கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.11

Page 1
  

Page 2
ബി 2004
இ.தொ.கா தலைவரும், பொதுச்செய லாளரும் நுவரெலியா பாராளுமன்ற ஐ.தே.க) எம்பியும் மான ஆறுமுகன் தொண்டமானுக்கு இலங்கை முழுவத கும் பொறுப்புடைய அமைச்சுப் பொறுப்பு வேண்டுமாம்.
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள தோட்ட உள்ளக கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு போதாதாம்.
ஜனாதிபதியிடம் இதுபற்றி ஆறுமுகன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விமா னப் போக்குவரத்து அமைச்சை கொ ப்பதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரி வித்துள்ளார். தான் கேட்ட அமைச்சு கிடைக்காததால் என்ன செய்வ
தென்று ஆறுமுகன் யோசித்துக்
அவ்வப் போது வெளிப்பட்டே வருகி ன்றது இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிவெறி அட்டகாசங்களுக்கு ஆளா கி வருகின்றனர்.இதனை அங்குள்ள அரசியல் கனவான்களும் பத்திரிகை களும் கண்டு கொள்வதில்லை.தனி பர்களின் பிரச்சனை என்றும் கோ டி மோதல் என்றும் பூசி மெழுகிக் கொள்வார்கள்.அண்மையில் வட்டுக் கோட்டை மேற்கு பகுதியை அடுத்து iள பகுதியில் வாழ்ந்து வரும் தாழ்த் மக்கள் மீது ஒரு சாதிவெறிக் கூட்டம் தாக்குதல் நடாத்தி அட்ட காசம் புரிந்துள்ளது.இந்த வெறியர்கள் நடாத்திய தொடர் தாக்குதலில் மூன் றுபேர் படுகாயங்கள் அடைந்து மரு ந்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
த்துடன் தெங்கு பனம் பொருள் ற்பனைக் கூட்டுறவுச் சங்க கள்ளு
ற்பனை நிலையமும் எரிக்கப்பட் டுள்ளது. சில தொழில் நிலையங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. மேற்படி தாக்குதல்கள் வட்டுக்கோட் டைப் பகுதியைச் சேர்ந்த பேபியன
ஓமந்தையிலிருந்து வவுனியாவரை மினிபஸ் காரர்களின் அடாவடித்த ங்களால் பிரயாணிகள் பெரும் சிர மத்திற்குள்ளாகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 பாதை யினூடாக சோதனைகள் பதிவுகள் போன்றவற்றை சந்தித்து களைத்துப் போய் ஓமந்தையை வந்தடையும் பிர யாணிகள் அங்கிருந்து வவுனியாவிற் கு பிரயாணம் செய்வதற்கு அதிக மாக தனியார் மினிபஸ்களிலேயே ஏற வேண்டியிருக்கிறது பிரயா ணிைகளை ஏற்றுவது இருக்கைகளில் அமர்த்துவது பயணப்பைகளை ஏற் றுவது பிரயாணிகளை இறக்குவது பயணப்பைகளை இறக்குவது போன் ற விடயங்களில் மினிபஸ் சாரதிக ளும் நடத்துநர்களும் அவர்களது அடியாட்களும் பிரயாணிகளை பெரு ம்சிரமத்திற் குள்ளாக்கின்றனர்.
எண்ணெய் விலை அதிகரிப்பை பார் க்கும் போது கடலில் குதிக்க வேண் Iடும் போல் இருப்பதாக இலங்கை யின் ஜனாதிபதி சந்திரிபண்டார நாயக்ககா குமாரதுங்கா தெரிவித்து எள்ளார். அநுராதபுரத்தில் நடை பெற்ற வைபவமொன்றில் உரை யாற்றும்போதே அவர் மேற்படி குறிப் பிட்டுள்ளார்.
உலகசந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பதனாலேயே அத்தியா வசி யப் பொருட்களின் விலை அதிகரி த்துள்ளதாகவும், எண்ணெய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியா
D03Duld) Döóból élő GábÓólóbl L. ஆறுமுகத்திற்கு தேவை அமைச்சர்த
கொண்டிருக்கிறார். அவர் பொதுவசதிகள் அமைச்சை கேட்பதுற்கான காரணம் எல்லோ ருக்கும் தெரிந்ததே. நீர்ப்பாசன வடிகா லமைப்பு சபை நடவடிக்கைகளை கணனிமயப்படுத்தும் உடன் படிக்கை யை இந்திய கம்பெனியொன்றுடன் செய்து கொண்டு அதனை முன்னெ டுப்பதில் அவர் மிகவும் ஆவேசமாகவே இருக்கிறார். அவ்வுடன்படிக்கையி னால் பெருந்தொகை கமிஷனாக கிடைக்குமென்று பத்திரிகைகள் ஏற் கனவே செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டக்கம்பனிகளுடனான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் நடவடிக் கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான குரல்களும் போராட்ட
என்பவரது தலைமையிலான சாதி வெறிக் கோஷ்டியாலேயே நடாத் தப்பட்டுள்ளாதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.உள்மூர் சண்டியன் என்றும் கடந்த தேர்தலுக்கு முன்பு இடம் பெற்ற தேர்தல்களில் மகேஸ் வரனின் ஐ.தே.கட்சியின் பட்டியலில் வேட்பாளராக நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சாதிவெறி கக் குவது, தாழ்த்தப்பட்ட மக்களை ஏசு வது நக்கல் செய்வது அவற்றை திரு ப்பிக் கேட்டால் தாக்குவது இவரது தலைமையிலான கோஷ்டியின் தொட ர் செயல்களாகும். முன்பும் இது போ ன்ற சம்பவங்கள் வட்டுக்கோட்டைப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. தற் போதைய சூழலில் பொலீசும் வழமை போன்று சாதி வெறியர் பக்கமே நின்று வருவதாக மக்கள் சுட்டிக்கா ட்டி வருகின்றார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் சாதியின் பெய ரால் தாக்கப்பட்டாலும் பழிக்கப்பட்டா லும் தூவிக்கப்பட்டாலும் கேட்டுக் கொண்டும் பொறுத்துக் கொண்டும
மிளகாய்ப் பொதிகளை ஏற்றுவது போன்று பிரயாணிகளை பஸ்களில் அடைக்கின்றனர். பயணப்பைகளை அங்குமிங்கும் தூக்கி வீசுகின்றனர் பிரயாணிகளை மரியாதைக் குறை வாகப் பேசுகின்றனர். அதற்கு எதிர் ப்பு தெரிவிப்பவர்களை பஸ்களிலிரு ந்து இறக்கியும்விடுகின்றனர். இவ்வாறான அடாவடித்தனங்களால் சில பிரயாணிகள் அவர்களது பயண ப்பைகளை இழந்த சந்தர்ப்பங்களும்
இவ்வாறே வவுனியாவிலிருந்து ஓமந் தைக்கு மினிபஸ்களில் பிரயாணம் செய்பவர்களும் மினிபஸ்காரர்களால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அவர்களை தட்டிக்கேட்பதற்கு எவ ருமே இல்லை. அவர்கள் தமிழ் மொழியிலே பேசுகின்றனர், இருந தும் தமிழ்ப்பயணிகளையே அவர்கள்
கடலில் குதிக்கப்போகிறாராம்
துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்
6TIT பொருட்களின் விலை அதிகரிப்பால் நமது நாட்டின் ஜனாதிபதி நடுக் கடலில் குதிக்கப்போவதாக தெரி விக்கும்போது சாதாரண மக்களும் கடலில் பாய்ந்து தற்கொலை செய் துகொள்ள வேண்டும் என்றா அவர் எதிர்பார்க்கிறார் என்று எண்ண த்தோன்றுகிறது. மக்களுக்கு தேவையான அத்திய வசியப் பொருட்கள் குறைந்த விலை யில் கிடைப்பதற்கு உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வத ற்கு வசதியாகவே அவர் கடலில்
ங்கள் பற்றி இ.தொ. லைப்படுவதாக இல் மேல் கொத்மலை தொ.கா தெரிவித் தற்போது அடக்கிே
D5 அத்துடன் தோட்ட sífilosoft GB6nu6oo6ouaalsübson வரூபம் எடுத்துள்ள எது எப்படியிருப்பி விற்கு அமைச்சுப் பத கறை என்பதை ெ வேண்டியதில்லை. 892 LD49 - CUP. SDHET OFTTE தனையில்லாது ஆத இ.தொ.கா. தலை தபோது அமைச்சுப் னால் நேராக நிற்க
பணிந்தும் நடந்து டுமே தவிர எதிர்த்த ல்களிலும் ஈடுபடக் சாதி ஆதிக்கவாதிக அரசியல் சக்திகளும் பொலீசும் அவ்வாே றது. சாதி வெறியின் குதல் என்றோ சா என்றோ கூறப்படுவ திகளும் பத்திரிகை ல்லை . அவர்களுக் விடயங்களாகவே இ ஆனால் விடுதலைப் லும் நீண்ட கொடிய பின்பும் சாதிவெறி வ டவமாடுகின்றது 6 அர்த்தம் என்ன?
அமைப்பும் ஒடுக்கு வரும் யதார்த்தத்ை காட்டுகின்றது.இது நிற்க தாழ்த்தப்பட்ட தங்களை ஐக்கியப்ப பாதையில் அணிவ தேவையையே ஏற்.
ஓமங்தை - வவுனியா பஸ் பயணிகள்
பெரும்பாடுபடுபத்தி அத்துடன் வவுனி தைக்கும் இடையில் படுத்தப்பட்டுள்ள மானவை நல்லநிை பழுதடைந்த உன கவே இருக்கின்ற பிரயாணிகள் பெரு றனர். ஓமந்தை-வவுனி சேவையில் ஈடுபடு கஸ்களும் போக்கு ஒழுங்கு விதிகள் பி காப்பு விதிகள் போ அப்பாற் பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பே பொறுப்பான அதி க்கை எடுக்க வே
குதிக்கப்போவதா GITT ft.
