கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.06

Page 1
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA 6l6ма
உத ஏப்பிரல் இரண்டாம் திகதி பாரா என்ற சங்கீத கதிரை விளையாட்டுக் ான தேர்தல் முடிவுற்றது. ஆளும் தரப்பு கதிரைகளுக்கு எதிர் க் கட்சியினரும் @T¢l£j Ll L এট, ৬) ஆசனங்களுக்கு முனர் னைய ஆட்சியினரும் மாறி அமர்ந்துள்ளனர். இதனால் தேசிய இனப் பிரச்சினைக் கான பேச்சுவார்த்தை என்ற விடயமும் இடம் மாறி நிற்கின்றது. முன்பு பேச்சு வார்த்தையை குழப்பி வந்த ஜனாதிபதி இப்போது அதனைக் கையில் எடுத்து சமாதானத்தைக் கொண்டு வருபவராக மாறி நிற்கிறர் அதேவேளை முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டு
வந்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்த யூஎன்.பி யினர் இப்போது அதனைக் குழப்பும தரப்பாக மாறி வருகின்றனர்.
தரப்பினரின் սոդոտյաogin
இவவாறு மாற மாறச elசயறபடடதன ஊடாகவே வழிநடந்து வந்திருக்கிறது. அதிலிருந்து துளியளவும் விலகிச் செல்லவில்லை. எந்தக் கொம்பன்
வந்தாலும் எங்களின் இந்தப் பேரினவாத
(LPL). UTg 6T60TU வாரங்களின் அ
எடுத்துக் காட்டி
கடந்த ஏப்பிரல் 22
ஆளும் வர்க்க அரசியல் வரலாறே ஆளும் வர்க்க நிலைப்பாட்டை மாற்ற LIITUT(615ԼD60TID5 C.
ஜனாதிபதி வடக்கில் அக்கறை காட் பிரச்சினைகளைத் தீர்க்கவா? பயன்படு:
நாயகம் ஹரீம் " உயர்மட்டக் குழு பு திரும்பியுள்ளது. புனரமைப்பு புனர் என்பன வடக்கிற்கு எவரும் மறுப்பதற். தேவைகள் ஏர உள்ளன. ஆனா 〔 〔
தொ
சிறிாத கல்வியில் கல்லூரி தி
மலையக தமிழ் தேசிய இனத்திற்கென இருக்கும் ஒரேயொரு கல்வியியல் கல்லூரியான பத்தனை சிறியாத கல்வியியல் கல்லூரியை பேரினவாதிகளிட மிருந்தும் அவர்களுக்கு துணைபோகும் மலையக அரசியல் வாதிகளிடமிருந்தும் பாதுகாப்பது அவசியமாகிறது.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க e 146org omIDU11ܢ ܬܐ ܚܙܬܐ ܥܒ புனர்வாவ அமைச்சை தன்னகத்தே வைத்திருக்கி முன்பு போன்று அதனை அ ை க்கிய டக்ளஸ் தேவானந்தாவிட படைக்கவில்லை. տո Մsorւն = = GE համ அமைச்சருக்கும் அதேவேளை கிழக்கின் புனரமைப்பை தமது முஸ்லிம்
பங்காளிகளுக்கு வட்வியுள்ளார்.
அதுவும் அர்த்த புஷ்டியுடன் தான்.
வடக்கின் புனரமைப்பு புனர்வாழ்வு அபிவிருத்தி என்பனவற்றுக்கான திட்டங்களை தம்மளவில் வைத்திருக்கும் ஜனாதிபதி அதுபற்றி தமது நம்பிக்கைக் குரிய அதிஉயர் அதிகாரிகளுடன் கலந்து பேசியுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் அடிப்படையிலேயே திட்ட மதிப்பீடுகளை கண்டறிவதற்காக
புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர்
களையும் தமிழ் இனவாதாக காட்டி வருகின்றனர் அதன் மூலம் அவர்களின் தவறுகளும் மோசடிகளும் மறைக்கப்பட்டு வருகின்றன. அங்கு கல்வி பயிலும் சிங்கள ஆசிரிய பயிலுநர்களை தமிழ் ஆசிரிய பயிலு நர்களுக்கு எதிராக திசை திருப்பியும் வருகின்றனர்.
கல்விசாரா அலுவலர்களை எதிர்த்து ஆசிரிய அக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பயிலுநர்கள் அவ்வப்போது செய்து வந்த கல்வி சாரா அலுவலர்களுக்கும் ஆசிரிய போராட்டங்களில் எல்லாம் மலையக அரசியல் பிலுநர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தே வாதிகள் தலையிட்டு பிரச்சினைகளை தீர்ப்பதாக வருகின்றன. கல்விசாரா அலுவலர்கள் பேரினவாத வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டன. ஆனால் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் அதேவிதமான பிரச்சினைகள் ஏற்படுவதும் ஆசிரிய பயிலுநர்கள் எதிர்ப்பு
தொடர்ச்சி. 12ம் பக்கம்.
ஆச்சி நிரலை முன்னெடுப்பவர்களாக அல்லது என்னெடுப்பதற் கான கருவியாக இருந்து ருகின்றனர். அவர்கள் ஆசிரிய பயிலுநர்களின் உான கோரிக்கை களையும் போராட்டங்
* அழிவு தரும் மேல் கொத்மலைத் திட் * சிறியாத கல்வியியல் கல்லுரரி உட்பட * அடிப்படை - அன்றாடப் பிரச்சினைக * மலையக மக்கள் புதிய அரசியல் மார்
மாகாணசபைத் தேர்தல் நுவ
புதிய-ஜனநாயக கட்சியின் சுயேட்சைக் குழு2மெ
தலைமை வேட்பாளர் சட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
sf G
=ஜே. வி.பி
வுடன் ஜனாதிபதி இரவோடு இரவாக இதனால் இரண்டு அரசியல் எதிர்வு தூரத் தள்ளி வைத்த நோர்வே நாட்டின் கூறல்களும் எதிர் பார்ப்புகளும்
அவசர அவசரமாக புலிகள் இயக்கத் சுதந்திர மககள முன்னணி ஆட்சிக்கு துடனான பேச்சுவார்த்தையை ஆரம் வருதால யுததம வநது விடும் என்பது பிக்க நடவடிக்கை எடுத்தார். தனது இடம் பெறவில்லை. இரண்டாவது பிரதான பங்காளியான ஜே.வி.பி யுடன் புலிகள் இயக்கம் Փ--Մաա யுத்தத்தில் கலந்து பேசிக் காலத்தை வீணாக்கா இறங்கிக் கொள்ளும் எனபதும நடை காது பெறவில்லை. இவற்றுக்குப் பதிலாக ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை
- ஜனாதிபதியும் புலிகள் இயக்கமும் ஜேவிபியை மட்டுமன்றி தோல்வியில் எடுத்த சாதகமான நடவடிக்கைகள் துவண்டு போயிருந்த யூஎன்.பியையும் சமாதானத்தையும் அரசியல் தீர்வையும ஆச்சரியப்பட வைத்தது.
தொடர்ச்சி. 12ம் பக்கம் SL SSL SSL SS SLL SS S S S S S S S S S S S S S SSS SSL
கிழக்கின் படுகொலைகள்
தொடர் ஆரம்பித்த நிறுத்தப்பட வேண்டும்
------ ஒரு மனித நேய வேண்டுகோள் ରା]] புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான யுத்த இறுதியாக பலியானவர் கிழக்குப் Ja,
ത5\u ജൂ|ഞ്ഞഥu) ரசியல் சம்பவங்கள்
வருகின்றன.
நிறுத்தம் இன்னும் வடக்கு கிழக்கில் கலைக்கழகப் பேராசிரியர் ஒருவராவார். 2. , . நடைமுறையில் இருந்து வருகின்றது. இதற்கு முன்பும் சமூக அக்கறை இதனை சர்வதேச கண்காணிப்பு யாளர் களர், கல் வியாளர்கள் குழுவினர் கண்காணித்து அவதானித் போராளிகள் மாற்று இயக்கங்களைச் தும் வருகின்றனர். அதேவேளை சேர்ந்தோர் என அவ்வப்போது பலர் வடக்கு கிழக்கில் அடையாளம் கொலை செய்யப்பட்டுள்ளனர். காட்டாத மனிதப் படுகொலைகள் இடம் பெற்ற வண்ணமே இருக்கின்றன. வாழ்வு அபிவிருத்தி இதில் கிழக்கு மாகாணம் முன்னணியில் அவசியம் என்பதை நிற்கின்றது. அண்மைய மாதங்களில் கில்லை. அங்குள்ள கிழக்கில் இடம் பெற்ற படுகொலைகள்
ரிஸ் தலைமையில் ாழ்ப்பாணம் சென்று
இந்தப் படுகொலைகள் இப்போது கிழக்கில் அதிகரித்துள்ளன. புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவு முயற்சிக்குப் பின் பழிக்குப்பழி வாங்கும் படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
"6"р б77 потоп9. அதிர்ச் சியும் கவலையும் தரக் இவ்வாறான படுகொலைகள் நிச்சயம் அவற்றுக்குரிய கூடியனவாகும் உரிமை கோரப்படாது கிழக்கை அடக்கவும் துண்டாடவும் அடிப்படையில் எந்த அடையாளம் காட்டாது பலர் கொல்லப் தமிழர் போராட்டப் பலத்தை
பர்ச்சி 12ம் பக்கம் பட்டுள்ளனர். இப்படுகொலைக்கு சிதைக்கவும் நிற்கும் பேரினவாத S S S S S S S S S S S S S S S S S SSSSSSSSSS SS சக்திகளுக்கும் அவர்களுக்கு பின்னால் உள்ள அந்நிய சக்திகளுக்குமே உதவக் 03535 LIL IL LIG36)IGOOT (DDਣ
கிழக்கினர் மக்கள் மத தியில் அவநம்பிக்கையையும் பரவல் பர துவேஷத்தையும் வல்லனவாகும். அத்துடன் பேச்சு வார்த்தைக்கான சூழலைக் குழப்பவும்
5ਪ சக்திகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்து ഖ55ഖ് ബ
D
எனவே தமிழ் மக்களின் ஐக்கியம் போராட்டப் பலம், பேச்சுவார்த்தையை முன்னெடுத்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கு தொடரும் படுகொலைகளை உடன் நிறுத்த வேண்டுமென மனித நேய அடிப் படையில் புதிய பூமி வேணடிக் கொள்கின்றது.
டத்தை எதிர்த்த நிறுத்த மலையகக் கல்வியைப் பாதுகாக்க ருக்கு போராட
க்கத்தில் வழிநடக்க ரலியா மாவட்டத்தில்
குவர்த்திசின்னத்திற்கு வாக்களியுங்கள்.
த்தரணி - இ.தம்பையா

Page 2
ag
மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மட்டுமன்றி அன்றாட அவசியத் தேவைகளும் மறுக்கப்பட்டும் கவனிப்பார் இன்றியும் இருந்து வரும் நிலை நீடிக்கிறது. இதில் அன்றாடத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்தும் வீதிகளின் அவல நிலைகளும் பரவலாகக் காணப்படும் 660. LTLD இவற்றை பாராளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ அன்றி பிரதேச சபைகளைச் சேர்ந்தோரோ எவ்வித கவனத்திற்கும் எடுப்பதில்லை. இவர்களுக்கு சாராயக் கடைகள் திறப்பது அரசாங்க தனியாரிடம் ஒப்பந்தங்கள் பெறுவது காணிகள் பிடிப்பது கட்டிடங்கள், கடைகள் கட்டுவது போன்றவற்றில்தான் முழுக் கவனமும் இவற்றுக்காகவே மேற்படிப் பதவிகள்
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் உலர் உணவு நிவாரணத்தை ஐம்பது வீதத்தால் குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங் கத்தில் ஆலோசிக்கப்படுவதாக அறிய முடிகின்றது. இத்தகைய ஆலோசனை எந்த அடிப்படையில் நோக்கப்படுகின்றது என பது புரியவில் லை. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேல் இரண்டு அரசாங்க காலங்களிலும் g5g, 2 GUST 2 6999 JS9mTOJ GOOTAB வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டரை வருடங் களில் சிறு அளவுக்கு நிலைமைகள் வழமைக்கு வந்துள்ளதே தவிர முற்று முழுதான இயல்பு வாழ்க்கை ஏற்பட வில்லை. விவசாயம் செய்வதிலும் சந்தைப் படுத்துவதிலும் பல்வேறு தடை களும் வசதியீனங்களும் இருக்கின்றன. விளை நிலங்களில் கணிசமானவை உயர் ராணுவ பாதுகாப்பு வலயங்களுக்குள் அகப்பட்டுள்ளன. அவ்வாறே மீன் பிடிப்பதிலும் கடல் வலயத் தடுப்புகளும் கெடுபிடிகளும் நீடிக்கின்றன. சிறுகைத் தொழில்கள் அழிந்து போய் உள்ளன.
உதவி ஆணையாளர் அவர்கட்கு,
வவுனியா, பண்டாரி குளம் கமக்காரர் ஆகிய நாங்கள் உங்களிற்கு 30.07.2003 அணி னு எழுதிய கடிதத்திற்கு 13.06.2003இல் ஒரு பிரதி அனுப்பியிருந் தீர்கள் கடிதம் அனுப்பியதற்கு எமது நன்றிகள். ஆனால் பண்டாரிக்குளம் குளத்தை புனரமைப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்க வில்லை. பின் மழை பெய்து நீர் நிரம்பியது. தற்போது நீர் வற்றிவிட்டது. அதற்குள் உள்ள குழிகளை நிரவி மட்டப்படுத்தி குளத்திற்கு நீர்வரும்
g|ഞൺ കണ്, LIT GU IE, g, si
புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வடபிரதேச செயலாளரும் கலைமதி சனசமூக நிலையத்தின் காப்பாளருமான தோழர் கா கதிர்காமநாதன் (செல்வம்) அவர்களின் அன்புத்தாயார் திருமதி இலட்சுமி கார்த்திகேசு கடந்த 07.05.2004 அன்று இயற்கையெய் தினார் அவரது மறைவுக்கு புதிய பூமி தனது இதயபூர்வ அஞ்சலியைத் தெரிவித்து தோழர் செல்வத்திற்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்
மலையகத்தில் மோசமான வீதிகளின் நிலைக்கு ஒரு உதாரணம் இராகலை யில் இருந்து ஹைபோரஸ்ட் பகுதிக்குச் செல்லும் நீண்ட வீதியாகும். மிக மோச மாகப் பழுதடைந்து பல வருடங்களாக எவ்வித திருத்தத்திற்கும் உட்படாமல் குண்டும் குழிகளுமாக இருந்து வருகின்றன. மனிதர் நடந்து செல்வதே இயலாதிருக்கும் போது வாகனங்கள் செல்வதென்பது மிகக் கஷ்டமான தாகும். இதனைச் செப்பனிடுமாறு பல தடவைகள் மக்கள் கோரிக்கை விடுத்தும் எதுவுமே நடைபெறவில்லை. அண்மையில் இப்பிரதேச மக்கள் மூன்று Lu TL gmiT 6O)6N), GO) SITT g Géj岛垒 மாணவர்கள் வீதிமறியல் போராட்டம் pi të si 3 si e as a sne சம்பந்தப்பட்டோரின் கவனத்திற்கு Gastsers G esset G = srns
இடம் பெயர்ந்தவர்கள் கடந்த 15 வருடங்களாகத் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை.
இந்நிலையிலேயே உலர் உணவு நிவாரணம் என்பது வருமானம் குறைந்த வேலை பெற முடியாத இடம் பெயர்ந்த மக்களுக்கு கைக்கொடுத்து வந்தது. யாழ் மாவட்டத்தில் ஒரு லட்சத்து இருபதினாயிரத்து முன்னூற்றி முப்பத் தியொன பது (124,339) குடும்பங்கள் இந் நிவாரணத்தைப் பெற்று வருகின்றனர். இதுவரை குடா நாட்டில் பட்டினி நிலை பரவலாக ஏற்படாமைக்கு இந்த நிவாரண கொடுப்பனவு ஒரு காரணமாகும். அதனை நம்பியே இக் குடும்பங்கள் குறைந்த வருமானத்தில் தமது அன்றாட வாழ்க்கையை பல இன்னல் கள் மத்தியில் நடாத்தி வருகின்றன. εΤοΟΤ (ΕΕ). |3|5 நிவாரணம் நிறுத்தப்பட்டால் நிச்சயம் பட்டினி நிலை ஏற்படவே செய்யும்.
அத்துடன் இவ் உலர் உணவு நிவாரண விநியோகத்தில் பல மட்டங்களிலும் ஊழல் மோசடி வெட்டுக் கொத்துகள் இடம்பெற்று வருவது புதிய விடயமல்ல.
அடாவடித்தனமாக குடியிருப்பவர்கள் சுற்றுமதில் கட்டி தடுத்திருக்கிறார்கள் வவுனியா நகரசபையில் அனுமதி எடுத்தார்களோ தெரியவில்லை. மேலதிக நீரை வெளியேற்றவாணன் கட்டித் தர வேணடும் வாணி கட்டாததால் குளக் கட்டையும் வெட்டுகிறார்கள். குளத்தில் நீர் தேங்க வழியில்லை. பண்டாரிக்குளம் கிழக்குப் பக்கமும் தண்ணீர் இல்லை. அலகரைப் பக்கம் தோணிக்கல்லிலும் நீர் இல்லை. இதனால் கால் நடைகளிற்கும் நீர் கிடைப்பதில்லை. இதனை இவ் ஆணன் டிலாவது சீர் திருத்தி தருமாறு தாழ்மை
மலையக வீதிகளின் அவலநிை கண்ணில் படுவதுமில்லை காதில் கேட்பது
பிரதேசத்தின் புரூ இலக்கம் 3 வை ஹைபோரஸ்ட் ഖഞjuTഞ് ബ് பதினைந்து வ எவ்வித திருத்த இவ்வீதிகளில் இ குறைவாகவே
சேவையில் 14ளூ ரூபா அறவிடப்படு g, IT Golf g, 66 of இதனால் மான நீண்ட தூரத்தை மேற்கொள்ளப்ப ജൂഖണ്ഡ് (Dഞ്ഞു சேர்த்து சுகம் 莎°°夺ó° தொண்டர் கூட் படுவதும்
உலர் உணவுநிவாரணம் நிறுத்தப் வடக்கில் பட்டினி நிலை தோன்
தரமற்ற அரிசி போன்றன இர கொழும் பிலிரு அனுப்பப்படுகின்ற பச்சை என்ற கால கலவை வழங்கப் நாற்றத்துடன் வழங்கப்படுகிறது. ഉ_സെ.) ഉ_ഞ്ഞ് ഖു ി மக்களுக்கு வழங்
இவற்றையும் பொ மக்கள் இதனை அதையும் குறைப்ப; என்றால் மக்கள் கொள்ளும் நிலையி முற்றுமுழுதான திரும்பும் வரை உணவு நிவார மக்களுக்கு வழங் என்பதை அரச தரப்பிலிருந்தும் வேண்டும். அதேலே வரும் ஊழல் மே தரமற்ற உலர் உ வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்
யுடன் கேட்டுக் ெ
இப்பிரதி அரசாங்க பாராளுமன்ற அனுப்பியுள்ளோம். இதனால் சிலர் இ செய்யத் தடுப்பதா எடுப்பதாகவும் அறி 3)ü L|60TT 60LDÜ 6. ՑISO)/ժ Մ60)600 6) ԱՔ பணிவுடன் கேட்டு
இவ்வாறு மேற்படி
க்குளம் பங்காளர் பட்ட கமக்காரர்க அனுப்பிவைத்துள்ள
ஒரு தாயின் மறைவு
புதிய பூமியின் அனு:
தையும் தெரிவித்துக் கொள்கின்றது. திருமதி இலட்சுமியின் இறுதி அஞ்சலி
நிகழ்வுகள் அவரது புத்தூர் இல்லத்திலும்
கலைமதி சனசமூக நிலைய மக்கள் மண்டபத்திலும் இடம் பெற்றன. அவற்றில் புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சிகா. செந்திவேல் அரசியல் குழு உறுப்பினர் சோ.
தேவராஜா தேசிய 3U Good girls) கலைமதி சனசமூக ଗunt. (p୯s($0, $, ୭. உரை நிகழ்த்தின கிரிகைகளும் இன் S. crashantouri. | logg]]|[b 3|Lib ଗ। *芝T@lp
 
 
 

