl
சோவியத் யூனியனின் தலைமையை
ஸ்டாலினைக்
Östls Us
கர்களுக்கு கற்ப்பிக்கப்படுகின்றது.
ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாபெரும் பயங்கரவாத ஆட்சி ஆரம்ப மாகியது. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிலிருந்த 139 உறுப்பினர் களில் 98 (BUri Gg, conso GlguluULL 60Tfi கட்சியின் பேராசை பிடித்த அடக்கு முறையாளரின் ஆதிக்கம் நிலவியது. நாட்டில் பெரும்பன்மையான மக்கள் வறுமையில் வாடினர். உக்ரெயினில் பட்டினியால் லட்சக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். பல்லாயிரக் கணக் கான மக்கள் தடுப்புமுகாம் களுக்கு அனுப்பப்பட்டு கட்டாய வேலை வாங்கப் பட்டனர். அங்கேயும் பலர் இறந்தனர். ஸ்டாலினைப் போற்றும் தனிநபர் வழிபாடு ஊக் குவிக் கப்பட்டது. LD εί σ ́ ΕΠ மூளைச்சலவை செய்யப்பட்டனர்.
20ம் நூற் றணி டிர்ை மாபெரும்
படுகொலைகள்:-
ரஷ்ய கம்யூ னிஸ்டுகளால் கொல்லப்பட்டேர் னிஸ்டுகளால் கொல்லப்பட்டோர் ஜேர்மனிய நாஸிகளால் கொல்லப்பட்டோர் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டோர்
6rd, J.L.
மேலே தரப்பட்ட மேற்கோள்கள் ஐரோப்பிய நாடுகளின் பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்றுப்பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இங்குள்ள வரலாற்று பாட புத்தகங்களில் ரஷ்யாவைப் பற்றி வரும் அத்தியாயத்தின் பெரும்பகுதி ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியைப் பற்றி சொல்கின்றன. ஜனநாயகம் சுதந்திரம் என்றால் அது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் தான் =3- 1989 ഖണ്ഢ് தி டசவாதிகார ஆட்சி 5 = __=TTE LTTELT
அதிலும் ஸ்டாலின் என்றாலே ஒரு கொடுங்கோலன் ஹிட்லரைப் போல இலட்சக் கணக்கான மக்களை கொன நு குவித்தவர்ை என்று எல்டாலினுக்கு இன்னும் ஒரு படி முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. குருச்ஷேவின் ஆட்சி ஸ்டாலினை விட எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லி தாம் நடுநிலை காப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர். இன்றும் கூட பாடசாலை பொதுப் பரீட்சைகளில் ஸ்டாலினின் கொடுமைகளை விபரிக்கு மாறு கேள்விகள் கேட்கப் படுகின்றன. கிழக்கு ஜேர்மனிக்கு எப்போது ஜனநாயகம் வந்தது என்ற கேள்விக்கு 1989 என பதில் சொல்ல வேண்டும். இவற்றுக்கு மாறாக ஒரு பாடசாலை மாணவனோ அல்லது ஆசிரியரோ கதைத்தால் அவர்கள் சந்தேகத்தோடு
619 OOOOO
387OOOOO
209 OOOOO
5900 000
பார்க்கப்படுகின்றனர். படுகொலைகள் பட்டினிச்சாவுகள் இவற்றை யாரும் ஆதரிக்க முடியாது என்று சொல்லி
அடக்கப்படுகின்றனர்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரம் பாடசாலைகளிலேயே ஆரம்பிக்கின்றது. அது பின்னர் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி என விரிவுபடுத்தப்படுகின்றது. இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டு தான் நாம் ட்ரொளில் கில வாதிகளையும் நோக்கவேண்டியுள்ளது. ஸ்டாலினிஸ்டு களை விட தாம் தூய்மையானவர்கள்
இதுவரை சோஷலி நாட்டிலும் இருக்க ஸ்டாலினிஸம் வீழ்ச்சிய கோஷங்களுடன் இ இனி நிஜமான படைக்கப் போகும் மாக்ஸிஸ்டுகள் எ கின்றனர். தம்மை
இல்லை என்று ெ கம்யூனிஸ எதிர்ப்பு பிர தப்பிக் கொணி டா சோஷலிஸ் கட்டு என்ன சொல்கிறர்க
சோஷலிசத்தை
கட்சியினால் கிழேய திணிக்க முடியாது. . இருந்து வரவே சொல்கின்றனர், ! பிற் போக்கு கல மூழ்கியிருக்கும்
சோஷலிசத்தை க என்று அவர்களு அதேநேரம் ட்ரொ கட்சிக் கட்டுப்பா அதிகாரத்தைப் பிரே அதிலிருந்து விலகிே "LIITILL LIFTGMFGIFTG, g, gFTG gr) LTGS soft gric ஒத்ததாக்க கருதி шп табыстаған в
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிய காரியங்களைச் செய்யலாம் ம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களும் க்குப் பிற்பட்ட காலம் இருந்தது. முக்கியமான பண்பாக இருந்த லமையின் அணுகுமுறை சற்று
மொழியாவது பற்றிய அவர்களது ய நவீன கல்வித் தேவைகட்கேற்ற ம பேணும் நோக்கில் மொழித் அவர்கள் காட்டினார்கள் உள் ண்டும் என்ற ஆதங்கம் உயிர் பாகப் படித்த மேல் தட்டு இருந்தது. இவ் விடயம் பற்றிப்
இப்போதைக்குப் பாடசாலைக்
படம் எத்தகைய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது ன் சமுக இலக்கு என்ன என்பதையும் நாட்டின் அரசியல் அரசியல் சிந்தனை ஊடே நோக்குவது அவசியம்
த்தைக் கவனிப்போம்.
லைக் கல்வி என்ற கொள்கைகள் காரம் இல்லாமற் செயற்படுத்தக் சக் கல்வி முறை சட்டமாக்கப்பட்ட ாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதைக்
தைப் பொறுத்த வரை வெறும் LEFT.6016).56T 6T6 OTU60T LD60)6OLUES நிரந்தரமாகவே கூலிகளாக கவே நடத்தப்பட்டன. இதில் ரும்பாலோரின் அசட்டையான பாதுமே பொருட்படுத்தியதில்லை. ம பறிக்கப்பட்டது தோட்டத் கல்வி உரிமையை மறுப்பதை
பெரும் நிலப்பரப்பையொட்டி லும் தூரத்தில் அமைந்திருந்ததால் தாழிலாளர்களின் பிள்ளைகளால்
ாக அவர்கட்கு இயலாதிருந்தது.
கஞ் செலுத்தி வந்த சாதியம் கள் அடிப்படைக் கல்விக்கு மேல் ான அனைத்தையும் செய்ததும் ஆசிரியர்களதும் அலுவலர்களதும்
S SS SS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
சொல்லைப் பவிக்கின்றனர். இவர்களது பாட்டாளிவர்க்க ஜனநாயக ஆட்சியில் முதலாளிகளும் இருக்கலாம். இப்படிப் பட்ட கருத்துகள் இவர்களை சமூக ஜனநாயக வாதிகளின் பக்கம் கொண்டு வந்து சேர்க் கினிறது. ஆனால் ஐரோப்பாவில் ஏற்கனவே இருந்து வரும் சமூகஜனநாயக கட்சிகளின் ஆட்சியில் நாடு சுட்சம் அடையாததாலோ அல்லது C)LD 6ó su. Gluð sú eu கொள்கைகளை சமூக ஜனநாயகக் கட்சிகள் கைவிடுவதாலோ ட்ரொட்ஸ் கிஸ வாதிகளால் மாக்ஸிஸ முலாம் பூசிய சமூக ஜனநாயக கொள்கைகளை பரப்பமுடிகின்றது. சமூக ஜனநாயக வாதிகளும் ஆரம்பகாலங்களில் மார்க்ஸி எல்டுகளாகவிருந்து பாராளுமன்றப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவற்றை விட தாம் ஸ்டாலினிஸ்டுகள்
ம் உலகில் எந்த
socoso', 1989) டைந்தது போன்ற
உயர் சாதி மாணவர்களதும் சாதித் தடிப்பின் பயனான நிந்தனைகளும் போகத் தாழ்த்தப்பட்ட சாதியினர் படிப்பில் முன்னேறாமல் மறிப்பதற்கான பல வேறு கெடுபிடிகளும் நடைமுறையிலிருந்தன. இவற்றை எதிர்த்துப் போராடியே சாதியாற் பிற்படுத்தப்பட்ட மக்கள் தமது கல்வி வாய்ப்புக்களைப் பெற முடிந்தது.
1956க்குப் பின்பு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் சாதகமான ஒரு அம்சம் ஏதெனில் பூரீல.சு.க அரசாங்கத்தில் தமிழ்த் தேசியவாதிகளாகத் தம்மைக் கூறிக் கொண்ட உயர் சாதிப் பிரமுகர்களின் செல்வாக்குக் குறைவாக இருந்ததாகும். இதைத் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளும் அவர்கட்கு ஆதரவான முற்போக்குச் சக்திகளும் பயன்படுத்தினார்கள். இதன் விளைவாகக் கல்வித் துறையில் வெளிவெளியாகச் சாதித் துவேஷம் காட்டுவது கடினமாயிற்று.