தவறான பொருள யின் காரணமாக 66cmosur të si ujit ளனவேயன்றி அன் நடைபெறுகின்ற நி துகளோ இல்லை. உலகசந்தையில் டினை மீறி விலை லும் உள்நாட்டிலே யாவசியப்பொருட்க பரிபாலிக்கும் பொ grtréig, IéJ3,6ír 65 604
UTgl.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நா. தலைவர் கவ
56). திட்டத்திற்கு இ! வந்த எதிர்ப்பும் வாசிக்கப்படுகி
இளைஞர் யுவதிக பிரச்சினை விஸ் 5). றும் இ.தொ.கா விகளிலேயே அக் சால்லித் தெரிய
கத்திற்கு ಶೌ
ரவு வழங்குவதாக மை கூறியிருந் தவிகளின்றி அத (Ulp. UITS). din
எத்தகைய Qasulu கூடாது என்றே ளும் அவர்களது விரும்புகின்றன. D எதிர்பார்க்கின்
மூலமான திய மோதல்கள் தை ஆதிக்க او په களும் விரும்புவதி கு இவை சிறுசிறு ருக்கின்றன. போராட்ட சூழலி யுத்தத் திற்குப் டபுலத்தில் தாண் ான்றால் அதன் இன்றும் சாதிய முறையும் நீடித்து தையே எடுத்துக் னை எதிர்த்து மக்கள் மீண்டும் டுத்தி போராட்டப் குக்க வேண்டிய
டுத்தியுள்ளது.
T Gulf
விடுகின்றனர். பாவிற்கும் ஒமந் சேவையில் ஈடு பஸ்களில் அதிக லயில் இல்லை. டந்த பஸ்களா 60T. அதனாலும் துன்பப்படுகின்
பா பாதையில் ம் தனியார் மினி வரத்துச் சட்டம் ரயாணிகள் பாது ன்றவைகளுக்கு இருப்பதாகவே
க்குவரத்திற்கு காரிகள் நடவடி ண்டும்.
-
தெரிவித்துள்!
T5TIJ கொள்கை |GBG இன்றைய புகள் ஏற்பட்டுள் வ தற்செயலாக கழ்வுகளோ விபத்
TLD5 கட்டுப்பாட்! 1956 TT அதிகரித்தா மக்களின் அத்தி ளின் விலைகளை றுப்பிலிருந்து அர கொள்ளமுடி
பிரமுகர்களையும் பிற இடதுசாரி உதிரிகளையும் தன்னு டைய புதிய
இரண்டாம் பரிசை எந்த உரைக்கு வழங்கப் போகிறார் என்று தெரியவில்லை.
மினி வேனில் வந்தவர்கள்
யோதிலிங்கம் என்பவர் தமிழ்த் தேசியவாத அரசியலில் சில்லரைச் சித்து விளையாட்டுக்களை நடத்துபவர். சில காலம் முன்பு ஒரு கருத்தரங்கில் பேசும் போது இலங்கையின் இடதுசாரி இயக்கம் முழுவதையும் ஒரு மினி வேனில் ஏற்ற முடியும் என்று சொல்லியுள்ளார். இப்போது நவச மசமாஜக்கட்சிப்
கூட்டாளிகளாக்கிக் கொண்டுள்ளர். அவருடைய நூலொன்று நிறைய அச்சும் பிழைகளுடனும் அதைவிட அதிகள வில் சிந்தனைக் குழப்பத்துடனும் மும்மொழிகளில் வெளியிடப்பட்டது. அக் கூட்டத்தில், அவரை மெச்ச இந்த இடதுசாரி உதிரிகள் வந்திருந்தார்கள்.
எந்த மினி வேனில் இவர்களை ஏற்றி வந்தாரோ தெரியாது SUö, 6UT967, GJ62J6ö சிவத்தம்பி எந்தெந்த இடத்திற்கு எது எது தேவையோ அதைத் தான் சொல்வார். இது சிவத்தம்பி பற்றிச் சிவத்தம்பி கிட்டடியில் சொன்னது. ஒரு இடத்திலும் பொய் சொல்லக் கூடாது என்பதும் அவருடைய கொள்கையாம். பொய் சொல்லாமலிருப்பவரெல்லாம் நேர்மையாளர் அல்ல. போக, பொய் சொல்வது கூட வாய்மையின் வாய்ப்பட்டது என்று வள்ளுவர் சொல்லியிரு ësëprit. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் என்ன சொல்வது கொழும்பில் என்ன சொல்வது மட்டக்களப்பில் என்ன சொல்வது தமிழ்நாட்டில் என்ன சொல்வது, அமெரிக்காவில் என்ன சொல்வது என்றெல்லாம் அவர் நன்கறிவார் அல்லவா. பிழைக்கத் தெரிந்த மனிதர்
பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன்
சனாதிபதி ஐநா சபையில் ஆற்றிய உரை அங்கு இலங்கையர்கள் ஆற்றிய உரைகளில் எஸ்.டபிள்யூ ஆர்.டி பண்டாராநாயக்க ஆற்றிய உரைக்கு அடுத்தபடியான சிறந்த உரை என்று முன்னாள் தீவிர இடதுசாரியும் பின்னர் சனாதிபதி பிரேமதாசாவின் பக்தரும் இப்போது சனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் ரசிகருமான தயான் ஜயதிலக கூறியதை அரச வானொலியும் தொலைக் காட்சியும் பெருமையுடன் அறிவித்தன.
இலங்கையர்களது ஐ.நா.உரைகளை எல்லாம் அவ்வப்போது வாசிக்கும் பாக் கியம் தயான் ஜயதிலகாவுக்கு வாய்த்தது பற்றி மகிழ்ச்சி என்றாலும் சனா திபதியின் உரையின் ஒரு வடிவம் உலகின் நுகர்வுக்கும் இன்னொன்று உள்ளூர்ப் பாவனைக்கும் விநியோகிக்கப்பட்டதால் தயான் ஜயதிலக தனது
அனேகமாகப் புலி எதிர்ப்புப் பிரகடனங்கள் நிறைந்த உரைக்கே கிடைக்கும் என நம்புகிறேன். அது கிடக்க, இரண்டு உரைகள் வெளியிட்ட காரணம் ஒன்று மற்றதன் சுருக்கமான வடிவம் என்பது தான் எனச் சனாதிபதியின் அலுவலகம் தெரி வித்திருக்கிறது. பொதுவாக எதையும் சுருக்கிற போது முக்கியமான பகுதிகள் விடுபடுவதில்லை. சனாதிபதியின் உரையில் விடுபட்டவை இங்குள்ள அபி Lortsflges Glogg, Gust. இது யாருடைய விஷமமாக இருக்குமோ? ஒரு வேளை சனாதிபதியினு டையதாக இருக்குமோ?
GEGOOI6OfG5 556OOT GOOGES GIT இப்போதுள்ள அமைதிச் சூழலைப் பாவித்து வடக்குக் கிழக்கில் "தகவல் தொழில் நூட்ப" வணிகத்தை ஊக்குவிக்கிற காரியங்கள் முனைப் படைந்துள்ளன. கணனிகளிலேயே நமது எதிர்காலம் தங்கியுள்ளது என்ற நடுத்தர வர்க்கக் கனவுகளைப் போரின் அவலத்தினின்று மீளத் தவிக்கிற மக்களிடையே வளர்த்துக் காசு சம்பாதிக்கிற முயற்சிகள் சமூக முன்னேற்றம் பற்றிய அக்கறையின் விளைவானவையா? ஒரு புறம் தமிழ்ற் கணனிக் கல்வி பற்றிய கதைகளும் மறுபுறம் ஆங்கிலம் இல்லாமல் எதுவும் இயலாது என்கிற கதைகளும் நம் கணனிக் கல்வி வணிகர்களால் பரப்பப்படுகின்றன. இன்று கணனிகள் வேண்டாம் என்பது முன்பு ஒரு காலத்தில் இயந்திரங்கள் வேண்டாம் என்று சொன்னமாதிரியிருக்கும். இயந்திரப்படுத்தலுக்கும் சமூகச் சூழல் தொடர்பான வரையறைகள் இருந்தது போல, கணனிக் துறைக்கும் வரையறைகள் உள்ளன. இன்று கணனித் துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள் இன்னும் நாலைந்து வருடங்களின் பின்பு எப்படியிருக்கும் என்று யாருக்குந் தெரியாது. படித்த இளைஞர்களை ஒரு கணனிக் கனவுலகை நோக்கித் திருப்புவதில் ஆட்சியாளர்கள் கவனமாக உள்ளனர். வேறு தொழிற் பயிற்சியோ உயர் கல்வித் தகுதியோ இல்லாமல் தனியே கணனியை இயக்கும் திறமையை மட்டும் நம்பி ஒரு இளைய தலைமுறை ஏமாறக் கூடாது. தகவல் தொழில் நுட்பம் தொழில் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் மாற்றீடல்ல என்பதை இளைஞர்கட்கு வலைவிரிக்கும் கணனிக் கல்வி வணிகர்கள் என்றுமே சொல்லுவதில்லை.
ஒற்றைப் புத்தி
கொழும்பில் காலிவீதியின் ஒரு பகுதியிலும் டுப்ளிகேசன் வீதியின் ஒரு பகுதியிலும் ஒரு திசைப் பயணத் திட்டம் பரீட்சிக்கப்பட்டு இரண்டே நாட்களின் பின்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளு முன்பு விரிவான ஆய்வுகளை நடந்த வேண்டும். தொலைவிலுள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்கள் அறைக்குள்ளிருந்து வகுத்த திட்டம் இது சரியோ பிழையோ, மக்களைப் பாதிக்கிற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல மாதங்கள் முன்பிருந்து ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். அவை மக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இதில் எதுவுமே முறையாகச் Gl gul i Lut i LuL65nsio 60)6u. போக்குவரத்துப் பிரச்சனையின் அடிப்படையை விளங்கிக் கொள்ளாமல் கைக்கு வந்ததையும் வாய்க்கு வந்ததையும் முன்யோசனையின்றி நடைமுறை ப்படுத்தினால் உள்ளதும் மோசமாகும் என்பதுதான் காலிவீதிதந்த பாடம்,
போக்குவரத்து மட்டும் தானா இப்படி அல்லற்படுகிறது?