து
பற்றி
If)
6)
6)
6)
சைட்-ஹைபோரஸ்ட் பான நீண்ட வீதியும், - கொணப்பிட்டிய யும் கடந்த பத்து டங்களுக்கு மேல் தையும் பெறவில்லை. (8||r| ჟ |Jცეს (8ყრუელი) உள்ளது. தனியார் ாவுக்கு பதிலாக 20 கிறது. அத்துடன் நேர கப்படு வதில்லை. பர்கள் ஆசிரியர்கள் கால் நடையாகவே கின்றனர். இந்த த்தின் சொத்துக்கள் அனுபவித்து வரும் கும் அவர் களது த்திற்கும் கண்ணில்
LIGUELÜL, UTGÖLDT நிவாரணத்திற்கு து கட்டி ஏற்றி 60T. (p60TL 9th LDrt ம் கடந்த அரிசிகளின் பட்டது. இப்போது கூடிய நாட்டரிசி ട്ടിഞഖ urഖ| E வாரணத்தின் மூலம் கப்பட்டு வருகிறது. றுத்துக் கொண்டே பெற்று வந்தனர். து பின்பு நிறுத்துவது அதனைத் தாங்கிக் ിന്റെ ഭൂൺ 61ഞrgഖ இயல்பு வாழ்க்கை தொடர்ந்து உலர் ணம் வடபுலத்து கப்படல் வேண்டும் ாங்கத்திற்கு பல வற்புறுத்தப்படல் ளை அதில் இருந்து ᎢᏧᎭᏓ9 Ꭶs61Ꭲ ᏬᏌ06ᏙᏓDfᎢ60Ꭲ ணவுப் பொருட்கள் எதிராக உரிய கப்படல் வேண்டும்
a
56)
ாள்கின் றோம்.
அதிபரிற்கும் மற்றும் றுப்பினருக்கும் நாம் விவசாயிகள் |ப் புனரமைப்பைச் கவும், நடவடிக்கை துள்ளோம். எனவே ப மேற்கொள்ள குமாறும் மிகவும்
கொள்கின்றோம்.
கடிதத்தை பண்டாரி ள் எனப் பாதிக்கப் கையொப்பமிட்டு oTij.
5 ATM M Miño
கலை இலக்கியப் க. தணிகாசலம் நிலையத் தலைவர் பட பலர் அஞ்சலி
6669, SLDu இறுதி நிகழ்வுகள் மலர் அஞ்சலி றமை குறிப்பிடத்
நாலு
Elang GIA Egens I ݂ ݂
ஜே.வி.பி. இப்போது சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதை எதிர்க்க அது வேறு வழியில்லாததால் என்று விளக்கியுள்ளார்கள் ஜே.வி.பி. தலைவ வேறு வழி இல்லாமல் தான் பூரீ ல.சு.கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டார்களா? வேறு வழி இல்லாததால் தான் அமைதிப் பேச்சு என்றா வேறு வழி கிடைத்தால் போரைத் தொடங்குவார்களா? அவர்கள் நாடும் வேறு வழி என்ன? அல்லது எல்லாவற்றிலும் முக்கியமாக வேறு வழி இல்லாததால் தான் சந்தர்ப்பவாத ஜே.வி.பி. தலைமை இன்னமும் அரசியலில் இருக்கிறதா?
GaGTGLISUUNNINGÖ STILIZErb
கோள்மூட்டியார் இன்னொரு நோட்டீஸ் அடித்து விட்டிருக்கிறார். புதிய ஜனநாயகக் கட்சி தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொன்னது தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமையைக் குலைப்பதற்காக என்று அவர் உளறிக் கொட்டியிருந்தார். அவரிடமிருந்து உண்மையை எதிர்பார்ப்பது கடினம். அவ்விடயத்தில் அவருக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.
யாழ்ப்பாண மக்களில் கணிசமானோர் புதிய ஜனநாயகக் கட்சி எடுத்த நிலைப்பாடு புலிகள் எடுத்திருக்க வேண்டிய நிலைப்பாடு என்று புலிகளிடமே கூறியுள்ளதாகவும் அறிகிறேன். அவர்களைப் பற்றியும் கோள்மூட்டியார் அடுத்த நோட்டீஸில் எழுதுவாரா?
ECEOS GJFTIG SONEGLEIS
க்கு முன்னர் ஒரு இடதுசாரித் தொழிற்சங்கத் தோழராக ரயை இப்போது சர்வசாதாரணமாகவே அரசியல்
இடதுசாரிக் கட்சி என்றும் ஜேவிபியின் பாராளுமன்ற
விருப்பது நல்ல விடயம் என்றும் அவர் பேசியும் எழுதியும் வருகிறார். 1972ம் ஆண்டு முதல் துரிதமடைந்த ராமையாவின் சீரழிவு அவர் தலைமைப் பதவியிலிருந்த உழைக்கும் மக்கள் கட்சி 1990 அளவில் சிதறிப் போன பிறகு செங்கொடிச் சங்கப் பதாகையை தன் அரசியலுக்காகப் பாவித்த ராமையா தன் பேரில் இருந்த செங்கொடிச் சங்க அச்சகத்தை விற்றுத் தனக்குக் காசாக்கவும் பயன்படுத்தியது அவரது தனிப்பட்ட நேர்மை பற்றிய விடயம். திரிபுவாதிகளுடன் சேர்ந்து கொண்ட ராமையா நடுவே தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோருடனும் ஒரு இந்திய வம்சாவழிக் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டு ஏமாந்தார்.
1970 களிலும் 1980களிலும் பிற்பகுதியிலும் அண்மை வரையும் ஜேவிபியை இனவாதப் பண்புள்ள கட்சியாக அடையாளங்கண்ட ராமையா இனவாதம் முற்றிய நிலையில் அதை ஒரு இடதுசாரிக்
விக்கிரமபாகு ஏமாந்த இடத்தில் ராமையாவும் எதையே துெ
துடிக்கிறார் என்ன நடக்குமென்று பொறுத்திருந்து பார்ப்போம்
ginaga nanatingibaibig salani(Gi
ஞாயிறு தினக்குரலில் வருகிற 'மறுபக்கம்' என்ற பத்தியைப் ஜனநாயகக் கட்சி பிரமுகர் ஒருவர் எழுதுவதாகக் கண்டு பிடித்துள்ள கோள்மூட்டியார் அந்தப் பத்தியை எழுதுபவரது கட்சி அங்கத்துவ அட்டை பற்றியும் விசாரணைகளை விரைவில் நடத்தி அதை ஆதாரபூர்வமாக நிறுவுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
மறுபக்கம் புலி எதிர்ப்புப் பத்தி என்று கோள்மூட்டியார் அலறுகிற அதேவேளை, இன்னொரு தரப்பு புலி ஆதரவுப் பத்தி என்று முறைப்படுகிறது. இவர்களுக்கெல்லாம் தாங்கள் பேச நினைப்பதையே பிறர் எழுத வேண்டும். அதுகூடப் பரவாயில்லை. மறுபக்கத்தில் என்ன எழுதலாகாது என்றல்லவா கோள்மூட்டியார் திட்டி அழுது வடிக்கிறார். பதினைந்து இருபது வருடம் முன்பு யாழ்ப்பாணத்தில் அவருடைய காட்டில் மழை பெய்தபோது தனது பத்தி மூலமும் வேறு வழிகளாலும் தான் அடித்த கொட்டம் அவருக்கு நினைவிராது பாவம், ஏச்சு ராசா என்று பேரெடுத்தவரல்லவா. எவரையாவது தூற்றாவிட்டால் அவருக்கு பொழுது விடியாது.
2_Eiltilīlli:Idil Il gig i le pianaill
இப்போதெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கலை இலக்கியம் போன்ற விடயங்களில் ஆழமான அக்கறை காட்டுவதில்லை என்று யாரும் முறைப்படலாம். ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு உள்ள நகைச்சுவை உணர்வை யாருமே குறைவாக எடைபோடக் கூடாது இன்னமும் அவர்கள் "அப்பன் குதிருக்குள் இல்லை' 'சோற்றுக்குள் மறைந்த முழுப் பூசணி', 'பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுதல் என்று தங்களுடைய நிகழ்ச்சிகட்கு மறுபேர் சூட்டவில்லை என்றாலும் நிகழ்ச்சிகளில் வரும் செய்தி ஆய்வாளர்கள், காலை விடியும் வேளை முதல், இரவு தேசியக் கண்ணோட்டம் வரை விளாசித் தள்ளுகிறார்கள்.
ஜே.வி.பி அமைச்சர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து பதவியேற்கத் தவறியதற்கு ஏதோ தகராறு தான் காரணம் என்று சொல்கிறவர்கட்கு அரசியலே தெரியாது என்ற ஒரு பிரகடனம் ஒரு நிபுனரால் வெளியிடப்பட்டது பற்றிப் பலரும் சிரித்திருக்கலாம். இந்த அரசாங்கத்தின் நல்ல பேரைக் கெடுப்பதற்காகவே மலையக வன்முறைச் சம்பவங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று ஆராய்ந்து அறிந்த ஒரு முடிவு மலையகத் தமிழரைச் சிரிக்க வைக்காததற்கு அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லாதது ஒரு காரணமாகாது.
என்றாலும் இந்த மாதிரியான ஆய்வாளர்கட்கு ஆட்பஞ்சம் அதிகம். எனவே கைவசம் உள்ள ஒன்றிரண்டு பேருடன் எப்படியோ தம் காலத்தைக் கடத்துகிறார்களே. அது ஒரு வகையான சாதனை தான் என்றாலும் உலகப் புளுகர் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன என்று ஒரு விளம்பரம் போட்டால் பயனிருக்கும்
எலிம்பாப்வேக்கும் இலங்கைக்குமிடையிலான முதலாவது கிரிக்கட் போட்டி "சக்தி" தொலைக்காட்சிக்கான அலை வரிசையில் ஒளிபரப்பானது. அந்த ஆட்டம் நடந்த இரண்டரை நாட்களும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு அரோகரா தான் செய்தியைக் கூட ஒளிபரப்பாத அளவுக்கு கிரிக்கட்டைக் காட்டுவது முக்கியமாகி விட்டது. எலிரஸ் சிங்கள ஒளிபரப்பு அலைவரிசையில் ஏன் காட்ட மாட்டார்கள் என்று தெரியாது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்கிற மாதிரித் தமிழ் நிகழ்ச்சி தான் எப்போதும் எல்லாக் கூத்துக்கும் பலி அரசாங்கமானாலும் தமிழருக்கு உரிய தனியார் அமைப்பானாலும் இது தான் உண்மையான நிலைமை.

Page 3
புதி
தமிழ் ஆதிக்க அரசியல் சக்தி
தமிழ் மக்கள் மத்தியில் அன்றிலிருந்து அரசியல் ஆதிக்க சக்தியாக இருந்து வந்தவர்கள் நிலவுடமை மேட்டுக்குடி வந்த ஆங்கிலம் படித்த குடும்பத்தவர்கள் தான். இவர்களது அரசியல் நிலைப்பாடு ஆண்டபரம்பரை ஆதிக்க கருத்தியலை மையமாகக் கொண்டதாகும். அதன் காரணமாகவே தெற்கின் நிலவுடமை மேட்டுக்குடி வழிவந்த சிங்கள அரசியல் தலைமைகளுடன் வர்க்க உறவு பூண்டு நிற்க முடிந்தது. அந்த வகையில் யூஎன்.பி என்பது அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு சகோதர பாசத்திற்குரியதாகவே இருந்து வந்தது. இது வர் க் க Lյm g (DIT Ց, 6ւյլն பிணைப்பாகவும் இருந்த காரணத்தால் அந்த யூ என பி என்ன தான் அட்டகாசம் புரிந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது தமது உறவை முறிக்கவோ est saj s së sunt முடியாதவர்களாக இத்தமிழ் ஆதிக்க அரசியல் சக்திகள் இருந்தும் வந்துள்ளன.
பேரினவாதத்தின் மூத்த சொந்தக்கார ரான யூ என பி தலைவர்கள் அன்றிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்து வந்தவற்றை வரிசைப் படுத்தினால் அவற்றின் கனமும்
கொண்டது. ஆனால் கூறப்பட்ட காரணம் தமிழர் விரோதக் கட்சி என்பதாகும். அதேவேளை யூஎன்.பி அதைவிட தமிழர் விரோதமாக நடந்த போதிலும் அது இவர் களால் பொறுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றும் கூட இரண்டு சிங்கள பெளத்த பேரினவாத ஆளும் வர்க்க கட்சிகளை இதய பூர்வமாக எதிர்த்து நிற்பது என பது அவர்களுக்கு இயலாததாகும். அவர்கள் எவ்வாறு ஆனாலும் பூ என்.பியின் தங்களை வைத்துக் கொள்வார்கள் இதனை அன்ை மைய சபாநாயகர் தெரிவின் போது அப்பட்டமாகக் காணமுடிந்தது. பண்டாரநாயக்கா தனிச்சிங்களத்தை சட்டமாக்கியது பற்றி ற்ற் செல்வநாயகம் தலைமை எதிர்த்து நின்றது. அது சரியானதும் எதிர்க்கப்பட வேண்டியதும் தான். ஆனால் அதன் முன்னோடி ஜே.ஆரும் யூஎன்.பியும் தான் என்பதை இவர்கள் வெளியில் கூறியது கிடையாது. இவற்றை எல்லாம் மறந்தே 1977ல் ஜே.ஆர் - யூ என்.பி வெனிற போது அமிர்தலிங்கம் ஜனநாயகத்தின் காவலர் ஜே.ஆர் என்று வாழ்த்துக் கூறினார். ஆனால் அதே ஜே.ஆர் தானி ஆறாவது
---
திருத்தச் சட்ட அமிர்தலிங்கத்தை பாராளுமனிறத அப்புறப்படுத்தினா 560സെഞഥകണ ട്ര| கின்றனர்.
இப்பொழுது பூ நெருங்கிய நட் இவர்களால் ெ ஆயுதம் ஏந்தி த போராடி இன்று Lesses -
un=ւ մr sr---
கட்சிகளையும் அ ஏகாதிபத்திய சா கொண்டு மதிப்பி இன்றும் நீடிக் அடிப்படையில் வர் விடுதலை என்பதற் கருத்தியல் 9 கொண்டதாகும். ஒரு சூழல் தோன் தேசிய இனத் சரியான மார்க்கத் இதற்கு யூ என் பாசமும் வர்க்க ஐக் சார்பும் அற்றுப் ே
காத்திரமும் அழிவுகளின் பாரதூரத் = = == == == = மாாா - ம - ம =
யாழ் - பொதுசன நூலகத் uLITÜR LDITBöJ eb
தன்மையும் புரியும். ஆனால் அவற்றை தமிழ் ஆதிக்க அரசியல் தலைமை மறந்தும் மீட்டுச் சொல்வ தில்லை. கனவில் கூட யூஎன்.பி விரோதம் காண்பதில்லை.
பணி டாரநாயக் கா மற்றொரு பேரினவாதக் கட்சியைத் தோற்றுவித்த போதிலும் அன்று முதல் தமிழ்த் தலைமைகள் அதனுடன் கிட்ட
நெருங்கவில்லை. காரணம் பண்டார
நாயக்கா ஆண்டபரம்பரையில் இருந்து வந்தவராக இருந்த போதிலும் அவரது போக்கு இடதுசாரிகளை அணைத்துச் செல்வதாகவும் ஏகாதிபத்தியத்தை சில தளங்களில் எதிர்ப்பவராகவும் இருந்து வந்ததை தமிழ் மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் தலைமைகளால் உள்வாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவ்வாறே L S L TLLLLL
ஆட்சி போடும் தமிழ்த்தலைமை நடந்து
மலையகத்தின்
யாழ் - பொதுசன நூலகத்தில் அமெரிக்க தூதரக தகவல் பிரிவு அமைப்பதற்கு அழைப்பும் கோரிக்கையும் நூலக ஆலோசனைக் குழுவால் விடுக்கப்பட்டதாக பத்திரிகைச் செய்தி மூலம் அறியப்பட்டது.
இதனையொட்டி கடந்த 06-05-2004 அன்று புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் யாழ் மாநகர சபையின் ஆணையாளருக்கு விரிவான கடிதம் எழுதினார். அக்கடிதம் நாளிதழ்களில் முக்கியத்துவத்துடன் வெளிவந்தது. அக்கடிதத்தில் இன்று மூன்றாம் உலக
மேல் கொத்மலை நிரத்தேக்கத் திட்டத் ܡ_ngrܢܬ5 sܡܘ5e=ܢܩܘmg5 67gièg oܘ களில் ஈடுபட்டு வரும் ஒரு மக்கள் நடவடிக்கையாளரிடம் எதிர்ப்பு நடவடிக் rB B uSTS M T S q S வதற்கு உதவி செய்வதாக மலையகத் தலைவரொருவர் தெரிவித்துள்ளார். அத்திட்டத்தை எதிர்க்காது தன்னுடன் ஒத்துழைத்தால் அத்திட்டத்திற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை (ளுநஉரசவைல புரயசனள) வழங்கும் ஒப்பந்த வேலையை பெற்றுத்தருவ தாகவும் அதன் மூலம் 5 வருடகாலத் துக்குள் கோடீஸ்வரராகிவிடலாம் என்றும் அத்தலைவர் கூறியுள்ளார். கோடீஸ்வரராவதை விட சூழலுக்கும், மக்களுக்கும் வரவிருக்கும் அழிவைத் தடுத்து நிறுத்துவதே தனது நோக்கம் என்று அம்மக்கள் செயற்பாட்டாளர் பதில் கூறியுள்ளார்.
மக்களை அழிக்கும் அத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துவருபவர் அந்த ஒரேயொரு தலைவர் என்பதால் வெளிப் படையாகப் பெயரை கூற வேண்டிய தில்லையே! அவர் ஆதரிப்பதற்கு காரணமே கோடிகளுக்காகத்தானே.
தம்பிக்கு சீமெந்து கமிஷன் கிடைத்தால் போதும் மேல்கொத்மலை திட்டத்திற் கான நிர்மாணத்திற்கு சீமேந்தை
வழங்கும் ஏகபோக ஒப்பந்த உரிமையை இந்திய வெந்து கல்விலென்றுக்கு
நாடுகள் மீது தலை செலுத்தி வருட ഖബ സ] + Tഞt g மக்களின் பொதுச் பொதுசன நூல துTதரக தகவல் கொடுக் க ( கேட்கப்பட்டிருந்த தகவல் பிரிவு 19 நூலகத்தில் திறக்க மக்களும் எமது கட் கண்டனமும் தெரி அக் கடிதத்தில்
சாதிய
கடந்த மாதம் புதிய கலையைப் பாதுக
தலைப்பில் ஒரு
திருந்தது. கிழக்கு அர்ைபுமணி எண்
வழங்கினால் அத் திட்டத்திற்கு ருசிகையில்
தெரிவித்துவரும் ist siji i son ഞെടബട്ടന= "ബ மலையகத்தலைவர் கூறியுள்ளாராம் ----- ------ அவருக்கு அந்த இந்திய சீமெந்து கம்பெனிடன் வியாபாரத தொடர்பும் Ձ7 = = = = = = c = ուժ կմ இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர் மேல்கொத்மலை திட்டத்தை எதிர்ப்பதற்கு காரணமும் இந்த குறுக்குவழிக் கோடிகளை கமிஷனாக பெற்றுக்கொண்டு மக்களின் எதிர்ப்பை
காட்டிக்கொடுப்பதற்குத்தானா என்று
வினா எழுப்புகிறார்கள் மக்கள்.
ஐ.தே.மு. அரசாங்கத்தைப் போன்று ஐ.ம.சு முன்னணியும் அத்திட்டத்தை அமுல் படுத்துவதில் ஆர்வமாகவே இருக்கிறது. கந்தப் பொளையில் கொலை செய்யப்பட்டவர்களினர்
குடும்பங்களுக்கு நட்ட ஈடுவழங்கும்
போது ஜனாதிபதி சந்திரிகாவிடம் மேல்
கொத்மலை திட்டத்திற்கான எதிர்ப்புப் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர் எப்படியும் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எண் று கூறியுள்ளார்.
மக்கள் ஏமாறாமல் இருந்தால் எதிர்ப்பு போராட்டத்தைத் தொடரலாம். அழிவு நிறைந்த அத்திட்டத்தை தடுத்தும்
நிறுத்தலாம் யாவும் மலையக மக்களின்
கைகளில்தான்.
ஒன்றுக்கு பதில் தரு பூமி எழுத்துரு கா
ܡܢܗܝܢ ܠܐ __50:11ܓܒܸ
இன்றைய சூழலில் என்பது விதிவிலக்கி இருந்து வருகின்ற
சாதியக் தொழ
குறைவடைந்துள்ள சாதிகளுக்குரிய எல் வேறும் பலரால் ே ஆனால் சில ெ தொழில்களாகக் க சாதியினர் மட்டும் ே வருகின்றன. அதன தொழில்கள் பண்
பொருந்தியதாகே
Gla.TeorL606)ILLITJ.G. மிக்கதாகவோ அ தருவதாகவோ இ அதனை பரம்பன வந்தவர்களின் புதிய நிராகரிப்பதில் நிய உண்டு. அத்தகை தொழில் களாக 6
செய்வோர்
நடாத்தப்பட்ட சமூ தொழில் கள்
வரவேற்கத் தக் அடையாளத்துடன்
சாதியினர் எனக் ெ
(6 5 AS LA AGI LA (EMA) 1981 குடிமைத் தொ
தொழில்களாக
 
