கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.07

Page 1
  

Page 2
வடபுலத்தில் இல் லாதிருந்தஇயங் காது நின ற அரசாங்க திணைக்களங்கள் யாவும் மீண்டும் செயலாற்ற ஆரம்பித்து விட்டன. யாழ் செயலகமும் ஏனையவை களும் முன்பு போன்று செயற்படு கின்றன. பொலீஸ் நிலையங்கள் முழுச் சிங்களத்திலும் கால் பங்கு தமிழுடன் நடைபெறுகின்றன. நீதிமன்றங்கள் சுறுசுறுப்பாகக் காணப்படுகின்றன. சிறைச்சாலை கூட நெருக்கடிகள் மத்தியில் நடாத்தப்படுகின்றது. ஆனால் செயலாற்றி இல்லாது போன தொழில் நியாய மன்று என்பது மட்டும் இன்றுவரை மீளத் திறக்கப்படவில்லை. இது ஏன் என்பது தான் கேள்வியாக எழுந்து நிற்கிறது. தொழில் தருவோருக்கும் தொழில் பிணக்கு ஏற்படும் போது ஒரு தொழிலாளி அல்லது ஊழியர் ஏன் ஒரு உத்தியோகத்தர் கூட நியாயம் கேட்டுச் செல்லக் கூடிய இடமாக தொழில் நியாயமன்றே இருந்து வருகிறது. இத்தகைய மன நு ஏற்கனவே வடபுலத்தில் இருந்து வந்தது. அதன் மூலம் தொழிலாளர் கள் ஊழியர்கள் நன்மையும் பயனும் அடைந்தனர். இன்று அந்த நிலை
666)
மே மாதம் 28ம் திகதி பத்தனை ரீ பாத கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிலுநர்கள் கல்லூரியின் பிரச்சினை களை மேலும் பகிரங்கப்படுத்துவற் கான கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை அட்டனில் நடத்தினர். அதில் ஆசிரிய பயிலுநர்கள், பழைய ஆசிரியர் பயிலுநர்கள் அவர்களின் பெற்றோர் கள் பொதுமக்கள் என மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர். அவ்வூர் வலம் அட்டன் டன் பார் மைதானத்திலிருந்து அட்டன் பிரின்சஸ் சந்திக்கு வந்தடைந்த போது பொலிசார் கண்ணிர்ப் புகைக் குண்டுகளை வெடிக்க வைத்தத துடன் அதனால் சிதறி ஓடியவர் களை துரத்திச் சென்று கண்டபடி தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர். பத்துப் பேர் கடுமையான காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
antarafu 。 O இன்று வவுனியா சனப் புழக்கமும் போக்குவரத்து நெரிசலும் மிக்க நகரமாக மாறிவிட்டது. புலிகள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசங் களை தொடுக்கின்ற ஒரு நகரமாக இருப்பதால் யாழ்ப்பாண வன்னிப் பகுதி மக்கள் விரும்பிக் குடியேறு கிறார்கள். இதன் காரணமாக சனத் தொகையின் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுவிட்டது. 1990இன் பின்னான காலத்தை குறிப்பாக போர் நிறுத்தம் ஏற்பட்ட கடந்த இரணிடு வருடங்களை குடியேற்ற காலப்பகுதியாக கண்டு கொள்ளலாம்.
爵
வவுனியாவில் குடியேறிய மக்களில் பலவகைப்பட்டோர் அடங்கு கின்றனர். அகதிகளாக இந்தியா சென்று வந்தோர். யாழ்ப்பாணத்தில் தொழில் செய்வதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தொழிலுக் காக குடியேறியோர் வெளிநாட்டுப் பணத்தினை பயன்படுத்தி காணி வீடுவாங்கியோர் எனப் பலவகை யினரும் அடங்குகின்றனர். இவர் களது குடியேற்றம் அரச கட்டுப் பாட்டுப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் நடைபெறாது நகரப் பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிகம் நடைபெற்றது.
இச் சூழலில் எழுந்த பிரச்சினை தான் நகர்ப் பகுதிக் குளநிலங்களில் குடியேறிய சட்டவிரோதமான குடி யேற்றம். இத்தகையோர் சாதாரண மாணவர்களோ ஏழைகளோ அல்லர்.
அநீதியான முறையில் தமது தொழி லாளர்களில் இருந்து விரட்டப்படும் எந்த ஒரு நபரும் தொழில் நியாய மன்று மூலம் நியாயம் கேட்பதாயின் இன்று அநுராதபுரத்திற்கும் அல்லது கொழும்பிற்குமே சென்று வழக்குத் தொடுக்க முடியும். இவ்வாறு ஒரு தொழிலாளரினால் அல்லது ஊழியரினால் அநுராதபுரம் அல்லது கொழும்பு சென்று வழக்குத் தொடுத்து நியாயம் பெற முடியுமா? அதற்குரிய செலவு மிகப் பாரிய தாகும். போக்குவரத்தும் மொழிப் பிரச்சினையும் ஏனைய நடைமுறை களும் சிக்கலானவையாகவே இருந்து வருகின்றன. இதனால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடித்தால் போதும் என்ற நிலையில் பாதிக்கப் பட்டோர் இருந்து வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் ஒரு சில ஊழியர்கள் தமக்கு நியாயம் வேண்டி கொழும்பில் தொழில் பிணக்கு நீதிமன்றில் வழக்குத் தொடுத் துள்ளனர்.
எனவே வடபுலத்தில் தொழிலாளர் கள், ஊழியர்கள் என்போரது தொழில் இழப்பீட்டு உரிமைகளுக்கும் ஏனைய
மககள ஆதரவு
முனர் னணி தலைவர்கள் அக் கல்லூரியினர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண
LD 60) 6υ III σε LD 9, 9, 6η
முடியாத நிலையில் இருப்பதால் அவ்வூர்வலத்தில் அக்கறை செலுத்த வில்லை. மலையக மக்கள் முன்னணி பொலிசாரினர் தாக்கு தலை கண்டித்திருந்த போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமை அவ்வூர்வலத்தை தேவை யற்றதென விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களும் அடக்கியே வாசித்தனர். ஏனெனில் மலையகச் செய்திகள் என்பது அவற்றினர் பார்வையில் அறிக் கைகளே ஆகும்.
இத்தாக்குதலை கண்டித்துப் பிரச் சினைகளை தீர்க்கும்படியும் புதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்த துடன் இலங்கை மனித உரிமைகள்
| )
அரசியல் பிரமுகர்களும் அவர்க ளுக்கு வேண்டியவர்களும் வசதி படைத்தவர்கள், அரச அதிகாரிகள் என்போராக உள்ளனர். இவர்கள் குளத்தின் மேடான அலை கரைப் பகுதியை தாங்கள் எடுத்துக் கொண்டு தமக்குத் துணையாக பள்ளமான பகுதிகளில் வசதி குறைந் தவர்களை அனுமதித்துள்ளனர். குளம் நிரம்பும் போது வீடுகளுக்குள் நீர் புகுவதும் அவற்றை வெளியேற்ற குளக்கட்டை பெயர்ப்பது வரையி லான நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. இதற்கு சிறந்த உதாரண மாக பண்டாரி குளம், வைரவப் புளியங்குளம் சான்றாகும்.
இதுமாத்திரமல்ல மாகாணசபை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் உள்ளதும் - வவுனியா நகரின் மத்தியில் இருப்பதுமான சுமார் 2000 ஏக்கர் விஸ்தீரணமான வவுனியாக் குளத் திணி அலைகரைகளும் குடியேற்றத்துக்கு உட்படுகின்றது. அது பாத்திரமல்ல கொர வைப் பொத்தான வீதி அருகிலே குளத்தை நிரப்பி தனியார் ஆதனத்துக்கு வீதி போடுவதை அனுமதித்துள்ளார்கள். கோயிற் புதுக்குளத்தின் அணைக் கட்டும் சில பகுதியும் மீதியாக இருக்க
குளம் காணாமல் போய் விட்டது.
அதிகாரிகளிகள் அசமந்தப் போக்கும் விவசாயிகளிடையே விழிப்புணர்ச்சி யின்மையும் குளங்கள் கைப்பற்றப்படு வதற்கு காரணமாக அமைந்து
கோரிக்கைகளு கேட்டுச் செல்ல நியாயமன்றத்தை GJIJ 65 ഖ வற்புறுத்துகின்ே இதுபற்றி உரிய அக்கறையின்றி வடபுலத்து தொழி துTங் கி வழி காணப்படுகிறது. களில் ஈடுபட்டு கள் ஊழியர்க நலன்களைக்
நடவடிக்கை 6 தொழில் திணை கப்படும் தொழில தேடியலைய வே
ஆதலால் வடபு நியாயமன்று தொழில் தி6ை லாளர்கள் ஊழி உரிமைகள் பற் செயல்படுவதும் ! தேவையாகும்.
LITypiùLITGROTif,
ஆணைக் குழுவ டொன்றையும் ஊர்வலம் பற்றி தலைவர்களும் ப களும் கவனஞ் புதிய ஜனநாயக ஆசிரியர் அை வெகுஜன அமை யுடன் செயற்ப எல்லாவற்றுக்கும் விழிப்புடனும் இருக்கின்றனர். மலையகத்தின் சங்க தலைமை தங்களது கைகளி மார்தட்டி வரும் இ ஆகியன ரீபாத பிரச்சினையில் பாரபட்சமாக வ கொள்வதையிட்டு அதிருப்தி தெரி அவதானிக்க முடி
விடுகிறது. குள நிலங்களி: நீர்வழிந்தோடும் பாதிக்கப்படுகின்ற குறைவடைகிற நீருக்காக குள் இருக்கின்றது. வதும், நீர் வருவ நிகழ்வதனால் எதிர்காலத்தில் பாடு ஏற்படுவது வருகிறது. நீரின்மையால் றோமா அல்ல! செயற்பட்டு ம போகிறோமா லுள்ள கேள் குளக்காணிகளி குடியிருப்பதா காட்டுகின்றன. தீர்வுகண்டு வவு UFin-L9-LLU JF595 TLDT காரிகள் கவன அதனைவிடுத் அதிகாரிகளும் மிக்கோரும் வ குளக்காணிகள் சுய நலனர் சு படுத்தினால் இ புறநகர்ப் பகுதி பாதிக்கப்படவே மக்கள் விழிப்ப
வவுனியா
 
 
 
 

ம் நீதி நியாயம் ற்குரிய தொழில் ண்டும் கொண்டு டும் ΘTOOT b,
டயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். திணைக் களமும் 5 (1560), Guust bij ண்ேடும் தொழில் நம் தொழிலாளர் ன் உரிமைகள் வனித்து உரிய க்க வேண்டிய களத்தை பாதிக் ார்கள் ஊழியர்கள் டியே உள்ளது.
த்தில் தொழில் றக்கப்படுவதும் க்களம் தொழி ர்கள் நலன்கள் அக்கறையுடன் ன்றைய அவசியத்
ச. அருட்பிரகாசம்
திற்கு
ற்கு முறைப்பா செய்தது. அந்த தொழிற் சங்கத் ாராளுமன்ற வாதி செலுத்தவில்லை. கட்சியும், சில மப்புகளும் பல புகளும் அக்கறை ட்டுவருகின்றன. மேலாக மக்கள் அக்கறையுடனும்
அரசியல் தொழிற் த்துவ ஆதிக்கம் லேயே இருப்பதாக இ.தொ.கா. ம.ம.மு. கல்வியியல் கல்லூரிப் ாராமுக மாகவும் ம் நடந்து | LD60)6N OLLUG, LD595956TT வித்து வருவதை கிறது.
நிய பமி நிருபர் -
குடியேறுவதால்
வடிகாலமைப்பும் து தண்ணீர் சேமிப்பு து. வவுனி யாக ங்களை நம்பியே ளங்கள் நிரப்பப்படு து தடுக்கப்படுவதும்
வவுனியாவுக்கு மேலும் நீர்த்தட்டுப் உறுதியாக்கப்பட்டு
குடிபெயரப் போகி விழிப்புணர்வுடன் ற்று வழி தேடப் ன்பது எம்மத்தியி பி. இவ்வாறான சுமார் 8000 பேர்
புள்ளிவிபரங்கள் இவற்றுக்கெல்லாம் னியா மக்கள் வாழக் மாற்ற உரிய அதி மெடுக்க வேண்டும்.
அரசாங்க உயர் ரசியல் செல்வாக்கு திபடைத்தவர்களும் விடயத்தில் தத்தமது 6T (LP 560T 60). LDU தியில் வவுனியா நகர் Logg,6 (3:LDITELDTgů செய்வர். இது பற்றி
டய வேண்டும்.
மு. சிதம்பரநாதன் -
பாணியில் எழுதி வருகிறார் போலத் தெரிகிறது.
BLITTÖLIITTIEBOT UT GANDDÖGGOTÁ (GUJE
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை ஒலிபரப்பைக் கேட்பதை "விடியும் வேளை தொடங்கி ஐந்து நிமிடங்களுள் நிறுத்தி விடுவேன். அதைவிட அலுப்புத்தட்டும் ஒரு நிகழ்ச்சியைக் கேட்பது அரிதாகியுள்ள போது ஜூன்
மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் முன்னாள் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீதின் குரல் கேட்டது. தொடர்ந்தும் நிகழ்ச்சியைக் கேட்டேன்.
இன்றைய ஒலிபரப்பாளர்களின் அசட்டையான மனோபாவம் பற்றித் தனது விமர்சனங்களை மிகவும் பொறுமையாக நிதானமாக அவர் முன்வைத்தார். தமிழைச் சரியாக உச்சரியாமலிருப்பது வாக்கியங்களைத் தெளிவாகப் பேச
இயலாமை, அயற்பேர்களைத் தப்பும் தவறுமாக உச்சரிப்பது விஷய ஞானம் இல்லாமை போன்ற L16)) விடயங்கள் பற்றியும் அவர் பேசிய போது எங்களிற் மனதிலும் உளளதை அவர சொல்வது Guru இருந்தது. அவரது அன்றைய நேர்கானல் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தால் நமது தமிழ் அறிவிப்பாளர்கள்
அனைவரையும் ஒரு அறையில் கூட்டி அதை அவர்கட்காக மீள ஒலிபரப்புவது ஒரு வேளை பயனுள்ளதாயிருக்கும் அல்லது ஒரு சினிமா நடிகையின் வரவை அறிவிப்பதற்கும் ஒரு சாவை அறிவிப்பதற்குமிடையே வேறுபாடு தெரியாமல் உள்ள நமது புதிய தலைமுறை அறிவிப்பாளர்களின் கேளாக் காதில் ஊதிய சங்கு மாதிரியும் போகலாம்.
SloGöGUğ gidildi.
இந்திய அரசு, சமஸ்கிருதத்தை மட்டுமே இதுவரை காவியமொழி (தொன்மையான செம்மொழி) என அங்கீகரித்து வந்தது. இப்போது தமிழுக்கும் அந்த மரியாதை கிட்டியுள்ளது. இது பற்றிப் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதில் முக்கியமாக வரவேற்கத்தக்க விடயம் ஏதெனில் தமிழும் பிற இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியனவே என்ற மாயையை இந்திய 9.79 வெளிவெளியாக மறுத்துள்ளது என்பதாகும்.
சமஸ்கிருதம் பற்றிய மாயைகள் பல இன்னும் உடைக்கப்பட வேண்டியுள்ளன. அவை பார்ப்பனிய மேலாதிக்கத்தை முறியடியாமல் இயலுமானவையல்ல. அது போக தமிழைச் சமஸ்கிருதத்துக்கு அருகருகாக வைப்பதில் ஒரு சிறு கவலையும் உள்ளது. இன்று தாய் மொழியிற் கருமமாற்றுவதிலும் கல்வி புகட்டுவதிலும் மிகவும் பின்னிலையிலுள்ள மாநிலம் தமிழகமாகும் வேறெந்த மாநிலத்தையும் விட அதிகளவில் ஆங்கில மோகம் தமிழகத்தில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். எனவே தமிழை ஒரு வாழும் மக்கள் மொழியாக வளர்த்தெடுப்பது பற்றிய உண்மையான கவனத்தின் இடத்தில் இணையத்தளத்தில் தமிழ் என்பன போன்ற சடங்குகளே மிகுதியாக உள்ளன. இந்த வேகத்தில் சமஸ்கிருதம் போல தமிழும் விரைவில் ஒரு "இறந்த மொழி ஆகுவதற்குக் கட்டியங் கூறும் விதமாகத் தான் தமிழுக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை.
lağı,Oyı, ölüğüyle
பீஷ்மர் என்ற புனை பேரில் சிலகாலமாக வாராவாரம் தினக்குரலில் எழுதுகிற ஒருவர் அவிழ்ந்து விழும் தனது பழைய இடதுசாரி அடையாளத்தை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் தமிழ்த் தேசியக் கூட்டணிப்
யார் காதில் பூச்சுற்றுவதற் யலுகிறாரோ தெரியவில்லை என்றாலும் அவரது
பூசசுறறுவதறகு முயலு ° முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கத் ജൂഖpഖിബ്ലെ,
கடைசியாக அவர் செய்துள்ள புத்திரிப்பு முயற்சியில் இந்தியாவின் புதிய காங்கிரஸ் ஆட்சி இந்திரா காந்தி ஆட்சியைப் போல இலங்கைத் தமிழர் நலனை முன்னிறுத்திச் செயற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்குச் சாட்சியாகத் தமிழகத்துத் திரிபுவாதி ஒருவரையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தி இலங்கைத் தமிழர் மீது எதற்காக அனுதாபம் காட்டினார் என்று இன்னமும் தெரியாத ஒருவரா இந்த பீஷ்மர் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களைத் துரிதமாக முன்னெடுத்த இந்திரா காந்தியை மட்டுமல்லாமல் இந்திய அரசயந்திரம் என்பது என்ன என்பதையும் அறியாத இவர் தனது மூத்த வயது காரணமாகத் தன்னை ஒரு பிதாமகராகப் பாவனை செய்து தன்னை பீஷ்மர் என்று அழைக்கிறாரா தெரியவில்லை. ஆனால் உண்மைகளைக் காண்பதற்குப் பிடிவாதமாகவே மறுக்கிற இவருக்குத் திருதராட்டிரன் என்ற பேர் கூடப் பொருந்துமல்லவா! பீஷ்மரோ, திருதராட்டினரோ - இருவருமே துரியோதனாதிகளின் தரப்பில் இறுதிவரை நின்றவர்கள் தானே!
தொப்பதன்வருமசொல்லவும் அதே
ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்தில் சேருவாரா இல்லையா என்பது சின்னத்திரையில் வருகிற தொடர் நாடகங்கள் போல இழுபட்டுக் கொண்டே போகிறது.
ஒன்று மட்டும் நிச்சயம் அவர் சேருவதோ சேராமல் விடுவதோ அவர் கேட்கிற எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகள் கிடைக்குமா கிடையாதா என்பதில்
மட்டுமே தங்கியுள்ளது.
"வஹிச்ச பத்தட்ட கொய்யா' என்று சிங்களத்தில் ஒரு பழமொழி. அதாவது
"கமக்காரன்" மழைபெய்கிற பக்கம் தான் நிற்பான்'
நம்முடைய தோட்டத் துரையும் அந்த மாதிரித்தான். காசுமழை பொழிகிற
பக்கத்தில் தான் நிற்பார் மந்திரிப்பதவி வேறெதற்காக இது தான் தாத்தா காலத்திலிருந்து நடந்து வருகிறது.

Page 3
In 2004
ாதி
மாகாணசபைத் தேர்தலில் பம்மாத்து அ
தமிழர் கூட்டமைப்பின் இரட்டை
இப்பொழுது மாகாணசபைத் தேர்தல் காலம் பாராளுமன்ற அரசியலில் தேர்தல் என்பது வந்தால் பலரது பம்மாத்துக்கள் குத்துக்கரணங்கள் ஏமாற்றுக்கள் பணவாரி இறைப்புகள் போன்றவற்றைக் கண்குளிரக் கண்டு கொள்ள முடியும். இதில் ஒன்றாக மேல் மாகாண சபையிலும் மத்திய மாகாண சபையிலும் போட்டியிடும் மேல் மாகாண மக்கள் முன்னணி மலையக மக்கள் முனர் னணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் பம்மாத்து நிலைப்பாடுகளைக் கண்டு ரசிக்கக் கூடியதாக உள்ளது. இந்த மூன்று கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்று பெண் டாட்டி களாகவே இருந்து வருகின்றன. ஆனால் தேவையான போது தாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி யுடன் இல்லை என்பது போலவும் சில வேளை அக்கட்சியை பேரின வாதக் கட்சி என திட்டிக் கொள்வது போலவும் நடந்து கொள்வார்கள் இந்த மூன்று பேரில் இளைய பெண்டாட்டியான மேல் மாகாண முன்னணி மகாணசபைத் தேர்தலில் பத்தினி வேஷம் போட்டு தாங்கள் பேரினவாதக் கட்சிகளை எதிர்ப்ப தாகக் கூறித் தமது தனிச்
மாகாணத்தில் நிற்பதாகக் கூறி நிற்கிறது. அதற்குத் தலைமை தாங்க தாடிக் கலாநிதி குமரகுருபரன் என்ற
மாகாணத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பின ரான மனோ கணேசனும் அண்மை யிலும் அதற்கு முன்பும் கிளிநொச்சிக் குச் சென்று புலிகள் இயக்கத் தலைமையைச் சந்தித்த படங்களை யும் செய்திகளையும் பரப்பினர். அதன் அடி நோக்கம் கொழும்பில் வடபுலத்து வாக்குகளையும் மலைய கத் தொடர்புடைய வாக்குகளையும் ஒரே நேரத்தில் அள்ளிக் கொள்ள முடியும் என்ற குறிக்கோளாகும். மனோ கணேசன் தலைமையிலான மேல் மாகாண முன்னணியின் பிர தான முழக்கம் பாராளுமன்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபைக்கு தனித்து நிற்பது என்ப தாகும். அது மட்டுமன்றி தேவை யைப் பொறுத்து பேரினவாதத்தை எதிர்த்து தமிழர் தனித்துவம் தமிழ் தேசியமும் பேசிக்
கொள்வார்கள்.
இதேவேளை மலையக மக்கள் முன்னணியும் பெ. சந்திரசேகரனும் நடத்தும் திருவிளையாடல்களும் தெருக் கூத்துக்களும் அடிவயிற்றி லிருந்து சிரிப்பை வரவழைக்கின்றது. அவர் அடிக்கடி கிளிநொச்சி சென்று வந்த படங்கள். தமிழ் நாட்டிற்கு சென்று வந்த படங்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்த படங்களுடன் அசல் போஸ் கொடுத்து ஏதோ ஏதோ எல்லாம் பேசி
தமிழ்க் காங்கிரஸ் பிரமுகரை விட்டும்
7:51 ssi s-ܧ
அறிக் கைகள் கொடுப் பார் . பாராளுமன்ற அரசியலில் அரசியல்
அவரும் (8LD Guj
சிந்திக்க சில செய்திகள்
கந்தப்பொளையில் நடைபெற்ற கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் ஏப்ரல் 30ம் திகதி வேலை நிறுத்தம் செய்திருந்தது தெரிந்ததே. அப்போது கந்தப்பொளை நிலைவரம் பற்றி அறிய தொலைபேசியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரை தொடர்பு கொள்வதற்கு பலர் முயற்சித்துள்ளனர். அவர் நாட்டில் இல்லை என்ற பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் நாட்டில் தான் இருந்திருக்கிறார். கந்தப்பொளை சம்பவத்தினால் மே முதலாம் திகதி துக்கம் அனுஷ்டிக்கப்பட் டுள்ளது. மே தினக் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன. மலையக மக்கள் முன்னணி மே தினக் கூட்டம் புஸ்ஸல்லாவையில் மிகவும் தடயுடலாக நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வந்த டப்பான் கூத்து ஆட்டக்காரர்கள் சகிதம் ஆடம்பரமாக மே தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
மக்கள் சபையின் மலையகத் தமிழ் பிரதிநிதி ஒருவரின் துணைவியார் அட்டன் பிரிண்களி தியேட்டருக்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து அட்டன் நகரத்திற்கு பொருட்களை வாங்கி வேண்களை வாடகைக்கு அமர்த்தியே செல்வாராம் வாங்கிய பொருட்களின் பெறுமதி நூறு ரூபாவாக இருந்தாலும் வேன் கூலி ரூபா 500 இற்கு குறையாமல் கொடுக்க வேண்டிவருமாம். மக்களின் வாக்குகளினால் சிலர் வாழும் வாழ்க்கையை பாருங்கள்
பூரீ பாத கல்வியியல் கல்லூரி பிரச்சினை பற்றி கருத்து தெரிவித்து கொழும்பிலிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் புல்லு வெட்டுகிறவங்களுக்கு பாடசாலைகளை காட்டியதாலும் பாடசாலைகளில் ஆசிரியர்களாக்கியதாலும் ஏற்பட்ட பிரச்சினையே என்று கூறினாராம்.
மேல் கொத்மலை திட்டத்தை ஆதரிக்கும் மலையகத் தலைவர் அத்திட்டத்தை எல்லாம் எதிர்த்தால் நான் எப்படி அமைச்சர் பதவியியல் இருப்பது? நான் அமைச்சர் பதவியில் இருப்பதை விரும்பாதவர்களின் நான் மாட்டிக் கொள்ள முடியாது என்று தொலைபேசியில் உரையாடிய அவரது நண்பர் ஒருவருக்கு கூறினாராம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் சேர்வதனால் பலவிதமான பதவிகளையும் சலுகைகளையும் வழங்கும்படி கேட்டு நீண்ட பட்டியலொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமை ஜனாதிபதி சந்திரிகாவிடம் கொடுத்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நீளமான செலவு சிட்டையை (Shopingist) ஏற்றுக் கொள்ள முடியாதென ஜனாதிபதி கூறிவிட்டாராம்.
மாகாணசபை வேட்பாளரும் முன்னாள் மத்தியமாகாண கல்வி அமைச்சருமான ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரங்களை செய்வதற்கு ஏற்றதாக மாகாண கல்வி அதிகாரி எஸ். ஜோசப் பாடசாலைகள் தோறும் கல்விக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வருகிறாராம். இவை தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானதாகும்.
ஹைபாரஸ்ட் இலக்கம் 1 தமிழ் வித்தியாலயத்தில் கடந்த மாதம் 5ம் திகதி கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பிரதம அதிதியாக முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சரும் மாகாண சபை வேட்பாளருமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறான விழாக்களை நடத்த முடியாது. எனினும் அப்பாடசாலை வலய உதவி கல்வி அதிகாரி சுப்பிரமணியம் அவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அவ்விழாவில் ரட்ணம் என்ற ஆசிரியரை வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் நீலோகேஸ்வரன் தாக்கியுள்ளார். இத்தாக்குதல் தேர்தல் வன்முறை ஆகும். இத்தாக்குதலை கண்டித்து கடந்த மாதம் 1ம் திகதி வயனை வலய பாடசாலைகளில் ஆசிரியர்களும் அதிபர்களும்
சதியில்
அறியாமையை வதில் அவர் இ6 தலைவராகிவிட்
|0|T sy, TT 600| 9“ ტიტ)-L வெட்டியில் நிற் யானையில் நிற்கு பேரினவாதம் கொள்வார்.
இதில் வேடிக் இருக்கிறது. த இரண்டு பேரின் இல்லாதவர்களு என்று பிரகட6 அதற்கான பொ ளையும் உதிர் அடிப்படையில் கட்சியின் ஆ6 LD (366tts, (360T ge சேகரனையும் ஒ g, LL 60)LDLLslöd நிலையைக் க தமிழர் தேசியத்தி என்ற பிரகடனத் எத்தகைய υ, δοι (ο σ. L Ι6). கொள்ளலாம். எங்கு சென்றாலு நிலை இருக்கு அரசியல்ப் பரப்பு இருக்கவே ம கணேசன், சந் குருபரன், யே gr, L L 6 GOLD ÜLÓl6OT அரசியல் பம் ஏமாற்றுக்களை த்தால் அடுத்த தானும் வடக்கு மேல் மாகாணத்
புலிகள் இயக்க கருணாவைக் ெ வந்த விவகா அம்பலத்திற்கு வ தேசியக் கட்சியி பாராளுமன்ற உ GILDI6T6IVOT 60T FLb அதன் காரண பாராளுமன்றப் பு வேண்டி வந்த 3(5ö5Tsö eetL ளுக்குப் பதில் ெ அவர் மக்காவிற் 2 - L 60TL9. LLUIT 95 திரும்பமாட்டார். பின் வந்து ெ நிச்சயம். இந்த விக்கிரம சிங் சங்கடத்திற்கு அ வாதப் பக்கத்திற் புலிகள் இயக் சொல்வது என
ஐக்கிய தேசியக்
இந்தியாவின் (LP ஆட்சியின் போது தடா சட்டம் 1 செல்லுபடியற்றுப் இந்திய உச்ச நீ 2ம் நாள் அந்தச் பேருக்கு ஆ
LooTonu )
மக்களைக் கடு gd | 6f 6MT. IT g, gi:Sulu தீவிரவாதிகள் so sirom LJLITETS
1988ல் ஒரு க தீர்த்துக் கொன களைச் சுட்டு
றனர். எதிர்த்
பொலிஸ் அதிக இதன் பின்பு சம் இல்லாதவர்க கைது செய்தார்
 