எனினும் சாதியாற் பிற்படுத்தப்பட்டவர்களது குழந்தைகள் உயர் சாதியினர் எனப்படுவோரின் குழந்தைகளுடன் போட்டியிடத் தடையாக அவர்களது குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பெற்றோரும் உறவினரும் கல்வியறிவு குறைந்தவர்களாக இருந்தமை, நல்ல பாடசாலைகளைத் தெரிந்து அனுமதி பெறுவதற்கு இருந்த சமூகத் தடைகள் அவ்வாறு நல்ல பாடசாலைகளிற் சேர்ந்த போதும் அவர்களை மேலும் பலகாலம் பின்தங்கிய நிலையில் வைத்திருக்குமாறு
பேராசிரியர் சி. சிவசேகரம் (8)
கட்டாயப்படுத்தின. எவ்வாறாயினும் 1956க்குப் பின்பு படிப்படியாக எழுச்சி கண்ட உரிமைப் போராட்டத்தின் பயனாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகள் தமது கல்வி வாய்ப்புக்களைப் பெற இயலுமாயிற்று. எனினும் இன்றுங் கூடக் கடுமையான பாரபட்சம் பல இடங்களிலும் தொடர்கிறது.
சாதிப்பாகுபாடும், அப்பட்டமான கல்வியுரிமை மறுப்பும் இல்லாத சூழல்களிற் கூட உழைக்கும் மக்களின் குழந்தைகளின் கல்வியுரிமை முறையாகப் பேணப்பட்டதாகக் கூற முடியாது. எனினும் இலவசக் கல்வியும் தாய் மொழிக் கல்வியும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கேனும் உயர் கல்வி வாய்ப்பையும் அதன் மூலம் உயர் உத்தியோக வாய்ப்பையும் பெற்றுத்தந்தன. அதை விடக் குறைவான அளவில் ஏழைப்பட்ட பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தோரும் கூலி உழைப்பையே ஆதாரமாகக் கொண்டவர்களும் 1956க்குப் பிற்பட்ட பத்தாண்டுகட்கேனும் கல்வி மூலம் சமூக மேம்பாடு காண இயலுமாயிற்று
எவ்வாறாயினும் நமது கல்வித்திட்டம் எத்தகைய நோக்கத்துடன் மேற் கொள்ளப்பட்டது என்பதையும் அதன் சமூக இலக்கு என்ன என்பதையும் கவனித்தால் நமது நாட்டின் அரசியற் தலைமையின் அரசியற் சிந்தனையின் போதாமையையும் நாம் காணலாம்.
கல்வி வளர்ச்சி என்பது சமூகத்தின் தேவைகளுடன் இணையாது கல்விப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படும் போது அது புதிய நெருக்கடிகளையும் கொண்டு வருகிறது. அது பற்றி இனிவரும் பகுதிகளிற் கவனிக்கலாம்.
இடதுசாரி
பர்கள் தாம் தான் சாஷலிசத்தை 2 l60or60), LDLLurT6OT ா கூறிக்கொள் ஸ்டாலினிஸ்டுகள் ால்வதன் மூலம் சாரத்தில் இருந்து லும் எதிர் கால ானத்தைப் பற்றி f?
மேலேயிருக்கும் ள்ள மக்களுக்கு து அடிமட்டத்தில் ண் டும் என்று ஆனால் பல்வேறு ് 9: [ ] || 9, ബിബ് மக்கள் எப்படி ண்டுபிடிப்பார்கள் கே தெரியாது. கிஸ்டுகள் கூட நிகள் தனிநபர் ாகிப்பதாகக் கூறி பார் பலர் மேலும் திகாரம் என்பதை திகாரத்துடன் uut stestast GE sunt ாநாயகம் என்ற
இல்லை என ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சொல்வது தான் அவர்களை பிற கம்யூனிஸ்டுகளில் இருந்து வேறுபடுத்து கின்றது. ஆகவே ஸ்டாலினைப் பற்றி இவர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கின்றர்கள் என்று கேட்பது அவசியம், ஸ்டாலினின் பெயரைக் கேட்டாலே காததுாரம் ஓடுபவர்கள் லெனினை போற்றி ஏற்றுக்கொள் கின்றனர். அதற்குக் காரணம் லெனின் எந்தவொரு அரசியல் கொலையும் செய்யவில்லை யென்றால் ட்ரொட்ஸ்கி லெனினோடு சேர்ந்து இருந்தது தான் காரணம். அப்படியாயின் ட்ரொட்ஸ்கி கொலையே செய்யாத சமாதான வாதியா? அதுவும் இல்லை. அக்டோபர் புரட்சியின் பின் சோவியத் யூனியனின் ஒரு சோவியத் (தொழிலாளர் பேரவை) அராஜகவாதிகளின் (அனார்க்கிஸ்டு கள்) கட்டுப்பாட்டில் இருந்தபோது அதை குண்டு போட்டு அழித்தது ட்ரொட்ஸ்கியின் உத்தரவின் பேரில் தான். ஆம் அப்போது செம்படையின் தளபதியாகவிருந்தவர் தான் ட்ரொட்ஸ்கி இதையெல்லாம் ட்ரொட்ஸ்கிசவாதிகள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
புரட்சி தொடரும்
கம்யூனிஸ்ட் கட்சியின் (APK)
நோர்வேஜிய தொழியாளர்
தலைமைத் தோழரான கியர்ஸ்ற்ரி எரிக்ஸன் (KJERSTIO ERICSSON) 614471 "தோழர்கள் சகோதரிகள்'
என்ற கட்டுரைத் தொடர் சென்ற
இதழுடன் முடிவுற்றுள்ளதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
ܢܓܝܒܢ ܒܢܡܣܛܪ ̄ܒܵܨܦ .

Page 8
gնյերեn 2004
இந்தியத் தேர்தல் பற்றி இப்போது இங்கே கூடியளவு கவனம் திரும்பி யுள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி மீண்டும் ஏற்படுவது தென்னிந்தியத் தேர்தல் முடிவுகளிற் பெருமளவும் தங்கியுள்ளது என்ற கருத்துப் பரவலாகவே உள்ளது. பாரதிய ஜனதா கட்சி தென்னிந்தியாவில் வேரூன்றியுள்ளதற்குக் காரணமான கட்சிகளே இன்று அக்கட்சியை என்றும் ஆட்சியில் அமர முடியாதபடி செய்ய வேண்டும் என்று பேசி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாத ஃ பாஸியக் கட்சி என்பதும் அது இந்து உயர்சாதி நலன்களை முக்கியமாக பிராமணிய நலன்களை வற்புறுத்துகிற ஒரு கட்சி என்பதும் அதன் பின்னா லிருந்து இயக்கும் முக்கிய சக்தி ஆர்.எஸ்.எஸ் எனப்படும் இந்து குண்டர் படை என்பதும் பற்றி எவருக்கும் தெரிய வேண்டும். இது தென னிந்திய அரசியல்வாதிகட்குத் தெரியாததல்ல.
இந்தியாவை அமெரிக்க மூலதன ஊடுருவலுக்கு ஆட்படுத்துவதில் ராஜீவ் காந்தியின் காலத்திலிருந்து காங்கிரஸ் ஆற்றிய பங்கைவிடப் பன்மடங்கு பெரிய பங்கை இந்துத்துவமும் கிறிஸ்துவ விரோதமும் பேசும் பாரதிய ஜனதா ஆற்றிவருகிறது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய எசமானர்கட்கு இதில் எதுவிதமான சங்கடமுமில்லை. ஏனெனில், எந்த வகையான ". பாஸிஸமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்து க்கு உடந்தையானது தான்.
ஆந்திர தேசியவாதத்தின் பேரில் மாநில ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் இப்போது அந்த மாநிலத்தை அமெரிக்க மூலதனத்தின் தொழிற் பேட்டையாக மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. அது போலவே தான். தி.மு.க பிரமுகரான காலஞ்சென்ற முரசொலி மாறனின் நிலைப்பாடும் இருந்தது. வை. கோபால சாமியானாலும் கருணாநிதியானாலும் ராமதாஸானாலும் அமெரிக்க ஏகாதி
பத்தியத்துக்கு எதிரானவர்களல்ல. இந்த விடயத்தில் இவர்களுக்கும் ஜெயலலிதா வுக்கும் எள்ளவு வேறுபாடும் இல்லை. இந்தியாவினர் பொருளாதாரக் கொள்கை உலகமயமாதலுக்கும் தேசிய பொருளாதாரச் சிதைவுக்கும் இட்டுச் செல்வது பற்றிக் கொள்கையளவிற்
கூட இந்த மாநிலக் கடசித
தலைமைகட்கு மன வருத்தமில்லை.
