கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.09

Page 1
  

Page 2
au saisofluunt sau entrites, s, só conflagint Tim உத்தியோகத்தர்களுக்கு குறிப்பாக நிருவாகப் பிரிவிற்கென நிரந்தர கட்டிடமொன்றில்லை. வவுனியா பூங்கா வீதியில் நிருவாகப் பிரிவிற் கென கட்டப்பட்ட கட்டிடத் தொகுதியில் ஒரேயொரு நாள் மட்டும் நிர்வாக வேலைகள் நடை பெற்றாலும் அக்கடிடம் நிர்வாகப் பிரிவிடமிருந்து மீளப்பெறப்பட்டது. அதனால் நிர்வாகப்பரிவினர் மீண்டும் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட் டுள்ளனர். இதனால் வவுனியா வளாக ஊழியர் சங்கத்தினருக்கும் மாணவர்களுக்குமிடையே முறுகல் நிலை தொடர்கிறது.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு நிர்வாகப் பிரிவிற்கான வவுனியா பூங்காவீதியில் கட்டப்பட்டு நிர்வாகப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட கட்டிடம் மாணவர்களின் போராட்டம் காரண மாக மீளப் பெறப்பட்டுள்ளது உப வேந்தரையும் வளாக முதல்வரையும் மாணவர்கள் 14 மணிநேரம் தடுத்து வைத்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அக் கட்டிடம் நிர்வாகப்பிரிவினரிடமிருந்து மீளப் பெறப்பட்டு கல்விசார் நடவடிக்கை
தமிழர் மானம், மறம் என்றெல்லாம் முழங்கித் தமிழ்த்தேசியம் வளர்த்த பரம்பரையில் வந்தவர் ஈழவேந்தன் எனப்படும் கனகேந்திரன் பா.உ. சிங்களப் பேரினவாதத்துடன் சமரசம் செய்த காரணத்துக்காக முன்பு தமிழரசுக்கட்சித் தலைைைமயை நிராகரித்த பெருமையும்
(I5 -
தமிழகத்தில் இந்திய மேலாதிக்க வாதிகள் வேண்டாத விருந்தாளி என்று கருதியதால் இலங்கை மீண்டவர் முன் சொன்ன தகுதிகட் காகவே அவர் விடுதலைப் புலிகளின் பரிந்துரை மூலம் பாராளுமன்றப் படியேற முடிந்தது.
கங்கை நீராடினாலும் சிறிலங்காப் பாராளுமன்றப் படியேறினாலும் பாரதமாத மன்னிக்க மாட்டாத மாபாவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்திய மண்ணில் அதியாக வோ அகதியாகவோ வாழ்ந்து கொண்டு அதன் எதிரிகளுக்குப் பரிந்து பேசுவதாகும் ஈழவேந்தன் தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தடையின்றி இந்தியாவுக்
கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி அட்டன் நகர சபை மண்டபமும் சுற்றுப்புறங் களும் சிவப்பு கொடிகளாலும் சிவப்பு வர்ண தோரணங்களாலும் அலங் கரிக்கப்பட்டு ஒலிபெருக்கியில் புரட்சி கரப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இடையிடையே யுத்த நிறுத்தம் தொடரப்படவேண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும், அனைத்துத் தொழில ளார்களுக்கும் விவசாயிகளுககும் அடிப்படை உரிமைகள் உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும் கூட்டு ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டு தோட்டத் தொழிலளார்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்பன ஒலி பெருக்கியில் அழுத்திக் கூறப் பட்டுக் கொண்டிருந்தது. தமிழில் மட்டுமன்றி சிங்களத்தலும் கூறப்பட்டது.
மலையகத்தில் கந்தப்பொளை வன் முறைச்சம்பவம், சிறியாதக் கல்லூரி மாணவர்கள் பொலிஸ் காட்டு மிரண்டித்தனத்தால் தாக்கப்பட்டமை, மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான இயக்கம் மாகாணசபைத் தேர்தல் முடிவு போன்றவற்றுக்
களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வளாக ஊழியர் சங்கமும் நிர்வாக உத்தியோகத்தர்களும் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதனை எதிர்த்து மாணவர்கள் துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட் டுள்ளனர். அதற்கு பதிலளித்து வளாக ஊழியர் சங்கமும் துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை வவுனியா வளாகத் தில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான கட்டிட வசதிகளும் பூரணப்படுத்தப்படவில்லை. அதனால் மாணவர்களுக்கும் கட்டிடங்கள் தேவைப்படுகின்றன என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
கட்டிடங்களை பெற்றுக் கொள்வதற் கான வழிமுறைகளை தேர்ந் தெடுத்து செயற்படுவதை விடுத்து மாணவர்களும் நிர்வாகப் பிரிவினரும் சணி டையிட்டுக் கொள்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை பொதுவாக பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கும் நிர்வாகப் பிரிவினருக்கும் ஒரு இடைவெளி இருப்பதை அவதானிக்க முடியும்
குப் போகலாம் என்று நினைத்தது அறியாமை, அதைவிடவும் அவரை விடக் குறையப் பாவஞ் செய்த ஆனானப்பட்ட பேராசிரியர்களை எல்லாம் திருப்பி அனுப்பிய இந்திய எசமானர்கள் அவருடைய பாராளு
மன்ற உறுப்பினர் பதவிக்கு முன்பு
பணிந்து போவார்கள் என்று நினைத்தது அதிலும் பெரிய அறியாமை போனமச்சான் திரும்பி வந்தானடி பூமணத்தோடே" என்கிற மாதிரி விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத விதமாக ஈழவேந்தன் மழுப்புவது மற்றவர்களை முட்டாள் களாக எண்ணும் அறியாமை
அவரை இந்தியாவுக்குள் அனும திக்க மறுத்தது இந்திய ஆட்சியாளர் களல்ல சில அதிகாரிகளே என்று அவர் சமாதானம் சொல்லுவ தெல்லாம் தனது குடும்பத்தினர் தொடர்ந்தும் இந்தியாவில் வாழ்வ தால் வீணாக இந்தியாவை மேலும் பகைக்க விரும்பாததாலோ என்று தெரியாது. எனினும் அவரது நிலைமைக்கும் த.வி.கூ பிரமுகர்கள் பலரது நிலைமைக்கும் அதிக வேறுபாடில்லை. அவரது நடத்தை
குப்பின் புதிய- ஜனநாயக கட்சியின் 26வது ஆண்டு விழா அட்டன் நகரசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணியளவில் ஆரம்பித்த இவ்விழா பிய4 மணிவரை புரட்சிகர உற்சாகத்துடன் இடம் பெற்றது. கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர் கள் இளைஞர்கள் யுவதிகள்
தொழிலளார்களால் மண்டபம் நிரம்பி
வழிந்தது காணப்பட்டது. ஐந்நூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்விழாவிற்கு மலையகம் கொழும்பு யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து Glgrtsot (ELITi.
கட்சியின் மேற்படி ஆண்டுவிழாவின் உரையை தேசிய அமைப்பாளர் இதம்பையா நிகழ்த்தினார் வாகன விபத்தின் காரணமாக சமூகம் தர முடியாதிருந்த பொதுச் செயலாளார் சி.கா.செந்திவேலின் ஆண்டு விழா உரை எழுத்தில் வாசிக்கப்பட்டது. ஆரம்ப உரையை கட்சியின் மலை LLLLT LL LLLLL Y LLLLLLLrLrLLLTLTLLL LLLLLL நிகழ்த்தினார். கருத்துரைகளை கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்
1றி
வவுனியா வளாகத்த
தொடரும் முறுகல் நி
அவ் விடைவெளி பாடாக மாற்றப் முன்னேற்றத்திற்கு அமைந்து விடும். நிரந்தர கட்டிடங் களையும் கொண் 66Tmræslib GNUGTTTöflu கலைக்கழகமாக அதற்கு வளாக ச6 பல்கலைக்கழக ச4 வுடன் செயற். அரசியல் தலைவர் னாலும் அழுத் Geofilu sist வசதியுடையதாக என்பதை மறந்து நிர்வாகப்பிரிவு ம இருப்பதாலோ க பூரணமாக இருப்ப பூரண வசதி கொ காது இரண்டு பிரி பட வேண்டும். மாணவர்களுக் பிரிவினருக்குமிடை பாட்டினால் வளாக Seúl 6 urg ஆரோக்கியமானத
வவுனியா - கி.
உணர்னையல்லால் வேறே
நமக்கு வியப்பளிக்
என்றாலும் அவரு துக்கும் மேலா இலங்கைத் தமிழரு காது என்று அவர் வேண்டிய @ அமெரிக்காவையே யோ விமர் சிக் ஈழவேந்தன் போன
சுய லாபத்துக்காகத்
ஏமாற்றுகிறார்கள் தக்க உண்மை. ஈழவேந்தன் மறக்க உண்மை ஏதெனி உண்மையான ஆ அனுமதியில்லாமல் அவரை நாட்டுக்கு திருக்க இயலாது. என்ன என்று அவ அறிந்திருப்பார் அறியாமல் இந்திய மீது களங்கமில்ை அறிந்து செய்கிறார எப்படிப் பார்த்தாலு மக்களின் பிரதிநிதி *Tšš、
அட்டன் நகரில் சிறப்புற நட
புதிய-ஜனநாயக கட்சியின் ஆண்டு
சோ.தேவராஜா எ6 ஆகியேரும் வழங்கி வெ.மகேந்திரன் பெ.சந்திரகுமார் வாழ்த்துரை வழங் மேற்படி 26வது அ வெளிநாட்டு சகோ வாழ்த்துச் செய்தி பட்டன. இலங்கைய கட்சிகளின் தலை கொண்டு வாழ்த்து தோழர்கள் நாணயக் காரா, சோமரட்ண பற்றிக் ஆர்.விமலரட்ண அ நிகழ்த்தினர். விழா ஆரம்பமா செம்மலர்கள் வீதி செந்தூதர் என்னு இடம் பெற்றது. வி mozarts" gesonas இசை வழங்கலி LIFTL Leioggi LIFTL LLJLJL நிகழ்ச்சிகளைத் ே தொகுத்து வழங்கி
 
 
 

நில்
பகை முரண்
படுவது வளாக பாரிய தடையாக
களையும், வசதி டதாக வவுனியா டைந்து தனிப்பல் டயர வேண்டும்.
பயும், யாழ்ப்பாண பயும் புரிந்துணர் ட வேண்டும்.
ளின் தலையீட்டி
தங்களினாலும் கத்தை பூர்ண
1 שושלוש פשחם விடலாகாது. டும் பூரணமாக ရှီးရှ#း များ’ ညွှန်း, I ாலோ வளாகம் ண்டதாக இருக்
ம் பூரணப்படுத்தப்
в 5тата, а யேயான முரண் மூடப்படுவதோ க் கப்படுவதோ
sco.
ாம்பசிவமூர்த்தி
|56lნსერფინს.
டைய விளக்கத் க இந்தியா க்குத் தீங்கிழைக் நற்சான்று வழங்க 560 6u০luওগাঁ তোলা ? ா இந்தியாவை க விரும்பாத iறவர்கள் தமது தமிழ் மக்களை என்பது வருந்தத்
é, égal. Llint
፵5 69CU ல் இந்தியாவில் ட்சியாளர்களின் ந்த அதிகாரியும் ள் புகாது மறித் 9IU 9 GT60TDITS) இப்போதாவது
ஆட்சியாளர்கள் ல என்கிறாரா தெரியவில்லை. பம் இது தமிழ் ஒருவர் செய்யத்
இராஜேந்திரன் னர். தோழர்கள்
சசுகேசனர், D LLLJL LIGAD riti Boort.
ண்டு விழாவில் ரக் கட்சிகளின் கள் வாசிக்கப் ன் இடதுசாரிக் Jf. Best கலந்து ரை வழங்கினர். வாசுதேவ எம்.ஆர் SALUTEGOOTTGORTGELLIT. கியோர் உரை
வதற்கு முன்பு ாடகக் குழுவின்
வீதி T6SS6VÖ "mOUrtain குழுவினரின் LJL SITL டன. விழாவின் ாழர் வரதராஜ்
oTTrt.
நாலு Ab U5 (U)
STUTE Iai Iiiiiii.................
யூலை பிற்பகுதியில் பெற்றோல் விலை கூடியவுடன் இதற்கு மேல் விலைகள் கூட்டப்படாது என்ற விதமாகப் பேசிய நிதி அமைச்சர் சரத் அமுனுகம இன்னமும் விலை ஏற்றங்கள் ஏற்படும் என்று ஓகஸ்ற் முற்பகுதியில் அறிவித்தார். அமைச்சரது பேச்சுத் தொனியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நம்பவே கடினமாக இரு எதிர்க்கட்சியிலிருந்த பாது அவரது திமிர்த்தனமான பேச்சு ஆட்சிக்கு வந்தபிறகு படு அட்டகாசமாக இருந்தது. இப்போது திடீரென்று இந்தப் புலி பூனைபோல அடங்கி விட்டது. இது ஏன்? அமுனுகம நிதி அமைச்சரானாலும் முடிவுகளை எடுப்பது அவரல்ல, சனாதிபதியே என்று சிலர் சொல்கிறார்கள் உண்மையில் சனாதிபதியுமல்ல. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமுமல்லவா என்று வாக்காளர்களுக்கு மெல்ல மெல்லத்தான் விளங்கும்.
EGÜENT DEREDLOG
நீண்ட காலச் சேவைக்குப் பின் ஓய்வு பெறும் பேராசிரியர்களைப் பேராசிரியர் என்ற பட்டத்தைப் பாவிக்க அனுமதிப்பது பல்கலைக்கழக மரபு அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களை எருமரிற்றஸ் புறொபெசர் என்பார்கள் எருமரிற்றஸ் என்றால் ஓய்வு நிலை என்று தான் பொருள். அதற்கு மேலாக அதற்கு ஒரு பெரிய தகைமையுமில்லை. எனினும் நமது தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தன்னை ஓய்வு நிலைப் பேராசிரியர் என்னாமல் தகைமை சார் " என்று அழைத்துக் கொள்கிறார் இல்லாத தகைமைகளை தங்களுக்கே சூட்டிக் கொள்கின்ற அளவுக்குத் தரந் தாழ்ந்து போவது தமிழ்ச் சமூகத்துக்கு உரிய ஒரு நோய் போலத் தெரிகிறது பேராசிரியர்கள் மட்டும் விதி விலக்கா?
வெங்கட் சாமிநாதன் என்கிற வெற்று வேட்டுப் பேர்வழியை கனடா ற்றொரான்ற்றோ பல்கலைக்கழகத்தின் பேரில் இயங்குகிற ஒரு அமைப்பு விருது வழங்கிக் கவுரவித்ததைப் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் இரண்டு மாதங்கள் முன்பு எழுதியிருந்தோம் அதை மெக்சிக் காலச்சுவட்டில் ஒரு குறிப்பு வந்திருந்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம் காலச் சுவட்டின் ஆலோசகர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர் நுஃமான் காலச் சுவட்டில் இந்தக் கவுரவிப்பை வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த விருதுக்குப் பின்னாலுள்ள அரசியலைப் பற்றிச் சாடையாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலம் என்ற மாக்ஸிய விரோத கனடா நாட்டுச் சஞ்சிகை ஆசிரியர் செல்வம், சேரன் போன்றவர்களுக்கு இவ்விடயத்தில் உள்ள பங்கை அவர் இன்னும் தெளிவாக்கியிருக்கலாம்.
BEJeiligei Ilias Jeligji
யூலை நடுப்பகுதியில் ஐலண்ட் ஏடு கஜேந்திரனையும் கஜேந்திர குமாரையும் குழப்பியடித்து ஒரு நீண்ட தலையங்கம் தீட்டியிருந்தது. கஜேந்திரன் ஆற்றிய உரை ராணுவத்துக்கு மிரட்டல் என்பதே ஐலண்ட் ஏட்டின் கோபத்தின் காரணம் தலையங்கத்தின் முடிவில் ராணி விதிப் பயங்கரவாதி என்று கஜேந்திரகுமார் வாழும் வீட்டைக் குறித்து அவர் மீது நிந்தனைச் சொற்கள் பொழியப்பட்டன.
அதன் பின்பு உண்மை அறிந்த நிலையிற் கூட ஐலண்ட் தனது பிழையை ஏற்றுக் கொள்ளவில்லை. கஜேந்திர குமாரை ராணி விதிப் பயங்கரவாதி என்று மீண்டும் ஒரு முறை எழுதியது.
ஐலண்ட் இப்படி நடப்பது புதிதல்ல. ஆனால் தமிழ்க் காங்கிரஸ் தரப்பில் ஐலண்ட் ஏட்டைக் கண்டித்து ஏன் ஒரு கண்டனமும் வெளியிடப்படவில்லை.
சீரழிந்த சி.பி. எம்
இந்திய மாக்ஸிட் கம்யூனிஸ்ற் கட்சிப் பிரமுகர் சீதாரம் யெச்சூரி இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் ஐக்கிய இலங்கைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே இந்திய இடதுசாரிகள் அனைவரும் ஆதரிப்பதாகக் கூறியதைப் பேரினவாத ஏடுகள் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தன. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்க மறுப்பதில் 'மாக்ஸிட் கட்சி (சிபிஎம்) பழைய திரிபுவாதிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ற் கட்சியை மிஞ்சி நிற்கிறது. அதன் பார்ப்பனிய இந்து நிறுவன முக்கியஸ்தர் ராம் தமிழின விடுதலைக்கு எதிராகப் பேசுவோரில் முதன்மையான ஒருவர். சிபிஎம் மிகவும் சீரழிந்ததற்கு ராம் போன்ற இந்திய மேலாதிக்க வாதிகள் முக்கிய காரணமாவார் அதே வேளை, மாக்ஸிய லெனினிய கம்யூனிஸ்ற் கட்சிகள் யாவும் தம்மிடையே உள்ள பல வேறுபாடுகளின் நடுவிலும் இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கிறார்கள். அவர்கள் சார்பாகப் பேச ஐக்கியம் என்றால் சுயநிர்ணய உரிமையின் மறுப்பு என்று கருதுகிற ஒரு கட்சியின் பிரமுகருக்கு என்ன உரிமை உண்டு?
L L L S LLLLLLL LLLL LLL S LT S L LLL
அகவிழி எனும் கல்வித்துறை சார்ந்தவர்கட்கான ஏட்டின் முதல் இதழில் பேராசிரியர் சிவத்தம்பி "1960களில் நிலவிய அறிவியல் பூர்வமற்ற சமதர்மக் கோஷங்கள் பல இன்னல்களுக்கு இந்த நாட்டை ஆட்படுத்தின. அந்த வகையில் முக்கியமானவையாக எடுத்துக் கூறத் தக்களவு பஸ்சேவை தேசியமயமாக்கப்பட்டமை, தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டமை, முக்கிய மாக பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டவை" என்று எழுதியுள்ளார்.
பஸ்சேவை 1957ல் தேசியமயமானது 1957க்குப் பின்பு பஸ்சேவையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. குடா நாட்டில் சிறி எதிர்ப்புக் காரணமாக நீண்ட காலமாக புதிய பஸ்கள் சேவையிற் பயன்படாமைக்கு 'அறிவியல் பூர்வமற்ற" சமதர்மக் கோஷங்களைவிட சமஷ்டிக் கட்சிக் கோஷங்களே காரணம்.
தோட்டங்களின் தேசியமயம் சோஷலிசம் சார்ந்த நடவடிக்கையல்ல என்பது பற்றி அறியாமல் தான் பேராசிரியர் பேசுகிறாரா? பாடசாலைகள் தேசியமய மாகாதிருந்தால் இன்று தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவினரிடையே கல்வியறி வின்மை இன்னமும் பழைய நிலையிலேயே தொடர்ந்திருக்கும் பாடசாலை களின் தேசியமயம் என்பது பாடசாலைகளைப் பறித்தெடுக்கிற ஒரு காரியமாக நடக்கவில்லை. மாறாக அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நடந்தது.
இடதுசாரிகட்காகப் பேராசிரியர் சிவத்தம்பி மன்னிப்புக் கேட்காத விடயமே மிஞ்சாது போலத் தெரிகிறது. வெகு விரைவில் மாக்ஸ் பிறந்ததற்காகவும் மன்னிப்புக் கேட்டுத் தன்னுடைய பிற்போக்குவாத எதிரிகளாயிருந்தவர் களுடைய பூரண மன்னிப்பைப் பெற்று முத்தி எய்துவாராக

Page 3
பாராளுமன்ற ஜனநாயகம் என்பது மக்களுக்குரிய ஒன்றல்ல என்பதை அண்மைய பாராளுமன்ற நடவடிக் கைகள் எடுத்துக் காட்டி வருகின்றன. சில காலத்திற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தல் வந்தால் தெரிவு செய்யப்படும் ஆளும் வர்க்க கட்சியின் அதிகாரம் ஐந்து வருடங்கள் நடைபெறும் எதிர்க் கட்சியில் உள்ள அடுத்த ஆளும் வர்க்க கட்சி பொறுமையுடன் இருந்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறக் காத்து நிற்கும்.
ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்த உடனேயே அதனை இழுத்து விழுத்த எதிர்க்கட்சிகள் காப் கணம் கட்டி நிற்பதைக் காணலாம். அதன் காரணமாக பாராளுமன்றம் கூடும் போதெல்லாம் அமளிதுமளி தொடங்கப்பட்டு அவலட் சன வர்த்தைகள் கக்கப்பட்டு அடிபிடியில் சென்று முடிவதைக் காணலாம். பாராளுமன்றத்தின்
நடுப்பகுதிக்கு ஆவேசம் கொண்டு
அரசாங்கத்தரப்பினரும் எதிர்த் தரப்பினரும் மல்யுத்த மேடைக்குச் செல்வது போல் செல்வதைக் காண
முடிகிறது. இதனைப் பார்த்த பழையவர்கள் "முன்பு படித்தவர்கள் பண்பானவர்கள், பெரியகுடும்பங் களைச் சேர்ந்தவர்கள் பாராளு மன்றத்திற்குச் சென்றார்கள் இப்போது கண்ட நின்றவர்கள் எல்லாம் அங்கு போனால் உப்பிடித் தானே நடக்கும்" என்று கூறும் அளவுக்கு தற்போதைய பாராளு மன்ற செயற்பாடுகள் காணப்படு கின்றன.
இவ்வாறு பாராளுமன்ற நடவடிக்கை கள் போனமைக்கு மேலே கூறப்பட்ட 6006) ed 60er 600 LDS, GAITIJsoorLib gosösivo. உண்மை யாதெனில் பாராளுமன்றத் தால் நாட்டின் எந்தப் பிரச்சினையை யும் தீர்க்க முடியாது என்பது தான். வசதிவாய்ப்புப் பெற்ற சொத்துடமை வர்க்கத்தினர் தமது நலன்கள் தேவைகளைப் பாதுகாப்பதற்காக ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர
FITS ITU 600T விடிவிற்காகவல்ல. இரண்டு தரப்பு கட்சிகளும் அ போட்டியிடுவதும், ! பழிவாங்கல்களில் உள்ளனர். பாராளுமன்றத்திற் 6T60T SITUITyIL நாறுகிறார்கள். ே மோசடி என்று கூ விளக்கமறியல் எ பழிவாங்கல்களில் இது இங்கு உலகத்திற்கே 3 காட்டுவதாகப் பம் இந்தியாவிலும் ே 960TJDITU 9, LD காணப்படுகிறது. ஜனநாயகம் சர்வாதிகாரத்தை GEunt Lu Gunts என்ற உண்மை இ வருவதையே sinteron Josefile asTessi
வயிற்றைக் கழுவவும் ஓடவேண்டு
வயிற்றுப் பாட்டிற்காக ஒடுங்கள் ஓடிக் கொண டே இருங்கள். ஓடமுடியாத நிலையில் வாய்ப்புக்கள் இல்லையென்று குறை கூறாதீர்கள் இது தான் உலகமயமாதலின் கீழ் உச்சரிக்கப்படும் புதிய பொருளாதார வாய்ப்பாடு
சிங்கம் காலை எழுந்தவுடன் உணவு தேடி ஓடத் தொடங்குகிறது மான் சிங்கத்திடமிருந்து தப்புவதற் காக ஓடுகிறது. அவையே அவற்றின் வாழ்விற்காக ஓடும்போது மனித னால் மட்டும் ஏன் ஓடமுடியாது ஓடுவது தான் வாழ்க்கை ஒட வேணடும் அப் போது தானி முன்னேற்றத்தை காணமுடியும் இவ்வாறு தொலைக்காட்சி பேட்டி
கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி முதல் 29ம் திகதி வரை கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸில் 28வது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இடம் பெற்றன. இன மதமொழி நிற பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால்
உலக நாடுகளையும் மக்களையும்
இணைக்கும் ஒரு மையமாக ஒலிம் பிக் விளையாட்டு விழா நடைபெற்றது. அமெரிக்கா தங்கம் உட்பட நூறு பதக்கங்களைப் பெற்று முண் ணிலை வகித்தது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கிடைத்த வெற்றியல்ல. அமெரிக்க மக்களின் வெற்றியாகும். அதிலும் குறிப்பாகக் கூறுவதானால் வென் றெடுக்கப்பட்ட பதக்கங்களில் கூடிய வற்றைப் பெற்றவர்கள் அமெரிக்க கறுப்பின வீரர்களும் வீராங்கணைக ளுமாவர். இம்முறை மட்டுமன்றி ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் அமெரிக்க கறுப்பின வீரர்களும் வீராங்கனை களும் வெற்றிபெற்று பதக்கம் பெற்று வந்துள்ளனர். அதேவேளை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒலிம்பிக் போட்டியை ஒவ்வொரு தடவையும் தனது நோக்கிற்கும் போக்கிற்கும் பயன்படுத்த முற்படுவது வழக்கம்
அதேவேளை சீன விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி தங்கப்பதக்கங்களை கூடுதலாகப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இவ் வெற்றி சோஷலிச கட்டுமானத்தின் கூட்டு
வென்றெடுத்த
யொன்றில் பொருளியல் எழுத்தாளர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய பொருளாதார நடைமுறைகள் என்ற நூலை எழுதியுள்ள சுங்க அதிகாரியான சித் திராஞ்சனி என்பவரே அவ்வாறு தெரிவித்தார். சிங்கப்பூர் முன்னேற்றமடைந்ததற்கு சிங்கப்பூர் மக்கள் ஓடியதே காரணம். இலங்கை மக்கள் ஓடத் தயாரில் லாத படியால் இலங்கை முன்னேற்ற மடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார் சிங்கப்பூரின் அபிவிருத்தி 6T601 601 6TOOT UgjLD 95 6TU Ulp. அந்நிலையை அடைந்தது என்பது தொடர்ந்தும் மறைக்கப்பட்டே வருகிறது. சோஷலிஸ் நாடுகளுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில்
கூர்ந்து கவனித்தால் சோஷலிசப் பின்புலத்தின் ஊடாக வந்த வீரர்கள் வீராங் கணைகளின் ஆற்றல் வெளிப்படுத்தல்களைக் கண்டு கொள்ள முடிந்தது.
இவ்வேளை ஒரு வரலாற்று கறை படிந்த ஒலிம்பிக் சம்பவம் நினைவுக்கு வருகிறது. அடோல்ப் ஹிட்லர் ஜேர்மனியில் பதவிக்கு வந்திருந்த காலப் பகுதியான 1936ல் சர்வதேச ஒலிம்பிக் போட்டி அங்கு இடம் பெற்றது. அவ்விழாவிற்கு வருகை தந்த ஹிட்லர் ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க கறுப்பின வீரரான ஜெஸ் ஓவன்ஸ் என்பாருக்கு பதக்கம் அணி safle as 呜是 ஹிட்லர் விளையாட்டாரங்கை விட்டு வெளி யேறிச் சென்று தனது இனவெறி அவலட்சண முகத்தை உலகிற்கு காட்டிக் கொண்டான். இவ்வர லாற்று நிகழ்வை அண்மைய ஒலிம்பிக் போட்டியின் போது ஊடகங்கள் நினைவு கூர்ந்து கூறிக் Glasmetari бит.
இவ்வேளை ஏறத்தாள மேற் கூறிய
வளர்க்கப்பட்டதே
இப்போது சிங்க தாரத்தில் ஏற்பட்டு பற்றி எவரும் கை
சுரண்டுவதற்கும் சுரண்டப்படுவதிலிரு ஒடவேண்டும் பொருளாதார கெ Arg, Lorts, Gert LDr. வாழ வேணடுப வாழ்வதற்கு அந்த கொள்கை சரிவர
மனிதனாக வாழ்வு பட்ட சமத்துவத்ை யும் நிலைநாட்டு LuelligeoGIT Gls, தாரமே அவசியம
ஒலிம்பிக் போட்டியின் போது
நடைபெறுவது வழ நடைபெற்ற சிறப்பு சவாரிப் போட்டிக் உறுப்பினர் குமாரச தினராக அழைக் சவாரிப் போட்டி வெற்றிபெற்ற மn செலுத்தி வந்தவ அணிவிப்பது வழ அவ்வாறு செய்யப்ப மாட்டுக்கே பிரத அணிவிக்கப்பட் அம்மாட்டு வண்டி வந்தவர் தாழ்த்தப் தமையேயாகும். மனிதனுக்கு பதச் ஹிட்லர் மறுத்தது தாழ்த்தப்பட்ட தமி அணிவிக்க மறுக்க வெள்ளை இனெ விலும் ஜேர்மனியி விலும் உண்டு அ =n Elա வெறி
வடிவங்களில் உை
. . . . . . .
கிழக்கின் உதயம் கல்முனையில்
வாறான ஒரு நிகழ்வு ஐம்பதுகளின் மாநாடும் ஆர்ப்பா
ஆரம்பத்திலே வடபுலத்தில் நடை பெற்றிருந்தது என்ற குறிப்பைக் கூறுதல் வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அப்பொழுது ஆட்சியில் இருந்தது. வடபுலத்தில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி
பாராளுமன்ற ஆதிக்கம் பெற்றி ருந்தது. சாவகச்சேரி தொகுதியின்
பாராளுமன்ற உறுப்பினராக குமார சுவாமி என்பவர் இருந்தார். அத்தொகுதியின் மந்துவில் பிரதேசத்
தில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி
கிழக்கைப் பிரிப்பு இயக்கத்தின் இை
யோசனைகளை
கூறப்படுகின்றது கிழக்கில் மூவின ம
குரோதத்தைத் து கலவரங்களுக்கு
குத் திக்
கொல்லப்படுவத காட்டுவதாகவே
வடக்கில் இருந்து
 