 

சதுர
களின்
கொண்டு வந்து பும் கூட்டணி யையும் 凯,臀 என்பது பற்றி தமிழர் க்கியே வைத்திருக்
ான்.பி தமிழர்களின் பு சக்தி என்றே காள்ளப்படுகிறது.
-(-) - ܒܸ3ܵ ܒܸܢ ÷¬ܘܢܝܼܒܪܵܒܵܝܵܘܡܵܐ க்திகளின் ஆஎன்.பி டனேயே நடந்தும் ண்ைடு பேரினவாதக் வற்றின் வர்க்க இன ர்பு நிலைப்பாடுகள் டத் தவறும் போக்கு கிணறன. இது க்க பாசமும் ஆகும். கு எதிரான ஆதிக்க ன ணோட்டமும் இதிலிருந்து விடுபடும் றும் போதே தமிழ்த் தின் விடுதலைக்கு தில் செல்ல முடியும். பி மீதான பற்றும் கியமும் ஏகாதிபத்திய பாதல் வேண்டும்.
அமைச்சர் பதவி இன்மையால்
அவதியுறும்
மலையகத்தின் தலைவர்களான ஆறுமுகம் தொண்டமானுக்கும் பெ. சந்திரசேகரனுக்கும் இருப்புக் கொள்ள முடியவில்லையாம். அந்தளவுக்கு அவர்கள் இருவரையும் ஆட்டிப் படைக்கும் பிரச்சினை எதுவாக இருக்கும் என்று யாரும் அதிகம் GE uutfi : Gaussisi , u số só son suo. அவர்களை அலைக்கும் பிரச்சினை அமைச்சர் பதவி இல்லாமையேயாகும். எந்தப் பேரினவாத ஆளும் வர்க்க கட்சி பதவியில் அமர்ந்தாலும் எவ்வித கூச்ச நாச்சமின்றி அமைச்சர் பதவி பெறுவது
அவர்களது வழமையாகும் அதற்கு ஏதாவது காரணமும் சோடித்து அறிக் கைகள் Gus see
வெளியிடுவார்கள் அதனை மலையக மக்களும் நம்பிக் கொள் வார்கள்
இப்பொழுது இந்த அமைச்சர் பதவி பெறும் விடயம் சற்று கடினமாகி விட்டது. சந்திரசேகரன் எவ்வளவோ வழிகளால் முயனர் றும் 의 சரிவரவில்லை என்றே கொழும்பில் அவரது வட்டாரத்திலிருந்து அறிய முடிகிறது. அதனால் விட்டேனோ பார் என்று அறிக்கைகள் அடுத்தடுத்து விட்டும் வருகிறார். பாராளுமன்ற பம்மாத்து அரசியல் ஸ்ரண்டு விளை யாட்டில் சந்திரசேகரனுக்கு நிகர் அவரே தான். அண்மையில் தமிழகம் செனர் ற போது கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து போஸ்
தலைவர்கள்
独
கொடுத்த படம் மலையகத்தில் அவரது ஆதரவாளர் களைக் கூட மலைக்க வைக்க வில்லை யாம். அண்ணன் இப்படி எத்தனை போஸ் கொடுப்பார் என்பது எங்களுக் கல்லவா தெரியும் என்றே கூறுகிறார் கள் ஏற்கனவே கிளிநொச்சி சென்று வந்தால் இப்படிச் செய்வது வழக்கமாம். அண்மைய பாராளுமனி ற கறுப்புப் பட்டிப் போராட்டமும் அத்தகையது தானாம். என்னதான் சொன்னாலும் அமைச்சர் பதவி இல்லாமையால் கைகால் அரிக்கவே செய்கிறது என றே மலையகத்தில் பேசப்படுகிறது.
இதுபோன்ற நிலையில் தான் இல்லை என்பதை நிலைநிறுத்திக் காட்டவே ஆறுமுகம் தொண்டமான் இன்றைய esfs அமைச் சராவதற்கு கடுமையான அலுவல்களில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது. இதற்கு இந்தியத் துTதரகமும் தனது செல்வாக்கை செலுத்தி வருகின்றது எனவும் பேசப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிக ஞடணி அரசாங்கத்தில் வீற்றிருப்பார் என்றே நம்பப்படுகின்றது. ஏனெனில் அமைச்சர் பதவி இல்லாது இருப்பது என்பது அவர்களுக்கு இயலாத ஒன றேயாகும். அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் அதன் அருமை பெருமை தெரியும் என்பது அர்த்தமுள்ள வாக்கியம் தான்.
த்தில் அமெரிக்க தகவல் பிரிவு இல்லையாம். ணையாளர் கழதம் கூறுகிறது
யீடும் மேலாதிக்கமும் உலகத் தனி |மெரிக் காவிற்கு சொத்தான யாழ் கத்தில் எவ்வாறு பிரிவுக்கு இடம் டியும் 6T 60T g, து. இவ்வாறான 58ல் யாழ் பொது முற்பட்ட வேளை சியும் கடும் எதிர்ப்பும் வித்து நின்றமையும் 95. L— Lş 595 495 (TL— L— Lu
பட்டிருந்தது.
மேற்படி கடிதம் சார்பாக யாழ் - மாநகர சபை ஆணையாளர் திரு. இ. இராமலிங்கம் புதிய ஜனநாயக கட்சியின் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் யாழ் பொதுசன நூலகத்தில் அமெரிக்க தூதரக தகவல் பிரிவு ஆரம்பிக்க கோரிக்கை விடப்படவில்லை என்றும், அவ்வித நோக்கம் IblᎢ 6Ꮑ) Ꭶ, ஆலோசனைச் சபைக்கு இல்லை யெனர் றும் அமெரிக்க துTதரக
அதிகாரிகள் தமது நூலகப் பிரிவு
ஒன்றை ஏற்படுத்த விரும்புதவாகவே தெரிவித்தனர் என்றும் ஆனால் தனித்தனி நாடுகளினதும் நிறுவனங்க ளினதும் நூலகப் பிரிவுகளை ஏற்ப தில்லை என்றும் விரும்பினால் நூல்கள் ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை ஏனைய நூல்களுடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவே எடுக்கப்பட்டதாகவும் ஆணையாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆணையாளர் கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள் சாதகமானவையும் வரவேற்கக் கூடியவைகளாகும்.
பூமியில் பறைமேளக் ப்பது யார்? என்ற விடயம் வெளிவந் ாகாணத்திலிருந்து
ழுதிய கட்டுரை வதாகவே அப்புதிய னப்பட்டது. அதில் கள் நியாயமான
ானவைகளுமாகும்
ாதிய அடையாளம் என்றி எல்லாரிடமும் ன. அதே வேளை | 50 = 5া ভণ একেতা L৩তা எ. சில தொழில்கள் ഞഖകഞണ്ട്. 5-ഇട്ട |சய்யப்படுகின்றன. தாழில் கள் இழி நதப்பட்டு அந்தந்தச் சய்வதாக இருந்து லேயே அத்தகைய ாட்டு அம்சங்கள் பா, கலைத்துவம் வா, தொழில் திறன் ன்றி வருமானம் ருந்த போதிலும் ரயாகச் செய்து தலை முறையினர் யம் முழுமையாக தொழில்கள் இழி Ló அதனைச் இழிசனராகவும் கச் சூழலில் அத் கைவிடப்படுவது தாகும். சாதிய
குறிப்பிடப்பட்ட ாள்ளப்படுவோரால் N6OVËS, 9, 1960) LO ல் களும் இழி ச் சாதிய இளம்
தலைமுறையினரால் கைவிடப் படுவதை வரவேற்க வேண்டியது இன்றைய தேவைகளில் ஒன்றாகவே கொள்ள முடியும். எனவே மல்லிகையில் வெளிவந்த அன்புமணி என்பவரின் கட்டுரை பிற்போக்கானதும் புதியழியில் எடுதப்பட்டவை நியாயமானதும் தேவை யானதுமாகும.
மேலும் தமிழகத்தில் இது போன்ற இழிதொழில் கைவிடப்படும் இயக்கம்
முனர் பிருந்தே நடாத்தப் பட்டு வருவதையும் நினைவூட்ட விரும்பு கின்றேன். அதற்கு உதாரணமாக தமிழக சஞ்சிகையான காலச் சுவட்டில் (இதழ் 52- 2004) வந்த ஒரு படத்தை இத்துடன் அனுப்புகின்றேன். அதனைப் பிரசுரித்தால் பயனர் உள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
கி. அருந்தவச்செல்வம்
யாழ்ப்பாணம்
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாண்டியன் காட்டுமன்னார்குடி பேருந்து நிலைய முகப்பில் வைக்கப்பட்டுள்ள பாண்டியனின் உருவச் சிலை
தமிழகப் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட பாண்டியன் ஒரு பயங்கரவாதியோ கொள்ளைக்காரரோ அல்ல. பறையடிக்கும் இழிதொழிலைச் செய்யமாட்டோம் எனத் தன்மானத்தோடு போட ஆயிரக்கணக்கான தலித்துகளில் ஒருவ
படம் நன்றி காலக்கவ

Page 4
மலையகத்தமிழ் தேசிய இனத்தின் மீது புரியப்படும் அடக்குமுறைகள் ஒடுக்கு முறைகள் இழைக்கப்படும் அநீதிக ளுக்கு எதிராக மலையகத்தின் படித்தவர்கள் கோபம் கொண்டவர் களாக இருக்கின்றனர். மலையக படித்தவர்களில் அதிகமானோர் ஆசிரியர்களாகவும் சிலர் அதிகாரிகளா கவும், சட்டத்தரணிகளாகவும், வைத்தி யர்களாகவும் பத்திரிகையாளர் களாகவும் வர்த்தகம் செய்பவர் களாகவும், வர்த்த கத்துறையில் வேலை செய்பவர்களா கவும் இருக்கின்றனர். அவர்களிடையே அரசியல் வித்தியாசங் கள் இருந்த போதும் அவர்களில் பெரும் பாலோனோர் பிற்படுத்தப்பட்டிருக்கும் மலையக சமூகம் பற்றி அக்கறை கொண்டவர்களாகவும், மலையகத் தலைமைகள் எனப்படும் தற்போதைய தொழிற் சங்க பாராளு மன்றத் தலைமைகள் மீது அதிருப்தி கொண்ட வர்களாகவும் இருக்கினர் றனர். அடக்கப்படும் ஒரு தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் அவர்களது தேசிய அபிலாஷைகள் மறுக்கப்பட்டவர் களாக இருக்கின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு அவர்களின் தொழிற் சங்க தலைமைத் துவங்களாலும், தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட நிலைமையில் பெருந்தோட்டக் கம்பெனி களின் அடக்கு முறைகளினாலும் சீரழிக்கப்பட்டிருக்கிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களி னால் தானி இனி னு மலையக சமூகத்திற்கு சில விடயங்களாவது உரித் தாக் கப்பட்டிருக்கினர் றன. அவர்களின் போராட்ட பலத்தைக் கொண்ட மலையக சமூகத்தின் ஏனைய வர்க்கப் பிரிவுகள் அவற்றின் இருப்பை பேணி வருகின்றன. அவ்வாறான தொழிலாளர்களின் வரக்க உணர்வு சீரழிக்கப்பட்டிருப்பதால் தற்போது மலையக சமூகத்தின் உரிமைக் கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப் படுவதில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை வளர்க்காத ஒருங்கி ணைக்காத அரசியல் தலைமைகள் மலையகத்தமிழ் தேசிய இனத்திற்கு தலைமை வகிப்பதற்கு தகுதியற்றன ஆகின்றன. இதனாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி உட்பட பல தொழிற் சங்கங்களும் அமைப்புகளும் முட்டுச் சந்தியில் விடப்பட்டுள்ளன. அவை மலையகத்தமிழ் மக்களின் அபிலாஷை களை பிரதிபலிப்பனவாக இல்லை. தொண்டமான்களுக்கு பதிலாக சந்திர சேகரனர் களர் வருவதாலனர் றி தொழிலாளர்களை அடிப்படையாக கொள்ளும் அரசியலினாலேயே சரியான தலைமைத்துவத்தை கொடுக்க முடியும்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்றன முதலாளித்துவ தலைமைகளை கொண்டிருப்பதுடன் முதலாளித்துவ பேரினவாத சக்திகளுடன் சமரசம் செய்வதனாலேயே அவர்களினர் அரசியல் மக்களுக்கானதாக இல்லை. எனவே அவற்றின் தலைமை போன்ற தலை மைகள் மலையகத் தமிழ் மக்களுக்கான மாற்று தலைமைகளாக இருக்க முடியாது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற
வற்றில் அதிருப்தியடைந்துள்ள அல்லது விமர்சனங்களை செய்துவரும் மலையகப் படித்தவர்கள் புதிய அரசியல் தலைமையை கட்டிவளர்க்க வேண்டும் அல்லது புதிய அரசியல் தலைமையை கட்டி வளர்ப்பதில் பங்கெடுக்க வேண்டும் அல்லது அப் புதிய தலைமையை
மலையகப் படித்தவர்களுடன்
கட்டிவளர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்றை யாவது செய்ய முன்வராத மலையகப் படித்தவர்கள் தற்போதைய மலையக அரசியல் தலைவர்கள் பற்றி வெறும் விமர்சனங்களை வைப்பதால் மட்டும் Lucasiocoso.
மக்களுடைய நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டியதும் சமூக அபிவிருத்தி மேற் கொள்ளப்பட வேண்டியதும் அடிப்படையானதாகும். அவற்றை பாராளுமன்ற உறுப்பினர்
臀到
O
இருந்து வருகின் Log, g, Gifhorn L (3. தலைமைத்துவத் 960)L(LT6 TTLD 9. புதிய - ஜனநாய
பல படித்தவர் 5ഞ6ഞID 6TഞT யடைந்தவர்களு கட்சியினூடாக படுவதையும், ெ கள் முன்னெ விரும்பு கின்றன
* மலையகத் தலைமை
வெறும் பேச்சளவில்
புதிய-ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர்
சட்டத்தரணி தோழர் இ தம்பையா மலையகம் வேண்டி நிற்கும் அரசியல் தலைமைத்துவம் பற்றிக் கூறுகிறார். களுக்கு பின்னால் சென்று முழுமை யாக உறுதி செய்து கொள்ள முடியாது. மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டாலும் தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் பிரதி நிதிகளாவன்றி ஆளும் வர்க்கத்தின்
ஜனநாயக கட்சி தொண்ட மா ஆகியோரின் அழுத்தங் களை கொடுக்க முய புதிய - ஜன 3ിഞ്ഞ്.jpg |മഞ്ഞ 9, ഞ, ണ്ഡ് ഞഥg, வளர்ப் பதிலே தலைமைத்துவத் பங்கெடுப்பதிே ஜனநாயக கட் வழங்குவதிலோ இல்லை. அது டுள்ள வர்க்க கு
ஆனால் சமூக அதிகமாகவே குணாம்ச மும் குணாம்சம் தா (95 600T TLD 9F LD வேண்டுமெனின் செயலில் இறங்கு கொதித்தெழு ਯ60060)L ।
ஈடுபடுதல் வேை
படித்தவர் களி அவர் களினர்
(ËLDoflso souJTj,g ஏற்படும் போது பு அரசியல் தை விமர்சிப்பவர்கள ஏற்றத் தாழ்வுள்ள சில தனிநபர்கை என பதற்காக (ELD6th60)6Ousole (SLD 6 of 606 outd.
* புதிய அரசியல் மார்ச் தவமும் மட்டுமே விமோசனம் தரக் க
பிரதிநிதிகளாகவே இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களின் அரசியலாகும். இதற்கு தனிநபர்களை மாற்றுவது தீர் வாகாது. இந்த அடிப்படையிலேயே இருக்கின்ற தலைமைத்துவத்தை மதிப்பிடவும் வேண்டும். புதிய அரசியல் மார்க்கத்தை தலைமைத்துவத்தை கட்டி வளர்ப்பதில் அக்கறை செலுத்தவும் வேண்டும்.
மலையத்தமிழ் அரசியல் வேலைகைளை முன்னெடுக்கின ற மாக் சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சியான புதியஜனநாயக கட்சியின் தோழர்கள் கடுமையான சவால்களுக்கு மத்தியில்
அர்ப்பணிப்புடன் அரசியலை முன்னெ டுத்து வருகின்றனர். வெகுஜனப் போராட்டங்களில் எங்கோ ஒரு மூலையி லனர் றி முனர் னணியில் முன்னணிப் படையாக இருந்து வருகின்றனர். மக்களின் உரிமைக் கோரிக்கைக்குரிய சரியான குரலாக
அந்தஸ்து வீடு LJ JLD LI 600 TJ LJ DJ LD LI 6 அதிகரித்துச் ெ 595 6TTTT (95 LD . 5F { என்பதை அடிப்ப களுக்கு அப்பாற் திற்கு ஏற்படும் -----LTTL
goorg, GTST u வசதிகளே இல் அவர்களுக்கு கூட மறுக்கப்படு அது தான் ச ஒவ்வொரு படித் 6TLS. Curt
* மலையகத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் மலையக படித்தவர் நோக்கில் செயல்பட முன்வரல் வே.
(ELD 6 of 606) LIT g. என்பது வெறும் சிலரினர்
மேனிலையாக்க அரசியல் வாதி என்றால் அர மாற்றிக் கொ
 
 