 
 
 
 

#
வடம்
| DGOGJII5 Dj5Gi
ன்கு பயன் படுத்து
|று வல்லமை பெற்ற ார். இத்தகையவர் யில் தனது மணி றார். கொழும்பில் றார். அதே வேளை பற்றியும் பேசிக்
கை வேறொன்று மிழர் கூட்டமைப்பு வாதக் கட்சிகளும் கே தமது ஆதரவு ாம் செய்துள்ளது.
ன் மொழி வசனங்க
து வருகின்றனர். ஐக்கிய தேசியக் சை நாயகிகளான hனயும் பெசந்திர ரே நேரத்தில் தமிழர் ர் ஆதரிக்கின்ற ாண முடிகின்றது. காக நிற்கின் றோம் தைச் செய்து விட்டு கடைப் புளி ற்றையும் செய்து அதற்கு அங்கீகாரம் ம் கிடைக்கும். இந்த நம் வரை தமிழர் மக்களுக்கானதாக ாட்டாது. மனோ திரசேகரன், குமர ாகராஜன், தமிழர் ர் நடாத்தி வரும் மாத்துக் களையும் பும் உற்று அவதானி ஐம்பது வருடத்தில் கிழக்கு மலையக தமிழ் மக்களுக்கு
ன விளங்கிக் கொள்ளவும் வேண்டும்
த்திலிருந்து பிரிந்த காழும்புக்கு கூட்டி ம் அணி மையில் ந்தது. இதில் ஐக்கிய ன் தேசியப் பட்டியல் றுப்பினர் அலிசாகீர் மந்தப்பட்டிருந்தார். ாக அவர் தனது தவியையும் இழக்க து. இலங்கையில் P, PSG,6ff6ör 9560)6OOTS, ால்வதைத் தவிர்க்க கு பயண மாகினார். அவர் நாடு அந்த அலை ஓய்ந்த ாள்வார் என்பது விடயத்தில் ரணில் ா பெரும் தர்ம ஆளாகினார். பேரின எவ்வாறு கூறுவது கத்திற்கு எதைச்
தடுமாறி னார்.
கட்சி எந்தளவுக்கு
ன்னைய காங்கிரஸ் கொண்டு வரப்பட்ட 995ல் தானாகவே போனது. ஆனாலும் மன்றம் 2004 ஏப்ரல் சட்டத்தின் கீழ் 14 ட் சிறைத் தணி நிப்படுத்தியது.
ஒடுக்குமுறைக்கு Glum silen, T ј என்ற பேரில் பிகாரில் என்ற கிராமத்தில் ணிைத் தகராற்றைத் டிருந்த கிராமவாசி மூவரைக் கொன் தாக்குதலில் ஒரு
வம் நடந்த இடத்தில் ளயும் சேர்த்துக் et. GML unte SSRS GELDESAL
மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ. சந்திரசேகரம் பொதுச் செயலாளர் பதவியையும் தான் ஏற்றுக் கொண்டதாக அறிவித் துள்ளார். பொதுச் செயலாளரின் சில பொறுப்புக்கள் மட்டும் தலைவர் சந்திரசேகரத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் மு.சிவலிங்கம் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிரசாரக் கூட்ட மேடையில் வைத்து மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான மு.சிவலிங்கம் வேட்பாளர் ஒருவரினால் தாக்கப் பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். பொதுச் செயலாளரை தாக்கியவரு க்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தாக்கப்பட்ட பொதுச் செயலாளருக்கு எதிராக நடவடிக் 6∂) ቇ எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக சந்திர சேகரனுக்கு ஆதரவான குழுவாக வும் சிவலிங்கத்திற்கு ஆதரவான குழுவாகவும் மலையக மக்கள்
ன்னணி இரு குழுக்களாக இயங்கி
விமோசனம் கிடைக்குமா? என்றே கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. இவர்கள் எல்லோரும் மூத்த பேரின வாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு நீ முந்தி நான் முந்தி என்ற நிலையில் ஆசை நாயகிகளாக இருப்பதையே உள்ளுரவும் வெளிப்படையாகவும்
விரும்பி செயலாற்றி ಇಂಗ್್ಗೆ
என்பதே உண்மையாகும்.
தமிழர் விரோத நிலைப்பாடு எடுத்தா லும் அதனை மூடிக் கட்டி தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழர்களின் உற்ற நண்பன் யூஎன்பியே என்று காட்டுவதற்கு தமிழர் கட்சிகளும் தலை நகரக் கனவானி களும் மட்டுமன்றி தமிழ் ஊடகங்களும் இருக்கின்றன. அடித்தாலும் எரித்தாலும் யுத்தம் புரிந்தாலும் நாம் உந்தன் அடிமை என்பதே இவர் களது நிரந்தரக் கொள்கையாகும்.
நிற்க, கருணா விடயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முனி னணி அரசாங்கம், ராணுவத் தலைமைப் பீடம் என்பன வெவ்வேறு அளவுகளில் சம்பந்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கருணா விவகாரம் முழுவதையும் பயன்படுத்தி புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி இல் லாதொழிப்பதே இவர்கள் எல்லோரினதும் மையமான கவன மாக உள்ளது. ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயாட்சி உரிமை
அனுமதியில்லாமலே இங்கும் பிற இடங்களிலும் பொலிஸ் நிலையங்களில் தடா சட்டத்தின் பேரில் பலர் தடுத்து வைக்கப்பட்டி ருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.
படாஸியில் கைது செய்யப் பட்டோரி டம் ஆயுதங்கள் இருக்கவில்லை. பலருக்குப்பிணை மறுக்கப்பட்டது. நால்வர் பால வயதுடையோர் கொலைக்கும் கைதானோருக்கு மிடையில் தொடர்பு இருந்ததற்குப் போதிய சாட்சியங்கள் இல்லை. எனினும் சம்பவத்திற்குப் 16 ஆண்டுகள் பின்பு பயங்கரவாதத்தின் பேரில் இத்தண்டனை வழங்கப்பட் டுள்ள தென இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மா.லெ. விடுதலை) தன்
அறிக்கையில் கணிடித்துள்ளது. இவர்கள் அக் கட்சி என்பதற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்
உமும் அதன் காவலர்களும்
முன்ன க்குள் Топтар
வந்ததை அறிய முடிந்தது. மலையக மக்கள் முனி னணி தலைவர் சந்திரசேகரம் கொழும்பில் வசதி படைத்தவர்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்வதிலேயே அக்கறை செலுத்தி வருவதாக கட்சிக்குள் அவர் மீது விமர்சிக்கப் பட்டதாகவும் அதற்கு சிவலிங்கமே காரணம் என்று சந்திரசேகரம் அவர் மீது கோபம் கொணி டிருந்ததாகவும் அறிய முடிந்தது. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் சிவலிங்கமும் சந்திரசேகரனும் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக அறியமுடிந்தது. சந்திரசேகரன் முதலில் மலையகத் தமிழ் மக்கள் என்ற பதத்தை விட்டு இந்திய வம்சமாவளி தமிழர் என்று பாவித்தார். தற்போது இலங்கை வாழ் தமிழர்கள் என்று பொத்தாம் பொதுவான பதத்தை பாவிக்கிறார். இவ்வாறான கொள்கைப் பிரச்சினை யில் தானி சிவலிங்கத்திற்கும் சந்திரசேகரனுக்குமிடையே விரிசல் ஏற்பட்டது என்று சரியாக கூறமுடியாது விட்டாலும் விரிசல் அதிகரித்துவிட்டது என்று கூறலாம். முன்னாள் செயலாளர் பி.ஏ. காதரும் ம.ம. முன்னணியை விட்டு விலகிய மையும், காலஞ் சென்ற வி.ரி. தர்மலிங்கம் சந்திர சேகரத்துடன் பலத்த முரண்பாட்டை கொண்டிருந் தமையும் இவ்வேளை நினைவு கூறத்தக்கதாகும்.
கள் பேச்சுக்கு எடுக்கப்படுவதிலோ அன்றி அரசியல் தீர்வாக வழங்கப் படுவதிலோ இத்தகை யோருக்கு அக்கறை கிடையாது. ஆனால் புலிகளைப் பலவீனப்படுத்துவதில் அழித்தொழிப்பதில் மட்டும் இவர்கள் எல்லோரினதும் உள் விருப்பம் ஒன்றாகவே காணப்படுகிறது. தத்தமது அதிகாரம், ஆதிக்கம், பதவிச் சுகங்கள் என்பனவற்றுக்காக புலிகள் இயக்கத்துடன் பேசுவது போன்று நடித்தாலும் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்திய ஆளும் வர்க்கம், அமெரிக்க ஏகாதி பத்தியம் என்பன யாவும் புலி அழிப்பு என்ற நேர் கோட்டில் வெவ்வேறு இடங்களில் ஆனால் ஒரே இலக்கில் நின்று கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் இத்தகைய சக்திகள் பற்றிச் சரியான அடையாளங்களைக் கண்டு கொள்ள வேண்டும். இது பற்றி புலிகள் இயக்கமும் அரசியல் தளத்தில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இத் தீர்ப்புக்களை எதிர்த்துச் செய்யப்பட்ட மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை யிட்டு இந்த அநீதிக்கு எதிரான பிரசார இயக்கம் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. தாம் கற்க வேணி டிய பாடம் ஏதெனில், முதலாளி வர்க்கத்தினர் செய்யுங் குற்றங்கள் சட்ட நுணுக் கங்கள் மூலமும் சட்டத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் தண்டனையி லிருந்து தப்பிக் கொள்கின்றன. உழைக்கும் மக்கள் முக்கியமாக ATTY SS S BB Lu செய்யாத குற்றங்களுக்காகக் செல்லாமற் போன சட்டங்களாலும் தண்டிக்கப்படலாம்.
தகவல் - நாசிப்

Page 4
цеaы 200
மத்திய மாகாண சபைக் காக நுவரெலியா மாவட்டத்தில் புதிய - ஜனநாயக கட்சியினர் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா தலைமையில் மெழுகு வர்த்தி சின்னத்தில் சுயேட்சைக் குழுவொன்று போட்டியிடுவது தெரிந்ததே.
மத்திய மாகாணத்தில் மலையகத் தமிழ் மக்கள் கூடிய எண்ணிக்கை யில் வாழ்கின்றனர். அம்மாகாணம் புவியியல் ரீதியில் மலையகத்தமிழ் மக்களின் மையமாகும். அந்த ரீதியில் அங்கு செய்யப்பட்ட வெகுஜன வேலைகளின் அடிப் படையில் அடக்கப்பட்ட மலையக தமிழ் தேசிய இனத்தினதும் தோட்டத் தொழி லாளர்களினதும் விடுதலைக்கான மக்கள் அதிகார மையங்கள் அங்கிருந்து கட்டப்படுவது பொருத்த மானதாகும.
மாகாண சபைகளுக்கு குறைவான அதிகாரங்களே பரவலாக் கப் பட்டிருந்த போதும் அவ்வதிகாரங்கள் மலையகத் தமிழ் மக்களிடம் உரிய முறையில் சென்றடைய வில்லை. அபிவிருத்திகளும் மலையகத் தமிழ் மக்களை அடையவில்லை.
கடந்த காலத்தில் மலையகத் தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மலையகத் தமிழ் உறுப்பினர்கள் பேரினவாத முதலாளித் துவ கட்சிகளை சார்ந்தே இயங்கினர். மலையகத் தமிழ்மக்களின் சுயாட்சிக் காகவோ, அபிவிருத்திக்காகவோ குரல் எழுப்பவில்லை. மாறாக பேரின வாத முதலாளித்துவ கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நடந்து ০েlgET6তাঁL50T্য,
மாகாணசபைகளினூடாக மக்களின் கைகளுக்கு குறைபட்ச அதிகாரங்
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பெருந் தோட்டக் கம்பெனிகளுக்கும் தொழிற் சங்கங்களுக்குமிடையே தொழிலாளர்களுடைய சம்பளம், வேலைவாய்ப்பு வேலை நிபந்தனை கள் என்பவற்றை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வருகிறது. அடுத்து இரண டு வருடங்களுக்கான கூட்டு ஒப்பந்தம் பூண் மாத இறுதிக்குள் கையெழுத் திடப்பட வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பெருந் தோட்டத் தொழிற் சங்க கூட்டுக் கமிட் டி 6T 60 Lu 60T தொழிலாளர்கள் சார்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றன. தோட்டக் கம்பெனி களின் சார்பில் இலங்கை முதலாளி மார் சம்மேளனம் கையெழுத்திட்டு வருகிறது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி பேசுகின்றபோது தோட்டங் களை நட்டத்தில் இயக்கி வருவதா கவோ லாபமில்லாது இயக்கிவருவ தாகவோ கம்பெனிகள் தெரிவிப்ப துண்டு. அக்கம்பெனிகள் வருமான வரி திணைக்களத்திற்கு காட்டி வரும் கணக்குகளை விட மிகவும் 560 DSJT60T 6). (DLDT 60T (Up 60 L LL அல்லது மிகவும் நட்டமடைந்துள்ள தாக கணக்குகளையே காட்டுவது வழக்கம் தோட்டத் தொழிற்சங்கங் களின் சார்பில் கூட்டு ஒப்பந்தம் பற்றி கலந்துரையாட செல்பவர்கள் எவ்வித ஏற்பாடுமின்றி செல்வது வழக்கம். எப்போதும் தோட்டக்கம்பெனிகளின் மொழியில் பேசும் சில படித்தவர் களின் அறிவுரைகளுடன் தோட்டக் கம்பெனிகளை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தால் மிகவும் இலகு வாகத் தொழிலாளர்களின் கோரிக்கை முறியடிக்கப்பட்டு விடும். கூட்டு ஒப்பந்தம் பற்றிய கலந்துரை யாடலில் ஈடுபடக் கூடிய அல்லது
៣៣ញយថា ពេញព្រ័
புதி
画
களாவது சென்றடையவும் எதிர் காலத்தில் மலையக தமிழ் தேசிய இனத்திற்கு அதிகளவு சுயாட்சியை உறுதி செய்து கொள்வதற்குமான போராட்ட மேடையாக மாகான சபை தேர்தல் மேடைகளை பயன் படுத்த எண்ணினோம். வெற்றி பெற்றால் மாகாணசபையையும் மக்களின் உரிமைப் போராட்ட மேடையாக கொண்டு செயற்படு வோம்.
நீண்டகால நோக்கில் மாகாண மட்டங்களிலும் மக்களை அணி திரட் டவும் மக்கள் அதிகார
மலையகத்தில் தொழிற் சங்க அமைப்புகள்
அமைப்புகளுட கூட்டாகவும் புதி செயற்பட்டுவருச்
மேல் கொத்ம எதிராகவும், பூரீ கல்லூரி பிரச்சி கோரியும், இன மலையகத் தமி மேற்கொள்ளப்ப( (குடும்பக்கட்டுப்பு களுக்கு எதிர
diflulлф dflѣфli1811лії) !
மையங்களை உருவாக்கவும் திட்டமிட்டு செயற்படுவோம். அதன் மூலம் மக்களுக்கு உண்மையான அதிகாரம் கிடைக்கவும் அடக்கப்பட்ட தேசிய இனங்களிற்கு சுயாட்சியை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.
புதிய - ஜனநாயக கட்சி இலங்கை யின் அனைத்து தொழிலாளர்கள் விவசாயிகள் அடக்கப்பட்ட தேசிய இனங்கள் பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஆகியோரின் விடுதலைக்காக சமத்துவமான சமூக நீதியை நிலை நாட்டும் நோக்கம் கொண்டதாகும்.
மலையகப் பிரதேசத்தின் குறிப்பான சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும், அவர்களை பெரும்பான்மையாக உள்ளடக்கிய மலையகத்தமிழ் தேசிய இனத் தினதும் நாளாந்த பிரச்சினைகளுக் கான தீர்வுகளுக்காக மட்டுமன்றி. நிரந்தர விடுதலைக்காகவும், பொது வேலைத்திட்டத்துடன் செயற்பட்டு வருகிறது. அதற்காக தனியாகவும்
பேரம்பேசக்கூடிய அறிவுவளத்துடன் தோட்டத் தொழிற்சங்கங்கள் இல்லை என்பது வேதனைக்குரியது தான். அந்த வளத்தை தேடிக் கொள்ளவும் தொழிற் சங்கத்தலை மைகள் முயற்சிப்பதும் இல்லை. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்து தொழிற் சங்க எண்ணக் கருவுட னேயே இன்றும் தோட்டத் தொழிற் சங்கங்கள் இயங்கிவருகின்றன.
பெருந்தோட்டங்களின் சொந்தக் காரர் என ற ரீதியில் கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்கத்தை ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளாமல் இருப்பது கூட்டு ஒப்பந்தத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதற்கு ஒரு அடிப் படை காரணமாக இருக்கலாம். அதனால் அரசாங்கம் அதன் பொறுப்பிலிருந்து மிகவும் இலகுவாக விலகிக் கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.
தோட்டக் கம்பெனிகள் காட்டும் நட்டக் கணக்கு சரியா பிழையா என மேற்பார்வை செய்ய தொழிற் திணைக்களத்திற்கோ, தொழில் ஆணையாளருக்கோ அதிகாரம் இல்லை. தொழில் திணைக்களமோ, தொழில் ஆணையாளரோ தோட்டக் கம் பெனிகளுக்கும் தொழிற் சங்கங்களுக்குமிடையே தரகராகவே செயற்பட முடிகிறது. தோட்டக் கம்பெனிகள் காட்டும் நட்டக் கணக்கு நம்பகமானதாக ஏற்றுக் கொள்ளப் பட்டு அந்த அடிப்படையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மறுக்கப் படுகிறது அல்லது சம்பள உயர்வாக சில சதங்கள் வழங்கப்படுகின்றன.
தோட்டத் தொழிலாளர்கள் ஏற் கனவே போராட்டங்களை செய்து வென்றெடுத்த உரிமைகளையும், சலுகைகளையும் தோட்டக் கம்பெனி கள் மறுத்துவருகின்றன. அதனால் தோட்டத் தொழிலாளர்கள் பரவலாக போராட்டங்களை செய்து வருகின் றனர். தொழிலாளர்களை நசுக்கும்
போராட்டங்கை வருகிறது. தே கொள்ளப்படும் பாதிப்பை ஏற்படு அகழ்வுகள் போ தடுத்து நிறுத்தப் வரத்து வசதிகளு போராட்டங்கள் பட்டுள்ளன.
இவ்வாறான வுெ களுக்கு மேலு விதமாக மக்கை அணிதிரட்டவும்
LD T 3. T 6OOT E SOLI போட்டியிடுவதை யாக கொள்கிே தெரிவு செய்தால் கோரிக்கை மாகாணசபையி
அண்மைக்கால மலையகத் தமிழ் யாக தாக்கப்ப இங்கிரியா, கந்த ஆகிய இடங்க
தோட்டத் தொழிலாளர்களை ஏமாற் கூட்டு ஒப்பந்த முறை நீக்கப்பட வே
விதத்தில் கடு நிபந்தனைகை கம்பெனிகள் ெ திணித்து வருகி அதேவேளை ே வற்றிலிருந்து ம களில் இருக்கு கற்கள் என்ப gloGusf.g,6ft 6 on
தோட்டங்களி திருத்தப்படுவதே மருத்துவம் ே இல்லை.
இதனால் தோட் தொழிலாளர் gloGusf.g., Gifu LS வேண்டும். அதுே தொழிலாளர் கெடுப்புடனான களினால் தோ முடியும்.
தோட்டங்கள் களின் பிடியில் கூட்டு ஒப்பந்தத் களின் உரிமைச னைகளும் சம் கப்படாமல் தெ தின் பங்கெடு நிர்ணய சபையின் வேண்டும். அவ் யில் அரசாங்கம் 9 uj 6, 9, 6on ST வாய்ப்பேற்படு பிணக்குகள் ச தொழிலாளர்கள் ஓரளவிற்காவது முடியும்.
கூட்டு ஒப்பு தொழிலாளர்க அடக்கு முை வாய்ப்புகள் கம் பெனிகளு வாய்ப்புகளை வ
முறை இரத்து ெ