 

தறி தல்ல
டர்கிறது:
மக்களின் இதனாலேயே ஆளும் வர்க்க திகாரத்திற்கு இழுபறிப்படுவதும், ஈடுபடுவதுமாக அதனால் தள் நாறு நாறு nohu" 9 10 Belgrf(Su ಜ್ಞgo றி நீதிமன்றம் - 60 மாறிமாறிப் ஈடுபடுகிறார்கள். மட்டுமணி றி 8ಿಗಿ மாத்து காட்டும் இப்பாராளுமன்ற கேடுகெட்டுக் பாராளுமன்ற முதலாளித் துவ D60. Duu SDS லி வர்ணத்திரை ன்று அம்பலமாகி அணி மைய எமுடிகிறது.
1010
சிங்கப்பூர் ஆகும. ப்பூர் பொருளா வருகின்ற சரிவு தப்பதில்லை.
ஒடவேண்டும் நந்து தப்புவதற்கும் என்பது தானி ாள்கை என்றால் னாகவோ தான் மனிதனாக பொருளாதார Tது. தற்கு திட்டமிடப் தயும், சமநீதியை வதற்கான அடிப் ாண்ட பொருளா ாகும்.
== == ==
து
கள் :
க்கம். ஒரு முறை மாட்டுவண்டிச் கு பாராளுமன்ற வாமி பிரதமவிருந் கப்பட்டிருந்தார். முடிவுற்றதும் ட்டுவண்டியைச் ருக்கே மாலை க்கம். ஆனால் lessons). LDrtoons) மவிருந்தினரால் டது. காரணம் -யைச் செலுத்தி பட்டவராக இருந் அங்கு கறுப்பின
SEL ဗန္ဒု၏၏## l போன்று இங்கு ழனுக்கு மாலை ப்பட்டது. இன்றும் வறி அமெரிக்கா லும் பிரித்தானியா அவ்வாறு இங்கும்
ண்டு.
என்ற பெயரில் இடம் பெற்ற ட்டமும் வடக்கு தையும் புலிகள் டக்கால நிர்வாக நிராகரிப்பதாகவும் go Goosi 6O) LDualSjö க்கள் மத்தியிலும் ாண்டி இனமதக் ம் ஆளை ஆள் குதறிக் நற்கும் வழி அமைகின்றது. கிழக்கைப் பிரிப்பது
: தேர்தல்களில் ஆள்மாறாட்டத்தையும் கள்ள வாக்களிப்பையும் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும். அதில் ஒன்றாக வாக்காளர்கள் வாக்களிக் கும் போது தேசிய அடையாள அட்டை களை காணி பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட் டுள்ளது. அதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட விருக்கிறது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எல்லா வாக்காளர்களிடமும் தேசிய அடை யாள அட்டை இல்லை என்பதால் எதிர்ப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக தோட்டத் தொழிலாளர் களில் அனேகருக்கு தேசிய அடை யாள அட்டை வழங்கப்பட வில்லை என்பதால் வாக்களிப்பிற்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக் கக் கூடாது என்கின்றனர்.
இப் படி கூறுவதால் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்று நம்பிவிட தேவை இல்லை. அவர்கள் இனரீதியாக தாக்கப்படும் போதும் தோட்டக்கம்பெனிகளின் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படும் போதும் இல்லாத அக்கறை அவர் களின் வாக்குரிமையில் இருப்பதற்கு காரணம் தோட்டத் தொழிலாளர் களுக்கு அடையாள அட்டை இல்லாமல் இருப்பது பிச்சைக்கார ணினி புணி போன்று இருக்க வேண்டும் என்பது தான் அடை யாள அட்டை இல்லாமல் ஆள் மாறாட்டம் கள்ளவாக்கு வேட்டை
என்பவற்றை தொடர் ச் சியாக
செய்வோரின் விருப்பமாகும்.
இறுதியாக கொண்டுவரப்பட்ட பிரஜா உரிமை திருத்தச் சட்டத்திற்குப் பிறகு இலங்கை சட்டரீதியாக நாடற்றவர் கள் எவரும இல்லை. இந்நிலையில் ஆள்பதிவு திணைக்களம் எவ்வித
வாக்களிப்பிற்கு தேசிய
g5 Tg 9 go
மோசடியை தடுக்கும்
தாக்கமும் இன்றி தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய அடை யாள அட்டை இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்க (տկչպմ,
6Si6Oot 600Tüurg, 6m (olg; LüLLILLILLIT 6\} வெகுவிரைவாக தேசிய அடையாள அட்டைகளை வழங்கி முடிக்க முடியுமென்று ஆள்பதிவு திணைக் கள ஆணையாளர் தெரிவித் துள்ளார். எனவே அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கு வதில் எவ்வித பிரச்சினைகளும் இருக்கப் போவதில்லை.
எனவே வாக்களிப்பிற்கு தேசிய 960) LLLLUT 6MT 9 L60) L60) ULI SELLITULI மாக்குவதில் எவருடைய உரிமையும் பாதிக்கப்படப் போவதில்லை. கள்ள வாக்கு வேட்டையிலும், ஆள் மாறாட்டத் திலும் ஈடுபடுபவர்களின் மோசடிகளுக்கு இடமில்லாது போகும்.
முதலாளித்துவ தேர்தல் என்பது ஒரு பம்மாத்துதான். அதில் இடம் பெறும் மோசடிகளுக்கு எதிராக போராடு வது என்பது அப்பம்மாத்தை நீடிக்க விடாமல் தடுப்பதாகும் என்பதால் அடையாள அட்டையை கட்டாய மாக்க வேண்டும். அதற்காக அனை வருக்கும் குறிப்பிட்ட காலவரை யறைக்குள் அடையாள அட்டை களை வழங்கி முடிக்க வேண்டும்.
தேசிய அடையாள அட்டையை கட்டாயமாக்குவது மட்டுமல்ல, வாக்காளர் பதிவுகளில் இடம்பெறும் மோசடிகளும் நிறுத்தப்பட வேண்டும். வாக்களிப்பு முறையிலும் கூட எலக் ரோனிக் கருவிகளை பாவிக்கும் முறையும் அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.
எனவே தேசிய அடையாள அட்டை யை கட்டாயமாக்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களோ, மலையகத் தலைவர்களோ எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.
júli) 610"|
கொழும்பு வலயத் தமிழ் மூலமான பாடசாலை அதிபர்களுக்கு அவ்வப் போது கல்வித் திணைக்களத்தினர் கூட்டங்களுக்கு அழைப்பதுண்டு. அக்கூட்டங்கள் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே நடத்தப்படுகிறது. கொழும்பு வலயத்தில் முப்பதுக்கு மேற்பட்ட தமிழ் மூலப் பாடசாலைகள் உள்ளன. அந்த அதிபர்களுள் அரைவாசிப் பேருக்கு சிங் களம் தெரியாது. தெரிந்த அதிபர்களுள் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் சிங்களத்தை முழுமையாக விளங் கிக் கொள்ளும் திறன் அற்றவர்கள் கூட்டங்களில் அதிபர்கள் கட்டாய மாக பிரசன்ன மாயிருத்தல் வேண்டு
மட்டுமன்றி கிழக்கிலேயே தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களைப் பிரித்துக் கூறுபோட்டு பேரினவாதத்தை கச்சிதமாக முன்னெடுப்பதுமாகும். இதன் பின்னால் ஜே.வி.பியினர், ஹெல உறுமயக்காரர் மற்றும் இனவெறியர்கள் இருப்பதை அண்றைய கல்முனை மாநாட்டிலும் ஆர்ப்பாட்டத்திலும் காண முடிந்தது. முற்றிலும் அப் பிரதேசத்திற்கு சம மந த மரி ல லா த வர் களை வாகனங்களில் ஏற்றிச் சென்று நடாத்தப்பட்ட மேற்படி கிழக்கின்
ÖLDOITö5G)
மென்பதால் சகலரும் கூட்டத்திற்குச் சென்று பொழுது போக்க வேண்டி யுள்ளது. சில சமயங்களில் சிங்களத்தில் கூறப்பட்டதை தமிழில் சுருக்கமாகச் சொல்வதற்கு முன்வருபவர்கள் தமிழைக் கொலை செய்து விடுவதுண்டு.
தமிழ் மூலமான பாடசாலைகளி லேயே தமிழுக்கு இந்தக் கதி தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினைகள் உண்டு எனக் கேட்கும் சிங்கள மக்களும் இன்றும் இருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களின் பின்பும் நியாயமான தமிழ் உபயோகம் எந்த அளவில் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்.
S S S S S SLS S S S S S S S S S S S S S S S S SS SS SS S SS SS SSL SSL SSL S S
கிழக்கில் இனவெறித் தீமூட்
வெவ்வேறு
கிழக்கின் உதயம் முயற்
உதயம்" என்ற நாடக நடவடிக்கை நொந்து கெட்டு அழிந்து இன்றும் கொலைகள் நடந்து வரும் கிழக்கு மண்ணிலே மனித அழிவுகளுக்கு மேலும் உரமூட்டுவதாகவே அமைந்து காணப்படுகிறது. இதனை கிழக்கின் மூவின மக்களும் மிகுந்த ஆதங்கத்துடனும் அருவருப்புடனுமே பார்த்து நிற்கின்றனர். இத்தகைய அழிவு சக்திகளின் சதிவலைகளில் அகப்படாது இருப்பதே கிழக்கு மக்கள் முன்னால் உள்ள பொறுப்பாகும்.

Page 4
tags
|DEDOLUöÖölÖLÜ Uğlu GöTÜ öi
மலையகத்தில் தொழிற் சங்கங்களு க்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் தொழிற் சங்கங்கங் கள் மீது மிகவும் வெறுப்படைந்தவர் களாக இருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக வளர்ச்சியடைந் துள்ள வெறுப்பு தற்போது வெளிப் படையாக தெரிகிறது. யூலை மாதம் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல்களில் தோட்டத் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு தொழிலாளர்கள் முன்னர் போன்று வாக்குகளை அள்ளிக் கொடுக்க வில்லை. இ.தொ.காவிற்கும் ம.ம. முன்னணிக்கும் கிடைத்த வாக்குகள் 50 வீதத்திற்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. தோட்டத் துறையில் இயங்கும் தொழிற் சங்கங்கள் கையாலாகா தனவாக இருப்பதாலேயே மேற்படி குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படு கின்றன. தோட்டத் துறையில் இயங்கும் தொழிற் சங்கங்கள் தொழிற் பிணக்குகளை தீர்ப்பதற் காக மட்டுமன்றி தோட்டத்தொழி லாளர் களின் நாளாந்த வாழ்க்கை யை நடத்துவதற்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான போராட்டங் களையும் முன்னெடுக்க வேண்டியி ருக்கின்றன. தோட்டத் தொழிலாளர் கள் சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட அவர்களின் இனத்துவ உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இருக் கின்றது. அதனால் அவர்களின் பாதுகாப்பு மட்டுமன்றி சிறிய சிறிய விடயங்களுக்காகவும் (அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக் கின்ற) குரல் கொடுக்க வேண்டி யிருக்கிறது. இதனால் தோட்டத்துறை தொழிற் சங்கங்கள் தோட்டத் தொழிலாளர் களின் தொழில் உரிமைகளுக்காக மட்டுமன்றி அவர்களின் இருப்பிலும் அக்கறை செலுத்த வேண்டியன
UGDUDU UITGUNUNG) C
6T. இருக்கின்றன.
1930 களிலிருந்து 1980gaehr Guetחת தொழிற் சங்கங்களின் பேரம் பேசும் சக்தி பலவீனமானதாக இருக்க வில்லை. ஆனால் 1990 களுக்குப் பிறகு பெருந்தோட்டங்கள் மீண்டும் தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைக் கப்பட்டபிறகு தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளும் சலுகைகளும் கம்பெனிகளிளால் மறுக்கப்பட்டு வருகின்றன. வேலை நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முறை யாக சம்பள உயர்வுகள் வழங்கப் படுவதில்லை. பெருந்தோட்டக்கம்பெனிகளுக்கும் தோட்டத் தொழிற் சங்கங்களில் சிலவற்றுக்குமிடையில் (இ.தொ.கா. இதேதோ, தொ.ச, தோட்டக் தொச கூட்டுக்கமிட்டி) கைச்சாத் திடப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் யாவும் தொழிலாளர்களின் நலன்களை பாதிப்பனவாக அமைந்தன.
இறுதியாக கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த யூன் 30ம் திகதியும் காலாவதியாகிவிட்டது. இன்னும் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப் படவில்லை. கூட்டு ஒப்பந்தங்களின் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு ஏற்பட்ட ஏனைய துறை தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்ட சம்பள உயர்வுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வில்லை. தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே நாளொன்றுக்கு ரூபா 121/- ஐ கூலியாக பெறுகின்றனர். தோட்டக் கம்பெனிகளுக்கு
எவ்வளவு தான் இலாபம் கிடைத்
தாலும் நட்டக்கணக்குகளையே காட்டி தோட்டத் தொழிலாளர்
களுக்கு சம்பள மறுத்து வருகி வாழ்க்கைச் செ நிலையில் தோட் எவ்வித சம்ப அவதிப்படுகின தொழிற் சங்கங் இழந்துள்ளனர். இதனால் தொழ களுக்கு அப்பா பல வெகுஜனப் நடத்தி வருகி தோட்டத் தெ un güurtas, G ஒப்பந்த முறைை நியாயமான சம் செய்யும் முறை ட்டங்களில் ஈடு கடந்த மாதம் ெ தொழிலாளர் மொன்றை நட |ზl6უorნუT6უუჩluMiley
நிறுவனங்கள் அதனை தொ தோட்டத் தொ LLsig,6onen Glg
இப்போராட்டங் முற்றாகவே தெ தை நிராகரிக் பரப்பப்பட்டு வரு தோட்டத் தெ தொழிற் சங்கங்க என்று தொழி சந்தாப் பணத் on-L-П35] бТ б0 செய்யப்படுகிறது தோட்டத் தொ பேரம் பேசுவதில் משח60T gy חLD
வரவுசெலவுத்திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஆளும் ஐ.ம.சு. முன்னணியின் பங்காளி கட்சியான ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப் பினர் ரா.சந்திரசேகரன் தெரிவித்த தாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.
ரா.சந்திரசேகரன் வாய்க்கு வந்தபடி கூறியதை அப்பத்திரிகை அப்படியே பிரசுரித்துவிட்டது. வரவு செலவு திட்டத்தின் மூலம் தோட்டத் தொழி லாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வேண்டுமென தோட்டக் கம்பெனிகளை அரசாங் கம் நிர்ப்பந் திக்க முடியுமா? முடியாது என்பது
சந்திரசேகரனுக்கு தெரியாதா? அவர் கூறியதை பிரசுரித்த பத்திரிகைக்கும் தெரியாதா?
தோட்டக்கம்பெனிகளை கட்டுப் படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை. ஜே.வி.பி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் மட்டும் கம்பெனிகளை ஜேவிபி கட்டுப்படுத்த (Մ1ջ պտո?
தோட்டத் தொழிற் சங்கங்கள் மெளனமாக இருக்கின்ற போதும் தோட்டத் தொழிலாளர்கள் மெளன மாக இருக்கவில்லை. அவர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டு மென கோரி வெகுஜனப் போராட் டங்களை செய்து வருகின்றனர்.
சந்திரசேகர
இவ்வாறான சூ தொழிற் சங்கத் வளர்த்துக் சந்திரசேகரன் களை கொடுத் களின் போராட்ட கக்கூடாது.
பேரினவாத கொண்ட ஜே. செய்ய முடியு இதேதோ.தொ சுதந்திர ஊழியர் இருந்து விட்டுப் இப்போது மலை மாரடிக்க புறப் பலருக்கு ஆச்சரி
மலையக ஆசிரியர் சில
புதிய ஞானம் பிறந்த
ஆறுமுகத்துடன் ஒரு மலையக ஆசிரிய சமூகம், சந்திரசேகரத்துடன் இன்னொரு மலையக ஆசிரியர் சமூகம், தற்போது அமைச்சர் சி.பி.ரட்னாயக்காவுடன் மற்றொர் மலையக ஆசிரியர் சமூகம் எல்லோரும் செய்வது ஒன்றுதான். அது "பேக்" தூக்குவது."
அணி மையில் நுவரெலியாவில் அமைச்சர் சி.பி ரட்னநாயக்க மலையக ஆசிரியர் சமூகத்துடன் கலந்துரையாடியுள்ளார். அதில் மேல் கொத்மலை திட்டத்தை யாரும் எதிர்க்கக் கூடாது. அது ஒரு
அபிவிருத்தித்திட்டம், அதனால் தோட்டப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். என்றெல்லாம் அவர் கூறியுள்ளார். அதற்கு சப்பை கட்டுவது போன்று சில ஆசிரியர்கள் புள்ளி விபரங்க ளுடன் மேல் கொத்மலைத் திட்டம் பற்றிய உண்மைக்கு புறம்பான புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுவரு கிறார்கள். நேற்றுவரை மேல்கொத் மலை திட்டத்தை எதிர்த்தவர்கள் சி.பி ரட்ணநாயக்காவிற்கு பேக் துTக்குவதால் அவர்களுக்கு தற்போது மேல் கொத் மலை திட்டத்தின் நன்மைகள் பற்றிய புதிய
ஞானம் பிறந்து தெரிகிறது.
எவருக்கு எப்படி அழிவு நிறைந்த எதிர்த்து மக் தொடர்ந்து ந6 கூறுகிறது யே திட்டத்திற்கு இயக்கம் மேலே ஆசிரியர் சமூ வேறொரு மன சமூகம் மக்களு அத்திட்டத்தை எ குறிப்பிடத்தக்கது
 
 