இடதுசாரிகள் என்று கூறப்படும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்களும் அவர்களை விட மோசமாக இந்திய மாக் ஸிஸ் ட கம்யூனிஸ் ட்டுக்களும் 9U6) மூலதனத்தை வரவேற்பதற்கு வளைந்து கொடுக்க ஆயத்தமாக இருக்கிற போது
இ"
எதிர்பார்க்க முடியும்? இந்தியாவின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகும் வரை இந்தக் கட்சிகள் எதையும் கண்டு கொள்ளப் போவது
மற்றக் கட்சிகளிடமிருந்து எதை
@|60|60) Qui, 3 5 - விதமான மாற்று) இல்லை. அதனா புதிருமான கொ அரசியற் கட்சி கட்சிகளால் மாறி ஏற்படுத்த முடிகி
ஈழத்துத் தமிழ் அ தமிழ் நாட்டு அ g|]ഴിuഞ്ഞു. ( தமிழ்த் தேசிய
றுத்தியே நோக்கு போன்றவர்கள் மீ அதே அளவுக்கு வெறுப்பும் காட்(
உண்மையில் பை லிருந்து உருவ
தனது இருப்பை வெளிக்காட்ட பகவான பல அவதாரமெடுப்பதாய்ப் புராணமுணடு
மினர்.நரசிம்மம். வராகம் இப்போது வாஜ்பாய்
பகவான இரணடு அடியில் உலகை அளந்தான வாஜ்பாயோ ஒரே பொய்யில் உலகை அளக்கிறார்
இந்தியா ஒளிர்கிறது
உணர்மைதான ஐந்து கோடிக்கும் மேல் இந்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இந்திய இளைஞர்களின் வேதனைப் பெருமூச்சில்
ஒருவேளை உணவுக்கும் கூட வழியின்றி தெருவிலே வீசியெறியப்பட்டுள்ள இருபத்தாறு கோடிக்கும் மேலான ஏழை இந்தியர்களின்
வயிற்றெரிச்சலில்
இதனினும் கொடுமையாக பாதிக்கும் மேலாக வேலை இழந்து பராமரிக்க வழியின்றி கருவிலேயே கொலை செய்யப்படும் ஏழை இந்தியர்களின் கர்ப்ப வெப்பத்தில் இந்தியா ஒளிர்கிறது என்பது
உணர்மைதானர் உண்மைதானர்
நம் உயிராதாரமான பிரச்சினை விவசாயம்
ஆனால் நாட்டில் இயங்க முடியாமல் கிடக்கும் விளைநிலங்கள் அறுபத்தைந்து சதவீதம் நம் மாணத்தினர் இசை நெசவு ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒசையின்றி ஒடுங்கிக் கிடக்கும் தறிகளின்
a །《༽ W
22 MMV 4 李ー/。
எனணித்தை இரணடு லட்சம்
வைப்பதற்குத் தீனியில்லை மேய்ச்சலுக்கு நிலமில்லை: வாங்கி அய்ந்தாணடுகளாகியும் கன்று ஈனாத கறவை மாடுகள் இரணர்டே ஆணடுகளில் இலட்சக்கணக்கில் கினைப்பிடித்து ஒடும் வறடுணர்டாய் கார்கள் வருணபகவானுக்கும் ஈரமில்லை: வாஜ்பாய்க்கோ இதைப்பற்றிச் சிந்திக்க நேரமில்லை: இருந்தாலும் அடுப்பெரிக்க வழியில்லாத குடும்பங்களிடம் அவர் ஆறுதலாகச் சொல்கிறார் இந்தியா ஒளிர்கிறது"
இனிக்க இனிக்கச் செய்யப்படும்
இந்தியா ஒளிர்கிறது" விளம்பரத்துக்கு இரணர்டே வாரத்தில் 400 கோடி
பத்து சதவீதம் பணக்காரர்களுக்கான
ട്ടിട്ടി1பகட்டாக ஒளிர்வது மட்டுமல்ல பிரச்சினை அவர்கள்தான மக்கள் அவர்களே தேசம் அவர்கள் கிரித்தால் நாடே கிரித்தமாதிரி அவர்கள் அழுதால் நாடே அழுதமாதிரி சுருங்கச் சொன்னால், அவர்களையொத்த வாங்கும் சக்தி இல்லாதவர்களே மனிதக் குப்பைகளாய் மரித்துப் போங்கள்
 
 
 
 
 
 
 
 

கட்சிகளுக்கு எந்த பழி பற்றிய சிந்தனையும் லேயே தான் எதிரும் ள்கையுடைய இந்திய சிகளுடன் மாநிலக் மாறிக் கூட்டணிகளை றது.
ரசியல் அவதானிகள் ரசியலையும் இந்திய பெருமளவுக்கும் ஈழத் நலன்களை முன்னி நவதால் கோபாலசாமி து அபார நம்பிக்கையும் த ஜெயலலிதா மீது டுகின்றனர். இந்தியா ண் அடக்குமுறைச் DT 60T GUT LIT ாண்டுவரப்பட்ட போது நற்குப் பெரும் ஆதரவு T, glú LIT UT (515 றத்தில் முழங்கியவர் ாபாலசாமி. அதே ாடாவை அவருக்கே றாகப் பாவித்தவர் யலலிதா இருவருக்கு o) Luflé 6T of 60
றுபாடு?
தியா இலங்கையின் சிய இனப்பிரச்சினை குறுக்கிட வேண்டும். ச தீவை மீள எடுக்க ண்டும் என்று கோபால மி பேசி வருகிறார். யலலிதா மனதில் ள்ள குறுக்கீடு வேறு. னால் இந்தியா குறுக் BILD FT GOTT SNÖ g山山pfg (Eg,m山Teogm山。
தமான குறுக்கீடாக
ய திராவிட இயக்கத்தி
ான பாராளுமன்றக்
கட்சிகளுக்கு மாநில சுயாட்சி என்பது தங்களது சிற்றரசுகள் மீது கருணை யுடன் நடந்து கொள்ளும் இந்தியப் பேரரசு அதன் அண்டை அயல் நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகவுள்ளது. அந்த அதிகாரத்தில் தாமும் பங்காளிகளாக வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பலவேறு கூட்டணிகளையும் அமைக்க உடன் படுகிறார்கள்.
தி.மு.க. அ.தி.மு.க. ம.தி.மு.க. பா.ம.க ஆகிய யாவுமே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்ற உதவிய கட்சிகள் தாம். ஜெயலலிதா காலத்திலிருந்து அதி.மு.க வெளிவெளியாகவே பாரதிய ஜனதாவுடனும் இந்துத்துவ சக்தி களுடனும் நல்ல உறவைப் பேணி வந்துள்ள கட்சி அதே வேளை, பாரதிய ஜனதாவுடன் தமிழகத்தில் பெரிய சமரசங்களைச் செய்தவைதானி
தி.மு.கவும், ம.தி.மு.கவும். இவர்களது
ஜெயலலிதாவின் அரசியல் அடாவடித் தனம் பகிரங்கமானதும் சிறு பிள்ளைத் தனமானதுமாகும் தி.மு.கவில் ஜனநாயகம் இருப்பதாகவோ அதில் அடாவடித்தனம் இல்லையென்றோ எவரும் கூற முடியுமா? கருணாநிதியின் குடும்ப அரசியலே தி.மு.க அரசியலாகி யுள்ளது குடும்பப் பூசல்களே உட்கட்சிப் பூசல்களாகும் அளவுக்கு வாரிசு முறையையும் அங்கே ஏற்படுத்தியிருக் கிறார்கள். எனவே கருணாநிதி இன்று அமைத்துள்ள கூட்டணி தன்னைப் பதவிக்கு மீட்பதற்காக மட்டுமே என்பதை
நாம் மறக்கலாகாது.
ஜெயலலிதா பாரதிய ஆட்சியைக் கவிழ்க்க உதவியபோது அக்கட்சியை மீள அரசபீடம் ஏற்றக் கைகொடுத் தவர்கள் தி.மு.கவினர். இன்று பாரதிய ஜனதாவைச் சாடுகிற திமுக ம.தி.மு.க. பா.ம.க யாவுமே நாளை இன்னொரு காரணங் கூறி பாஜகட்சி யை ஆதரிக்கலாம் என்பதை யாரும் மறககலாகாது.
ஒத்துழைப்பு இல்லாமல் பாரதிய ஜனதா கட்சிக்குத் தமிழகத்தில் ஒரு அரசியல் தளம் உருவாகியிருக்க முடியாது.
ஈ.வே.ரா (பெரியார்) தலைமையில் கட்டியெழுப்பப்பட்ட சுயமரியாதை பகுத்தறிவு இயக்கங்களின் முக்கியமான சாதனைகளுள் பார்ப்பணிய மேலாதிக்கம் முறியடிக் கப்பட்டது ஒன்றாகும். சாதியத்தை எதிர்த்த பெரியாரால் சாதி அடிப்படையிலான அரசியல் விருத்தி யடைவதற்கு எதிராக அதிகம் செய்ய இயலவில்லை. எனினும் மதப் பூசல்களும் சாதிப் பூசல்களும் பிற மாநிலங்களை விடத் தமிழகத்தில் ஓரளவு குறைவாக இருந்ததென்றால் அது பகுத்தறிவு இயக்கத்தின் பங்களிப்பின் பயனானது
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போது தன்னைத் தமிழக அரசில் நிலைநிறுத்த சமரசங்களுக்கு ஆயத்தமானதோ அப்போதே பிளவுகளும் சீரழிவும் வேரூன்றி விட்டன. அதன் பின்பு நடந்தது நாடறிந்த கதை
தொடர்ச்சி 11ம் பக்கம்.