|சதம்
GOTTE
ൽ:
ஐக்கியப்படக் கூடிய ப்கள் வெகுஜன கலை இலக்கிய னி இணைந்து ப - ஜனநாயக கட்சி |றது. லை திட்டத்திற்கு பாத கல்வியியல் னைகளை தீர்க்கக் ழிப்பு அடிப்படையில் மக்கள் மத்தியில் ம்ெ கருவள அழிப்பு ாட்டு) நடவடிக்கை ாகவும் வெகுஜன
iniuoUIT?
- ம. அழகேசன் -
தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளும் சொத்துக்களும் அழிக்கப் பட்டுள்ளன. கந்தப்பொளையில் இரண்டு தமிழர்களை இராணுவ மும் பொலிசும் சுட்டுக் கொன்று ஸ்ளன. மில்ல கந்தையில் தாக்கப்பட்ட தமிழர்களே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மலையக, தொழிற் சங்க பாராளுமன்ற தலைமைகள் என்ன செய்தன? அவற்றின் தவறான முதலாளித்துவ
சரியாக செயற்படுவோம்!
ள முன்னெடுத்து Tட்டங்களில் மேற் சூழலுக்கு பெரும் த்தும் மாணிக்கக்கல் ராட்டங்களினூடாக பட்டுள்ளன. போக்கு நக்காக வெகுஜனப் முன்னெடுக்கப்
குஜனப் போராட்டங் ம் வலுசேர்க்கும் ா மேலும் பரந்தளவில் ஐக்கியப் படுத்தவும் தேர்தலில் ஒரு நடவடிக்கை ாம். எம்மை மக்கள் மக்களின் உரிமைக் குரலTக லும் ஒலிப்போம். மாக இனரீதியாக மக்கள் தொடர்ச்சி ட்டு வருகின்றனர். பொளை, மில்லகந்த ளில் தமிழ் மக்கள்
6ö)ldurT6ör (36).16ð60 |ளயும் தோட்டக் தாழிலாளர்கள் மீது என்றன.
நயிலை, றப்பர் என்ப ட்டுமல்ல தோட்டங் ம் மரங்கள், மண், வற்றையும் விற்று பமடைகின்றன.
லுள்ள பாதைகள்
இல்லை. தண்ணீர் பான்ற வசதிகள்
டங்களும் தோட்டத் களும் தோட்டக் ருந்து விடுவிக்கப்பட வ தீர்வாக அமையும். }, 6া76লো Lumb
கூட்டுறவு சங்கங் ட்டங்களை நடத்த
தோட்டக் கம்பெனி நீடித்திருக்கும் வரை தினால் தொழிலாளர் ளும், வேலை நிபந்த பளமும் தீர்மானிக் ழிற் திணைக்களத் LL6OTT60T FLòLISIT ால் தீர்மானிக்கப்பட வாறான சூழ்நிலை அறிவிக்கும் சம்பள பெறுவதற்கு ம் கைத் தொழிற் ட்டத்திற்கமைவாக ன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள
ந்தத் தின கீழ் ர் மேலும் மேலும் க்குட்படுவதற்கே திகம். அதனால் க்கு அதிகமாக ங்கும் கூட்டு ஒப்பந்த சய்யப்பட வேண்டும்.
பேரினவாததிற்கு அடிபணிந்து போகும் அரசியலினால் பாதிக் கப்பட்ட மக்களின் சார்பாக குரல் எழுப்பக் கூட முடியவில்லை.
அவற்றின் அரசியல் வங்குரோத்து நிலை பற்றி மக்கள் அதிருப்தியடைந் துள்ளனர். தவறான அரசியல் தலைமைகளின் மீது அதிருப்தி அடைவதும் கோபம் கொள்வதும் புதிய சரியான அரசியல் தலைமை யை கட்டிவளர்ப்பதற்கான அடிப்படை
யாகும்.
புதிய தலைமையை மக்களால் பார்க்க ഗ്രg.un 06, 8 ജ ഞഖ മ= == மேய்க்கப்படுபவர்களாகவன் றி மேய்ப்போராக மாறவேண்டும் மக்களை மேய்ப்போராக இருக்கும் அரசியல் தலைமைகளை தூக்கி எறிய வேண்டும் புதிய தலைமையை அங்கீகரித்து ஆதரித்து அணிதிரள வேண்டும். அதற்கான ஒரு நடவடிக்கையாக மெழுகுவர்த் தி சின் தை தி போட்டியிடும் சுயேட்சைக்குழுவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். சிலர் கூறுவதுபோல் மலையகம் மாலுமி இல்லாத கப்பல் அல்ல திறமையான மாலுமிகள் இருக்கின் றனர். அவர்களின் திறமையை அவர்கள் கடந்த காலத்தில நிரூபித்திருக்கிறார்கள். அவர்களுடன் இணையும் போது அவர்கள் அனைத்து மக்களையும் மாலுமி களாக்குவார்கள்
அப்போது ஒன்று இரண்டு மாலுமி களை நம்பி கப்பலில் பயணம் செய்யத் தேவை இல்லை. ஒரு மாலுமிக்கு முடியாத போது இன்னொரு மாலுமி பதிலீடு செய்ய முடியும்.
சிந்தித்து செயற்பட இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
தலைவர்களே நீங்கள்
எங்களுக்கு தருவதென்ன?
எப்போதெல்லாம் எங்கள் மேலாடை
கந்தலாகிக் கிடக்கின்றதோ
- பெற்டோல் பிரெக்ட்
அப்போதெல்லாம் நீங்கள் ஒழ வருகிறீர்கள்
சேச்சே. இந்நிலை நீடிக்க விடுவதா எப்படியெல்லாம் உதவ முடியுமோ அப்பழயெல்லாம்
கங்கணம் கட்டிக் கொண்டு
உங்கள் தலைவர்களிடம் நீங்கள்
உங்களுக்கு உதவி செய்வோம்விவிஎன்று முழங்கி
வரிந்து கட்டிக் கொண்டு ஓடுகிறீர்கள் நாங்கள் நலிந்து வாழ நிற்கிறோம் வெற்றிப் பெருமிதத்தோடு நீங்கள் மீண்டும் வருகிறீர்கள் எமக்காக நீங்கள் வென்றெடுத்ததை எங்கள் முகத்தின்
முன்னால் ஆட்டுகிறீர்கள் ஒரு மூட்டுத்துண்டு
மூட்டுத்துண்டு அது நல்லது தான்
ஆனால் எங்கள் முழு ஆடை எங்கே?
எப்போதெல்லாம்
நாங்கள் பசியால் ஓலமிடுகிறோமோ அப்போதெல்லாம் நீங்கள் ஒழவருகிறீர்கள் சேச்சே இந்நிலையை இனியும் நீடிக்க விடுவதா? எப்படியெல்லாம் உதவமுடியுமோ அப்பழயெல்லாம்
உங்களுக்கு உதவி செய்வோம் என்று முழங்கி
கங்கணம் கட்டிக் கொண்டு
உங்கள் தலைவர்களிடம் நீங்கள்
வரிந்து கட்டிக் கொண்டு ஓடுகிறீர்கள் பட்டினியில் வாடும் நாங்கள் தவித்து நிற்கிறோம் வெற்றிப் பெருமிதத்தோடு நீங்கள் மீண்டும் வருகின்றிர்கள் எமக்காக நீங்கள் வென்றெடுத்ததை எங்கள் முகத்தின்
முன்னால் ஆட்டுகின்றீர்கள் ஒரு துண்டு பாணன்
பாணன் துண்டு அது நல்லது தான் ஆனால் முழுதான பாணன் எங்கே
மூட்டுத்துண்டுகள் மட்டும் எமக்கு போதாது முழு மேலாடையும் எமக்கு வேண்டும் பாணன் துண்டு மட்டும் எமக்குப் போதாது முழுதான பானும் எமக்கு வேண்டும்
தொழில் மட்டும் எமக்கு போதாது
முழுத் தொழிற்சாலையும் தேயிலையும்
இயந்திரமும்
அரசியல் அதிகாரமும் வேண்டும்
நல்லது அதுதான் எங்கள் எல்லோருக்கும் தேவை
ஆனால்
நீங்கள் எங்களுக்கு தருவதென்ன?
நன்றி செங்கோல் செம்டெம்பர் 1993

Page 5
sensa 2004
|எஸ் 47 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11. இலங்கை தொ.பே243517, 2335844 பாக்ஸ்:011-2473757 F-GLouis) : puthiyapoomiGDhotmail.com
5(SIDTOID 9IUOTSIOBUDID மத்தரின் எதிர்பார்ப்பும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெறாமலே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைத்துள்ளது எதிர்கட்சியை சேர்ந்த லொக்குபண்டார சபாநாயகராக இருக்கிறார் ஹெல உறுமயவை சேர்ந்த ஒரு பிக்கு எம்பி பதவிப்பிரமாணம் செய்ய முற்பட்டபோது அரசாங்க எம்பிக்கள் செய்த குழப்பத்தினால் மேற்கொண்ட தாக்குதலினாலும் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. கந்தப்பொளையில் ஏப்ரல் மாதம் 23ம் திகதி இரு மலையக தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் தாக்கப்பட்டதற்கும் எதிராக மீண்டும் தொடங்கப்பட விருந்த விவாதமும் அன்று நடைபெறவில்லை
பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தபோது அது ஜனநாயக விரோதமானது என்பதையும் அதனால் நாட்டில் குழப்பகரமான நிலைமையே ஏற்படும் என்பதை நாம் முன்பே சொல்லி வைத்திருந்தோம் ஏப்ரல் மாதம் 2ம் திகதி நடைபெற்ற தேர்தல் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்காமல் வாக்குச் சீட்டுக்களை செல்லுபடியற்றதாக்கிக் கொள்ளுமாறு மக்களை நாம் கேட்டிருந்ததோம் அதற்கு மக்களிடமிருந்து திருப்திகரமான பிரதிபலிப்பு கிடைத்திருந்தது. அந்தத்தேர்தலினால் பாரிய அரசியல் குழபப்ப நிலை ஏற்பட்டிருப்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்வர். எனவே நாம் கூறியவாறு அத்தேர்தல் அதனது அர்த்தமற்ற தன் மையை வெளிக்காட்டியதையே கானமுடிந்தது
நாட்டின் அபிவிருத்திக்கான எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்க முடியாதது மட்டுமன்றி நாளாந்த நடவடிக்கைகளை கூட செய்யமுடியாது அரசாங்கம் தினறுகிறது
முன்பு ரனில் விக்கிரமசிங்ஹ தலைமையில் முன்னெடுத்த சமாதான நடவடிக்கைகள் தொடரப்படவில்லை. சமாதான நடவடிக்கைகள் குறித்த ஜனாதிபதி சந்திரிகா ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொன்றைப் பேசிவருகிறார். நோர்வே நாட்டுத் தூதுவரக்ள் இலங்கைக்கு வந்து போகிறார்கள்
பேச்சுவார்த்தைகள் தொடரப்படுதற்கான எந்தவொரு சகுனமும் தென்படவில்லை. முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் தனியார் சர்வாதிகாரத்திற்கு ஒப்பான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் ஜேஆர் ஜயவர்த்தனா 1978 அரசியலமைப்பு மூலம் அறிமுகம் செய்து வைத்தார்
ஒரே கட்சியில் இருந்தே ஜனாதிபதியும் பாாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படும் போது அவர்களின் ஆட்சி வண்டி சுமுகமாக நகர்ந்தது. பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெஞ்பான்மை இருந்த போது கூட ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து திகதியிடப்படாத இராஜிநாமா கடிதங்களை வாங்கி வைத்திருந்தார்.
ஆனால் 1999ம் ஆண்டிற்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. பொதுசன ஐக்கிய முன்னணியை சேர்ந்த ஜனாதிபதி சந்திரிகா அவரின் முன்னணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லாத நிலையில் ஆட்சியை கொண்டு நடத்த முடியாதவராக இருந்து வருகிறார் கொள்கையில் எவ்வித வித்தியாசத்தையும் காணமுடியாத போது ஐக்கிய தேசிய கட்சியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஒருமைப்பாட்டுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த இரண்டு கட்சித் தலைமைகளுக்கிடையேயான அதிகாரப் போட்டி தொடர்கிறது.
இந்த இடத்தில் மக்களுக்கு தலைமை கொடுக்க மக்கள் நலன் அமைப்புகளோ கூட்டணிகளோ பலமாக இல்லை. அதனால் அந்த இரண்டு கட்சிகளின் கயிறு இழுத்தலுடன் ஆட்சி நடக்கிறது.
அமெரிக்கா, ஜப்பான் மேற்குலக நாடுகள் போன்ற ஏகாதிபத்திய நாடுகளும் இந்திய மேலாதிக்கமும் அவற்றின் நிகழ்ச்சி நிரலை இலங்கைக்குள் நடைமுறைப்படுத்திக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன. அவற்றின் பிடிகளிலிருந்து நாட்டை விடுவித்துக் கொள்வதற்கான கருத்துக்கள் பலமாக இல்லை. அவற்றுடன் இணங்கிப் போய்த்தான் இலங்கையை கொண்டு நடத்த வேண்டிய நிலையில் இலங்கை ஆளும் வர்க்கம் இருக்கிறது. அந்த நிலைப்பாட்டின் ஆபத்துக்கள் பற்றி மக்கள் போதியளவிற்கு தெரிந்து கொண்டவர்களாக இல்லை இன ஒடுக்கலுக்குள்ளாகி இருக்கும் தமிழ் மக்கள் மத தியில் கூட ஏகாதிபதி தியங்களுடனும் இந்திய மேலாதிக்கவாதத்துடனும் இணங்கிப் போய்தான் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தே பலமாக இருக்கிறது.
அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருப்பதால் சமாதான பேச்சுக்கள் தொடராது என்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுடன் தான் தீர்வை கொண்டுவரவேண்டும் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மக்களின் இணக்கத்துடன் இலகுவாக ஏகாதிபத்தியத்தை இங்கு முழுமையாக கொண்டு வருவதிலேயே போய் முடியும் சம்பள உயர்வுகளை கேட்டு பரவலான போராட்டங்கள் நடக்கின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் கஷ்டப்படுகின்றனர் ஒழுங்கான ஆட்சி இல்லாததாலே பொருளாதார கஷ்டங்கள் இருக்கின்றன என்ற நிலையில் கூட மக்கள் நலன்கள் சார்ந்த அரசியல் சக்திகள் வலுவாக இல்லாதபடியால் உலகவங்கியினதும் ஏகாதிபத்திய சக்திகளினதும் இந்திய மேலாதிக்கத்தினதும் நிகழ்ச்சிநிரல்கள் வேகமாக முன்னெடுக்கப்படுவதற்கான சூழ்நிலையையே தோற்றுவித்திருக்கிறது. இலங்கை மக்களின் இறைமை தன்னாதிக்கம் ஒருமைப்பாடு சுதந்திரம் என்பன கேள்விக்குறியாகி வருகின்ற சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. ஆளும் வர்க்கம் ஆட்சியை கொண்டு நடத்த முடியாத நிலைமை என்பது முதலாளித்துவத்தின் இயலாமையை மேலும் நிரூபிப்பதாகவே இருக்கிறது. இவ்விடத்தில் அதற்கு மாற்றான அரசியல் பலமாக முன்னெடுக்கப்படாது விடின் மக்களும் நாடும் மேலும் மேலும் அழிவுகளையே சந்திக்க நேரிடும்.
- Թեթրայ Եվ, -
Liga
இலங்கையில் எ கூறிலிருந்து தார மயம் ஆகிய இரண் முன் தள்ளப்பட்டு 6 எதிர் விளைவுகள் சகல மக்கள் பிர் கடுமையாகக் பா அனைவரும்
அனுபவிக்கவும் மு
இந்த தாராளமய என்பது ஏகாதிட மாதல் நிகழ்ச்சி நிர முதன்மை வாய்ந் இவை தற்செய6 களோ அல்லது உ நாடுகளினதும் LÉLélgg. TGOT GlgL Gls. Toorleonsus,(EGIT முதலாளித் துவ விரிவுபடுத்தலுடனு உலக மேலாதிக்க foot 6 of Lifso) so களாகவே நடைமு வருகின்றன. இ6 டுக்கும் பாரிய சர் 96TT 6), 6 நாணய நிதியமும் அமைப்பும் இவற்ே நிறுவனங்களும் வருகின்றன.
கடந்த கால் நூற்ற மூன்றாம் உல முன்னெடுக்கப்பட் மயம் தனியார்
வரலாற்று வழிச் பட்டது என ப
திணிக்கப்பட்டது
Gng. Tantent LL (Beng
1917ம் ஆணி டி சோசலிஷப் புரட் யூனியனின் சோ உறுதிப்பாடும் உ யொடுக்கப்பட்ட மக்களையும் விழி தலைப் போராட்டங் வைத்தது. முதலாளித்துவ உடைத்தெறிந்து எதிர்ப்புப் போராட் காட்டுத் தீ போ மூன்றாம் உலக நா அளவுகளில் விட்( சுதந்திர போராட்டங்களை பெற்றன. சில ந கவே சோஷலி g,606Të, Glg, T6oorL நாடுகள் தேசிய ஆட்சிகளாகவும் கால்களில் நிற் பொருளாதாரம், களைத் தாமே ன நிலைக்கும் வந்தன இவ்வாறான சூழ எதிர்ப்பும் விரோத மறைமுகமாகவும் நாடுகள் எனச் ஆபிரிக்க லத்த நாடுகளால் ம Gls. Itsirst LLL6GT. தார அரசியல் துறைகள் அனை திட்டமிட்டு முன்ெ GlyTerong,3,6061T சோஷலிச ந சக்திக்கேற்ப ை அபிவிருத்திக்கும் கும் துணை நின் இத்தகைய ஒரு களின் ஆரம்பத் உலக நாடுகள் கொலனிய முதல் களைத் துடைத்ெ தமது சகல வளங் செய்வதற்கு தே செயற்திட்டங்கள் கொண்டன. அ
 
 
 

ழுபதுகளின் பிற் ளமயம் தனியார் ன்டு விடயங்களும் ந்துள்ளன. அதன் முழு நாட்டையும் வினர் களையும் தித்து வருவதை Ց, IT 600T 6ՎLD டிகின்றது.
தனியார் மயம் த்திய உலகமய லின் முக்கியமான த கூறுகளாகும். ாக எழுந்தவை லகின் பின்தங்கிய மக்களினதும் பல்திட்டங்களைக் ா அல்ல முற்றிலும் 9, IT 600TL 6) |ம் ஏகாதிபத்திய நலன்களுடனும் ST, S, LL L606) றைப்படுத்தப்பட்டு வற்றை முன்னெ வதேச நிறுவனங் ங்கியும் சர்வதேச உலக வர்த்தக றாடு இணைந்த செயல் புரிந்து
ாண்டு காலத்தில் க நாடுகளில் டு வரும் தாராள LDulu Lió 6T 60Ť Lu6OT சூழலில் திட்டமிடப் தும் எவ்வாறு என்றும் கண்டு ண்டியதாகும். னி ஒக்ரோபர்
சியும் சோவியத் ஷலிச நிர்மான
உலகின் அடக்கி நாடுகளையும் ப்படையவும் விடு களில் இறங்க வும் கொலனித்துவ நுகத் தடிகளை ஏகாதிபத்திய
டங்களைப் பெரும்
பரவவைத்தது. டுகள் வெவ்வேறு க் கொடுக்காத
விடுதலைப் நடாத்தி வெற்றி
ாடுகள் நேரடியா க் கட்டமைப்பு
நாடுகளாயின பல
அரசுகளாகவும்
ாறின. சொந்தக்
பது சுயசார்புப்
சொந்த வளங் கயாள்வது என்ற
லில் ஏகாதிபத்திய மும் நேரடியாகவும் மூன்றாம் உலக ட்டப்படும் ஆசிய னர் அமெரிக்க களால் மேற் தமது பொருளா மூக பண்பாட்டு த்தையும் தாமே எடுக்கும் தேசியக் குத்தனர். இதற்கு டுகள் 邑"邬 க கொடுத்தன. ஆக்கப் பணிகளுக்
சூழலில் ஐம்பது துடன் மூன்றாம் தலை நிமிர்ந்து ாளித்துவ எச்சங் தறிய முன்வந்தன. களையும் விருத்தி ய பொருளாதார ள உருவாக்கிக் ততা ৩qup.ULeonLu']
தொடக்கி வைக்கப்
லேயே அரசாங்க-பொது-கூட்டுறவுத் துறைகள் உருவாக்கம் பெற்றன. சோஷலிச நாடுகளின் திட்டங்கள் நடைமுறைகள் செயற் பாடுகளில் இருந்து அரைகுறையான அம்சங்கள் பின்பற்றப்பட்டன. அவை ஊழல் விரயம் அக் கறையினர் மை அரசியல் செல்வாக்கு போன்ற அம்சங்களுடன் முன்னெடுக்கப் பட்டாலும் மக்களுக்கு நம்பிக்கையும் குறைந்தளவு தானும் UULUSEDJ60 - ULI En a cւմ அமைந்திருந்தன. தேசிய மயக் கொள்கை என்பது அடிப்படை யில் வளங்களை நாட்டுடமையாக்க வும் அந்நிய உள்நாட்டு முதலாளித் துவப் பெருச்சாளிகளிடமிருந்து அவற்றை மீட்பதாகவும் அமைந் திருந்தன. அத்தகைய தேசியமயக் கொள்கை எதிர் பார்த் தளவுக்கு வெற்றி பெறுவதைத் தடுக்க ஆரம்பம் முதலே வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் சீர்குலைவு நடவடிக் கைகளில் இறங்கியிருந்தன. அதனைத் தோல் வியாகக் காட்டு வதில் முனைப்பாகவும் இருந்தன.
இலங்கையில் ஐம்பதுகளில் இருந்து
எழுபதுகளின் நடுப்பகுதிவரையான காலப்பகுதியில் அரசாங்க பொது கூட்டுத்தாபன கூட்டுறவுத் துறைகள் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்றிருந்தன. அதற்கு சோஷலிச நாடுகளினதும் அணிசேரா நாடு களினதும் உதவிகளும் ஒத்துழைப்பு களும் இருந்தும் வந்தன.
இத்தகைய பொருளாதார அரசியல்
சமூக கல்வி சுகாதார கட்டமைப்பு களைப் பொறுத்துக் கொள்ள முடியா
.....
6Նր: Շր:USlov)
தமிழர்களுக்கு எதிராகத் ஜே.ஆரினால்
ஜே.ஆரினால் ويعنى முன்னெடுக்கப்பட்ட
மயத்திற்கும் ஒரே வயதாகும் அந்த
தவைகளாகவே முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் செயலாற்றி யும் வந்தன. அவற்றுக்கு முடிவு கட்டும் சந்தர்ப்பங்களை எதிர் பார்த்தும் வந்தன. எனவே 1977ல் ஜே.ஆர்.தலைமையிலான யூஎன்.பி ஆட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை
பலத்துடன் பதவிக்கு வந்ததும் அதனைக் கொண்டு சகலதையும் மறுதலையாக மாற்றிக் கொள்வதில் வெற்றி கண்டனர். அதற்கேற்றவாறு நாட்டின் அரசியலமைப்பு மாற்றி யமைக்கப்பட்டு அதனடிப்படையில் ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழான தாராளமயம் தனியார்மயம் படிப்படியாக நடைமுறைப் படுத்தப் பட்டு உச்ச நிலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அதற்குரிய சர்வ தேசச் சூழலும் உருவாக்கப்பட்டது.
குறிப்பாக சோவியத் யூனியன் முற்றுமுழுதான தகர்வும் ஏனைய சோஷலிச நாடுகளினது வீழ்ச்சியும் பின்னடைவும் ஏகாதிபத்தியத்தால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் நடைமுறைக்கு வந்த கடந்த கால் நூற்றாண்டு காலப் பகுதியை எடுத்து நோக்கின் ஜே.ஆரால் தமிழர்களுக்கு எதிராகத் தொடக்கி வைக்கப்பட்ட பேரினவாத ராணுவ ஒடுக்குமுறை யுத்தத்திற்கும் இத்தாராள தனியார் மயத்திற்கும் ஒரே வயதாகும் என்பதை அவதா ணிக்க முடியும் அக் கொடிய யுத்தத்தின் மறைவிலேயே இலங்கை யில் தாராளமயம் தனியார்மயம் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் ஆலோ சனை வழிகாட்டலுடன் முன்னெடுக் கப்பட்டது. யுத்த சூழலில் இவற்றுக்கு எதிரான போக்குகள் திசைதிருப்பப் LULLGOT.
அன்றுவரை அரசாங்க பொது கூட்டுத்தாபன கூட்டுறவுத் துறை களாக விளங்கி வந்தவைகள் யாவும் ஊழல் விரயம் நஷ்டம் முறைகேடு என்பனவற்றைக் காரணம் காட்டி தனியார் மயமாக்கப்பட்டன. பல்தேசிய கம் பணிகளும் உள்நாட்டுப் பெருமுதலாளிகளும் அவற்றைப் பெற்று பெருலாபத்திற்கான தமது நிறுவனங்களாக மாற்றியமைத்தனர். இதனால் மனித வளம் உட்பட நீர் நிலம் கனிவளங்கள் உற்பத்தி வளங்கள் யாவும் தனியார் மய மாக்கம் பெற்றன. இதில் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தனியார் கைகளுக்கு சென்றடைந்தன. எஞ்சியுள்ளவற்றையும் தனியார் மயப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்
டுள்ளன.
இத்தனியார் மயத்தை நடைமுறைப் படுத்த தாராளமயக் கொள்கை ஒரே நேரத்தில் பின்பற்றப்பட்டது. அவை இரட்டைக் குழந்தைகளாக இலங்கையின் சமூகக் கூட்டமைப்பில் வளர்க்கப்பட்டு இன்று வாலிபப் பராயத்தை அடைந்து நிற்பதைக் காண முடிகிறது. இதனால் நாட்டிற்கோ மக்களுக்கோ பயன் கிடைப்பதில்லை. நமது நாட்டின் மனித உழைப்பு வளம் உட்பட சகல வளங்களும் சுரண்டி பெருலாபமாக அள்ளிச் செல்லப்படுகின்றன. அதே வேளை பொருட்களின் தங்கு தடை யற்ற வர்த்தகத்தால் நமது நாட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
சகல நிலைகளிலும் தாராள மயமும்
。 தனியார் மயமும் நாட்டுக்கும்
மக்களுக்கும் பாரிய தீங்கிழைத்து அழிவுப் பாதைக் கே இட்டுச் செல்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சி தனை ஆரம்பித்து வைத்த போதிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையிலான ஆட்சியும் தொடர்ந்து இவற்றை முன்னெடுத்து வந்துள்ளன. தாம் உண்ட வற்றையே ஓங்காளித்து வெளியே தள்ளிக் கொண்டதையே காண முடிந்தது.
இத்தனியார் மயமும் தாராளமயமும் எவ்வளவுக்கு நாட்டின் பொருளா தாரத்திற்கும் அரசியல் சமூக பண்பாட்டிற்கும் கேடும் மோசமும் விளைவித்து வருகின்றன என்பது பரந்த தளத்தில் பார்க்கப்படுவது அவசியமாகும். அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் அயல் இந்திய மேலாதிக்கமும் இவற்றின் ஊடாகத் தமது பிடிகளை இறுக்கி வருவதை யும் சமகாலத்தில் காணமுடிகின்றது இவை பற்றி மக்கள் மேலும் விட அறிந்து தெரிந்து எதிரான தமது நிலை வளர்த்துச் செல்வது அவசிய
கின்றது.