மது
5 6UÖöÖ 616)ğlu MÖ
உயர்வை வழங்க TADGOT.
மவு அதிகரிக்கப்பட்ட டத் தொழிலாளர்கள் ள உயர்வுமின்றி றனர். அதனால் கள் மீது நம்பிக்கை
ற் சங்க வரையறை ல் தொழிலாளர்கள் 5utTLisഞ്ഞ ன்றனர். அதாவது ாழிலாளர்களுக்கு ருக்கின்ற கூட்டு ய இரத்து செய்து ள உயர்வை உறுதி யை கோரி ஆர்ப்பா பட்டு வருகின்றனர். காட்டகலை நகரில் கள் ஆர்ப்பாட்ட த்தினர். அதற்கு சில அரசசார்பற்ற இருந் துள்ளன. LIT Digil U6) IGOT8, ழிலாளர்கள் போரா ய்து வருகின்றனர்.
களுக்கு மத்தியில் ாழிற் சங்க இயக்கத் கும் கருத்துக்கள் கின்றன. அதாவது ாழிலாளர்களுக்கு கள் தேவை இல்லை ற் சங்கங்களுக்கு தை கொடுக்கக் றும் մlՄ Ժո Մլի
ழிற் சங்கங்கங்கள் எப்போதுமே பல இருக்கவில்லை.
நிலையில் ஜேவிபி தை தோட்டங்களில் கொள்வதற்காக பொய் வாக்குறுதி து தொழிலாளர் ங்களை மழுங்கடிக்
9L. Li U 60)L 6on uLI வி.பியால் என்ன ம்? இன்னொரு சங்கம் போன்றும் சங்கம் போன்றும் போகலாம். ஜே.வி.பி யக மக்களுக்காக பட்டிருப்பது தான் பமாக இருக்கிறது.
ஞானம் பிறந்தாலும் அந்த திட்டத்தை ள் போராட்டம் டபெறும் إ ن تي به ജ ികTള, മഞ്ജ
திரான மக்கள் கூறப்பட்ட மலையக 。ü。öen J_ லயக ஆசிரியர் டன் மக்களாகி திர்க்கிறது என்பது
LLIDüll
- அழகேசன் -
1990களுக்கு பிறகு அவை மேலும் மேலும் பலவீனமாக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் தற்போதைய புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தொழிற்சங் கங்கள் தம்மை தகவமைத்துக் கொள்ளவில்லை. அவை பிரிட்டிஷ் கொலனித்துவ காலத்து பொறி முறை வழிமுறை என்பவற்றுட னேயே தொடர்ந்து இயங்கிவரு கின்றன. அத்துடன் தோட்டக் கம்பெனிகள் வலுவான நிலைமையில் இருந்து கொண்டு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தினூடாக அவற்றின் சுரண்டலை நிலைநாட்டி வருகின்றன. அவை தற்போதைய உலகமயமாதல் சூழ்நிலையில் நன்கு பலமடைந்துள்ளன.
இந்நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்து கொள்வது? பாரம்பரிய தொழிற்சங்கங்களை நிராகரித்து அதேபாணியில் இயங்கும் இன் னொரு தொழிற் சங்கத்தில் இணை வது எவ்வகையிலும் தீர்வாகாது.
தொழிற் சங்கங்களை முற்றாக நிராகரித்து தொழிலாளர்கள் பலமாக இருக்க முடியாது. தொழிற்சங்க இயக்கத்தை செல்லுபடியற்றதாக்கி தொழிலாளர்களை பலவீனமாக்கு வதினால் கம்பெனிகளுக்கே நன்மையாகும். அரச சார்பற்ற நிறுவனங்களாலும் தனிநபர்களாலும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்து கொள்ள முடியாது.
இன்றைய சூழ்நிலையில் கம்பெனி களின் சவால் களுக்கு முகம் கொடுக்கக் கூடிய கொள்கை நடைமுறை என்பவற்றை கொண்ட
குருதியும் நெருப்பாய் மாறும்
தொழிற்சங்க இயக்கம் அவசிய கிறது. அதாவது தொழிலாளர்களின் -25 - 602 - 5 பாதுகாப்பதற்கு மாறாக கம்பெனிகளிடம் சமரசம் செய்யும் தொழிற்சங்க இயக்கத்தால் எதனையும் சாதிக்க முடியாது தொழிலாளர்களின் அக்கறைகளை உயர்த்திப் பிடிக்கும் போராட்டக் குணமுடைய தொழிலாளர் வர்க்க அடிப்படையைக் கொண்ட தொழி சங்க இயக்கம் அவசியமாகிறது.
இன்று தோட்டத்துறையில் இரு கும் தொழிற்சங்கங்கள் போராட்ட குணாம்சத்தையோ, தொழிலாளர் வர்க்க அடிப் படையையோ கொண்டதாக இல்லை. முதலாளித் துவ சமூகத்தில் தொழிற் சங்கங்களு க்கு பல வரையறைகள் இருந்த போதும் தோழர் லெனினின் முடிபுகள் போன்று தொழிற் சங்க வாதத்திற்குள் கட்டுண்டு போகாமல் தொழிலாளர்களின் நாளாந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதுடன் தொழிலாளர்களை அணிதிரட்டி நீண்டகால நோக்கி முழு தொழிலாளர் வர்க்க விடுதலைக் காகவும் போராட வேண்டிய கடப்பாட்டுடன் தொழிற் சங்கங்கள் இயங்க வேண்டும்.
1960கள் 70 பதுகளில் மேற்படி அடிப்படையில் செங்கொடிச் சங்கம் புதிய செங்கொடிச் சங்கம் என்பன இயங்கின. 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு பின்னரும் 1980களில் ஏற்பட்ட இனவாத சூழ்நிலை களினாலும் அச்சங்கங்களினுள் ஏற்பட்ட பிளவுகளினாலும் அவை செயலிழந்தன.
வரலாற்றில் அவற்றின் சாதக பாதக் விடயங்களையும் தற்போதைய எகாதிபத்திய உலகமயமாதல் தனியார் மயமாதல் சூழ்நிலையையும் கருத்திற் கொண்டு புதிய வார்ப்புட னான தொழிற் சங்க இயக்கம் அவசியமாகிறது. மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் அடிப் படைகளை கொண்டதாக இருக்கும் போதே அவை தொழிலாளர்களுக்குரியதாக இருக்க முடியும் என்பது கருத்திற்
கொள்ளப்பட வேண்டும்.
கனவாய்ப் போகுமோ
கண்ணைத் திறக்குமோ
நெருப்பாய் மாறுமோ
நெஞ்சில் விலகுமோ
உறுதி மிக்கப் புயங்களாலே
துணிவுமிக்க தோழர்களால்
காலம் வெல்லும் கருவாய் மாறி
நினைத்து மறைந்த சேதியாகி
(கந்தப்Uளை)
- ஆர். ஹிர்சாந் -
கந்தப்பளையில் நிகழ்ந்த தெல்லாம்
நிலத்தில் விழுந்த குருதித்துளிகள்
நீதி கேட்டகுரல்கள் என்றும் அழிவதில்லையே நேர் வழியின் போர்களில் என்றும் தோல்வியில்லையே சேதியெல்லாம் துன்பங்கள் என்றால்
வாழ்வு இல்லையே நாம் சேர்ந்து ஒன்றாய் நடப்பதானால்
தினமும் வெற்றியே (கந்தப்பளை)
sales 66,6606)/TD ஊரை அழிக்கும் நாய்களை எல்லாம்
is 60335 tigeia,6DITU) பாரிலெல்லாம் செங்கொடி பறக்கும்
நாளும் பிறந்திடும் அந்த நம்பிக்கையில் கைகள் இணைந்தால் நம்
காலம் வென்றிடும் (கந்தப்Uளை)
துன்பம் விலகிடும் சேர்ந்து அழுத கதைகள் எல்லாம்
தூர விலகிடும் ഉuffള ഗ്രിഗ്രിഗ്ഗഴ്ച, ഗ്രങ്ങബ് ബT)
செங்கொடி உயரும் உண்மை பொதுமை ஊரை வெல்லும்
நாளும் பிறந்திடும் (கந்தப்Uளை)

Page 5
of 2004
LLLLLL LLLL LL LLLLLG GLG L GLG GLLLL LLLLLL
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Pujiya Pegom sisiju II GIOCOU MOUN 2004
6T63.47. கொழும்பு 11 இலங்கை தொபே243517, 2335844 பாக்ஸ்:011-2473757 Prototile) : puthiyapoomiGDhotmail.com
விலைவாசி உயர்வும் உலகமயமாதலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரித்து மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர். அதற்கேற்ப வருமான அதிகரிப்பிற்கு வாயப்பே இல்லை தற்போது நாட்டில் நிலவு கடும் வரட்சியினால் பெருந்தோட்டங்கள் சேனைப்பயிர்ச் செய்கை மரக்கறிச் செய்கை நெற்செய்கை உள்ளாக மீன்பிடி என்பன பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் கஷ்டப்படும் மக்களுக்கும் ിഖi]ൺ 8ബ ஐமசு முன்னணி அரசாங்கத்தின் திறமையின்மையினாலேயே அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் அதிரித்துள்ளன என்று எதிர்கட்சியான ஐ.தே.கட்சி கூறுகிறது. உலக சந்தையில் எண்ணெய்யின் விலை அதிகரித் திருப்பதால் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஐ.ம.சுதந்திர முன்னணி அரசாங்கம் கூறுகிறது ஐ.தே கட்சியின் ஆட்சி காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டபோது சுதந்திரக்கட்சி ஜேவிபி என்பன ஐ.தே கட்சியின் திறழையற்ற ஆட்சியே அவ்விலை அதிகரிப்புக்களுக்கு SITIJsseli STST விமசர்சனம் செய்தன. அப்போது சமதானத முயற்சிகளை முன்னெடுப்பதால் விலை அதிகரிப்புக்களை பொருட்டாக கொள்ளக் கூடாது என்று ஐதேகட்சி கூறியது. ஐதேகட்சி கட்டி வளர்த்திருந்த பொருளாதாரத்தை சுதந்திரக் கட்சி நாசபாக்கி விட்டதாலேயே விலைகள்அதிகரிக்கப்படுவதாகவும் கூறியது. இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளும் கட்சியை திட்டி தீர்க்கும் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் மறந்து அரசாங்கத்தின் செலவுகளை ஈடுசெய்ய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் ஊடகங்களின் பிழையான தகவல்களினாலும் தவறான அபிப்பிராயங்களினாலும் அரசாங்க கட்சியின் திறமையின்மை யினாலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் அரசாங்க கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு எதிர்க்கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். என்றால் மக்கள் நம்புகின்றனர். உண்மை அதுவல்ல ஆளும் கட்சிகளின் திறமையினமல்ல மாறாக தவறான பொருளாதார கொள்கைகளும் நடைமுறைகளுமே பெருபாலான மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பதற்கு காரணமாகின்றன. மக்கள் நலன் சார் அரசாங்கம் எவ்வகையான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் சாதாரண மக்களின் உணவு உடை மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களினது விலைகளையும் போக்குவரத்து போன்ற சேவைத்துறை யினது கட்டணங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கடப்பாடுடைய தாகும் இலங்கை அரசாங்கங்கள் யாவும் முதலாளித்துவ தாராளமய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டு ஏகாதிபத்திய உலகமயமா தலை நடைமுறைப்படுத்தும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், கட்டளைகளுக்கிணங்க செயற்படுவனவாகும் தரப்படுவதில்லை. அரசாங்க செலவினத்தை ஈடுசெய்வதற்கு ஆகக் கூடுதலாக எண்ணிக்கையான சாதாரண மக்களிடமிருந்து மறைமுகமாக பணத்தைப் பெற்றுக் கொள்வதற் கான வழிமுறையாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி இறக்குமதி என்பவற்றுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கும் அரசாங்கம் செலுத்தி வரும் மானியங்கள் குறைக்கப்படும் அல்லது இரத்து செய்யப்படும்
விவசாய உற்பத்திக்காக மாணியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது முற்றாகவே நீக்கப்பட்டுவிட்டன. அரிசி சீனி கிழங்கு வெங்காயம் மிளகாய் என்பவற்றின் இறக்குமதிக்காக அரசாங்கம் அதுவரை வழங்கிவந்த மானியங்கள் முற்றாகவே நிறுத்தப்படுமென நிதியமைச்சர் சரத் அமுனுகம கூறியுள்ளனர். அதனால் அப்பொருட்களின் விலை இரண்டுமடங்குகளாக அதிகரிக்கப்படலாம். தற்போது பெற்றோல், டீசல் காஸ் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரிக்கபட்டுள்ளன. அவற்றின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கோ விவசாயிகளின் வருமான அதிகரிப்பிற்கோ வாய்ப்பில்லை.
இதனால் விலை அதிகரிப்புகளை கண்டித்தும் சம்பள உயர்வுகளை கோரி யும் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்திவருகின்றன. அவற்றை தொழிற் சங்கங்களுக்கு மட்டும் வரையறுக்காமல் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டங்களாக மாற்றமடையச் செய்ய வேண்டும். அரசாங்கங்களின் பிழையான தவறான பொருளாதார கொள்கைகளினதும் நடைமுறைகளினதும் விளைவாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை கள் அதிகரிக்கப்படுகின்றன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்களை அணிதிரட்டி வெகுஜனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது அவற்றின் விலைகளை கட்டுப்படுத்தி பரிபாலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தி அப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் அத்தியாலய பொருட்களை கொள்வனவு செய்யவும், அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்ளவும் ஏற்றவாறு சாதாரண மக்களின் வருமானம் உறுதி செய்யப்படவும் போராட்டங்கள் செய்யப்பட வேண்டும்
அதன்மூலம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளையும் நடைமுறை களையும் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலையும் செயலிழக்கம் செய்ய முடியும் மக்களுக்கு சமநீதியையும், சமவாய்ப்பையும் வழங்கல் கூடிய மக்கள் நலன்சார் புதிய பொருளாதார கொள்கைகளையும் நடை முறைகளையும் முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் அத்தியாவசிய பொருட்களும் சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதனை உறுதி செய்ய முடியும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வின் அடிப்படையில் வெகுஜனப் போராட்டங்கள் சரியான திசையில் முன்னெடுக்கப்படாமல் இருப்பது என்பது மீண்டும் ஒரு முதலாளித்துவ கட்சி (எதிர்க்கட்சி) ஆட்சிக்கு வந்த இதே மாதிரியான விலை அதிகரிப்புக்களையும் கட்டண அதிகரிப்புக்களையும் செய்ய துனை போவதாகவே இருக்கும் மக்கள் மாறி மாறி முதலாளித்துவ பிடிக்குள் மாட்டப்படுபவர்களாகவே இருப்பர். அதனால் மக்களுக்கு விமோசனம் என்பது எப்போதும் எட்டாத தூரத்திலேயே இருக்கும்
- ஆசிரியர் குழு -
தாண்டி நிற்கும் யு நேரத்திலும் முறி அச்சம் நாளாந்தம் பரப்புரை செய ஆனால் யுத்தத்தி அரசாங்கமும் புலி
யுத்தம் ஒன்று போவதாகத் ெ அரசாங்கத்தின் ஜேவிபி யினரது எதிரான கருத்து LIDTg5J95fTLILH 9I60)LD E-60) J3560) 6TTLLD
பற்றிய பேச்சு அ
மேலும் இலங் சினையில் நெரு ஐரோப்பிய யூத ஆகியன யுத்தம் விரும்பவில்லை எ சூழலில் யுத்தம் வ நம்பிக்கை தெரி விருப்பத்தைத் த உதவிப் பொட்ட தாமதியாது பே சென்று காண பிரச்சனையின் ஆதிக்கத்தை வலுப்படுத்த நிற்கு இந்தியாவும் கூட யுத்தத்தின் மூல 9560) 6T 96) LL என்பதையும் . முடிகின்றது. அ தலையீட்டுக்கான அவை நீண்ட எதிர்பார்த்திருக் அவர்களது உ6 பாடாகும். இவர் ஒரு யுத்தத்தை காரணம் திறந்த தனியார் மயம் பல்தேசியக் கம். களுக்கும் சுரண் கும் பங்கம் ஏற்பட அதேவேளை இ ரும் உள்ளார்ந்: பேரினவாத உயர் ராணுவ ரீதியில் ஒரே திசையி வருவதைக் கா இவர்களுக்கு சுயநிர்ணய உர் லான தீர்வு என ஒன்றாகவே க இதற்கு அடிப் இரண்டு உள்ள6 உலக நாடுகள் களாக்கி தமது வைத்திருப்பத இனமதமொழி பி களும் அவை முறைகளும் யாகும். இரண்ட அதிக பட்ச சுய பட்டால் அதுவே உலக நாடுகளது தீர்வுக்கு முன்னு கூடும் என்ற அ তা সেরা 686u 9], சக்திகளான சர் தேசிய இனப்பி எல்லா மூன்றாம் தேவைப்படும். ஒ அவர்களது வி ஏற்றவாறு பு நிறுத்தமும் நீடிப் G3Li6Sofiji, GNEITrira புரிந்து கொள சூழலில் மிக மு
இந்நிலையில் த மக்கள் சுதந் ஆட்சியின் கீழ் யு. வார்த்தை தீர்வு பற்றி நோக்குவது புலிகள் இயக்க வரை முன் ை முன்வைத்த இர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருடங்களைத் த்த நிறுத்தம் எந்த UGOLUISOTLD 6T60TD ஊடகங்கள் மூலம் யப்படுகின்றது. ன் இரு தரப்பான விகளும் இதுவரை க்கு செல்லப் தரிவிக்கவில்லை. | LIsigfT6rfluum 6or பேச்சுவார்த்தைக்கு |க்களையும் பிரதிப் ச்சரின் அண்மைய வைத்தே யுத்தம் டிபடுகின்றது. கை இனப் பிரச் நக்கமாகி நிற்கும் ofuluosesi uğursor ஏற்படுவதைத் தாம் ான்றும் இன்றைய ரமாட்டாது என்றும் வித்துள்ளன. தமது ம்மிடம் உள்ள நிதி பலத்தைக் காட்டி *சுவார்த்தைக்குச் முடிகிறது. இனப் ஊடாகத் தத்தமது இலங்கையில் நம் அமெரிக்காவும் -L-60TL-UITGOT 9CD ம் தமது இலக்கு முன்னிற்கவில்லை ரிந்து கொள்ள ஆனால் அந்நியத் தருணம் ஒன்றை கால நோக்கில் கின்றன. என்பது ர்ளார்ந்த நிலைப் கள் உடனடியான விரும்பாமைக்கு பொருளாதாரம் மூலமான தமது |ணிகளின் முதலீடு டல் லாபம் மீட்டலுக்
ாதிருக்கவேயாகும்.
ந்நான்கு தரப்பின த ரீதியில் ஆளும் வர்க்க சக்திகளை பலப்படுத்துவதில் ல் செயலாற்றி ண முடிகின்றது. தமிழ் மக்களின் மை அடிப்படையி iபது கசப்புக்குரிய ாணப்படுகின்றது. [60] L 95 95 TJ 600T LD ா ஒன்று மூன்றாம் ள நவகொலணி ஆதிக்கத்தின் கீழ் ற்கு இத்தகைய ரதேச முரண்பாடு சார்ந்த ஒடுக்கு தேவையானவை வது இலங்கையில் ாட்சித் தீர்வு ஏற் ஏனைய மூன்றாம் பிரச்சினைகளின் ாரணமாகி விடவும் ச்ச உணர்வாகும். அந்நிய ஆதிக்க தேச சமூகத்திற்கு |ச்சினை என்பது உலக நாடுகளிலும் என்றாகும் ஆனால் நப்பு வெறுப்புக்கு த் தமும் யுத்த தைக் கவனமாகப ார்கள். இதனைப் வது இன்றைய க்கியமானதாகும். போதைய ஐக்கிய திர முனி னணி த நிறுத்தம், பேச்சு முயற்சி என்பன அவசியமாகின்றது. த்தைப் பொறுத்த TULUI DIT FT MAJ ELD ண்டு இடைக்கால
3)La
நிர்வாகக் கட்டமைப்பிற்கான நகல்களைப் பரிசீலித்த பின்பு தமது சொந்த ஆலோசனைகளைத் திட்ட வட்டமான வரைவாக அன்றைய அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான தன்னாட்சி அதிகார 9 60 L &T 6ծr 6ւյլն பெயரிட்டனர்.
அத்திட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி அது பற்றி இறுக்கமான மெளனம் சாதித்ததே தவிர அதுபற்றி ஆதரவாகவோ எதிராகவோ வாய் திறக்கவில்லை. இந்த மெளனம் சம்மதத்தின் வெளிப்பாடாக அன்றி தமது தேர்தல் காலத் தந்திரோபாயமாகவே கொண் டிருந்தது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அந்த வரைபை விமர்சனம் செய்து நிராகரித் திருந்தது. ஜே.வி.பி யோ நாட்டுப் பிரிவினரைக்கான நகலத்திட்டம் என ஒலம் வைக்க ஆரம்பித்தது. ஹெல உறுமய அமைப்பு இதனைக் கையில் எடுத்து பாராளுமன்றத்
uggli இடம்பெறுவதும் யுத்தம் நடைபெறாமையும்
ஏகாதிபத்தியத்தின் விருப்புவெறுப்பில் தான் தங்கியுள்ளது.
தினுள் தீவிர பெளத்த பிக்குகளை அனுப்பி வைத்தது ஒட்டு மொத்தத் தில் புலிகளின் இடைக்கால நிர்வாக த்திற்கான ஆலோசனைகளை எதிர்த்து நின்ற கட்சிகள் அரசாங்க மனமத்துக் கொண்டன. மெளனம் காத்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியாகியது.
ஆனால் அரசாங்கம் அமைத்துக் கொண்டதும் ஜனாதிபதி தனது பழைய இராகத்தை மாற்றிப் புதிய தொன்றாக சமாதானப் பேச்சுவார்த் தைக்கு தயார் என்றும் புலிகள் முன்வைத்த ஆலோசனைகளின் அடிப்படையில் பேசலாம் என்றும் கூறினார். அதற்கான அனுசரணை யை வழங்கும் படியும் நோர்வையை கேட்டுக் கொண்டார். இருப்பினும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு உருப்படியான எதுவுமே முன்னெ டுக்கப்படவில்லை. புலிகள் பேச்சு வார்த்தைக்கு காட்டிய பச்சைக் கொடியை இன்னும் அப்படியேதான் விட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கத்தின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றே கூறி வருகின்றனர். ஆனால் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி விடமாட்டோம் என்ற மிரட்டலையும் நாடு பிரியப் போகின்றது என்ற 9 ,LD (Uഞ് ഞഖ8 ו-u ט6 (ס856 לפי ה9% வருகின்றனர்.
இவ்விடத்தில் தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் நிலைப்பாட்டை கணிடு கொள்வது அவசியமா கின்றது. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படையான பேரினவாதக் கூச்சலைக் கொண்டி ருக்கவில்லை. ஆனால் அதனிடம் உறுதியான பேரினவாத நிலைப் பாட்டை தமிழ் முஸ்லிம் மலையக மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் உயர்வர்க்க சக்திகளின் ஆதரவுடன் கொண்டிருக்கின்றது. தேவையான
D
இடங்களில் தேவை வரும் போ தெல்லாம் தமது பேரினவாதத்தை நடைமுறைப்படுத்தி நிறைவேற்றிக் கொள்வார்கள். அத்தகைய கட்சி யின் இன்றைய அரசியல் தந்தி ரோபாயம் அடுத்து வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதாகும். எதிர்வரும் இரண்டு வருட இடைவெளியில் தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிக்காமல் ஆட்சியில் வைத்துக் கொண்டே 99560) 60T அம்பலப் படுத்தி செல்வாக்கு இழக்கச் செய்து ரணிலின் வெற்றியை உத்தரவாதப் படுத்துவதாகும். இதற்கான தந்திரோபாயமே பூரீ கோத்தாவில் அமெரிக்க எசமான்களின் மறைமுக ஆலோசனையுடன் வகுக்கப்பட் டுள்ளது. இதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான மூளை நரம்பான மிலிந்த மொரகொட வாஷிங்கடனுக்கும் இந்தியாவிற்கும் பயணம் செய்து கொள்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத் தை வேண்டுவதாகவும் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தை வற்புறுத்துவதாகவும் புலிகளின் யோசனைகளின் அடிப்படையில் பேசவேண்டும் எனவும் வற்புறுத்து வது போலப் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தனது பங்களிப்போ தனது திட்டமோ பற்றி வாய் திறப்பதாக இல்லை. இதில் அரசாங்கத்தை மாட்டி விடுவதிலும் ஜே.வி.பி சிறிலங்கா சுதந்திரக் கட்சி முரண் பாட்டைப் பயன்படுத்துவதிலுமே காய்களை யுகர்த்தி வருகிறது.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பியைக் கைவிட முடியாமலும் வழிக்கு கொண்டுவர இயலாமலும் திண்டாடுகிறது. அதே வேளை பேச் சுவார்த்தைக்கு எவ்வாறு செல்வது என்பதில் உறுதி யான முடிவை எடுக்க முடியாது திணறியும் நிற்கிறது அதனால் காலத்தைக் கடத்திச் செல்லும் நோக்கில் இடைக்கால நிர்வாகத்திற் கான சொந்த ஆலோசனைகளைத் தயாரித்துள்ளதாகவும் கூறிக் கொள் கிறது. அதே வேளை ராணுவத்தைப் பலப்படுத்துவதிலும் ஆயுத தளபாடங் களைக் கொள்வனவு செய்வதிலும் அரசாங்கம் வேகம் காட்டி வருகின்றது.
அதேவேளை ஜே.வி.பி புலிகளின் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு யோசனையை தனிநாட்டுக்கான நகல் திட்டம் எனக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மையான எதிரி யார்? எனக் கேட்டு தனது நெஞ்சி லேயே தன்னைப் பற்றி எழுதியது போன்று நடந்து கொள்கிறது ஜேவிபி இது பேரினவாதக் கூச்சலே அன்றி வேறெதுவுமில்லை. இவ்வாறு நடந்து கொள்வதற்கு அரசியல் காரணம் உண்டு. அவர்களது இலக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது. அதன் பாதையில் பாராளுமன்றத்தில் 39 ஆசனங் களைப் பெற்றிருப்பதைப் பெரும் நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர். இதே பேரினவாதப் பாதையில் தொடர்ந்து பயணித்தால் தனது தற்போதையப் பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டி அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வதிலேயே Giggs முனைந்து நிற்கிறது. மேலும் ஜேவிபி மக்களுக்கு கொடுத்த தேர்த வாக்குறுதிகளை தற்போதை அரசாங்கத்தில் நான்கு அமைக்க களைப் பெற்றிருந்த போதிலும் - வேற்ற முடியவில்லை கடா களின் உயர்வு விள்ை தனியார் மய முட
மக்களிடம் பதில் உ