Page 3
நவம்பர் 2004
பிரபல பேரினவாதியும் தமிழர் விரோ தியுமான திலக் கருணாரட்ணா அண்மையில் ஐக்கிய தேசியக் கட் சியில் இணைந்து கொண்டார். அவ ரை இருகரம் கூப்பி வரவேற்று வெறும் அங்கத்துவத்தை மட்டுமன்றி பண்டாரகம தொகுதியின் அமை ப்பாளர் பதவியையும் பகிரங்க கூட் டத்தில் வைத்து ரணில் விக்கிர மசிங்கா வழங்கியுள்ளார். இதில் ஐக் கிய தேசியக் கட்சித் தலைமைக்கோ அன்றி அதன் தலைவர் ரணிலு க்கோ எவ்வித தயக்கமும் வெட்க துக்கமும் இருக்கவில்லை. அப்பட்ட ான பேரினவாதி ஒருவரை அணை த்து பதவி வழங்கியதன் மூலம் தாம் பேரினவாத கட்சி என்பதையும் இத் தகைய வெறியர்களை வைத்திருப்ப தையும் ஐ.தே.கட்சி மீண்டுமொரு மறை உறுதிப்படுத்தியுள்ளது. பேரினவாத அப்பனுக்கு அப்பனான ஜே.ஆர்.தலைமை தாங்கிய அக் கட்சியில் சிறில் மத்தியூ முதல் லொக்கு பண்டார வரையான பேரி
னவாத வெறியர் இருந்து வந்த இட
ஒரு தேசியக் கட்சி யென்றும் தமிழ்ப் பெரும் வர்த்தகரும் எம்பியுமான மகேஸ்வரன் பறைசாற்ற அதற்கு
அண்மையில் மாணிக்க கங்கை வறண்டு போயிருந்தது. உட வள வை நீர்த் தேக்கமும் வற்றியிருந்தது. அனுராதபுரம்புத்தளம் அம்பாந்தோட்டை டி நீருக்கு தட்டுப்பாடு நிலவிய கரங்களாகும் டக்கு கிழக்கு உட்பட உலர் வல யம் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந் தது. ஊடகங்கள் வறட்சியின் தாக் கத்தை சித்தரிக்கும் படங்களை வழ மை போல் பிரசுரித்தன.
வள்ளமும், மணி சரிவும் உண் மையில் இயற்கை அனர்த்தங்கள் தான். இவற்றின் சமூக பொருளா தாரப் பின்னணி வரலாற்று ரீதியில் நோக்கப்பட வேண்டிய தொன் றாகும். இருப்பினும் தற்போதைய ழலில் இவை மிகச் சடுதியாய் ஏற்படுவதால் பாதிப்பைக்குறைக்க நடவடிக்கை எடுப் பதில் சிமம் ண்டு எனலாம். ஆனால் வறட்சி என்பது அப்படிப்பட்டதல்ல. எங்க க்கு ஏற்கனவே தெரியும் வறட்சி ஏற்படப்போகிற தென்று.
கடந்த வட கீழ் பருவப் பெயர்ச்சி க்காற்று போதியளவு மழை வீழ்ச் சியைக் கொண்டு வரவில்லை யென்ற போதே உலர் வலயத்தின் வழமையான வறண்ட காலப்பகுதி இவ்வருடத்தில் மோசமடையும் என் து தெரிந்த விடயம் யூன் யூலை மாதங்களைக் கடந்ததும் நீண்ட வறட்சி ஏற்கனவே தெளிவாகி பிட்டது. ஆனால் அதிகாரிகளோ ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பின்
曦、。
氢。 an, or oՂարհ, ታm7ጨpdm Agricorrenz Cეთი மேட்டுக்குத தமிழ்க் கனவான்களின் தில்
அவரைக் போன்ற தமிழ் மேட்டுக் குடிக் கனவான்கள் தாளம் போட் டுத் தமிழ் மக்களின் காதுகளில் பூச் சுற்றி வந்த கதைகள் இன்று அம்பல மாகி அம்மணம் காட்டுகின்றன.
இந்த திலக் கருணாரட்ணா முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இரு ந்து பின்பு அதை விட்டு வெளியேறி யவர். பின் சிஹல உறுமை யவைத் தோற்றுவித்து பேரினவாதம் பேசி பாராளுமன்றம் சென்றவர். இவரு டன் மற்றைய பேரினவாதி களான சம்பிக்க ரணவக்க எஸ்.எல்.குண சேகரா போன்றோர் கைகோர் த்துச் சென்றனர். பதவிப் பிணக்கும் பண ஆசையாலும் பிளவுபட்டனர். அதன் பின் பெளத்த துறவிகளை மட்டும் தேர்தலில் நிறுத்தி ஒன்பது காவிதரித்த துறவிகள் எனப்பட்ட வர்களைப் பாராளுமன்றம் அனுப்பி தர்ம ராஜ்ஜியம் காணத் திசை காட்டி யவர் இந்தத் திலக் கருணாரட்ணா இப்பொழுது இவர் ஜாதிகஹெல உறுமயவை விட்டுவெளியேறி ஐ.தே. கட்சியில் சேர்ந்தமைக்கான காரண த்தையும் ரணில் விக்கிரமசிங்கா முன்னிலையில் பொதுக் கூட்டத் தில் கூறி உள்ளார். பெளத்த சிங்க ளவர்களின் உரிமைகளை அன்றிலி ருந்தே பாதுகாத்து வந்த கட்சி ஐ.தே. கட்சி என்றும் வடக்கு கிழக்கில திட்டமிட்ட சிங்களக்
னரே வறட்சி நிவாரணம் பற்றிய பேச் சை ஆரம்பித்தனர்.
பத்திரிகையாளர் மகாநாட்டில் அடு த்த இரண்டு மாதத்திற்கு வரட்சி நிவாரணம் வழங்கப் பணம் இல்லை யென்று தெரிவிக்கப்பட்டது. ஒரு பாரிய அனர்த்தம் இந்த நாட்டின் ஒரு பகுதியில் இடம் பெற்றுக்
கொண்டிருக்கையில் அதிகாரி களோ அதை புள்ளி விபரமாக வெளியீட்டுக்கொண்டிருந்தனர்.
வெறும் புள்ளி விபரங்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவமாட்டாது. ஆனால் நமது நாட்டில் மிகவும் வறண்ட பகுதியெனப்படும் பகுதியிற் கூட வருடந்தோறும் ஆயிரம் (1000) மி.மீட்டர் மழை வீழ்ச்சியுண்டு. நமது நாடு வறட்சியைப் பற்றி அலட்டிக் கொள்ளத்தேவையில்லை பெற்றுக் கொள்ளும் மழை வீழ்ச்சியை எவ் வாறு முழுமையாகப் பயன் படுத் துவது என்பதே பிரச்சனை யாகும். ஈரலிப்புவலயத்தில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சியின் போது பெரு மழையால் குறித்த சில பகுதிகள் வருடந்தோறும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றன. அங்கும் கூட சம்பந்தப்பட்டவர்கள்ஏனோ தானோ என்று இருந்துவிட்டு பின்பு வெள்ள நிவாரணம் பற்றிப் புலம்புவார்கள்
வறட்சியென்பது படிப்படியாகவே தோன்றி இயற்கை அழிவு என்ற நிலைக்குச் செல்கிறது. இதை நிச்சயமாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். வறட்சி,
குடியேற்றங் கல்லோயாப் பிர திட்டங்களையும் santesoofiligeson6 TT film
5TIJ T6TLDITë ஐ.தே.கட்சி என் இதன் மூலம் நி விடயங்களில் தி சிங்கள மக்களுக் எண் றும் அதன் அக் கட்சியில் தாகவும் பகிரங்க ওততা m J L_2 তেতিয়া বা এ அவர் ஐக்கிய ே பேரினவாதநிலை தை தெளிவுபடுத் இதற்கு ஐக்கிய பாய் விரிக்கும் , கனவான்களும் ச் ஊடகங்களும் எ போகிறார்கள். ெ கட்சிக்கு இவர்க Gapu lantita sa 83 க்குப் பின்பும் வெ ழர்களின் தன் பு றுத் தமது வர்க்க கட்சி மீது கொட் திலக் கருணாரட் னவாதிகள் இரு யமல்ல. தமிழர் கூ இது பற்றி வாய் த ஏனெனில் அவர் ஒன்று இருக்கே
வறட்சிக்கு நீண்ட காலத் தீவு எ
Qlenleiten Lö 6T6öru கால அடிப்படை பதற்காகவே ஏ களங்கள்,அமைக் இயங்குகின்றன. செயல்படுகின்றன உள்மூராட்சி ச சபைகள், சமூக க்களம், தேசிய த்துவ மையம் முகாமைத்துவ சேவை அமைச் ச்சு என்று ஏகப் ஆழ்ந்த உறக்க செயலின்மை காலத்தீர்வு பற்றி யுமற்ற தன்மைமறு பகுதிகள் என பகுதிகளில் நிலத் ஆய்வு மேற் கெ தவறான திட்டங் திசை திருப்பு குடியேற்றம் இட தண் ணிர் தட் பகுதிகளில் குடி மூலம் நிலமை மே மழை நீரைச் களைப்புனரமைப் கை முறையில் கொண்டு வருவ கால நடவடிக்கை த்துவ அமைப்பில் இலக்கு மக்கள் யுடன் செயற்பட சாத்தியமில்லை.