ހަހަ //
பன்னாட்டுக் கம்பெனிகள் படைத்துத் தள்ளும் பொருட்களை வாங்கி அனுபவிக்க வக்கில்லாதவன் தென்னாடுடைய சிவனாயிருந்தாலும் தீர்த்துக்கட்டுதேவையில்லை. இருப்பவனுக்கு இந்தியா ஒளிர்கிறது!
பசப்பில்லாமல் பட்டவர்த்தனமாக
நீயே கடவுள் நீயே சகலமும் என ஒளிர்கிற இந்தியாவைப் பார்த்து நம்மையும் கணினத்தில் போட்டுக் கொள்ளச் சொல்கின்றன காட்சி செய்தி ஊடகங்கள்
இனி பன்னாட்டுக் கம்பெனிகளின் விதைகளை புணரத் தெரிந்த புத்திசாலியே விவசாயி எல்லா இறக்குமதிகளையும் நக்கிப் பிழைக்க முடிந்தவனே நாலும் தெரிந்த குடிமகன்
அறிவிக்கிறது அவர்களின் இந்தியா
இனி இப்படித்தானா? வேறு வழியே
இல்லையா? பக்தி பரிகாரம் எதுவும் பலிக்காது இனி ஆட்டு ரத்தத்தை அப்படியே உறிஞர்சிக் குடிக்கும் பூசாரியால் ஆளும் வர்க்கத்தினர் இரத்தத்தைக் குடிக்க முடியுமா? அதிர்வுடக்கல் மாட்டிக் கொணர்டால்
ஏகாதிபத்திய மலைகள் நொறுங்கிடுமா?
ஒரே வழி
வெற்றி ரேகை உழைக்கும் மக்களின் உள்ளங் கைகளில் ஓடுகிறது. ஒட்டுப் போடாதே புரட்சி செய்! மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம் என்ற மாற்றுத் திசையில் குவியட்டும் சக்தி உலக வங்கி அடிவருடிகளின் உயிர் வரைக்கும் பறிமுதல் செய்யும் இயக்கமாய் எழுந்து பாருங்கள் இப்போது
இந்தியா பழிவாங்கும்
துரை.சண்முகம்.
நன்றி. புதிய கலாச்சாரம

Page 9
  

Page 10
in 2004
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இன்று ஏற்பட்டுள்ள பிளவு கருணா என்ற ஒருவர் பற்றியதா, மட்டக்களப்புஅம்பாறை பிரதேசத் தலைமையும் வன்னித் தலைமையும் முரண்படுவது பற்றியதா என்பது தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கட் கும் எதிர்ப்பாளர்கட்குமிடையே உள்ள விவாதத்தின் அடிப்படை வேறுபாடு
கருணா எனப்படும் ஒரு தனிமனி தருக்கும் ஒரு இயக்கத்துமிடையிலான முரண்பாடு என்பதன் அடிப்படை துரோகத்துக்குத் துணை போன ஒருவரைத் தனிமைப்படுத்துவதன் மூலம் முரண்பாட்டைத் தீர்க்க இயலும் என்ற நம்பிக்கையின் அடிப்படையி லானது மற்றது இம் முரண்பாட்டின்
அடிப்படை பிரதேசவாதம் என்று நிறுவித் தீர்வையோ முரண்பாட்டின் வளர்ச்சி யையோ அந்த அடிப்படையில் மேலும் முன்னெடுப்பது.
எந்த அடிப்படையிலானது என்றாலும், இம் முரண்பாடு தமிழ் மக்களின் விடு தலைப் போராட்டத்துக்கு நல்லதல்ல. அதற்குப் பின்னால் வேறுசக்திகள் செயற்பட்டுள்ளதாகத் தெரிவது அமைதிப் பேச்சுவார்த்தைகட்கு உகந்த தல்ல. அது மட்டுமில்லாமல், அமெரிக்கா வும் அதன் முகவராக அரசாங்கத்திற் செயற்பட்டு வந்த ஒரு அமைச்சரும் இதிற் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டதும் அதற்கு அமெரிக்கத் தூதரகம் அளித்த வஞ்சகமான மறுப்பும் இந்த நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லவை யல்ல. இதை வைத்துக் கிழக்கில் ராணுவம் தன்னை நிலை நிறுத்திக்
தேசியவாதத்திற்
பிரதேசவாதப்
கொள்ள முடிவதும் போர் நிறுத்த உடன் படிக்கையின் மீறல் என்றவாறான பிரகடனங்கள் ஜனாதிபதி வாயிலாகவும் ராணுவ அதிகார பீடவாயிலாகவருவதும் இந்தியாவின் பிராமணிய நிறுவனங் களும் சிங்களப் பேரினவாத ஏடுகளும் இதையிட்டுக் கும்மாளமிட்டுச் சிரிப்பதும் இந்த நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டு க்கு நேரடியான சவால்களையே அடையாளங் காட்டுகின்றன.
அமெரிக்காவையும் இந்தியாவையும் பற்றித் தயக்கமின்றி விமர்சிக்கும் தேவை யைத் தட்டிக்கழித்த தமிழ்த் தலைவர்கள் இப்போது அமைதியைக் குலைப்பதிலும் விடுதலைப் புலிகளிடையே பிளவை ஊக்குவித்துப் போராட்டத்தைப் பலவீனப்
எவ்வாறு தோன்றி
தன்னை நிலைநி 6T 6mö'.u 6T 5%lri LD 6 இயலுமாயிருக்கச் பிரதேச வாதமும் uusul Loot. 1977 ஓரங்கட்ட முயன பிரதேச வாதக்
உட்படாமலிருக்கு ஆனந்தனைப் ஆயினும் 岛山 த.வி.கூட்டணியும் L குற்றச் சாட்டுக்க எழுந்து வந்துள்ள எதிரான யாழ் பிர சாட்டையும் த யாழ்ப்பாணத்தவ என்பதையும் த
படுத்துவதிலும் இருநாடுகளதும் பங்கு பற்றி இரகசியமாக ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் பகிரங்கமாகச் சொல்ல மறுக்கிறார்கள்.
எனவே இன்று ஏற்பட்டுள்ள பிளவின் பின்னணியில் கருணா என்பவரின் அதிகார வெறியும் சுயநலமும் அயல் ஊடுருவலும் ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளன என்பதை மறுக்காமலே வேறு சில விடயங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. கருணா மட்டக்களப்புவன்னித்தலைமை என்ற அடிப்படையில் கிளறிவிடுவது பழகிப்போன மட்டக் களப்பு, யாழ்ப்பாண முரண்பாட்டையே g5T6তা,
யாழ்ப்பாண எதிர்ப்பு என்பது தமிழரசுக் கட்சி அன்று அம்பாறை உட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முற்பட்ட போது தமது அரசியல் தளத்தைப் பேண விரும்பிய அரசியல் வாதிகளால் பாவிக்கப் பட்ட ஒரு ஆயுதம் தமிழரசுக் கட்சியால் 6TLLUUGOT GT60TD) ULL-(65 (95t-L-LJUL-L-
போதும், பட்டிருப்புத் தொகுதியில்
கருணா என்பவரின் சுயநலமும் அயல் பிரதேசவாதத்தின் மன
இப்போது கருண இது அவரது அரசி
அடையாளமே.
யாழ்ப்பான எதிர்ப்பு மக்களுக்கு எத உணர்வு என்பது மத்தியதர மேட் களிடையே செயற் முதலாளியச் சிந்தை மட்டுமே. இதை
கின்றார்கள் எப்ே கிறார்கள் என்பன இனவாதத்தைக் கி போன்று தமது
சமூகத்தைக் கூறு இதில் மும்முரமாக வியாபாரம் உயர் பதி இப்போது என்ஜி போன்றவற்றுக்கா போது தமது ே ஓரங்கட்ட இனம்,
போன்று பிரதேசவ
மட்டக்களப்புத் தமி ஆதாயம் தேடுக
பறைமேளக் கலைை அன்புமணியின் சா
"பறைமேளக் கலைஞர்கள் பறையடிக் கும் தொழிலை விட்டுவிட வேண்டுமென அணி மைக் காலமாக பறையர் சமூகத்தில் உள்ள சில இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது g| | | ഞLuTഞ ഉ_ഞ് ഞഥ 9, ഞ, ണ് ஆராயாமல் மேலெழுந்த வாரியாக நோக்கிய தாழ்வுச் சிக்கலின் உணர்வு என்பது வெளிப்படை' இவ்வாறு தொடங்கும் ஒரு கட்டுரையை அனர் புமணி என பார் மல் விகை சஞ்சிகையின் மார்ச் 2004 இதழில் எழுதியுள்ளார். கலைகளுக்கும் சாதிக ளுக்கும் சம்மந்தமில்லை" என்ற மலட்டுத் தனமான கட்டுரையை மல்லிகை வெளியிட்டிருப்பது ஆச்சரியமன்று. ஏனெனில் ஏற்கனவே இலக்கிய விபச்சாரம் புரிவதில் மல்லிகை தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளமை கவனத்திற் குரியதாகும். அந்த வகையில் அன்புமணி யின் சாதிய வக்கிரக் கட்டுரைக்கு மல்லிகை பக்கங்கங்கள் வழங்கி யுள்ளமை முற்போக்கு?" இல்லை எனக் கூற முடியாது. அக் கட்டுரையில் அன்புமணி மூன்று முக்கிய கேள்விகளை முன்வைக் கின்றார்.