Page 6
ஒரு தேசமோ, தேசிய இனமோ ஏன் ஒரு சமூகப்பிரிவோ கூட இன அடிப்படையிலோ சமூக அடிப்படை யிலோ ஒடுக்கப்படும் போது தனது அடையாளத்தின் அடிப்படையிலே அது அந்த ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட நேருகிறது. இந்தப் போராடும் வலிமையை மறுப்பது சமூக அநீதிக்கு உடந்தை யாக இருப்பது அல்லாமல் வேறல்ல இந்த அடிப்படையை ஏற் கும் காரணத்தினாலேயே மாக்ஸிய லெனினியவாதிகள் கொலணி ஆட்சிக்குக் கீழுள்ள ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தை மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு தேசிய இனத்தினதும் சமூகப்பிரி வினதும் விடுதலைப் போராட்டங் களை ஆதரித்து வந்துள்ளனர். அமெரிக்காவின் கறுப்பு இன மக்களது போராட்டம் 1960களில் வலுப்பெற்றது. அவ்வேளை தோழர் மாஒ சேதுங் அந்தப் போராட்டத்து க்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து ஆற்றிய உரை மாக்ஸிய வாதிகளையும் திரிபுவாதிகளையும் வேறுபடுத்திய ஒன்றாகும். அது போலவே சாதிக் கொடுமைக்கும் தீண்டாமைக்கும் பாகுபாட்டுக்கும் எதிரான போராட்டங்களிலெல்லாம் ஆதரவு மட்டுமன்றி வழிகாட்டவும் மாக் ஸிய லெனினியவாதிகள் தயங்கியதில்லை.
இதிலிருந்து விளங்கிக் வேண்டியது ஏதெனில், லெனினிய வாதிகள் தேசியம் பற்றியோ தேசியவாதம் பற்றியோ sloopLILIT60T LIT 606ugou p-Gol-ul வர்களல்ல. ஒருபுறம் ஒடுக்குகிற தேசத்துக்கும் தேசிய இனத்துக்கும் மறுபுறம் ஒடுக்கப்படுகிற தேசத்துக் கும் தேசிய இனத்துக்குமிடை யிலான வேறுபாடு பற்றி அவர்கள் கவனமாக இருந்துள்ளனர் என்ப தையிட்டு நாம் தெளிவாயிருக்க வேண்டும்.
Glg, Test GIT LDITësishuj
தமிழ்த் தேசியம் என்பது எல்லாக் காலத்திலும் இருந்து வந்த ஒன்றல்ல. இருந்து வந்த காலத்திலும் எப்போதும் ஒரே விதமானதாக இருந்ததில்லை. தமிழர் என்ற அடை யாளம் ஒரு தேசிய இன அடையாள மாக விருத்தி பெறு வதற்குப் பல சமூக, பொருளா தார, வரலாற்றுக் காரணங்கள் பங்களித்தன. இன்று கூறப்படும் தமிழ்த் தேசிய அடையாளத்துக்கும் இதற்கு முன்பு இருந்ததாகக் கூறப்படும் அடை யாளம் ஒவ்வொன்றிற்கு மிடையே பாரிய வேறுபாடுகளை நாம் எளிதாகவே கண்டு கொள்ளலாம்.
இலங்கையர் என்ற அடையாளத் தின் அடிப்படையில், நாட்டின் எழுச்சிக்கான அழைப்பு வடபிர தேசத் தமிழர் நடுவிலிருந்தே
புலிகளின் 5ம் பக்க தொடர்ச்சி முடியாது. ஜே.வி.பி புலிகளுடன் பேச் சுவார்த்தை நடத்துவதை எதிர்த்து அவர்களது இடைக்கால நிர்வாக ஆலோசனை களை நாட்டைப் பிரிக்கும் திட்டம் எனப் பிரச்சாரம் செய்து வருகின் றனர். மேலும் ஹெல உறுமயவின் வளர்ச்சி தமது பேரினவாதப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினால் பெளத்த சிங்கள பேரினவாதப் பிக்கு களின் பேரினவாதக் கூச்சலைவிட உரத்த குரலில் ஜேவிபியினர் முழக்கமிட்டு வருகின்றனர்.
புலிகள் இயக்கம் 19 வருட விட்டுக் கொடுக்காத யுத்தத்திற்குப் பின் தமிழீழக் கோரிக்கை என்ற இடத்திலிருந்து இறங்கி வந்து இடைக்கால நிர்வாகத்திற்கான நகல் திட்ட யோசனைகள் முன்வைத் திருக்கிறார்கள். அதன் அடிப்படை
எழுந்தது. இந்த நாட்டின் சுதந்திரம் முஸ்லிம்களையும் பற்றிய அழைப்பு ஒரு அரசியற் உள்ளடக்கியத கருத்தாக இடதுசாரி இயக்கத்தி அனைவரையும் னிடமிருந்தே எழுந்தது. அன்று 9an- 19. ULI 이 n
தமிழ்ச் சமூகத்தின் பேரிலும் சிங்களச் சமூகத்தின் பேரிலும் குரலெழுப்பிய வர்கள் முழுத் தமிழ்ச் சமூகத் தையோ சிங்களச் சமூகத்தையோ மனதிற் கொண்டு குரலெழுப்ப வில்லை. வர்க்கம், சாதி பிரதேசம் ஆகிய வேறுபாடுகளின் அடிப்படை யில் இயங்கிக் கொண்டு அனை வரதும் சார்பில் பேசுவது போல
இருக்கக் கூடிய ப சாதி, மதம் போ வேறுபாடுகள் சா சமூகத் தேவைக பிரச்சனைகளை டுத்ததா? நிச்சயம
தமிழரசுக் கட்சி பேசியது. ஆனா
அன்று பேசிய தலைவர்கள் வசதி கிற்கு படைத்த சமூகப்பிரிவினரையே உண் தமிழரும் மு
3 sortint 55 Gsun மையில் அடையாளப் படுத்தினர். எனப்பட்டோரிற் பலகாலமாக தமிழ் இன அடையாள பகுதியினரும் பல
வாழ்ந்து வந்தனர் கவனம் தமிழர கொள்கைகளிலு
மாகக் கருதப்பட்டு வலியுறுத்தப் பட்டது யாழ்ப்பாணத்தின் சைவ - கிறிஸ்துவ வேளாள அடையாள
தமிழ்த் தேசியம் எல்லாக்காலமும் இருந்த ஒன்றல்ல. இரு
மாகவோ இருந்தது. இந்த அடையாளத்தை முன்னிறுத்திய தலைவர்கள் நாட்டின் பிறபகுதிகளிற் செறிவாக வாழ்ந்து வந்த தமிழ்ப்
களிலும் உள் 6 தமிழையும் அரசக வது என்ற நிை எல்லாருக்கும் பொ
பேசும் சமூகங்களைத் தம்முடன் இருந்தது. எனினு இணைத்துச் செல்வது பற்றிச் துTரம் மிக சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்திக்க பிரச்சனையாயிருந்
வேண்டிய தேவையும் அத்தலைமை கட்கு இருக்கவில்லை. அதனால் மொழி அடிப்படையிலான ஒரு அடையாளம் பொருளற்றது என்றோ அது அப்படியே செல்லுபடியாகும் என்றோ வாதிக்க இடமில்லை.
ܕ ܐ ܐ ܐ ܐ
மாக்சிச லெனினிசவாதிகள் தே பற்றியோ விறைப்பான பார்ை ஒடுக்குகின்ற ஒடுக்கப்படுகி
வேறுபாட்டைத் தெளிவாகக்
கூட்டணி தமிழீழச் முன்வைத்த போது 1948ம் ஆண்டு மு இன அடையா பகுதியினரான ம உள்ளடக்க இய நூற்றாண்டு கா போராட்டத்தின் மு இந்தத் தமிழ்த் தே திற்கு வெளியே காண்கிறோம். இ ஒன்றாக இருக்க
அவர்களுக்கு சரிவு வில்லை என்பதை பத்து ஆண்டுகட் மக்களுக்கு விளா
1976ம் ஆண்டு த
。
இலங்கையில் தமிழரசுக் கட்சிதான் முதல் முதலாகத் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒரு தமிழ்த் தேசிய இன அடையாளத் தை முன்வைத்து அதற்கான ஒரு அரசியல் தேவையும் நியாமுங் கூட இருந்திருக்கலாம். என்றாலும் தமிழரசுக்கட்சி முன்வைத்த தமிழ்த் தேசியம் மலையகத்தமிழரையும்
யில் பேச்சுவார்த்தையை முன்னெ டுக்கவும் காத்திருக்கிறார்கள்
இச்சந்தர்ப்பத்தை தென் இலங்கை எனினும் இன்று யின் ஆட்சி அதிகார சக்திகள் கூறுவதானால், உரியவாறு கணக்கில் கொண்டு தனித்துவமான
g|ഞLu Tണ് ( $6 மக்களால் பேசப்படு தேசிய இனப்பிரிவு சமூக அரசியற் கு நோக்கினாலும், அ கவும கூட டTசி வேண்டிய தேவை
பேச்சுவார்த்தையை ஆரம் பிக்க வேணடும். அரசாங்கத்தரப்பு மட்டுமன்றி எதிர்க்கட்சியும் கள்ளம் கபடமற்ற அரசியல் பங்களிப்பபை வழங்க வேணடும் என்பது சமாதானத்தை விரும்பும் அனைத்து சக்திகளின் விருப்பமாகும்.
நாடு மீண்டும் ஒரு யுத்தத்தில் மூழ்கி சின்னா பின்னமடைந்து நாசத்தை நோக்கிச் செல்வதா அல்லது
இன்று தமிழ்த் வலுப்படுத்து வோ
வலுவாக முன்வை
தெற்கின் பேரினவாதக் கூச்சல்கள் சூழ்நிலை ஒன்று செயற்பாடுகளைக் கைவிட்டு 1983 யூலை இன் புலிகளின் இடைக்கால நிர்வாக பிறகு தமிழ்த் தே ஆலோசனைகளைப் பேச்சுக்கு இருப்புக் குத் தே எடுத்து புரிந்துணர்வுவிட்டுக் அடிப்படையில் ே கொடுப்புடன் தீர்வு நோக்கி ஆளும் வேணடும் என
ஏற்கப்பட்டது. ஆ வலுப்படுத்த வேண்
அதிகார உயர்வர்க்க சக்திகளே தீர்மானிக்க வேண்டும்.
 
 
 
 
 
 
 

Cartersons, usines ற்கு மேலாக, ஒன்றிணைக்கக் டயாளத்தினுள் ண்பாடு, பிரதேசம், ன்ற அடையாள ர்ந்த வெவ்வேறு ளையும் அரசியற் யும் கணிப்பிலெ ாக இல்லை.
சமஷ்டி பற்றிப் ல் வடக்கு கிழக் தான் மலையகத் களிற் பெரும்பாலா ப்கைத் தமிழர் கணிசமான ஒரு 56 OSADQUIPO DE SITT
என்பது பற்றிய segi as, aflussos ம் கோரிக்கை
தமிழ்த் தேசியம் ஏன் வலுவிழந்தது
என பதற்கு 6T6Irfl60) LOLLIT GOT விளக்கங்கள் இல்லை. எனினும் இன்று பேரினவாத இன ஒடுக்கு முறைக்கு எதிராகத் தமிழ்த் தேசிய அடையாளத்தின் அடிப்படையில் மக்கள் ஒன்றுபட்டு நிற்கவும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவை நம் முன் யதார்த்தமாகவே உள்ளது.
இனி நு தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவது என்பது தேசிய இன ஒடுக்குதலுக்கு எதிராக, விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துவது என்ற நோக்கில் கூறப்படுமளவுக்கு அது சரியானதும் வரவேற்கத்தக்கதுமாகும். அந்த இலக்குடன் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதாயினர் தமிழ் ச் சமூகத்தைப் பிளவுபடுத்தி நிற்கிற
நந்துவந்த காலத்திலும் ஒரே விதமாக இருந்தும் இல்லை.
Ti ri, g, ofisë so so.
ரும் மொழியாக்கு
லப்பாடு மட்டுமே
ாதுவான ஒன்றாக ம் இது எவ்வளவு 9|ty. LT U 50 Lu T GOT தது என்பது பற்றி பர விளங்கியிருக்க 1956க்கு பின்பு குள்ளேயே தமிழ்
கியிருக்கும்.
மிழர் விடுதலைக்
Aut,
பற்றியோ தேசியவாதிகள்
முரணி பாடுகளைச் சரிவரக் கையாள வேண்டும். முரண்பாடு களைச் சரிவரக் கையாளுவது
என்பது அவற்றை முழுமையாகத்
தீர்க்க வேண்டியது அவசியம் 6T60TUg,606).
தமிழ்த் தேசிய இனத்திற்குள் உள்ள முரண்பாடுகள் பகை முரண்பாடு களாக வளராமல் கவனித்துக் கொள்வதையே முரண்பாடுகளைச் சரிவரக் கையாளுவது என்று இங்கு கருதுகிறோம். அதன் பொருள் முரணி பாடுகளைக்
வ கொண்டவர்கள் அல்லர். ன்ற தேசியங்கள் பற்றிய
காணர்கின்றனர்.
காரிக்கையை து தமிழரசுக்கட்சி ன்வைத்த தேசிய ளத் திணி ஒரு லையகத்தமிழரை GADGÓl6ů60N6A). UTGÖ ால விடுதலைப் டிவில் முஸ்லிம்கள் சிய அடையாளத்
நிற்பதை நாம் து நிரந்தரமான த் தேவையில்லை. பொதுப்படக்
தமிழ் மூன்று
தேசிய இன Gs, it soof L. கிறது. ஒவ்வொரு ம் பல வேறுபட்ட ழ்நிலைகள எதிர் Onou going goofurt கவும் போராட girl Liesu go LeiresTeSeET.
தேசியத்தை ம் என்ற கருத்து க்கப்படுவதற்கான ஏற்பட்டுள்ளது. எவன்முறைக்குப் சிய இனம் தன் glu இன பாராடியே ஆக 나 나미 Gus"T ஆனால் மீண்டும் ண்டிய அளவுக்கு
கவனியாமல் விடுவதோ அவை நம்மிடையே இல்லை என று பாசாங்கு செய்வதோ ஆகிவிடாது.
இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தினுள் உள்ள முக்கியமான முரண்பாடு களுள் வர்க்கம் சாதி, பால் வேறு பாடு என்பன அடங்கும். இதற்கும் மேலாகப் பிரதேசம், மதம் என்பன போன்றனவும் உள்ளன. முதலிற் குறிப்பிட்ட மூன்றும் வெளிவெளி யாகவே அதிகார வரன் முறை சார்ந்தும் ஒடுக் குமுறையை உள்ளடக்கியும் அமைந்தவை. பிரதேச, மத வேறுபாடுகளில் ஏற்றத் தாழ்வுகள் பற்றிய கருத்துக்கள் பொதிந்திருந்தாலும் அவை தீர்மானிக்கப்பட்ட சமூக அதிகார அடுக்குக்களாகச் செயற்படுவதிலும் அதிகமாக அல்லது அவ்வாறு செயற்படுவதற்கு மாறாக வேறுபட்ட நலன்களையும் தத்தமது நலன் கட்கான போட்டியுணர்வுகளையுமே முதன்மைப்படுத்துகின்றன. எனவே இவ்வகையான முரண்பாடுகளில் ஒடுக்குமுறை சார்ந்த முரண்பாடு கட்கும் ஒடுக்கு முறை சாராத முரண பாடு கட குமரி டையே வேறுபாட்டைக்காண வேண்டும். ஒடுக்கு முறை சார்ந்த முரண்பாடு களைத் தணிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கும் ஒடுக்கு முறை சாராத முரண்பாடு களைத் தணிப்பதற்கு எடுக்கப்படும்
நடவடிக்கைககட்கும் எப்போதுமே வேறுபாடு உண்டு. சரியாகக் கையாளப்படாத போது எளிமையா கத் தீர்க்க கூடியவையான ஒடுக்கு முறை சாராத முரணி பாடுகள் தேவையின்றிப் பகை முரண்பாடு களாக மாறலாம். இது பற்றி நாம் மிகவும் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.
தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவது என்பது இன்னொரு தேசியத் தையோ இன்னும் பலவகைப்பட்ட தேசியங்களையோ வலுவிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவது தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பை வலுப் படுப்படுத்துவது அதன் நிலைப்பையும் நீடிப்பையும் பாதுகாப்பையும் வலுப்படுத் துவது, அதன் தனித்துவமான பண்புகளை ஆக்கமான திசையில் வளர்த்தெடுப்பது என்றவாறான நோக்கங்களை உள்ளடக்குவது. தமிழ்த்தேசிய இன அடையாளத் தை வலுப்படுத்தாமல் தமிழ்த் தேசியதை தை வலுப் படுத்த இயலாது. எனவே தமிழ்ச் சமுதாயத் திண் இருப்புடன் தொடர்பான பணி பாட்டு அடையாளங்களும் ஆக்கமான முறையில் வளர்த்தெ டுக்கப்படவேண்டும். இந்த அடை யாளம் வலுப்பட வேண்டுமானால் அது காலத்தாற் கழித்துவிடப்பட வேண்டிய கருத்தியல் சிந்தனை களின் மீதும் நடைமுறைகள் மீதும் தங்கியிருக்க இயலாது. மறுபுறம் வளர்ச்சி, விருத்தி முன்னேற்றம் என்கிற பேர்களில் வெளியிலிருந்து திணிக்கப்படுகின்றவற்றை எல்லாம் கண்மூடித்தனமாக ஏற்பதும் தேசிய இன அடையாளத்தை வலுப்படுத் தாது. அயற் சமூகங்களுடனான பகைமை இங்கு தேவையற்றது. தமிழ்த் தேசிய இனம் என்று சொல்லப்படும்போது சிங்களத் தேசிய இனத்தின் பேரால் அதன் ஆளும் அதிகார வர்க்கம் நடத்துகிற ஒடுக்குமுறையையே நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவை ஏகாதிபத்தியம் எனும் போது அமெரிக்க மக்களை தனித்தனியாகவோ ஒரு சமூக மாகவோ நாம் ஏகாதிபத்தியவாதிகள் என்று கூறமுடியுமா? ஏகாதிபத்தியம் என்ற அடையாளம், அங்கு ஆளும் அதிகார வர்க்கத்தையும் அதன் ஒடுக்கு முறை சுரண்டல் இயந்திரங் களையுமே குறிக்கிறது. தமிழ்த் தேசிய அடையாளம் ஒரு விடுதலை சார்ந்த அடையாளம் என்பதால் அந்த விடுதலைக்குப் பணிகயாக உள்ள சக்திகளை அடையாளங் காண்பதும் அவற்றைத் தனிமைப் படுத்துவதுமே தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் மூலோபாயமாக அமைய வேண்டும்.
எனவே தமிழ்த் தேசியத்தை வலுப் படுத்துவது என்பது ஒருபுறம் தமிழ்த் தேசிய அடையாளத்துக்குட்பட்ட முரணி பாடுகளைச் சரிவர அடையாளம் கண்டு அவற்றைச் சரிவரக் கையாள்வது பற்றியதும் மறுபுறம் அது தமிழ்த் தேசிய அடை யாளத்துக்குப் புறம்பான அடையாள ங்களுடனான முரண்பாடுகளைச் சரிவரக் கையாளுவது பற்றியது மாகும.
முரண்பாடுகள் பற்றிய கேள்விகள் சரியாக அடையாளங் காணப் பட்டால் மட்டுமே அவற்றை எவ்வாறு கையாளுவது என்ற கேள்விக்குச் சரியான விடைகள் கிடைக்கும். எனவே தமிழ்த் தேசிய இன அடை யாளமும் சமூக அமைப்பும் சார்ந்த முரணி பாடுகளையும் அவற்றை எவ்வாறு கையாள்வதன் மூலம் தமிழ்த் தேசியம் தமிழ் மக்களின் நலன் சார்ந்து வலுப்பட முடியும் என்று இனிவருங் கட்டுரைகளிற் ge of Guth.

Page 7
դիր իլլի ԶՈՍվ
அரச உதவி பெறும் பாடசாலைகளை 1960ம் ஆண்டு அரசாங்கம் பொறுப்பேற்ற போது அதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. உண்மையில் அரசாங்கம் மிக நியாயமாகவே நடந்து கொண்டது. அரசாங்கச் செலவில் பாடசாலைகளை நடத்தி வந்த மத நிறுவனங்களுக்கு அப்பாடசாலைகளைத் தாம் விரும்பினால், சொந்தச் செலவில் தனியார் பாடசாலைகளாக நடத்தும் உரிமையும் வழங்கப்பட்டது. அதை ஏற்ற சில பாடசாலைகள், மாணவர்களிடம் கட்டணம் வாங்கும் தனியார் பாடசாலைகளாகின. மற்றப் பாடசாலைகளுக்கும் அவற்றின் மத அடையாளத்தைப் பேணும் உரிமை ஏற்கப்பட்டது. எனினும் மதபீடங்களின் நிருவாகத்தினின்று அவை விலக்கப்பட்டன.
இதன் விளைவாகக் கல்வி வசதிகளைப் பயன்படுத்தி மதம் மாற்றும் முயற்சிகட்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. பாடசாலைகளில் சாதிப் பாகுபாட்டையும் தீண்டாமையையும் தொடர்வதற்கு இருந்து வந்த வசதிகளும்
இதனால் குறைக்கப்பட்டன. இவை
KOSJE
மட்டுமன்றிப் பாடசாலை நியமனங்களில் இருந்த மத நிறுவனக் குறுக்கீடும் நிறுத்தப்பட்டது. இவை முக்கியமான சாதகமான
Lungst.
மறுபுறம் பாடசாலை ஆசிரியர் பதவி இன்னொரு அரசாங்க உத்தியோகம் போலாகிவிட்டது பாடசாலைகளிலிருந்து அரசியற் காரணங்களுக்கான இடமாற்றங்கள், அரசியற் குறுக்கீடு போன்றவை படிப்படியாக இடம் பெற்றன. பாடசாலைகளின் தேசியமயமாக்கலை அடுத்த சில ஆண்டுகளில் புதிய பாடசாலைகள் பல நிறுவப்பட்டன. மத்திய மகா வித்தியாலயங்கள் நிறுவப்பட்டதன் மூலம் விஞ்ஞானக் கல்வியும் க.பொ.த உயர் நிலை வகுப்புக்களுக்கான பாடசாலைகளுக்குப் போகும் வாய்ப்பு பின் தங்கிய 2 மாவட்டங்களுக்கும் கிட்டின. எனினும் பாடசாலை இறுதி ஆண்டுவரை கற்கும் மாணவர்களின் தொகை கூடிக் கொண்டு சென்ற வேகத்திற்கு ஈடு செய்யுமளவில் பாடசாலைகளின் தொகை வளரவில்லை.
நகர்ப்புறப் பாடசாலைகள் மீதான கவர்ச்சி குறிப்பாகப் பேர் பெற்ற பாடசாலைகள் மீதான கவர்ச்சி ஒரு புறமாகவும் எல்லா வசதிகளும் உடைய பாடசாலைகளை நிறுவுவதில் நிதி நெருக்கடி உட்பட்ட பல்வேறு சிரமங்கள் மறுபுறமாகவும் ஏற்கெனவே
உள் ள பாடசாலைகளில் மாணவர்களினர் தொகையைக் கூட்டும்படியான கட்டாயங்களை ஏற்படுத்தின. 1960 வரை எந்தப் பாடசாலையிலும் 1000 மாணவர்கட்கும் அதிகமாக இருந்ததில்லை எனலாம். இத்தொகை படிப்படியாகக் கூடி வந்தாலும் பெரிய பாடசாலைகள் எனப்பட்ட பிரபல அரசாங்கப்
கடமையாக அமைவதால், மாணவ அதிகம் புள்ளிகள் பெறுமாறு பரீட் சிரமாகிறது. இந்தத் தேவையை கல்விப் போதனைக் கூடங்கள் (ற்
ற்பூட்டறிகட்கு முன்னோடியாக தனிப்பட்ட முறையில் மாணவர் வழக்கம் ஏற்பட்டது. பல பாடச சுயவிருப்பின் பேரில் சில ஆசிரிய வந்த ஒரு தன்னார்வப்பணி கல் வலுப் பெற்ற சூழலில் பண வ
பாடசாலைக் கல்வி சீ மேலோங்கின. ஆசிரிய
பன வருவாய்க்
செய்யும் இரண்டாவது தொழில
ஒரு ஆசிரியர் தனது மாணவர் பணத்துக்காகப் போதனை வகுப் நியதிகட்கு ஏற்புடையதல்ல என வகுப்பிற் காட்டப் படக்கூடிய பார ஒரு பாடசாலையிற் கற்பிக்கும் அ மாணவர்கட்கு ற்பூஷண் கொடுப் தடைவிதித்தன. என்றாலும் ஒர6
பாடசாலைகளில் வகுப்புக்களின் எண்ணிக்கை 1970க்குப் பின்பு துரிதமாகக் கூட்டப்பட்டது. இப்போது 5000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பாடசாலைகள் கணிசமான அளவில் உள்ளன. பத்தாயிரத்துக்கு கூடுதலான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளும் உள்ளதாகவும் அறிகிறேன் வகுப்புக்களின் அளவும் முன்பு முப்பதிலிருந்து இப்போது நாற்பதை எட்டிவிட்டன.
இப்படிப்பட்ட ஒரு பாடசாலைச் சூழலில் பாடசாலைக்கும் மாணவர்கட்கும் இடையிலும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் இடையிலும் ஆசிரியர்கட்கும் மாணவர்கட்குமிடையிலும் இருக்கக் கூடிய நெருக்கமும் ஆரோக்கியமான உறவும் மிகவும் பாதிக் கப்படுகின்றன. அதைவிட பாடசாலைகளில் பாடவிதானத்திற்கமையப் பாடங்களைக் கற்பிப்பது ஆசிரியர்களது
பாடசாலைகள் இழந்துள்ளன அ முக்கியத்துவத்தை இழந் பல்வேறு பயன்கை
அவர்களது பிள்ளைகளோ ற்பூஷணி மேலதிக வருவாய் தரும் ஆசிரியர்களும் விரும்பவில்லை. 6 விதமாகத் தன்னை நிலைநிறுத் பாடசாலைகளில் ஒரே பாடத்தைச் தமது மாணவர்களை ஒருவர்
அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து
வெனிசுலா மக்களும் அரசாங்க
ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் ஆதிக்க மிரட்டலை அதே கண்டத்திலிருந்து எதிர்த்து நிற்கும் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று தான் வெனிசுலா, இரண்டரைக் கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாடு உலகின் பெரும் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் குறிப்பிடத்தக்க தாகும். அமெரிக்காவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நாலாவது இடத்தை வகிப்பது வெனிசுலா நாடாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்பொழு தும் தனது கண்டத்தின் தென் பகுதி நாடுகளான வெனிசுலா போன்ற மூன்றாம் உலக நாடு களைத் தனது கொலணிகளாக வைத்திருப்பதையே நோக்காகக் கொண்டு பொருளாதாரச் சுரண்ட லையும் அரசியல் ஒடுக்கு முறை ஆதிக்கத்தையும் கொண்டிருந்தது.
ஆனால் அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதில் வீரம் மிக்க இவ் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் எப்பொழுதும் முன்னணியில் இருந்து வந்துள்ளனர். அத்தகைய பாரம்பரியத்தையுடைய வெனிசுலா மக்கள் அமெரிக்க சார்பு ஆட்சி அதிகாரத் தைக் (olgram ნიკუi u பிற்போக்கு வெனிசுலா ஆட்சியை தோற்கடித்து கூஹோ சாவேய்ஸ் தலைமையிலான முற்போக்கு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். பழைய அரசியலமைப்பை மாற்றி யமைத்து முற்றிலும் மக்களின் பொருளாதார சமூக மாற்றங் களுக்கும் அன்றாட வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் ஜனாதிபதி சாவேய்ஸ் தலைமையில் அரசாங்கம் செயலாற்றி வந்துள்ளது. எண்ணெய் வளமுடைய வெனிசுலாவின் மக்கள் GQIgDI60)LD. கல்வியறிவினர் மை சுகாதாரமினி மை தாழ்ந்த
வாழ்க்கைத்தரம் எ வாழ நிர்ப்பந்திக்கப் முதலாளிகளும் சொந்தக்காரர்களு ஏகாதிபத்தியத்து சேர்ந்து நாட்டைச் நிலை தற்போது வருகிறது.
முற்றிலும் &FITA5TJ600T LD 55556|Tg கல்வி சுகாதார நாட்டை கட்டியெழு நாட்டின் முன் ணு வெனிசுலா அரச பின்பற்றப்பட்டு வரு பொறுக்க முடிய ஏகாதிபத்திய ஆளு தலைமையிலான சதிகள் மூலமும் செ கூலிப்படைகள் மூ
முயன்று வந்துள்ள
 