கடலில் குதிக்கப்போகிறராம் ஜன
எண்ணெய் விலை அதிகரிப்பை ார்க்கும் போது கடலில் குதிக்க வேண்டும் போல் இருப்பதாக இலங் கையின் ஜனாதிபதி சந்திரிகாகு மாரண துங்கா பண்டாரநாயக்க தெரிவித் துள்ளார். அநுராதபுரத்தில் டை பெற்ற வைபவமொன்றில் உரைய ற்றும்போதே அவர் மேற்படி குறிப்பிட் டுள்ளார். உலகசந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பதனாலேயே அத்தியா வசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், எணணெய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பால் மது நாட்டின் ஜனாதிபதி நடுக் கடலில் குதிக்கப்போவதாக தெரி விக்கும்போது சாதாரண மக்களும்
கடலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றா அவர் எதிர்பார்க்கிறார் என்று எண்ண த்தோன்றுகிறது. மக்களுக்கு தேவையான அத்திய வசியப் பொருட்கள் குறைந்த விலை யில் கிடைப்பதற்கு உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள் வதற்கு வசதியாகவே அவர் கடலில் குதிக்கப்போவதாக தெரிவித்து sitetts. தவறான பொருளாதார கொள் கையின் காரணமாகவே இன்றைய விலைவாசி உயர்வுகள் ஏற்பட்டு ள்ளனவேயன்றி அவை தற்செய லாக நடைபெறுகின்ற நிகழ்வுகளோ விபத்துகளோ இல்லை. உலகசந்தையில் எமது கட்டுப்பா ட்டினை மீறி விலைகள அதிகரித் தாலும் உள்நாட்டிலே மக்களின்
அத்தியாவசிய Slso).60g,6ðsst ursl பிலிருந்து அரச கொள்ளமுடியாது கடலில் குதிப்பது சிந்திப்பதற்கு பொருளாதார sIgori ur மக்களுக்கு தெ வங்கியும் சர்வதே உலக வர்த்தக பொருளாதாரத் வரும் அழுத்தங் றின் நச்சுத்த6 க்கங்கள் பற்றியு முடியாதவரா? இ மறைத்து விட்டு பற்றி கூறு ஏமாற்றுவதற்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேச நீர்ப்பாசனத் மகாவலிப் பிரதேச களவர்களுக்கு பழங் கிய கட்சி ம் கூறி யுள்ளார். நீர் அபிவி ருத்தி டமிட்டு பெளத்த கு உத விய கட்சி ாலேயே தான் இணைந்துள்ள மாகக் திலக் கரு டறி உள் ளார். தசியக் கட்சியின் ப்பாட்டின் பக்கத் க் காட்டியுள்ளார். தேசியக் கட்சிக்கு தமிழ் மேட்டுக்குடி ல தமிழ் ஊதுகுழல் ன்ன பதில் கூறப் தாடர்ந்தும் ஐ.தே. ர் குடைபிடிக்கவே இன வன்முறை கரோசமின்றி தமி ானத்தையே விற் பாசத்தை ஐ.தே. வருபவர்களுக்கு ணா போன்ற பேரி ப்பது பெரியவிட LGOLDI'loorst 3, L. றக்கமாட்டார்கள். களுக்கும் வர்க்கம் வ செய்கிறது.
னவற்றை நீண்ட uზleნს தீர்த்துவைப்பு
கப்பட்ட திணைக்
get 66TL6t
அவையாருக் காக என்பதே கேள்வி. conus, situdiment Goor சேவைத் திணை ஆணர்த்த முகாமை மனித அனர்த்த கவுன்சில், சமுக சு, நீர் வள அமை பட்ட அமைப்புக்கள் த்தில் உள்ளன. ஒரு புறம்,நீண்ட எதுவித அக்கறை புறம், வறட்சியான இனங்காணப்பட்ட தடி நீர்பற்றிய ஒரு Sirst Lullahs) conso. கள் மூலம் ஆறுகள் வதும் நீர் பாசன ம் பெறுகின்றன. டுப்பாடு நிலவும் யேற்றத்திட்டங்கள் சமாக்கப்படுகிறது. சேமிப்பது, குளங் பது பயிர்ச் ெ மாற்றங்களையுக் து உட்பட நீண்ட
தேவை. முதலாளி
உடனடி இலாபமே
நலனில் அக்கறை
இந்த ၅၈။nါရှူကြီး l
பொருட்களின் ாலிக்கும் பொறுப் ங்கங்கள் ရှူးပါန္တ l
பற்றி ஜனாதிபதி pண்பு இன்றைய நருக்கடிகளுக்கு என்பதை 'bril01 ரிவிப்பரா? உலக
நாணயநிதியமும் மையமும் நமது ன் மீது திணித்து ள் பற்றியும் அவற் மான உள்நோ
ஜனாதிபதி அறிய ந்த ಒಂಠರಾರು கடலில் கூதிப்பது
邑) LD εί σε 600 ΕΠ
IrT (gub.
2004ம் ஆண்டின்
2004ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி நிலுவை 22கோடி 30 இலட்சம் அமெரிக்க டெலர் பற்றாக் குறை யாய் இருந்தது. 2004ன் முதல் ஆறுமாதத்தில் ஏற் றுமதி 260 கோடி 60 இலட்சம் டொலர்களாயிருந்தது. இது 2003 ண் முதல் ஆறுமாதத்துடன் ஒப்பிடு கையில் 9.6மூ வளர்ச்சியாகும் ஆனால் இறக்குமதி அதேகாலப் பகுதியில் 21.3மூ அதிகரிப்பைக் காட்டியது. இதன் காரணமாக வர்த்தகப் பற்றா
J uS et000 LL 00L0 L AAA A0J
அரசியலின்பங்கு
அல்ஜீரியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், குவேயித், லிபியா, நைஜீரியா, கட்டார், சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெணி சூலா, ஆகிய 11 நாடுகளே ஒபெக் எனப்படும் என ணெய் வள நாடுகளின் அமைப்பாகும். அதன் தற்போதைய தலைவர் பேனோமோ யுஸ்யியா ன்ரோறோ அவர் இந்தோ னேசியாவின் சக்திவள அமைச்சருமாவார். ஒபெக் தலைவரின் கணிப் பின்படி அரசியல் காரணமாகவே பீப்பா ஒன்றின் விலையில் 10 தொடக்கம் 15 டொலர் அதிகரிப்பு காணப் படுவதாகத் தெரிவித்துள் ளார். இந்த அரசியல் சூத்திரதாரிகள்
பலாலி விமான நிலையப் புனரமைப்பு நவீனமயம் என்பதில் இந்தியா உத வி வழங்க முன் வந்ததாக வெளி வந்த செய்தி பற்றி முன்னர் குறிப்பி ட்டிருந்தோம். இந்த விமான நிலையத்தை திருத்தி நவீனமயமாக்க இந்தியா முன் வந்த பொழுது நிபந்தனை யொன்றும் விதித்தது. இலங்கை அரசும் இந்திய அரசும் மட்டுமே இந்த விமான நிலை யத்தைப் ராணுவரீதியில் பயன்படுத் த வேண்டும் வேறு எவரும் பயன் படுத்த இலங்கை அரசு அனுமதி க்கக் கூடாது என்பதே அந்த நிபந்த னையாகும். முன்னைய அரசும் இந்த நிபந்த னையை ஏற்றுக் கொள்ளும் நிலை யில் இல்லாதபடியால் புனரமைப்பு நடவடிக்கை பின்போடப்பட்டது. தற் போதைய அரசும் இந்தியாவின் நிபந்தனையை இது வரை ஏற்றுக் Claimsitsтоllsоблеu. இவ்வாறிருக்க சென்ற மாதம் ஒக்டேயர் 6ம் திகதி ஜனாதிபதியின் சிபார்சின்படி இலங்கை அரசாங்கம்
நக்சலைட்டுகள் என்று அழைக்க ப்படும் இந்தியாவின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட் லெனி னிஸ்ட் மக்கள் யுத்தம்) என்ன நோக் கத்திற்காக ஆயுதப் போராட்டத்தை நடத்துகிறது என்பது இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் ஒருவரு க்கு தெரியாதாம். லேக்கவுஸ் நிறுவனத்தின் தமிழ் பிரிவைச் சேர்ந்த அவர் இலங்கை அரச தொலைக்காட்சி "ஐ அலை வரிசையில் செய்தி விமர்சனங்களை செய்து வருகிறார்.
நக்சலைட்டுகள் நோக்கமின்றி ஆயுதப்போரட்டம் நடத்துகின்றனர். அவர்கள் தனி நாட்டிற் காகவோ, சுயாட்சிக்காவோ என்னவென்று தெரியவில்லை என்று அவர் அவர து செய்தி விமர்சன நிகழ்ச்சியில் அந்த தொலைக்காட்சியில் தோன்றி தெரிவித்தள்ளார். கம்யூனிஸ்ட்டுக்கள் முதலாளித்து வர்க்க ஆட்சி யந்திரத்தை தகர்த்து
முதல் ஆறுமாதத்தில் நாட்டின் நிலை
பலாலி விமான நிலையப்
மக்கள் யுத்தம் பற்றி தெரியாத பத்திரிகையாளர்
இறக்கு மதிக்கு மிடையேயான வித்தியர்சம்) 112 கோடி 60 இலட்சமாய் விளங்கியது. 2003ம் ஆண்டில் இது
க்குறை(ஏற்றுமதிக்கும்
70கோடி 10 இலட்சமாகமட்டுமே இருந்தது. அதாவது சென்ற வருட முதல் அரையாண்டை விட 2004ல் பற்றாக்குறை 42 கோடி 50 இலட்சம் டொலர்சனால் அதிகரித்துள்ளது. 2004 ம் ஆண்டின் ஆகஸ்ட் முடிவில் எமது நாணயம் 6.2 வீதத்தால் பெறுமதி வீழ்ச்சியடைந்தது அதே சமயம் என்ற ஆண்டு இதே கால ப்பகுதியில் ரூபாய் 0.06 வீத வீழ்ச்சி யைக் கொண்டிருந்தது.
யார் என ணெய் விநியோ ஆதிக்கத்தை தம் கைகளில் வை திருக்கும் பல்தேசியக் கம்பணிகளி உரிமையாளர்களான அமெரிக் மேற்குல ஏகதியத்திய வாதிகே யாவர் இவர்களாது அரசிய ஆதிக்க நோக்கங் களுக்கும் அதி லாபங்களுக்கும் நமது நாட்டு மக்க உட்பட மூன்றாம் உலகமக்கள் எ GlööOTLİı 6.608u g) luftsurre'ü L65um
ணெய் வழங்க வேண்டுமென் போதும் ஒபெக் தினமொன்றிற் கோடி பீப்பாய்களை வழங்குகிறது.
புனரமைப்பு சுயமாகவே இந்தப் புனரமைப்பு வேலையை மேற் கொள்வதை அைைமச்சரவை தீர்மானித்தது.