ர தறி
a) Anjangas
ாழர் இ.தம்பையா
றனர். மலையகத்தமிழ்
L60 தை கட்டி வளர்ப்பதில் ணக் கூடிய சக்தியாக
க கட்சி இருக்கிறது.
களும் - மலையக ப்படுவதில் அதிருப்தி ம் புதிய - ஜனநாயக உரிமைக்குரல் எழுப்பப் வகுஜனப் போராட்டங் டுக்கப்படு வதையும் ர். அவர்கள் புதிய -
பின்னால் கண்மூடித்தனமாக சென்று அவர்களின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு துணைபோய் ஒரு சிலர் மட்டும் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும், புதிய அரசியல், அரசியல் தலைமைத்துவம் என்பன அந்த சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட பிற்போக்கு அரசியல் தலைவர்களை பிளக்மெயில் பண்ணுவதற்கான வழிமுறைகளல்ல.
மாறாக சமூகத்தின் சகலருக்கும் சமத்து வமான வாய்ப்புகளையும்
கள் மீதான அதிருப்தி இருப்பதால் பயன் இல்லை.
யினூடாக ஆறுமுகம் ண், சந்திரசேகரன் தலைமைத்துவத்திற்கு பும் நிர்ப்பந்தங்களையும் ற்சிக்கின்றனரேயன்றி நாயக கட்சியுடனர் லயகத்திற்கான புதிய துவத்தை கட்டி ா, அல்லது புதிய தை கட்டிவளர்ப் பதில் லா அல்லது புதிய சிக்கு ஒத்துழைப்பு ஆர்வம் காட்டுவதாக அவர்களின் மாறுபட் ணாம்சமாகும்.
அநீதிகளை கண்டு கொதித்தெழும் அவர்களின் வர்க்க ண், கொதித்தெழும் வெற்றி பெற ர் மாற்றம் வேண்டி வேண்டும். அதாவது வதற்கான சமூகக் மாற்றும் பணியில் ண்டும்.
ல் அதிகமானோர் தனிப் பட்ட த் திற்கு தடைகள் மட்டும் சமூகம் பற்றியும், லமைகள் பற்றியும் ாக இருக் கின்றனர். சமூக அமைப்பில் ஒரு ள விட படித்தவர்கள் அனை வருமே தில்லை. அத்துடன் F5 LD 6T60TUg5I LJ600TLD,
சமநீதியையும் உறுதி செய்வதற்கான அடிப்படைகளாகும்.
தற்போதைய அரசியல் தலைமைகள் மீதான விமர்சனம் என்பது தனிப்பட்ட மேனிலையாக்கத்தை குறிவைத்ததா அல்லது முழு சமூகத்தின் அபிவிருத்தி பற்றியதா என்பதிலேயே அவ்விமர் சனத்தின் சரி பிழைகளை தீர்மானிக்கும் விடயமாகும். மலையகத்தினர் படித்தவர்கள் முழு சமூகத்தினர் அபிவிருத்தி பற்றியே கவலைப்படுவர் களாக இருந்தால் தற்போது மலையகத் தலைமைகள் திருத்தப்படக் கூடியதல்ல எனர் பதை விளங் கிக் கொள்ள வேண்டும். அத்துடன் புதிய தலைமை என பது தனிப் பட்ட சிலரின் மேனிலையாக் கத்திற்கு உதவுவது என்பதாகாது.
புதிய அரசியல், புதிய அரசியல் தலைமைத்துவம் என்பன எங்கோ இருந்து பூமிக்கு கொண்டு வரப்படுவன வல்ல, மக்கள் மத்தியிலிருந்து தான் வரவேண்டும். அதற்காக மலையக மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் புதிய ஜனநாயக கட்சியின் முயற்சிகளே இன்னும் உறுதியாக மக்களுக்கு சார்பானதாக இருக்கின்றன.
போட்டி நிறைந்த சமூகத்தில் பொறாமை கள் காழ்ப்புணர்வுகள், வக்கிரங்கள் கோலோச் சுவனவாக இருக்கும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் படித்தவர்கள் என்ற ரீதியில் மலையகப் படித்தவர்கள் திறந்த மனத்துடனான ஜனநாயக ரீதியான
கமும் புதிய தலைமைத் மலையக மக்களுக்கு டடியதாகும்.
வாகனம் என்று ரையாக தொடர்ந்து சல்லும் வசதிவாய்ப்பு முக ஒடுக் குமுறை டை வாழ்வாதார வசதி பட்ட மேனிலையாக்கத் தடையாக மட்டும் ாணமுடியாது லட்சக் க்கள் வாழ்வாதார ாமல் இருக்கின்றனர். வாழ்வாதார வசதிகள் வது தான் சமூக அநீதி மூக ஒடுக்குமுறை தவருக்கும் தனிப்பட்ட s solog s 3Tr
தரை தர ண்டும்.
கத்திற்கு உதவுவது எதிர்பார்ப்பாகும் ஒரு aful LL 나 ந்திற்கு உதவுவதையே ள் செய்ய வேண்டும் யல் தலைவர்களை ண்ைடு அவர்களுக்கு
கலந்துரையாடல்களின் மூலம் சமூக ,esus הספח = פר= sפ פחמן பொருளாதாரம் பண்பாடு பற்றி சிந்திக்க வேண்டும் அதற்காக அர்ப்பணித்து செயல்படும் புதிய ஜனநாயக கட்சி
தோழர்களை பலப்படுத்த வேண்டும்.
அவர்கள் தலைமை தாங்கியும் , வழிகாட்டும் வெகுஜனப் பாராட்டங் களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமன்றி பல படித்தவர்கள் அப்போட்டங்களில் பங்கெடுத்தும் வருகின்றனர். மக்களின் பங்கெடுப்புட ாைன அரசியல் தலைமைத்துவத்தை கட்டிவளர்ப்பதற்கான பங்கெடுப்பும், ஒத்துழைப்பும் அதிகமாகவே தேவைப்படுகிறது. வெகுஜனப் போராட்டங்களில் பங்கெடுப் பது போன்று புதிய - ஜனநாயக கட்சி பங்கெடுக்கும் தேர்தல் களில் அக்கட்சியை பலப்படுத்த வேண்டும். புதிய அரசியலை முன்னெடுக்கும் புதிய - அரசியல் மார்க் கத்திற்கான தலைமைத்துவத்தை கட்டி வளர்க்கும் முயற்சிகளில் மக்களை அணி திரட்டுவதற்காகவே அக் கட்சி தேர்தல்களில் போட்டியிடுகிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவற்றையிட்டு மலையப் படித்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
மரத்து GUIGJ DGUTEGID
மறந்துவிரு எண் மரத்துப் போன மனமே
ÉSamarůnu apg5 a5id. pgůury (3asto v okrat மறந்து விரு எண் upy:ѣфуй «Зилдr tрдтаётр,
33 β. σε ஏழாம் மாத கசப்புக்களை, பறிக்கப்பட்ட நாட்டுப் பிரஜை எண்ணும் உரிமையை, Farikararü ởaiarüfurbjö35činučiu. எங்கள் எதிர்காலக் கனவுகளை மறந்து விரு எண் மரத்துப் போன மனமே,
புதைத்து மண்ணோடு
Dαοί αστρτ στ எங்கள் தேசப் பக்தியை, மலையகத் தமிழன் எண்ற 8930) og Manylib மாற்ற நினைக்கும், இந்திய விஸ்தரிப்புவாத stдуйкуутуйарук»)ят, தொலைந்துப் போய்க் бlaѣтлоїъgу68ѣgstb எமது கலாச்சாரத்தை மறந்து விரு எண்
այ5Ֆն տնter torchu,
ο οικοι τριγυρίτόσο θαί. கோரத்தை, வந்து குவிந்து கொண்டிருக்கும் ஆயுதங்களை, ஏகாதிபத்திய மாற்றங்களின் நாளைய குள்ள நரித்தனத்தை மறந்துவிரு எண் மரத்துப் போன மனமே,
οιείτρατό στ, பிந்தணுவெவவிண்,
acorrelease) as at கந்தப்பொளையின், இரத்தினபுரியின்,
அமெரிக்க, பிரித்தானிய சிறைச்சாலைக் கைதிகளையும், ിൽ(ജ്ഞങ്ങub. மறந்துவிரு எண் மரத்துப் போன மனமே,
வாழ்க்கையை தொலைத்து «մt b தடவிக் கொண்டிருக்கும் ερτ στηiάΊδύο τρατώδηD மறப்பதை நிறுத்திவிட்டு SafaổuDas Araggi அடக்கு முறைகளுக்கும் அறிதிகளுக்கும்
бx86ута, წით მოგროაირიყე (რსფს துணிந்துவிரு எண் 9 JC50pud DardőUD.
— gogo fri; Goñi65) (3,2), TIDGiño -

Page 5
լճի 2004
భ
LLLLLL L LLLc L L L LLLLL L LLLLL LLEE LLLL LL LLLLLLLLS வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
திரதி
Putihiya Poomi
in 2004 16561 2 alaman 12
6Τού.47, 3 ή en, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11 இலங்கை தொபே243517, 2335844 பாக்ஸ்:011-2473757 F-GLDuSlso : puthiyapoomiGDhotmail.Com
இரு தரப்பிற்கும் விட்டுக்கொடுப்பு அவசியம்
தேர்தலுக்கு முன்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செய்த பிரசாரங்களை பார்த்து மீண்டும் ஒரு யுத்தம் வெகுவிரைவாக திணிக்கப்பட்டு விடலாம் என்றே எண்ணப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைத்த பிறகு புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நோர்வே தூதுவர்களுக்கூடாக ஜனாதிபதி சந்திரிகா எடுத்த நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களும் யுத்தம் உடனடியாக திணிக்கப்பட மாட்டாது என்று நம்புவதற்கு இடமளித்துள்ளது.
நோர்வே ஏற்பாட்டினூடாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது தொடர்பான விடயங்களிலிருந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என்றும் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார். இது ஜனாதிபதியின் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட புதிய முடிவாகும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரு கட்சியான ஜே.வி.பி புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதையோ தமிழ் மக்களுக்கு அதிகாரப்பங்கீட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்படுவதையோ ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் விடுதலை புலிகள் இயக்கத்துடனான பேச்சுவார்த்தை பற்றி ஜனாதிபதி அறிவித்ததற்கு ஜேவிபி எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை. மாறாக அதனை ஏற்றுக் கொள்வது போன்றே கருத்துக்களை அடக்கி வாசித்து வருகிறது. இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஜேவிபியினுடைய இறுக்கமான நிலையில் தளர்வு ஏற்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகிறது. ஆனால் பெளத்த மத அடிப்படைவாத கட்சியான ஹெல உறுமய மட்டுமே பேச்சுவார்த்தைகளை நடத்தக் கூடாது என்ற கடும் நிலைப்பாட்டில் இருக்கிறது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கையை தொடர்ந்து ஆண்டு வந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சரியானதோ ஸ்திரமானதோ நிலைப்படொதுவும் இருந்ததில்லை. ஏனெனில் அவை பேரினவாத முதலாளித்துவ கட்சிகள் ஏகாதிபத்திய சார்புடையவை. இரண்டு கட்சிகளும் தமிழ் மக்கள் மீது யுத்தத்தை தொடர்ந்து நடத்தியுள்ளன. இடையிடையே சமாதான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளன.
ஆனால் ரணில் விக்கிரமசிங்ஹா தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு மேலாக யுத்த நிறுத்தம் தொடர்கிறது. வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் யோசனையை சமர்ப்பித்துள்ளது. அதனடிப்படையில் பேச்சுவார்த்தையை தொடரலாம் என்று ஐக்கிய தேசிய முன்னணி கூறிவந்தது.
அவற்றை விமர்சித்து வந்த ஜனாதிபதி சந்திரிகா நோர்வேயின் ஏற்பாட்டுடன் பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசிய முன்னணி விட்ட இடத்திலிருந்து தொடரக் கூடிய சாத்தியக் கூறுகளை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான விருப்பத்தினை புலிகள் இயக்கமும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தலைவர்கள் என்றழைக்கப்படும் சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் சமாதான நடவடிக்கைகளை ஒரு அளவுகோலைக் கொண்டும் ஜனாதிபதி சந்திரிகாவின் நடவடிக்கைகளை இன்னொரு அளவுகோலைக் கொண்டும் மதிப்பிடுகின்ற போக்கை கொண்டிருக்கின்றன. அதாவது ஐக்கிய தேசிய கட்சியினுடைய நடவடிக்கைகள் தான் நேர்மையானவை என்றும், ஜனாதிபதியின் நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது பேரினவாத கட்சிகளில் ஒன்றை அனைத்து மற்றயதை நிராகரிப்பதாகும். இனப்பிரச்சினைக்குரிய தீர்வுகள் காணப்படுமிடத்து அவற்றை தற்போதைய அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமுல்படுத்த முடியாது முழுமையான இடைக்கால நிர்வாகத்தை கட்டி எழுப்புவதற்கு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்ட ஏற்பாடுகளின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்டியங்காத போது ஜனாதிபதி அவருக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு அதிகாரசபையொன்றை அமைத்து நிர்வாகத்தை நடத்தலாம். அவர் ஒரு பிரகடனத்தை செய்து அவ்வதிகாரசபையை ஏற்படுத்தலாம் அவரின் பிரகடனத்தை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவேண்டும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியப்படாது. எனவே ஜனாதிபதி வடக்கு கிழக்கிற்கு ஒரு அதிகாரசபையை கொண்டுவர முடியும். எனவே இதயசுத்தியுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளையும் சாமாதான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க விரும்பினால் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாரிய தடைகள் இருக்கப்போவதில்லை. இறுதித் தீர்வு எய்தப்பட்டு அரசியலமைப்பு மாற்றத்துடன் அவை இணைக்கப்படும்போது மக்கள் அங்கீகாரம் தேவைப்படலாம். ஆனால் அதனை நோக்கி நடவடிக்கைகளை முன்னெடுக்க தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை சமாதான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்ட கடன் உதவிகள் வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட நாடுகளும் நிறுவனங்களும் கூறி வருகின்றன. இது அவர்களது உலகமயமாதலின் கீழான தாராளமயம் தனியார் மயத்துடன் இணைந்த தேவைகளாகும்.
மேலும் ஜனாதிபதியின் இப்புதிய அணுகுமுறையினைத் தடுக்கவும் திசை திருப்பிக் குழப்பவும் ஐ.தே.கட்சி தருணம் பார்த்து உள்ளூரத் தயாராகி வருவதாகவே அறிய முடிகிறது. அவர்கள் ஒரு புறத்தால் அரசாங்கத்திற்குள் உள்ள கருத்து முரண்பாட்டை பயன்படுத்தவும் மறுபுறத்தில் ஹெல உறுமயவை முன் தள்ளிக் கொள்ளவும் திரைமறைவில் முயன்று வருகிறார்கள் எனவே சந்திரிகா அம்மையாருக்கு கிடைத்துள்ள இரண்டாவது சந்தர்ப்பத்தை தனது விவேகம் நிறைவேற்று அதிகாரம் என்பனவற்றைத் தூரநோக்குடன் பயன்படுத்திப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இடைக்கால நிர்வாகச் சபையைச் சாத்தியமாக்குவது உடனடித் தேவையும் கடமையும் ஆகும். இதில் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இடம்பெறல் வேண்டும். இது ஒரு புறத்திற்கு மட்டுமன்றி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இரு தரப்பிற்கும் அவசியமானதாகும்.
- ஆசிரியர் குழு -
இந்தியாவின் மத்திய
கான 14வது ே முடிவுற்று காங் ਲ66565 முற்போக்கு கூட வந்துள்ளது. இந்தி stessitsuses. É
நிலவுடமை முதலான
55 ஜனநாயகம் தான் புரிந்து கொண்டே উঠ 60 6T উঠ উঠ IT 500); கம்யூனிஸ்ட் கட் ஏனைய இடது சா தேர்தலில் வழமை வாக்குகளையும் பெற்றிருந்த போத் முதலாளித்துவ சொத்து சுகம் பை சார்பு நிலைப் ப தாக்கத்தினையும் செய்ய முடியாது 6 uʻlsÜb 65Sl6ITrÉJJfalğ, Qhg;
வாஜ்பாயி - அத்வா இந்துத் துவா ஃ ஆட்சியை அகற்று வாக்கு வலிமையை கிறார்கள். மத்திய மாநில சட்டசபை த விருப்பு வெறுப்ை யிருக்கிறார்கள் மக் நடவடிக்கை வா என்றும் அதற்கு ே கூடாது என்றுே ഇഞT|5|Tuകഥ 6 வரையறை செய்து கண்டு கொள்ள அதிருப்திக்கும் வெ ஆளும் வர்க்க மற்றொரு ஆளும் பதவியில் அமர்த்தி களுடன் மக்கன செய்து காலத்ை முதலாளித் துவ ஜனநாயகத்தின வித்தையாகும்.
அந்த வகையிே பாராளு மன்ற மு. அதிகார அரங்கிே வர் க்க கட்சிய தலைமையில் ஆட் இந்துத்துவா மதெ பாரதிய ஜனதா கண்டதில் ஜனந சக்திகளுக்கும் பா மக்களுக்கும் ம ஆனால் அன்றா சமூக நெருக்கடி பிடிகளுள் சிக்கித் கோடி இந்திய மக் மாற்றத்திற்கு புதிய எந்தவித பொருள யைப் பின்பற்றப் டே তেbutput] ['li্যঞ্জঞl5050া। ஆட்சி என்ற மகுட தலைமையிலான ஆட்சியில் அமர்வதி 5 ਸੰ பிரச்சினைக் கும் முடியாது.
சோனியா காந்தி பெண் என்றும் இந்தியர்களின் விடுக்கப்படும் சவா துவ பாராதிய ஜ மிகவும் இழிவானது பிரசாரத்தைச் செய மறைவில் தமது இ திட்டங்களையும் தாரத்தையும் ஏ மயமாக்கலுடன் இ ஆனால் இவற்றுச் ஏமாந்துவிடாது கி.
Pl TDIT வெளிக்காட்டியுள்
 

நாடாளுமன்றத்திற் பொதுத் தேர்தல் கிரஸ் கட்சியின் ܗ̄ ܢܠܐT_5Tܘܘg_8 டணி பதவிக்கு ய ஜனநாயகம் பற்றி susisqiègܐܲܦܸܢ ܒܸ . bs sif =6 =5 ரித்துவ ஏகாதிபத்திய I suo si என்ற உண்மையைப் அதன் செயற்பாடு தல வேணடும். சிகள் இரண்டும் ரிக் கட்சிகளும் இத் யை விடவும் கூடுதல் ஆசனங்களையும் நிலும் அவற்றினால் ஜனநாய கத்தின் டத்தவர்களுக் கான ாட்டில் எந்தவித மாற்றத்தினையும் ான்பதை அடிப்படை ாள்ளல் வேண்டும்.
னி தலைமையிலான பாஸிச மதவெறி வதில் மக்கள் தமது பப் பயன்படுத்தியிருக் ஆட்சியை மட்டுமன்றி னிலும் மக்கள் தமது பை வெளிப்படுத்தி களது ஆகக் கூடிய க்களிப்பது தான் மல் எதுவும் செய்யக் ம முதலாளித்துவ ல் லை வகுத் து 6TT6TT 220 600T60LD650) LLUG, வேண்டும். தமது றுப்புக்கும் உரிய ஒரு கட்சியை மாற்றி வர்க்க கட்சியை வெறும் எதிர்பார்ப்பு 1ள காத்திருக்கச் தக் கடத்துவதே பாராளுமன்ற
கைதேர்ந்த
ல தான் இந்திய தலாளித்துவ ஆட்சி 0 மற்றொரு ஆளும் ான காங் கிரளம் சி அமைந்துள்ளது. வறி பிடித்த ஃபாசிச
ஆட்சி தோல்வி ாயக முற்போக்கு ந்து பட்ட இந்திய கிழ்ச்சியேயாகும். டப் பொருளாதார களின் பன்முகப் தவிக்கும் கோடானு களின் வாழ்வு நிலை காங்கிரஸ் ஆட்சி ாதாரக் கொள்கை ாகின்றது என்பதே பாகும். மத சார்பற்ற த்தின் கீழ் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ால் இந்திய மக்கள் ம் எந்தவொரு தீர்வு கண்டு விட
வெளிநாட்டில் பிறந்த அவர் பிரதமராவது தன்மானத்திற்கு ல் என்றும் இந்துத் னதாக் கட்சியினர் ம் மலிவானதுமான து வந்தனர். அதன் ந்துத்துவ ஃபாலிசத் ாட்டின் பொருளா ாதிபத்திய உலக ணைத்தும் வந்தனர். கு இந்திய மக்கள் டத்த சநதர்ப்பத்தில் [ 2 - 6Ꮘ0Ꭲ Ꭰ] 60 ] ᏭᏂ 6Ꮱ 6ᎥᎢ
இத் தேர்தலில் இந்துத்துவா மதவெறி பிடித்த பாசிச சங்கப் பரிவாரங்களின் பாராளுமன்ற முன்னணியான பாரதிய ஜனதாக் கட்சி பலத்த தோல்விக்கு உள்ளாகி உள்ளது. இந்தத் தோல்வி அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குத் ടങ്ങിയ = "ടില്ല == ലിങ്ങ് - [ers ܒ݁ܶܐ ܡܶܢ ܧgܢ ܒ݁ܰܬe5ܢ 51ܒܸsur7݂ܒ -ܧ வெறியனும் இந்துத்துவ இனமத Genu=fuহতju০rা তো Un s së së J. கூட்டத்திற்கும் முகங்களில் வீழ்ந்த பலமான குத்துக்களாகும். குஜராத்தில் நரபலி எடுத்த நரேந்திர மோடிக்கும் ഞഉDg, TL Tg, ഞg, LD) ਸੰਯ நகரமாக்கியதாகக் கூறி நின்ற சந்திரபாபு நாயுடுவிற்கும் தமிழகம் தன் காலடியில் எனத் திமிராடிய ஜெயலலிதாவிற்கும் நிமிர முடியாத
முதுகடிகளை இந்திய மக்கள் கொடுத்துள்ளனர்.
மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கலுக்கு நாட்டின் கதவுகளை பூரணமாகவே திறந்து விட்டு விவசாயிகளை தற்கொலை புரியவும் தொழிலாளர் களை நடு வீதியில் கைவிடவும் செய்த பொருளாதாரக் கொள்கைகளுக்குப் போட்ட தலை
ஒரு ஆளும் வர்க்க கட்சியை மாற்றி மற்றொரு ஆளும் வர்க்க கட்சியை பதிவியில் ژgزfojrgiكلاف எதிர்பார்ப்புகளுடன் மக்களைக் காத்திருக்கச் செய்த காலத்தைக் கடத்துவதே முதலாளித்து ஜனநாயகத்தின் கைதேர்ந்த வித்தையாகும்.
அடியேயாகும்.
இத்தகைய அடிகளை வெறுமனே வாக்குச் சீட்டுக்களால் போட்டு இந்திய மக்களது அடிப்படைப் பிரச்சினைகளை மாற்றிவிட முடியாது. எனவே இனிமேல் தான் இந்தியக் கம்யூனிஸ்டுக்கள் இடதுசாரிகள் முன்னால் சவால்களும் கடமைகளும் காத்து நிற்கின்றன. தேர்தல்களுக்கு அப்பால் பரந்த புரட்சிகர வெகுஜன இயக்கங்களும் போராட்டங்களும் அவசியமாகின்றன. மக்கள் நிச்சயம் தயாராகவே இருப்பர். தலைமைகள் தயாராக வேண்டும்.
அதே வேளை சோனியா இந்தியாவின் நிலவுடமை முதலாளித்துவ ஆளும் வர் க்க குடும் பமான நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் அதன் எதிர் கால ஆளும் தலைமைத்துவ வாரிசுகளை அரசியல் அரங்கிற்கு இத் தேர்தல் மூலம் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டியதாகும். அவரது தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி எத்தகைய பொருளாதாரக் Glg n sit so a sinասկմ ջլատմ - Deւ եւ օստ = on = a consրատ Թ=ւ ւ
போகின்றது என்பது புதிய விடயமாக இருக்க மாட்டாது. ஏனெனில் இந்தியாவை புதிய பொருளாதாரக் கொள்கையின் ஊடாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு தாரை வார்ப்பதில் தொடக்கி வைத்தவர்களே அவர்கள் தான். சீக்கியர் படுகொலைகள் இந்து முஸ்லிம் மோதல் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு போன்றன. இதே காங்கிரஸ் ஆட்சியில் தான் நடைபெற்றன என்பதை எவரும் மறக்க நியாயமில்லை. காஷ்மீர் பிரச்சினையில் அந்த மக்களது சுயநிர்ணய உரிமையை மறுத்து ராணுவ ஒடுக்கு முறையை ஆரம்பித்து வைத்தவர்களும் காங்கிரஸ் ஆட்சியினர் தான். வட கிழக்கு மாநிலங்களில் இடம் பெற்று வரும் சுயநிர்ணய உரிமை கோரிய போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதில் முன்னின்றவர்களும் இதே காங்கிரசினர் என்பது கடந்த கால விடயங்களாகும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை யைச் சிக்கலாக்கி அதன் மீது தலையிட்டு அதற்கு ஊடாகத் தமது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை அடைய முற்பட்டவர்கள் இதே நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கத் தலைமையினர் என்பதும் வரலாற்றுப் பதிவுகளாகும். சோனியாவினதும் அவரது பிள்ளைகளினதும் ஏனைய காங்கிரஸ் மூத்த தலைவர்களதும் நோக்கும் போக்கும் இதுவரை இந்திய ஆளும் வர்க்க கொள்கை வகுப்பாளர் களது பாதையில் தான் என்பது தெளி வானதாகும். சில பெயர் மாற்றங்களும் நடைமுறைத் தோற்றங்களும் இடம் பெறலாமே தவிர அடிப்படையான சீர்த்திருத்தங்களோ மாற்றங்களோ இடம் பெறப் போவதில்லை. இதனை முன் உணர்ந்து கொண்டதினாலேயே காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற சேர்ந்து நின்ற இந்தியாவின் இரண்டு பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்காது ஆதரவை மட்டும் வழங்கி நிற்கும் முடிவிற்கு வந்துள்ளன. ஆட்சியில் பங்கேற்று தங்களைத் தாழ்த்திக் கொள்ளாது தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டமை இலங்கையின் சீரழிந்து சிதைந்து போய் கிடக்கும் பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு நல்ல உதாரணச் செய்தியாகும். ஆளும் வர்க்கப் பதவிப் போதையில் அமிழ்ந்து கரைந்து போன அந்த ஜடங்களுக்கு இதனை உணர்ந்து கொள்ளும் திறன் எங்கே இருக்கப் போகிறது. காங்கிரஸ் ஆட்சியில் அயல் உறவுகளில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றே நம்பலாம் பாகிஸ்தான் பங்காளதேஷ், நேபாளம், இலங்கை ஆகியவற்றுடன் இந்தியா வைத் திருக்கும் உறவு பிராந்திய மேலாதிக்க உள் நோக்கம் கொண்ட உறவு என்பதில் சந்தேகம் இல்லை. இதனை ஒரு கட்சியோ தலைவரோ தீர்மானிப்ப தில்லை. இது நேரு காலத்திலிருந்து வகுக்கப்பட்ட "பெரிய அண்ணன் ஆதிக்க நோக்கிலிருந்து வளர்ந்து வந்த ஒன்றாகும். இலங்கையின் இன பிரச்சினை விடயத்தின் ஊடாக இந்திர காந்தியும் பின்பு ரஜீவ்காந்தியும் தங்களது இந்திய மேலாதிக்கத்தை பர்ட்சித்து பார்த்தனர். இப்போது  ைெ அக்குடும்பத்தின் தலைமை பதவி வந்துள்ளது. அவர்களை பழமையும் இந்திய ஆதிக்க கொண்ட கொள்கை வகுப் நடைமுறைப் படுத்திய புதிய மிடுக்குடன் OO S S S S S S S
களும் தயாகவே இதன் பிரதிவி மாதங்களில்