LS S S S S S S S S S S S S
1. பறை அடிப்பதை நிறுத்தி விட்டால் இச் சாதியை உயர்ந்த சாதி என மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது பறையர் என்ற சாதிப் பெயர் மறைந்து விடுமா?
2. பறையர் என்ற சாதியை "தாழ்ந்த சாதி' என்று ஏன் கொள்ள வேண்டும்? ஏனைய சாதிகளான வேளாளர் முக்குவர் கரையர் சர்மா, நாயுடு முதலி நாடார் என்பது போல் அதையும் ஒரே சாதியாகக் கொள்ளலாம் அல்லவா?
3. சமூக மட்டத்தில் இவர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் களை யப் போராடுவதை விடுத்து பறையடிப் பதை நிறுத்த வேண்டும் என்று போராடு வது எந்த வகையில் நியாயமாகும்?
இம் மூன்று கேள்விகளுடன் தனது சாதியக் கலை நியாயத்தை முன்னிறுத் திச் செல்லும் அன்பு மணி தனது முதலாவது கேள்வி மூலம் பறையர்களே நீங்கள் மேளம் அடிப்பதை நிறுத்தி விட்டால் உயர்சாதியாகி விட முடியுமா? என நளினம் கலந்து சாதியக் குரலில்
DILIÍ LITT
கேட்டுப் பறை என பதை
கூறுகிறார்.
இரண்டாவது கே உங்களைக் குறை Qlg。m6市 6m @a」。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
புலிகளின் நிலைப்பாடும்
குள்
யது?
றுத்திக் கொள்ள ன சிங்கத்துக்கு ாதி அடையாளமும் அவருக்குப் செ.ராஜதுரையை ற அமிர்தலிங்கம் குற்றச் சாட்டுக்கு பொருட்டே காசி யனர் படுத்தினார். விழரசுக் கட்சியும் ற்றிய பிரதேசவாதக் ள் இடையிடையே ன. ராஜதுரைக்கு தேசவாதக் குற்றச் மிழ்த் தலைமை ர்களிடமிருந்தது னக்கு வசதியாக
முன்வைக்கிறார். பல் அவலத்தின் ஒரு
என்பது யாழ்ப்பான ரான வெகுசன உண்மையல்ல. இது டுக்குடி வர்க்கங் படுகின்ற ஒரு சிறு னயின் அடையாளம் யார் பயன்படுத்து பாது பயன்படுத்து தைக் கவனித்தால் ளறிவிடும் விஷமிகள் *叫哑°@呼*T° போடுகிற ஆட்களே இருக்கக் காணலாம் வி, சமூக அந்தஸ்து ஓ, உத்தியோகம் ன போட்டிகளின் ாட்டியாளர்களை மதம், மொழி, சாதி
g(UpLD ULUGOTULGUITLD.
ழரை முன்வைத்து
பிறவர்கள் போல
துகாப்பது யார்?
ர் பறையர் தான்
டறுதிப் படுத்திக்
வியில் நீங்கள் ஏன் த சாதியினர் எனக்
அதிகார வெறியும் ம் அரவணைப்பும் றைவில் படிந்துள்ளன
பக்கிர நோக்கு
வன்னியிலும் திருகோணமலையிலும் மலையகத்திலும் பலர் இருந்து வந்துள்ளார்கள். இவர்களது பிரதேச வாதம் தங்களது சுயலாபத்தையே மையமாகக் கொண்டது மட்டக்களப்பில் பல்கலைக்கழக உயர்பதவியை யாழ்ப் பாணத்தவரிடமிருந்து பறிப்பதற்காகச் சுவரொட்டிகளை மாணவர்களைக் கொண்டு எழுதுவித்த மனிதசமத்துவம் பேசும் பேராசிரியர் பற்றியும் அறிவோம். தன்னையும் ஒரு விமர்சகர் என்று யாருமே ஏற்காததற்காக யாழ்ப்பாணத் தவர்களது திமிரை எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்த ஒரு எழுத்தாளரை அறிவோம். மலையக அடையாளத்தை வற்புறுத்துவதாகப் பேசிக் கொண்டு மலையகத் தொழிலாளரைக் கடுமை யாக ஏய்த்துச் சுரண்டுகிறவர்கள் பற்றி ஏதுவுமே எழுதாமல் யாழ்ப்பாணத்து வாத்தியாரை ஒரு பிடிபிடிக்கிற மலையக இலக்கியச் செம்மல்கள் போல எல்லாத் துறைகளிலும் தம்மை உயர்த்து வதற்காகப் பிரதேச வாதத்தைத் துணைக்கழைக்க நிறையப் பேர்
so lettesort.
யாழ்ப்பான மேலாதிக்கம் பற்றியும் யாழ்ப்பாணத்தவரது திமிரும் வஞ்சகமும் பற்றிய கருத்துக்கள் யாவும் அடிப்படை யோ ஆதாரமோ அற்றவையல்ல. ஒரு சுரண்டும் வர்க்கம் தனது சாதிய மேம்பாட்டைப் பறை சாற்றிக் கொண்டு அரசாங்க உத்தியோகம் கல்வித்துறை வணிகம் போன்ற துறைகளில் தான் செயற்படும் பிரதேச மக்கள் பற்றிய அக்கறையோ மதிப்போ இல்லாமல் நடந்து கொண்ட ஒரு காலம் இருந்தது. தோட்டப் பாடசாலை ஆசிரியரோ யாழ்ப்பாணத்து மேலாதிகாரியோ யாழ்ப் பாணத்து வியாபாரியோ நேசத்துக்குரிய மனிதர்களாக இருந்திருக்க அதிகம் இடமில்லை. ஆனால் அவர்கள் தான் யாழ்ப்பாணத்து மக்களை அடையாளப் படுத்துவோர் என்று கூற இயலுமா? அவர்கள் வாழ்ந்த காலம் இப்போது இல்லை. கடந்த அரை நூற்றாண்டுக் குள் அதிலும் முக்கியமாகக் கடந்த கால் நூற்றாண்டுக்குள் யாழ்ப்பாண மக்களின் வாழ்நிலை வெகுவாக மாறி விட்டது. இதைக் கணிப்பில் எடுக்காமல்
உங்களை உயர்ந்த சாதியென நினைத் துக் கொண்டு பறை மேளங்களை அடித்தால் என்ன என்று சாதி இருத்தலுக்கு நியாயம் கற்பிக்கின்றார். மூன்றாவதாக நீங்கள் பறையடித்துப் பாரம்பரிய சாதிய வட்டத்தைப் பாதுகாக்க
யாழ்ப்பாணத்தவர் பற்றிய ஒரு படிமத்தை இன்னமும் சிலர் வற்புறுத்துவது ஏன் யாழ்ப்பாணத்தவரின் திமிர் என்பது ஒரு வர்க்க நிலைப்பாடு சார்ந்தும் சாதி அதிகார நிலை சார்ந்தும் அமைந்த ஒரு விடயம் சாதிக்குள் சாதிபார்த்தும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே பிரதேச வேறுபாடு பாராட்டுவதுங் கூட அதனுடன் ஒட்டியவை. யாழ்ப்பாணப் பழமைவாத அரசியலுக்கு அதிற் பெரிய தொரு பங்குண்டு. ஆனால் இன்று LLL BBB S T T TT T BBB நிலையில் உள்ளது?
இன்று இந்த மண்ணில் நிலைத்து நின்று போராடுபவர்கள் யார்? யாழ்ப்பாணியம் என்று அடையாளங் காணப்பட்ட
/ திமிரும் சுயநலமும் கொண்ட ஒரு
- ܐ - ܒ ܒܐ ܝܠܗ ܒܸܢ icr7 r3¬  ̧ܒܸ ܒ si s ܢܩ с те - т. н. е.