இதற்காக 36 கோடி ரூபாவை திறைசேரி வழங்க வேண்டு மென் றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச் செலவீனத்திற்கு வற் வரி விலக் களிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற் குமிடை யான பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்வது பற்றிப் பரிசி லனை செய்து கொள்ள இந்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் குழு ஒக்டோபர் 19ம் திகதி இங்கு வந்து சென்றது. அச் சந்திப்பின் போதும் பலாலி விமான நிலைய விவ காரமும் பரிசீலிக்கப்பட்டது. அரசாங் கம் எடுத்துள்ள தானே புனரமை ப்பது என்ற முடிவு நடைமுறைப்ப டுத்துமா? அல்லது கைச்சாத்திடப் படவுள்ள இலங்கை இந்திய பாது காப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய நிபந்தனைக்கு அமைய புனரமைப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தொழிலாளர் வர்க்க ஆட்சியை ஏற்படுத்தி, சோஷலிஸ சமூகத்தை கட்சியெழுப்பி கம்யூனிஸத்தை படைக்கவே போராடுகிறார்கள் என்பதை கூட தெரிந்து கொள் ளாத அவரெல்லாம் ஒரு பத்திரி கையாளர். அப்படிப்பட்டவர் இதுக் கெல்லாம் தேசிய தொலைக்காட் சியில் நிகழ்ச்சிகள் அவரைப் போன்றவர்களிடம் தமிழ் ஊடகத்துறை சிக்கிக் கொண்டு படாதபாடுபடுகிறது என்று தான் கூற வேண்டும்.
psTTL 9,65MuLIGAOIT 6MTfts,6t 6T6örGELIITfit pe 6J) கவிவகாரங்களையும் உள்ளுர் விடையங்களையும் இடையறாது படி க்கவும் பரந்ததளவில் தெரிந்து கொ ள்ளவும் முயற்சிக்கவேண்டும். கின ற்றுத் தவளைகள் போல் இருந்து கொண்டு எந்த ஒரு விடை த்தையும் விளங்காமல் செய் க்கக் கூடாது என்பதற்கு மே பத்திரிகையாளர் ஒரு உதா

Page 4
004,
தொழிலாளர்களின்
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியா யமான சம்பளஉயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தி கட ந்த மாதம் அட்டனில் ஆர்ப்பாட்ட ஊர் வலமும் கூட்டமும் நடைபெற்றது. மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் அட் டன் மல்லிகைப்பூ சந்தியிலிருந்து அட் டன் பஸ் நிலையத்திற்கு முன்னாலு ள்ள நட்சத்திர சதுக்கத்திற்கு ஊர்வ லம் சென்றனர். நட்சத்திர சதுக்க த்தில் கூட்டம் நடைபெற்றது. ம.ம.மு.ஏற்பாட்டில் நடைபெற்ற அவ்வூர் வலத்திலும் கூட்டத்திலும் அதன் அழைப்பை ஏற்று பல தொழிற்சங்கங் களும் அமைப்புகளும் பங்கேற்றன. அதில் புதிய ஜனநாயக கட்சியும் கல ந்து கொண்டது. அதன் தேசிய அமை ப்பாளர் தோழர் இ.தம்பையா அதில் கலந்து கொண்டதுடன் கூட்டத்தில் உரை யாற்றினார். அரசியல் ரீதியாக ம.ம.மு யுடன் பாரிய முரண்பாடுகள் புதிய ஜனநாயக கட்சி கொண்டிருந்த போதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வென்றெடுக்க ஐக்கியப்பட்ட போரா ட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண் டும் என்பதால் புதிய ஜனநாயக கட்சி அப்போராட்டத்தில் கலந்து கொண்டி ருப்பதாக அதன் தேசிய அமைப்பாளர் உரையாற்றும் போது தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் தொழி ற் சங்கங்களுக்கும் தோட்டக்கம் பெனிகளுக்குமிடையிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த யூன் மாதம் 30 ஆம் திகதியுடன் காலவதியாகிவிட்டது. அதில் தொழிலாளர்களின் சார்பில் இ.தொ.கா , இதேதோ தொ.சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியன கைச் சாத்திட அனுமதிக்கப்பட்டுள்ளன. தோட்டக் கம்பெனிகளின் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் கைச்சா த்திட அதிகாரமளிக்கப்பட்டது. சம்பள உயர்வு எதுவுமின்றி கூட்டு ஒப்பந் தத்தை நீடித்துக் கொள்ளவே இலங் முதலாளிமார் சம்மேளனம் விருப்
ஒட்டோபர் 22ஆம் திகதி 45 வயதில் இயற்கை எய்திவிட்ட சாமுவெல் ஜோன்சன் 1979 முதல் புதிய ஜன நாயக கட்சியின் (இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சி(இடது) என்ற பெயரில் இயங்கிய போது) அங்கத்தவராக இருந்தார். 1981முதல் 1991 வரை புதிய ஜனநாயக கட்சியின் மலையகப் பிரதேச கமிட்டியில் பதில் செயலாள ராக செயற்பட்டார். அவர் கட்சியின் அங்கத்தவராக இருந்தகாலத்தில் மிக வும் கறாரான பொதுவுடமை வாதி யாக செயற்பட்டார். அவர் திருமணம் செய்து கொண்ட பிறகு கட்சியிலிரு ந்து செயற்பட முடியாது குடும்பரீதி யான நிர்ப்பந்தங்களுக்கும் நெருக்கடி களுக்கும் உட்பட்ட போதும் கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இரு க்கத் தவறவில்லை. கட்சியுடனான தொடர்புகளையும் வைத்திருந்தார். அவர் திருமணம் முடித்த பிறகு கட்சியின் அங்கத்தவராக இருக்க முடியாது போனதுடன் செயற்பாடற்ற வராகி இருந்தார். இதுவும் அவர் பிற் காலத்தில் ஒரு மதநிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல.
எனினும் கட்சியிலிருந்து செயற்பட்ட காலத்தில் பல வெகுஜனக் போராட்ட ங்களுக்கு தலைமைதாங்கி செயற்பட டார். சூழலுக்கும் மக்களின் இருப் பிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மேல்கொத்மலை நீர்மீன் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 1980 களில் தலவாக்கொல்லை பகுதிகளில் அர
Eginyin: Generitergötts lifa
பம் கொண்டுள்ளது. அதிகரித்துச் செல்கிற வாழ்க்கைச் செலவை பார்க்கின்றபோது நியாய மான சம்பள உயர்வின்றி தோட்டத் தொழிலாளர்களால் சமாளிக்க முடி யாது. நியாயமான சம்பள உயர்வின்றி கூட்டு ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு அல் லது புதுப்பிப்பதற்கு அனுமதிக்க
爵
புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழ
ÕIGT O 6
வது அட்டன் ே ஐக்கியப்பட்ட பே படுத்தப் பட வே6 ஜனநாயக கட்சி தோட்ட தொழில உயர்வு வழங்கப் பதை வற்புறுத்து தோட்டங்கள் நட
அங்கு கலந்துகொண்ட ஒரு பகுதி தோழிலாளர்கை
முடியாது. அட்டனில் நடைபெற்று ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தில் கூட்டத்தில் கூட்டு ஒப் பந்தத்தில் கைச்சாத்திட அனுமதி பெற் றுள்ள அந்த மூன்று தொழிற்சங்கங் களை விட ஏனைய தொழிற்சங்கங் களும், வெகுஜன அமைப்புகளும் கல ந்து கொண்டன. அத்துடன் பல அரசசார்பற்ற நிறு வனங்கறுளும் தோட்டத்தொழிலா ளர்களுக்கு நியாயமான சம்பள உய ர்வு வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பல வெகுஜனப் போராட் டங்களை தொடர்ச்சியாக முன்னெ டுத்து வந்தன. புதிய ஜனநாயக கட்சி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வற் புறுத்தி போஸ்டர் இயக்கங்களை முன் னெடுத்தது. அட்டன் போராட்டத்தை அடுத்து தேசிய அமைப்பாளர் குறிப்பிட்டதா
தாக தோட்டக்கம் வழமை. தற்போது கள் தேயிலை றப்பு ருந்து மட்டுமன்றி லாபம் சம்பாதித்து டங்களிலுள்ள மரங் கின்றன. நீர், க வற்றையும் விற்கின டங்களில் பூந்தோ வற்றையும் செய்து வருகின்றன. தோ கக்கல் அகழ்வதற் க்கு அனுமதி வ தோட்ட முகாமை மூன்றரை லட்சம் ( ளமாக வழங்கப்ப Lilst 666) GUB ர்ந்து அதிகரித்த கிறது.
தோட்டங்கள் நட்ட றன என்பதை ஏற் யாது. தோட்டங்கள்
சாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக ளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப் பியக்கங்களில் முன்னணியில் நின்றுசெயற்பட்டார். மேல்கொத் மலை திட்டத்திற்கு எதிரான துண்டு ப்பிரசுரம், போஸ்டர் கையெழுத்து இயக்கங்களுக்கு தலைமை தாங்கி யவர்களில் ஜோன்சன் முக்கியமான Gaurymten Jfr.
1980 களில் தொண்டர் ஆசிரியர் களாகவிருந்த 402 மலையகத்தமிழ்
இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மலையக மெங்கும் நடத்தப்பட்ட போராட்டங் களில் முன்னணியில் இருந்தவராவர். 1986 ஆம் ஆண்டு பூண்டுலோயாவில் இடம் பெற்ற சிங்கள-தமிழ் இனமோ தலின் பின்னர் இனஐக்கியத்தையும் சமரசத்தையும் ஏற்படுத்தும் நட வடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது
அவரும் கைதுசெய் floors g6.3.g. 60) அவர் மலையகத்தம் அடக்குமுறைகளை வர்க்க ரீதியான முறைகள் என வன அவற்றுக்கான ெ அரசியலே விடிவு த க்கை கொண்டு 6 அரசியல் விஞ்ஞா அவர் ஒரு சிறந்த பு
DIT 6 TT அவர் பூண்டுலோய ugorub gosurrë வித்தியாலயம் ஆகி கடமையாற்றினார் ঢ্য ওতো ভssociding5|50per LILITLDGO FOUP9, D6) ளராவர். நேர்மை தவர். இளம் வயதில் அ6 செய்யமுடியாததா புதிய பூமி தனது அ துகிறது.
GAO I J
கடந்த மாதம் (1 திகதி ஞாயிற்றுக்கி என்னும் சிங்கள மலையகத்தில் இ அமைப்புகள் என்ற ரையொன்று வெளி அதில் புதிய மலைய ட்டு அமைப்பு ஆகிய புகள் புலிகள் இய ஆயுத நடவடிக்கை எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரை வெளி சி.ஐ.டியினர் என்று சிலர் புதிய பண்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாராட்டம் மேலும் ராட்டமாக விரிவு ண்டும் என்று புதிய
வற்புறுத்துகிறது ளர்களுக்கு சம்பள ட வேண்டும் என் போது மட்டுமே டத்தில் இயங்குவ
ர் இ.தம்பையா உரை யாற்றினார்.