 

ர்களளை உயர் பரீட்சைகளில் சைக்கென்றே பயிற்றுவிப்பது
நிறைவு செய்யத் தனியார் யூட்டறிகள்) வந்து சேர்ந்தன.
பாடசாலை ஆசிரியர்கள் கட்கும் போதனை வழங்கும் ாலைகளில், ஒரு காலத்தில் பர்கள் இலவசமாகச் செய்து வித் தகுதிகட்கான போட்டி நவாயை மனதிற் கொண்டு
ாழிந்த ற்பூட்ட a சேவை மனப்பாண்மை த கல்வி பலியாகிறது.
ாக மாறியது.
கட்குத் தனிப்பட்ட முறையில் புக்களை நடத்துவது ஒழுக்க பதாலும் அதன் விளைவாக பட்சம் பற்றிய கவலைகளாலும் ஆசிரியர் அதே பாடசாலையின் பதற்குப் பாடசாலை விதிகள் ாவு வசதியுள்ள பெற்றோரோ
~
முகத் தகுதியை
சிரியர்கள் சமூக தள்ளனர் மாணவர்கள்  ைஇழக்கின்றனர்
னை ஒழிப்பதை விரும்பவில்லை. ஒரு தொழிலைத் துறக்க னவே ற்பூஷன் முறை வேறு நிக் கொண்டது. இரு வேறு கற்பிக்கும் இரு ஆசிரியர்கள் இன்னொருவரிடம் அனுப்பித்
தமது மேலதிக வருவாய்க்குக் கேடின்றிக் கவனித்துக் கொள்ள முடிந்தது. அதேவேளை, க.பொ.த சாதாரண உயர்நிலைப் பாடசாலைகட்குத் தோன்றும் மாணவர்களது எண்ணிக்கையும் வேகமாகப் பெருகியதால், பரீட்சைகளின் நிருவாகமும் சிக்கலடைந்தது. வினாத்தாள்களை அமைப்பதிலும் திருத்துவதிலும் முறை கேடுகளுக்கு வாய்ப்புக்கள் அதிகமாகின. இவற்றைத் தவிர்க்கவும் முறைப்பாடுகளிலும் குற்றச் சாட்டுகளினின்று தப்பிக் கொள்ளவுமாகவும் பெருந்தொகையான விடைத்தாள்களை வேளைக்கு திருத்தித் தரவும் ஏற்ற விதமாகப் பரீட்சை முறையில் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டன. எனினும், இவை காலப்போக்கில் எதிர்பார்த்தற்கு நேர்மாறான விளைவுகளையே தந்தன.
பேராசிரியர் சி. சிவசேகரம் (12)
சரியான விடையை அடையாளங் காணும் வினாக் கொத்துக்கள் வரையறைக்குட்பட்ட வினாக்கிலிருந்தே தொகுக்கப்பட்டன. எனவே ஏராளமான வினாக்களையும் விடைகளையும் சேர்த்தே பாடமாக்கும் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டது. கட்டுரை அல்லது விளக்கங்களுடன் கூடிய விடைகளை தனித்தனியாகத் திருத்தும் வழமை முன்பு இருந்தது. இப்போது விடைகளைத் திருத்துவோர், ஒரு நடத்துனரின் ஆணைக்கமையத் திருத்துகின்றனர். எனவே கட்டுரைகளும் விளக்கங்களும் மட்டுமனர் றிக் கணக்குகளும் கிளிப்பிள்ளைப் பாங்காகவே கற்பித்து ஒப்பிக்கப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. இன்றைய மாணவர்கள் பெரும் தொகை யான விடயங்களை மனதில் வைத்திருக் கும் நினைவாற்றலைப் பெற்றுள்ளனர். ஆனால் அவற்றை விளங்கியும் ஒன்றோ டொனிறு உறவுபடுத்தியும் வேறுபடுத்தி யும் அறியும் வழக்கம் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை முறையின் சீரழிவின் விளைவாகவே ற்பூட்டறிகளால் பாடசாலைகளை விடச் சிறப்பாக மாணவர்களைப் பரீட்சையில் சித்தி பெறவைக்கும் ஆற்றலைப் பெற முடிந்தது. ஒரு பாடசாலை ஆசிரியரால் பாடசாலை நேரத்தில் பாடவிதானத்திற்கமையவே கற்பிக்க இயலும் ற் பூட்டறிகளோ அறிவு பற்றிய அக் கறையின் றிப் பரீட் சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெறும் உபாயங்களில் மாணவர்களைச் சிறப்பிக்க இயலும்,
அறிவை விடப் பரீட்சைப் பெறுபேறு களே முக்கியமாகிவிட்ட சூழ்நிலையில், மாணவர்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற ற் யூட்டறிகளையே நாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திறமை மிக்க மாணவர்கள் பலரும் பரீட் சைப் பெறுபேறுகளுக்காக ற்பூட்டறிகளில் தனிப்பட்ட போதனாசிரியர்களிடமோ ற்பூஷண் பெறுகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் படிப்பில் மந்தமானவர்களே ஏதாவது சில பாடங்களுக்கு ற்பூஷனுக்குப் போவார்கள். அவ்வாறு போவதை முடிந்த வரை இரகசியமாகவே செய்வார்கள், ற்பூஷனுக்குப் போவது வெட்கப்பட வேண்டிய விடயமாக இருந்தது. இது 1960 வரையிலும் சிறிது அப்பாலும் இருந்து வந்த நிலைமை. ஏறத்தாழப் 15 ஆண்டுகளுள் நிலைமை தலைகீழாகி விட்டது. இன்று ற் பூஷனுக்குப் போகவில்லை என்று எவரும் சொன்னால் அதை யாருமே நம்ப முடியாதளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
ற்பூட்டறிகளது வருகையால் பாடசாலைகள் தமக்கிருந்த சமூகத் தகுதியை இழந்துள்ளன. பாடசாலை ஆசிரியர்கள் தமது சமூக முக்கியத்தைப் பெரிதும் இழந்துள்ளனர். மாணவர்கள் பாடசாலைகளின் மூலமே பெறக் கூடிய பல வேறு பயன்களை இழந்துள்ளனர். இவை பற்றி வேறொரு சமயம் கவனிப்போம்.
O பலிக்காது போகவே அரசியல் கும்
சாசனத்தின் ஒரு விதிக்கமைய சர்வசன வாக்கெடுப்பினர்
மூலம் ஜனாதிபதியை பதவி
விலகச் செய்யும் முயற்சியில் இறங்கினர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 15ந் திகதி மேற்படி ভ= [], cuভ ওয়া வாக்கெடுப்பு ன்பனவற்றுடனே நடைபெற்றது. முன்னாள் பட்டனர். தரகு ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் நிலச் தலைமையிலான சர்வதேச நம் அமெரிக்க தேர்தல் கண்காணிப்பின் கீழ் டன் கூட்டுச் நடைபெற்ற தேர்தலில் கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி சூறையாடி வந்த தற்போதைய ஜனாதிபதிக்கு வெனிசுலாவில் இடம்பெற்ற
ஆதரவாக 57 வீத வாக்குகள் (6) ששטפש חש
சர்வசன வாக்கெடுப்பில் அமோக
வெற்றிபெற்ற ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அரசியலமைப்பு பிரதியுடன்
அளிக்கப்பட்டு அவரது பதவி உறுதிப்படுத்தப்பட்டது. தேர்தல்
உழைக்கும் நியாயமாக நடைபெற்றதை
"E கண்காணிப்புக் குழு உறுதி காணப்படுகின்றார்.
ப்புவதிலும் கியூ செய்து கொண்டது. இது அமெரிக்க நிலவுடமையாளார்கள் என்போரிடம் தாரணங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இணைந்து முனர் பு சிலியில் ாங்கத்தினால் Galoofs, Gort 10556 வழங்கிய பலதத செய்ததைப் போன்று கிறது. இதனைப் அடியாக அமைநது கொண்டது. முயலுகிறார்கள். ஆனால் அமெரிக்க த அமெரிக்க இருப்பினும் சாவேய்ஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியம் வார் சாவேய்ஸ் தலைமையிலான அரசாங்கததை LÓl, g, Glaucof, SUIT LD.J.J.G. JSS அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பல வழிகளிலும் சதிகளையும் எதிர்ப்புகளையும்
வெள்ளை மாளிகையின் ஆளும் வர் க்க அமெரிக்க பிசாசுகள் முயன்று கொண்டே இருக்கும் வெனிசுலாவின் தரகு முதலாளிகள்
ாலம்பிய நாட்டுக் |லம் கவிழ்க்க னர். அம்முயற்சி
முறியடிப் பார்கள் ഞ്ഞ് ഞ= அண்மைய சர்வசன வாக்கெடுப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்

Page 8
மலையக மக்களுக்காகவும் குறிப்பா கத் தோட்டத் தொழிலாளர்களுக் காகவும் இப்போது சிலர் தமிழ் ஊடகங்களில் பெரும் குரல் வைத்து வருவதைக் காண முடிகின்றது. தொழிற்சங்கத் தலைமைகளையும் பாராளுமன்ற அரசியல் தலைவர் களையும் வாங்குவாங்கென அம்பலப் படுத்தி கட்டுரைகள் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. இவை நேர்மையாகவும் மலையக மக்கள் மீதான அக்கறையிலும் செய்யப் படுகிறதா அல்லது ஊடகப் பிரசாரங் களுக்கும் பத்திரிகை விற்பனை அதிகரிப்புக் குமாகச் செய்யப் படுகிறதா என்ற ஐயம் எழுகிறது.
ஏனெனில் மலையக தொழிற் சங்க அரசியல் தலைமைகள் பாராளுமன்ற மாகாணசபைத் தேர்தல்களில் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து தாமே மலையகத்தின் இரட்சகர்கள் என வலம் வந்த போது இப்பொழுது கண்டனக் குரல் எழுப்பும் சிலரும் பத்திரிகைகளும் எங்கு இருந்தனர்.
புதிய பூமியின் சென்ற இதழில் எழுதிய விடயத்தில் ஒரு முக்கிய மான தகவலைக் குறிப்பிடத்தவறி விட் டேனர். அந்தத் தகவலில் இந்தியாவின் உள்நோக்கத்தை மேலும் அம்பலப்படுத்தும். இந்தியா அதன் எரிபொருள் தேவையில் 70 வீதம் (எழுபது) வீதத்தை இறக்குமதி செய்கிறது. 30வீத எண்ணெயை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது. இந்தியா இலங்கையின் எண ணெய் தேவையின் ஒரு பகுதியை வழங்க வேண்டுமாயின் அதை சுத்திகரிக்கப்பட்ட நிலையி லேயே வழங்க முடியும்.
இந்தியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் இலங்கை யில் பெட்ரோலியப் பொருள்களின் விலையைச் சீராக வைத்திருக்க முடியுமென இலங்கைப் பெட் ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் சாலியா மெதகம கூறிய செய்தி பத்திரிகைகளில் வந்து கொண்டிருக் கையிலேயே பெட்ரோல், டீசல் விலை அதகரிக கப் பட் டு ள ள தாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் அறிவித்திருந்தது குறிப்பிடத் தககது.
ஆகஸ்ட் 15ம் திகதி இந்தியாவின் குடியரசு தினச் செய்தியில் இந்தியா வின் உயர் ஸ்தானிகர் நிருபம் சென் அவர்கள் இலங்கைக்கு இந்தியா எண்ணெய் வழங்குதவன் மூலம் இலங்கையில் பெட் ரோலியப் பொருட்களின் விலையைச் சீராக வைத்திருக்க முடியும் எனவும்
ஈழவேந்தனும் சரி தமிழ்க் கூட்டமைப் பினர் அனைவரும். இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ இன்றுவரை எந்த ஒரு சந்தர்ப்பத் திலும் கண்டித்ததில்லை. அதேபோல யூஎன்.பியையும் கண்டித்ததில்லை.
வியட்நாமில் விடுதலைப் பேராட்டம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டி ருந்த சமயம் உலகம் பூராவும் அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டித்த போது மெளனம் சாதித்த பெருமை அன்றைய தமிழரசுக்கட்சிக்குரியது. அமெரிக்கா மூக்குடைபட்டு வியட்நாமில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த சமயம் வியட்நாமியத் தலைநகரில் இருந்த தமிழ் வியாபாரிகளுக்கும் தமிழ் வட்டிக் கடைக்காரருக்கும் என்ன நேர்ந்தது எனக் கேள்வி எழுப்பின பெருமையும் "சுதந்திரன்' பத்திரிகைக்குரியது.
பா.உ.என்ற அந்தஸ்துடன் இந்தியா சென்ற ஈழவேந்தன் திருப்பி அனுப்பப் பட்டார். அமெரிக்காவில் பா.உசம் பந்தன் ஐயா துகிலுரியப்பட்டார். ஈழவேந்தன் இந்தியாவைப் பற்றி இன்றும் அடக்கி வாசிக்கிறார்.
Hಣೆ:
DOJ 9
மலையகத்திற்கான
தேர்தல் காலத்தில்
இப்பொழுது வெளியிடும் கருத்துக் களை அவ்வேளை தொழிற் சங்க தலைமைகள் கொடுத்த நாளாந்த விளம்பரங்களின் பணத்திற்காக வாய் பிளந்து நின்று அவர்களது பொய் வாக்குறுதிகளையும் ஏமாற்றுக் களுடன் செய்திகளாகவும் வெளி யிட்டும் வந்தன. அதேவேளை பொய் முகம் காட்டிய தலைமை களுக்கு மாற்று சக்தியாக நின்று பணபலம் இல்லாது விடினும் மலையக மக்களின் விமோசனத்திற்கான கருத்துக் களை முன் வைத் து தேர்தல் களத்தில் நின்ற சக்திகளை இதே ஊடகங்கள் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்து வந்த கைங்கரியத்தை எவரும் மறந்து
கூறியிருப்பது விசித்திரமாகவுள்ளது உலக சந்தையில் எண்ணெய்விலை அதிகரித்துள்ள நிலையில் உள் நாட்டில் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதென அரசு கூறுகிறது.
இந்தியாவிடமிருந்து சுத்திகரிக்கப் படாத எண்ணெயை இறக்குமதி செய்தால் அதை இலங்கையில் சுத்திகரிக்கப்பட முடியாதெனவும் அது வேறு ஒரு ரகம் எனவும் கூறினார்கள். இந்தியாவே அதன் தேவையில் 70வீதத்தை இறக்குமதி செய்யும் போது அதை இலங்கை க்கு இலகு தவணையில் கொடுக்க முடியாது என்பதே உண்மை.
இது இவ்வாறிருக்க பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மூன்றில் ஒரு பகுதி விநியோகத்தை மூன்றாந் தரப்புக்கு விற்கும் முயற்சியில் கேள்வி கோரப்பட்டது. அதில் ஆகக் கூடிய தொகையை சீன நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால் அது நிராகரிக்கப்பட்டு இந்தியாவின் மற்றொரு கம்பனியான பாரத் எண்ணெய் கம்பனிக்கு மூன்றில் ஒரு பகுதி உரிமை வழங்கப் படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிடம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதிக்கத் தை கொண்டு வரும் முயற்சியே இது இச்செயல் இந்தியமிரட்டலால் நடைபெறவில்லை என்று கூற முடியுமா? இந்த மூன்றாந்தரப் பாக வரவுள்ள இந்திய எண்ணெய்க்
சம்பந்தன் ஐயா அமெரிக்கா பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.
ஈழவேந்தன் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமைக்கு இந்திய நிர்வாகத்தைக் குறைகூறிய அதே சமயம் இந்தியத்தலைவர்கள் பற்றி ஏதும் கூறவில்லை. ஆனால் கிடைக் கும் செய்திகளின்படி 'மேலிடத்து" உத்தரவின்படியே அவர் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டார். இலங்கையில் என்ன சம்பவம் நடந்தாலும் அதற்குச் சந்திரிக்கா பொறுப்பு எனக் கூறுபவர்கள் நாடுகடத்தல் விடயத்தில் இந்திய நிர்வாகத்தினரின் கெடுபிடியென மழுப்புகிறார்கள்
இது போதாதென்று பிராந்திய ஆதிக்கத்தை மும்முரமாக முன் எடுத்துவரும் இந்தியத் தலைவர் களைச் சந்தித்து 20 வருட கோர யுத்தத்தின் பின் தமிழர்களுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்கு கூட்டமைப்பினர் அங்கு செல்ல வுள்ளனர் என்றும் ஊடகங்களில் அறிய முடிகிறது.
நண்பன் யார்? எதிரியார்? என்பதை
விடுவதற்கில்லை.
இன்று மலைய தோட்டத் தொ பரிந்து நின்று அ தற்போதைய தொ தலைமைத்துவ அல்லது அம்பலப்ப எதிர்பார்க்கிறார்க மான்களும் சந்: வந்து மலையக கோல் கொண்டு
என்றே விரும்புகிற தின் புத்திஜீவிகள்
பலர் நெஞ்சில்
நேர்மைத்திறனும்
பட்டத்தின் இரு சொறிந்து இதே
எண்ணெய் ஆயுதம்
|Åား။
கம்பனி குறைந் பொருளை விற்க மட்டுமல்ல அப் இந்தியாவின் இருக்கும் ஐ.ஒ. போவதில்லை. அது மீறி மூன்றாந்தரப்ப கம்பனி எந்த ந செய்யப்போவதில்
இலங்கையின் என
H
இ.தொ.கா. இதே தோட்டத் தொழ கமிட்டி என்பன இ மார் சம்மேளன: தொரு கூட்டு கைச்சாத்திட்டு மீ தோட்டத் தெ காட்டிக் கொடுக்
ஏற்கனவே இரண் g, Lò GLJ Godfles, GONGIT செய்யும் இலங் சம்மேளனப் பிரதி தோட்டத் தொழிற் சந்தித்து பேசிவிட் பேச்சுவார்த்தை திகதிக்கு ஒத்தி இதன் பின்னர் மீண்டும் ஒரு
வைக்கப்படும்.
2010/1531
தெளிவாக விளங் வரை இழப்புக்க அவலநிலை தொ
தமிழ்த் தலைமை வைத் தாய்நாடு துள்ளது. ஈழவே களில் கூறுவத கொடி உறவு இ நாடு எனக் ெ இலங்கை வாழ் வடக்கு கிழக்கு இ தேவையற்றது உறுமயப் பேரினவி வது கேட்கவில் தாய்நாடு பேத்தி கூட்டமைப்பினர் தான் புரிந்து ெ தெரியாது.
உலகப்படத்தைப் மேலேயும் இல இருப்பதை நாம் அதனால் போலு அண்ணாந்து பா தோழர் கார்த்திே யாகக் கூறியது வருகிறது.
 
 
 

து
அனுதாயக் குரல்கள்
| SI505 QersipGor
க மக்களுக்கும் நிலாளர்களுக்கும் ழுது வடிப்பவர்கள் ாழிற்சங்க அரசியல் த்தை எதிர்த்து டுத்தி வேறு எதை ள் புதிய தொண்ட திரசேகரன்களும்
மக்களை புதிய மேய்க்க வேண்டும் ார்கள் மலையகத் எனப்படுபவர்களில்
உரமும் இன்றி இன்றி தமது பதவி նմք =n a goocu தலைமைகளுக்குப்
பின்னால் செல்பவர்களாகவே உள்ளனர். சிலர் வாய் சொல்லில் வீரர் எழுத்திலும் சளைக்காது நிற்பர். ஆனால் தேர்தல் வந்து தீர்மானம் எடுக்கும் நிலையில் பதுங்கி ஒதுங்கி நின்று ஏதோ வகையில் இவ் ஆதிக்கத் தலைமைகளுக்கு கிட்ட இல்லாதுவிடினும் துTர நின்று செயல்பட்டுக் கொள்வர்.
அதேவேளை மலையகத்தினி ஆதிக்க அரசியல் தொழிற் சங்க தலைமைகளின் முன்னால் துணிந்து நின்று விரல் சுட்டி மாற்றுக் கருத்துக் ΦΑ δο) 6TT தாங் கிச் சென்ற புத்திஜீவிகளும் ஆசிரியர்கள் மாணவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்
பட்டமை குறிப்பிடத்தக்க தாகும் அவர்கள் அம்பலப்படுத்த வேண்டிய வற்றை அம்பலப்படுத்தி மலையக மக்களுக்கும் தோட்டத் தொழிலாளர் களுக்கு கூற வேண்டியவற்றைத் துணிந்து கூறிச் செயல்பட்டமை நம்பிக்கை தருவதாகவே இருந்தது. உரிய தருணத்தில் சொல்ல வேண்டிய வேளையில் நெருக்கடி களுக்கு அஞ்சாது மக்களுக்கு ഉ_ഞ് ഞഥ8, ഞ, ണu| ভnflu rা জেলা வற்றையும் எடுத்துக் கூறி நின்ற நெஞ்சுரம் மலையகத்தில் எதிரொ லித்த மக்களையும் தொழிலாளர் களையும் விழிப்படையச் செய்யும் என்ற நம்பிக்கை வலுவடைந்து வருகிறது. பொய் முகம் காட்டு வோரும் தொழில் சொத்து சுகம் தேடி நின்று தம்மை மேலோங்கச் செய்வோரும் மலையக மக்களுக் கோ தோட்டத்தொழிலாளர்களுக் கோ உதவப் போவதில்லை. உண்மையும் நேர்மையும் உறுதி யான கொள்கையும் வெற்றிபெறவே Gl&սնամյ.
o
தவிலையில் எரி முன்வர மாட்டாது படிச் செய்வதை கட்டுப்பாட்டில் சி அனுமதிக்கப் தன் பணிப்புரையை ாக வரும் இந்தியக் டவடிக்கையையும்
OO)6)O.
ண்ணெய்த் தேவை
யின் முக்கால்வாசி அண்மைக்காலம் வரை ஈரானிடமிருந்தே பெறப்பட்டது.
எண்ணெயின் விலையை சீராக வைத்திருக்க வேண்டுமானால் ஒபெக் நிறுவனத்துடனே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஒபெக் நாடுகளுடன் இலங்கை நல்ல உறவைக் கொண்டுள்ளதால் அவற்றுடன் பேசுவதால் மட்டுமே ஓரளவாதல் எண்ணெய் விலையைச்
சீராக வைத் திருக்க உதவும் இலங்கையைச் சகல வழிகளாலும் தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்தி நிற்கும் அதேவேளை எண்ணெய் உற்பத்தியில் மிகக் குறைந்த இடத்தை வகிக்கும் இந்தியாவிற்கு எண்ணெயின் பிடியை இலங்கை தாரைவார்க்க முயல்வது தற் கொலை முயற்சியாகவே அமையும். இந்நிலையில் பெற்றோலிய கூட்டுத் தாபன தொழிலாளர்கள் ஊழியர் களின் தனியார் மயப்படுத்தலுக்கு எதிரான கோரிக்கை உட்பட ஏனைய கோரிக்கைகள் நியாய மானவைகளேயாகும்.
- சீறி -
னொரு காட்டிக்
அதன்பின்னர் தோட்டக் கம்பெனி
ததோ.தொ.சங்கம், இற்சங்க கூட்டுக் இலங்கை முதலாளி த்துடனான புதிய ஒப்பந்தத்தில் 1ண்டும் ஒருமுறை ாழிலாளர்களை கவிருக்கின்றன.
டுமுறை தோட்டக் பிரதிநிதித்துவம் கை முதலாளிமார் நிதிகளை மேற்படி சங்க பிரதிநிதிகள் டனர். மூன்றாவது செம்டெம்பர் 6ம்
வைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
திகதிக்கு ஒத்தி
த்தல்
ளை இது போன்ற டரும்.
என்றுமே இந்தியா என்றே கூறிவந் ந்தன் வார்த்தை னால் தொப்புள் |ந்தியாவைத் தாய் காள்பவர்களுக்கு தமிழர்களுக்கு இணைந்த தாயகம் எனக் ஹெல பாதிகள் கூச்சலிடு
con su *սո9յմ: , நாடு எனக் கூறும் இதை எப்போது கொள்வார்களோ
ார்த்தால் இந்தியா ங்கை கீழேயும் அவதானிக்கலாம். பம் இந்தியாவை ரக்கிறார்கள் என சன் நகைச்சுவை
இங்கு ஞாபகம்
களின் சார்பில் ஏற்கனவே முன் மொழியப்பட்டுள்ள நாளொன்றுக்கு இரண்டு ரூபாய் சம்பளவுயர்வை மேற்படி தொழிற் சங்கங்கள் ஏற்றுக் கொண்டு அதனை தொழிலாளர் கள் மீது திணிக்கப் போகின்றன. தோட்டத் தொழிற் சங்கங்கள் இதற்கான இணக்கத்தை இரகசிய மாகதெரிவித்துவிட்டதாக கூறப் படுகிறது. அடிப்படை சம்பள உயர்வில் இரண்டு ரூபாய் அதிகரிக் கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்ச சம்பளத்தில் (நிரந்தரமில்லாத வேலை நாட்களின் அடிப்படையில் தீர்மானிக் கப்படும் அலவன்ஸ்) பத்து ரூபாய் கூட்டப்பட்டுள்ளதாகவும் கூறி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 12 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிற் சங்கங்கள் கூறப்போகின்றன.
ஆனால் உண்மையில் கிடைக்கப் போவது இரண்டு ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே. இந்த காட்டிக்
கொடுப்பைச் செய்து விட்டு அதனை நியாயப்படுத்த முடியாது என்பதற் காகவே தொழிற் சங்கங்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கூடிக் கலைந்து கொண்டிருக் கின்றன.
ஆனால் இந்தக் காட்டிக் கொடுப் பை முன்னர் போல் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் மெளன மாக இருந்து கொண்டு ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அக்காட்டிக் கொடுப்பிற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டங்களை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
தோட்டக் கம்பெனிகளுக்கு மட்டுமே நன்மை பயப்பதாக இருக்கும் கூட்டு ஒப்பந்த முறை இரத்து செய்யப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை உறுதி செய்யும் புதிய முறை ஏற்படுத்தப் படுவதே சிறந்த தீர்வாகும்.
கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதேன்?
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியகட்டு கிராம உத்தியோகத்தர் அதே பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் சமூக நலன் விரும்புவோர் மத்தியில் விசனத் தையும் வேதனையையும் உரு வாக்கி உள்ளது. அப்பகுதியில் மக்களின் அன்றாடவாழ்வுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஒரு கோஷ்டியினரே கிராம உத்தி யோகத்தர் தழரீகாந்தன் மீது மோசமான தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்திருப்பதாகவே அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மேற்படி கிராம உத்தியோகத்தர் தன் கடமையின் நிமித்தம் செயல்களில் ஈடுபடுவோரை அவ் வாறு செய்ய வேண்டாம் என்றும் அதனையும் மீறிச் செய்தவர் களை சட்டத்தின் முன் கொண்டு சென்ற தாலுமே இவ்வாறான தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார் என்று ரீ லங்கா ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க வவுனியா மாவட்ட கிளை
கண்டனம் தெரிவித்துள்ளது.
சில ஊடகங்களின் வவுனியாப் பிரதிநிதிகள் அப்பகுதி சமூக விரோத சக்தியினருக்கும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நியாயப்படுத்தியும் செய்தி வெளியிட்டமையை மேற்படி சங்கம் வன்மையாகக் கண்டித்தும் உள்ளது. நேர்மையுடன் சமூக அக்கறையுடன் செயல்படும் கிராம உத்தியோகத்தர்கள் மீது பழி சுமத்தி சேறு பூசுவதைவிட நடந்தவைகளின் உண்மைத்தன்மை அறிந்து அநீதிக் கும் சமூக விரோத செயல்களுக்கும் துணை போகாது சரியானதாகும். ஆதலால் கிராம உத்தியோகத்தர் சிறிகாந்தன் தாக்கப்பட்டமை கண்டிக்கப்படல் வேண்டும். இது போன்ற சம்பவங்கள் வவுனியாப் பகுதிகளில் நடைபெறுவது தடுக்கப்பட
மக்களுக்காக குரல்கொடுப்பதே
வேண்டும்.
சமூக விரோதக் குற்றச்
செட்டிகுளம் - எஸ். அன்ரனி