Page 6
  

Page 7
  

Page 8
நதியா ஒளிர் கிறது' என்ற ாகத்துடனும் 'ஃபீல்குட்" என்ற உலோகத்துடனும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் தேர்தலில் குதித்தன. நகர நடுத்தர உயர் நடுத்தர வர்க்கத்தினரில் கணிசமான பகுதியினருக்குக் கிடைத் துள்ள சில சொகுசுகள் காரணமாக ஏற்பட்டிருந்த சுக உணர்வை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெறும் என்று சிலரால் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், அந்த வெற்றி வாய்ப்புப் பற்றிய பிரசாரத்தின் மூலம் வெற்றியை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளும் பாரதிய ஜனதா கட்சி சார்பான ஊடகங்களினால் முன்னெ டுக்கப்பட்டன. எனினும் இந்தியக் கிராமப் புறங்களில் வாழ்க்கை மேலும் மோசமாகி வந்துள்ளதைப் பற்றி எவரும் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. இதனா லேயே பாரதிய ஜனதா கட்சி கணிட தோல்வி நமது அரசியல் நிபுணர்களை வியக்க வைத்தது.
தனது வெற்றியை மேலும் உறுதிப் படுத்தும் நோக்கில், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அந்நிய நாட்டவர் என்பதை மிகவும் முக்கியப்படுத்திப் பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. நேரு பரம்பரையில் வராத ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணை வெற்றி பெறச்செய்து இந்துத்துவ ஃபாஸிஸவாதிகளின் முகத்தில் இந்திய மக்கள் கரி பூசி விட்டனர். அது மட்டுமில்லாமல், தமிழகத்தில் அரசியல் அடாவடித் தனத்தின் எல்லைக்கே போய்விட்ட ஜெயலலிதா தலைமையிலான அணி யின் பூரணமான தோல்வி தமிழகத்தின் அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இதனால் காங்கிரஸ் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்றோ நாளை திமுக ஆட்சி வந்தால் தமிழகம் தலை நிமிரும் என றோ நாணி நம்பவில்லை. இத் தேர்தல் முடிவுகள் இந்திய மக்களுடைய ஒரு முக்கியமான வெற்றி ஏனெனில் அவர்கள் முறியடித்த சக்தி மதவெறியர்களின் அரசியல் ஆதிக் கம் மிக்க ஒரு ஆட்சி. மதவெறியையும் அதன் படுகொலை
களையும் கண்டிக்காததுடன் மேலும் தூண்டிவிட்டு அவை பற்றிப் பெருமை கொள்ளுகிற ஒரு கேவலமான கூட்டத்தின் ஆட்சி உள்ளூரில் தேசிய வாதம், பழமை வாதம், மரபு என்பன
பற்றிப் பேசி மதவாதத்தைக் கிளறிவிட்டுக் கொணர் டே அயல் உறவுகளில் இந்தியாவை
அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கும் மேலாதிக்கத்துக்கும் நெருக்கமாக்கிக் கொண்டுள்ள ஒரு இரகசியமான தரகு முதலாளிய சக்தி பிராந்திய மேலாதிக்க
நோக்கத்துக்காக அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய ஊடுருவல் தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் என பன மூலம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்குப் பலியாக்கி
வந்துள்ள ஒரு தேச விரோத சக்தி
பாரதிய ஜனதா கட்சியின் இனத்து வேஷ மதவாத அணுகுமுறைகளை மூடி மறைக்க வாஜ்பாய் என்கிற நல்ல மனிதரின்" போலி வேடம் பயன்பட்டது. அந்த "நல்ல மனிதரைக்" காட்டி நாட்டு மக்களிடம் இரட்டை வேடம் போட்ட பாரதிய ஜனதா கட்சி பாடநூல்கள்
முதல் வரலாற்று ஒவ்வொரு துறையி இந்துத்துவ வெறி 606TULUD LI(55595
பாக்கிஸ்தானுடனா காட்டி முஸ்லிம் கிளறிவிட்டுக் கொ எடுபிடியாக உள் சனாதிபதி முஷா செய்கிற ஒரு எந்தவித மான ப வில்லை. பாக்கிஸ்; களைக் காரணங்
ഉ_ണ് ബ് ജൂ|] ിuബ് முற்போக்குச் சக்தி வதற்காகப் பொட முறைச் சட்டத்தை கட்சிதான் இந்த பா அதைப் பாவித்துத் கட்சியின் அரசிய ஒருவராக இருந்த ஜெயலலிதா சிை போதும் அதுபற்றி எ ஜெயலலிதாவுடன் இ கைகள் செய்து கட்சிதான் பாரதிய
மதமாற்றத் தடைச் வந்ததற்கு ஜெயல ஜனதா கட்சி அலி முதன்மையான கா
காங்கிரஸ் பயணிக்கர்
பாரதிய ஜனதா கட் எல்லா வகைகளி கிடைத்த வெற்றி :
ஆந்திர மாநிலத்தில் பொருளாதார வி ஐதரா பாத்தை
நகரத்தைப் போ6 தொழில் நுட்பத் யுள்ளதாகப் பேச விதமான உயர்வ என்று இந்திய மக்க துள்ளார்கள். உல உடந்தையாகச் ெ சந்திரபாபு நாயுடு
1966 ஆண்டு ஒக்ரோபர் 21 எ தமிழ் இளைஞர்களை சிந்திக்க6ை
"வடபகுதியில் சாதிய தீண்டாமைக்கு எதிராக எழுந்த 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி உருவாக்கிய போராட்டங்கள் தமிழ் இளைஞர்களை சிந்திக்கத் தூண்டியதுடன் ஆயுதப் போராட்டப் பாதையையும் முனி னெடுக்க வழிகாட்டியது." பாரிஸ்- சமூக - விஞ்ஞான கல்வி வட்டத்தின் ஆதரவில் "ஒரு சமூகப் போராளியின் அரசியல் அனுபவங்கள்" எனும் தலைப்பில் கடந்த 04-04-2004 அன்று பாரிஸ் நகரில் நடைபெற்ற நினைவுப் பகிர்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போது தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க செயற்பட்டாள ராக செயற்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் கே. தங்கவடிவேல் குறிப்பிட்டார்.
தோழர் வை. வன்னியசிங்கம் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து தங்கவடிவேல் உரையாற்று கையில், இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவந்த சாதிய-திண்டாமை வரலாறு நெடுங்கால வரலாறாகும். இவ்வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் காலத்திற்கு காலம் அன்றைய தேசகால வர்த்தமான நிலைமைகளுக்கு ஏற்ப போராட்ட இயக்கங்களை முன்னெடுத் தனர்.
1915-18ம் ஆண்டு காலப்பகுதியில் அமைப்புக்கள் எதுவுமின்றித் தனி நபர்களே சாதியத்தை எதிர்த்து
பாரிஸ் நிகழ்வி
பத்திரிகைகள் வாயிலாக கருத்துக் களைக் கூறி வந்தனர். அவர்களில் சுன்னாகம் வி.எம். கந்தையா என்பவர் "ஆதிதிராவிடர் பத்திரிகையூடாகவும், சூஒ. சின்னப்பு என்பவர் "மேல் நோக்கம்” என்ற பத்திரிகையூடாகவும் சாதியத்திற்கு எதிரான கட்டுரைகளை எழுதினர். இதை அணி மித்த காலப்பகுதியில் சாதிய எதிர்ப்பு இயக்கத்தில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்தியவர் யோவல் போல் ஆவார். இவர் ஜனதர்ம போதினி என்ற பத்திரிகையையும் ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம்" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.
1930ம் ஆண்டு தொடக்கப்பகுதியில் ஹன்டி பேரின்பநாயகம் , பி.நாகலிங்கம் ஒறேற்றர் சுப்பிரமணியம், ஏ.எஸ். கனகரத்தினம் போன்றவர்களால் உருவாக்கப்பட்டஇளைஞர் காங்கிர ஸாம் சம ஆசனம் - சம போசனம் என்ற கொள்கையை முன் வைத்து பிரச்சாரங்களை முன்னெடுத்தது.
1956ம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் கிராமங்களில் சிறி சில முன்னேற்றங்களை அடைந்தனர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் அதன்
வடபிரதேச தலைமையின் வேலை
ல் கருத்
தோழர் கே. தங்கவ தலைமை தாங்குவன முறையும் காரணம தில் பருத்தித்துை உறுப்பினராக 呼吁°5uT °町° மக்களுக்கு செ அவர்களினர் மே GOLD65F56)6NOITU, 9)||60)LC பிற்படுத்தப்பட்ட கிரா மாதிரிக் கிராம
 
 
 

தறி
LG||66|U7
=DUােজ
தைரவுதகு
f).
ஆய்வு வரையிலான |லும் தமது மதவாத யையும் திரிப்புக்க வறவில்லை.
60T LU60) 9,609) LD60)uĝi, விரோதத்தைக் ன்ைடே அமெரிக்க ள பாக்கிஸ்தான்
LL6ਯLDL அரசியல் நாடகம் பனையும் அளிக்க தானிய உளவாளி காட்டி இந்தியாவில் எதிரிகளையும் களையும் முடக்கு ா என்ற அடக்கு க் கொண்டு வந்த ரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா |ს ფინ I "L reflabefles) கோபாலசாமியை றக்குள் தள்ளிய துவுமே செய்யாமல் இரகசிய உடன்படிக் கொண்டிருந்த ஜனதா கட்சி
ஈட்டம் தமிழகத்தில் லிதாவுக்கு பாரதிய ரித்த ஊக்குவிப்பே
ரணமாகும். எனவே
O
உலகமயமாதலுக்கு எதிராக | மக்களின் ஒரு பிரகடனமே ஆகும்.
காங்கிரஸிடம் மாற்றுத் திட்டங்கள் அதிகம் இருப்ப தாக நாம் கருத இடமில்லை. உலகமயமாதல், அமெரிக்கச் சார்பு என்ற விடயங்களில் 1980களின் பிற்பகுதியிலேயே காங்கிரஸ் அத்திசை யிற்
பயணமாகத் தொடங்கி விட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், காங்கிரஸை மிஞ்சி அதே திசையில் பயணமான பாரதிய ஜனதா ஆட்சி போன வழியிலேயே மீண்டும் காங்கிரஸ் போக (տեւ տn - սեւ Gun cu Encorr6ն காங்கிரஸின் வெற்றி குறுகிய காலத் திற்குள்ளேயே மறுதலிக்கப்பட்டுவிடும். இடதுசாரிக் கட்சிகளின் அணி சென்ற முறையை விட அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதும் ஒரு முக்கியமான விடயமாகும். எனினும் இடதுசாரிகள் இனி னமும் பல முக்கியமான மாநிலங்களில் வேரூன்றி நிலைக்க வேண்டியுள்ளது. பாராளுமன்ற மூலம் இந்திய ஆட்சியை இடதுசாரிகள் பிடிக்கும் வாய்ப்பு கண்ணுக் கெட்டுகிற தொலைவில் இல்லை. எனினும் இந்தியா உலக மயமாதலுக்குள் மேலும்
1 போகும் பாதை எது?
சி பெற்ற தோல்வி லும் மக்களுக்குக் ETOOT.
சந்திரபாபு நாயுடு ந்தைகள் செய்து ஒரு அமெரிக்க நவீன தகவற் தால் உயர்த்தி *ப்பட்டது. அந்த தேவையில்லை ள் நமக்கு அறிவித் க மயமாதலுக்கு செயற்பட்டு வந்த வின் படுதோல்வி
அமிழா மற் தடுக்க அவர் களது பாராளுமன்ற அரசியல் வலிமையை அவர்கள் பயன்படுத்த இடமுண்டு.
மதவாதிகள், இனத்துவவாதிகள் போன்றவர்களது சமூக ஆதிக்கத்தை நீக்குவதற்கு இடதுசாரிகள் அரசாங்கத் திற்கு அழுத்தங் கொடுக்க வேண்டி யுள்ளது. மதச் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் போன்றவர் களது நலனுக்கும் உரிமைகட்குமாக இடது சாரிகள் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய சமுதாயத்தை எதிர் நோக்குகிற
பெரிய சவால்களுள்
1. உலக மயமாதலும் அந்நிய மூலதன
ஊடுருவலும் ஆதிக்கமும் 2. கிராமிய பொருளாதாரத்தின்
சிதைவு 3. மதப் பூசலும் மதவாத வன்முறையும். 4. சாதியமும் சாதிப் பகைமையும்
ஒடுக்கு முறையும். 5. பல வகைப்பட்ட தேசிய இன ஒடுக்கு முறைகள் என பன முக்கியமான சில இவற்றுக்கு பாராளுமன்ற அரசியல் மூலம் தீர்வு காண இயலாது.
மதவாதத்துக்கும் உலக மயமாக்கற் பொருளாதாரக் கொள்கைகட்கும் எதிரான பிரசாரம் பாரதிய ஜனதா கட்சியின் தோல் விக்கு ஒரு முக்கியமான பங்களித்துள்ளதெனில், இந்திய மக்களிடையே ஒரு புதிய விழிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தான் அதன் சாரம் அந்த விழிப்புணர்வுக்குச் செயல் முறையில் வடிவங் கொடுப்பது என்பது பாராளுமன்றப் பாதைக்குள் மதவாத
வரையறுத்துக் கொள்ளும் போது
பிற்போக்கு வாதிகளால் ஒவ்வொரு முயற்சிக்கும் குழிபறிக்க இயலுமாகி விடும் அதன் விளைவாக மக்களின் நம்பிக்கையை இடதுசாரிகள் இழப்பர் ਪ60)LDL6ou இடதுசாரிகள் ஓர் தேர்தலில் தமக்குக் கிட்டியுள்ள புதிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி ஒற்றுமையான சக்திமிக்க வெகுஜன இயக்க மொன றை ஏகாதிபத்திய விரோத இந்துத்துவ . பாஸிஸ விரோத நோக்கிற் கட்டியெழுப்பு முன்வர வேண்டும்.
ழுச்சி
இடங்களில் பாடசாலைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அமைத்துக் கொடுத்தார்.
இதை அணி மித்த காலங்களில் சிறுபான்மை தமிழர் மகாசபை மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் பல எதிர்ப்பு இயக்கங்களையும் முன்னெடுத்தனர். இவ்வியக்க முன்னெடுப்புக்களால் சில முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும் பெரும் மாற்றம் எதையும் பெறவில்லையென்றே
வேல் கருத்துரை வழங்குவதையும் தோழர் வை. வன்
Oslu Idfliöldbin)
தயும் த. தர்மகுலசிங்கம் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
கிறது. இக்கட்டத் ற பாராளுமன்ற இருந்த பொனர். ள் ஒடுக்கப்பட்ட ப் த சேவைகள் போட்டிற்கு ஓர் ந்தது. வடபகுதியின் மங்கள் சிலவற்றை ப்களாகவும் பல
சொல்ல வேண்டும்.
1960களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவும், பாராளுமன்ற சகஜீவனம் என்ற கொள்கையை நிராகரித்து நா. சணன் முகதாசன் தலைமையிலான மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கப்பட்ட மக் குளினர் LJ L flg. J. Loft sor
போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கட்சியினர் வழிகாட்டலின் கீழ் நடாத்தப்பட்ட தீணடாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், சாதியமைப்புக்கு எதிராக சமத்துவ நீதி கோரிய போராட்ட இயக்கங்களை முனர்னெடுத்தது. இவ் வியக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தாது, தொழிலாளர் விவசாயிகள் நல்லெண்ணம் கொண்ட உயர்சாதி மக்களையும் ஐக்கியப்படுத்திப் போராடியது. இப்படியான ஐக்கிய முன்னணிப் போராட்ட வெகுஜன எழுச்சியே ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்கான ஓர் பாதையை திறந்து வைத்தது. இவ்வெழுச்சி தமிழ் இளைஞர்களை தமிழ்த் தேசிய விடுதலையின் பால் சிந்திக்க தூண்டிய துடன் ஆயுதப்போராட்டப் பாதையை முன்னெடுக்கவும் வழிகாட்டியது.
சாதியப் போராட்டத்தைத் தொடர்ந்த அடுத்த காலகட்டத்தில் முதன்மை பெற்ற பிரச்சினை தேசிய இனப் பிரச்சினையாகும். இப்பிரச்சினைக்கும் இப்பேர்ப்பட்ட ஐக்கிய முன்னணிப் போராட்டத்தையே கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிங்களப் பேரினவாதத் திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட சகல இனமக்களின் புரட்சிகர வெகுஜனப் போராட்ட மார்க்கமே தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் என சண்முகதாசன் அவர்கள் தமிழ் தேசியத் தலைவர்களோடு பொதுமேடைகளிலும், பொதுக்கூட்டங்களிலும் விவாதித்தார். தமிழ்த் தேசியத் தலைமை இப்பேர்ப்பட்ட ஐக்கிய முன்னணிப் போராட்டத்தை முன்னெடுக்காது விட்டால், எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்கு
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 9
  