Tuyub snresostresoub.
歴蟹、
குவதாக தோட்டக்கம்பெனிகள் காட் டும் கணக்குகள் நம்பகத்தன்மை யற்ற வை. அதனை ஆராய்ந்து பார்ப்பதற்கு சட்டப்படி எவ்வித ஏற்பாடுகளும் இல் ΟΟΥΕΛ). இவ்வாறான சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர் வை வழங்க முடியாவிட்டால் தோட் : L. g. கம் பெனிகள் தோட்டங் களை
விட்டு வெளியேற வேண்டும். தோட்ட த்தொழிலாளர்களு க்கு சம்பள உயர்வு கோரி நடத்தப்படும் ஐக்கியப்பட்ட போரா ட்டங்களை ம.ம.மு உறவு வைத்திருக் கும் ஐ.தே.கட்சி மீண் டும் ஆட்சிக்கு வரு வதற்கு பயன்படு த்துவதை புதிய ஜன நாயக கட்சி ஏற்றுக் கொள்ளாது என்
ܢ .
பெனிகள் கூறுவது தோட்டக்கம்பெனி ர் என்பன வற்றிலி வேறு வழிகளிலும் வருகின்றன. தோட் களை வெட்டி விற் ல், மண் போன்ற 1றன. பெருந்தோட் ட்டங்கள் போன்ற லாபம் சம்பாதித்து IL LIEJUSífilsö, Lont6osofiji, குக் கம்பெனிகளு ழங்கப்பட்டுள்ளது. யாளர் ஒருவருக்கு ருபா மாதாந்த சம்ப டுகிறது. தேயிலை *சந்தையில் தொட வண்ணமே இருக்
த்தில் இயங்குகின் றுக்கொள்ள முடி 'நட்டத்தில் இயங்
T
ப்யப்பட்டு பொலிச வக்கப்பட்டிருந்தார். ழ் மக்கள் மீதிருந்த இனரீதியானதும் துமான அடக்கு கைப்படுத்தியதுடன் நாழிலாளர் ரும் என்பதில் நம்பி செயற்பட்டார். ன பட்டதாரியான
ஆசிரியரும் அதிபரு
T g5 Lóly) மகாவித்தி கலை தமிழ் மகா
பவற்றில் அதிபராக அவர் ஒரு TART ர்ந்தவராக செயற் sorgntri giso65u5uum தவறாது பணிபுரிந்
வரின் இறப்பு 0 கும். u ஞ்சலியை செலுத்
D-09-2004) ஆம் ழமை லங்கா தீப பத்திரிகையில் ரண்டு தீவிரவாத தலைப்பில் கட்டு யிடப் பட்டுள்ளது. Ig, b, Ligu U66trust இரண்டு அமைப் பக்க ஆதரவுடன் களை எடுப்பதாக
வந்ததை அடுத்து கூறிக்கொண்டு ாட்டு அமைப்பின்
oguan
பதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஐ.தே. கட்சியின் தொழிற்சங் கமான இதே தோ.தொ.சங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்ற சங்க மாகும். அச்சங்கம் எவ்வித நடவடி க்கையும் எடுக்காதபோது ஐ.தே.கட்சி தோட்டத்தொழிலாளர்கள் நடத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது வெறும் பம்மாத்தாகும். தோட்டங் களை தனியார் கம்பெனி களுக்கு கையளித்தது ஐ.தே.கட்சியே ஆகும். தோட்டக் கம்பெனிகளின் இன்றைய ஏதேச் சதிகார நிலைமை க்கு ஐ.தே.கட்சியே வழி வகுத்தது. அதன் கொள்கையையே இந்த அர சாங்கம் தொடர்கிறது. தோட்டத் தொழிலாள ர்களின் சம்பளவிடயத்தில் அரசாங்கம் எதனையும் செய்ய முடி யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரவு செலவு திட்டத்தில் சம்பள உயர்வை பெற்றுத்தரப்போவ தாக ஜேவிபிகூறுகிறது. வரவு செலவு
திட்டத்தில் சம்பளஉயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பணிப்புரையை அர சாங்கம் வழங்கினாலும் இதற்கு கட் டுப்பட்டு நடக்கவேண்டிய கட்டா தோட்டக்கம் பெனிகளுக்கு இல்ை அதனால் வரவு செலவு திட்டத்தின லும் எதுவும் நடக்கப்போவதில்லை. கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்து 25 சதவீத சம்பள உயர்வை இ.தொ.கா பெற்றுத்தரும் என்று சில இ.தொ.கா தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த் தைகளில் எவ்வித இணக்கமும் காண ப்படவில்லை என அவர்களே கூறு ன்றனர். அவ்வாறெனின் 25 சத சம்பள உயர்வை எவ்வாறு பெற்று கொடுக்க முடியும். இதை விட ம.ம.மு முன்னணி தோ டக்கம்பெனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்து வருகிறது.அதாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தகுதி பெற்றுள்ள தொழிற்சங்கங்களை வி அதிக எண்ணிக்கையிலான தொழி சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் சம்ம தப்படுத்தப்படுவதில்லை. அவற்றின அபிப்பிராயங்கள் கேட்கப்படுவது மில்லை. அதனால் எல்லோருடை அபிப்பிராயங்களும் கேட்கப்பட்டு கூ டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு தொ லாளர்களின் நலன்களை பாதுக க்கும் நிபந்தனைகள் சேர்க்கப்ப வதுடன் நியாயமான சம்பள உ விற்குப் ஏற்பாடுகள் செய்யப்பட வேை டும் என்று கோரி நீதிமன்றம் செல் போவதாக அது கூறுகிறது. அவ்வாறான நிவாரணத்தை பெறு வதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகத் தெரியவில்லை. அதனால் அந்நடவடி க்கை ஒரு எதிர்ப்பு நடவடிக்கை யாக மட்டுமே இருக்கும். தோட்டக்கம்பெனிகளை இனங்க வைக்க நியாயமான சக்தி வாய்ந்த வெகுஜனப் போரட்டங்கள் முன்னெடு க்கப்பட வேண்டும். அதுவே சிறந்த வழியாகும். அதற்கு பழைய தொழிற்சங்க வழி முறைகள் உதவாது. அத்துடன் மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆளும்வர்க் கத்தினருடன் கைகோர்த்துக் கொ ண்டு உறவை வைத்துக் கொண்டு இருக்கும் தொழிற்சங்கங்களால் தோ ட்டத் தொழிலாளர்களின் சம்பள உய ர்வு போராட்டத்திற்கு நேர்மையான தலைமையை கொடுக்கமுடியாது எனவும் குறிப்பிட்டார்.
அம்மனச்செல்வியும் அடியும்
செம்மனச் செல்வி என ஆள்தட்டும் SMöUD6OTä 6)g6ö6)PU607
அம்மா
GooftoGord 623656) put அப்பழத்தானி அநியாயம் செய்தாள் "பாணி போலிங்" என்று சொல்லி
"பசி போலிங்கில்" நிற்கவைத்து
(ѣLфаѣ6цtй сppшти06ђ நஞ்சைக் குழத்து நடுத் தெருப் பிச்சையாகி போனது ஒரு வரலாறு
இந்த அம்மனச் செல்விக்கும் அணையடைக்கும் நேரம் வர
ஒழ ஒழிந்த தனால் ал6)Т6ђ60тий 606әЈ6ї6тиргТ67
ஒரே பிணநாற்றம்
இயற்கை ஒரு புறம் இந்தியா மறு புறம் அநியாயத் தலைவன்
அமெரிக்கா மறு புறம் 50 бробш 616,1616тота? இலங்கைக் தீவை இல்லாமல் அழிக்க சிலுவைற்று என
தலைவரை விசாரித்துள்ளனர். புதிய மலையகம் அமைப்பினரையும் விசாரிக் கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்விரு அமைப்புகளும் லங்காதீயவின் அச்செயலுக்கு எதிர்ப்பை தெரிவித்து ள்ளன. அவற்றின் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. நாட்டில் இன் று பேரினவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதற்கு சிங்கள ஊடகங் களே காரணம். அவற்றின் பேரின வாத போக்கினாலேயே நாடு இன்றும் இனவாத அழிவிலிருந்து மீளமுடியாமல் இருக்கிறது. வடக்கு கிழக்கு அழிக்கப் பட்டு விட்டது. அதே நிலைமை மலை
dР6)JUt/ eғC600— 8шт6әјфф шот606) (8eғffфаѣтф மந்திரி பிட்டை அள்ளி நீட்டி
9M60D6OOT GODULU SY6ODUL&#d5d5# 626FATGÖ6A)
இனவாதம் பேசி எங்கோ படுத்துறங்க
961տfféó տf5grՐԱլմ) அடுத்த நாட்டு புணர்திரியும்
அடிக்கவென பிரம்போங்க ஐயா சரணமைனிறு அவனி காலில் இவர்கள் விழ ஒங்கி அழத்தது ஊரில் எங்கும் விழ φαρβίδ Θωριό Φι மூத்திரமும் தானி சொட்ட அடித்தவனையும் அடிக்க வைத்தவனையும் அறியாமல் ஆளை ஆள் முறைக்க தூர இருந்து சிரிக்கும் StótoGord 6,3656futi) 88штиотфtд. நாளையும் பிரம்பெடுத்து
நமெக்கெல்லாம் அடிப்பாரோ
பத்தனை ஆர். ஹிர்சாணி
SS S S S SSS S SS S S S S S S S S யகத்திற்கும் ஏற்படவேண்டும் என்றே லங்கா தீப போன்ற பேரினவாதப் பத்தி ரிகைகள் விரும்புகின்றன. அதன்வி ருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் பொலிசாரும், புலனாய்வுத்துறை யினரும் அரசாங்கமும் செயற்பட முற் பட்டுள்ளனர். சிங்கள ஊடகங்க ளின் பிழையான தகவல்களினால் வழிநடத் தப்பட்டு மலையகத்திலும் அடக்கு முறைகள் ஒடுக்குமுறைகள் கட்டவிழ் த்து விடப்பட்டு அங்கு ஜனநாயகமும் இயல்புவாழ்க்கையும் மறுக்கப்படும் போது இயல்பாகவே தீவிரவாதத்திற்கு வழி ஏற்படும்.