Page 6
ia 20.
பாராளுமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகளான கனவான்கள் கூடி விவாதித்து முடிவெடுக்கும் ஒரு இடம் என்று நம்பப் படுவதாலேயே பாராளுமன்றச் சனநாயகம் என்ற கண்கட்டு வித்தை மூலம் மக்களை ஏமாற்ற முடிகிறது. மூன்றாமுலகச் சூழலில் மேலைநாட்டுப் பாராளுமன்ற அரசியல் முறை புகுத்தப்படும் போது, அந்தச் சூழலுக்குரிய பிரச்சினைகள் பாராளுமன்ற அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஏறத்தாழ ஒவ்வொரு மூன்றாமுலக நாட்டிலும் கண்டிருக்கிறோம். மூர்க்கத்தன மான சர்வாதிகாரத்துக்குச் சன நாயக முகமூடி அணிவது முதலாகப் பூரண அராஜகம் வரையிலான எல்லாமும் நம் கண்முன்னே நடந் தேறியுள்ளன. இதற்கான காரணங் களைப் பலரும் ஆராய்ந்து GT g; g, முற்பட்டுள்ளார்கள். எனினும் குற்றச் செயல்புரிவோருக்கும் அரசியல் வாதி கட்குமிடையே இருந்து வந்துள்ள தொடர்பு குற்றச் செயல்புரிவோரின் ஆதிக்கத்திற்குட்பட்ட அரசியல்வாதி களையும் குற்றச் செயல் குழுக் களின் தலைவர்களான அரசியல் வாதிகளையும் உருவாக்குமளவுக்கு வளர்ந்து விட்டது.
இத்தகைய போக்குக்கு மேலை நாடுகள் பெருமை கொண்டாடும் சனநாயக நாடுகளான இஸ்ரேல், இத்தாலி போன்றவையும் விலக்கல்ல. ஊழற் குற்றச்சாட்டுக்களால் பதவி விலகும் தேவை ஒரு அமெரிக்கா வின் துணைத் தலைவருக்கு நேர்ந்தது. வாட்டர்கேற் முதல் சென்ற சனாதிபதி தேர்தல் வரையி லான நடத்தைப் பிரச்சினைகள் அமெரிக்கச் சனநாயகத்தைச் சிரிப்புக்கு இடமாக்கியவை தான். எனினும் சில
இந்தியாவின் பாராளுமன்ற ஆட்சி யில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவுக் குளிர் ளே எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்புக்கள் மெல்ல மெல்ல ஏக்கங்களாகி முடிவில் ஏமாற்றங்க ளாகும் அடையாளங்கள் தோன்றி 6s , LGOT. அமெரிக் காவுடனர் நெருக்கத்தை மேலும் அதிகமாக்கு வதும் பொருளாதாரச் சீர்திருத் தங்கள் எனப்படும் பின்தங்கிய பொருளாதாரத் துறைகட்குச் சலுகைகளை இல்லாது செய்தல் போன்ற கொள்கைகளை முன்னெ டுப்பதும் தான் மன்மோகன் சிங் ஆட்சியின் பாதையுமாக உள்ளது. பச்சையான இந்துமதவாத வெறியை முனர் வைக்கிற சக்திகள் புதிய ஆட்சியின் பின்னால் இல்லை என்பது மட்டுமே முக்கியமான வேறுபாடாக இருந்தாலும் மதவாத அரசியலுக்கு எதிரான ஒரு தீவிர நிலைப் பாட்டைக் காங்கிரஸ் மேற் கொள்ளுமா என்பது ஐயத்துக்குரியது.
பார்ப்பனியமும் இந்திய மேலாதிக்க வாதமுமே இந்தியாவின் அயற் கொள்கையைத் தீர்மானிக்கின்றன. புதிய ஆட்சி வந்த பின்பு தீக்ஷித் இந்தியாவின் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான பிரதான ஆலோசக ராக நியமனம் பெற்றுள்ளார். 1980 களின் பிற் கூற்றில் இலங்கையில் அவர் இந்திய உயர்தானிகராகக் கடைமையாற்றிய காலத்தில் அவரது நடத்தை நிச்சயமாக ஒரு அயற் தூதரது நடத்தைக்கும் அப்பாற் சென்று இந்தியாவின் ஆணையை நிறைவேற்றும் ஒரு அதிகாரி போலவே அவரைக் காட்டியது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்திய அரசின் கொத்தடிமைகள் போலவே அன்று நடந்து வந்ததால் அவர்கட்கு அன்று தீக்ஷித் நெருக்க மானவராக இருந்தது போலவே இன்றும் இருந்து வருகிறார்கள் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் தேசியக் கூட்டணியின் செயலாளருமான சம்பந்தன் தீக்ஷித் பற்றிப் புகழ்ந்து சொன்ன கருத்துக்கள் இந்தியா வின்
சமூக நடத்தை விதி கள் இன்னமும்
தி
வழங்கியுள்ளது.
அந்த நாடுகளின் பாராளுமன்றங்களைப் பண்பான நடத்தைக்குரிய இடங்களாகக் காட்டுகின்றன.
இலங்கைப் பாராளுமன்றத்தில் "தோசை வடை' என்ற ஏளனக்
கூச்சல்கள் எழுந்த காலத்தின் பின்புங் கூட ஓரளவு பண்பான நடத்தை சில காலமேனும் நீடித்தது. எனினும் சமூகச் சீரழிவுக்கு உடன் பாடான முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களது நடத்தையும் சீரழியத் தொடங்க அதிக g, it 6) is எடுக்கவில்லை. பாராளுமன்றம் கனவான்களின் பட்டிமன்றம் என்ற நிலை மாறிக் காடையர்களின் கொட்டகையாகியதற்கு எசமான் வர்க்கமே முக்கியமான பங்கை
நோக்கங்கள் பற்றி அவரும் அவரது
கட்சியினரும் அறியாமல் சொன்னவையென நம்ப முடிய வில்லை. மாறாக இந்திய மேலாதிக் கத்தின் நோக்கத்துக்கு உடந்தை யானவர்களாகவே 이 61마
மற்றப்
பாராளுமன்ற அ படுத்துவதாகக்
சிங்கள பெளத்த கொள்கையையுை பேரில் பாராளுமன் (5ՄԵԼDITU560)L- Ա -։
LJ TIUJ T (6 பினர்களுடையதை உயர்ந்ததல்ல என இரணி டே மா : மானவையாக இரு
சிங்கள பெளத்த பிரதிநிதிகள் இந்த மட்டுமல்ல. இன: இரண்டு பிரதா கட்சிகளும் அதே வெவ்வேறு முன்னெடுக்கின்
பொறுத்தவரை இ கட்சி ஆட்சியிலிருந் ஜனதா ஆட்சியுட உடனர் படிக்கை உடன ப டி க 6 ஆலோசனைக
இந்திய மேலாதிக்கத்தி
கட்சியினர் தெரிகிறார்கள்.
இந்தியாவின் ஆட்சி மாறிய பின்னரும் இலங்கையினர் தேசிய இனப் பிரச்சனையில் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. ஹெல உறுமய ஆகியன கேட்கின்றன என்றால், அவை இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் இந்தியாவின் மேலா திக்க நோக்கங்களை மாற்றவில்லை என்பதை நன்றாக அறிந்திருக் கின்றன என்றே தான் பொருட்படும். இது விளங்காத எவரும் அரசியற் பச்சிளங் குழந்தைகளாகவே இருக்க (Մtդամ,
இலங்கை இந்திய உறவுகளைப்
தமிழ்க் கூட்டமை
ஆட்சிமாற்றத்தாே ஆட்சிமாற்றத்தாே படப்போவதில்லை. வர்த்தக இலங்கைக்குச் என்று தெரிந்: அரசாங்கம் அதி அறியாமையாலல்ல இலங்கை-இந்த உடனர் படிக்கை பாதுகாப்பை வ இந்தியாவின் பிரார் தையே உறுதிப்ப தெரியாத விடயமல் களை இலங்கையி காட்டக் கூடிய ச யின் முக்கிய அர ஒவ்வொன்றினுள்
யுள்ளன. அரசிய அப்பால் பண்பாட்டு அடிப்படையிலும் தொடர்கிறது.
இந்திய நோக்கங்க லெனினிய வாதி முன்பிருந்தே எச் 1987ல் ஏற்பட்ட ே உடன்படிக்கையின் இனவாத நோ இல்லாமல் விமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து
onas iniGunsis
ரசியலைப் புனிதப் கூறிக் கொண்டு இனமதவெறிக் டய ஒரு கட்சியின் றம் புகுந்த பெளத்த அரசியல் நடத்தை
நமன ற உறுப் விட எவ்வளவும் ன்பதை உணர்த்த தங்கள் போது நந்தன.
அரசியலின் ஏகப் ப் புத்த பிக்குமார் வாத ஜேவிபியும் ன முதலாளியக் அரசியலைத் தான்
விதமாக றன. இவர் களி
டையே அதிகாரத்திற்கு நடைபெறும் மோதல் சபாநாயகர் தெரிவின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமும் ஜூன் மாதம் 8ம்
திகதி பாராளுமனி றத்தில் புதிதாகப்பதவிப் பிரமாணம் செய்து கொள்ளச் சென்ற ஹெல உறுமய
புத் த பிக் குவை மதிப்பதற்கு முற்பட்ட அரசாங்கக் கட்சிப் LJ FT DJ T (615 LD 60T PD உறுப் பினர் களது நடத்தை பாராளு மன்றம் பற்றி மக்கள் மனதில் மிஞ்சி இருக் கும் அற்ப மரியாதை யையும் அழித்துவிடப் போதுமானது.
பெளத்த பிக்குமார் இருவர் தாக் கப் பட்டனரா இல்லையா என்பதை விட முக்கிய மானது ஒருவர் சத்தியப் பிரமாணம் செய்வதைத் தடுக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து வந்து மறித்த காரியமாகும்.
ஹெல உறுமய பிக்கு ஒருவரது பாராளுமன்றப் பதவி விலகலும் அவரின் இடத்தில் இன்னொரு வரது நியமனமும் பற்றிய கேள்வி நீதி விசாரணைக்குட்பட்டுள்ள நிலையில் பின்னவர் பதவி ஏற்பதற்கு நீதி மன்றம் விதித்த தடை யுத் தரவு சபாநாயகரிடமோ சம்பந்தப்பட்ட புதிய உறுப்பினரிடமோ கையளிக்கப்படா தளவில் அந்தப் பதவிப் பிரமாணம் சட்டப்படி தவறாகாது என்பது ஒரு
~~) வாதம் அது தெரிந்து கொண்டே நீதி மன்ற ஆணையை அவமதிப்பது BB TB TT SS S LL S இரண்டுக்கும் அப்பால் நமத நாட்டின் நீதித் துறை அரசியல் அதிகாரத்துக் கும் கட்சி அரசியல் நெருக்குவாரங் கட்கும் கீழ்ப்பட்டே செயற்படுகிறது என்பதும் முக்கியமானது.
எப்படியாயினும் பதவிப் பிரமாணம் செய்வது பற்றிய பிரச் சினை நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றச் சபாநாயகருக்கும் இடையிலானது. சண்டித்தனமான முறையில் பதவிப் பிரமாணத்தைத் தடுப்பது பாராளு மன்ற நடத்தைவிதிகளை மட்டுமல்ல அதை விடக்குறைவான ஒழுங்கு முறைகளை வேண்டிநிற்கும் எந்த அமைப்பின் விதிகளையும் இழிவு படுத்துவதாகும்.
இவ்வளவு மோசமாக நடந்து கொண்ட பிறகு கூட எதுவுமே நடக்கவில்லை என்று பாசாங்கு பணி னுகிற அமைச் சர்களும் அவர்களுக்குப் பரிந்து பேசுகிற சனாதிபதியும் இந்த நாட்டை இன்னுஞ் சிலகாலம் வழிநடத்தினால் இந்த நாட்டுக்கு எத்தகைய எதிர்காலம் இருக்கும் என்று கவலைப்படாமல் இருக்க முடியாது. அதே வேளை 2001ம் ஆண்டு. பாராளுமன்றத்திற் கூச்சல் போட்டு ஆவணங்களை எரித்துக் கலகஞ் செய்த கட்சியும் அதைப் பார்த்துக் கொண்டு புன்முறுவலுடன் அமர்ந் திருந்த அதன் தலைவரும் என்ன தகுதியுடையவர்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
இன்று பாராளுமன்ற அரசியல் வெட்கக் கேடான அதிகாரப் பேரத்திற்கான சந்தையாகத் தன்னை வெளிவெளியாக அடை யாளங் காட்டிவிட்டது. பாராளு மன்றம் என பது கள் வர் குகை என று வருணித்தார் லெனின் இன்று அவர் உயிருடனிருந்தால் கள்வர் களிடம் மன்னிப்புக் கேட்டிருப்பார்
ல் மாற்றத்தால்
லங்கையின் எந்தக் த போதும் பாரதிய டன் ஏற்படுத்திய களும் புதிய T 凸,9,J T 6T
ரூம் இந்திய
மாக்ஸிய - லெனினியவாதிகளே, இந்தியாவின் குறுக்கீட்டை வெளி வெளியாகக் கண்டிக்க இயலாத நிலையில் விடுதலைப் புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றின் விளைவாகத் தமிழ் மக்களிடையே
ற்கு வெள்ளையடிக்கும் ப்பின் தலைவர்கள்
லா இலங்கையின் ா இடைநிறுத்தப் இலங்கை-இந்திய உடனர் படிக்கை சாதகமானதல்ல தும் இலங்கை ல் ஒப்பமிட்டது அது போலவே நிய பாதுகாப்பு
@ield it, so is list ரிடமுக்கியமாக திய மேலாதிக்கத் டுத்தும் என்பதும் ல. இந்திய நலன் ன் நலன்களாகக் ந்திகள் இலங்கை சியற் கட்சிகளில் iளும் ஊடுருவி
ற் கட்சிகட்கும் த் தளத்திலும் மத இந்த ஊடுருவல்
ள் பற்றி மாக்ஸிய கள் 1980 க்கு சரித்து வந்தன. ஜேஆர் - ராஜீவ் போது அதை க் கத்திற்காக சித்தவர்களும்
இந்தியா பற்றிய மயக்கங்கள் மிகுதியாகின. 1989ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்களிடையே ஏற்பட்ட தெளிவான மதிப்பீட்டின் விளைவாக இந்தியா பற்றிய மயக்கங்களை மேலும் வளர்க்க இயலாது போன அதே அரசியல் தலைமைகள் முதலில் பாரதிய ஜனதா ஆட்சி ஏற்பட்ட போது தமிழ் மக்களிடம் நம்பிக்கை யை ஏற்படுத்த முயன்று வந்தார்கள்.
இலங்கையின் தேசிய இனப்பிரச் சனை தொடர்பாக, இந்திய நிலைப் பாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படுகிற சாடை தெரியவில்லை தெரிய நியாயமுமில்லை. வெளிவெளி யாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையின் சுமுகமான தீர்வை
ஆதரிப்பதாக இந்தியா கூறிக் கொண்டாலும், சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது இந்தியா தன் குறுக் கீட்டைத் தொடர்ந்து வந்ததுடன், குழப்புகிற விதமான அறிக்கைகளும் இந்தியத் தரப்பி லிருந்து வெளியாகின. இதற்கும் மேலாகக் கிழக்கிலங்கையில் புதிய முரண்பாடுகளை வளர்த்தெடுப் பதிலும் மூன்றாந் தரப்புக் குறுக் கீட்டிலும் இந்தியா மும்முரமாகவே இருந்து வந்துள்ளது.
இத்தனைக்கும் பிறகும், இலங்கைத் தமிழர் கட்கு எதிரான கடும் போக்கைக் கடைப்பிடித்து வந்த ஒரு அரச யந்திரம், பாராளுமன்றத்தில் அதிகாரத்தில் உள்ள கட்சி மாறிய தால், மாறலாம் என்று மக்களை நம்ப வைப்பவர்கள். தமிழ் மக்களுக் குத் திட்டமிட்டுத் துரோகம் செய்கிற வர்களாகவே இருக்க முடியும்.
இந்தியாவின் உள் நோக்கங்கள் பற்றி அறிந்தும் C & GIC 66 furt g, இந்தியாவைக் கண்டிக்க இயலாத ஒரு நிலையில் இப்போது விடுதலைப் புலிகள் உள்ளதைப் பாவித்து இந்தியா பற்றிய மயக்கங்களுக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சியில் இறங்கியுள்ள தமிழ்ப் பாராளுமன்றத் தலைமை தமிழ் LD gi, g, 6rf) 6osi விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப் படுத்துகிற காரியங்களி லேயே முனைப்பாக உள்ளது.
தமிழ் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்கிற பேரில் எத்தனையோ தடவைகளாகத் தமிழ் மக்கள் வாக்களித்து ஏமாந்துள்ளனர். அந்த வரலாறு இனியுந் தொடரலாமா? தமிழ்த் தலைவர்கள் என்பவர்களது பாராளுமன்ற அரசியல் திருக் கூத்துக் களையும் திரைமறைவு நாடகங்களையும் LD g;, g, 6ri வெளிவெளியாகவே கேள்விக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் அரசியலைத் தம் வசமாக்குவதன் மூலமே அவர்களது விடுதலை உறுதிப்படும்.
- (BLDPTg,6or -

Page 7
yang 2004
தாய் மொழிக் கல்வி மூலம் கல்வி பரவலாக்கப்பட்டதை எல்லாரும் ஏற்றாலும் கல்வியின் தரம் குறைந்து விட்டது என்ற முரண்பாடு சில வட்டாரங்களில் எப்போதுமே இருந்து வந்தது. இந்த முறைப்பாட்டுக்குப் பல வேறு அடிப்படைகள் இருந்தன.
முக்கியமாக ஆங்கிலத்திற் கல்வி பயின்றவர்கள் ஆங்கில மொழி அறிவை அறிவின் முக்கிய அளவு கோலாகக் கொண்டிருந்தனர். அதைவிடவும் கல்வி என்பது தகவல்களை நினைவில் வைத்திருந்து அவற்றைத் தொகுத்து வழங்கும் ஆற்றலாகவே கருதப்பட்டது. பாடசாலைகளில் விஞ்ஞானப் பாடங்கள் சிறுபான் மை யானோராலேயே கற்கப்பட்ட கொலனி ஆட்சிக்காலத்திலும் கொலனி ஆட்சி நீங்கிய ஆண்டுகளின் முற்பகுதியிலும் இந்த விதமான ஆற்றல் முக்கியமாக இருந்ததில் வியப்பில்லை. ஏனெனில், கல்வியின் அதி உச்ச சாதனை உயர்ந்த அரசாங்க நிருவாகப் பதவியில் அமர்வது என்றே அன்று ஏற்கப்பட்டது. அந்த நிலவரம் படிப்படியாக மாறினாலும் அதையொட்டிய சிந்தனை முறை தொடர்ந்தது.
சமூகக் கல்வி தொடர்பான பாடங்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எழுதிய பாடநூல்கள் சிறிது சிறிதாக அறிமுக மாகின. இதற்குக் கல்வித் திணைக்
களத்தின் ஊக்குவிப்பும் இருந்தது. பாடசாலைப் பாடத்திட்டத்தில் வரலாறு குடியியல், புவியியல் போன்றவற்றில் இலங்கை தொடர்பான விடயங்கட்கு அழுத்தம் தெரிவிக்கப்பட வேண்டிய தேவையும் இதற்கு ஒரு தூண்டுதலானது. எனினும் விஞ்ஞானக் கல்வியும் (எண் கணிதம் தவிர்ந்த) கணிதமும் தொடர்ந்தும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்பட்டு வந்தது மட்டுமல்லாமல் பாடசாலை நூல்கள் அனைத்தும் பிரித்தானியக் கம்பனிகளால் பிரித்தானியப் பாடநூலாசிரியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாகவே இருந்தன. தமது நாட்டில் விஞ்ஞான கணிதப் படிப்புப் பெற்றவர்களின் தொகை பெரிதாக இல்லாததும் அவர்களை ஊக்குவிக்கக் கூடியளவுக்கு ஒரு வலிய உள்நாட்டுச் சந்தை இல்லாததும் காரணமாகத் தாய்மொழிக் கல்வி விஞ்ஞானப் பாடங்கட்கு விரிவுபடுத்தப்படும் வரை விஞ்ஞானப்பாட நூல்கள் பெருமளவும் பிரித்தானிய நூல் வெளியீட்டகங்களின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதிக்கத்திலேயே இருந்தன. விலக்காக உள்நாட்டுச் சூழலைக் கருத்திற் கொண்டு விஞ்ஞானப் நூல்களை எழுதி வெளியிட்டவர்கள் இருந்தார்கள் என் நினைவில் இன்றும் உள்ள ஒரு நூல் புலிமோடு, ஜொஷடுவா என்ற மலையாளத்து ஆசிரியர்கள் எழுதிய தாவரவியல் நூலாகும். இந்த நாட்டின் தாவரங்களின் பேர்களைக் கலைச் சொற்களாகவும் வழமையான ஆங்கில, சிங்களத் தமிழ்ப் பேர்களாகவும் அந்த நூலிற் தொகுத்துத் தந்திருந்தார்கள். அவர்கள் மலையாளிகளாக
அமைய முக்கியமான ஒரு காரண காலந் தொட்டு அதன் நீக்கத்தி வரை இந்த நாட்டின் ஆசிரி மலையாளிகள் பலர் இங்கு வ தாய்மொழிப் புலமையும் விஞ்ஞா தாய்மொழியில் நூல்களை ஆக் கல்வியின் மீது நம்பிக்கையும் கெ அன்று இருந்திருக்க இடமில்லை விஞ்ஞான பாடங்களில்லாத பிற கற்ற ஒரு தலைமுறை கழிந்த பின் பாடநூல்கள் வெளியாயின.
இங்கே வேறு புதிய சிக்கல்கள் ே வாயிலாக நமக்கு அறிமுகம
கல்வி என்பது ஒருவரது தனிப்பட்ட ே கட்டிய வருமானம் சமுதாயச் செல் செலுத்தும் போது அந்த எதிர்பார்ப்புக கல்வியினின்று ஒருவர் எதையும் பெற
சொற்களுக்குரிய சிங்கள த உருவாக்கும் தேவை, 1956ல் சி பின்னரே உரியளவு கவனிப்பைப் திணைக்களம் இப்பொறுப்பை ஏற் மேற்கொண்டது.
பாடசாலைக் கல்விக்கும் ே கல்விக்குமாகக் கலைச் சொல்லா போதும், கலைச் சொற்களின் ெ சில பாரிய குறைபாடுகளுக்கும் சொல்லாக்கத்தை வழிநடத்திய ே பலவீனங்களில் முதலாவது ஆங் தமிழிற் சரிவரக் குறிக்குமாறாகத் வேண்டும் என்பது மற்றது அயற் தமிழ் இலக்கண விதிகளைப் பழமைவாதிகளின் ஆதிக்கம் இ குழுக்கள் பலவற்றிற் பழமைவாதி எனவே புதிததாகப் புனையப்பட்ட சொல்லைவிட அயற்தன்மைய இவ்வாறான குறைபாடுகள் சி இருந்தன. எனினும் மொத்தமா விஞ்ஞான தொழில்நுட்பப் பாட கலைச் சொற்கள் 1960களில்
ஆசிரியர் என்பவர் இன்று உலகளாவிய ரீதியில் முக்கியத்துவ முடைய ஒருவராக இருக்கிறார். அதிலும் மேலைத்தேய நாடுகளை விட இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் ஆசிரியரின் பங்கு ஒரு சமூகத்திற்கு அதிகமாகவே தேவைப்
படுகின்றது. அந்த வகையில் ஒரு குறுகிய
நோக் கோடு
இன்றைய இலங்
குடும்பத்தினதோ அல்லது ஒரு சமூகத்தினதோ அல்லது ஒரு பிரதேசத்தினதோ அல்லது ஒரு நாட்டினதோ வளர்ச்சிக்கு ஒரு ஆசிரியர் முக்கிய காரணமாக இருக்கின்றார் என்பதில் ஐயமில்லை. ஒரு சமூகம் உயர்ந்த நல்ல சமூகமாக மிளிர வேண்டுமாயின் அச்சமூகத் திற்கு புதிதாக உள்வாங் கப்படும் உறுப்பினர்கள் நல்ல முறையில் நெறிப்படுத்தப்பட வேண்டும். எனவே புதிய உறுப் பினர்கள் பொருத்தமான ஆளுமை யைப் பெற்று ஒரு சமூகத்திற்கு கிடைப்பதற்கு முதலில் குடும் பச் சூழல் காரணமாக அமைந்தாலும் அதைவிடவும் பெரும் பங்கு வகிப்பது பாடசாலையே ஆகும். அந்த வகையில் பாடசாலையிலும் ஒவ் வொரு ஆசிரியருமே மாணவர் களின் வளர்ச் சிக்கு Ꮺs ᎱᎢ ᎬᎢ 600Ꭲ கர்த்தாக்களாவார்கள் சமத்துவம் என்பது எந்த நேரத்திலும் எல்லோரையும் சமநிலையில் வைத்து நோக்குகின்ற பண்பாகும். இந்தப் பணி பானது ஒரு ஆசிரியரிடம் கட்டாயம் காணப்பட வேண்டும். பரபரப்பான இந்த உலகில் களி யாட்டங்கள் நிறைந்துள்ள போதும் தொழில் நுட்பத்தில் துரித முன் னேற்றம் அடைந்துள்ளது. எனவே மக்கள் அதற்கு ஈடு கொடுத்து பரபரப்பாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அந்த வாழ்க்கையில் நிலையில்லாத இன்பத்தை பெறு வதற்காக துரிதமாக பணத்தை முன்னிற்கின்றார்கள்
இவர்கள் குறுகிய பார்வை அல்லது
வாழ்கின்றார்களே தவிர நீண்ட பார்வை அல்லது தூர நோக்கு இவர்களிடம் இல்லை. அதுவும் இந்த குறுகிய பார்வை அதிகமாக புத்திஜீவிகளிடம் காணப்படுவதே மிகவும் வேதனைக்குரிய விடய மாகும். அதனால் இப்படிப்பட்டவர்கள் தமது முன்னேற்றத்திற்காக வேலையை அதிகமாக செய்வ தோடு குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவருமே வேலை செய்கிறார்கள். இவ்வாறு வேலை செய்யும் அதிகமானவர்கள் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் அவ்வாறான பிள்ளைகள் தமது பெற்றோர்களிடமிருந்து அணி பு கிடைக்காமல் உளப் பாதிப்புக் குள்ளாகி எதிர்காலத்தில் முரணான நடத்தையை வெளிக்காட்டு வார்கள். எனவே ஒரு ஆசிரியர் அவ்வாறான பிரச்சினையுடையவர் களை இனம் கண்டு அவர்களுக்கு உளப்பரிகாரம் ஆலோசனை என்பன செய்து அவர்களை 6T 6) cut மாணவர்களுடனும் சமத்துவப்படுத்த வேண்டும்.
ஒரு குடும்பத்தால் கவனிக்கப்படாத பிள்ளையாக இருந்தாலும் சரி குடும் பத்தால் தவறான வழி நடத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகளாயிருந்தாலும் சரி அவ்வாறானவர்களை ஒரு ஆசிரியர் எதிர்காலத்தில் பொது நோக்குடைய சமூகத்திற்கு பொருத்தமான நபராக உருவாவதற்கு சிறந்த சிற்பி போல திகழவேண்டும் உதாரணமாக
எடுத்து நோக்குவே பல்வேறுபட்ட இன சார்ந்தவர்கள் வ அதனால் இங்கு நீ இன மோதல்கள்
கான விடுதலை
நடந்து கொண்டே எனினும் இன்று தணிவுக்கு வந்துள்ள மூதாதையர்களா ଗill ul li {@|s இனத்தையே அழி
இருக்கின்றது. அ இனங்களுக்கிடை மோதல்கள் இன்று மருவிவருகின்றது. வளரவிடாமல் பாது வருங்கால சமூக ஆரம்பிக்க வேண் ஆசிரியர்களே உை எனவே எந்த ஒரு சொந்த இடத் ULGOLDGEL J.Gr6 6T60T 6T600 600TTLDs) செய்தாலும் அந் பெருமை சேர்ப்பவ வேண்டும்.
ஒரு ஆசிரியர் வகு கின்ற போது தனித் நாற்பது பிள்ளைகள் படும். எனவே ஆசி Ls6i 60) 6MT. 9,60) GITT LILL பார்க்க வேண்டும், ! சிலரை மட்டும்
 
 
 
 