Page 10
taga
அமெரிக்க-இஸ்ரேலியப் பயங்க மனித வதைகளும் பலியெடு
|- sւմ ഥഞ്ഞിട്ട് 5, ഞ, ണ് உதும் பலி கொள்வதும் அமெரிக்க திதியத்தின் தொழிலாகி விறது அவ்வாறே அமெரிக்காவின் சகோதரனான இஸ்ரேல் அாக வேட்டை நாயாக வளர்ந்து தின மக்களை அன்றாடம் வெறி எ டு கடித்து குதறிக் கொன்றழித்து வருகின்றது. இதகைய அமெரிக்கா வும் இஸ்ரேலும் ாறையொன்று தழுவி நிற்கின்றன. அண்மையில் ஐ. நா. பாதுகாப்புச் பையில் பலஸ்தீன மக்கள் மீது கொலை வெறி புரிந்து வரும் இஸ்ரேலுக்கு எதிராக ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அமெரிக்கா வெட்கம் கெட்ட முறையில் அதில் கலந்து கொள்ளவில்லை. இதில் மட்டுமன்றி முன்னைய தீர்மானங்களின் போதும் இஸ்ரேலுக்காக தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் ராணுவ தாக்குதல் களையும் நியாயப்படுத்தி வந்துள்ளது.
அதேவேளை அமெரிக்கா ஈராக்கில் இன்று செய்து வரும் மனிதவதையும் பலியெடுப்பும் காறித் துப்பப்படுகிறது. ஈராக்கை ஒரு வருடம் முன்பாக ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள் வாங்கி வரும் அடி கொஞ்ச நஞ்சமல்ல. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல்
அமெரிக்கா புதிதாகக் கண்டுபிடிக்கும் எந்த ஆயுதமானாலும் அதைத் தமது நாட்டுக்கு வெளியே பரீட்சித்துப் பார்ப்பதில் கை வந்தவர்கள். அணு ஆயுதங்களை ஹிரோஷிமா - நாகசாகி யில் போட்டு அதன் பெறுபேறுகளை கணிப்பீடு செய்த பெருமை அமெரிக்கா விற்கே உண்டு விடுதலைக்காகப் போராடும் நாடுகளில் எல்லாம் ஏதோ ஒரு வகையான புதுவகை ஆயுதங் களை அமெரிக்கா பரீட்சித்துள்ளது. குறிப்பாகச் சொல்லப் போனால் வியட்நாமில் நேபாம் குண்டுகளை பரீட்சித்து அதனைப் பயன்படுத்தி போராளிகளைப் பணிய வைக்கப் முயனர் றனர். இப் போது இந்த வகையான பரீட்சைத் தளமாக ஈராக் விளங்குகிறது. பயங்கர அழிவு தரும் ஆயுதங்கள் சதாம் ஹ சைன் வசம் இருப்பதாக அமெரிக்காவும், பிரிட்டனும் கூறி அந்த நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆக்கிரமிப்பு ஆட்சியை நடாத்துகிறது. ஈராக்கிய மக்கள் அமெரிக்கரை வெளியேற்றும் கடும் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட் டுள்ளனர். விடுதலைக்காகப் போராடும் ஈராக்கிய மக்களுக்கு உலக மக்களின் தார்மீக ஆதரவுண்டு. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது அடிவருடிகளும் கொல்லப்படாத நாளே ஈராக்கில் இல்லை.
அமெரிக்கா নিF IT IT গু, ভী6)
உலக வங்கியானது ஆரம்ப காலந் தொட்டே அமெரிக்கர் ஒருவரின் தலைமையிலேயே இருந்து வந் துள்ளது. இது எழுதப்படாத ஒரு விதி. அண்மையில் அமெரிக்க செனேற் வெளிவிவகார கமிட்டி உலக வங்கி = '"_": u'Ts, ഖിg T് ഞഞt (0) கொண்டது. அதன் தலைவர் றிச்சாட் லூகர் கருத்து தெரிவிக்கையில் தனது விசாரனைக் குழுவிற்கு ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் கொடுத்த Llysir safle.5ugus, sef Giuset Drt Gö, p, L6nog, வறுமைக்கு எதிரான முயற்சிக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென்றார். வடமேற்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெவ்றி வின்ரர்ஸ் தனது அறிக் கையில் - வங்கியானது வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 10,000 கோடி டொலர்கள் அளவிலான நிதி மோசடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். லூகர் மேலும் கூறுகையில் ' ஏனைய நிபுணர்களது கணிப்பின் படி 1946ம் ஆண்டிலிருந்து இற்றைவரை உலக வங்கி வழங்கிய கடனான 52,500
கேடு கெட்ட வகையில் ஈராக்கியர் களைத் தாக்கியும் கொலைகள் புரிந்தும் வீடுகளை அழித்தும் வருகிறது அமெரிக்கா அண்மையில் பாக்தாத் திற்கு அருகே உள்ள அபுகிறாப் சிறையில் கைதிகள் மீது அமெரிக்க ராணுவம் செய்த நிர்வாணப்படுத்திய சித்திர வதைகள் உலகை வெட்கித்
முடியாத இந்த நிர் பற்றிய 1600 படங்க போதிய ஆதாரங் வாயால் வர்ணிக்க அமெரிக்க ராணு சிப்பாய்களும் அதி மானவெட்கம் இ இதனைத் தொடர் வீட்டின் மீது ஏவுச
(6)6D65 IT Gilaji LI
பயன்படுத்தவுள்ள ஒரு கருவிதான் நீண்ட தூர ஒலிக் கருவி" டுசுயுனு. இந்த ஆயுதமானது மரணத்தை ஏற்படுத்தாத ஆயுத வகையில் ஒன்றாகவே வகைப்படுத்தப் பட்டுள்ளது. 2000ம் ஆண்டில் யெமனு க்கு அப்பால் கடற்பரப்பில் அமெரிக்க யுத்தக் கப்பல் களை சிறு படகுகள் அண்மிக்காமல் இருப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த டுசுயுனு எல்ஆர் ஏ டீ எனப்படும் நீண்ட தூர ஒலிக்கருவியாகும். இந்தக் கருவிகள் அணி மைக் காலங்களில் அமெரிக்க g,Lü LJ 6\5 g, 6Tfl6nÖ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஈராக்கின் பலூஜா நகரம் பக்தாத்தின் மேற்குப் புறத்தில் உள்ளது. இது அமெரிக்கப் படையினருக்கு எதிரான போராளிகள் அதிகம் உள்ள இடம. ஈராக்கில் மத்திய பகுதிகளில் மக்கள் கூட்டத்துடன் போராளிகள் கலந்து விடுகிறார்கள். மக்களை உடனடியாகக் கொல்லாமல் மக்களை விரட்டவே
இந்தக் கருவி எனப்படும் ஆயுதம்
கோடி டொலரில் ஐந்து வீதத்திலிருந்து 25 வீதம் வரையிலான தொகை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2600 கோடிக்கும் 13000 கோடிக்கு மிடைப்பட்ட தொகையாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
"ஊழல் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு பெரும் இடையூறாக அமைவதாகத்" தெரிவிக்கும் லூகர் நிதியை தவறாகப் பயன்டுத்தினால் திட்டச் செலவுகளை பெரிதாக கிக் காட்டும் வறிய நாடுகளுக்கான உதவியைத் தடை செய்வதோடு திட்டம் தோல்வியில் முடிவடையச் செய்யும். களவாடப்பட்ட பணம் சர்வாதிகாரத்திற்கு முட்டுக் கொடுப்பதோடு மனித உரிமை மீறல்களுக்கு நிதியைக் கொடுக்கும். இது மட்டுமல்ல வளர்முக நாடுகள் வளர்ச்சிக்கான நிதியை ஊழல் மூலம் இழந்தாலும் அந்த நாட்டு மக்கள் வாங்கிய கடனான முழுமையாகச் செலுத்தியேயாக வேண்டும். உலக வங்கியினர் பேச்சாளர் டேமியன் மில்வேட்டன் " இந்தப் புள்ளவிபரத்தை முழுமையாக நிராகரிப்பதாக" கூறி
தயாரிக் கப்பட்டு கூறப்படுகிறது. சான் டியாகோவி ரெக்னோலோஜி ே நிறுவனமே இந்த உற்பத்தி செய்கிற பதினொரு இலட் டொலர் பெறுமதி யா σ5 L L 60) 6ΙΤοOOU . Ο படைப்பிரிவு போட்
ஈராக்கில் உள்ள வழங்கப்படும். பரீட்சிப்பதற்காக இந் தொகுதி ஈராக்கிற்கு தாகத் தகவல்கள் ெ
இந்த ஒலி அை முப்பத்தி மூன்று (3 முடையது. எடை 4 ഖl. ഖ(UഞLL.g. {
உலக வங்கியின் ஊழல் அம் பாதிக்கப்படுவது மூன்றாம் உலக மக்
வேறு ஒரு தகவ6ை
உலக வங்கி ஊழ நடவடிக்கையில் தீ படுவதாயும் அதன்
கம்பணிகளும், தனி கும். மோசடிக்குப பட்டுள்ளதாகவும் ெ
உலக வங்கி வரு கோடி அமெரிக்க கடனாக வழங்குகிற யூன் மாதம் 20ந் திக செலுத்த வேண்டிய TIOLD இருந்தது. இத்தை 95 TT GOT CUP GOTIAID TLD 2 வறுமையைப் அபிவிருத்திகளைச் வழங்குவதாகப் பிற் உலக முதலாளித் சக்திகளின் பாது வங் கியாகும். ஏகாதிபத்திய பெரு ஊழலையும் மோசடி செய்கின்றன எ வங்கியின் ஊழல் உ
 
 
 
 

ந6
ரவாதிகளின் ப்புக்களும்
வான சித்திரவதை ள் எடுக்கப்பட்டமை 9,6TT if p 6ft 6T60T.
முடியாத அளவுக்கு வ ஆண் பெண் காரிகளும் இதில் ன்றி ஈடுபட்டனர். ந்து ஒரு திருமண ணைத தாகருதல
நடாத்தி வயது வேறு பாடின்றி நாற்பது
பேரைக் கொன்று
குவித்தது அமெரிக்க ராணுவம். இவ்வாறே ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஆக்கிர மிப்பு இராணுவம் நடந்து கொள்கிறது.
இவ்வாறு மனித வதையிலும் பலியெடு ப்பதிலும் அமெரிக்கா
வும் இஸ்ரேலும் ஏன் முன் னிற்கின்றன?
அமெரிக்க பிசாசுகளால் அபு கிராப் சிறைச்சாலையில் நிர்வான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஈராக்கியர்
ஜனநாயகம் மனித உரிமைகளைப் பாது காக்கவும் பயங்கர வாதத்தை தோற் கடிக்கவும் என்று கூறப்படுவதை இன்னும் சுயசிந்தனை யுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியுமா? இதற்குப் பின்னால் உள்ள பாரிய விடயங்களைப் புரிந்து கொள்வதே சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.
பொருளாதாரச் சுரண்டலும் சொத்து சுகம் தேடுவதும் சுயநலப் பேராசையும் தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் முதலாளித்துவத்தால் ஏகாதிபத்தியத் தால் முன்னெடுக்கப்படுகிறது. சொந்த நாட்டில் இதனை நடைமுறைப்படுத்தி
அதன் வளர்ச்சியானது உலக நாடுக ளையும் வளங்களையும் கொள்ளையிடு வதற்கு வழகோலி நிற்கிறது. இந்தக் கொள்ளையை நடைமுறைப்படுத்த அரசியலில், ராஜதந்திர தலையீடுகள் செய்கிறது. அதற்கு இணங்க மறுக்கும் சூழலில் ராணுவ ஆக்கிரமிப்பு நடாத்தப்படுகிறது. இவற்றை மறைக்கும் வலுவான திரைகளாக ஜனநாயகம் உச்சரிக்கப்படுகிறது. இந்த உண்மை களின் அடிப்படையிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலிய சியோனிசு வாதிகளும் மனித வதைகளிலும் படு கொலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதைக் காணுதல் வேண்டும்.
திய ஆயுதக்கருவி
எர் ளது என றே
() o O Lorfs, goof நாப்பறேசன் என்ற ந டுசுயுனு யை து. அண்மையில் சம் அமெரிக்க ான கொள்வனவுக் மெரிக்க கடற்
டுள்ளது. இவை
படை யினருக்கு
6) T.J. 60T , g, siflsi) தக் கருவியின் ஒரு அனுப்பப்பட்டுள்ள வெளியாகியுள்ளன.
ல ஆயுதமானது ") அங்குல விட்ட 5 இறாத்தல். டிஷ் வார்த்தைகளால்
DOVOLD
லயும் தந்தார்.
pலுக்கு எதிரான விரமாகச் செயற் பெறுபேறாக 180 நபர்களும் ஊழலுக் ாக ஓரங்கட்டப் தரிவித்தார்.
டந்தோறும் 1800 5 டொலர்களை து. 2003ம் ஆண்டு தியன்று வங்கிக்கு தொகை 1600
L6uਯ g, uLu go GuoJU, GDJIESJÉ உலக நாடுகளின் (8լ II g, g, 6չլլի செய்யவும் கடன் றிக் கொள்கிறது. துவ ஏகாதிபத்திய gi, T6) J60 (860T o Glog, முதலாளித்துவ ந நிறுவனங்களே களையும் உற்பத்தி னி பதற்கு உலக உதாரணமாகும்.
விடுக் கப்படும் எச்சரிக்கைகளை கூட்டத்தினர் அசட்டை செய்தால் உச்ச தொனியில் வான் பிளக்கும் ஓசையுடன் இறுக்கமாக ஒருங்கிணைக் கப்பட்ட மின் அலைகள் கூட்டத்தை நோக்கிச் செலுத்தப்படும். அதன் ஓசை அளவு 150 டெசிபல்களாகும். இதன்
வேகம் 2100 ல் இருந்து 3100 ஹேகட்டாகும் என செவிப்புலன் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் பயங்கர ஒலி கிளப்பப்பட்டால் 100 யார் தூரத்தில் ஒருவருமே நிற்கமுடியாது ஓடுவார்கள். இந்தக் கருவியானது 300 யார் தூரத்திற்குப் பயன்படுத்தக்கூடியது
எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஹிரோசிமா
அமெரிக்கர்களுக்கு ஆட்சி மது வெறியே! வையத்து மக்களை ஒடுக்கும் பணியினில் கை தேர்ந்தவர்கள் கவனம் தலைவர்களே! நிறத்தை காட்டி வெறுப்பை யூட்டி பணத்தைக் கொடுத்து குணத்தை அழித்து மொழியைக் காட்டி வெறியை யூட்டி மனிதரைக் கொன்று நரபலி யுண்டு படைக்கலம் கொணர்டு அடைக்கவம் அ பாரிலும் நீரிலும் பல தளம் அமைத்து அதுவும் போதாமல் அவனியை விட்டு அணட வெளி சென்று அம்புவித்தரையை அனுமயமாக்கி அகிலத்தையே அடக்கி ஆண்டிட சட்டங்கள் இயற்றி திட்டங்கள் திட்டி அணுப்போர் ஒன்று அவனியில் நிகழுமே (ல்) நிலக்கீழ் அறையில் நிலை கொணடிருந்து மணினிர்ை மானிடர் மடியும் காட்சியை கணடு களிப்போராம் கனவோ நனவோ ! என்றோ ஒரு நாள் அணுக்கதிர் முன்னறிவித்தலாய் முதலிரணடு போர்களில் நாகசாகி
கணினெதிர் தோன்றுதே காணபோமே ! உலகமே! மக்களைக் காக்கவா படைக்கலம் செய்தார் மாக்கள் போல் மக்களை அளிக்குதே 1 அக்கலம்!
ജൂഖ60ിuി அறிவுள்ளோர் மந்தளே!
படைக்கலம் செய்யும் பல நூறு கோடியை
பாரிலுள்ள பாமர மக்களின் பசி அகற்றிட
பகிர்ந்து அளிக்க மறுப்பதேன எனறு
அமெரிக்கக் கழுகினை அதட்டியே கேட்போம்!
இந்தச் சத்தத்தை ஒரு தடவைக்கு ஒரு சில வினாடிகளே அமெரிக்கப் படையினர் உபயோகிப்பார்களாம். ஒரு நிமிடத்திற்கு மேல் இந்தச் சத்தத்தை கேட்கும் நபரின் செவிப்பறை வெடித்து விடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு போராளியை கொல்லாமல் சித்திர வதை செய்யவே அமெரிக்க ஏகாதி பத்திய வாதிகள் முற்படுகிறார்கள் அதன் கேடுகெட்ட சித்திரவதைகளின் கதைகளை அன்ைமைய ஈராக்கின் அபுகிறாப் சிறைச்சாலையில் பிடிக்கப் ULL. Let up. கொண்டன. இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை நாம் புரிந்து கொண்டு அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்யாமல் அரவணைத்துச் செயற்பட வேணி டுமென நமது வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அமெரிக்கரின் சுயரூபத்தை அடக்கி வாசிக்கும் தமிழ் முஸ்லிம் தலைமை களுக்கு இந்நவீன ஆயுதவகைக் கருவியின் கண்டுபிடிப்பு சமர்ப்பணம்
போரே அவனியை அழிக்கு
- காரைக் கவி -
66). Goffafr