ܒ ܝܬ0ܗ ܢܘmܢ31 16 5g17ܢolsu அவர்களில் எஞ்சியுள்ளவர்களிற் பலரும் குடாநாட்டுக்கு வெளியே தான வாழ்கிறார்கள் இந்த மண்னில் வா இடமில்லாமல் இந்தியாவில் அகதி முகாங்களில் வாழ்வோர் வேறு வகை அவர்கள் நாடு திரும்பத் துடிப்பவர்கள் இலங்கையுள் அகதி முகாங்களில் வாழ்பவர்களும் அவர்கள் போன்ற வர்களே. இவ்வகையானவர் களிடம் யாழ்ப்பாணத் திமிரும் யாழ்ப்பான மேலாதிக்க உணர்வும் உண்டா?
உண்மையில் யாழ்ப்பான விரோதம்
என்பது இப்போது சாரமற்ற ஒரு வரலாற்று எச்சம், அதைப்
11ம் பந்தம் பார்த்து.
வேண்டுமே தவிர அதனை நிறுத்தும் படி கோராது ஏதாவது குறைநிறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய மிகப் பணிவுடன் முன்வரவேண்டும் என் றே கூறுகிறார். இந்த அன்பு மணியார் இந்தக் குரல் வடக்கில் இருந்து வந்திருந்தால் ஆச்சரியப்படுவதில் அர்த்தமிருக்காது. ஆனால் சாதியம் நெகிழ்வுடன் இருப்பதாகக் கூறப்படும் கிழக்கிலங்கையில் இருந்தல்லவா ஒலிக்கின்றது. சாதியச் சிந்தனையும் செயலாற்றும் திறனும் அங்கும் காணப் படுவதை அன்பு மணி பறையடித்துக் கூறுகிறார்.
மேலும் அக் கட்டுரையில் பறை மேளக் கலையின் வரலாறு, மகத்துவம், மேன்மை என்பனவற்றையும் அதன் சங்ககாலத் தொடர்ச்சி பற்றியும் விளக்கி கூறும் அவர் அப்பறை மேளக் கலையை பல மட்டங்களிலும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி கிழக்குப் பல்கலைக் கழகத் திற்கும் வேண்டுகோள் விடுக்கிறார்.
பறைமேளக் கலையின் சிறப்புப் பற்றியும் தமிழர் வாழ்வில் அதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் கூறுவதில் சில நியாயங் கள் இருக்கின்றன. ஆனால் அதற்கும் அப்பால் அக் கலையை பறையர் சமூகம் என்ற சாதிய வட்டத்தினர் மட்டுமே பாதுகாத்துப் பேண வேண்டும். அதற்கு ஏனையோர் ஆதரவு வேண்டும் என்று வற்புறுத்துவதில் தான் அவரது சாதியக் கருத்தியலும் சிந்தனை யூற்றும் வெளிப்படுகின்றது.
தொடர்ச்சி 12ம் பக்கம்.

Page 11
  

Page 12
JELD2004
af II GJITG/GIO 2004
பொதுத்தேர்தல் நடைபெற்றுப் பின் ஏப்ரல் 22ம் திகதி பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் ஜாதிக ஹலஉறுமய கட்சியினர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பெளத்த பிக்குகள் நடந்து கொண்ட விதத்திலிருந்து தர்மராஜ்யத்தை உருவாக்கப் போவதாக பிரசாரம் செய்த அவர்களின் சுயரூபம் அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு புரிந்திருக்கும். ஆளும் கட்சிக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் பதவிகள் எதனையும் பெறப் போவதில்லை என்றும் அவர்கள் பிரசாரம் செய்த போதும் ஹெலஉறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் 9 பிக்குகளில் இருவர் ஆளும்கட்சியின் சபாநாயகர் அபேட் சகரான டீ.ஈ.டபிள் யூகுணசேகர விற்கும் மாற்றிருவர் எதிர்கட்சி அபேட்சகரான டபிள்யூஎம்.லொக்குபண்டாரவிற்கும் வாக்களித்துள்ளனர். ஐந்து பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
பறைமேளக்
10ம் பக்க தொடர்ச்சி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பறைக் குடும் பங்கள் அக் கரைப் பற்று கோனாவில் முதல் வெருகல் வரை செறிந்து வாழ்கின்றன. இதில் கோணா வில் வடக்கில் 400 கழுதாவளையில் 100 புன்னைக்குளத்தில் 35 ஆரையம் பதியில் 30, கல்முனையில் 30 வரை யான குடும்பங்கள் வாழ்ந்து வரு கின்றன. இத்தரவுகளைப் பார்க்கும்
கை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. பல்வேறு தொழில்களில் (அரச உத்தியோகம் உட்பட) அவர்கள் ஈடுபட்டு வருவதை
இது எடுத்துக் காட்டுகிறது"
இவ்வாறு கூறி பறையர் சமூக இளைஞர்கள் தமது குலத் தொழிலாகிய பறை மேளக் கலையைக் கைவிட்டு வருவதை மிகுந்த கவலையோடு வெளிப்படுத்துகிறார் அன்பு மணி நாம் அன்புமணி என்பாரிடம் கேட்பது யாதெனில் பறைமேளக் கலை தமிழர்களின் தனித்துவமானதும் வரலாற்றுப் பெருமை மிக்கதும் இசை துணுக்கம் கொண்டதும் பாதுகாக்கப்பட வேண்டியதும் என்றால் அதற்கு பறையர் சாதிக் குழுமம் மட்டும் தானி பொறுப்புடையதாக இருக்க வேண்டுமா? அந்தச் சாதியைச் சேர்ந்த இளைஞர் களுக்கு மட்டும்தான் அக்கலை வருமா? உயர் சாதி எனக் கொள்ளப்படும்
பொதுத் தேர்தல்
ம் பக்க தொடர்ச்சி.
வாக்கு களையும் வாக்களித்த (கள்ள வாக்குகள் உட்பட்ட) தொகையையும் ாத்தால் 45-50 வீத வாக்குகள் அளிக் டவில்லை. அத்துடன் வேண்டு மென்றே வாக்குகளைப் பழுதாக்கியவர் ளின் தொகை கணிச மானதாக ருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். படக்களப்பில் கருணாவின் ஆதரவா கள் எனக் கூறப்படும் மூவர் வானது பிரதேசவாதம் இன்னமும் வான ஒரு சக்தியாக விளங்கு தயே குறிக்கிறது.
செல்வா சாதியை ஒழித்தார். ப்பேசும் மக்களை மத வேறுபாடு | = աTԱԱԼՄT600TID, ID60)6ՆԱՑLDடக் களப்பு என்ற வேறுபாடு வாமல் இணைத்தார் என்ற கட்டுக் தகளை இன்னமும் சொல்கிறவர் ளுக்கு இத் தேர்தல் முடிவுகள் கூறாது அவர்கள் தமது உளிலேயே சிவிப்பார்கள்
தத்துக்கு எதிராகச் செயற்பட  ைஅரசியற்பார்வை சாதிய ஒடுக்குமுறைகட்கு எதிரான அமைய வேண்டும் தமிழ்த்
i si se ësai
TIEGA E
REGISTEREDASANEWSPAPERSRANKA வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
EEE Publiya Poomi
போது பறைக் குடும்பங்களின் எண்ணிக்
Ang 12 igid sa
பெளதத0ககு ஒருவரை சபாநாயகராக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து தெரிவு செய்வார்கள் என்று நம்பியதாகவும், அவ்வாறான தெரிவு செய்ய முன்வராதபடியாலேயே ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று முடிவு செய்ததாக அதன் தலைவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சபாநாயகர் பதவி மீது கொண் டிருந்த மோகம் வெளியாகியுள்ளது.
இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை யின் மூலம் தீர்வு காணப்படுவதையோ தேசிய இனங்களுக்கு சுயாட்சி தொடங்கப்படுவதை ஜாதிக ஹெல உறுமய அபேட்சகர்கள் புத்ததர்ம போதனைகளை செய்து அதன் பெளத்த மதத்தினைப் பின்பற்றுபவர் களை கவர்ந்ததன் மூலம் தேர்தலில் 9 ஆசனங்களை பெற்றது. புத்தர்
இளைஞர்களுக்கு பறைமேளக் கலை கைவராத விடயமா? வீணை, மிருதங்கம் வயலின், பரதநாட்டியம் போன்றன உயர்சாதியினர் எனப்படுபவர்களால் கற்கப்பட்டு அவற்றின் வித்துவங்கள் விரிவாக்கப்பட்டும் அரங்கேற்றங்களாக கச்சேரிகளாக இசை அரங்குகளாக முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக இப்பறைமேளக் கலையை உயர் சாதியினர் உயர் குலத்தினர் மேட்டுக்குடி இளம் தலைமுறையினர் கற்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என அக்கட்டுரையில் அன்புமணி என்பார் ஒரு சொல் தானும் உரைக்க வில்லை. அவரது வற்புறுத் தலும் வேண்டுகோளும் யாதெனில் பறையர் சமூக இளைஞர்கள் பறைமேளத் கலையை பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வந்த சாதிய குலத்தொழில் மரபைப் பேண வேண்டும் என்பது தான். அவ்வாறு பேணுபவர் களுக்கு பட்டங் களும் விருதுகளும் கொடுத்து ஏனை யோர் பறையர் சாதியினரை உயர்வான வர்கள் எனக் கூறினால் போதுமானது 6ΤοOTLΕΙ ΦΠΟ0T.