ம் கொலனி ஆட்சியின் இறுதிக் ண் பின்பான சில ஆண்டுகள் யர் பற்றாக்குறையை நீக்க வழைக்கப் பட்டது எனலாம். ன கணித பாடங்களில் அறிவும் ம் ஆர்வமும் தாய் மொழிக்
ட கல்வியாளர்கள் அநேகர் தாய்மொழிக் கல்விமுறையில் பாடங்களைத் தாய்மொழியிற் பே தாய்மொழியில் விஞ்ஞானப்
தான்றத் தொடங்கின. ஆங்கில ான விஞ்ஞானக் கலைச்
ம்பாட்டிற்கு குறிப்பாக உயல்பதவி பாக்கு என்பனவற்றிற்கு அழுத்தம் ளை நிறைவுசெய்வதற்கு மேலாகக்
விரும்புவதில்லை.
மிழ்க் கலைச் சொற்களை ங்களம் அரசகரும் மொழியான
பெற்றது. அரசகரும மொழித் றுக் கனதியான முயற்சிகளையும்
மலாகப் பல்கலைக்கழகக் க்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட தரிவு பற்றிய முரண்பாடுகளால் இடமேற்பட்டது. தமிழ்க் கலைச் கொள்கையின் இரண்டு பெரிய கிலச் சொல்லின் பொருளைத் தமிழ்க் கலைச்சொல் அமைய பேர்களைத் தமிழ்ப்படுத்துவதில் பேணுவது அவசியம் என்பது. இல்லாவிடினும் சொல்லாக்கக் கள் ஓரிருவராவது இருந்தனர். கலைச் சொற்கள் சில ஆங்கிலச் டன் அமையவும் நேர்ந்தது. ங்கள மொழி தொடர்பாகவும் கச் சொல்வதானால், பல்வேறு
ங்கட்கு மிகவும் தேவையான
ன் நடுப்பகுதிக்கு முன்னரே
தேசிய முதலாளியம் தாய் மொழிக்கல்வி பற்றி எவ்வளவு
தொகுக்கப்பட்டுவிட்டன. வெவ்வேறு துறைகட்கான கலைச் சொல்லாக்க முறைகளில் முரண்பாடுகள் இருந்த போதும் மிகவும் பொறுப்புணர்வுடனேயே கலைச் சொல்லாக்கம் செய்யப்பட்டது என்றே கூற வேண்டும். தமிழகத்தை விட இலங்கையில் இத்துறையில் தமிழுக்காக அதிகம் சாதிக்கப்பட்டது என்பதும் முக்கியமானது.
எவ்வாறாயினும் நாட்டின் கல்விக் கொள்கை தேசிய அரசியல் பொருளாதார இலக்கில் அமைந்த ஒரு கல்விக் கொள்கையா என்பது பற்றிய கேள்விக்கு என்னால் சாதகமான ஒரு விடையைத் தர இயலாது. ஏனெனில், 1956ல் அதிகாரத்துக்கு வந்த தேசிய முதலாளியம் நாட்டின் முழுமையான பொருளாதார சுதந்திரத்தை
பேராசிரியர் சி. சிவசேகரம் (10)
நோக்கி நாட்டை வழி நடத்தும் நீண்டகாலப்பார்வையைக் கொண்டிருக்கவில்லை. அன்றாட அரச அலுவல்களைச் சிங்கள மொழியிற் செய்யுமளவுக்கு நிருவாகத் துறையிலும் சட்டம் போன்ற துறைகளிலும் காட்டப்பட்ட அக்கறைக்குச் சிங்களப் பேரினவாத நோக்கம் முக்கிய பங்களித்தது. இதேவிதமான அக்கறை விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளிற் காட்டப்பட்டதாகக் கூற இயலாது. இதற்கு இவ்வாறான துறைகளில் கல்வி பயின்றவர்களது தனிப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கள்
சமூகத் தேவைகளினினி நும் விலகிநின்றது ஒரு முக்கியமான காரணமெனலாம்.
கல்வி என்பது ஒருவரது தனிப்பட்ட மேம்பாட்டுக்கு குறிப்பாக, உயர்பதவி கூடிய வருமானம் , சமுதாயச் செல்வாக்கு என்பவற்றுக்கு அதிக 。 அழுத்தம் செலுத்தும் போது, அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வதற்கு மேலாகக் கல்வியினின்று ஒருவர் எதையும் பெற விரும்புவதில்லை. கல்வியின் நோக்கம், உயர் பரீட்சைகளிற் தேறுவது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு உயர்கல்வி நிறுவனத்திலோ இடம் பெற்றுப்பட்டம் பெறுவது உயர் உத்தியோகத்தில் அமர்வது என்ற படி உரிமையிலேயே நடுத்தரவர்க்கத்தினாலும் அவர்களைப் பார்த்துப் பின் தொடர முனைந்த பல சமூகக் கீழ்த்தட்டினராலும் காணப்பட்டது. சமூக முன்னேற்றத்துக்கும் தாழ் நிலையில் உள்ள மக்களின் பொதுவான உயர்வுக்குமான ஒரு கல்விக் கொள்கையை ஒரு தேசிய முதலாளிய அரசிடமோ தரகு முதலாளிய அரசிடமோ எதிர்பார்க்க இயலாது. எனினும், 1950க்குப் பின், ஒரு பத்தாண்டுக் காலம் வரை எழுச்சி பெற்றுவந்த தேசிய உணர்வு தாய்மொழிக் கல்விக்கும் தாய் மொழி மூலம் செயலாற்றுவதற்குமான ஊக்குவிப்புக்குக் காரணமாயிற்று. ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களமும் தமிழும் பாடசாலைக் கல்விக்கான மொழிகளாக வந்துவிட்டநிலையில், ஆங்கிலத்தையே கல்விக்கு உகந்த மொழி என்று கருதிவந்த ஒரு பரம்பரை ஒரு புறம் அதிலிருந்து தப்புகிற வழியையும் மறுபுறம் தாய்மொழிக்கல்விக்குக் குழிபறிக்கும் வழிகளையும் நாடியது.
நேர்மையாக இருந்தது என்பதற்கான சான்றுகள்
தொடர்ச்சி 10ம் பக்கம்.
இடங்களுக்கு சென்று வாழ்கின் றார்கள். எனவே இவ்வாறு வாழ் கின்றவர்கள் சமத்துவம் உடையவர் களாக இருப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதிலும் ஆசிரி யர்கள் இதில் அதிக பிரயத்தனம் எடுக்க வேண்டும். ஏன் இங்கு
கை சமூகத்தை ாமாயின் இங்கு b, மொழி, சமயம் ாழ்கின்றார்கள். OCTL SEITSVOLDITU, G86) இன ஒடுக்கலுக் போராட்டங்கள்
இருக்கின்றன. இது ஓரளவுக்கு நிலையில், எமது ல் வளர்த் து எவெறி தன் த்துக் கொண்டு
தாவது அன்று பில் நடைபெற்ற பிரதேசவாதமாக எனவே இதனை காப்பது என்பது த்திட மிருந்தே டும். அதற்கு ழக்க வேண்டும். ஆசிரியனும் தன் நில மட்டுமே LILDITS, GULIGEGj6ör
எங்கு சேவை த இடத்திற்கு
oTITg, GlgusoLIL
பறையில் கற்பிக் னி இயல்புடைய வரை காணப் ரியர் அந்நாற்பது
ԺԼD5 95/6ւIIDIT 9, தைவிடுத்து ஒரு
கவனத்தில்
கொள்கின ற போது ஏனைய மாணவர்கள் எதிர் காலத்தில் முரணான துலங்கல்களை வெளிக்
காட்டுபவர்களாக D-((56). T கின்றார்கள். அதனால் கல்வி என்ற சொல்லின் பொருளே பொய்த்து விடுகின்றது. அதாவது ஆங்கில சிந்தனையாளரான பேர்ட்ரண்ட் ரஸல் 'கல்வி' என்பது 'தனியாள் விருத்திக்கு சந்தர்ப்பங்களை வழங்கி தடைகளை விலக்கி கலாசார அருங்கொடைகளை ஒப்படைத்து சமூகத்திற்கு பலனுள்ள தனியாளை உருவாக்கும் செயன்முறையாகும்" என்கிறார். அதே போல் மகாத்மா காந்தி "கல்வி என்பது பிள்ளை யிடமும், வளர்ந்தோரிடமும் உடல் உள்ளம் ஆன்மா என்றவகையில் உயர் நிலைகளை Gl6). SIflg. கொணர்தலே' என்கிறார். எனவே இவர்களின் கருத்துப்படி கல்வியை வழங்கும் ஒரு ஆசிரியரிடம் சமத்து வமான வகிபங்கு இல்லாவிடின் ரஸல் கூறுவதைப் போல ஒவ்வொரு தனியாளையும் சமூகத்திற்கு பயனுள்ள உறுப்பினராக ஆக்க முடியாது. காந்தியடிகள் கூறுவதைப் போல் ஒவ்வொரு நபரிடமிருந்தும் உயர்நிலைகளை வெளிக்கொணர முடியாது. எனவே ஒரு ஆசிரியர் சமத்துவத்தைப் பேண வேண்டும்.
அடுத்ததாக இலங்கையிலே இன்று நடந்த யுத்தத்தின் காரணமாக எல்லா மக்களும் சின்னாபின்னப்பட்டு ஏதோ ஒன றை இழந்து வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். அத்தோடு ஒவ்வொருவரும் தமது தொழிலுக்காகவும் வெவ்வேறு
ஆசிரியர் அதிக கவனம் எடுக்க வேண்டுமெனில் ஏனைய தொழில் செய்பவர்களிடம் தமது தேவை களை நிறைவேற்றுவதற்காக வளர்ந்தோரே அதிகமாக வருவார்கள். ஆனால் ஆசிரியரை பொறுத்த வரையில் அவர்களினர் அரவணைப் பில் குழந்தைகள் வளர் க் கப்படு கின்றார்கள். எனவே இவ்வாறான பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டும் பொழுது அப்பிள்ளைகளின் உளம் இலகுவில் பாதிக்கப்பட்டு எதிர் காலத்தில் முரண்பாட்டு நடத்தையை வெளிக்காட்டுவார்கள். இதனால் ஒரு சமூகமே பாதிக்கப்பட்டு பெரிய அழிவையே ஏற்படுத்தி விடும். எனவே ஒரு ஆசிரியர் பாடசாலை யைப் பொறுத்தவரையில் தனது உறவு தனது ஊரார் தனது பிரதேசத்தவர். தனது சமூகத்தவர் என ற அடிப்படையில் ஒவ்வொரு வரையும் நோக்காது பொதுவாக தனது பிள்ளைகள் தன்னை நம்பியிருக்கும் எதிர்காலச் சிகரங்கள் என்று உயர்வாக சிந்தித்து கல்வியை வழங்க வேண்டும்.
சமத்துவம் அல்லது சமவுடமை என்பது இன்று கல்வியலாளர்கள் மத்தியிலேயே அதிகமாக பின்தள்ளப் பட்ட நிலையில் காணப்படுகின்றது அதற்கு மூலகாரணமும் ஒரு ஆசிரியராகவே இருக்க முடிம் உதாரணமாக ஆசிரியர் தொழி
குன்றிய தொழில் என்று தொடர்ச்சி

Page 8
gift
s
இந்தியாவின் இந்துத்துவவாதிகள் எவ்வளவு தான் இந்தியமரபு இந்து மரபு என்பன பற்றிப் பேசினாலும் அவர்களது அக்கறை இந்திய மக்கள் பற்றியதோ இந்தியாவின் பழையவாழ்க்கை முறையை மீட்டெ டுப்பதோ பற்றியதல்ல. எவ்வளவுக் கெவ்வளவு இந்துத்துவம் பேசினார் களோ அவ்வளவுக்கு ஏகாதிபத்தியத் துடன் சமரசம் செய்து கொண் டனர். ராஜீவ் காந்தியின் காலத்தில் அமெரிக்காவுடனான நெருக்கம் தொடங்கினாலும் பாரதிய ஜனதா ஆட்சியின் போது அது மேலும் வலுவடைந்தது. இன்று இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருங்கிய நண்பனாக இருக்கிறது. முஸ்லிம்கட்கு எதிரான கடும் போக்கு இ ந து த து வ த து க கு ம ஏகாதிபத்தியத்துக்கும் பொதுவான ஒரு பணிபு. அமெரிக்காவுக்குச் சீனாவுடன் ஏற்பட்டுள்ள பொருளா தாரப் போட்டியில் இந்தியாவின் ஆட்சியாளர்களது சீன விரோத முனைப்புப் பயன்படும் என்பது அமெரிக்காவின் கணிப்பு, எனவே இந்துத்துவவாதிகளது கிறிஸ்துவ விரோதம் அமெரிக்காவால் கண்டு கொள்ளப் போவதில்லை.
மட்டக்களப்பில் வசித்த ஊடகவிய லாளர் நடேசன் சுட்டுக் கொல்லப் பட்டார். இதற்கு முன்பு யாழ்ப் பாணத்தில் நிமலராஜன் மட்டக் களப்பில் நித்தியானந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். 1989 ரிச்சட் டீ. சொய்சா திவயின படப்பிடிப்பளர் சுனில், சட்டன பத்திரிகை ஆசிரியர், தினமுரசு ஆசிரியர் அற்புதராஜா ஆகியோரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். கார்ட்டூனிஸ்ட் யூனுஸ் கத்தியால் குத்தப்பட்டார். இக்பால் அத்தாஸின் வீட்டிற்கு கைக்குண் டெறியப்பட்டது. எவ்வித காரணமு மின்றி பத்திரிகையாளர் சிவராமின் வீடு பொலிஸாரினால் சோதனை இடப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடந்துள்ளன.
பத்திரிகையாளர்களின் அல்லது ஊடகவியலாளர்களின் தொழில்சார் கடமை மிகவும் பொறுப்பு வாய்ந்த துடன் எக்காலத்திலும் ஆபத்து நிறைந்ததுமாகவே இருந்து வருகிறது. அவர்கள் தவறாக
7ம் பக்க தொடர்ச்சி
ஆசிரியரும்.
தான் எண்ணுவதோடு மாணவர் களை ஊக்கப்படுத்துவதற்காக நீ வைத்திய ராக வர வேணடும், பொறியியலாள ராக வரவேண்டும் என்று கூறி கற்பிப்பதனால் மாணவர்களுக்கு சிறிய வயதிலேயே தொழில் பற்றிய ஏற்றத்தாழ்வை பெறுவதனால் அவர்களுக்கு அந்த பொறியியல் துறையோ, வைத்திய துறையோ கிடைக்காத போது அப்பிள்ளை தாழ்வு மனப்பாங்கை வளர்த்து ஏனைய தொழிலை நன்றாக செய்யாமல் பின்தள்ளப்படு கின்றார். எனவே ஒரு ஆசிரியருக்கு எல்லா தொழிலையும் சமத்துவமாக பார்க்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும்.
ஆசிரியர் என்ற சொல்லே மனிதம், சமத்துவம், சீர்திருத்தம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. அதாவது ஆசிரியர் என்றால் ஆங்கிலத்தில் TEACHER எனப்படு கின்றது. இந்த TEACHER என்பதில்
இந்து ந்துவ
சிங்கள பெளத்த குரீலங்கா
இந்துத்துவம் என்பது இந்தியாவின் ஆளும் அதிகார வர்க்கத்தினதும், குறிப்பாக பார்ப்பன. வணிகச் சாதிகளைச் சார்ந்தவர்களது வர்க்க - சாதிய அதிகாரம் பற்றியது. அதை முன் னிலைப்படுத்த மதம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. அந்த
வர்க்கத்தின் நலன்கள் தேசிய முதலாளிய நலன்களாக இருந்த காலம் இந்திய விடுதலையின் பின்பு படிப்படியாக மாறி இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் உடன்பாடு காணுகிற தரகு முதலா ளியத் தன்மையைப் பெற்றுள்ளது.
இலங்கையில் சிங்கள பெளத்தம் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்
இந்தி
துடன் தன்னை
எனினும் அதன்
பத்தியவாதிகளின் பெளத்த முதலாளி தருவதாகவே இரு இலங்கைத் தேசிய எதுவுமே இருந்த
தேசியம் மேலாதிக்கமே வேறெதுவுமில்லை. என பது சில ல கட்சிகளுடன் ெ அடையாளங் கா போதும் அரசியல் ச பெளத்த மதத்துக்கு வர்களான ஜே.அ பண்டாரநாயக்க ே
ரிநப்
நடந்தால் திருத்த இடமிருக்கிறது.
திருத்த முடியாத போது அல்லது
பாரதூரமாக தவறுகள் நடந்து விட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன.
உண்மைகளை எழுதியற்காகவோ வெளிக் கொணர்ந்ததற்காகவோ ஒரு ஊடகவியலாளர் Glg, T so su செய்யப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்தி ஏற்றுக் கொள்ள முடியாது. ஊடகவியலாளர்கள் அரசாங்கப்படைகளினாலும் ஏனைய அமைப்புகளினாலும், வெளிநாட்டு உளவுப்படைகளினாலும், கூலிப்படை களினாலும் தனிநபர்களாலும் கொல்லப்படுகிறார்கள். ஊடகவிய லாளர்கள் தாக்கப்படுகிறார்கள்: இம்சைக்குட்படுத்தப்படுகிறார்கள். இந் நிலை உலகம் பூராவும் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லப் பட்டிருக்கின்றது. 의 Tal.
T என்றால் Training எனவும் இது தமிழில் பயிற்சி எனவும்
E என்றால் Education எனவும் இது தமிழில் கல்வி எனவும்
A என்றால் Ability எனவும் இது தமிழில் திறமை எனவும்
C என்றால் Creativity எனவும் இது தமிழில் படைப்புத்திறன் எனவும்
H என்றால் Humanism எனவும் இது தமிழில் மனிதம் எனவும்
E என்றால் Efficiency எனவும் இது தமிழில் வினைத்திறன் எனவும்
R என்றால் Reformer எனவும் இது தமிழில் சீர்திருத்தவாதி எனவும். எனவே ஒவ்வொரு ஆசிரியரும் இவற்றை அடைந்திருப்பதோடு மாணவர்கள் இவ்விடயங்களை பெற்றுக்கொள்வதற்குரிய முறையில் சமத்துவமாக கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும்.
தனிநபருக்கெதிரா6 கள் அடக்குமுறை ஒரு சமூகத்திற்கு
செயல்கள், அதன் முறைகள் என்பவற் தெரியப்படுத்தி அத களை அம்பலப்படு அக்குற்றச் செயலி முறைகளை புரிபவ லாளர்களை தா இலங்கை அரசாங்க யாளர்களை கைது
வைத்திருந்தமை தெ
தனிநபர்கள் மீதும் மேலாதிக்கம் ெ ஊடகங்களையும்,
களையும் தம்வசப்ப பலவிதமான நட ஈடுபடுவதுண்டு.
வடிவங்களாகவே
 
 
 
 
 
 
 
 

முன்னிறுத்தியது. இலக்கு ஏகாதி இடத்தைச் சிங்கள ளுக்கும் பெற்றுத் ந்தது. அதனிடம் ப் பார்வை என்று
ъ6т Сшєтв, в
εί εύ ευπιρεύ சிங்கள பெளத்தம் றை அரசியற் clef Glasfurts, ணப்பட்டு வந்த ாரணங்கட்காகப் மாறிய கிறிஸ்து பூர் ஜயவர்தன. பான்றோர் மதம்
குற்றச் செயல் கள் மட்டுமன்றி எதிரான குற்றச் மீதான ஒடுக்கு றை மக்களுக்கு னை செய்பவர் த்துகின்றபோது களை ஒடுக்கு ர்கள் ஊடகவிய க்குகின்றனர். ம் சில பத்திரி கை செய்து தடுத்து ரிந்ததே.
மூகத்தின் மீதும் லுத்துபவர்கள் DoTL,65uLJSOT6T த்ெதிக் கொள்ள வடிக்கைகளில் அதன் உயர்ந்த
தாக்குதல்
மாறியதன் நோக்கம் சிங்கள பெளத்த நிலைப்பாட்டைக் காட்டி தேசிய @ তো। Lh্য গ্রু এনীয়ে) ওয়া மேலும் மோசமானதன் பிறகு சிங் கள பெளத்தம் ஒரு பெரிய அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்கப்பட்டது. முதலாளிய வர்க்க நலன்களைப் பேணும் கட்சிகளது ஒரு அரசியல் ஆயுதமாக இருந்த சிங்கள பெளத்தம் முன்னெப் போதையும் விடத்
தீவிரமான இந்துத்துவத்தின் ஃ பாஸிஸப் பண்புகளைத் தன்ன கத்தே கொண்டதான ஒரு சக்தியாக வளர்ந்துள்ளது.
இந்துத்துவம் போலவே அதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து இலங்கையின் பொருளாதாரமும் பண்பாடும் உலக மயமாதலால் சீரழிவுக்கு உள்ளாவது பற்றிய அக்கறையைக் காட்டா துள்ளது. அதன் பெளத்த விழுமியங்கள் என்பன இந்துத்துவ வாதிகளது இந்து விழுமியங்கள்
கைதுசெய்தல், சித்திரவதைக்குட் படுத்தல், கொலை செய்தல் என்பன
இடம்பெறுகின்றன.
அதிகமாக ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான வர்கள் கணி டு பிடிக் கப் படுவதில் லை. அக்கொலைகள் திட்டமிட்ட ரீதியில் செய்யப்படுவதால் கண்டு பிடிக்கப் படுவதில்லை மாறாக மறைக்கப்படு கின்றன.
Eure (EUITESuitectsons Gu.
முதலாளியப் பாராளுமன்ற அரசியல் மூலம் மக்களது பிரச்சினைகட்குத் தீர்வை வழங்க இயலாது போனால் நாடு எதிர் நோக்குகிற அரசியல் நெருக்கடி இரண டில் ஒரு வழியிலேயே போக இயலும் என்று சோஷலிசப் புரட்சிகரப் பாதை மற்றது ஃபாஸிஸப் பாதை
சோஷலிசப் பாதையை மக்கள் தெரிந்தெடுக்க இடதுசாரி இயக்கம் வலுவுடையதாக இருக்க வேண்டும். அல்லாது போனால் ஃபாஸிஸ
சக்திகளே மேலோங்கும். அதற்கு நிச்சயமாக ஏகாதிபத்தியத்தின் ஆசியும் அனுசரணையும் உண்டு. எனவே தான் உண மையான இடதுசாரிச் சக்திகளது தோளில் உள்ள சுமை பெரிது. அதை வெகுசனங்களுடன் பகிர்வதிலேயே அவர்களது வெற்றியும் நாட்டின் எதிர்காலமும் தங்கியுள்ளன.
செய்யப்பட்டார்.
தமிழ் பிரதேசங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகள் கைதுகள் தாக்குதல் கள் பற்றி தமிழ் பத்திரிகையாளர்கள் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தனர். யுத்தம் நிறுத்தப்பட்டுள்ள போதும் தமிழ் பிரதேசங்களின் உணர்மை நிலைமையை வெளியிட்டு வருகின் றல்மர், அவ்வாறான கடமையில் ஈடுபட்டவர்தன் நடேசன். யுத்தநிறுத் தப்பட்டுள்ள போது இவ்வாறான கொலைகள் தமிழ் பிரதேசங்களில் இடம்பெறுகின்றன. குறிப்பாக கிழக்கு DTT g, IT Soorg, gjså நாளாந்தம் கொலைகள் நடந்த வணி ன மிருக்கிறது.
தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கலின்
நடேசனின் படுகொலை மிருகத்தனமானது
வர்க்க ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தில் ஆளும் வர்க்க நலன் களுக்குட்பட்டதாகவே ஊடக சுதந்திரம் வரையறுக்கப்பட்டிருக்கும். ஊடகங்கள் ஆளும் வர்க்கத்தின் அல்லது மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளின் ஊதுகுழலாகவே இருக்க வேணடும் என பதே ஆளும் வர்க்கத்தினதும் மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளினதும் நிலைப் பாடாகும். மக்களின் சார்பாகவும். அடக்கப்படுபவர்களின் சார்பாகவும் ஊடகவியலாளர்கள் செயற்படும் போது மக்களுக்கும் ஆளும் வர்க்கத் திற்குமிடையில் முரண்பாடாகிறது. அப்போது நிராயுதபாணிகளான ஊடகவியலாளர்கள் தாக்கப்படு கின்றனர். கைது செய்யப்படு கின்றனர் தடுத்து வைக்கப்படுகின் றதை கொலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் 1979ற்கு பிறகு ஊடக வியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. அரச அடக்கு முறை அதிகரித்த காலங்களில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிக் கொண்டுவந்தனர். ரிச்சட் டீ சொய்சா 1988, 1989 கால கட்டத்தில் | ഞLഠിup D G 9,Tഞ ഖ அம்பலப்படுத்தியதாலேயே கொலை
66
இன்னொரு வடிவ மாகவே தமிழ் ஊடகவியலாளர் கொலைகளை மதிப்பிட முடிகிறது. ஊடகவியலாளர்களிடையே ஐக்கிய ப்பட்ட நடவடிக்கைகளினாலும், பொதுவாக ஊடக சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்ட சகலரி னதும் கூட்டு நடவடிக்கைகளி னாலும் ஊடகவியலாளர்களின் பாது காப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதற்கும் கொலை செய்ய ப்படுவதற்கும் எதிராக பலமான மக்கள் அபிப்பிராயம் கட்டி வளர்க்கப் பட வேண்டும். அதற்கூடாக மக்களை அணிதிரட்டி போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும்.
நடேசனின் படுகொலை மிருகத்தன மான அநாகரிகச் செயல் எனக் கணி டிக் கினி றோம். ஒருவர் கொண்டிருக்கும் கருத்துக்காக அதனை வெளிப்படுத்தும் எழுத்துக் காக யாராலும் யாரும் கொல்லப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்து கின்றோம்.