Page 11
ឬ 2004
கோவில்களும் கடவுள் நம்பிக்கை
புதிர்ற
மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்புக்
இன்று எங்கு பார்த்தாலும் கோவில்கள் புதிது புதிதாகக் கட்டப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. இதில் எல்லா மதக் கடவுள்களையும் நம்புவது வழிபடுவது ஒவ்வொருவரினதும் நம்பிக்கைச் சார்ந்த விடயமாகும். கடவுளை நம்புவதற்கும் நம்பாமல் விடுவதற்கும் உள்ள சுதந்திரம் அடிப்படையில் ஜனநாயகம் சார்ந்த தாகும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்படு வதும் மூடநம்பிக்கைகள் வளர்க்கப் படுவதும் வர்த்தகமாக்கப்படுவதும் அம்பலப் படுத்தப்பட வேண்டியதாகும். மனிதர்கள் மத்தியில் பொருளாதார நெருக்கடிகள், வேலையின் மை. உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை மற்றும் சமூக நீதிமறுப்புக்களால் வாழ்க்கைச் சுமைகள் கஷ்டங்கள், துன்பங்கள் கூடுகின்றன. இவற்றுக் கான பொருளாதார சமூகக் காரணிகளைக் கண்டுகொள்ளாது அல்லது விளங்கிக்கொள்ள முடியாது கடவுள் மீதான நம்பிக்கை மக்களிடையே வளர்க்கப்படுகிறது.
வழிபாடுகள் விரதங்கள் அர்ச்சனைகள் அபிஷேகங்கள் என மக்கள் அலைந்து பணத்தையும் நேரத்தையும் செலவு செய்கின்றனர். கடவுள் வழிபாட்டால் அல்லது பேய் பிசாசு மூடநம்பிக்கையால் நோய்கள் மாறும் என்று கூறி முறை யான மருத்துவத்தைக் நிராகரிக் கின்ற நிலை கூடக் காணப்படுகின்றது. இந் நிலையிலே கோவில்களும் அவற்றின் செயற்பாடுகளும் மென்மேலும் விரிவு படுத்தப்படும் சூழல் காணப்படுகின்றது. இந்நிலை சற்றே சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
குறிப்பாக வடபுலத்தை எடுத்து நோக்கின் ஒரு ஊருக்குள் பல கோவில் கள் பெரும் செலவில் ஆடம்பரமாகக் கட்டியெழுப்பப் படும் ஒரு புதிய போக்கினை காண முடிகிறது. இதன் அடிப்படை கடவுள் மீதான நம்பிக்கை கோவில்கள் மீதான பக்தி மட்டுமல்ல. ஊர் சாதி, தனிமனித கெளரவம், பேர், புகழ் போட்டி, பொறாமை, போலி அந்தஸ்து என்பன கோவிலின் மறைவில் உள் ளன. "எங் கடை ஊருக்கு மரியாதை இல்லை', 'அந்தப் பகுதியைப் பாருங்கோ', "எங்கடை சனம் வெளி நாடுகளில் இருந்து என ன
பிரயோசனம்', 'அந்தக் கோவிலை விடத் திறமாக எங்கடை கோவிலைக் கட்டவேனும் இவ்வாறான குறுகிய சிந்தனை வழிப்பட்டே வெளிநாட்டுப் userti G = ntsers Gli e sist Gli srt= சேர்ப்புடனும் கோவில்கள் கட்டப்படு கின்றன. புதுப்பிக்கப்படுகின்றன. விளித்தரிக்கப்படுகின்றன. இவற்றில் முன் னணியில் நிற்கும் ஆலய நிர்வாகிகள் கோவிலின் பெயரால் கறைபடிந்த அரசியல்வாதிகளிடமும் கொடூர முதலாளிகளிடமும் வாய் கூசாது கோவிலுக்குப் பணம் கேட்டு கைநீட்டி நிற்பர் கசிப்பு வடிப்பவர்களும் மதுக் கடை நடத்துபவர்களும் தாராளமாகக் கோவில்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இவ்வாறு கட்டியெழுப்பப்படும் கோவில்கள் பல வர்த்தக வியாபாரத் தலங்களாக மாறி நிற்கின்றன. கடவுளை வழிபடவும் கண்டு துன்பதுயரங்களைக் கூறவும்
பணம் எனபது எதிர்ப்பார்ப்பாகும்.
வெளிநாட்டுப் பணம் கொட்டப்படுகின்றது சனசமூக நிலையம், பாலர் பாடசாலை, முதியோர்கல்வி, போ பொதுக்கலாசார ம வற்றுக்கு பணம் தர எத்தனைபேர் மு5 அப்படிக் கொடுப்ப தொகையினைக் கி ஆனால் கோவில், ே திருக்குளம், தேர், தி அள்ளிவாரிக் கொ தர்மவான்கள் பலர் இ so offig, gi. oilg socail களை எழுப்பி ஊ -그 - 드 --
కాలాకాశాT= కె=T-
குறைந்தது ஒரு Ga, Tsi smilul G sa முடிகிறது. இறுதிச் உச்சிக்கு ஒரு வெ முப்பது லட்சம் ஒது கேட்க முடிந்தது. ஆ கொட்டில் குடிசைகள் பற்றியோ பொருள களால் அல்லலுறும் பற்றியோ இப்பணம் அக் கறைப் படுவதி மனிதநேயப் பண்ப அழிக்கப்பட்டு வருவ
தொட
கம்யூனிஸ். 9ம் பக்க தொடர்ச்சி.
கலந்து சலிப்பின்றி பொறுமையோடு அவர்களுக்கு வழிகாட்டுவது அதாவது உண்மையான உணர்வு தைரியம், கருத்தில் உறுதி தியாகம், சஞ்சலம் இன் மை ஆகிய சிறந்த மனிதப் பண்புக்கு இருப்பிடமாக விளங்குவது: இவையே நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைக ளாகும்.
கம்யூனிஸ்ட் தோழர்களே இது உங்க ளுக்குப் பொருந்தும். ஏனென்றால், நீங்கள் லெனின் படையைச் சேர்ந்த வர்கள். நீங்கள் எந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருப் பினும் நீங்கள் மனித குலத்தின் விடுதலைக்காக
புரட்சியின் எந்த அரணில் போராடிக்
கொண்டிருப்பினும் தன்னந்தனியாகக் கடமையைச் செய்து கொண்டிருப்பினும் கொடியவர்களால் @ (56୪of l சிறைகளில் பூட்டப்பட்டிருப் பினும், ஒவ்வொரு நாளும் உங்கள் GJ LL 65 5, 60) 6T. 6T 60oi 600Tj 5, 60) 6T விமர்சனம் செய்யுங்கள்: மாபெரும் லெனின் படையில் ஒரு போர் வீரனாக இருக்க நான் தகுதி உள்ளவனா? தோழர் ஸ்டாலின் எமது பெயராலும், எடுத்துக் கொண்ட சபதத்தை விசுவாசத்துடன் மரியாதை செய்யத் திறமை உள்ளவனா? வரலாறு நம்மீது சுமத்துகின்ற எதிர்காலக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய அளவுக்கு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேனா? இவையே விமர்சனம் செய்யப்பட வேண்டியவை.
எங்களிடம் அனுதாபம் உள்ள நண்பர்
1966 ஆண்டு
8ம் பக்க தொடர்ச்சி. மஞ்சுவது வெறும் "குறுகிய தமிழ்த் தேசியவாத மும்', 'குறுகிய பிரதேச வாதமும்' என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்க தாகும்.
இன்றைய காலகட்டத்தில் நாம் ஒடுக்கப் பட்ட மக்களின் கடந்தகால போராட்டங் களையும் அதன் அனுபவங்களையும் படிக்க வேண்டும். அது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பயனுள்ள அனுபவமாகவும் பட்டறி வாகவும் அமையும் என்றும் தனது உரையில் தங்கவடிவேல் கூறினார்.
காலங்களில் காட்டுகின்ற வழமையான வித்தைகளில் ஒன்றுதான்.
அண்மையில் பிரான்சில் விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக வெளிவந்த நூல் ஒன்றில் 'வட்டுக்கோட்டை மாநாட்டில் இளைஞர்களின் கடுமை யான நெருக்குவாரத்தை ஏற்றுக் கொண்டு அமிர்தலிங்கம் அவர்கள் தந்தை செல்வநாயகத்தை தமிழ் ஈழத் தீர்மானத்தை ஏற்க வைத்தார்" என எழுதப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகின்றது. செல்வநாயகத்திற்கு தனித் தமிழ் ஈழத்தில் நம்பிக்கையில்லை என்பதையும் தேர்தல் வெற்றிக்கு முழுத்
- பாரிஸிலிருந்து புதியயூமி நிருபர் -
மேற்படி நினைவுப் பகிர்வு- கலந்துரை யாடலுக்கு தலைமை தாங்கிய தோழர் வை. வன்னியசிங்கம் தனது உரையில், இன்றைய உலகில் இன-மத-நிறசாதிப் போராட்டங்கள் உட்பட இன்னும் பல வடிவங்களில் தேசியப் போராட்டங் கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இவற்றில் சில தம் இலக்கை நோக்கிச் சென்று வெற்றியடைகின்றன. சில அத்திசை நோக்கியே செல்லாமலும் போய்விடுகின்றன. இன்று எமது நாட்டில் தற்காலிக சமாதானச் சூழலும் அதேநேரம் அரசியல் குழப்பநிலையுமே காணப்படுகின்றது தேசிய விடுதலைப் (3UTUTILL === Ggsò so வேண்டு மென்ற உட்பிரதிவாதங் களும் நடைபெறுகி இவ்வேளை தமிழ்க் கூட 3வது பாராளுமன்றத்திற்
sub காட்ட முற்படுகின்றது
தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காக கூட்டப்பட்ட மாநாடு என்பதையுமே மேற்படி கூற்று எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் இளைஞர்களை சமாதானப் படுத்தவும் பாராளுமன்ற வெற்றிக் காகவும அன்று தயாரிக்கப்பட்டதே தமிழ் ஈழக் கோரிக்கையெண்பதை அணி நு ஆனைக் கோட்டையில் ஈழவேந்தனோடு நடைபெற்ற பொது மேடை விவாதத்தில் மாக் சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது. ஆயுதப் போராட்டம் பற்றியும் பாராளுமன்றத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் தெளிவீனம் இருக்கும்வரை தமிழ்த் தேசியம் தேசிய விடுதலைப் பயணத்தின் சரியான திசை மார்க்கத்தைக் காண முடியாது. இது சமூக விஞ்ஞானக் கண்னோட்டத்தில் காணப்படும் யதார்த்தமாகும் என்றும் கூறினார்.
களே! அது உங்களு போராடுகின்ற மக்கு நீங்கள் எங்கு நின் பகுதியில் இருந்த அனுதாபத்தைச் செ எப்படி? கட்சியோ தொடர்பு கொ6 என்பனவற்றைப் சிந்தியுங்கள். அவ்வாறு கட்சியின் அணிவகு செல்லும் பொழுது அ நீங்கள் முன்னேற உங்களுக்கு வழிகா கொடிய போரில் தியாகிகளுக்குப் ப கட்சி அணியில் இ
சமீப காலம்வரை அறிந்து கொள்ள எங்கள் கட்சியைச் பார்த்து வந்தவர்களு நாசகாரக் கும்பன ஒன்றுபட்டு நின்றவ பொருந்தும். நீங்கள் எங்களைக் கவனித் எநகள் செயல் க கவனிக்கிறீர்கள். ஆம் கவனியுங்கள் எங்களு செயலையும் அலசி அ விமர்சியுங் களர் , தெரியாமல் மறைச் ஒனர் றுமில்லை. தெரியாமல் மூடி மை யாதொன்றும் எங்க 2- E os (61595 (5 (LP 60 மக்களுக்கு முன்5 விடுதலைப் போரா கடுமையான அக்கின் நாங்கள் இறங்கியிருச் போரில் புறமுதுகு என்றோ, ஏதோ ஒன் என்றோ எங்களின் விரோதிகூட சொ மாட்டான், கூர்ந்து காரணத்தை அறிவி பெரும் பகுதி இன் கொள்ளத் தொடர நீங்கள் ஒப்புக் கொ குலம் 9;r சமாதானமாகவும் வாழ்வதற்கு நாங்கள் வழியைத் தவிர வேறு எங்களுடனர் வர தனக்குத் தானே போகிறான எண் உணர்வீர்கள்
(எங்கள் நாட் நேசிக்கிறோம்" - எ
 

கோவில் களினர்
இக்கோவில்களில் ஒரு கிராமத்தில் நூல் நிலையம், கல்விக்கழகம், ஷாக்கு நிலையம், ண்ைடபம் போன்ற வெளிநாடுகளில் ன் வருகிறார்கள். தானாலும் அற்ப ள்ளியே போடுவர். காபுரம், மதில்சுவர். நிருவிழா என்றால் ாடுக்க சுயநலத் ருக்கிறார்கள் பல செய்து கோவில் j, at 5, seps
தக் காட்
sessi fisருபாவில் அந்தக் ாபுரம் அமைக்கத்
களில் கேட்கப்பட்டு vLaFLDT* ŞÜLiği பருவதை அறிய SLL (SSITU ளிநாட்டு அன்பர் க்கிய கதையைக் னால் அதே ஊரில் ரில் வாழும் மக்கள் ாதார நெடுக்கடி சக மனிதர்கள் படைத்தவர்கள் ல் லை. ஏன் ? ாடு பணத்தால் தேயாகும்.
LfiTj é 12Lb Lugg, Lib
க்கும் பொருந்தும் கள் அணியினால் ன்றாலும், எந்தப் ாலும் உங்கள் யலில் காட்டுவது டு நெருங்கிய ர் வது எப்படி? பற்றி அடிக்கடி று சிந்திப்பதனால், ப்பு முன்னேறிச் தனுடன் சேர்ந்து முடியும். அதனால் ட்டியாக இருந்து உயிர் நீத்த திலாக, நீங்களே டம் பெறுவீர்கள்.
எங்களைப்பற்றி தவர்களுக்கும். சந்தேகத்துடன் க்கும் ஹிட்லரின் ல எதிர்ப்பதில் ர்களுக்கும் இது Bls, p 60 roof LT3, து வருகிறீர்கள்: ளைக் கூர்ந்து வெகுநுட்பமாகக் டைய ஒவ்வொரு லசி ஆராயுங்கள் உங்களுக்குத் க வேண்டியது மக்களுக்குத் றக்க வேண்டியது ளுக்கு இல்லை. னால், நாட்டு னால் நாட்டின் பட்டத்தில் மிகக் flü ufL60) guŠlsö. கிறோம். நாங்கள் காட்டினோம் றில் தவறினோம் நேர்மையற்ற ல் லத் துணிய கவனியுங்கள். ர்கள், உலகின் றைக்குப் புரிந்து கி இருப்பதை ள்வீர்கள். மனித தந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கடைப்பிடிக்கும் வழியே இல்லை. ாத ஒருவன விரோதமாகப் பதை நீங்கள்
டை நாங்கள் ன்ற நூலிருந்து)
நூல் அறிமுகம்
போராடும் தருணங்கள்
ஆசிரியர் : மருதையன் வெளியீடு : புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், 18. முல்லை நகர் வணிக வளாகம் அசோக்நகர், R Gla Gotoongo - 6OOO83 LuggLb : 117 விலை இந்திய ரூபா : 40
போடும்தருணங்கள் இரவல் சொர்க்கம் அறுந்து விழட்டும்"
மாக்ஸிய மூலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக மாற்றத்துக்கான மாக்ஸிய சிந்தனையின் கருவூலங்கள் பாட்டாளி மக்களுக்கு எட்டாக் கணியாக பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்களில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. மாக்ஸியம் கற்றவர்கள் பட்டம் பெற்றவர்கள், மாமேதைகள் ஆனார்கள். மக்களை வெறுத்தார்கள் மாகனம் பொருந்திய மனிதர்கள் ஆனார்கள் தொழிலாள விவசாயிகள் உழைக்கும் மக்களின் உணர்வுகள் ஓரங்கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்கள் ஆக்கப்பட்டார்கள். ஏனெனில் இம் மாக்ளிய மேதைகளின் அறிவுப்பெரு ஒளிவட்டத்தின் ஈர்ப்பிற்குள் அவர்கள் உள்ளடங்க மாட்டார்கள். எனவே உழைப்பாளி மக்களோ தூரத் தூர ஒதுங்கிக் கொள்கிறார்கள் மக்களின் அறிவுத்தளத்திலிருந்து ஆரம்பிக்காமல் அவர்களின் உணர்வுத் தளத்திலிருந்து தொடக்கப்படுவதில்லை மாறாக அன்றாட அரசியல் முதல் அகதிகள் வரையான மக்களின் அவலங்களிலிருந்து கேள்விகளை எழுப்புகிறார் ஆசிரியர் வெறும் அனுதாபத்தை மட்டும் தூண்டும் முயற்சியிலிறங்கவில்லை. பதிலாக வர்க்க உணர்வை தூண்டிப் பழமையைப் பொசுக்கி புதுமை என்ற பேரில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலினாலான உலகமயத்தின் அந்தரத்தில் தொங்கும் இரவல் சொர்க்கத்தை அறுத்து விழுத்தும் ஆர்வமூட்டும் உரைவீச்சுகள் இந்நூலில்
மருதையனால் ஆக்கப்பட்டுள்ளன எனலாம்.
இந்நூலில் புதிய கலாச்சாரம் இதழில் 1991 யூன் முதல் 2000 மே வரையான இதழ்களில் தோழர் மருதையன் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமான எதிர்வினை ஏன் நடக்கவில்லை என்பதே பிரச்சினை என்ற கேள்வியை எழுப்பும் ஆசிரியர் குழு இந்நூல் ஒருவகையில் எமது பதினைந்து ஆண்டு அரசியல் பாதையின் ஒரு இலக்கிய சாட்சியமாய் இக்கட்டுரைகள் அமைகின்றன என்றும் "மக் களை போராடத் துTண டும் இந் நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தமது வெளியீட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
இந்தியா பற்றியும் இந்தியத் தமிழகம் பற்றியும் ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள பிரமைகளை முற்றாகக் களைவதாகவும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள். 'ஆயுதக் கலாச்சாரம்" என்ற முதலாவது இரண்டாவது கட்டுரைகளிலும், பிணங்கள் பேசுகின்றன என்ற கட்டுரையிலும் ஏனைய பிற கட்டுரைகளிலும் அலசப்படுவது மட்டுமன்றி, இந்திய தேசிய அகங்காரத்துக்கப்பால் பரந்த இந்திய விஷ்வரூபத்தினுள் வீழ்ந்துவிடாமல் வர்க்க உணர்வுத் தளத்தில் - மாக்ஸிய ஒளியில் மிக நுணுக்கமாக இலங்கைத் தமிழ் - இந்தியத் தமிழ் மக்களுக்கிடையிலான முரண்களையும் இந்திய ஆதிக்க ஆளுந்தரப்பினரின் பொய்மைகளையும் கொடுமைகளையும் ஆசிரியர் தனது புதுமையான கவித்துவ உரைவீச்சின் மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளார் 0704-2000ல் மண்டபம் ஈழ அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் குடும்பத்தின் தற்கொலை நாம் அறியாத் தகவலென்பதுடன் நெஞ்சை உறைய வைத்து விடுகிறது. "முலைக்காம்பில் நஞ்சைத் தடவிப் பிள்ளைக்குப் பாலூட்டிய அந்தத் தாயின் பாசம்' என்பது இந்நூற்றாண்டின் மிகக்கொடிய நிகழ்வாகும். சினிமாவில் காணும் தமிழகத் திரைகளை விலக்கி நிஜமான தெருவோரத்தில் கொசுக்கடிக்கு அஞ்சி, குடிசைகளில் படுக்காமல் நடைப்பாதையில் உறங்கிய மக்கள் மீது வேன் ஏறியது. ஒருவர் சாவு என விபத்து என்ற உரைவீச்சில், ஆசிரியர் அன்றாடம் நகரங்களில் நடக்கும் விபத்துக்கள் என்ற மக்களின் அவதானத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களைக்கூட மிக நுட்பமாக தனது கவித்துவ நடையில் புரியவைத்து விடுகிறார். தோழர் மருதையன் இந்தியத் தமிழ் உழைப்பாளிகள் பட்ட அவலங்களை அன்றாட நிகழ்வுகளில் புதினப்பத்திரிகைகளின் வியாபாரத்துடன் தொழிலாளர்களின் வாழ்வுபோல் முடிந்துவிடாமல் தொடர்ந்தும் பல வினாக்களை எங்கள் நெஞ்சில் எழுப்பும்படி புதிய புறநாநூற்றின் வரிகளை எழுதியுள்ளார். கடவுள் கலாச்சாரத்தில் புதையுண்டு ஹோமாவில் உறங்கும் தமிழகத்தில் - கோரிக்கைகளோ, புகார்களோ தொடுக்க வியலாச் சூழலில் பேசுங்கள் இந்தியர்களே எனப் பிரகடனம் செய்கிறார் மருதையன் சமகாலப் பிரச்சினைகளின் மீது இதிகாச புராணங்களின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட புனிதமான கடவுள் படிமங்கள் மீது பல பாணங்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் கடுமையாகத் தொடுக்கப்பட்ட பாணங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டதுடன் அறிமுகத்தை நிறைவு செய்கிறேன். "பூனைகள் கருவாட்டை வெறுத்து விட்டனவே. தங்கள் குலதெய்வத்தை - துப்பாக்கியை - துர்த் தேவதையென்று தூற்றுகின்றனவே, என்ன காரணம்? அச்சம். பீதி, "கல்வியா, செல்வமா, வீரமா என்று மூன்று வருணத்தவர்களும் பட்டிமன்றம் நடத்தலாம். உழைப்பிற்கு விதிக்கப்பட்ட நான்காவது வருணத்தவன் மட்டும் இதில் கலந்துகொள்ள உரிமை இல்லை என்று செய்தான் மனு,
-ஆயுதக் கலாச்சாரம் கட்டுரையில்"சம்பூதனும், ஏகலைவனும், நந்தனும் சாட்சி சொல்ல எழுந்து வரவா போகின்றீர்கள்
- தமிழன் என்று சொல்லடா நந்தகுமார் கோவலனில்லை; பத்மினி கண்ணகியுமில்லை. காப்பிய நாயகர்களாகும் தகுதியும் அவர்களுக்கில்லைஇருப்பினும் மீண்டும் சிலப்பதிகாரம், குற்றம் நடந்த இடமும் மதுரை அல்ல - தில்லை, காலைத்துர.க்கி நின்ற அம்பலவாணன் களிநடம் புரியும் அம்பலம் "அதிகாரத்தின் கால்கள் ஊன்றி நிற்கும்வரைதான் ஆணவத்தின் கால்கள் அழகுனி ஆட்டம் ஆடும்: இதுவே சிதம்பர ரகசியம் ஊன்றிய திருவடியை வெட்டி எறி! உயர்த்திய திருவடி துவண்டு விழும். அழகியலின் சின்னம் ஆணவத்தின் நினைவுச் சின்னமாகும் அம்பலவாணனுக்கு மட்டுமல்ல அண்ணாமலை நகர் நாய்களுக்கும் இதுவே தீர்ப்பு காலொடிந்த நாய்களின் ஊழைச்சத்தம் கடிக்க வரும் நாய்களுக்குப் பாடமாக இருக்கட்டும் - தில்லை முதல் அண்ணாமலை நகர் வரை -
– GaTug