இந்த அன்பு மணியாரின் தர்க்கம் என்ன வென்றால் சாதிய அமைப்பு முறை யானது கலையின் பெயரால் தமிழின் பெயரால் குலத்தொழில்களாகத் தளைத் தோங்க வேண்டும். அதேவேளை ஒவ்வொரு சாதியினரும் தாழ்வுச் சிக்கல் இன்றித் தம்மை உயர் சாதியினர் என நினைத்துக் கொண்டால் போதுமானது
என்பது தான்.
ஹக்கீமின் அரசியல் நிலைமை மிகவும் ஆட்டங்கண்டு இருந்தது. அதற்கு முன்பே தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. அவர் பயன்படுத்திய தமிழர் எதிர்ப்பு ஆயுதத்தை அவருடைய எதிரிகள் அவரிலும் திறமையாகப் பாவிக்கத் தொடங்கி விட்டனர். அவர் யூஎன்.பி. குடையின் கீழ் தேர்தலில் நிற்பதே இயலாத ஒரு சங்கடம் ஏற்பட்டது. இதனாலேயே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. திருமதி அஷ்ரஃப் இனவாத ஜே.வி.பி. யுடன் நெருங்கி நிற்க இயலுமானால் அவரால் மற்ற அரசியல் எதிரிகளுடன் சந்தர்ப்பாவாத சமரசம் செய்வது சிரம மானதல்ல. ஆளையாள் தூற்றித்திரிந்த யாவரும் ஹக்கீமுக்கு எதிராக ஜேவிபிரீலசுக அணியில் இணைந்தாலும் தேர்தலில் கடுமையான குழிபறிப்புப் பிராசாரம் நடந்தது. ஹக்கீம் தனது வெற்றியை உறுதிப்படுத்தப் பணத்தை வாரி இறைத்து விளம்பரம் செய்தார். வழமையான தில்லு முல்லுகள் எல்லாத் தரப்பிலும் நடந்தன. தேர்தல் முடிவுகள் ஹக்கீமுக்குப் பாரா ளுமன்ற அரசியலில் மறுவாழ்வு தந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. கிழக்கிலங்கை முஸ்லிம் களின் ஐக்கியத்தைக் குலைக்கிற விதமாகவே சென்ற தேர்தலும் அதன் பின் விளைவுகளும் அமைந்துள்ளன.
மேல்கொத்ம போஸ்டர் இ Dj5356ñ @ ULI தமிழ், சிங்க ஏப்ரல் 19ம்
தர்மராஜ்யத்தின்
போதித்த தர்ம ஒன்றை ஏற்படுத்து செய்யப் போவதாக இலங்கை பெளத் பெளத்த தர்மமே யும் வலியுறுத்துவ தையும் பெளத்த வி ஹெலஉறுமய வி
மதங்கள் மக்களு பெற்றுத் தர வில மதங்களினால் ஐக்கியம் பாதிக்கப் தெரிந்ததே ஆளு திக்கத்தையும் மத பூசல்களையும் நட படுத்துகின்றன எ6
இலங்கையின் ஆ மத மேலாதிக்கத் மேலாதிக்கத்தையு
பின் நவீனத்துவவா தொழில்களுக்கு மூலம் சாதிய அணி முரண்பாட்டிற்கு முனைகிறார்கள் சலவைத் தொழிலn கலைஞர்கள்' என லாளர்களை "சவு என்றும் மேன் நி களில் சேர்க்கிறார் முரண்பாட்டைப் பூர் துடன் வர்க்கநிை களைத் தொழிலா காட்டும் உள்நோ காணப்படுவதை Šléöt50T6ÖG60 GT500
இதுவரை காலமும் மேட்டுக்குடி ஆதிக் நலன்களையும் தேன் பெயரால் கலைகளி சடங்குகளின் வழிய பாரம்பரியம் என்ப பாதுகாத்து சாதி தாழ்த்தப்பட்ட மக் வைத்து நசுக்கி ஒடு மாற்றப்பட வேண அம்சமே மட்டக்க இளைஞர்கள் ப தொழிலை அத குலத்தொழில் எ Gong, Gol g, (8.g., IT நியாயமானதாகும். அன்புமணி போன்ே அவர்களது சாதிய
முஸ்லிம்களின் வாய்கிழியப் பேசி முடிவில் அதைக் அரசியல் தரகு அமைக்கவே ெ என்பது கவலைக்கு மக்களும் தமிழர்களு மறக்க வேண்டுமா மன்ற அரசியலுக்கு இயலுமாகும். மலையகத்தில் ம பித்தலாட்டம் யூஎன்.பி தனக்கு களை ஒதுக்க ம முன்வைத்து நுவெ மட்டும் தனித்து சந்திரசேகரனும் க பெற்ற சதாசிவமும் ஆறுமுகனி ே கைகளையே வலு சில ஆண்டுகள் உருவாக்க மு ஐக்கியமும் மயில் (SLToot 6 Lun, last ளுடன் கூட்டுச் ே உதிரிகள் எல்ே புலம்பித்திரிகிறார்க LDGOYGNOLLIS, LDASE6ONGIT விற்பார் என்பது என்பது தான் இ மேலும் மலையகத்தி பித்தலாட்டத்திற்
ܘܣܛܐܢ ܘܗܘ ܡܩ ̄ ܥ ܥܒܕ ܛܒ ܒ ̄ ܒ ̄ ܒ
G = som in Gese 47, 3 m =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொத்மலை திட்டத்தை இரத்த செப்
லை திட்டத்தை இரத்து செய் என்ற சுலோகத்தை கொண்ட பக்கத்தை மேல் கொத்மலை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு எதிரான க்கம் நடத்தியுள்ளது. ா மொழிகளினாலான போஸ்டர்கள் மலையக நகரங்கள் எங்கும் திகதி ஒட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ாயம் வெளுத்தது
தை தர்மராஜ்யம் |வதன் மூலம் உறுதி பிரச்சாரம் செய்தனர்.
5 நாடு என்பதையும் மேலானது என்பதை துடன் பாராளுமன்றத் காரையாக்குவதற்கு நம்புகிறது.
க்கு விடுதலையை லை எனர் பதும் biji, 9,6ff)6O)L CELLULLUT 60T பட்டுள்ளது என்பதும் ம் வர்க்கம் மதமேலா பகளுக்கிடையிலான த்துவதற்காக பயன் ன்பது தெளிவானதே நம்வர்க்கம் பெளத்த தையும் சிங்கள இன b பிரதான வழிமுறை
யாகக் கொண்டே ஆட்சி நடத்திவரு கின்றது. அதன் வளர்ச்சியாகவே பெளத்த மத ஹெலஉறுமயின் பெளத்த மத அடிப்படை வாதமாகவே வளர்ச்சி பெற்றுள்ளது. ஆளும் வர்க்க அரச இயந்திரத்தில் பெளத்த மத அடிப்படை வாதத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியை ஹெலஉறுமய செய்து வருகிறது. இது மதவாத பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகும். வெளிநாட்டு சக்திகள் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மட்டுமன்றி மத அடிப்படைவாத ஹெலஉறுமயவிற்கும் ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் வழங்கி வருகிறது. குறிப்பாக இந்துத்துவ இந்திய ஆளும் வர்க்கம் ஹெலஉறுமயவை நன்கு ஆசிர்வதித்துள்ளது. புத்தரின் பெயரைச் சொல்லி புத்த
தர்மத்தின் பெயரால் மத அடிப்படை வாதம் வளர்க்கப்படுகிறது. இதனால் இலங்கை மேலும் அமைதியை இழக்கும். மக் களிடையே பிளவும் பூசலும் ஐக்கியமின்மையும் ஏற்படும். இதுவரை விகாரைகளிலும் பொது இடங்களிலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் இருந்த பெளத்த மத அடிப்படை வாதம் பாராளுமன்றத்தில் 9 பெளத்த பிக்குகள் இடம்பெறுவதன் மூலம் அரச இயந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
தர்மராஜ்யத்தை ஏற்படுத்துவதாக கூறும் ஹெலஉறுமய விண் செல் வாக்கு அதிகரிக்க அதிகரிக்க தற்போது இருப்பதாக கொள்ளப் படும் அரைகுறை ஜனநாயகமும் இல்லாது போய்விடும்.
பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரிலேயே தர்மராஜ்யகாரர்களின் சாயம் வெளுத்துவிட்டது. இவற்றை அவதானித்து அவர்களை முற்றாக நிராகரிக்கும் நிலை பெளத்த மக்களுக்கு ஏற்படுவது உறுதியாகிறது.
திகள் சாதியக் குலத் வீன பெயரிடுவதன் மப்பில் காணப்படும் மறைப்புக் கட்ட °一岛T町町UTó ണ]5ഞണ് "Eഞഖ്, ாறும் சவரத் தொழி ரக் கலைஞர்கள் 606ouré, G, 6) lg60TIE ள். இதனால் சாதிய மெழுகிக் கொள்வ லெப்பாட்டில் இவர் ார்கள் அல்ல எனக் க்கமும் உறைந்து பின் நவீனத்துவப் முடி கின்றது.