Page 9
somau 2004
இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பாரதிய ஜனதா ஆட்சியின் போது கடைப்பிடிக்கப்பட்ட பல கொள்கை கட்கும் நடைமுறைகட்கும் எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு என்பதில் ஆய்வாளர்களிடையே பெரிய கருத்து வேறுபாடில் லை. ஆனாலும் எதெதெற்காகவெல்லாம் பாரதிய ஜனதா ஆட்சி வெறுக்கப்பட்டதோ அதையெல்லாம் காங்கிரஸ் ஆட்சி தவிர்க்குமா என்பது தான் முக்கிய LDITGOTS).
சில விடயங்களில் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி பாரதிய ஜனதா ஆட்சியிலிருந்து வேறுபட்ட முறையில் நடந்து கொள்ளும் என எதிர்பார்க்க லாம். குறிப்பாக பாரதிய ஜனதா ஆட்சி கடைப் பிடித்த மதவாதக் கொள்கையைக் காங்கிரஸ் ஆட்சி நிராகரிக்கும் என்பது முக்கியமான ஒரு வேறுபாடு. பொருளாதார வளர்ச்சி பற்றிய கொள்கையில் வேலை வாய்ப்பு விவசாயத் துறையிலுள்ளோரது நலன்கள், பெண்களுடைய உரிமை கட்கு ஆதரவு பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினருக்குச் சமத்துவ அடிப்படையிலான வாய்ப்புக்கள் உற்பத்திச் சக்திகட்கு ஊக்குவிப்பு என்றவாறான கருத்துக்கள் இந்திய இடதுசாரி வட்டாரங்களில் வரவேற் கப்பட்டாலும் காங்கிரஸ் ஆட்சி பொருளாதாரச் சிர் திருத்தக் கொள்கையைத் தொடரப் போவ தாக அறிவித்துள்ளது பற்றிப் பாராளு மன்ற இடதுசாரிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள் உண்மையில் இந்தி யாவை உலகமயமாக்கல் என்ற நீர்ச் சுழலுக்குள் இழுத்துச் சென்ற பெருமை முன்னைய காங்கிரஸ் ஆட்சி ஒன்றுக்கே உரியது. அன்று 50 քմ տՄn cն Զեւ ԺlաՈ6Ù 51ց: அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் இப்போது பிரதமராகியுள்ளார். அவரது நிலைப்பாட்டில் சிறிதளவு மாற்றமும் இருப்பதாகத் தெரிய εί ευεργείο
இந்தியக் கிராமிய பொருளாதாரச் சீரழிவுக்கும் இந்தியாவின் சிறு கைத்தொழில்களது நலிவுக்கும் உலகமயமாதலுடன் இனங்கிப் போகும் பொருளாதாரக் கொள்கை
ετΘΕ εί σ Θεπεκτετε σε σε επ யெல்லாம் புறக்கணித்துத் தான் 1992ல் காங்கிரஸ் ஆட்சி பொருளா
இன்று கூட பல சரித்திரவியலாளரும் மற்றும் கம்யூனிச எதிரிகளும் ஸ்டாலின் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட கூட்டுறவுப்பண்ணை யமைப்பு பொருளாதார திட்டங்கள் ஆகியவற்றை ஸ்டாலினிச சர்வாதி காரத்திற்கு உதாரணமாக குறிப் பிடுவர். இவை சோஷலிச கட்டு மானங்கள் என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. கிராமங்களில் இருந்த நிலவுடமையாளர்களையும் விவசாய கூலித் தொழிலாளர் களையும் சமமாக ஒன்றாக வேலை செய்ய வைப்பதென்பது இலகுவில் நடக்கக்கூடிய காரியமல்ல, தமது கால்நடைகளை பிற விவசாயிக ளுடன் பங்கு போடுவதை விரும்பாத பணக்கார விவசாயிகள் தமது கால் நடைகளைத் தாமே கொன் றனர். தமது பண்ணைகளுக்கு போட்டி யாக வந்த கூட்டுறவுப் பண்ணை களின் தானியக்களஞ்சியங்களை தீயிட்டனர். இவ்வாறு கிளர்ச்சி செய்த நிலவுடமையாளரையும் பனக் கார விவசாயிகளையும் மட்டுமே சிறை முகாம்களுக்கு அனுப்பும் படி
தாரச் சீர்திருத்தங்களை மேற் கொண்டது. அதைக் கைவிடாமல் மனித முகத்துடனான பொருளா தாரச் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசுவது 35 gŚLLUT 66 உழைக்கும் மக்களுக்கும் அவர்களைச் சுரண்டி ஏய்க்கும் பெரிய முதலிட்டாளர்கட்கு tt S S S C S BBLS முடியும் என் கிறவிதமான ஒரு மயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
எதிர்பார்ப்புக்க
கொண்டு வரத் (eے [tTags L'Eزgg|60||T.g அதிருப்தியின் மதவெறியைக் கி
ஏற்கெனவே தா னரிடையிலும் இ பற்றிய மயக்கத்ை ਪੰਨੇ ਸੰ வன்முறையிலும்
ஈடுபடுத்துவதில் 6oop60 (6) குஜராத் மதெ
A კაპის" ჩზნჩესტე.
எனவே பொருளாதாரச் சீர்திருத் தங்களைத் தொடர்வது என்ற Q ფm en დე ჟი დეც ჟ; ვე ყვიჩ|| r up დეტ இந்தியாவின் பாதிக்கப்பட்ட கிராமியப் பொருளாதார மீட்சி இயலப்
போவதில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸடுக்கும் உள்ள வேறுபாடு மதவாத அரசியல் மட்டுமே என்ற நிலை ஏற்படுமானால், மதவாத அரசியல் முற்றாக முறியடிக்கப்படும் வரை பாரதிய ஜனதா கட்சி அடுத்த ஐந்தாண்டு களுள் மீளவும் பெரிய அரசியல் சக்தியாகத் தலை தூக்க முடியும். அது மட்டுமில்லாமல் காங் கிரஸின் பொருளாதாரக் Gী এচ, IT Gা ততে) ৬, g, eা மக்களது வாழ்நிலையில் குறிப்பிடத் தக்க விதமான முன் னேற்றத்தைக்
GTI EIGjöGI
ஸ்டாலின் உத்தரவிட்டார். அப்போது நிலவிய பஞ்சத்திற்கு இந்த பணக் கார விவசாயிகளின் கிளர்ச்சியும் ஒரு காரணம். இன்றும் கூட எத்த னையோ நாடுகளில் அரசாங்கம் கொண்டுவரும் சாதாரண நிலச் சீர்திருத்தங்களுக்கே நிலவுடமை யாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை LIITTjSEGAOTLD.
ஐரோப்பாவிலிருந்து
ஆசியன் எழுதுவது நிலைமை இவ்வாறிருக்க ரஷ்யாவில் அன்று குலாக்குகள் என அழைக் கப்பட்ட பணக்கார விவசாயிகளை அப்படியே விட்டு விடும்படி ட்ரொட்ஸ்கி புக் காரினர் (3 Lum Goi (3D mr fr கம்யூனிஸிட்கட்சிக்குள் வாதிட்டனர். இந்தப் பணக்கார விவசாயிகளில் பலர் லெனின் காலத்தில் கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதாரத் திட்ட காலத்தில் வளர்ந்தவர்கள் என்பது உண்மை தான். ஆனால் அப்போது
Èun sassità urÈsul En , si so seu regiunt som
தாண் டவத்தில்
員
பங்கைப் பற்றி எந்தவிதமான வி இயலாது தவித்த மறக்கவில்லை.
பழங்குடியினரிை வழிபாட்டு முன் வழிப்படுத்தும் நை விதமாக முன் வந்துள்ளது என அடையாளத்தின் பார்ப்பணியமும் முறையில் ஒடுக் பிரிவுகளை இந் மிகத் தந்திரமாக களாக மாற்றி வி
இவற்றுக்கு எதி
சூழ்நிலையில் த இந்த புதிய பொ கொண்டு வர தருணத்தில்
பொருளாதார கொண்டுவர
புரட்சிக்குப் பி Clso saflet go util அவரால் செய்ய அந்த வாய்ப் கிடைத்தது.
கிராமப்புற மு பெயரெடுத்தி ၉ါ၅၂.g[T [[ါg,6† စ္ဆာ။ இருந்ததுடன்
ഖ (I,IDTഞT9 ഞിട്ട வில்லை இ Bessasswords =
S-T_f - 10.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வறினால், பாரதிய தன் விளைவான
அடிப்படையில் ாறி விடலாம். pத்தப்பட்ட சாதியி ந்து அடையாளம் த ஊட்டி முஸ்லிம் லில் மட்டுமன்றி தலித் மக்களை
பாரதிய ஜனதா ற்றி கண்டுள்ளது. றிக் கொலைத் தலித்துக்களது
தலித்திய வாதிகள் விளக்கத்தையும் தர தை நாம் இன்னும்
டயிலும் அவர்களது றைகளை இந்து டமுறை திட்டமிட்ட னெடுக் கப்பட்டு வே இந்து என்ற
பேரில் சாதியமும்
மிகக் கொடிய கி ஒதுக்கிய சமூகப் துத்துவ வாதிகள் த் தமது அடியாட் ருகிறார்கள்.
ான மாற்று TIL LITëf 1 OLD Lugg. Li
க்ாலிக தீர்வாகவே நளா தாரத் திட்டம் பட்டது. சரியான சோஷலிச த தை லெனினர் னைத்த போதும் சிறிது காலமே வாழ்ந்ததால் அது முடியாமல் போனது. எல்டாலினு க்கு அதற் கிடையில் லாளிகள் என்ற நந்த பணக் கார pல் பேர்வழிகளாக ரே நாளில் தமது இழக்க விரும்ப U1, UT 50 9 (5 ல் ஸ்டலினுக்கும்
Lugo.
"சுட்டி நீளும் ஆயிரம் விரல்களைப் புருவம் நெரித்து நிதானமாய் எதிர்ப்பேன் தலையை வணங்கிப் பணியுங்காளையாய்க் குழந்தைகட்குப் பணிபல செய்வேன்"
- ജൂഖ് 6് - மக்கள் கலை-இலக்கியத்திற்கான
பெனான் கலை-இலக்கியக் கருத்தரங்கில்
மாஓ சேதங் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம்
- சி. சிவசேகரம் - கலை-இலக்கிய விடயங்களில் ஒரு மாக்ஸியவாதி முதலிற் தீர்க்க வேண்டிய பிரச்சனை அவற்றின் தேவை தொடர்பானது குறிப்பாக, அது "தமது இலக்கியமும் கலைகளும் யாருக்கானவை? என்ற வினாப்பற்றியது. புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் கலை லட்ச கோடித் தொகையானவர்களான உழைக்கும் மக்களுக்கானது என்று லெனின் முரணுக்கு இடமின்றிக் கூறியுள்ளார். மாக்ஸிய-லெனினியர்கள் அனைவரும் அந்த நிலைப்பாட்டை ஏற்கின்றனர். எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதிற் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. முக்கியமான பிரச்சினைகளின் தீர்வில் முதலாளியத் தாராளவாதம் எவ்வளவு கேடானதோ அதே அளவுக்கு லெனினிய நிலைப்பாடு பற்றிய வரட்டு வியாக்கியானங்களும் கேடானவையாகவே அமைந்துள்ளன.
புரட்சிகர அரசியலில் சோவியத் அனுபவத்தின் குருட்டுத்தனமான நீட்சியையொத்த போக்குக்கள் கலை-இலக்கியப் பரப்பிலும் காணப்பட்டுள்ளன. ஒரு மாக்ஸிய-லெனினியரிடம் எதிர்பார்க்கப்படுவது ஏதெனில் அவர் அருவமான எண்ணங்களினின்று தொடங்காது புறநிலையான உண்மைகளினின்று தொடங்க வேண்டும் என்பதாகும். இப்பண்பு காரணமாகவே, மாக்ஸியலெனினியக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் ஆக்கமான அரும்பெரும் பங்களிப்பை வழங்குவது மாஒ சேதுங்கிற்கு இயலுமாயிற்று மக்கள் யுத்தம், வெகுசனப் பாதை என்பன பற்றிய அவரது கருத்தாக்கங்கள் புரட்சி செய்வது பற்றியும் புரட்சியைப் பாதுகாப்பது பற்றியுமான பிரச்சினைகட்கு மையமானவையாகியுள்ளன. அங்கிருந்து தவிர்க்கவியலாதவாறு எழும் மக்கள் கலை என்ற விடயம் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது.
1942 மே மாதம் யெனான் கருத்தரங்கில் அவர் ஆற்றிய அறிமுக உரையும் இறுதித் தொகுப்புரையும் கலை-இலக்கியம் பற்றிய மாக்ஸிய நிலைப்பாட்டை அதற்கு முன் எந்த மாக்ஸியச் சிந்தனையாளரும் செய்திராதளவு தெளிவாக்கியுள்ளது. நவீன சீனக் கவிஞர்களின் வரிசையில் மாஓவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு என்பதுடன், சீனச் செவ்வியல் இலக்கியங்களிலுஞ் சமகால
இலக்கியங்களிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது என்பதும் தெரிந்த
விடயம். இக்கட்டுரையினது நோக்கம் யெனான் கருத்தரங்கில் மாஓ தெரிவித்த கருத்துக்களின் முக்கியத்துவத்தை மக்கள் கலை இலக்கியம் என்ற கருத்தாக்கத்தையொட்டி விரிவுபடுத்துந் தேவை சார்ந்தது. கலை-இலக்கியம் பற்றிய மாஒவின் நிலைப்பாடு முரணுக்கு இடமின்றி உள்ள அதேவேளை விறைப்பானதோ வரட்டுத்தனமானதோ அல்ல. பண்பாட்டுத்துறைப் பாணியின் முக்கியத்துவத்தையும் அரசியற்பணி பண்பாட்டுத் துறைப்பணியுடன் கைகோத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடையாளங் காண்பதில் அவர் கருத்து முரண்பாடற்றிருந்தார். கலையின் நோக்கம் பற்றி அவரது மனதில் எதுவித ஐயமும் இருந்ததில்லை. "யாருக்காக?' என்ற வினாவிற்கான தனது விடையில் லெனினின் நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன், ஒரு மாக்ஸியப் புரட்சிவாதியினது கலை பற்றிய பார்வையாக அவர் அடையாளங்கண்ட நிலைப்பாட்டினின்று எழுங் குறிப்பான பிரச்சினைகட்கும் அவர் கவனஞ் செலுத்தினார். யெனானில் அவர் சொல்வடிவந் (தந்த சிந்தனைகள்) தெளிவாயும் முரணாண விளக்கங்கட்கு இடமின்றியும் அமைந்தன. அத்துடன், அவரது அரசியற் கருத்து நிலைப்பாட்டுக்கமைய, வர்க்க சமுதாயத்தின் விளைபொருட்கள் என்ற வகையிற் கலைஞர்களதும் கலைப்படைப்புக்களதும் பங்கை வர்க்கமும் வர்க்கப் போராட்டமும் முடிவு செய்யும் விதமும் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. கலைப் படைப்புக்கள் யாரைக் கருத்திற் கொண்டு ஆக்கப்படுகின்றனவோ, அவர்கட்கும் ஆக்குகிற படைப்பாளிகட்குமிடையிலான உறவின் தன்மை பற்றி மாஒவின் பார்வை புரட்சிகரப் போராட்டம் பற்றி அவர் விருத்தி செய்த வெகுஜனப் பாதையின் வழிப் பெறப்பட்டதே கலை இலக்கியங்களின் வர்க்கப் பண்பு பற்றியும் சமுதாய மாற்றத்துக்கான போராட்டத்தில் அவற்றின் பங்கு தொடர்பாகவும் புரட்சிகர மாக்ஸிய நிலைப்பாட்டைத் தெளிவாக அடையாளங் கண்ட பின்னரே, அவர் வர்க்கப் போராட்ட மூலோபாயங்களைக் கலை-இலக்கியத் துறையிலான போராட்டங்களிற் கையாளத் தலைப்பட்டார்.
வர்க்க நிலைப்பாடு மனப்பான்மை கேட்போர் ஆய்வு என்ற அடிப்படைகளில் பிரச்சினைகளை அவர் அணுகினார். கீழ்வரும் அவரது கூற்றுக்கள், கலைஇலக்கியப் பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள் பற்றி அவரது கருத்து நிலையை விளங்கிக்கொள்ள உதவும்:
"வர்க்க நிலைப்பாடு பற்றிய பிரச்சினை நமது நிலைப்பாடு பாட்டாளி வர்க்கத்தினதும் மக்களினதும் ஆகும். கம்யூனிஸ்ற் கட்சி உறுப்பினர்களைப் பொறுத்தவரை, இது கட்சியின் நிலைப்பாட்டையும் கட்சியின் மன உரத்தையும் கட்சியின் கொள்கையையுஞ் சார்ந்து நிற்பது என்று பொருட்படும்".
'மனப்பான்மை பற்றிய பிரச்சினை. . யாருடன் அலுவல் பார்க்கிறோம் என்பதுதான் கேள்வி. மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் எதிரி ஐக்கிய முன்னணியிலும் நமது மக்களிடையிலும் உள்ள நமது நேச சக்திகள்: இறுதியாக வெகுஜனங்களும் அவர்களது முன்னணிப்படையும். இம்மூன்றில் ஒவ்வொன்றும் பற்றி நாம் வெவ்வேறு மனப்பான்மையோடு இருக்க வேண்டும்." கம்யூனிஸ்ற்றுக்களது கலை-இலக்கியங்களின் வர்க்க நிலைப்பாடு பற்றி மாஓ ஐயமின்றி இருந்தபோதும், இவ்விடயத்திற் தெளிவில்லாத தோழர்கள் இருப்பது பற்றி எதுவித மயக்கமும் இல்லாதிருந்தார்:
"புரட்சிகர இலக்கியமும் கலையும் மக்களுக்காக அல்லாது சுரண்டற்காரர்கட்கும் ஒடுக்குமுறையாளர்கட்குமானவை என வாதிக்கிறவர்கள் சிலர் இன்னமும் உள்ளனர் என்று கருத இடமுண்டு.
மேற்குறிப்பிட்ட தெளிவின்மைக்கான காரணம் இலக்கியமுங் கடை
தொடர்

Page 10
புளோறிடா மாநிலத்தில் வாக்குகளை எண்ணுவதில் குளறுபடிகளைச் செய்ததன் மூலம் ஜோர்ஜ் புஷ் வெள்ளைமாளிகை சென்றார். தேர்தலின் போது புஷ்சின் இளைய சகோதரனான ஜெப் புஷ் சின் நெருங்கிய சகபாடியான வலது சாரி கியூ குடியேற்ற வாசியே புளோறிடா மாநிலத்தில் தேர்தலின் போது ஜனநாயகத்தை குழிதோண்டியதில் பெரும் பாத்திரம் வகித்தவன்.
இந்தப் பிரமுகர்கள் 40 வருடங்களாக கியூாவில் ஆட்சிக்கவிழ்ப் பைச் செய்ய முயன்று தோல்வி கண்டவர்கள். ஈராக்கில் செய்வதறி யாது நிற்கும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் வெல்வதற்கு இனி என்ன செய்ய வேண்டுமென்று மணி டை யை உடைத்துக் கொண்டிருக் கின்றனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் கியூா மீது ஈராக் பாணியிலான ஒரு தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் தீட்டுவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
கியூபா மீது புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக புளோறிடாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்ற மாதம் 6ம் திகதி ஊடகவிய லாளருக்கு புஷ் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் நோக்கம் "கியூா ஒரு சுதந்திர நாடாக வருவதற்கு உந்துதல் அளிப்பதே" யாகும். அதே தினத்தில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நோஜர் நொறிகா அரசாங்கத்தின் திட்டததை வெளியிட்டார். இந்த நொறிகா ஒரு
9ம் பக்க தொடர்ச்சி
காங்கிரஸிடம் நிச்சயமாக இல்லை. நகரத்து நடுத்தர வர்க்க ஆதரவை யும் உயர் வர்க்க நலன்களையுமே சார்ந்த காங்கிரஸின் வர்க்க அடிப்படை அதற்கு இடமளிக்காது. ஒடுக்கப்பட்ட மக்களது நலன் பேணுவதற்காக சாதியாற் பிற்படுத்தப் பட்டவர்கட்குச் சிறப்பான இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்த மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்த வி.பி.சிங் ஆட்சியால் இயலாமற் போனபோது, காங்கிரஸ் என்ன செய்தது? உயர் சாதியினருக்கு எதிராகப் போக அஞ்சி மெளனம் சாதித்தது. பாராளுமன்ற இடதுசாரிகள் வெகு சன அரசியலிருந்து விலகிப் பலகாலம் கடந்துவிட்டது. அவர்களாலும் தேர்தலில் வரவு செலவுக்கணக்கு களைப் புறக்கணித்து அரசியல் நடத்த இயலாது. எனினும் கீழ்மட்டங்களிலும் வெகுசன அமைப்புக்களிலும் நல்ல சக்திகள் உள்ளன. அவர்களை எப்படி அணிதிரட்டி இந்துத்துவ அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று வழியை நிறுவுவது என்பது எளிதாகத் தீர்க்கக் கூடிய பிரச்சினையல்ல. தலித்தியவாதிகளின் அரசியல் வறுமை அவர்களை தலித்துக்களின் நேச சக்திகளிடமிருந்து மேலும் தனிமைப்படுத்தி வருகிறது. இன்று தலித் தகமைகள் பாரதிய ஜனதா வுடனும் காங்கிரஸடுடனும் பேரம் பேசியே பிழைப்பை நடத்துகின்றன. எனவே அவர்களிடமிருந்து எதை யுமே எதிர்பார்க்க நியாயமில்லை. திராவிட இயக்கங்கள் உட்பட்ட பிரதேசவாத தேசியவாதக் கட்சி களின் பார்ப்பனிய விரோதமும் மதவாத எதிர்ப்பும் அந்த அரசியல் எழுச்சி பெற்ற ஒவ்வொரு மாநிலத் திலும் தமது போலித் தனத்தை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல் மதவாத அரசியல் வேரூன்றித் தழைக்கவும் உதவியுள்ளன. எனவே நம்பிக்கைச் சுடரெதுவும் பாராளுமன்ற, சட்டசபைச் சுவர்கள் நடுவே அதிகாரத்திற்குப் போட்டி யிடும் கட்சிகளுக்குள் இல்லை.
இவை ஒருபுறமிருக்க, இந்தியாவுக்
கியூ வம்சாவழி மிக மோசமான வலதுசாரி கியூ அமெரிக்க தேசிய நிறுவனம் மியாமியின் அரசியலில் அழுங்கு பிடியைக் கொண்டுள்ள அமைப்புடன் இந்த நொறிகா நெருக்கமான தொடர்பு கொண்
டுள்ளார்.
ராஜாங்க திணைக்
களத்தின் அறிக்கையின் படியே அமெரிக்க அரசு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின்படி ஏனைய நாடுகளில் இருந்து ஆட்களைத் திரட்டி கியூபாவுக்கு அனுப்பி ஜனநாயகம் பற்றி பிரச்சாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனதா ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட
நெருக்கத்தைக் காங்கிரஸ் ஆட்சி மேலும் வலுப்படுத்த உள்ளது. அமெரிக்காவின் இஸ்ரேல் சார்பு
ஆக்கிரமிப்பு அரசியலைக் காங்கிரஸ் வெளிவெளியாக ஆதரிக்காது
என்றாலும், எவ்வளவு தூரம் எதிர்த்து நிற்கும் என்பதில் நம்பிக்கைக்கு இடமில்லை.
Glg LL
இந்தச் உள்விவகாரங்க தலையீடு என6 இயங்கும் கூலிப் உதவியும் இர வழங்கும் முயற்சி அரசு கருதுகிறது
இந்த அறிக்கைய பட்ட விடயங்களு அடுத்த இரண் Og Gno6OL 5 G8.g டொலர்களை
அமெரிக்காவின தொலைக்காட்சி மார்டி" க்கும் ே கோடி 80 இ ஒதுக்கப்பட்டுள்ள LILJ L li kif Lil Jiġi grrr நிர்வாகம் சீ- 1 சோலோ தளத் வுள்ளது. கியூ அ ஒலி ஒளி பரப்புக்க முடியாது போகும் நம்புகிறது. அந் குறிப்பிட்ட மற் அமெரிக்காவில் நாட்டவர் அணு மட்டுப்படுத்துவ உரித்துடையவர் இனிமேல் பணம் பணத்தைப் பெறு அல்லது கம்யூனிஸ் 6T 60T DIT 6M) L அனுமதிக்கப்பட !
கியூ - அமெரி மூன்று வருடத்தி
9ம் பக்க தொடர் ஸ்டாலினைக்
ட்ரொட்ஸ்கி புக பொருளாதார தி விவாதங்கள் விவாதங்கள் மாத வருடக் கணக்கி இதைப்பற்றி ஸ்டா யை எழுதிய
இந்தியாவின் அயற்கொள்கை சார்பான எழுத்தி
இந்தியாவைத் தென்னாசியாவின் இராணுவ வல்லரசாகவும் பொருளா தார மேலாதிக்கச் சக்தியாகவும் மாற்றுவதை மையமாகக் கொண்
டது. அக் கொள்கையில் அணு வளவு
மாற்றமும் இராது. எனவே காஷ்மீர் விடயத்திலோ நேபாளத்தில்
மன்னராட்சிக்குச் சாதகமாகக்
குறுக்கிடுவதிலோ இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தலையி
டுவதிலோ எந்தவிதமான மாற்றத் தையும் எதிர்பார்க்க இடமில்லை. மொத்தத்தில், காங்கிரஸ் பற்றிய மக்க ளின் எதிர்பார்ப்புக்களும் தோல்வி காரணமாக பாரதிய ஜனதா தலைமை கண்டுள்ள அதிர்ச்சியும் குறுகிய காலத்துக்கு ஒரு உறுதி யான ஆட்சிக்குத் துணை நிற்கும். நீண்டகாலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமெரிக் கத் துணையுடன் தென்னாசியாவின் எசமானாகும் போக்கையும் தனது மேலாதிக்கத் திட்டங்கட்கும் பெருமுதலாளிய நலன் கட்கும் வசதியாக உலக மயமாக்கலுக்கு ஏற்ற பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர் வதையும் கைவிடாத அளவில் காங்கிரஸ்டுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்குமிடையே அதிக வேறு பாடற்ற ஒரு நிலையே உறுதிப்படும். இது இந்துத் துவ ஃபாஸிஸ் வாதிகட்கே பயன்தரும், பரந்துபட்ட இந்திய மக்களுக்கு அல்ல. மறுபுறம், இம்முறை இந்திய மக்கள் முன்னெப்போதையும் விடத்தெளி வாக இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அதற்கும் மேலாக முதலாளிய உலகமய மாக்கலின் இந்திய முன்னோடிகளில் ஒருவரான சந்திரபாபு நாயுடுவை நிராகரித்துள்ளனர். பெரும்பாலான இந்திய மாநிலங்களில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைக்கு
குறிப்பிடுகின்ற மன்னன் முதலா காலத்தில் துெ கொண்டு வந்: "ட்ரொட்ஸ்கிகளு களுடனும் வாதம் ருக்கவில் லை. தலைகளைச் சீ (86.1606)60)LL 3,616.
முப்பதுகளில் ெ திட்டங்களின் ப யூனியனின் அமெரிக்காவினன்
எதிராகவே மக் துள்ளனர். இது Gill LLILb.
இந்தச் சாதகமா6 பயனர் பெறுவ; ஆதரவுத்தளம் விரிவுபடுத்தப்பட பாராளுமன்ற ஆ அடிப்படையில் முயற்சிகள் முடி சக்திகட்கே உத அனுபவம். இந்தத் தளத்ை அரசியல் தளமா தொரு அரசிய கட்டியெழுப்ப இந் சக்திகள் முன்வர இது குறுங் கு தனிநபர் வாதத் வாதத்தையும், ! களையும் சற்றே நிதானமாகச் சி வேளை இது. இந்தியாவின் நே லெனினிச சக் இடதுசாரிகளும்
படுவார்களா?
 