Page 9
In 2004
புதி
இலங்கையின் இருபது வருட யுத்தத் தில் யுத்த பூமியாகிக் காணப்படுவது வடக்கு கிழக்கு மாகாணங்களாகும். இப்பரந்த நிலப்பரப்பிலே புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளின் எண்ணிக்கை பதினைந்து லட்சம் எனக் கூறப்படு கின்றது. மக்களின் வாழ்விடங்கள் பயிர்செய் தொழில்செய் இடங்களி லும் காடுகள் கரையோரங்கள் எங்கும் இக் கண்ணி |- வெடிகள் புதைக் கப்
பட்டன. யுத்தத்தில் ஈடு பட்ட அரசாங்க - புலிகள் தரப்புகளால் அவை பரந்தளவில் புதைக்கப் பட்டன. ஒப்பீட்டளவில் அரசாங்கப் படைகளால்
விதைத்துப் புதைக்கப் பட்ட கண்ணிவெடிகளே வடக்கு கிழக்கில் பரந்து
கிடக்கின்றன.
இவ்வாறு இருந்து வரும் பதினைந்து லட்சம் |
கணிணி வெடிகளில் கடந்த இரண் டரை
வருட யுத்த நிறுத்த சூழலில் சுமார் இரண்டு லட்சம் கண்ணி வெடிகள் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டன. வெளி நாடுகளின் தொழில் நிபுணத்துவத்து டனும் பயிற்சி வழிகாட்டலில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பண உதவியுடன் இக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடி கின்றது. இவ்வாறு கண்ணி வெடி கள் அகற்றும் பணி மேலும் சில வருடங்களுக்குத் தொடரும் எனக் கூறப்படுகின்றது.
இத்தகைய கண்ணி வெடி அகற்றும் பணிஎனக் கூறி அமெரிக்க மேற் குலக இந்திய நிபுணர்களும் பயிற்சியாளர்களும் மோப்ப நாய்களும் நவீன கருவிகளும் பலத்த பிரச்சாரங் களுடன் பணிபுரிவதாகக் கூறப்படு கின்றது. இதனை மிக உயர்ந்த மனிதாபிமான நடவடிக்கை என்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறிக் கொள்கின்றன. இதில் பணிபுரியும் நம்மவர்களின் மாதச் சம்பளம்
பத்தாயிரம் ரூபா என்றும் காயமடைந் தால் அல்லது இறந்தால் லட்சங்கள் கிடைக்கும் என்ற நிலையிலும் கணினிவெடி அகற்றலுக்கு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
ஆனால் இந்த "மனிதாபிமானப் பணி எனக் கூறப்படும் கண்ணிவெடி அகற்றலுக்குப் பின்னால் மறைந்து
go6o p 660 60) LD g., 67
கிடக்கும் பலருக்குப் புரிவதில்லை. இந்த நாட்டில் யுத்தம் தேவைப்பட்ட போது தமது உலக - பிராந்திய மேலாதிக்க அரசியல் நோக்கத்திற்காக ஆயுதங் களை விற்றவர்கள் யார்? இவற்றில் புதைக்கப்பட்ட பதினைந்து லட்சம் கணிணிவெடிகளை எத்தனை கோடி ரூபாய்களுக்கு விற்றுப் LGTLorádlstrij56r. urij 96lija,6ro அமெரிக்க மேற்குலத்தவர்கள் அல்லவா? இதனால் இறந்தவர் களும் அங்கங்களை இழந்தவர் களும் யார்? நம் நாட்டு மக்கள் அல்லவா? இன்று மனமுருகி மனிதாபிமானம் எனக் கூறிக் கொண்டு அதே அமெரிக்க மேற் குலத்திலிருந்து தமது அரசு சார்பற்ற நிறுவன முகவர்கள் மூலம் கண்ணிவெடிகளை அகற்றிப் பணிபுரி வதாகக் காட்டிக் கொள்பவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளல் வேணடும் இந்த நிறுவனங்களின் ஊடாக எத்தனை உளவாளிகளும் வேவு பார்ப்போரும்
நமது மண்ணிலே கண்ணிவெடி புதைத்தவர்களும் இப்போது அகற்றுவோ
சகல வளங்களு தேசங்களுக்குள் அணுகி திசை
poor cold ulce
புரிந்து கொள்
முன்பு தமது சுரண்டல் நேரடி பிடி என்பனவற்
வெடிகள் அகற் யாகும். இன்று 6 9, 60) 6T 2-D U. விற்பனையாக் மறுத்தவரும் அ குலக நாடுகளும் அகற்றுவதைப்
DIT 60T BIT & S er வேடிக்கையான
புதைக்கப்பட்ட அகற்றப்படல் ே அவற்றின் அபா பாதுகாக்கப்படல் அவற்றை நமக்கு பிழைப்பு நடாத்தி
தமது நோக்கரு
முனைந்து நிற் மறைமுகச் சதி புரிந்து கொள்ளல் துவிடில் மேலும் ப வெடிகளை நட புதைப்பதற்கு இந் பிசாசுகள் தயங்க
அரசாங்கம் ஆயிரம் குளங்களைப் L15য়া ব্য। অতীup == == Li; போவதாகக் கூறுகின்றது. அதற்குப் போதிய பணம் இனிமையால் முதலில் ஐந்நூறு குளங்களைப் புனரமைக்க முடியும் எனக் கூறுகின்றது. இதில் கூட நாட்டு நலன் மக்களது சுபீட்சம் என்பதை விட அரசியல் லாபமும் அதிகாரத்திற்கு வலுச் சேர்க்கும் முயற்சியும் தான் முன்னிர் இலங்கை ஒரு காலத்தில் குள நீர்ப்பாசன முறைமைக்கும் அதன் மூலமான நெல் உற்பத்திக்கும் பெயர் பெற்ற நாடாக விளங்கியது. மழை மூலம் கிடைக்கும் நீரில் ஒரு சொட்டாவது அநாவசியமாகக் கடலில் சென்று கலக்கக் கூடாது என்ற திட்டத்தின் மூலமே அன்றைய குளங்கள் திட்டமிட்டு உருவாக்கப் பட்டன. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் நமது வளங் களைக் கொள்ளையிட்டு உற்பத்தி களை அழிக்கும் வகையில் விவசாய த்தை நாசமாக்கினர். பெருந் தெருக்கள், புகையிரதப் பாதைகள் போன்றவற்றை நிர்மாணிக்க பல குளங்களையே மூடினர் படிப்படியாக குளங்களின் பராமரிப்பை கைவிடச் செய்து தூர்ந்து போக வைத்தனர். திட்டமிட்ட அவர்களது செயற்பாடு கள் இன்று வரை மறுசீரமைக்கப்பட seconso.
அந்த வெள்ளைத்துரைமார் விட்டுச் சென்று கறுத்தத்துரைமார் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்பும் குளங் கள் புனரமைக்கப்பட்டு அரிசியும் ஏனைய உற்பத்திகளும் சுயதேவை
குளங்கள் புனரமைப்பு வெறும் வாய்ப்
நிலைக்கு மீட்கப்பட வில்லை. பதிலுக்கு அரிசி இறக்குமதி ஊக்கு விக்கப்பட்டு தரகு முதலாளி களும் வியாபாரப் பெருச் சாளிகளும் கொழுக்க வைக்கப்பட்டனர். இன்று அரிசிக்காக மட்டுமன்றி காய்கறி களுக்காகவும் அயல் நாடுகளில் கையேந்தும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டு நிற்கிறது. திட்டமிட்ட குடியேற்றத்திற்காக காடு கள் அழிக்கப்பட்டதுடன் அந்நியர் நமது வளங்களைக் கொள்ளை பிடவும் காடுகள் அழிக்கப்பட்டதால் மழை வீழ்ச்சி சீரற்று தடைப்பட்டு வரட்சியும் வெள்ளப் பெருக்கும் இயற்கை அனர்த்தங்களாகின. இன்று மழைக்காக புத்த பிக்குகள் பிரித் ஓதி தானம் பெறுகிறார்கள் ஆனால் மழைவீழ்ச் சிக்கான உண்மைக் காரணங்கள் மறைக்கப் படுகின்றன. இன்று வரட்சியால் வடக்கு கிழக்கு வடமத்திய, வடமேல் , தென மாகாணங்கள் சுருண்டு போய்க் கிடக்கின்றன. டிசம்பர் வரை எப்படிப் பிரித் ஒதினாலும் அல்லது யாகம் செய்து குளித்தி நடத்தினாலும் மழை வரமாட்டாது என்பதை வானிலை அவதான நிலைய நிபுணர்கள் கூறகிறார்கள்.
இன்று விவசாய அமைச்சர் ஒரு ஜேவிபிக்காரர். நானூறு மில்லியன் ரூபாவை குளங்கள் புனரமைக்க வென ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். எதிர்க்கட்சியான பூ என் பி யினர் குளப்புனரமைப்பதை
நிறுத்தி வரட்சிய மக்களுக்கு நிவா கூறுகின்றனர். அரிசித்தட்டுப்பா நுகர்வுக்கான அ போடுகிறார். இ களிட மிருந்து மு மான விலையிலு வனவு நடைெ ஜே.வி.பி கூக்குர
இவை எதைக் திட்டமிட்ட பொரு திட்டம் இவர்களி என். பியிடமும் கி வாட்டி வதைத்து திலிருந்து மேட்( அவர்களது அந்நி வசதி art u li ஆளுவோர் கவி வருவதையே சு நிதி அமைச்சர் சாய அமைச்சர் வும் நுகர்வோரு பெர்னாண்டோ வாய் பந்தலும்
செய்து வருகிற 05, 9, ഞണ് 6]'u! போக்கே நீடிக் அப்பால் எதுவுமே
திட்டமிட்ட பொரு தியின் ஒரு பகு புனரமைக்கப்படுவ விவசாயிகளின் ந அல்லாது விடின்
திற்கும் அதிகார அதனை அம் அவசியம்.
-
 
 
 
 
 
 

i Wnj!
நடனும் நமது Slu | ஊடுருவி மக்களை திருப்பி வருகின்ற ன எத்தனை ಶಿಗ್ಗೆ | கிறார்கள்.
பொருளா தாரச்
அரசியல் அதிகாரப் றை எதிர்ப் பின்றி
ண் னெடுத் துச் EGS S) GSTs) sof வ வாதிகள் மதம், வி இரண்டை யும் ாண்டு மக்கள் தியில் செயல் ந்தார்கள். ஆனால் ன்று அரசசார்பற்ற
eusotros, egit Lu6OOT டுக்களுடன் வந்து றங்கி பல் வேறு றைகளில் உலக மாதல் நவகொல த்துவத்தைப் பாது த்து நிலை நிறுத்த E புரிகிறார்கள். நில் ஒன்றே கண்ணி றும் நடவடிக்கை வரை கண்ணிவெடி நீதி செய்வதை குவதை கைவிட மெரிக்காவும் மேற் கண்ணி வெடிகள் பெரும் மனிதாபி ாட்டுவது தான் தாகும். கண்ணி வெடிகள் வண்டும். மக்கள் யங்களில் இருந்து வேண்டும். ஆனால் திணித்து விற்றுப் யுத்தத்தின் மூலம் ப்களை ஈடேற்ற கும் சக்திகளின் களையும் மக்கள் வேண்டும் இல்லா 6A) GAOL *glio g. 600 CT6oof மது மணி ಇಂಗ್ಲಿಷ್ಠೀ । த யுத்தம் மூட்டும் மாட்டார்கள்.
வடபுலத்தான் -
நத)ெ
ால் பாதிக்கப்பட்ட ரணம் வழங்கும்படி அதே 8ഖഞ്ഞ வரப்போவதாக மைச்சர் கூப்பாடு என்னும் விவசாயி றையாகவும் நியாய ம் நெல் கொள் |றவில்லை என
பிடுகிறது.
காட்டுகின்றது. ளாதார வேலைத் மும் இல்லை. யூ டையாது. மக்களை ஆட்சி அதிகாரத் க்குடியினருக்கும் பக் கூட்டாளிக்கும்
usinմ սEGa Gա : | 6 | |)/ - ! இருந்து ாணமுடிகின்றது. அமுனுகவும் விவ னுர திசநாயக்கா ATGOT 96 GOLDF9FOU ள்ளே யும் வெறும் பாய் சவடாலுமே TIJ 56T. GT GU GJITLD துப் பிழைக்கும் றது என்பதற்கு
இல்லை.
எாாதார அபிவிருத் யாகக் குளங்கள்
தாயின் அது நமது பனுக்கு உகந்தது அரசியல் லாபத் இருப்புக்குமாயின் பலப்படுத்துவது
11ir -
"சுட்டி நீளும் ஆயிரம் விரல்களைப் புருவம் நெரித்து நிதானமாய் எதிர்ப்பேன் தலையை வணங்கிப் பணியுங்காளையாய்க் குழந்தைகட்குப் பணிபல செய்வேன்"
у6; "6ӧї மக்கள் கலை-இலக்கியத்திற்கான யெனான்கலை-இலக்கியக்கருத்தரங்கில்
மாஓ சேதங் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம்
- சி. சிவசேகரம் - "ஒரு எழுத்தாளரோ, கலைஞரோ அகச்சார்பான நோக்கங்களை, அதாவது அவரது நோக்கம் சரியானதும் நல்லதுமா என்று ஆராயும்போது அவரது பிரகடனங்களை வைத்து மதிப்பிடாமல் அவரது செயல்கள் (முக்கியமாக அவரது ஆக்கங்கள்) சமூகத்தின் வெகுசனங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை வைத்தே மதிப்பிடுகிறோம். அகச்சார்பான நோக்கத்தையோ உள்ளெண் ணத்தையோ மதிப்பிடுவதற்கான தேர்வுமுறை சமூக நடைமுறையும் அதன் விளைவுமாகும். நமது இலக்கிய கலை விமர்சனத்தில் எவ்விதமான குறுகிய குழு மனப்பான்மையும் நமக்கு வேண்டியதில்லை. அத்துடன். பல்வகைப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட இலக்கிய கலைப் படைப்புக்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதேவேளை, நமது விமர்சனத்தில் நாம் உறுதியாக நெறிபிறழ்வில்லாது நாட்டுக்கும் விஞ்ஞானத்துகும் மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிரான கருத்துக்களைக் கூறும் சகல இலக்கிய கலைப்படைப்புக்களையும் வண்மையாக விமர்சித்து மறுதலிக்க வேண்டும்."
திறந்த சனநாயக நடைமுறையை அவர் சார்ந்திருப்பது மனிதச் சிந்தனையின் முன்னேற்றந் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அவர் பரிந்துரைத்த வெகுசன மார்க்கத்துடன் உடன்பாடானதாகும். 1957ல் வெளியான "மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி' எனும் அவரது நன்கறியப்பட்ட கட்டுரையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:
"நூறு பூக்களை மலர விடுவதும் நூறு சிந்தனைகளை மோதவிடுவதும் என்பது கலைகளதும் இலக்கியத்தினதும் முன்னேற்றத்தையும் நமது மண்ணில் செழிப்பான ஒரு சோஷலிஸப்பணி பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு கொள்கையாகும். கலையில், வேறுபட்ட வடிவங்களும் பாணிகளும் சுதந்திரமாக விருத்தி பெறவேண்டும். விஞ்ஞானத்தில் வெவ்வேறு சிந்தனை முறைகள் சுதந்திரமாகப் போட்டியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கலைப்பாணியையோ சிந்தனை முறையையோ திணித்து இன்னொன்றைத் தடைசெய்ய நிருவாக நடைமுறைகள் பயன்படுமானால், அது கலையினதும் விஞ்ஞானத் தினதும் வளர்ச் சிக் குத் தீங்கானது. கலைகளிலும் விஞ்ஞானத்திலும் சரியும் பிழையும் பற்றிய பிரச்சினைகள் கலை, விஞ்ஞான வட்டங்களில் சுயாதீனமான கலந்தாலோசனைகள் மூலமும் இத்துறைகளில் நடைமுறை வேலை மூலமும் தீர்க்கப்பட வேண்டும். இவை கேள்வி விசாரணையின்றித் தீர்க்கப்படலாகாது."
விமர்சனம் பற்றிய பிரச்சினையில், மாக்ஸியவாதிகள் சுயவிமர்சனத்துக்கு அதியுயர்ந்த தானத்தை வழங்கியுள்ளனர். மாஒ அது பற்றி மேலும் அழுத்தம் செலுத்துகிறார்: "நல்ல நோக்கமுடைய ஒருவர் தனது பணியில் உள்ள குறைப்பாடுகளையும் தவறுகளையும் மிகுதியான நேர்மையுடனும் அவற்றைத் திருத்தும் தீர்மானத்துடனும் விமர்சிக்க வேண்டும். இதன் காரணமாகவே கம்யூனிஸ்ற்றுக்கள் சுயவிமர்சன முறையைப் பாவிக்கின்றனர். அது மட்டுமே சரியான முறை
இலக்கியமும் கலையும் பற்றி மாஓவின் நிலைப்பாட்டைச் சுருங்கக் கூறிவதாயின்:
1. வர்க்க சமுதாயத்தில் இலக்கியமும் கலையும் வர்க்க அடையாளம்
உடையன; அவை சித்தாந்தத்தால் வரையறுக்கப்படுகின்றன. 2. எல்லா இலக்கியத்துக்கும் கலைக்கும் ஊற்றுக்கண் வாழ்க்கையே. எது திரட்டப்படுகிறது என்பதை எழுத்தாளரதும் கலைஞரதும் வர்க்கப்பார்வை தீர்மானிக்கிறது. 3. கேட்போர் அணுகுமுறை, மனப்பான்மை என்பனவும் எழுத்தாளரதோ,
கலைஞரதோ வர்க்கப்பார்வையால் தீர்மானிக்கப்படுகின்றன. 4. எந்த ஆக்கத்துக்கும் உருவமும் உள்ளடக்கமும் முக்கியமானவை. ஆயினும் உள்ளடக்கம் அடிப்படையானது அதற்காக உள்ளடக்கம் கலைப்பண்புக்கு மாற்றீடாகும் என்று கொள்ள இயலாது. 5. புரட்சிகர எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெகுசனங்கட்காகப் படைக்க வேண்டும். அதினும் முக்கியமாக வெகுசனங்களிடமிருந்து கற்க வேண்டும். 6. புரட்சிகர எழுத்தாளரோ கலைஞரோ வெகுசனங்கட்குப் பொருளும்
பெறுமதியுமுள்ள படைப்புக்களை ஆக்க வேண்டும். இவ்வாறு வெகுசனங்களது தராதரங்களை உயர்த்துவதில் எழுத்தாளரோ கலைஞரோ தமது படைப்பு எட்டக் கூடியதாக இருக்குமாறு உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் இலக்கியத்தையும் கலையையும் வெகுசனங்களிடையே பரவலாக்காமல் அழிகியற் தராதங்களை உயர்த்த UP呜 7. புரட்சிகர எழுத்தாளர்களும் கலைஞர்களும் திறந்த மனமுடையோராயும் அயலிலிருந்தும் மரபிலிருந்தும் குறுட்டுத்தனமாக இல்லாது விமர்சகப்பாங்காக ஆக்கமானதற்கும் அற்றதற்கும் வேறுபாடுகண்டு விடயங்களை உள்வாங்க ஆயத்தமாக இருக்க வேண்டும். 8. கலை, இலக்கியப் படைப்புக்களை விமர்சிப்பதில் அழகியல்
தேர்வுமுறைகளும் அரசியற் தேர்வு முறைகளும் முக்கியமானவை. 9. எந்த விடயத்திலும் சரியான முடிவை வந்தடையச் சுதந்திரமான கருத்து
வெளிப்பாடும் திறந்த விவாதமும் முக்கியமானவை ஒடுக்குமுறைப்பாங்கான அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல. புரட்சிகர எழுத்தாளர்கட்கும் கலைஞர்கட்கும் சுயவிமர்சனம் அத்தியாவசியமானது.
1 O.
e 0ெ