தமிழர் நிலவுடமை க வர்க்க சக்திகளின் வைகளையும் தமிழின் |ன் பெயரால் சமயச் |TՑ, ԼԱԶ60)ւD, 6մլքԾ0)ւD, ன வற்றின் ஊடாகப் யப் படி நிலையில் களை ஆகக் கீழே
டும். அதன் ஒரு ாப்பு பறையர் சமூக றை மேளமடிக்கும் 50) ০য়া ও ভn gীu ও ன்ற அடிப்படையில் நவது முற்றிலும்
அதற்கு எதிராக றார் ஒலம் வைப்பது வக்கிரத் தையையே
வெளிப்படுத்துகின்றது.
உண்மையில் அன்புமணிக்கு தமிழர் களின் பாரம்பரிய பறைமேளக் கலை மீது பற்றும் பாசமும் இருக்குமாயின் பறையர் எனக் கூறப்படும் சாதிய சமூக மக்களின் வட்டத்திற்கு அப்பால் குறிப்பாக உயர் சாதியினரை உள்ள
டக்கிய ஒரு அமைப்பை உருவாக்கி அதில் பறைமேளக் கலை பற்றிய பயிற்சியை வழங்கித் தமிழர் பாரம் பரியத்தைப் பாதுகாத்து ஒரு புதிய முன்னுதாரணத்தை வழங்க முன்வரல் வேண்டும். அதற்கு அன்புமணி போன்ற வர்கள் தயாரா?
ஏகாதிபத்திய. 5ம் பக்க தொடர்ச்சி
கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் ஆப்கானிஸ் தானிலும் ஈராக்கிலும் அரபு நாடுகளிலும் கொள்ளைக் கார யுத்தத்தை அமெரிக்கா நடாத்தி வருகின்றது.
விடுதலை யுத்தங்களை ஏகாதிபத்தியம் தமது பிரதான எதிரிகளாகவே கொள் கின்றது. சில விடுதலை இயக்கங் களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்வதுடன் தமது உள்நோக்கங்களுக் காக சில வகை உதவிகளையும் செய்து கொள்கிறது. உதாரணமாக ஈராக் கினதும் அதன் எல்லையோரமாகவும் உள்ள குர்திஷ் இன விடுதலை இயக்கங் களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பணமும் ஆயுதமும் வழங்கி வந்தது. ஆனால் இன்று அந்த விடுதலை இயக்கங்கள் ஈராக்கிய ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்காவின் கைக்கூலி இயக்கமாக மாற்றப்பட்டு விட்டது. ஏகாதிபத்தியம் பற்றிய தெளிவும் தூரப்
பார்வையும் இல்லாதுவிடின் எத்தகைய வல்லமை மிக்க விடுதலை இயக்கமும் ஏகாதிபத்திய சக்திகளால் சீரழித்து சிதைக்கப்பட்டுவிடும் அபாயம் உலகில் இருந்தே வருகின்றது.
எனவே இன்றைய உலகச் சூழலில் ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக் கத்திற்கான நோக்கையும் போக்கையும் அதன் செயற்திட்டமான உலகமய மாதலின் அபாயத்தையும் விளங்கிக் கொண்டு விடுதலைப் போராட்டங்கள் வழி நடக்க வேண்டிய தேவை ஏற்பட்டு நிற்கின்றது. அதேபோன்று ஏகாதி பத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங் கள் புதிய தளங்களில் கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. நாடு நாட்டு வளங்கள், மக்கள் தேசிய இனங்கள் சுதந்திரம், சுயாதிபத்தியம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தூர நோக்கில் ஏகாதிபத்தியத் திற்கு எதிரான வெகுஜன இயக்கங்கள் தோற்றுவிக்கப்படுவதும் அவை விடுதலைப் போராட்டமாக மாற்றப் படுவதும் இன்றைய தேவையாகும்.
ஒற்றுமை பற்றி | Glag, IT GOOTL 6-uftig,6 குலைத்துத் தமது 621606).95 (95.95 56TLD யற்படுகின்றனர் ரிய விடயம் முஸ்லிம் ம் வேற்றுமைகளை னால் அது பாராளு
அப்பால் மட்டுமே
லுபடியும் அரசியல்
போதிய ஆசனங் புத்த காரணத்தை ரலிய மாவட்டத்தில் ப் போட்டியிட்ட லங்கடந்து ஞானம் நமது சரிவின் மூலம் தாணி டமானினர் படுத்தியுள்ளனர். pன்னம் இவர்கள் |னர் ற மலையக சின்னமும் மறந்து கி விட்டன. இவர்க ர்ந்த சந்தர்ப்பவாத ாரும் இப்போது
ஆறுமுகன் ஏலத்தில் ச்சயம் எப்போது பாதுள்ள கேள்வி
ஆதிக்க அரசியல் エ三7mー @季
தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி தனது நிராகரிப்பு - செல்லுபடியற்றதாக்கும் பிரசாரத்தை பரவலாக மேற் கொண்டிருந்தது. பல தோட்டங்களில் தொழிளார்கள் பிரதான கட்சியின் வேட்பாளர்களைத் திருப்பி அனுப்பிய பல நிகழ்வுகள் நடந்தன. அவ்வாறே வாக்குச் சீட்டுக்கள் கணிசமான தொகையில் பழுதாக்கப்பட்டும் இருந்தன. இவை மலையக அரசியல் காணும் சில ஒளிக்கீற்றுக்களாகும். இடதுசாரிகட்கான பாடம்? ட்ரொட்ஸ்கிய சமசமாஜக் கட்சியும் திரிபுவாதிகளும் இலங்கை இடதுசாரி இயக்கத்தின் சாபக் கேடுகள் என்பது பழைய கதை அவர்களது சிறுபிள்ளைத் தனம் 1977 ல் அவர்கட்குப் பெரும் அவமானமிக்க ஒரு தோல்வியைப் பெற்றுக் கொடுத்தன. ட்ரொட்ஸ் கியவாதிகள் என்றுமே வரலாற்றைச் சரிவர விளங்கிக் கொள்ள இயலாதவர்கள் என்பதைக் கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தல் வலிதாக உணர்த்தியுள்ளது. இடதுசாரி ஐக்கியத்துக்கு வாய்ப்பளிக்க மறுத்த விக்கிரமபாகுவும் அவரிடம் பணிந்து போன வாசுதேவவும் இம் முறை மேசைச் சின்னத்தில் பெற்ற வாக் குக்களை வட அதிக வாக்குகள் ஐக்கிய சோசலிசக் கட்சிக்குக் கிடைத்துள்ளன. ஐக்கிய சோசலிசக் கட்சி 1990ல் உருவான புதிய இடதுசாரி முன்னணி
யில் ஒரு கூட்டாளியாயிருந்தது. விக்கிரம பாகுவின் திமிர்த்தனமும் சுயநலமும் காரணமாக விலகிச் சென்றது. அக்கட்சி புதிய இடதுசாரி முன்னணி என்ற போரிற் போட்டியிட்ட விக்கிரமபாகுவின் வேட்பாளர்களை முந்தியது எப்படி? ஐக்கிய சோஷலிசக் கட்சிக்கு விக்கிரமபாகுவுக்கோ வாசுதேவவுக்கோ கிடைத்த விளம்பரமோ ஊடக ஆதரவோ இல்லை. ஆனால் கீழ் மட்டத்தில் ஆதரவாளர்கள் செயற்பட்டனர். இத்தேர்தலில் விக்கிரமபாகுவின் வேடத்தை இன்னும் பலர் நன்றாக அறிந்து விட்டனர் என்பதையே விளக்கு கிறது. தனது தகுதியும் தலைமைத்து வமும் பற்றிய பகட்டான பேச்சுக்களைச் கை விட்டு அவர் மற்றவர்களுடன் நேர்மையாக ஒத்துழையாது போனால் அவர் அரசியல் அநாதையாகி அழிவது அவரை நிராகரிப்பவர்கள் கூட எதிர்பாராத வேகத்தில் நடக்கும். இந்த பாராளுமன்றத் தேர்தலில் காலத் தையும் உழைப்பையும் வீணடித்ததற்குப் பதிலாக நாட்டினர் முக்கியமான பிரச்சனைகள் பற்றி மக்களிடையே பிரசாரம் செய்திருந்தால் அது நாடு எதிர் நோக்கும் பிரச்சனைக்கு முகங் கொடுக்க வல்ல ஒரு வெகுஜனத் தளத்தை உருவாக்க உதவியிருக்கும். இதைக் கடந்த பத்தாண்டுகளாகத் தவறவிட்டு வெறும் தேர்தல் களத்தில் மட்டும் முகம் காட்டமுற்படுவதும் அதில் தோல்வி காண்பதும் மக்களை அணி திரட்ட உதவ மாட்டாதவைகளாகும்.
ஜம்பு அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334 சிறில் சி பெரேரா மாவத்தை கொழும்பு 13