 
 

லி கியூபாவினர் ரில் அப்பட்டமான |ம் கியூபாவுக்குள் டையினருக்கு நிதி ணுவ உதவியும் யாகும் என கியூ
ல் விதந்துரைக்கப் காக புஷ்நிர்வாகம் வருடத் திற்கு ாடி 90 இலட்சம் ஒதுக்கி யுள்ளது. ால் இயக்கப்படும் க்கும். 'றேடியோ மலதிக மாக ஒரு ML 9 tổ 6ìLTT 600 து. இந்த எதிர்ப் ரத்திற்காக புஷ் BO Q)g,TLDIT6eTGELTIT தை பயன்படுத்த சாங்குத்தால் இந்த ளை இடைமறிக்க என புஷ் நிர்வாகம் த அறிக்கையில் றொரு விடயம், வசிக்கும் கியூ ரப்பும் பணத்தை தாகும். இரத்த களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். வர் அரச அதிகாரி ட் கட்சி உறுப்பினர் GOOTLó அனுப்ப DTL-L-IT5).
கர்கள் இனிமேல் கு ஒரு தடவையே
கியூபா செல்ல அனுமதிக்கப்படுவர். தற்போது ஒரு வருடத்திற்கு ஒரு தடவை செல்ல முடியும். இப்படிச் செய்வதன் மூலம் கியூபாவுக்குள் செல்லும் பணத்தை முடக்குவதே புஷ் அரசின் நோக்கம் ஒசாமா பின் லேடனையும் அல்குவேடாவையும் கணி காணிக்க நியமித்துள்ள ஏஜண்டுகளின் எண்ணிக்கைவிட ஐந்து மடங்கு நபர்களை அமெரிக்க அரசு நியமித்து கியூபாவுக்கு எதிரான அமெரிக்கத் தடையை மீறும் நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. அமெரிக்கா தற்சமயம் மெக்சிக்கோ ஜனாதிபதி வின் சென்ரே பொக்ஸ் மூலமாக கியூபாவை சீண்டுகிறது. மக்கள் செல்வாக்குப் பெற்ற மெச்சிக்கோ நகர முதல்வர் அன்டெஸ் மானுவல் லோபேஷ் அடுத்த மெக்சிக்கோ ஜனாதிபதியாக வரக் கூடியவர். அவரை அபகீர்த் தி செய்ய மெச் சிக்கோவின் தற்போதைய ஜனாதிபதி முயல்கிறார். மெச்சிக்கோ நகர முதல்வர் கியூபாவிடமிருந்து லஞ்சம் பெறுவதாக வதந்தி கிளப்பிவிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஆணைக்குழுவின் கூட்டத்தில் கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்க தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரித்தன. 21 நாடுகள் எதிர்த்தன. 10 நாடுகள் வாக்கெடுப் பில் கலந்து Glg. ItsitsiteSlebgongo.
கியூபாவிற்கு எதிராக வாக்களிக்கு மாறு கோரி இந்தியாவிலுள்ள அமெரிக்க ராஜதந்திரி பூட்டானின் அரசரைச் சந்தித்து வேண்டிக் கொண்டார்.
"அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு திணிக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு எதிராக - அதுவும் குறிப்பாக கியூபாவிற் கெதிராக - வாக்களிப்ப தென்பது தற்கொலைக்கொய் பானது.
பலம்மிக்க சுதந்திரமான நாடுகள் கூட 이 நாட்டினர் அரசியல் பொருளாதார விளைவு களைக் கருத்திற் கொள்ள வேணி டி யுள்ளதென கடந்த மேதினத்தில் தோழர் கஸ்ரோ கூறியிருந்தார். கியூபாவின் நிலப் பரப்பில் - குவாண்டானோமோ தளத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா, அங்கு தடுத்து வைத்துள்ள அறுநூறு கைதிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமை ஆனைக்குழுவிற்கு ஒரு பிரதிநிதியை அனுப்புவதற்குக் கூட அனுமதி வழங்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
கியூப மக்கள் தோழர் ஃபிடல் காஸி ரோவினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைமையின் கீழ் ஐக்கியப்பட்டு அமெரிக்காவின் எத்தகைய நேரடித் தாக்குதல் களையும் எதிர்கொள்ளத் தயாரா கவே இருக்கிறார்கள் என்பதே புரட்சிகரச் செய்தியாக உள்ளது.
g::Jf]
கண்டு ாரினுக்குமிடையில் ட்ெடங்கள் குறித்த நடந்தன. இந்த க்கணக்காக அல்ல
காக நடந்தன. லினின் சுயசரிதை ஒரு (மேற்குலக
ாளர் பின்வருமாறு Tfr. "J6); ui grt fr வது பீட்டர் தனது நாழிற் புரட்சியை த போது தனது டனும் புகாரின் செய்து கொண்டி அவர்களினர் வி விட்டு தனது ரித்தான். தாழில்மயமாக்கல் பனாக சோவியத் பொருளாதாரம் த விட மேலோங்
SS H
கள் வாக்களித் 2CD FITS9, DT 60T
ன அம்சத்திலிருந்து நானால் இந்த வலுப்படுத்தப்பட்டு வேண்டும். வெறும் சனக் கணக்கின்
விரிவுபடுத்தும் வில் பிற்போக்குச் பும் என்பது உலக
ஒரு வெகுசன மக்களை வலிய ல் சக்தியாகக் தியாவின் புரட்சிகர
வேண்டிய காலம் ழு வாதத்தையும், தையும், சந்தர்ப்ப விரவாத அந்தங்
ஒதுக்கி வைத்து ந்திக்க வேண்டிய
மையான மாத்திர திகளும் ஏனைய சிந்தித்துச் செயற்
கியிருந்ததும் ரூபிள் டொலரை விட மதிப்பு கூடியிருந்ததையும் மேற்குலக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்ளும் உண்மைகள். இத்தகைய அற்புதம் அன்று மேற்கு ஐரோப்பாவை விட மிகவும் பின்தங்கியிருந்த ரஷ்யாவில் நடக்கும் என்று அன்று எவரும் எதிர்பார்த் திருக்க முடியாது. தொன்னூறு வீதம் படிப்பறிவற்றிருந்த மக்களுக்கு கல்வியறிவளித்தமை நாடு முழுவதுக்குமான மின்சாரம் வழங்கல் என்பன குறிப்பிடத்தக்க சாதனைகள் மனிதர்கள்
கல்வியும் சமூகமும்
தொடர்ச்சி 10ம் பக்கம்.
LLGBMrLL r GGG LqS புதிய நகரங்கள் தோன்றின. அங்கே soon Gurtnersenet oueru Ogg.JP தொழிற் சாலைகளில் வேலை செய்தோரின் வருமானம் மிக அதிகமாகவிருந்தது. பிறபகுதிகளில் இருந்து சைபீரியா சென்று சில வருடங்கள் உழைத்து விட்டு பெரும் பணத்துடனும் தங்கங்களுடனும் ஊர் திரும்பியோர் ஏராளம், இன்று முதலாளித்துவம் வந்த பினர் பு இவையெல்லாம் பழங்கதைகளாகி 6LL LIGOT.
தேசிய முதலாளியத் தலைமையின் நடத்தை மூலம் தெரியவரும். எத்தனை தமிழ், சிங்களத் தேசியத் தலைவர்கள் தங்களது பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஆங்கிலம் பயிற்றுவித்து அயல் நாடுகட்கு மேற்படிப்புக்காக அனுப்புவித்தார்கள் என்று கவனித்தால் ஒன்று விளங்கும். தாய்மொழிக் கல்வி மூலம் தமது பிள்ளைகட்கு உறுதியான எதிர்காலம் இருக்குமா என்ற ஐயம்
இவர்கள் எல்லார் மனதிலும் இருந்தது.
இன்னொரு புறம் அமைச்சர் பதியுத்தின் மஹமூதின் ஒரு சலுக்ை இந்த மனோபாவத்தை மேலும் அப்பட்டமாகவே காட்டியது. பறங்கியர் போன்று ஆங்கிலத்தை விட்டு மொழியாகக் கொண்டவர்களது குழந்தைகள் ஆங்கில
மொழி மூலம்
பாடசாலைகளில் கற்கலாம் என்ற சலுகை கலப்புத்திருமணம்
செய்து கொண்ட (அதாவது வெவ்வேறு தாய் மொழிகளைக் கொண்ட) பெற்றோரது பிள்ளைகட்கும் முஸ்லீம்கட்கும் நீடிக்கப்பட்டது. இது வசதிபடைத்த முஸ்லிம்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதே வேளை இவ்விதமான சலுகையை விரும்பக் கூடிய சிங்கள தமிழ் நடுத்தர வர்க்கத்தினரிடையே
வெறுப்பை ஏற்படுத்தியது.
தேசிய பொருளாதாரம் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வேகத்தில் வளர்ச்சி பெறாத சூழ்நிலையில், அதிகமாக்கப்பட்ட கல்வி வாய்ப்புக்கள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள் நடுவிலும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றோரிடையிலும் வேலையில்லாப் பிரச்சினையை மோசமாக்கியது. கல்வியின் நோக்கம் உத்தியோகமாக இருக்கிற ஒரு சமூகத்தில், இந்தவிதமான பிரச்சனைகள் மாணவர்களது குறிப்பான எதிர்பார்ப்புக்கட்கும் நாட்டில் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புக்கட்கும் இடையிலான பொருத்தமின்மை காரணமாக மேலும் உக்கிரமாகின்றன. நாட்டினுள் இல்லாத வேலைவாய்ப்பை நாட்டுக்கு வெளியே தேடும் போது ஆங்கிலக் கல்வியின் தேவை மேலும் அதிகமாகவே
உணரப்படுகிறது.
எனவே, தாய்மொழிக் கல்வியின் தோல்வி எனக் கூறப்படுவது ஒரு புறம் நாட்டில் உள்ள கல்வி வளங்கள் தாய் மொழிக் கல்விக்கு வேண்டிய அளவில் விருத்தி செய்யப்படாதது காரணமாகவும், அதைவிட முக்கியமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் தோல்வியாலும் ஏற்பட்ட ஒரு விளைவே.
தமிழ் மாணவர்களது பிரச்சினை பேரினவாதப் பாரபட்சத்தால் மேலும்
சிக்கலாகியது.
இவ்வாறான ஒரு சூழலில் பாடசாலைக் கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சில | முக்கியமான முடிவுகளும் நாட்டின் கல்வித்துறையில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. அவை பற்றிய வாதப் பிரதிவாதங்களை இன்னமும் கேட்கலாம். அவை பற்றி இனி ஒரு நேரத்திற் கவனிப்போம்.

Page 11
լոa 2004
புதிர்ற
சமூக விடுதலைத் தளத்தில் மிகவும் அருமையான தளிர் கலைமதிக் கிராமத்தில் எழுந்திருக்கிறது. ஏற்கனவே பல வருடங்களாக சமூக விடுதலை நோக்கிய கடினப் பயணத் தில் ஒரு சில மைல் கற்களைத் தாண்டியுள்ள புத்தூர் மேற்கிலுள்ள கலைமதிக் கிராமத்தில் பிற்போக்குத் தனமான சடங்குக் கலாச்சாரத் துக்கு முற்போக்குள்ள குடும்பத் தினர் கொள்ளி வைத்துள்ளனர் புத்தூர் கலைமதியைச் சேர்ந்த திருமதி இலட்சுமி கார்த்திகேசு என்ற முற்போக்குக் குணாம்ச முடைய தாயார் ஒருத்தியின் இறுதிச் சடங்குகள் அல்லது கிரியை கள் இன்றியே நிகழ்ந்தேறியுள்ளது. 'ஏழ்மையும் இல்லாமையும் சாதிய ஒடுக்கு முறையும் வாழ்வின் நியதி என வரையறுக்கப்பட்டு அடி நிலை வாழ்வுக்குள் அமுக்கப்பட்டு வந்த செம்மணன் பிரதேச மக்கள் குடும்பங் களில் ஒன்றாகவே இலட்சுமி அம்மாவின் குடும்பம், புத் துர் மேற்கிலுள்ள கலைமதிக் கிராமத்தில் வாழ்ந்தது.
கணவன் பிள்ளைகள் தான் என்ற குடும்ப ஒழுங்குக்குள் யாழ்ப்பாணத் தின் பொதுப் பிற்போக்குக் கலாச் சாரம் அத்தனையையும் அனுபவித்த படி அடக்கப்பட்டதனால் அடங்கியும் ஒடுக்கப்பட்டதனால் ஒடுங்கியும் வாழ்ந்த ஒரு தாயின் மைந்தர்கள் அரசியல் ரீதியில் பொதுவுடமைச் சித்தாந்தத்தை தமக்கான சமூக விடுதலைப் பாதையாக வரித்துக் கொண்டனர். அரசியல் சமூக பொருளாதாரப் புலங்களில் அவர் களது சிந்தனைகள் விரிவடைந்தன. அடிமைத் தளைகளை அறுத்து
அவர்களுக்கு வழங்கியது.
உழைத்து உழைத்து உருக்கேறிய மேனியும் பொதுவுடமைச் சித்தாந் தத்தின் வைகறைக்காக அடிமைத் தனங்களையும் மூடத்தனங்களை யும் விரட்டியடிக்கும் வைராக்கியமும் அவர்களிடம் வந்து சேர்ந்தன. கிராமத்திலுள்ள இளைஞர்களிடம் சமூகமாற்றத்துக்கு உழைக்கக் கூடிய ஒவ்வொரு போராளிகளுக் கும் இருக்க வேண்டிய பொறுமை நிதானம் தியாகம் ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றைக் தமதாக்கிக் கொண்டு செயல்பட்டனர்.
இதனால் மக்களும் தெளிவும் விழிப்பும் அடைந்தனர். 19-03-1938இல்
கோள் மூட்டியாருக்குப் பழைய பொய்களைப் பேசுவதில் பிரியம் அதிகம். அதனால் அவருக்குச் சில விஷயங்கள் வசதியாக மறந்து போய் விடுகின்றன. அவர் மறக்க விரும்புகிற ஒரு கதை இதோ 1990களின் நடுவில் கோ.மூ. தமிழகத்தில் அஞ்ஞாத வாசம் செய்த காலத்தில் பேராசிரியர் சிவசேகரத்தின் நேர் காணல் "ט6ח%שי g grau(b( "ו சஞ்சிகையில் வந்தது. அதில் அலை என்ற சஞ்சிகை பற்றிய சில குறிப்புக் களும் வந் திருந்தன. வெகுண்டெழுந்த கோள்மூட்டியார் தனது காரசார மான எதிர் வினையில், வழமை போல, தனது பொய்களையும் கலந்து எழுதினார். அது அதே சஞ்சிகையின் பின்னைய இதழில் வெளியான வேளை பேராசிரியர் சிவசேகரம் தமிழ் நாட்டில் தங்கிருந்தார். அவர் நாகர்கோவிலில் 'காலச்சுவடு' ஆசிரியர் கண்ண னைச் சந்தித்த போது, கண்ணனிடம் கோள் மூட்டியார் விடுத்த ஒரு உருக்கமான வேண்டுகோளைக் கண்ணன் தன்னிடம் தெரிவித்த தாகப் பேராசிரியர் சிவசேகரம் அண்மையில் நம்மிடம் கூறினார் தான் ஒரு விடுதலைப்புலி ஆதரவாளர் என்ற விடயத்தைச் சிவசேகரம் தனது
குடிமைத்தனங்களை ஒழிக்கும் mga targare gresues
இப்பூமியில் பிறந்த இலட்சுமி அம்மா 07-05-2004 அன்று காலமாகினார். அவர் பெற்றெடுத்த பிள்ளைகளில் பொதுவுடமை அரசியல் சித்தாந்தம் ஏற்படுத்தி யிருந்த முற்போக்கான மாற்றம் கலைமதிக் கிராமத்தின் விழிப் படையும் சமூகவியல் குணாம் சத்துக்கு ஊற்றுக் கணி ஆகியது.
பழைய சடங்குகள் கிரியைகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வாழ்விலும் செல்நெறியிலும் முற்போக்காக பயணித்த இலட்சுமி
Ang Gog ati sa A Gangan na A
அம்மா வினி இறுதிப் பயணமும் முற்போக்கான தாக அமைந்தது போலவே அவரது முதல் மாத நினைவுகூரல் தினத்திலும் சடங்கு கள் கிரியைகளுக்கு அந்திரட்டி செய்ய்ப் பட்டது. சடங்குகள் கிரியைகள் எதுவுமின்றி 16-06-2004 அன்று நிகழ்ந்த நினைவுகூரலில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பலர் சங்கமித் து கிராமத்தின் முன்னோக்கிய சமூக விடிவுக்கான பயணத்தை ஊக் கப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் கூடிய வகையில் கருத்துப் பகிர்வுகளை நிகழ்த்தினர். தாயின் நினைவாக எனும் நூறுபக்க அறிவு நூல், இலட்சுமி அம்மாவின் நினைவு மலராக அந்நிகழ்வில் அவரது LD 60) 6Tufo) வெளியிட்டு வைக்கப்பட்டது.
இறந்தவர்களை எண்ணி சடங்குகள் செய்யும் போலித் தாற்பரியங்களுக்கு அப்பால், இலட்சுமி அம்மாவின் வாழ்வியல் தடங்களை நினைவு
கூர்ந்து சமூக மாற்றத்துக்கு பாடுபட்ட
எதிர்வினையில் வெளிப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறு நமது மாவீரர் கோள்மூட்டியார் கேட்டுக் கொண்ட தாகவும் அதற்குத் தான் என்ன அந்தளவுக்கு இழிவான ஆளா என்று கண்ணனிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தானி விடுதலைப்புலி ஆதரவாளர் என்ற உண்மை இந்தியாவில் தெரிந்தால் தனக்கு ஆபத்து என்று அஞ்சிய தொடை நடுங் கியான கோள் மூட்டியார் இப்போது வளவுக்குள் நின்று கொண்டு வெளிநோக்கிக் குரைக்கிறார். தனக்குப் பிடிக்காத எல்லோரையும் புலி எதிர்ப்பாளர்கள் தமிழ்த் துரோகிகள் என்று கதை பணி னுகிற கோள் மூட்டியார் தன்னைப் போலவே மற்றவர்களும் தருணமறிந்து கழுத்தறுப்பவர்கள் என்றும் மிரட்டல்களுக்கு நடுங்கு கிறார்கள் என்றும் நினைக்கிறது நியாயந்தான். ஆனாலும், அவருடைய புலுடா இன்னும் பல காலத்துக்கு sr (6) uւ LD FT LI L- IT ġI. இந்த கோள்மூட்டியார் யார் என்பதை அறியாதிருப்போர் இதற்கு முந்திய புதியயூமி இதழ்களைப் பார்க்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மூடச் சடங்குகளுக்கு கொள்ளி ை
ஒரு இறுதிப் பயணத்தின் அனுபவப்
- வழுக்கி
அவரது மைந்தர் உறவினர் களை தோழர்கள். நன விரும்பிகள் அனை6 ஒருங்கிணைத்து சிந்தனைகளை நூ இணைத்து கெ
உன்னதமான நிக
நினைவுமலர் அன தறிய வேண்டிய Los esitsisΞ με το Ξε με τι முற்போக்கான மு உணர்வுமிக்க சமூ கள் ஆர்வம் சுெ ஒன்றாகவும் கா சடங்குகள், கிரி களிலும் அதை நினைவு நாட்களிலு கொள்வது மதப்பிரிவுகளிலும் 9 (5 அம்சமா பெறுமதியற்று பெ வீண்விரயத்தை 6 இச்சடங்குக் கல ஞானத்தையும் களையும் தான் 5 லும் ஏனைய உல எஞ்ச விட்டுள்ளது. அம்மாவின் சாவி நினைவுநாளும் சிந்தனைகளையும் சிந்தனைகள் ஒன்றையும் நம சென்றுள்ளன. வ அந்த முற்போக்கு சுடராகவே இருந்த இருப்பார்.
அந்திரட்டி வீட்டில் கறி பாயாசம் சா வெட்டுக்களை வ வீடு சென்று அை தூக்கி எறிந்துவ போலியான கழிவு
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
கோள்முட்டியார் சொல்லாத கதை :
மாஓ ஆற்றி வர்க்கங் கடந்த
ஆதரிப்போர் உன் ஆதரித்துப் பாட்டா என்று மாஒ சுட்டிச் வெகுசனங்கட்கா6 இலக்கியமும் கை அறிந்ததன் அடிப் விடுதலைப்போரின்
“LITLLIT Gir
ஏகாதிபத்தி
6 T6ზT =9|6)IIJ
(pgdu LDT6 அதற்கு மாறாக ப
“சீனாவிலும் அயல் முதுசங்களையும் ந நமது இலக்கு வெ
கடந்த காலத்தின. வடிவங்களைப் புதி பணியாற்றும் புரட் மாஒ நிலை தளம்ப
இலக்கியமும் கலை செல்வது "யாருக் என்பன போன்ற ( செல்வாக்குப் பற்றி முற்போக்கான L வகைகளிலும் பாதிச் சிறுமுதலாளி வர் சிந்தனையை மறு இயக்கத்திலோ ம ஏற்படப் போவதில் பயிற்சியும் தேவை.
இரண்டாவதாக மு போராட்டம் இல்ல ஆதிக்கத்திலுள்ள
கலைகளதும் ஆதர ஊக்குவிக்கும் விழு கலையிலும் பாட்டா சித்தாந்தத்தை ஏர் கொள்வதுமாகும்.
 
 
 
 