Page 12
air 2004
REGISTEREDASANEWSPAPERIN SRI LANKA
Eಡಿರಿ
fi"! | eta 2004
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திட்டத்தி னால் முழு நாட்டிற்கும் மக்களுக்கும் சூழலியல் ரீதியாக பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் அடக்கப்படும் தேசிய இனமான மலையகத் தமிழ் தேசிய இனத்திற்கு சமூக அரசியல் ரீதியாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் அதனை தடுத்து நிறுத்துவற்கான
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
扈
Til e!
堡 Puhiya Poomi
Manean 12 of Gg
அத்திட்டத்தை எதிர்த்து வருகின்ற போதும் அது எந்நேரமும் எதிர்ப்பை கைவிட்டு விடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
அத்துடன் அத்திட்டத்திற்கு எதிராக அரசார்பற்ற நிறுவனங்கள் முன்னெ
மேல்கொத்மலைத்திட்டத்திற்கு பேரினவாத-ஏகாதிபத்திய எதிர்
கடந்த ஏப்ரல் இனவன் முன் (ഖഞ്ഞി(!,ിഥങ്ങ 666) DLT35. போன்ற பேரின் நடவடிக்கை)
புதி
டுக்கும் எதிர்ப்பிய குறுகிய செயற் LLIDJ55UULTLD5) தலைமைத்துவத்து பட வேண்டும்.
ஏனெனில் அத்திட
போராட்டங்கள் பல முனைகளிலும் முன் எடுக்கப்பட வேண்டும். அதனடிப்படை
யிலேயே அத்திட்டத்திற்கு Tತ್ತಿರಾ |
மலையக துக்க தின
மக்கள் போராட்டம் மேலும் மேலும் பலமடைந்து வருகிறது.
மேல் கொத்மலைத்திட்டத்திற்கு
முன்னெடுத்து வந்த நடவடிக்கைகளின் காரணமாக நாளுக்கு நாள் எதிர்ப்பியக் கத்தில் அணிதிரளும் மக்களின்
அரசசார் பற்ற நிறுவனங்களும், வெகுஜன அமைப்புகளும் எதிர்ப்பியக்கங் களை முன்னெடுத்தும் வருகின்றன.
அத்திட்டம் அமுல் படுத்தப்பட வேண்டு மென்று ம.ம.மு கூறிவருகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
சிறியாத
1ம் பக்க தொடர்ச்சி.
தெரிவிப்பதை அடுத்து கல்லூரி கால வரையின்றி மூடப்படுவதும் வழக்கமாகி விட்டது.
ஒவ்வொரு வருடமும் சேர்த்துக் கொள்ளப்படும் ஆசிரிய பயிலுநர்கள் அதே பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேணி டியவர்களாக இருக்கின்றனர். அதனால் கல்லூரி நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா அலுவலர்கள் தான் பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்து வருகின்றனர் என்பது மிகவும் தெளிவாகிறது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.
பிரச்சினைகளை அறிந்து அதற்கு காரணமான அலுவலர்களுக்கு எதிராக நடவடிக் கை எடுத்து, எவ்வித இடையூறுமின்றி ஆசிரிய பயிலுநர்கள் கல்வியை தொடர்வதற்கு இடமளிக்கப் பட வேண்டும். அக்கல்லூரியின் பிரச்சினைகளை ஆராய எத்தனையோ விசாரணைகள் நடைபெற்றன. எத்தனையோ அறிக் கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.
கோவில்களும் 11ம் பக்க தொடர்ச்சி.
மேலும் இத்தகைய (83, T66) 9,660 பெருக்கமும் அதற்குள் போட்டியிட்டுக் கொட்டப் படும் பணமும் சமூக விழிப்புணர் வுக்கோ மேம்பாட்டிற்கோ பயன்படுவ தில்லை. பழமைவாதம் நிலைநிறுத்தப்படுகின்றது. பிராமணியம் விஸ்த்தரிக்கப்படு கின்றது. சாதியம்
துலக் கமாக்கப் படுகிறது. சிறு தெய்வங்களும் அந்த வழிபாட்டு முறைகளும் நிராகரித்து
அழிக்கப்படுகின்றன. பிராமணிய பெருதெய்வ வழிபாட்டுமுறைமையில் பிராமணியம் பல தளங்களுக்கும் விரிவு பெறுகிறது. போலி அந்தஸ்து மேனிலை ாக்கம் என்ற நோக்கில் சாதாரண
சடங்குகள், கிரிகைகள் சம்பிரதாயங்களுக்குள் மேன்மேலும் வீழ்கின்றனர். இவற்றின் ஊடே அடிமை குடிமை முறைமைகள் கூட சாதாரண மக்களிடையே நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுகின்றன.
எனவே கோவில்கள் கடவுள் நம்பிக்கை கள் மற்றும் மூடநம்பிக்கைகள் என்பன
எதிரான மக்கள் இயக்கம் கடந்த காலத்தில் விட்டுக் கொடுக்காது
எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.
கந்தப்பொளையில் பொலிசாரினாலும் இராணுவத்தினாலும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இரண்டு தோட்டத் தொழிலாளர்களின் இறுதி நிகழ்வுகள் மே முதலாம் திகதி நடைபெற்றன. அதனால் மலையகமெங்கும் அன்றைய நாள் துக்க தினமாக அனுஷ்டிக்கப் பட்டது. இராகலையில் நடைபெறவிருந்த புதிய- ஜனநாயக கட்சியின் மேதின ஊர்வலமும் கூட்டமும் இரத்து செய்யப்பட்டன.
கொல்லப்பட்ட வீராசாமி ஜெயராம், அழகன் விமலநாதன் ஆகியோரின் இறுதி நிகழ்வுகளில் ஆயிரக்கணக்
மலையக அரசியல்வாதிகள் வாக்கு களை சேகரிப்பதில் காட்டும் ஆர்வத்தை அக்கல்லூரியின் பிரச்சினைகளை தீர்ப் பதில் காட்டுவதில் லை. அப்பிரச்சினைகளை ஆறாப் புண்ணாக வைத்திருப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
அதேவேளை சிங்களப் பெண் ஒருவர் பீடாதிபதியாக உயர் கல்வி அமைச்சி னால் நியமிக்கப்பட்டுள்ளார். 75சதவீத மான தமிழ் ஆசிரிய பயிலுநர்கள் கற்கும் அக்கல்லூரியில் இதுவரை தமிழர்களே பீடாதிபதிகளாக இருந்துள்ளனர். இதுவும் தமிழ் ஆசிரியப் பயிலுநர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. அக்கல்லூரியை சிங்களமய மாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே புதிய பீடாதிபதி நியமனத்தை கொள்ள முடிகிறது.
இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறுப்பை வங்குரோத்து நிலையில் இருக்கும் மலையக அரசியல்வாதி களிடம் பாரப்படுத்திவிட்டு ஆசிரிய பயிலுநர்களும் பெற்றோர்களும் மலையகத் தமிழ் மக்களும் சும்மா இருக்க முடியாது போராட்டங் களினூடாக அழுத்தங்களை கொடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
வற்றின் பெயரால் இடம்பெறும் சமூகத் தீங்குகள் பற்றிய பரந்த சிந்தனைகளும் விழிப்புணர்வுகளும் நமது சமூகச் சூழலில் அவசியமாகின்றன. ஏன் எப்படி? எதற்காக? இவற்றால் சாதாரண மக்கள் சமூகத்திற்கு யாது நன்மை என்றவாறான கேள்வி எழுப்பப்படுவது அவசியம் கடவுள் நம்பிக்கை யுள்ளவர்களும் கோவில்களுக்கு சென்று வருபவர்களும் எல்லோரும் பிழையானவர்கள் பிற்போக்கானவர்கள் சமூக அக்கறையற்றவர்கள் என்று கூறுவது எமது நியாயம் அல்ல. அதேவேளை கடவுள் நம்பிக்கையற்ற கோவில்களுக்குச் செல்லாதவர்கள் அனைவரும் நேர்மையும் சமூக அக்கறையும் கொண்டவர்கள் என்பதும் உண்மையல்ல. ஆனால் சமூக நலன் சார்ந்தும் மனிதநேய அக்கறைக்கும் சமூக மாற்றச் சிந்தனை செயற் பாட்டிற்கும் எதிராக ஆளும் வர்க்கங் கள் தமது ஆதிக்க கருத்தியல்களைக் கோவில்கள் மூலமும் கடவுள் நம்பிக்கை என பதனர் ஊடாகவுமே பரப்பி வலுப்படுத்தி வருகின்றன என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்பதே
நமது சுட்டுதலாகும்.
= - -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -4
கானோர் கலந்து ஆனால் புஸ்சல்ல LD606) LL.B, LD g, g, மேதினக் கொணன் கோலகலமாக ந நாட்டிலிருந்து வந் கூத்து பாட்டுக இடம் பெற்றன.
கந்தப்பொளை ச தெரிவித்து கடந்த தேசிய கூட்டை LDGO) GULLJU, LDB, S, 6 பிக்களும் கறுப்பு பாராளுமன்றத்திற்
ஜனாதிபதி 1ம் பக்க தொடர்ச்
உள் நோக்கங் கொள்ளப்படுகின்ற கேள்வியாகும்.
ஜனாதிபதி வடக்க கொள்வதில் தவ இதுவரையான அ
GBLIéF3r@oIIT.............
1ம் பக்க தொடர்ச்
இயல்பு வாழ்வைய மக்களுக்கு ஆறு யுள்ளன.
புலிகள் இயக்கம் யூ தான் பேச்சுக்கள் எதிர்பார்த்து நின்ற நிலைக்கு அப்பால் தமது அரசியல் தந்த LDji, 5, 6 fl6Ost 92 6ft 6. விருப்பத்திற்கு கொண்டு ஜனாதிப களுக்கு இதுவரை கொண்டு வந்து ஜனாதிபதியும் பல புலிகள் இயக்கத் தயாராகி உள்ளார்
இந்நிலையில் இத் குழப்ப பல்வேறு
6)յլք60)ԼDLIIT601 ||bԺ. திட்டவும் நடை தொடங்கியுள்ளனர் ஜனாதிபதியின் பி கட்சியான ஜேவிபிய இருக்கிறது. இது ஒன்றாயினும் .ே முயற்சிக்கப்படும் : எதிர்ப்பு காட்டப்படுக முயற்சிகளுக்கு கு கூடியதாகவே அ6 பதவிக்கு வந்த ஜே.வி.பி பேச்சுவார் ஒரு நெகிழ்வுப் ே பிடிப்பது போன்று வாசித்து நின்றது. நாளாந்தம் அ செயற்பாடும் 6 செல்வதை அவதா
அதேவேளை எங்கு ஆரம்பிக்கலாம் கொண்டிருந்த யூன் கிடைத்தும் உள் குள்ளேயே ஒரே
அப்படியானால்
வெளியிடுபவர் இ. தம்பையா இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொளை வன்முறைகளுக்கு கண்டனம்
b 27ம் 28ம் திகதிகளில் நுவரெலியா-கந்தப்பொளையில் இடம்பெற்ற றைகளையும் இரணி ரு மலையகத் தமிழ் தி தொழிலாளர்கள் றே பொலிசால் சுட்டுக்கொல்லப்பட்டமையையும் புதிய பூமி மிக க் கண்டிக்கின்றது. வெறும் நஷடஈடு அல்ல இதற்குப் பரிகாரம். இது னவாத வெறியாட்டம் இனிமேலும் இடம் பெறுவதை தருக்க உறுதியான கள் எருக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றோம்.
எதிரான போராட்டம் GBUILDINGUD.
க்கங்கள் அவற்றின் திட்டத்திற்குள் வரை அரசியல் ரீதியான டன் முன்னெடுக்கப்
படத்திற்கு ஜப்பானிய
ஏகாதிபத்தியமே பெருமளவு கடனுதவி செய்யுது வருகின்றது. அதனுடைய பொருளாதார ரீதியான சுரண்டலை விஸ்தரிக்கும் திட்டம் அத்திட்டமாகும். இது பேரினவாத அடிப்படையுடன் காலஞ்சென்ற காமினி திசாநாயக் காவால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
அத்திட்டத்தை தடுத்து நிறுத்துவதற் கான போராட்டம் என்பது அடிப்படை யில் ஏகாதிபத்தியத்திற்கும் பேரினவாதத் திற்கும் எதிரான போராட்டமாகும். மக்கள் நலன் சார்ந்த போராட்டமாகும். அதனால் அத்திட்டத்தை ஆதரிப் பவர்கள் மக்களினால் ஓரம் கட்டப்படு 6) ITU 956T.
மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அதனது எதிர்ப்பு போராட்டங்களை ஏனைய ஜனநாயக முற்போக்கு அமைப்புக் களையும் ஐக்கியப்படுத்தி மேலும் விஸ்தரிக்க வேண்டும்.
த்தன்று ம.ம.மு. என்ன செய்தது!
கொண்டனர். வையில் நடைபெற்ற ள் முன்னணியின் டாட்டங்கள் மிகவும் டைபெற்றன. தமிழ் தவர்களின் டப்பான்
எரும் ஆட்டங்களும்
ம்பவத்திற்கு எதிர்ப்பு
19 ஆம் திகதி தமிழ் மப்பு எம்பிக்களும், முன்னணி எம். |ப் பட்டி அணிந்து கு சென்றனர். அது
பற்றி பாராளுமன்றத்தில் விவாதமும் நடைபெற்றது. விவாதம் முற்றுப் பெறாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் களும் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனும் கலந்து கொள்ளவில்லை. கந்தப்பொளை சம்பவத்திற்கு பாராளு மன்ற விவாதம் தேவை இல்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார். மனோ கணேசனுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று
அவர் தெரிவித்துள்ளார். அவர் கந்தப்பொளை சம்பவத்திற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கும் ஏனைய அமைப்புகளுக்கு உரியவாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது. கந்தப்பொளை சம்பவ துக்கதின நாளன்று டப்பான் கூத்து நடத்திய சந்திரசேகரன் தான் பின்பு கறுப்புப் பட்டி அணிந்த பாராளுமன்ற நடவடிக்கைக்கு முனர் நின்றவர் எல்லாம் போலி நாடகங்கள் தான் பதவிகளைப் பாதுகாத்து இமேஜ்சை தக்க வைக்க இது போன்ற காட்சிகளை மேலும் UST600T(UDlgo ULILD.
珀。
களின் மீது மேற் ன என்பது முக்கிய
ன்ெ மீது அக்கறை றில்லை. ஆனால் அழிவுகள் இழப்புகள்
பும் விரும்பி நிற்கும் தலை ஏற்படுத்தி
என்.பியுடன் மட்டும்
நடாத்தும் என்று புலி எதிர்பாளர்களது புலிகள் இயக்கம் நிரோபாயத்தை தமிழ் Tார்ந்த சமாதான இசைவானதாகக் தியின் முன்னெடுப்பு சாதகமாக நடந்து ள்ளது. அவ்வாறே டிகள் கீழ் இறங்கி துடன் பேசுவதற்கு T.
தகைய சூழலைக் தரப்புகளும் தமது சுத் திட்டங்களை முறைப்படுத்தவும் முதலாவது எதிர்ப்பு ரதான பங்காளிக் பிடம் இருந்து கிளம்பி எதிர்பார்க்கப்பட்ட |ச் சுவார்த்தைக்கு தரப்பிலிருந்து இந்த கிறது. ஜனாதிபதியின் தகம் விளைவிக்கக் மையும். அரசாங்கம் ஆரம்ப நாட்களில் த்தை சம்மந்தமாக KLJIT s#,60)agağ, g,6O)LÜi மிக அடக்கியே ஆனால் இப்போது தனி தொனியும் எதிர் த திசையில் னிக்க முடிகிறது.
கிருந்து குழப்பத்தை என யோசித்துக் ன்.பிக்கு உரிய பிடி ளது. உங்களுக் கருத்து இல்லை.
எவ்வாறு பேசப்
இடப் பெயர்வுகள் என்பனவற்றுக்கு மூல காரணமாக அமைந்து நிற்கும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படல் வேண்டும் என்பதே யாவற்றையும் விட முக்கியமானதாகும். அதற்காக ஜனாதிபதி எடுத்துள்ள முன் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தி புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை மூல மான இணக் கப்பாட்டிற்கு வருவதன் ஊடாகவே உரியவாறு புனரமைப்பு புனர்வாழ்வு அபிவிருத்தி
போகிறீர்கள் என்றும் பேச்சுவார்த்தை பற்றிய திட்டத்தை வெளிப்படுத்துமாறு கோரியும் யூஎன்.பியினர் கச்சை கட்ட ஆரம்பித்து விட்டனர். தாங்கள் சமாதானத்திற்கு விரோதமானவர்கள் அல்லவென்றும் எல்லாம் வெளிப்படை யாகவும் முன் கூட்டியே தெரியப்படுத்தி யுமே விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர். முன்பு ஜனாதிபதி குழப்பும் தரப்பிலிருந்த வேளை கூறியவற்றையே யூஎன்.பி தலைமை இப்போது அந்த இடத்திற்கு வந்ததும் கூற ஆரம்பித் துள்ளது இதற்கு படிப்படியாக தீனி போட்டு வளர்த்து எதிர்ப்பு உருவமாக மாற்றுவதற்கு பேரினவாத சிங்கள ஆங்கில ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு தயாராகியும் வருகின்றன.
எனவே யூஎன்.பி. ஜே.வி.பி ஹெல உறுமய என்பன வெவ்வேறு நிலை நின்று குழப்பும் தரப்பாக செயல் படவே போகின்றன. இவற்றுக்கு முகம் கொடுப்பதில் ஜனாதிபதியின் தலைமை எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பது மிகப் பெரும் கேள்வியாகவும் சவாலாகவும் அமைந்துள்ளது.
இந்தவிடயத்தில் தான் அமெரிக்கா வினதும் இந்தியாவினதும் இலங்கை மீதான தலையீடும் தத் தமது ஆதிக்கத்தினை நிலை நாட்ட எடுக்கும் இரகசிய பகிரங்க நடவடிக்கைகள் பற்றியும் கவனித்தல் வேணடும். அமெரிக்கா யப்பான், மேற்கு நாடுகள் என்பனவற்றுக்கு தற்போதைய சூழலில் சமாதானம் தேவைப் படுகிறது. அவர்களுக்கு தத்தமது உள்நோக்கம் கருதிய யுத்தத்தேவை முடிவடைந்து விட்டது. இப்போது தாராளமயம், தனியார் மயம், உலக மயமாதல் ஆகிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பொருளா தார அரசியல் ராணுவ ஆதிக்கப்பிடி களை இலங்கையில் இறுக்கிக் கொள்ள அவர்களுக்கு சமாதான சூழலே அவசியமாகி உள் ளது. அதற்காகவே யப்பானிய அகாஷியும், அமெரிக் காவினர் கிரிஷரினா ரொக் காவும் மற்றும் மேற்குலப்
முன்செல்ல முடியும். அதனை விடுத்து தனியே வடக்கு அபிவிருத்தி என்றால் அது மக்களைத் திசை திருப்புவற்கு முனர் டக்ளஸ் தேவானந்தா, தி.மகேஸ்வரன் போன்றோர் மூலமாகச்
செய்யப்பட்டவை போன்றவற்றை
ஜனாதிபதி செய்வ தாகவே அமைந்துவிடும். அது விணன் முயற்சியும் தமிழ் மக்களை ஏமாற்று வதாகவுமே இருக்க முடியும்.
பிரமுகர்களும் மாறிமாறி இங்கு வந்து பேச் சுவார்த்தை முயற்சிகளுக்கு உந்துதல் வற்புறுத்தல் செய்கின்றனர். ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட 45 ஆயிரம் கோடி பணப்பையைச் சுட்டிக் காட்டி நிற்கின்றனர்.
அதேவேளை இந்தியா இந்தப் பிராந்தியத்தில் வேறு எவரும் புகுந்து ஆதிக்கம் பெற முடியாது 'நானே பெரிய அண்ணன்' எனக் கூறி தான் இல்லாத பேச்சுவார்த்தை குழம்ப வேண்டும் என்று செயலாற்றுகிறது. ஏற்கனவே பிரதமர் இந்தியா பற்றி எடுத்தியம்பி உள்ளார். ஜே.வி.பி.யின் அண்மைய நகர்வுகளுக்குப் பின்னால் இந்தியாவின் உசிப்பி விடும் செயல்கள் இருக்கின்றன. இத்தருணத் தைப் பயன்படுத்த யூஎன்.பி தயாராகி நிற்கிறது. இவர்களின் குழப்பும் தரப்பிற்கு உரமூட்ட ஹெல உறுமயவின் துறவறப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த நேரமும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். ஜனாதிபதி, பிரதமர் எதிர்க் கட்சித் தலைவர் என்போர் பிரதிநிதிப் படுத்தி நிற்கும் இரண்டு பிரதான ஆளும் வர்க்கத் தலைமை களுக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கு நேர்மை யான ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு காண்பது விருப்பமற்ற ஒன்றாகும். அத்தகைய ஒரு நியாயமான தீர்வுக்கு 6)JU அவர்கள் g, LLI FT Dfl 65 66) 6vo. அதேவேளை யுத்தமும் தொடராத சமாதானமும் வராத அண்மைய வருட நிலை நீடித்துச் சென்றால் போதும் என்பதுதான் தற்காலிகத் திட்டம் ஆனால் நீண்ட காலத்திட்டம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கான போராட்டத்தை மழுங்கடித்து புலிகள் இயக்கத்தை ராணுவ ரீதியில் அழித்து விடலாம் என்பதேயாகும். இந்த விடயத்தில் பேரினவாத ஆளும் வர்க்கத்துடன் அமெரிக்கா இந்தியா மேற்குலகு யாவரும் ஒரே கருத்தில் தான் இருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும்.
ாழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரின்ட் 334A, K, சிறில் சி. பெரேரா மாவத்தை கொழும்பு 13