Page 10
■Lü2004
த
நேபாளத்தின் மன்னராட்சியைக் காப்பாற்றுவதில் தீவிரமாக உள்ளவர்கள் இந்தியப் பார்ப்பனிய வணிக ஆளும் வர்க்கத் திணி பிரதிநிதிகளான பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸடுசும் மட்டுமல்ல. அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நிற்கிற மாநில அரசியற் கட்சிகளும் சாதிய அரசியற் கட்சிகளும் இந்தியாவின் அயற்கொள்ளை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. இந்திய மத்திய அரசிற்கும் அகில இந்தியக் கட்சிகட்கும் எதிராகப் பிரதேச அரசியலை முன்னெடுத்தும்
சாதியத்துக்கு எதிரான உணர் வைக் குறிப்பிட்ட சாதிகளுக் குரிய அரசியல் தலைமைகளைத் தமதாக் குகிற நோக்கில் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே கூடச் சாதிப் பகையையோ போட்டியையோ ஊக்குவித்துச் சாதி அரசியல் நடத்தியும் வருகிற இவர்கள் மத்திய அரசியல் அமைச்சர் பதவிக்காகவும் மாநில அரசில் ஆட்சியைத் தமதாக்க வும் யாரோடுங் கூட்டுச் சேரக் கூசமாட்டார்கள். தேசிய இனங்க ளையும் சிறுபான்மையினராகவுள்ள சமூகப் பிரிவினரையும் ஒடுக்கப்பட்ட சாதியினரையும் மேலும் ஒடுக்குகிற சக்திகளுடன் இணைந்து "காட்ட
வேண்டியதைக் காட்டிப் பெறவேண் டியதைப் பெற்றுள்ள இவர்களிடம் இந்திய அயற் கொள் கைபற்றி எதையும் எதிர்பார்க்க இயலாது.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முடியாட் சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதை எப்படி விளங்கிக் கொள்வது? முடியாட்சிகளைக் கம்யூனிஸ்ட்டுக்கள் ஆதரிக்கும் சூழ்நிலை எப்போது வருகிறது வியட்னாம் விடுதலைக்கு ஆதர வான நிலைப்பாட்டை எடுத்த கம்போடியா இன்று (கம்பூச்சியா
அரசர் நரதொம் சிஹனுக்கின் ஆட்சி அமெரிக்க சார்பு ராணுவத் தளபதி லொன் நொல்லால் கவிழ்க் கப்பட்ட போது சீனா அவருக்குப் புகலிடம் வழங்கியதுடன் அவரது தலைமையில் மாற்று ஆட்சி அமைக்க உதவியது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற துணிவுக்காகவும் கம்போடியக் கம்யூனிஸ்ட்டுக்களுடன் ஒத்துழைக்க முன்வந்ததற்காகவும் சிஹானுக் ஆதரிக்கப்பட்டார். அது நல்ல விடயம்.
நேபாள அரச குடும் பத்தினி படுகொலைக்குப் பின்பு முன்னைய
55 Lurram சர்வாதிகார முனர்டு கொடுக்கிறவர்
ஆட்சியை
அமெரிக்க ஆ ஒரு சர்வாதிகா முற்போக்காக மக்கள் போரா மன்ற சனநா கலைத்துத் தன நிறுத்திய ஒ முற்போக்கான இந்தியாவின் இடதுசாரி நிறு
கம்யூனிஸ்ட் என
possumsifu
கட்சிகளே ஒ - - - - - su Gal
Elցուeւn =մ முதலாளியத் செய்துள்ள நேபாள மக்கள் வயிற்றைக் க மாஒவாதிகள் வென்றால் உ லெனினிய வாத ஓங்கிவிடும், ! மண்விழுந்துவி அஞ்சுகிறார்கள் கள் பயங்கரவா கரவாதம் வெல் அவர்கள் பிரச
நேபாளத்திலும்
உறுப் பினர் க கம்யூனிஸ்ட் சு அவற்றிடையி உள்ளன. அை போராட்டப் தயங்குகின்றன. களின் கிளர்ச்சி என்று முத்திை அவர்கள் உ அந்தளவில் அ6 வின் திரிபுவாதி உண்டு. நேபா அரசியலில் இறங் கட்சிகள் பதவி வற்றைக் கண் சீரழியலாம். அ
மூன்றாம் நாடுகள் இன்று பல் வேறு பொருளாதார அழுத்தங்க ளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. அமெரிக்கா தலைமையி லான வல்லரசுகளின் நேரடி ஆக்கிரமிப்புக்குட்படாத நாடுகள் உலக மயமாதல் ஏகாதிபத்திய பிடியி லேயே உள்ளன. இந்த நாடுகள் மீது பொருளாதாரத் திணிப்பை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு (WTO) என்பன நாசூக்காக மேற் கொண்டு வருகின்றன. உலக வர்த்தக அமைப்பினர் அமைச்சர் மட்டத்திலான கூட்டம் 2003 செப்டம்பரில் கண் கூனில் இடம்பெற்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரத் திணிப்பை மூன்றாம் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டமையால் அந்தக் கூட்டம் தோல் வியில் முடிவடைந்தது அம்மா நாட்டில் எந்தவித தீர்மானமும் எடுக்க முடியவில்லை. கண்கூன் மகாநாட்டின் இறுதி நாட் களில் எதிர்ப்பைக் காட்டிய நாடுகள் சிலவற்றிற்கு பாரிய கடனை சம்பந்தப் பட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் கொடுத்து அவற்றின் வாயை மூடச் செய்தன. கண்கூன் மகாநாட்டிற்கும் ஜெனிவாவில் 2004 யூலை 31ம் திகதி முடிவடைந்த மாநாட்டிற்கு மிடையில் பல்வேறு கொடுப்பனவுகளைச்
செய்து எதிர்ப்புத் தெரிவித்த நாடுகள்
மடக்கப்பட்டுள்ளன. மேற்கத்தைய நாடுகளின் இந்தக் கொடுப்பனவுகள் இலஞ்சம் என்றே கூற முடியும். ஆனால் இந்தக் கொடுப்பனவு களைப் பெற்ற இந்த பின்தங்கிய நாடுகள் முதலாளித்துவ வட்டத்துக் குள்ளேயே தீர்வுகளைத் தேடிக் கொண்டிருப்பதால் வேறுவழியின்றி மேற்கத்திய பொருளாதாரத் திணிப்பில் மூழ்க வேண்டியுள்ளது. ஆகஸ்ட் முதலாந்திகதி உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சுபாச்சை பணிச்பக்டி ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டை கூட்டினார். சென்ற வருடம் செப் டம்பரில் கண்கூனில் தோல்வி கண்ட விடயங்கள் தொடர்பாக ஜெனிவா வில் தீர்வு எட்டியதாக அறிவித்தார். ஜெனீவாவில் யூலை 16ம் திகதி மாதிரி உடன்பாடு வெளியிடப்பட்ட போது அனேக நாடுகள் இதைக் காரசாரமாகக் கண்டித்தன. அந்த நாடுகள் ஆட்சேபம் தெரிவித்த விடயங்களில் சிலவற்றிற்கே ஓரளவு பரிகாரம் காணப்பட்ட போதும் மொத்தத்தில் இணங்கிப் போவதைத் தவிர அவற்றிற்கு மாற்று வழிதெரிய Εήςύ606υ.
ஜெனிவா மகாநாட்டில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இரண்டு வெற்றிகள் கிடைத்தன எனக் Claimsitetsumub.
முதலாவதாக விவசாயப் பொருள்
ფენეჩlტეტი ஏற்றுமதி நீக்குவதற்கு வளர்ச்சியடைந்த கொண்டன. அ என்ற விடயம் இ Güul 696ö6oeu.
வளர்ச்சியடைந் நாடுகள் தமது தில் ஈடுபடுபவ எடுப்பில் மாணி அப்பொருள்கை போது ஏற்றுமதி யும் செய் கிை பொருள்கள் வளர்ச்சியடை ஏற்றுமதி செய் நாடுகளில் வி பொருள்களை முடியாதுள்ளன அதனாலேயே நாடுகள் தமது களுக்கு வழங் மானியத்தை நீ கோரி வந்துள் Clertsitsită, s-l
இரண்டாவதாக ssir" esTescoTLLLJLLL போட்டி, அரசா வெளிப்படைத் ELLLIII, OSIT அமைப்பின் பேர நீக்கப்பட்டுள்ளது வளர்ச்சியடை தேசியக் கொ
 
 
 
 
 
 
 
 

விடவும் இந்திய ரவை நாடி நிற்கிற மன்னராட்சி எப்படி
ாதாகும்? நேபாள டி வென்ற பாராளு யக ஆட்சியைக் து ஆட்சியை நிலை ரு ஆட்சி எப்படி தாகும்? எனினும் இரண்டு பெரிய வனங்களும் (அவை ற பேரில் இயங்கும் fj ëgjësen së இயக் கம்யூனிஸ்ட் ബ് ബ്
s விரும்பவில்லை.
Itas is Gu துடன் 5,0.75 இக் கட்சிகளுக்கு ன் ஆயுதப் புரட்சி லக்குகிறது. அங்கு நடத்தும் புரட்சி ள்:ரிலும் மாக்ஸிய கட்குச் செல்வாக்கு தங்கள் பிழைப்பில் டும் என அவர்கள் எனவே மாஒவாதி திகள் என்றும் பயங் லக் கூடாது எனவும் ரம் செய்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் 60) GMT, g, Gg, IT 600si L. lds, 6 p. 66T60T. |லும் பிளவுகள் வ மாஒவாதிகளின் ாதையை ஏற்கத் எனினும் மாஒவாதி
யைப் பயங்கரவாதம்
ர குத்தி ஓரங்கட்ட - L 60 LJU Glej, 6060. பர்கட்கும் இந்தியா கட்கும் வேறுபாடு ளப் பாராளுமன்ற கியுள்ள கம்யூனிஸ்ட்
அதிகாரம் என்பன டும் அனுபவித்தும் வர்கள் மாஒவாதப்
புரட்சிகர எதிராக எதையுமே செய்ய மறுக்கிறார்கள் என்பது ஒரு நல்ல விடயம்.
முடியாட்சி அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் நேபாள அரசியலில் வலுப்பெற்று வருகிறது. ஆயினும் இந்திய ஆட்சியாளர்களுடைய
செல்வாக்கு அதற்கு மாறான எண்ணங்களுக்கு உதவ முயலு கிறது. இன்று இந்தியாவும் அமெரிக் காவும் நேபாளத்தின் சர்வாதிகார முடியாட்சிக்கு ஆதரவாக ராணுவ உதவி வழங்குகின்றன. முதலாளியப் பாதையில் போகிற சீன அரசும்
மா ஒவாதிகட்கு @T¢l্যm oয়া நடவடிக்கைகட்கு ஆதரவு தெரிவித் துள்ளது. இதைக் காரணங்காட்டி இந்தியத் திரிபுவாதிகள் தமது மானக்கேடான நிலைப்பாடுகளை நியாயப்படுத்தலாம் என்றாலும் முடிவில் அவர்கள் தான் ஏமாறு வார்கள்.
நேபாள முடியாட்சி பேச்சு வார்த்தை
கள் என்ற பேரில் இழுத்தடிப்பு
வேலைகளை 2003ம் ஆண்டு முழுவதும் செய்தபடி மாஒவாதி களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் மும்முரமாகியதும் மா ஒவாதிகளை முறியடிக்க இயலவில்லை. மாறாக அவர்களது வலிமையும் செல்வாக்கும் ஓங்கியது. நேபாள மணி னரின் அரசினர்
GODILINDiLJ (WTO)
க்கான மானியத்தை Glemsst 60) GuéITéléü நாடுகள் ஏற்றுக் னால் எப்பொழுது ன்னமும் தீர்மானிக்
த முதலாளித்துவ நாட்டில் விவசாயத் ர்களுக்கு பெரும் ம் வழங்குவதோடு ா ஏற்றுமதி செய்யும் கடன் வசதிகளை றன. விவசாயப் மலிவு விலையில் பும் நாடுகளுக்கு வதால் பின்தங்கிய வசாயிகள் தமது விற்க f,
வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயி கும் அபரிமிதமான க வேண்டுமெனக் stood chestrials.
யதே. "சிங்கப்பூர் விஷயங் முதலீடு, போட்டா JSE, GAS, IT6T6N6OT6lsü தன்மை என்ற உலக வர்த்தக பேசும் நிரலிருந்து இந்த விடயங்கள் யும் நாடுகளின் கை வகுப்பதிலும்
தமது பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகமாய் அமையுமென அவை சரியாகக் கருதின.
மேலே குறிப்பிட்ட இரண்டு சாதக மான நிகழ்வுகளுடன் பின்னடைவு களும் கூடவே தாராளமாக வுள்ளன. கைத்தொழில் பொருள்கள் வர்த்த கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்ட மிட்ட வரம்பானது உள்நாட்டில் உற்பத்தியாகும் கைத்தொழில் பண்டங்களிலும் பார்க்க மலிவான விலையில் வந்து குவியும் என வளர்ச்சியடையும் நாடுகள் பீதி கொண்டுள்ளன. இந்த வரம்பானது ஜெனிவா உடன்பாட்டில் (e) பீ இணைப்பில் உள்ளது. இதன்படி தீர்வை பெருமளவில் குறைக்கப்பட வுள்ளது. உதாரணத்திற்கு 40வீதம் தீர்வை யுள்ள பண்டம் 7வீதமாகக் குறைக் கப்படும். பல கைத்தொழில பொருள் களின் தீர்வைகள் விரைவாகக் குறைக்கப்படவுள்ளது. இதன் விளைவால் உள்நாட்டு உற் பத்திக்கு மரணப் பேராபத்துள்ளது. ஆபிரிக்க, கரீபியன் நாடுகள் இந்த இணைப்பை மாதக் கணக்காக எதிர்த்தே வந்துள்ளன. ஜெனிவா மகாநாட்டில் இதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிலை ஏற்பட்டதும் (85, TLIT (36ug të கொண்டன. இந்த விடயத்தில்
ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக மக்கள் சக்தி வலுப்பெற்றது. அதைச் சமாளிக்க ஜூலையில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டது. அதில் பாராளு மன்ற இடதுசாரிக் கட்சிகளும் பங்கு பெற்றனர். இந்த அரசாங்கத்தின் நோக்கம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதும் தேர்தல் மூலம் பாராளுமன்ற அரசாங்கம் ஒன்றை நிறுவுவதுமே என்று கூறப்படுகிறது. எனினும் இது
நடைமுறையில் இயலுமா என்பது இன்னொரு கேள்வி
அரச படைகளின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்கையில் மாஒவாதிகளின் போராட்டம் மேலும் மும் முரமாயுள்ளது. ஒகளில் ற் நடுப்பகுதியில் தலை நகரமான காத்மண்டு முற்றுகைக் குள்ளாகி யுள்ளதாகச் செய்திகள் வெளியாகி யுள்ளன. மாஒவாதிகள் ஆட்சியைப் பிடிப்பார்களா இல்லையா என்பதை விட முக்கியமானது ஏதெனில், நேபாளத்தில் ஒரு சர்வாதிகார முடியாட்சியை முறிடித்து எந்த 6)J60)é95ULUDT60T 2g6OTJ5ITULJ895LD 6JIDLILLAT லும் அதற்குக் காரணம் மாஒவாதி களது தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராட்டமே.
நேபாளத்தில் நடக்கிற விடயங்கள் இந்திய அரசியலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை, எது எப்படி அமைந்தாலும் இந்தியத் திரிபுவாதிகளின் வேடம் மேலுங் கலையும் என்பது உறுதி
– IBITEFNDI DIT -
ஜெனிவா மகாநாடும் முறிவடையமென்ற நிலையும் நிலவியது. இறுதியில் கசப்பான இந்த இணைப்பு டீ தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற முன்வரையுடன் இணைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. வளர்ச்சியடையும் நாடுகள் போராடு வதற்கு கால அவகாசம் இருக்கின்ற போதும் இணைப்பு "டீ" தான் அடிப்படையாக அமையவுள்ளதால் அவற்றின் போராட்டம் மிகக் கடினமாய் இருக்கும். விவசாயம் சம்பந்தப்பட்ட விடயத்தில் வளர்ச்சிடைந்த நாடுகள் சில விடயங்கள் ஏற்கனவே விசய நிரலில் விரைவாக இடம் பிடித்துவிட்டது. வளர்ச்சியடையும் நாடுகளின் நீண்டகாலப் பிரச்சினைகள் சிறு முன்னேற்றம் மட்டுமே கண்டுள்ளது. செல்வந்த நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளில் மாற்றம் ஒன்றை மேற்கொண்டு வந்து "புளு பொக்ஸ்" எனப்படும் (டீடரந டீழஒ) முறையொன்றின் மூலம் உள் நாட்டில் பண்ணைத்துறைக்கு புதிய பாணியில் மானியம் வழங்கும் திட்டம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது மகாநாட்டை பிளவுபடுத்தியது. இந்த நடவடிக்கை யானது தொடர்ந்தும் செல்வந்த நாடுகள் உள்நாட்டில் மானியங் களைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிப்புக்கே வழிவகுக்கும் என வளர்ச்சியடையும் நாடுகள் கருதின. இந்தச் சிக்கலைத் தீர்ப்பது தொடர் பாக பின்னர் மறுபரிசீலனை செய்வ தென இணக்கம் காணப்பட்டது. எனினும் "புளு பொக்ஸ்" திட்டத்தை
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 11
தரண் டியோ தரண் டாமே சட்டநாதன் சொன்னவை பற
க. சட்டநாதன் ஒரு நல்ல சிறுகதை யாளராக மதிக்கப்படும் ஒரு எழுத் தாளர் அதைவிட அவரது எழுத்துக் களில் இடதுசாரி அனுதாபம் என்று இல்லாவிட்டாலும் சமூக நீதி சார்ந்த ஒரு பார்வை உண்டு. எனினும், இடதுசாரிகள் பற்றிய ஒர் அகச் சார்பான பகைமை உணர்வை அவர் பேணி வந்துள்ளார் என்பதை நாம் காணலாம். மு. பொன்னம்பலம், எஸ் பொன்னுத்துரை போன்ற வர்களிடமிருந்து அவர் ஓரளவு வேறுபட்டவர் என்பதனால் அவர் பற்றி இடதுசாரிகள் நடுவே ஒரு மரியாதை இருந்து வந்துள்ளது. சிலகாலம் முன்பு வெளி வந்த தூண்டி என்ற காலாண்டிதழில் அவரது நேர்காணல் வெளியாகி யிருந்தது. அதில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பல கவனத்துக்குரியன. ஒரு சில அவரைப் பற்றிய ஐயங்களை Gা (gul L|6uলতা - so a sun e, u glալն சிவத்தம்பியும் படைப்பிலக்கியத்தின் உள்ளடக்கத்துக்கு மட்டுமே முதனிமை கொடுத்தமையால் இலங்கை எழுத்தின் படைப்பாளுமை விருத்திக்கு ஒரு மலட்டுத்தனத்தை வரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற குற்றச் சாட்டு உண்டு. ஆனால் சிவத்தம்பியவர்கள் பெரிய அளவில் தன் னை மாற்றிக் கொண்டுள்ளார். தமிழிலக்கியத்தில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள புதிய கருத்தியல் வரவுகளை போக்கு களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்து வரவேற்கும் போக்கை அவரிடம் காணலாம். இப் பண்பினை, கற்கைகளுடன் - இடைவெளி எதுவும் இல்லாமல்இணைந்து போகும் வளர்ச்சியாகத் தான் நாம் பார்க்க வேண்டும். சில விமர்சகர்கள் இவரது இப்போக் கைக் கண்டிப்பதுடன் இவரது Կou on to on ապւն தாட் சணியம் ஏதுமின்றி ஓரங்கட்ட முயற்சிப்பதும் இங்கு நடைபெறுகிறது' என்று அவர் வலிந்து கூறியுள்ளார்.
சட்டநாதன் சொற்களைக் கவன
மாகப் பாவிப்பவர் என்ற ஒரு எண்ணம் பரவலாக உள்ளது. எனவே உள்ளடக்கத்துக்கு
மட்டுமே முதன்மை கொடுத்தமை" என்று அவர் சொல்லுமிடத்து ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களுக்கு (up5০য়া ওয়nup Gীভm 0e5 = இயலும் என்று அவர் கருதுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவர் குறிப்பிடும் குற்றச்சாட்டு உள்ளது என்று சொன்னால் ஏன் அதைத் தன்னு டைய கருத்தாக முன்வைக்கத் தயங்குகிறார் என்ற கேள்வி
எழுகிறது. இவ்வாறு தன்மீது பழி விழாத விதமாக மற்றவர்கள் சொல் கிறார்கள் என்று கடத்தி விடுவது
கோழைத்தனமா அல்லது நேர்மை யீனமா என்று தெரியவில்லை.
அடுத்து சிவத்தம்பி (இப்போது சிவத்தம்பி அவர்களாகி) பெரிய
அளவில் தனி னை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அந்த மாற்றத்துக் காகவே அவர்
நியாயமின்றி நிந்திக்கப்படுகிறதாகவும் சட்டநாதன் முறைப்படுகிறார். சிவத்தம்பி பற்றிய விமர்சனங்களாக அல்லாமல் அவரது கருத்துக்கள் பற்றிய விமர்சனங்களாகவே பெரு வாரியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிவத்தம்பி பற்றிய தனிப்பட்ட தாக்குதல்கள் இப்போது அவரைக் கொண்டாடு கிறவர்களாலேயே நீண்டகாலமாகத் தொடுக்கப்பட்டு வந்தன என்பதை நாம் மறக்கக் கூடாது இடதுசாரி களல்லாத முன்னாள் அபிமானிகள் சிலர் அவர் மீது கடும் தாக்குதல் களைத் தொடுத்துள்ளனர். அவை கூட அவரது நழுவல் போக்குக் காரணமானவையே
சிவத்தம்பியின் ஆளுமை பற்றிய கேள்வி அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்த முயன்ற இடங்களி (86ko (Bulu எழுந்தது. 이미 கட்டுரைகள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அவர் நேரடி யாகப் பதில் கூறவும் துணிய வில்லை. அதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கவில்லை எனவும் கூற இயலாது. மொழி பற்றிய அவருடைய சிந்தனை குழப்பமானது என்பதும் கலைச் சொல்லாக்கம் பற்றிய அவரது அணுகுமுறை வரட்டுத்தன
மானது என்பதும் ஆதாரங்களுட
னேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர் தனது அரசியலை மாற்றி யிருப்பது பிரச்சனைக்குரியதல்ல. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு முகங்களைக் காட்ட முயல்வது பற்றியே பிரச்சனை எழுகிறது. தன்னுடைய குற்றங்களுக்காக தனது முன்னாள் கூட்டாளிகள் எல்லார் சார்பிலும் வருத்தம் தெரிவிப்பதும் வசதியான போது பாவத்தை யாராவது ஓரிருவர் மீது சுமத்தி விட்டுத் தனினைப் புனிதராகக் காட்டுவதும் அவரது சமகால நடத்தையாகி விட்டது. இதை எவரும் விமர்சிப்பது அவருடைய அதிவேகப் பரிணாம விருத்தி பற்றிய அதிர்ச்சியாலல்ல.
சிவத்தம்பி மீதான எந்த விமர்சனமும் தவறானது என்றால் கடந்த
பத்தாணி டுகட்கு முன்வைக்கப் பட்ட எழுத ஏன் அவ. சார்பாக இன்று
வர்கள் எவருக்குே சிவத்தம்பி மீது மு. ஊக்குவிப்புடன்
எழுதியதும் எஸ். எழுதியதும் கனடா வெளியான போது எழுதியவர் அ6 இன்றும் விமர்சி, இடதுசாரி விமர்ச
உண்மையான பு தால் ஓரங்கட்ட புறக்கணிப்பால் : ஓரங்கட்டப்படலா புலமை பற்றித் , எழுதும் நிலை, LS 60). LD 2-6T6 ஏற்படுமாயின் பரிதாபத்துக்குரிய தனக்கு உடன் பாட்டில் சிவத்தம்பி விமர்சனத்துக்கு இருக்க வேண்டு சட்டநாதனுடைய அதை மீறாமல் { கடினம் என்று அ யுடன் கூறிக் ெ யுள்ளது.
சட்டநாதனின் பட்டியலிலும் விமர் வருகிற சில பேர்க போது தரமறிந்து சேர்த்துள்ளதா
கடினம் தன்னு
உவத்தல் போலே GT5য়া ৩|6uj GT500 மானது தான். அ என்று பாசங்கு
தெளிவான ஒரு நின் நேர்மையாக ே உள்ள தர வேறு காணத் தவறக்கூ
முடிவாகப் படைப்ப 6J 60095 ULLO DET 5 வற்புறுத்துகிற
6T 395 395 60) 60T LI 60 ஊக்குவித்திருக்கிற மற்றவர்களது
நண்பர்களிடம் அற விற்க உதவ செய்துள்ளார்
அவரிடம் கேட்டறி
இலக்கியம் என இலக்கியப் பிரமுக சேர்க்கிற விடயமி நமது பார்வையில் இ
கே. டானியல் கழதங்க
டானியலின் கடிதங்கள் டானியலின் அரசியல் சமூகச் சிந்தனைகளை நன்கு அடையாளப்படுத்தும் என்று எதிர்பார்த்த எவரும், அவர் ஒரு மாக்ஸியவாதி என்ற கண்ணோட்டத் தில் அவரது கடிதங்கள் அடங்கிய நூலை வாசித்திருந்தால் ஏமாந் திருக்கலாம். டானியலின் மாக்சிய அக்கறையும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டமும் அவரது கடிதங்களில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகின்றன. பாட்டாளி வர்க்கம் பற்றி அவர் சிறிது சொல்வனவும் ஒரு சம்பிரதாயத்துக் காகவே சொல்லப்படுகின்றது போலவே தெரியக் காரணம் அவரது அணுகுமுறையில் அந்த வர்க்கப் பார்வை இருப்பதற்கான அடையாளமே இல்லாதது தான். டானியல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்ந்ததைப் பற்றி எழுதும் போது தன் மீது தவறு இல்லை என்கிற தோரணையிலேயே எழுதுகிறார். பல வேறு சிக்கலான பிரச்சனைகளுக்கு մl=eւմ s shoուnմ ս05 թ նաւ, -
முறையில் தனக்குச் சாதகமான வியாக்கியானங்களையே அவர் புகுத்துவது ஏன்? ஒரு வர்க்கத் தினரோ ஒடுக் கப்பட்ட சமூக மொனர் றினர் பிரதிநிதியாகத் தன்னைக் கருதுவதற்கும் மேலாகத் தன்னை உயர்த்திக் கொள்ளும் ஒரு நோக்கிலே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எழுதுவராயின் அவர் எந்த ஒரு பொது அமைப்பிலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளத் தகுதியற்றவர் என்றே கருதப்படுவார். டானியல் மீது மாக்ஸிய லெனினிய வாதிகள் முன்வைத்த விமர்சனங் களை டானியலின் கடிதங்கள் நியாயப்படுத்துகின்றன. குறிப்பாகத் தேசிய இனப்பிரச்சனையில், அது ஒரு இன ஒழிப்புப் போராக மூண்டெழுந்த காலத்திலும், அதன் முக்கியத்துவத்தைத் தட்டிக்கழிக்கும் முறையிலேயே அவர் மீண்டும் மீண்டும் எழுதி வந்தது ஏன்? அவர் தமிழகத்தின் தலித்தியவாதிகளைப் போல சாதி முரண்பாட்டுக்கு அப்பால் வேறெந்த முரண்பாட்டையுமே அடையாளங்கான மறுத்ததைக்
குறிக்கிறதா?
பல்வேறு முரண் சூழ்நிலையில் அ பாட்டை இன்னெ மேவ முடியும் என் முரண்பாடு முத இருப்பதால் மற்றன பட வேண்டிய ே என்பதையே ஒரு Luntsū) 656mmelië, G.
டானியலுக்கு இய
"""
GED)
கம்பன் கழகம் மரபு பண்ணுகிற ஒரு
மீண்டும் மீண்டும்
DL6asaireses)LD. g,LbLusosf மரபுக் கவிதையி ST66vrti 6TO அவருக்கு மரபுக் எழுதவராது என் காட்டியதாலோ Glou ნუუი I Jum et დუm
 