தொடர்ச்சி 8ம் பக்கம்

Page 5
LLMLC T Yr S LLLL C C T TTCCT S G TM q
Putihiya Poomi
சுற்று நவம்பர் 2004 2/2 opff 74||
LS ஜனாதிபதி சந்தி எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. பகா குமரது கொழும்பு 11, இலங்கை தொ.பே 2435117.பாக்ஸ்:011-2473757 லான ஐக்கிய மக்
FF-GLouis) : puthiyapoomiGhotmail.com ணி அரசாங்கம்
மாதங்கள் ஆகின் நீதித்துறையும் நீதியரசப் கூற்றும் இனப்பினை சேவையிலிருந்து ஓய்வுபெறும் உயர் நீதி மன்ற நீதியரசர் சீவி விக்னேஸ்வரன் ற்சி என்பது இம் இலங்கையின் நீதித்துறைக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாகத் தெரிய லை. எவ்வளவிற் ல்லையென்றும் இந்நிலை தொடருமாயின் மக்கள் நீதித்துறையில் நம்பிக்கை பற்றிக் கூறினாலும் ழந்து மாற்று வழிகளைக் தேடிக்கொள்ள வேண்டிவரும் என்றும் எச்சரித் , போன்று ள்ளார். அவரது பதவிக்காலத்தின் இறுதிநாளான கடந்த 19ஆம் திகதி இல்லை யுத்தமும் திற அமர்விலிருந்து இலங்கையின் நீதித்துறை பற்றி சிறிய குறிப்பை நிலையில் : தெரிவித்துவிட்டு ஒய்வு பெற்றுள்ளார். i GötalaÁGaG P
நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது அதிகமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன "ಸ್ತ್ರ್ಯ
நடவடிக்கைகள் மீது அழுத்தங்களும் நிர்ப்பந்தங்களும் அதிகரித்து இறங்கி நிற் ருகின்றன. இந்த அழுத்தங்களும் தனிமனித எண்ணங்களும் தனிப்பிட் தப்பெண்ணங்களும் தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளும் நீதிமன்ற தீர்ப்புகளுக்குள் தையை முன Geo லையீடு செய்கின்றன இது நிதித்துறையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல ஜனாதிபதி முன்னு இந்த வழிமுறைகளை மாற்றாவிட்டால் நீதியை நிலைநாட்டு வதற்கான கப் பேசுவது வ மாற்றுவழிகளைப் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டிவரும் என்றும் அவர் ஒன்றைக் கூறிவி குறிப்பிட்டுள்ளார் நேர்மாறான கரு 2001 ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி அவர் உயர்மன்ற நீதியரசராக க்கமும் இன்றி ெ பதவிப்பிரமாணம் செய்து கொண்டநேரத்தில் ஆற்றிய உரையும் பெரும் திபதிக்கு கைவந்: ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அந்த உரையைத் தமிழ் மொழியில் ம் இருந்து வ ஆற்றினார். தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை அவர் கோட்டுக் ருநது MCD) SS ݂ ݂ ݂ ݂ புலிகள் இயக்கம் அவர் நீதித்துறையில் செய்யப்படுகின்ற தலையீடுகள் பற்றியே கவனம் க்கால தன்னாட் செலுத்தியுள்ளார். அவருடைய விமர்சனங்கள் இலங்கையின் நீதித்துறை பற்றி யோசனைகளின் சந்தேகங்களை கிளப்பியுள்ளன. இலங்கையின் நீதித்துறை பற்றி வதற்கு முன்வந்த தேகங்களை கிளப்பும் பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பதுடன் அவை ক্যািদ) || காலத்திற்குள்ளா கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. பற்றியும் பேச வேக இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிராகப் பல விமர்சனங்கள் g' பாடுகள் முன் வைக்கப்பட்டன. அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப் ருவடயததை முன் பிரேரணை கொண்டு வருவதற்கான முயற்சிகள் fou BTL-3561 o அதனை தடு ப்பதற்காகவே 999 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தவித மேசைக்கு கலைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மாற்று யோசனை அருகில் வாகன ஹார்ன் சத்தத்தை எழுப்பினார் என்பதற்காக லப்படும் என அறி
புலிகள் இக்கத்து
ரு பிரதியமைச்சர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. *世 ன் பின் ஜனாதிபதி ற்றத்தை சாட்டிய அநுராதபுர நீதவான் அவரது பதவியை இராஜினாமா யும் கொண்ட செய்யும்படி கேட்கப்பட்டார் அழுத்தங்களின் காரணமாக அவர் பதவியை னைச் சபை ஒ இராஜினாமா செய்தார் அண்மையில் வெல்லவாய நீதவான் சிரேஷ்ட பொலிஸ் பேச்சுவார்த்தை ( அத்தியட்சகருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்தார் என்பதற்காக ഭൂഖ് எனக் கூறினார். மீது நீதிச்சேவை ஆணைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது 60N6OTürgi 6SNL u gr, L இது ஒருவகை தலையீடாகும்.
A. SEGONAL திலங்ககமதியாலாவிற்கு எதிரான வழக்கில்
இவ்வாறு ஒவ்6ெ
அவரைப் பிணையில் விடுதலை செய்த கொழும்பு நீதவான் ஒருவர் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது அவர் திலங்கசுமதிபாலவினால் செல்வாக்கு கொண்டே அரசா செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு சந்தேகநபரின் ........... မျိုးမျိုးရဲ? I கத்துடன் பேச் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக மாகோ நீதவானுக்கு எதிராக நடவடிக்கை தொடங்குவதை இ எடுக்கப்பட்டது விட்டு வேலைக்காரப் பிள்ளையை பாலியில் வல்லுறவிற்கு கிறது. இத்தகைய ட்படுத்தியதாக ஒரு மேன்முறையிட்டு நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றஞ் பின்னால் பல்வேறு சுமத்தப்பட்டதையடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இவை Li6OLLIT3,6th LD66 இன்னொருவகையில் நீதித்துறையின் சீர்கேடுகளை எடுத்துக்காட்டுகின்றன. ந்து வருகின்றன இவ்வாறு தலையீடுகளும் சீரழிவுகளும் இருக்கும்போது நீதித்துறை சுதந் யைக் கண்டு கெ
ரமாக இயங்க முடியாது நீதித்துறை சுதந்திரமாக இயங்குவதாக முதலா னதாகும். த்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு முதலாளித்துவ பாராளுமன்றங்கள் இய பேச்சுவார்த்தைை றும் சட்டங்களுக்குட்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தும் நிர்வாகத்து
றயினரின் நடவடிக்கைகளை ஒழுங்கும்படுத்தும் ஆளும் வர்க்க நிறுவனம் : " ஜனாதிப என்ற வகையிலேயே நீதித்துறை இயங்குவதுண்டு பெரும்பாலான உழைக்கும் னணி 9T FITA ாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை பாராளுமன்றம் வதறகு தாயராக ! யற்றினாலும் அதற்கு எதிராக நீதித்துறை செயற்பட முடியாது அச் படைக் காரணம் ட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகத்துறையில் நீதித்துறை சில தலை வாத நிலைப்பாடா டுகளை செய்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதில்லை. இது டுகால கொடிய ம
மாக்சிஸ்ட்டு லெனினிஸ்ட்டுகளின் tres தேசிய இனப்பிரச்சி முதலாளித்துவ வர்க்க சமூக அமைப்பில் நீதித்துறை சட்ட நிர்வாகத் பேரினவாத முகா 1றைகளிலிருந்து சுதந்திரமாக இயங்குவதாக காட்டப்படுவதற்கு முயற்சிகள் என்பதையே எடு டுக்கப்படுவதுண்டு அதனாலேயே ஐக்கிய இராச்சி நீதியரசர் டெனிங் தமிழ் மக்கள் எ մigկ ք9 կմlանս06:15, լու6լոsiր 5E նմանաOcuBոտ: *"--ԱԱ-ին : சுயாட்சித் தீர்வை வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில் நீதித்துறையிலிருந்து யிலோ அல்லது ே வெளிப்படும் தகவல்களிலிருந்து நீதிமறுக்கப்படுவதாகவே காட்டப்படுகின்றன. லோ வழங்குவத அத்துறை பிற செல்வாக்கிற்குட்படும்போதும் சீரழிவுகளுக்குட்படும் Glumsal கையின் இரண் Зра, суботирjetlu te Bց վրանuւsվմ: இயலாது நிதி புரியப்படுவதாக வர்க்கக் கட்சிகளு காட்டப்படவும் இயலாது அதனையே நீதியரசர் விக்னேஸ்வரன் G காட்டியுள்ளார் அந்த வரையறுக்கப்பட்ட நீதித்துறை சந்தேசிக்கப்படுப்போது நிலையே இன்று மக்கள் கிளர்ந்தெழுந்து மாற்றுவழிகளை தேடிக் கொள்ள வேண்டிய ဤအရေးရဲ. I அது மட்டும்மின்றி ற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு தீவிர ஜனநாயக வாதியோ சக்தி எனத் தய திருத்தவாதியோ அல்ல அவர் ஒரு ஆன்மிகவாதியாக இருந்தபோதும் கொண்டு பாரளு தித்துறையினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட தொன்பது ஆசன வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வளவு தான் அவர் வழங்கிய சில வழக்கு தீர்ப்புகளின் விளைவாகப் பல தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர். ' அவற்றை சட்டத்திற்குட்பட்டு செயற்பட்டதாக அவர் நியாயப்படுத்தலாம். வர்க்க கட்சிகை எனினும் ©Reurញg. ஒருவரிடமிருந்து நீதித்துறை பற்றி மான பேரினவாத வெளிவந்திருக்கும் கருத்துக்களின் இரண்டு செய்திகள் இருக்கின்றன. வருகின்றது. ஒன்று நீதித்துறை சுதந்திரமாக இயங்க வேண்டும் இல்லா விட்டால் மக்கள் இத்தகைய போ லையிட்டு நீதித்துறையை மாற்றுவார்கள் என்ற எச்சரிக்கை இரண்டாவது வர்க்க சக்திகள் தி மறுக்கப்படும் போது மக்கள் மாற்றுவழியை நாடவேண்டிய நிலை ஏற்படும் வர் 岛
്ൂ, ! ''' க்கள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமல்லாமல் த்தின் மூலம தமழ தித்துறை செயற்பாடுகளை அவதானித்து நீதியை பெற்றுக் கொள்ளவும். ஒடுக்கி விடலாம் தியை உறுதி செய்து கொள்ளவும் போராடவேண்டும் என்பதையே கண்டு வந்தனர்.