DOU ILI
ஞாயிறு தினக்குரலில் வருகிற U6) "பனுவல்" என்ற ஒரு பக்க நீள இலக்கியப் பகுதியில் மு. பொன்னம் பலம் 'கவிதை என்றால் என்ன?"
என்ற தலைப்பில் எழுதியது மேஜூன் மாதங்களில் அடுத்தடுத்து வந்த மூன்று இதழ்களிற் பிரசுர மானது. இக்கட்டுரையை வாசித்துக் கவிதை என்றால் என்ன என்று எவரும் எதையும் விளங்கிக் கொண்டிருக்க இயலாது. இக் கட்டுரையின் நோக்கம் கவிதை என்றால் என்ன
என்று விளக்கு வதற்கு மாறாகக்
யாறான் -
களையும் குடும்ப யும், கட்சித் ன் பர்கள். நலன் வரையும் ஓரிடத்தில் சமூக விடுதலைச் ல் வெளியீட்டுடன் ாண் டமை ஒரு
ழ்வாகும். ஆசிரியரை ஒரு கவிஞராக
SSSSSSSSSSSSSSSSSS SSSSSSS யாழ்ப்பாணத்தின் பழைமைவாத, அறிவுப் மடைமைவாத 'கந்தபுராணக் கலாச் *三D5° 号叫T° சாரம்" என்பதும் புத்தூர் மேற்கில் * ড° ভািঙ্গতািট উতে கலைமதிக் கிராமத்தில் போலியான PSCTSUSETTUSOOTLDT-9.
அக் கழிவுக் கலாச்சாரத்துக்கு நெஞ்சாங் கட்டை வைக்கப் பட்டதையும் காண முடிந்தது.
கவியல் மானவர் ாள்ள வேண்டிய
ணப்படுகின்றது.
hতত ॥৬৮ চনা - ভm 6005) னத் தொடரும்
இலட்சுமித்தாயின் வாழ்க்கைக் குறிப்புகள் அவரது மைந்தன் கா.
ம் இடம் எடுத்துக் கதிர்காமநாதன் செல்வம்) அவர்கள் g|55, ഞ്ഞ് எழுதியுள்ள எனது பொதுவாழ்விற்கு
விரவிக் கிடக்கும் அம்மாவின் பங்களிப்பு எனும்
கும் சமூகப் கட்டுரை. நகுலன் எழுதியுள்ள புதிய
பாதையில்' எனும் கவிதை புதிய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மற்றும் தேசிய அமைப்பாளர் இ. தம்பையா ஆகியோரின் அஞ்சலி செய்தி, முற்போக்காளர்களை ஒன்றுதிரட்டி வளர்த்த கலைமதி சனசமூக
நம் பொருளாதார ஏற்படுத்தத் தக்க Tag TULD '5, LeO)6) சுடலை ஞானி ாமது சமுதாயத்தி க சமூகங்களிலும் ஆனால் இலட்சுமி
|டும், முதல்மாத நிலையத்தின் அஞ்சலி, கி. வாகீசனின் முற் போக்குச் எமது கிராமம் கட்டுரை கலாநிதி இ. அரிய பொதுமைச் முருகையன் அவர் களின் இரு வேறு நிறைந்த நூல் உலகங்கள் கட்டுரை பேராதனைப் க்கு வழங்கிச் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்
சி. சிவ சேகரம் அவர் களின் அறிவுக்கான போராட்டம் எனும் கட்டை தாயகம் சஞ்சிகையில் பிரதம ஆசிரியர் க. தணிகாசலம் அவர்களின் சடங்கு களும் மூடநம்பிக்கையர்களும் எனும் கட்டுரை, சி.கா.செந்திவேல் அவர்களின் இளம் தலைமுறை யினரின் சிந்தனைக்கு' எனும் கட்டுரை சோ.தேவராஜா (சட்டத்தரணி) அவர்களின்
ாழ்விலும் சாவிலும் தத்தாய் அறிவுச் நார் தொடர்ந்தும்
வயிறார சோறு ப்பிட்டுவிட்டு, கல் ாங்கிக் கொண்டு த ஒரு மூலையில் பிட்டு, செல்லும் |க் கலாச்சாரமே
தொடர்ச்சி 12ம் பக்கம்.
SSSSSSSSSSS S SSSS SSSSSSS SSSS SS
ய. 9ம் பக்க தொடர்ச்சி விடயங்கள் என்ற பார்வையே. இத்தகைய பார்வைகளை ண்மையில் முதலாளிய இலக்கியத்தையும் கலையையும் ளிவர்க்க இலக்கியத்தையும் கலையையும் எதிர்ப்போராவர் காட்டுகிறார். கம்யூனிஸ்ற்றுக்களின் இலக்கியமும் கலையும் னதாக அமைய வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு, லயும் விடுதலைக்கு எவ்வளவு முக்கியமானவை என்று படையிலானது. அதன் விளைவாக, யப்பானிய எதிர்ப்பு
ஒரு கட்டத்திற் சீனாவின் புதிய பண்பாட்டை, வர்க்கத்தின் கீழ் அமைந்ததான ய-விரோத நிலவுடைமை-விரோத வெகுசனப்பண்பாடு"
வரைவிலக்கணப்படுத்துகிறார். து எதுவெனில், மாஒ முதலாளியத் தலைமையை நிராகரித்து ாட்டாளி வர்க்கத் தலைமையை வற்புறுத்துகிறார்:
நாடுகளிலும் கடந்த யுகங்களில் வழிவழி வந்த வளமான ல்ல மரபுகளையும் நமதாக்கிக் கொள்ள வேண்டும். எனினும் குசனங்கட்குச் சேவையாற்றுவதாகவே இருக்க வேண்டும்."
தும் சீனாவுக்கு அயலானவற்றினதும் இலக்கியக் கலை ய உள்ளடக்கத்துடன் மறுவார்ப்புச் செய்து மக்களுக்குப் சிகர விடயங்களாக்கிப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் ாமலிருந்துள்ளார்.
யும் பற்றிய பாட்டாளி வர்க்க அணுகுமுறையினின்று விலகிச் ாக?' என்ற பிரச்சினையைச் சரியாகத் தீர்க்கத் தவறுவது போக்குகளாக வெளிப்படும் சிறுமுதலாளியச் சிந்தனையின் யும் அவர் எச்சரித்துள்ளார். சிறு முதலாளியச் சிந்தனை ரட்சிகர எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் பல கிறது. முதலாவதாகப் பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் கப் பி ன்னணியையுடையவர்களாவர். அவர்கள் தமது வார்ப்புச் செய்ய வேண்டியுள்ளது. ஒருவர் இடதுசாரி க்ஸியக்கட்சி ஒன்றிலோ சேரும்போது இது தானாகவே லை. இதற்கு வெகுசன அரசியல் வேலையிற் பரிச்சயமும்
தலாளியச் சமுதாயத்திற் குறிப்பாகப் புரட்சிகர வெகுஜனப் ாதபோது, ஆக்கங்களிற் பெருவாரியானவை முதலாளிய ஊடகங்கள் மீதே தங்கியிருக்கின்றன. இலக்கியங்களதும் வாளர்களும் அவற்றின் வெளிப்பாட்டுக்கான ஊடகங்களும் மியங்கள் முதலாளிய முனைப்புடையவை. இலக்கியத்திலும் ளிவர்க்க முனைப்பு என்பது வெறுமனே பாட்டாளி வர்க்கச் பது மட்டுமல்ல, ஒருவர் தனது உலகநோக்கை மாற்றிக்
- வளரும் -
கவிதையும் மரபும் பற்றிய ஒரு குறிப்பு
நிலைநிறுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டிருந்தது. இக் கட்டுரை எழுதியதற்கான நோக்கம் அவரது அண்மைய கவிதை நூலொன்றின் விமர்சனம் ஒன்று அவரது கவித்துவம் பற்றிக் கேள்வி எழுப்பியதாக இருக்கலாம். எனினும் ஈழத்தினி (ᏌᏡ ᏭᎼ Ꮻ IᎢ 6lᎫ Ꭶ5l புதுக்கவிதையாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்தவும் மரபுக்கவிதை யை நிராகரிக்கவும் அதில் அவர் முயன்றுள்ளார். தமிழிற் புதுக்கவிதையை ஈழத்தில் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரமிள் என அறியப்படும் சிவராமலிங்கம் என்றாலும் அவர் பின்னர் இந்தியா வில் குடியேறிய காரணத்தால் Guits footbusu (ELD முதலாவது ஈழத்துப் புதுக்கவிராயர் என்று அவர் பெருமை கொண்டாட முயல்கிறார். எவரோ எங்கோ செய்ததை இங்கே முதலில் பிரதி பண்ணியவன் நானே என்று பெருமை கொண்டாடுவதில் எந்த மகிமையும் இல்லை என பது அவருக்கு விளங்காமலிருக்கலாம்.
அது போகச் சில மாதங்கள் முன்புதான் எழுதிய ஏதோ ஒன்றைப் பார்த்தே மஹாகவி தனது காவியம் ஒன்றைப் புனைந்தார் என்று உரிமை கொண்டாடி அவையோரை நகைக்க வைத்த பெருமையும் அவருடையது. எவரும் தனது புகழைத் தானே பாட நேருவது போல பரிதாபம் கிடையாது. எப்போது ஒருவரது படைப்பாற்றலும் தன்னம் பிக்கையும் மங்குகிறதோ அப்போது அவர்கள் தங்களைப்பற்றி அளவு மீறிப் பெருமை பேசத் தொடங்கு கின்றனர். முதுமையின் இயலாமை யும் நல்லவர்களை இவ்வாறு நடந்து கொள்ளச் செய்கிறது. பொனினம் பலம் முதுமையில் இன்னமும் அவ்வளவுக்கு மூப் பெய் தவில் லை 6T6 நினைக்கிறேன்.
மரபுக்கவிதை பற்றி அவரது குறிப்பு ஒன்று பற்றி மட்டும் இங்கு சொல்வது தகும் என நினைக்கிறேன். எதுகை மோனைக்காக வேண்டிப் பொருத்த மற்ற சொற்களைச் சேர்க்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு கம்பனி, முருகையன், மஹாகவி ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த விவரங்களுக்குள் போகாமல், ஒன்றை மட்டும் கூறிக் Gs, Tsif SIT விரும்புகிறேன்.
கவிதை எழுதும் எவரும் மட்டுமல்ல, கட்டுரை, கதை எழுதுகிறவர்கள் கூட எப்போதுமே மிகப் பொருத்த மான சொல் ஏதென்று ஒவ்வொன் றாகத் தெரிந்து தமது ஆக்கங் கங்களைப் புனைவதில்லை. எதுகை மோனைக்காக எவரும் சொற் களைத் தெரிகிறது கவிதையைப் பலவீனப்படுத்துமோ அதே அளவுக்கு அல்லது அதிலும் மோசமாக சரியான சொற்களையே தெரிந்து பயன்படுத்துவதும் கவிதையைப் பலவீனப்படுத்தும் ஒருவரது எழுத்தில் உள்ள தெளிவு பெருமளவும் சிந்தனையின் தெளிவாலேயே இயலுமாவது கவிதையில் எதுகை மோனை, சீர் தளை என்ற விடயங்கள் வழிகாட்ட லுக்கானவையே. மொழிக்குள் ளேயே உள்ள நெகிழ்வான இயல்புகள் யாப்பு இலக்கணத்துக்கமைய எழுதுவதற்கு உதவுகின்றன. சந்த உணர்வு என்பது மொழிப்பயிற்சியுடன் சேர்ந்து விருத்தி பெறுவது சந்த உணர்வற்ற ஒருவருக்கு அத்தகைய உணர்வுடைய ஒருவரது எழுத்துச்
செயற்கையாகப் படலாம். புதுக் கவிதையில் பேச்சோசையின் சந்தத்தை உள்வாங்கி எழுதுவோர் வெகுசிலரே பொன்னம்பலம் அவர்க ளுள் ஒருவரல்லர் சொற் களைக் கவனமாகத் தெரிந்து பயன்படுத்து வோரிடையிலும் அவரைக் குறிப்பிட்டு பேச இயலாது. மரபை விளங்கா அதை மாற்ற இயலாதது ாேக அதை முறையாக விமர்சிக்கடி இயலாது.
- ܒܨ܊ -

Page 12
Jamai 2004
ாதி
சுற்று :0, 2004
முன்பு புதுடில்லிக்கு காவடி எடுத்து தரிசன யாத்திரையை ஒழுங்காகச் சென்று வந்தவர்கள் தமிழ்த் தலைவர்கள் அவர்களின் எதிர்பார்ப்பு கள் பொய்யாய் கனவாய் பழங்கதை யாய் போன பின்பு அந்த இடத்தை சிங்கள பேரினவாத கட்சிகளின் தலைவர்கள் எடுத்துக் கொண்டார் கள் கடந்த மூன்று வருடங்களில் ரணில் விக்கிரமசிங்கா முதல் மிலிந்த மொரகொட வரை அடிக்கடி புது டில்லிக்கு சென்று தமது திட்டங்கள் செயற்பாடுகளைப் பணிவாக எடுத் துரைத்து வந்தனர்.
அதனைப் பார்த்த பூரீலங்கா சுதந்திரக்
REGISTEREDASA NEWSPAPERINSRLANKA வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Publiya Poomi
a 2- Igjd 70.
கட்சியின் தலைவர்கள் நாம் என்ன குறைச்சலா எனக் கேட்டு அதே புதுடில்லிக்கு தத்தமது காவடிகளைத் தூக்கி யாத்திரை சென்றும் வந்தனர். 990)JIT LJ600TLITU 5TUébe, 609562LD60T கதிர்காமர் மங்கள சமரவீரா போன் றோர் உள்ளடங்குவர்.
இப்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷ்ச தலைமையில் ஒரு குழு புதுடில்லிக்கு செல்லவுள்ளது. அதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கா செல்ல வுள்ளார் என அறிய முடிகிறது. விரைவில் ஜனாதிபதியும் புதிய ஆட்சியின் தலைவர்களைச் சந்திக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
LIGO)6) 3 nib
இலங்கைய G3LI TIUJ
காலப்பகுதிய
Goofofg.
இதுவரை புது தூக்கிச் செல்ல யினரும் ஹெல களும் தான் செல்லாது விட் இந்தியத் தூதர சென்று வருகின் கிறது. அவர் ச புதுடில்லிக்கு செ ஐயமில்லை.
புலிகள் மீதான இருந்து வரும் இ சக்திகளுடன் இன்றைய காங்
முன்பெல்லாம் தேர்தல் எதுவாகினும் கூட்டங்கள் கருத்தரங்குகள் துண்டுப் பிரசுரங்கள் மூலமான கொள்கை விளக்கங்களும் வேட்பாளர் விபரங்களும் இருக்கும். ஆனால் இப்போது அப்படி எதுவும் நடப்பது மிகமிகக் குறைவு. இப்போது ஐந்து நட்சத்திர மூன்று நட்சத்திர ஹொட்டல்களில் தான் கூட்டம் என்று கூறிச் சிலருடன் விடயங்கள் நடாத்தப்படுகின்றன. பங்கு கொள் வோருக்கு தாராளமாக உண்ணவும் குடிக்கவும் கிடைக்கின்றன. அதே வேளை பத்திரிகைகளில் முன்பக்க விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. அவற்றுக்கான ஒரு
தேர்தலில் முதலீடு
நாட்கட்டணமே இருபத்தையாயிரம், ஐம்பதாயிரம் ரூபாவாகும். ஒரு மாத விளம்பரச் செலவே பல லட்சங்க
ளாகிவிடுகின்றன.
இவ்வாறு தேர்தல் பிரசாரச் செல விடும் கட்சிகள் எனப்பட்டவையும் அதன் தலைவர்களும் பணத்தை தண்ணீர் போல் அள்ளி இறைப்பது எதற்காக என்று ஒரு முறை சிந்திப்பது நல்லதாகும். இவ்வாறு தேர்தலில் நிற்கும் தலைவர்கள் அதி உயர் வர்த்தகத்தில் வியாபாரத்தில் இருந்து வருவோர். அவர்களது இந்தப் பக்கம் மக்கள் எல்லோருக்கும் தெரியாது. ஆனால் அவர்களுக்குத் தெரியும் எதில் எப்படி முதலீடு
செய்தால் பின்பு முதல் வட்டி எல்லாம்
மூடச் சடங்கு
11ம் பக்க தொட
LD,g, 6 Lu6OOCITLU TIL சமூக மாற்றத்திற் எனும் கட்டுை (சட்டத்தரணி) களின் விடுதலை
சேர்த்து வாரிக் ெ விடயமாகும். எ ஆசனங்களோ ஆசனத்திற்காவது அதைப் போல் பெற்றுக் கொள் தேசியம், மக்கள் பேரினவாதம்
விளம்பரம் செய் விளம்பரங் கை ரங்களையும் அவ
பேச்சுவார்த்தை 1ம் பக்க தொடர்ச்சி யாகும். இதுதான் ஜே.வி.பி.யின் இடதுசாரி தொழிலாளர் சார்பு வேடம் கெட்டிக்காரன் புளுகும் ஏமாற்றுக்காரனின் பொய்களும் அதிக நாட்கள் செல்லுபடியாவ தில்லை என்பதை மக்கள் காணவே செய்வார்கள்.
அடுத்து நாட்டையும் மக்களையும் அச் சுறுத்தி நிற்கும் பிரதான பிரச்சினை தேசிய இனப் பிரச்சினை பின் தீர்வின்மையும் அதன் காரண ான யுத்தமுமாகும். கடந்த இரண் டரை வருடங்களுக்கு மேலான காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் அதன் கீழான யுத்த நிறுத்தமும்
நடைமுறையில் இருந்து வருகின்றன. அன்று யூ.என்.பி. ஆட்சியால் செய்யப்பட்ட இவற்றை வெவ்வேறு நிலைகளில் எதிர்த்து வந்தவர்கள் தானி இனி நு அரசாங்கமாகி நிற்கிறார்கள் இருப்பினும் பேச்சு வார்த்தை தொடரப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக சந்திரிகா அம்மையார் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டையும் மீறி புலிகளுடன் பேசுவதை முன்நிறுத்தி நோர்வேயின் அனுசரணைக்கு அழைப்பு விடுத்து அதற்கான நட வடிக்கையில் இறங்கியவர் ஜனாதிபதி சந்திரிகா ஆவார். ஆனால் பேச்சு வார்த்தைக்கான நம்பகச் சூழல்
குறைந்து கொண்டு வந்துள்ளதையே
யாழ். பல்கலை. use cer as
நாயாக அவை வேண்டியிருந்தது. மனித நேயம் மிக்க பீடாதிபதிகள் பேராசிரியர்கள் முயன்ற போதும் அதிகாரத்திமிர் கொண்ட சிலரால்
கவனிக்கப்படவே இல்லை
கழகத்தின் நிவை இதில் ஒட்டு ܣ ܨ ܒ ܧ ܙܒ ܡܗ ܒ ܠ ܒ ܢܝ ܒ sܟ ܒܸ ܨ݂ܵܒܹrܩol நிர்வாகத்தின் து நாம் கனை
திமிரும் அதிக துவ பிரயோகமும் கொண்டவர்களால் டா பல்கலைக் கழகத்தின் மீது அதிருப்தியும் வெறுப்பும் ஏற்படுகிறது அங்கே பதவி
1 ¬ssܗܵܢ ̄tss5ܓܢܒ ܦܠܣܛܦ ܒܸܥܡ பவாங்கல்கள் அதிகாரச் சண்டை
நியமனங்களில் சாதிய மேட்டுக்கு
மனப்பாங்கு காட்டுதல் என செல்லும் பல நாளாந்தச் Sua களை உள்ளிருந்தே கேட்க முடிகிறது.
எனவே யாழ் பல்கலைக்கழக ஊழியர் போராட் டம் அவர் களது
நியாயங்களை வற்புறுத்தி நிற்கிறது. அதேவேளை ஏனையோரின் உள்ளார்ந்த ೭-೮೮ರೆ ೧೫೮॥5 ॥ பிரதிபலிப்பதாகவே காணப்படுகிறது.
பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த சகல பிரிவினரின் நலன்களையும்
உரிமைகளையும் கருத்திற் கொண்டு நிர்வாக உயர் மட்டம் செயல்பட வேண்டும் என பதே எமது வற்புறுத்தலாகும். அப்படியானால் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்
தினால் சமூகத்தின் வளர்ச்சிக்கு சாதகமான பயனுள்ள பங்களிப்பு
ടഞ്ഞ ബ്, ഗ്രഥ,
கடந்த இரண்ட அவதானிக்க
அதனால் பேச்சு நேர்மையாக மு5 அல்லது கடந்த அ காலத்தைக் க ஒன்றாக கையா பலத்த சந்தேகம்
பேச்சுவார்த்தை வதா அல்லது செல்வதா என்ப5 பொறுப்பு ஜனா U600TLITUDITU 5 விடமே உள்ளது துடன் பேச்சு செல்வதிலும் அவ இடைக்கால நிர்வு வழங்குவதிலும்
நிறைவேற்று அ அரசியல் Q பயன்படுத்த மு உறுதியும் துன தெற்கின் பேரின ஜேவிபியினரையு ஆனால் அம்மை நிலைப்பாடு இ எந்தளவிற்கு 9 ஏற்பட முடி பிரச்சினையாகு ரணிலும் சந்த நாணயத்தின் இ இருந்து வருகின் மக்கள் தரப்பில் படுவது அவசியம் பேச்சுவார்த்தை தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கோடி ரூபா கினி பேச்சுவார்த்தை
வெளியிடுபவர் இ தம்பையா இல 47 ம்ே மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகதி புதிய-ஜனநாயக கட்சியின் 26வது வருட நினைவு நாளாகும். பின் பேரினவாத யுத்தமும் அதற்கெதிரான தேசிய இன விடுதலைப் ாட்டமும் ஏகாதிபத்திய உலகமயமாதலும் இடம் பெற்று வந்த ாகிய கடந்த 26வருடங்களில் புதிய ஜனநாயக கட்சி தனது மாக்சிச
மாஓசேதுங் சிந்தனை நிலைப்பாட்டில் கரும் சவால்கள் மத்தியில் னித்து வந்துள்ளமையை இவ்வேளை நினைவு கூருகின்றது.
படி எருக்கும் தலைவர்கள்
டில்லிக்கு காவடி ாதவர்கள் ஜே.வி.பி உறுமயக்காரர் அவர் கள் அங்கு டாலும் இங்குள்ள கத்திற்கு அடிக்கடி TD60:59, 9, T600TCUPL. ளும் விரைவில் ல்வார்கள் என்பதில்
எதிர்ப்புணர்வுடன் ந்திய ஆளும் வர்க்க அதிலும் குறிப்பாக கிரஸ் ஆட்சியுடன்
ஐக்கியம் கொள்வதில் பேரினவாதக் கட்சிகள் ஆர்வம் காட்டுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. இவர் களுக்கு இலங்கையின் இறமை சுதந்திரம் தன்னாதிக்கம் இந்திய பிராந்திய மேலாதிக்கத்தால் விழுங்கப் படுவது பற்றி அணுவளவும் அக்கறை கிடையாது. ஆனால் புலிகளால் இறைமை பறிபோகப் போகிறது என்பதே இப் பேரினவாதிகளது ஆழ்ந்த கவலையாகும்.
அமெரிக்கா வரட்டும் அதற்கு பாத பூஜை செய்வோம். இந்தியா வரட்டும் அதற்கு செங்கம்பளம் விரிப்போம்.
யப்பான் - மேற்கு நாடுகள் வரட்டும் கடைகள் விரிக்க தாராளம் இடம் கொடுப்போம். ஆனால் இந்நாட்டின் தேசிய இனமான தமிழர்களுக்கு மட்டும் சிறிய அளவிலான உரிமை கள் எதுவும் எக்காலத்திலும் வழங்க மாட்டோம் என்பது தான் சிங்கள பெளத்த பேரினவாத ஆளும் வர்க் கங்களின் அடிப்படை நிலைப் பாடா கும். இதனை உறுதி செய்யவே புது டில்லிக்கு அதன் தலைவர்கள் பலவகைக் காவடி களுடன் சென்று தரிசித்து வருகிறார்கள்.
இத்தகைய காவடி தூக்கிச் செல்லும் யாத்திரை வரிசையில் தமிழர் கூட்டமைப்பினரும் இடம் பெற இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இதில் சம்மந்தன் ஐயா, பிரேமச் சந்திரன் தோழர் ஆகியோர் மும்மரம் காட்டினாலும் நினைத்தபடி ଗges), su। முடியாமல் சங்கடப்படுவதாகவும் அறிய முடிகிறது.
நகள்
f、
ட்டுக் குழுக்களும் காக செயல்களும் ர, இ.தம்பையா அவர்களின் பெண் க்கான மார்க்கம்
எனும் கட்டுரை செல்வி கண்மணி கதிர்காமு அவர்களின் பெண்களும் உடல் உழைப்பும் எனும் ஆக்கம் மருத்துவர் ச.சுப்பிரமணியம் அவர்கள் தரும் மருத்துவ ஆக்கம் முதலியன மலருக்கு கனதியூட்டுகின்றன.
அன்றைய முதல் மாத நினைவு நிகழ்வும் நினைவு நூல் வெளியீட்டில்
முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் பழமைவாதச் சிந்தனைகளும் செயற் பாடுகளும், ஊறிப்போன வடபுலச் சூழலில் புதிய சிந்தனை பொறிகள் எழுவதற்கான தளத்தை அடை யாளம் காட்டி நின்றன. இத்தகைய புதிய பண்பாட்டுக் கோலங்கள் எதிர் நீச்சல் மூலம் மேன்மேலும் வளர்த் தெடுக்கப்பட வேண்டியதாகும்.
கொள்ளலாம் என்ற னவே ஒரு சில
முதலீடு செய்தால் L16 გf up| any| რუ), ჟ. L'| ளலாம். அதற்காக சேவை, தனிப்பலம், என் றெல்லாம் GJITij g, si, g:LD5,TGV) ளயும் | sl | g grt தானித்தல் உண்மை
எதுவெனப் புலப்படும்.
பாராளுமன்ற மாகாணசபை மற்றும் பிரதேச சபைகளில் பதவி பெறு வோரில் பெரும்பாலானவர்கள் அதிலும் ஆளும் தரப்பில் அமர்ந்து கொணி டால் பணத் தைப் பல வழிகளிலும் சேகரித்துக் கொள்வார் கள். அணி மையில் முன் னாள் யூ எண் பி. அமைச் சர் J 6. கருணாநாயக்கா மீது ஒன்ரறைக்
கோடி ரூபா ஊழல் விவகாரம் எனக் குற்றம் சாட்டி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தற்செயலானதல்ல. இவ்வாறே முன்பு இன்றைய அரசின் அமைச்சர் மங்கள சமரவீர மீது கிறடிட் கார்ட ஊழல் சுமத்தப்பட்டது. இவை யாவும் பாராளுமன்ற அரசியலில் சர்வ சாதாரணமாகி விட்டது. இதனையே ஜனநாயகம் என்றும் கூறப்படுகிறது.
ரை மாதங்களில் முடிந் துள்ளது. வார்த்தை விடயம் ன்வைக்கப் பட்டதா அரசாங்கம் போன்று டத்திச் செல்லும் ளப்பட்டதா என்ற வளர்ந் துள்ளது.
யைத் தொடங்கு புத்தம் ஒன்றிற்குச் தைத் தீர்மானிக்கும் திபதி சந்திரிகா 5 T (5LDITJ5.JPb 95 T புலிகள் இயக்கத் வார்த் தைக் குச் ர்கள் கோரி நிற்கும் TJ5, ELLGOLDL 60L ஜனாதிபதி தனது திகாரங் களையும் சல் வாக் கையும் டியும். அதற்கான ரிவும் இருந்தால் வாத சக்திகளையும் சமாளிக்க முடியும். பாரிடம் பேரினவாத ருக்கும் போது ாதகமான சூழல் եւ Լի என்பதே . இவ்விடயத்தில் பிரிகாவும் ஒரே ரு பக்கங்களாகவே றனர் என்பது தமிழ் புரிந்து கொள்ளப்
யை முன்னெடுத்
(8|| rrჟეტf)(8urro)olნს நாற்பத்தையாயிரம் டக்கும் என்பதால் க்குச் செல்வதை
அரசாங்கம் ஒப்புக்கொண்டு நிற்கிறது. அதேவேளை புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்டுள்ள உட்பிளவும், அமெரிக்கா, இந்தியா புலிகள் மீதான தடையை அகற்றா மையும் போன்றவற்றைச் சாதகமாகக் கொண்டு மீண்டும் ஒரு யுத்தத்தைத் தொடக்கி புலிகள் இயக்கத்தை தோற்கடித்து விடலாம் என்ற நட்பாசையும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.
எனவே பேச்சுவார்த்தைக்கான நகர்வுகளை முன்னெடுப் பதில் ஆர்வமின் மையும் அதேவேளை படைபலத்தைப் பெருக்க அமெரிக்க இந்திய உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வத்தை
அரசாங்கம் கொண்டுள்ளதையும்
காணமுடிகின்றது. அமெரிக்காவிடம் இருந்து பாரிய யுத்தக் கப்பல் பெற்றமையும் அதன் சர்வதேச யுத்தப்
பயிற்சியில் இலங்கையையும் ஒரு
நாடாகக் கலந்துகொள்ள இருப்பதும் அமெரிக்காவிடமிருந்து புலிகள் இயக்கத்திற்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனைகள் தெரிவிக் கப்படுவதையும் சாதாரண மானவை களாகக் கொள்ளக் கூடியவைகள் அல்ல. அதேவேளை இந்தியாவுடன் ஏற்கனவே வரைபில் இருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை புதிய அரசாங்கத்தில் நிறைவு செய்வதற் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன.
இவற்றை நோக்கும்போது மீண்டும் ஒரு யுத்தத்திற்குச் சென்று தங்களதும் புலிகள் இயக்கத்தினதும் பலம் பலவீனத்தைப் பரீட்சிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்பு
சமாதானத்திற்கான யுத்தத் தை கதிர்காமரின் ஆலோசனை யுடன் ரத்வத்தையின் வழிகாட்டலில் நடாத்தி தோல்வி கண்ட அனுபவத் தையும் பட்டறிவையும் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மறந்து செயற்படுவது புத்திசாலித்தன மாகாது. அத்தகைய ஒரு யுத் தத்திற் குப் பின் பேச்சுவார்த்தைக்குச் செல்வதில் பயனர் ஏதும் இல்லை. பாரிய அழிவுகளுக்குப் பின் பேச்சு வார்த்தை நடாத்தி என்ன பயன்?
எனவே தப்புக் கணக்குகளைப் போட்டு மீண்டும் ஒரு யுத்தம் தொடங்கப்படுவதை ஜனாதிபதியும் அரசாங்கமும் கைவிட வேண்டும். அதேவேளை பேச்சுவார்த்தையை புலிகளுடன் நோர்வேயின் அணு சரணையுடன் துணிவாகவும் உறுதி யாகவும் முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக் கான ஆலோசனைகளைப் பயன் தரும் வகையில் பரிசீலிக்கவும் முடிவு களுக்கு வரவும் முடியும். அது மட்டு மன்றி ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணசபை இயங்காத சூழலில்
அதற்கு பதிலீடான ஒரு இடைக்கால சபையை உருவாக்க வும் முடியும்.
எனவே பேச்சுவார்த்தையா? அல்லது யுத்தமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு முழுவதும் இப்பொழுது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.
Tegibu 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334A K சிறில் சி பெரே த ை=ெ 3