மேலகு
தேசிய கலை இலக்கியய் பேரவை
பேராசிரியர் சி.சிவசேகரம் நாடறிந்த கவிஞர் சிறந்த மார்க்சிய விமர்சகர்
எதையும் மறுத்து ருக்கோ அவர் இரங்கி அழுகிற ா இயலவில்லை. த்தியானந்தனின்
৬.com G8uprা এন্ড, ওগো
பொன்னுத்துரை வில் ஒரு ஏட்டில்
1977ல் இருந்து அவர் எழுதிய கவிதைகள் ஏற்கனவே நூல்களாக வெளிவந்துள்ளன. அத்துடன் சமூக நீதிக்காக உலகம் முழுவதும் குரல் கொடுத்துப் போராடி வரும் பணி மொழிக் கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றை ஆங்கில
அதை மறுத்து மூலத்தி லிருந்து தமிழுக்கு மொழி ரை அன்றும் மாற்றம் செய்து நூல்களாகவும் ந்து வரும் ஒரு தந்துள்ளார். இவற்றை எல்லாம் நூல் கரே உருப்பெற வைத்த தேசிய கலை
இலக்கியப் பேரவை இப்போது சிவசேகரத்தினி 56 தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழி LD nr gnó MDs கவிதை JUDIT 600 Gu வெளியிட்டுள்ளது. அதன் பெயர் யடிழரவ யழெவாநச அயவவநச என்பதாகும். 106 பக்கங்கள் கொண்ட இவ் ஆங்கில கவிதை நூல் அழகிய அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது.
OLD ನಿಮ್ಗೂ ಆರಾಶಿ : LI LI L-LDT LI L-FTg Ilருவேளை அது ம் தன்னுடைய நானே புகழ்ந்து
-oro. Puro
町叫(历*@四 அது மிகவும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக விரல் சுட்டி நிற்கும் இக்கவிதைகள் சமூக bil- நீதிக்கான போர்க் குரலாகவும் எழுந்து நிற்கின்றன. தமிழில் காணப்பட்ட கருத்துச் செறிவும் கவித்துவ வீச்சும் இவ் ஆங்கில மொழி மாற்றத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனை இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள ஆங்கிலப் புலமையாளரும் சமூக அக்கறை மிக்க கல்வியாளருமான ஏ.ஜே கனகரட்ணா மிகுந்த அவதானிப்புடன் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நூல் தமிழ்ப் பரப்புக்கும் அப்பால் சென்று குறிப்பாக சிங்கள மக்களுக்கு ஒடுக்கு முறைக்கு உள்ளாகி நிற்கும் தமிழ் மக்களின் நிலையைச் சுட்டிக்காட்டவும் பரந்த மனித நேயத்தை எடுத்தியம்பவும் பணியாற்றும் என்று துணிந்து கூறலாம்.
. தாயகம் வெளிவந்து விட்டது சகர் பட்டியலிலும்
மாத (காலாண்டிதழ்) ஏற்கனவே BMUUBAS) வெளிவந்துள்ளது மிக எளிமையான . 8 1
ளைக் கவனிக்கும்
அவர் அவற்றைச்
கத் கூறுவது
டைய காய்தல்
பிறருடையதும் ஆனால் நமது சமூக சூழலுக்கு 。
ஊணுவது நியாய வெவ்வேறு அர்த்தங்களை வழங்கக் 1240 ܛ
b" கூடிய அழகான அட்டைப் படத்
பனணுவதறகும துடன் இச் சஞ்சிகை வெளிவந்
லைப்பாட்டிலிருந்து துள்ளது. இவ் இதழ் ஐம்பதாவது
நாக்குவதற்கும் இதழ் என்பதால் முந்திய இதழ்கள்
JITLGOLLILD JETLD சிலவற்றை பின் அட்டையில் காண
L-ITS). முடிகின்றது. தொடர்ந்தும் யாழ்ப்
Πεήσοδο επ (οι ρέει, பாண மண்ணில் இருந்து வெளிவரும் இச்சஞ்சிகை வழமை போன்று சமூகப் பிரதிபலிப்பான கவிதை சிறுகதை கட்டுரைகளைத் தாங்கி
வெளிவந்துள்ளது. "ஏற்றத்
TIL T60 நிலைப் இருப்பதால் அவர் அப்பாற்பட்டு என்பது தான் சட்டமென்றால்,
இருப்பது மிகவும் வரிடம் தாழ்மை
காள்ள வேண்டி
தேசியகலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழான தாயகம் சஞ்சிகையின்யூன்
குவிப்பதையும் சட்டநாதன்
ார் என்பதையும்
 ைஇலக்கிய இம் மிஞ்ஞான இதழ்
நூல்களை முகப்படுத்தவோ
Bart st of 61.
என பதையும்
ப விரும்புகிறேன்.
ஒரு نام ہیں களுக்குப் புகழ் லை நிச்சயமாக இல்லவே இல்லை!
ாடுகள் உள்ள டிப்படை முரண் ாரு முரண்பாடு பது போக, ஒரு OT 60)LDULUTT 60T g5 PT 95 வ புறக்கணிக்கப் தவை இல்லை
மாக்ஸிய வாதி காள்ள இயலும். லாமற் போனது
வுக்கு ஏற்ற அடன்
பற்றிய பம்மாத்துப் கம்பனி என்பது நிறுவப்படும் ஒரு வாரிசு ஒருவர் it (SLDLBLITL'ool தோதினாலும் மையக் கவிதை பலரும் சுட்டிக் sts set Get
று நினைத் து
தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் நிறைந்த ஒரு சமூகத்தில் சார்பற்ற நடுநிலையான பொதுமைப்படுத்தப்பட்ட நிறுவனங்களோ கருத்தியல்களோ இருக்க முடியாது. அரசியல் அதிகாரம் அறிவியல் கலை பண்பாடு யாவற்றுக்கும் இது பொருந்தும் தாயகம் ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பானது. புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு புதிய பண்பாட்டை நோக்கி மக்கள் கலை இலக்கியத்தை முன்னெடுப்பதே அதன் இலக்கு" எனத் தனது ஆசிரியத் தலையங்கத்தில் தாயகம் தெரிவித்திருக்கிறது. அதன் விலை ரூபா நாற்பது தாயகம் பெற்றுக் கொள்ள வேண்டியதும் ஆக்கங்கள் அனுப்பு வேண்டியதுமான முகவரி தாயகம், 405 ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்,
இலங்கை
ஏன்?
நிச்சயமாக அவரது ஒற்றைப்பரிமாண அணுகுமுறையின் அகச்சார்பான தன்மையே அதன் காரணம்
இந்த நூலின் மூலம் தெளிவாவது ஒரு விடயம். கடிதங்களிற் பெரும் பகுதியைப் பெற்றவரும் நூலின் தொகுப்பாளருமான அ. மார்க்ஸால் கூட தேசிய இனப் பிரச்சனையில் டானியலின் தவறான நிலைப் பாட்டைத் திருத்த இயலவில்லை. அது போக, சி.பி.எம் திரிபுவாதி களுடன் சேர்ந்து நின்ற மார்க்ஸ் அவர்களது திரிபுவாதப் போக்கை
எதையோ எழுதிக் கம்பன் விழாவில் வாசித்ததும் போதாமல் தினக்குரலின் இலக்கியப் பகுதியில் அதை அச்சேற்றியும் வைத்தார்.
மரபுக் கவிதையைப் பற்றி எதையோ தப்பும் தவறுமாக மு.பொன்னம்பலம் எழுதப்போக கம்பனி வாரிசு நன்றாக வாங்கு வாங்கென்று வாங்கி விட்ட தால் வெகுண்டிருந்த பொன்னம் பலம் கம்பணி வாரிசுக்கு வெண்பா
நிராகரிப்பதற்கு மாறாக மாக்ஸியத் தையே நிராகரிக்கிற திசையில் போகும் அடையாளங்களும் புலனாகத் தொடங்குகின்றன.
மார்க்ஸ் - டானியல் உறவின் மூலம் மார்க்ஸ் ஈழத்துச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் நேர்மையான மாக்ஸியவாதிகளது பங்கைப் பற்றி எதையுமே கற்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.
இந்த நூல் டானியலைப் பற்றிய அதிக முக்கியத்துவமற்ற ஒரு
ஆவணம் என்று கூறலாம்.
- திருமுகன் -
பற்றி ஒன்றுமே தெரியாது என்று சுருக்கமாக ஒரு வெண்பா மூலம் சூடாக ஒரு குட்டுப் போட்டுள்ளார். கம்பவாரிதியாரும் முன்பு சைவம் பற்றி எதையெதையோ வாய்க்கு வந்தபடி பேசி ஒரு தமிழகத்துப் பேச்சாளரிடம் குட்டுப்பட்டவர் தானே. எனவே குருவுக்கு ஏற்ற சீடர் தான் என்று மெச் ச வேண்டியது தானே.

Page 12
In 2004
REGISTERED ASA NEWSPAPERINSRLANKA வெகுஜன அரசியல் மாதப் பத்திரிை
LL2004
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரட்டத்தில் காட்டிக் கொடுப்புகள் இடம் பெறாமல் இல்லை. பேரின வாத அரசாங்கங்களுடனும் பேரின வாத இராணுவத்துடனும் இணை ந்து கொண்டு இன ஒடுக்கலும் துணை போய்க்கொண்டு, தேசிய நீரோட்டத்துடன் இணைந்து விட்ட தாக கூறுபவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும். போராட்டத்திற்கும் எதிரானவர்களே ஆனாலும் இத்தகையவர்களுக்கு ஏதிரான போராட்டம் என்றபேரில் செய்யப்படுகின்ற தனிநபர் கொலை கள் முடியாது. அதேவேளை போராட்டத்தின் ஆதரவானவர் களை படுகொலை செய்வதும் நியாயமாகாது. அதேபோன நு போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பின் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு போராட்டத்தை பலவீனப் படுத்து வதையும், தனிநபர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது.
இலங்கையின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் இயக்கமோதல்கள் இயக்கத்தினுள் மோதல் துரோகிகளுக்கு தண்டனை, சமூகவிரோதிகளுக்கு தண்டனை என்ற பேரில் செய்யப் பட்ட கொலைகள் ஏராளம் கருத்து ரீதியாக மோதவேண்டிய விடயங்க ளெல்லாம் ஆயுதம் கொண்டு போதப்பட்டுள்ளன விளைவு பாரிய கொலைகளாகியுள்ளன. எதிரிக்கும் மக்களுக்கும் எதிரான முரண்பாடு களும் மக்களுக்கிடையேயான சிநேக முரண்பாடுகளும் ஒரே
மாதிரியாக கையாளப்பட்டுள்ளன.
அமெரிக்க. 11ம் பக்க தொடர்ச்சி
கண்டு பிடிக்கவே இக்கதிரியக்க ரேடார் என்று கூறியே அமெரிக்க ராணுவத்தினர் இதனைப் பொருத்தி வருகின்றனர். ஆனால் கொழும்புத் துறைமுகம் அமெரிக்க ராணுவப் பாதுகாப்பிற்குள் வந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் மறுசீரமைப்பு பெற்றுள்ள நிலையில் இலங்கையில் அதன் நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அமெரிக்கத் தூதரகம் சில நாட்கள் மூடப்பட்டு அந்திரஸ் பீதி பரப்பப்ட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை என்றும் புதிய பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப் பட்டதாகவே அறிய முடிந்தது. வடக்கில் அமெரிக்க உதவிகள் வழங்கப்படுவதும் யாழ்ப் பாண போதனா வைத்தியசாலைக்கு உயர்தர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுவதும் தமது ராணுவ
நோக்கங்களையும் செயற்பாடு
| = sr, sր ամ: மக்களிடமிருந்து
மறைக்கவே யாகும். ஒரு புறம் இலங்கையில் இடம்
பெறும் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நிராகரித்து
= sunt si Gutti Lontaj
தொடரும் ஊடகவியலா6 எக்காரணத்தாலும் ஏற்றுக்கெ
Ang May 12
ஆயுதப் போராட்டமோ, யுத்தமோ நடைபெறுகின்றபோது ஏற்படுகின்ற உயிரிழப்புகளுக்கு நிறையவே நியாயம் கற்பிக்கப்படும் ஆனால் யுத்தமற்ற சூழ்நிலையில் ஒருவர் கொண்டிருக்கும் கருத்தை முறியடிப் பதற்காக செய்யப்படும் தனிநபர் கொலைகளை எவ்வகையிலும்
தாக குற்றஞ்ச নন-t].tag.tী 2–0 Geguluu Lu L 6 எதிராக வழ நீதிமன்றில் நடக் இந்த மூன்று எவ்வித நிபந்தன ÜLIL (EESTL
கருத்தும் எழுத்தும் ஜன
தியாகமும் துரோகமும் மக்கள
நியாயப்படுத்த முடியாது.
ஒரு மாதத்திற்கு முன்பு ஈபிடிபி யின் பிரசாரச் செயலாளரான சின்ன பாலா என்றழைக்கப்படும் பாலநட ராஜ ஐயர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார் ஊடகவியலாளரும்
எழுத்தாளருமான அவரினர் கொலையை புலிகள் இயக்கமே செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுவரை எவரும் உரிமை
சமாதான சூழ் பட்டன என்பத மாற்றுக் கருத்ை தமைக்காக வந்ததற்காகச் ெ Golgint som suos, 6i 6 uol(86ს08uu ფ|6თ6 கண்டிக்கப்பட ே பொதுவாக ச Golgint 6ONGA) gesloot
கோரவுமில்லை. கொலையாளிகள்
கைது செய்யப்படவுமில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு LL LLLL LL LLLL LLLLLL G LLL LLL நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார் அவரை இலங்கையின் பாதுகாப்பு படையினரே கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது இது தொடர் பாகவும் எவரும் கைதுசெய்யப்
Liceosons).
இரண்டு வருடங்களுக்கு முன்பு ! La Guamanti uuÁGÚSaunt, catLi நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் அவரை ஈ.பி.டி.பி யினரேகொலை செய்த
த்துவ ஆட்சிகளை ஆதரித்து ராணுவ ஆலோசனை கள் பயிற்சி கள் மட்டுமன்றி நேரடி ராணுவப் பிடிகளையும் நகர்த்தி வருவதும் அமெரிக்காவேயாகும்.
பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத் தால் வடக்கு கிழக்கு ஒரு புறமாகவும் தெற்கு மறுபுறமாகவும் பிளவடைந்து காணப்படும் சூழலை அமெரிக்கா தனது ஆதிக்க நிலை கொள்ளலுக்கு தூரநோக்குடன் பயன்படுத்தி வருகின்றது. இதனை நோக்கும் போது அமெரிக்கா சைப்பிரஸ் தீவில் ராணுவத் தளம் அமைக்க எடுத்துவரும் வேகமான நடவடிக்கை பூடாகவே நோக்க வேண்டியுள்ளது. சைப்பிரஸ் தீவு உள்நாட்டு யுத்தத்தின் மூலம் துருக்கி சைப்பிரஸ் எனவும் கிரேக்க சைப் பிரஸ் எனவும் இருந்து வருகிறது. அமெரிக்கா தற்போது துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள சைப்பிரஸ் பகுதியில் ராணுவத் தளத்திற்கான சாதக சூழலை ஏற்படுத்தவும் அமெரிக்கா முயன்று Gl(5616055 5T60TGVITLD. 36)6vg| முழுச் சைப் பிரஸ் தீவையும் தமதாக்கி ராணுவத் தளம் அமைத்து மத்தியதரக் கடற் பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயவுகிறது.
சமாதானத் தைக் குழப் பாது அதற்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு இந்தியா பொருளாதா முதலீட்டில் ஆதிக்கம் பெற்று வருகிறது. உணவுப் பொருட்கள் துணிவகைகள் எண்ணெய் போன்ற
வற்றில் இடம் பிடித்து வரும்
ஐ.தே.க.
1ம் பக்க தொட வந்த துணி ப மாற்றியமைக்க மு பொருளாதார பண்பாட்டுத் துறை மாற்றங்களைக் நாட்டிற்கும் மக்கரு ஏற்படுத்த முடிந்த ஏன் முடியாமல் ஆழ்ந்து சிந்திக் தாகும்.
இந்தியா மேலும் , ஊடாக இங்கு ஆதிக்க வலிமை
அதுபோன்று யப் நாடுகளும் ச அபிவிருத்திக்கு
பெயரில் தமது ப மூலம் பொருளா நடாத்தி வருகி
இவற்றை உள்வ அமெரிக்கா தன: திக்க மூலோபா செயல்படுகின்ற சமாதானததிற்கு கூறிக்கொண்டே பிடிகளை வலுப்படு
இலங்கையின் பத்தியம் தமிழ் மக் உரிமைக் கோரி இயக்கத்தின் வி போரட்டத்தாலும் உள்ளாகி வரு ஜே.வி.பி. ஹெல முன்னணியினர் வாதிகளுக்கு காலடிகளுக்கு த இலங்கையின் பத்தியம் பற்ற அக்கறையோ கி எனவே இலங்ை வரும் அமெரி தலையீட்டை அ எதிர்த்து ராணுவ திலிருந்து நாட் (UP60TGICD615) DITL L|Lô upĎpólu 9 ஒவ்வொருவரின்
வர் இ. தம்பையா இல 47 ம்ே மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார் கொலைகள்
GñGMT (DI2ITJ5606).
ட்டப்பட்டது. சில ப்பினர்கள் கைது ர் அவர்களுக்கு கு விசாரணை கிறது.
கொலைகளும் னயுமின்றி கண்டிக் யதாகும்.
ாயகம் சார்ந்தவையாகும்
ΕIOOYE)
Trgsofisoi Glg n on evoտ ապլի நடேசினின் கொலையையும் கண்டிக்க மறுக்கிறார்கள். அதன் மனித உரிமைமீறல் தன்மைக்கான மறுக்கிறார்கள். அதேபோன்று நிமலராஜனின் கொலையையும், நடேசனின் Glares, sucտ ապահ கண்டிப்பவர்கள் சின்னபாலாவின்
j {ổÎIIIÚflöji III j (306)ĩ0)
6on Soulso (olgLui காக மட்டுமன்றி தக் கொண்டிருந் ல் லவெளியிட்டு Fய்யப்பட்ட தனிநபர் ன்ற அடிப்படை ப நோக்கப்பட்டு வண்டியனவாகும்.
loi sot url Guri aftesi டிப்பவர்கள் நிமல
Të g:
துயரங்களை டிந்ததா? நாட்டின் அரசியல் சமூக களில் அடிப்படை கொண்டு வந்து நக்கும் சுபீட்சத்தை ா? இல்லை எனில் போனது என்பதே கப்பட வேண்டிய
னியார் மயத்தின்
பொருளாதார
பெற நிற்கிறது. பானும் மேற்குலக ாதனத் ஊடாக உதவுவது என்ற ரிய கம்பெனிகள் ாரச் சுரண்டலை iறன.
ங்கிய நிலையில் ராணுவ மேலா த்திற்கு அமைய து. தாங்களும் உதவுவதாகக் இவ் ராணுவப் த்தி வருகின்றது. தந்திரம் சுயாதி sffesör seu ffilij 600TILL கையாலும் புலிகள் டுக்கொடுக்காத அபாயத்திற்கு தாக ஒலமிடும் உறுமய பிக்கு பான்ற பேரின Guðrflei, G, refloor ரைவார்க்கப்படும் நந்திரம் சுயாதி
g, 61606)(3un ILUT5).
பில் அதிகரித்து க ஆதிக் கத் னத்து மக்களும் தள ஆபாயத் டப் பாதுகாக்க DL –ULLD LD9596067 கறை உள்ள டமையாகும்.
ழம்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AK சிறில் சி. பெரேரா மாவத்தை கொழும்பு 3
கொலையை நியாயப்படுத்த முனர் நிற்கின்றார்கள். அல்லது மெளன அங்கீகாசம் வழங்கு கிறார்கள் சினி னபாலாவின் கொலை துரோகத்திற்கு கிடைத்த தண்டனை என்று சொல்லுவதற்கு தயங்கவில்லை. அதேவேளை அவரின் இழப்பை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் தியாகம் என்று சிலர் கூறுகின்றனர்.
இவ்விரு கட்சிகளும் சுதந்திரம் ஜனநாயகம் பாராளுமன்றம் என்ற பெயர்களில் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தன் மூலம் சொத்து சுகம் சுரண்டல் சொகுசு ஆடம்பர வாழ்க்கை நாடாத்தி வந்த ஒரு ஐந்து அல்லது பத்து வீதமான உயர்வர்க்க மேட்டுக் குடியினருக்காகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள் அத்தகையவர்களின் விருப்பு வெறுப்பு தேவைநலன்கள் என் பனவற்றையே பேணிப் பாதுகாத்து வந்துள்ளார்கள்.
அவ்வாறே அந்நிய முதலாளிகளுக் கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவகம் செய்து வந்திருக்கிறார்கள். இதனை ஒரு முறை மறைந்த ஜே.ஆர்.ஜெய வர்த்தனா பராளுமன்றத்தில் திருமதி பண்டாராநாயக்காவைப் பார்த்து மிகத் தெளிவான வார்த்தைகளில் கூறியிருந்தார். ஒரு காலததில் உங்களுடைய மூதாதையரும்
மூன்றாமுலகை 10ம் பக்க தொடர்ச்சி
முனர் வைத்தவர்களுக்கு மறு பரிசீலனை கூட சாதகமானதாய் அமையவுள்ளது.
செல்வந்த நாடுகள் மிகவும் தீவிரமாக பாதுகாக்கப்பட்ட பண்ணைப் பண்டங் களை "உணர்ச்சிமிக்க பண்டங்கள்" என்று வகைப்படுத்துவதில் வெற்றி கண்டன. அதன் பொருள் தீர்வை குறைக்கும் திட்டத்தில் அவை உட்படுத்தப்படமாட்டாது. இந்த 'உணர்ச் சிமிக்க பண்டங்கள்" சடுதியாகப் புகுத்தப்பட்டது. இது தொடர்பாக விரிவான கலந்துரை யாடல் இடம்பெறவில்லை.
இதற்குமாறாக வளர்ச்சியடையும் நாடுகள் பல வருடங்களாக "விசேட பொருள்கள்" எனப்பட்டவை மேலும் தீர்வை குறைக்கப்படக் கூடாதெனக் கோரி வந்தன. ஜெனிவா மகா நாட்டில் இந்தவிடயம் சிறிது கவனத் திற் கொள்ளப்பட்ட போதும் இந்தப் பொருள் களுக்கு எவ்வாறு வரைவிலக்கணம் கூறுவதென்ற விடயம் பின்போடப்பட்டது.
மேற் காபிரிக்க நாடுகள் தமது பிரச்சினையை எடுத்துக் கூறின. குறிப்பாக அமெரிக்காவில் பருத்திச்
மயில் வாகனம் நிமலராஜன் நடேசன் ஆகியோரின் உயிரிழப்புகளை தமிழ் தேசியத்திற்கான தியாகம் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் அவற்றை புலிகள் ஆதரவு நிலைப் பாட்டால் விளைந்த வினை என்கின்றனர்.
தமிழ்மக்களுக்காக ஆயுதம் ஏந்திய வர்களில் சிலருக்கு தியாகமாக தெரியும் கொலைகள் இன்னும் சிலருக்கு துரோகமாக தெரிகிறது அதேபோன்று சிலருக்கு துரோகமாக தெரிவது இன்னும் சிலருக்கு தியாகமாகத் தெரிகிறது. யார் எவ்வாறு கூறினாலும் இவ்வாறான தனிநபர் படுகொலை கள் நியாயமான எத்தவொரு போராட்டத்திற்கும் உதவக் கூடிய ஆரோக்கியமான நிகழ்வுகள் அல்ல. ஆயுதம் ஏந்தியிராத மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்த தமது பேனாக்கள் மூலம் அவற்றை வெளியிட்டு வந்த மூன்று ஊடக வியலாளர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங் களில் நான்கு வருட இடைவெளி யில் கொல்லப்பட்டு குருதியில் மிதக்கவைக்கப் பட்டிருக்கிறார்கள் இவர்கள் எவர் காலாயிருந்தாலும் அடிப்படையில் மக்கள் விரோதிகலோ யாவர். இவர்கள் தயவு தாட்சண்ய மின்றி கண்டிக்கப்பட வேண்டியவர் gG36m untenuit.
எங்களுடைய மூதாதையரும் சேர்ந்து தான் இந் நாட்டை அந்நியருக்கு காட்டிக் கொடுத்து அவர்களின் கீழ் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வாழ்ந்து வந்தார்கள் என்றார். அன்று மட்டுமல்ல கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலான காலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்துள்ள இரண்டு கட்சிகளின் தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்களும் அந்தப் பரம்பரையில் வந்தவர்களேயாவர். அவர்களது ஆட்சி அதிகாரத் தொழிலும் இன்று வரை சொத்து சுகபோகம் அனுபவிக்கும் வர்க்கத்தினருக்காக அந்நிய ஏகாதிபத்தியத்துடன் இணைந்து நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்து ஆட்சி நடத்துவதாகவே உள்ளது. இதற்கு மேலாக இவ்விரண்டு கட்சிகளும் நாட்டுக்காக மக்களுக்காக
எதையும் கிழித்தது கிடையாது.
Glsü606Lûlcü ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல நூறு கோடி டொலர்கள் மானி யம் வழங்குவதால் தமது பருத்தி ஏற்றுமதிக்கு பாதகமாய் அமைவ தாகத் இந்த நாடுகள் தெரிவித்தன.
விரைவாக இந்த விடயம் தீர்வு காணப்படும் என்று பெரும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் இறுதியில் இந்தவிடயம் எதிர்காலத்தில் தீர்வு காணப்படும் என்று மட்டுமே கூறப்பட்டது.
அபிவிருத்தி விடயத்தில் வளர்ச்சி யடையும் நாடுகளுக்கு வளர்ச்சி யடைந்த நாடுகள் விசேட சலுகை கள் வழங்குவது தொடர்பாக எதுவித முடிவும் எடுக்கப்பட வில்லை.
வளர்ச்சியடையும் மூன்றாம் உலக நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவது என்பது பேச்சளவிலே உள்ளது. ஆனால் கைத்தொழில் உற்பத்திப் பொருள்களுக்கு தீர்வை குறைப்பு என்பது அபிவிருத்திக்கு பெருந்தடையாக இருக்கப் போகிறது. எனவே உலக வர்த்தக அமைப்பு (WTO) யாருடைய தேவைக் கானது என்பதை மூன்றாம் உலக மக்களும் நாடுகளும் நடைமுறையில் கண்டு வருகின்றன. ஏகாதிபத்திய உலகமயமாதலை முன்னெடுப்பதில் இந்த அமைப்பு பிரதான பங்கு வகிக்கிறதைக் காண முடியும்