ற்புறுத்து ன்றோம். வர்க்க சமூகத்தில் நீதித்துறை சுதந்திரமாக புலிகளின் விட்டு க்கள் சார்பானதாக இயங்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை მნიანეტა 1 போராட்டத்தால்
ரையறைக்குட்பட்டு புரியப்படக் கூடிய நீதியை மறுப்பதை பார்த்துக் கொண்டு க்கள் சம்மா இருக்கக் கூடாது என்பதே எமது விருப்பம்
-ஆசிரியர் குழு
கொண்ட ஜே.வி.பி
நியாயமான கோரி டிலும் உலக அர
 
 
 
 
 
 
 
 
 

ரிக்கா பண்டாரநா காவின் தலைமையி கள் சுதந்திர முன்ன தவிக்கு வந்து ஆறு றன.ஆனால் தேசிய பின் தீர்வுகாண முய மியளவும் நகரவில் கு பேச்சுவார்த்தை கடந்த ஆறுமாதங் பேச்சுவார்த்தையும் b இல்லை என்ற தை இழுத்தடித்துச் ஜனாதிபதியின் முய கின்றது. துடன் பேச்சுவார்த் டுக்கும் விடயத்தில் க்குப் பின் முரணா ழக்கமாகி விட்டது. ட்டு பின்பு அதற்கு த்தை எவ்வித தய வெளியிடுவது ஜனா த ஒரு கலையாகிய |றது. முன்வைத்த இடை சி அதிகார சபை அடிப்படையில் பேசு ஜனாதிபதி சிறிது கவே இறுதித் தீர்வு ண்டும் என மற்றொ ன்வைத்தார். மேலும் ன்ற பின் பேச்சுவார் த அரசாங்கத்தின் கள் கொண்டு செல் விக்கப்பட்டது. இத தி சகல கட்சிகளை சமதான ஆலோச ண்றை ஆரம்பித்து முன்னெடுக்கப்படும் சமாதான ஆலோச டப்பட்ட போதிலும் திர்க்கட்சிகள் எது GT6Nssons). வான்றைக் கூறிக் ங்கம் புலிகள் இயக் சுவாரத்தையைத் இழுத்தடித்துச் செல் இழுத்தடிப்புக்குப் eil uIälGéss Glaussflü றமுகமாகவும் இரு என்ற உண்மை ாள்வது அவசியமா
யப் புலிகள் இயக்க தியும் ஐ.ம.சு.முன் கமும் தொடங்கு இல்லாமைக்கு அடிப் அவர்களது பேரின கும். கால் நூற்றண் புத்தத்திற்குப் பின்பும் னையின் தீர்வுக்கு ம் தயார் இல்லை த்துக்காட்டுகிறது. திர்பார்க்கும் ஒரு சமஷ்டி அடிப்படை வறு எந்த வகையி ற்கு தென்னிலங் டு பெரிய ஆளும் நம் தயாரில்லாத வரை நீடிக்கின்றது. மூன்றாவது பெரிய bமை அழைத்துக் மன்றத்தில் முப்பத் ங்களைப் பெற்றுக் இரண்டு ஆளும் ளயும்விட அப்பட்ட
வெறியைக் கக்கி
ரினவாத ஆளும் ாம் தொடுத்த பேரி ஒடுக்கமுறை யுத்த மக்களை அடக்கி b என்றே கனவு ஆனால் விடுதலைப் க் கொடுக்காத
தமிழ் மக்களின் க்கைகள் உள்நாட் ங்கிலும் கவனத்தை
யும் முக்கியத்துவத்தையும் பெற்றுக் கொண்டன. நோர்வேயின் அனுசர னையுனுடனான பேச்சுவார் தை தேசிய இனப்பிரச்சனையின் பூதாகார த்தையும் அது தீர்க்கப்பட வேண்டிய தன்அவசியத்தையும் மேலும் வெளிச்ச மிட்டுக் காட்டி நின்றன. இத்தகைய சூழலில் முன்னைய காலங்களைப் போன்று போலித்தனமான ஒப்பந்தங்க ளைச் செய்வது பின்பு அவற்றை மறுத்து நிராகரிப்பதும் என்ற கடந்த 50வருடகால ஏமாற்று நாடகத்தை இப்போது நடாத்த முடியாத நிலைக்கு பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் தள்ளப்பட்டுள்ளன. இனி வரப்போகும் பேச்சுவார்த்தைகளில் அவ்வறான நடைமுறையினைத் தொடர முடியாது என்பதை விளங்கிக் கொண்டமையி னாலேயே பேச்சுவார்த்தை மேசைக் குக் செல்வதற்கு பொதுவான பின்ன டிப்பைச் செய்துவருகின்றன.
தற்போது ஜனாதிபதி சந்திரிக்கா நடைமுறையில் பேச்சுவார்த்தைக்குச்
சென்று ஒரு கண் துடைப்பைக் கூடச் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு நிர்ப்பந்தங்களையும் நெருக்கடிகளை யும் எதிர் கொண்டு நிற்கின்றார். அதேவேளை முற்றுமுழுதாகப் பேச்சு வார்த்தையை நிராகரிக்க முடியாத இக்கட்டலிலும் இருந்து வருகின்றார். பேச்சு வார்த்தைக்குச் செல்வதையும் புலிகளின் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான யோசனைகளை அடிப்படையாகக் வைத்து பேசப்படு வதையும் ஜே.வி.பி. ஹாகிடிஹ்ெல
ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஜே.வி.பி கட்சி ஆகிய மூன்று பிரதான ஆளும் வர்க்க கட்சிகளும் பேரினவாத நிலைப்பாட்டை வெவ்வேறு நிலைகளில் கடைப்பிடித்தே வருகின்றன. இந்நிலை நீடிக்கும் வரை தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீப்வைக்
&n 500 (Մուդաո5l.
உறுமயவும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அரசாங்கத்தைத் தாங் கி நிற்கும் பிரதான பங்காளிக் கட்சி யான ஜே.வி.பி.யைக் கடந்து எத்த கைய முடிவையும் எடுக்கமுடியாத நிலைமையில் ஜனாதிபதிக்கு முன் னால் உள்ள ஒரே வழி அதை இதைச் சொல்லி இழுத்தபடிப்பைச் செய்வது தான். இதேவேளை தற்போ தைய அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் அரசியலமைப்பை மாற்றும் வழிமுறைகளைக் கண்டறி யவும் அதுவும் சாத்தியப்பாடது போ னால் ஜனாதிபதித் தேர்தலை சந்தி க்கவும் வியூகங்களை வகுக்க வேண் டிய நிலையிலும் ஜனாதிபதி இருந்து வருகின்றார்.
இந் நிலையில் ஜனாதிபதியும் அரசா ங்கமும் பேச்சுவார்த்தைக்கு தாமதி யாது போக வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி உரத்தகுரலில் பேசி வருகின்றது. இதனை அக்கட்சி இதய சுத்தியுடன் கூறவில்லை என்பதை அரசியல் விபரமறிந்த அனைவரும் நன்கு தெரிந்து கொள்வர். இவ்வாறு பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு வற் புறுத்துவதற்கு காரணம் அரசாங்க த்துக்குள் நெருக்கடியை ஏற்படுத்தும் உள்நோக்கம் இல்லை என ஐ.தே. கட்சி சத்தியம் செய்ய முன்வரமாட்
டாது. ஜேவிபி சிறிலங்கா சுதந்திர
க்கட்சி முரண்பாடு உள்ளுர வளர்ந்து வருகின்றது.அதுமேலும் விரிவடைந்து பெரும் பிளவாகி அரசாங்கம் வீழ்ச்சிய டையும் சந்தர்ப்பத்தையே ஐக்கிய தேசியக் கட்சி ஆவலுடன் எதிர்பார் த்து நிற்கின்றது. அதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியைப் பார் த்து பேச்சுவார்த்தைக்குப் வற்புறுத்து கின்றது. ஆனால் அந்தப் பொறிக்குள் அகப்பட்டாமல் ஜனாதிபதி வெளியி லேயே இருந்து வருவதில் கண்ணாக உள்ளார். ஐ.தே.கட்சியின் காய்நகர் த்தலை வெட்டி ஆடும் விதமாக ஜனா திபதி சமாதான ஆலோசனைச் சபை என்பதற்குள் அவர்களை இழுத்துக் கொள்ள எத்தனித்தார். ஆனால் அத ற்குள் அகப்பட்டாது ஐ.தே.கட்சி வெளி யே நின்று கொண்டது. இவற்றுக்கும் அப்பால் ஜனாதிபதி இந் தியாவை நம்பியிருக்கின்றார்.முன்பு அமெரிக்காவை நம்பி P ற்கான யுத்தத்தை நடாத்தி மண் கவ்விக் கொண்ட பட்டறிவினால் பே ாலும் அமெரிக்காவைமுற்று முழு தாக நம்பத் தாயரில்லாத அதே வே ளை பகைக்கவும் முடியாத நிலை யில் உள் ளார். எனவே இந்தியாவுடன் பாது காப்பு ஒப்பந்தம் செய்வதில் அதிக அக் கறை காட்டி வருகின்றார். இந்தி யாவின் நெருங்கிய ஆதரவைப் பலமா கக் கொண்டிருப்பதால் அமெரிக்கா வினதும் மேற்குலக நாடுகளினதும் பக்க பலத்துடன் புலிகளை பேச்சுவார் த்தை மேசையில் சந்தித்து சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பது போல் தெரிகின்றது. ஐ.நா. சபையில் ஆற்றிய உரையில் தான் சமாதான திற்கும் பேச்சுவார்த்தைக்கும் தயா ராக இருந்து வருவதாகவே கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதியும் ஐ.ம.சு.மு.அரசாங்கமும் என்ன தான் தந்திரோபாயங்களைக் கொண்டிருந்த போதிலும் அவற்றின் காய் நகர்த்தல்கள் அர்த்தமற்ற வெறு ம் செயல்களாகவே சென்று ဂျိါ ருக்கின்றன. இதில் காலத்தை வீண டித்து கொண்டிருப்பதால் பயன் ஏதும் ஏற்படமாட்டது. "கம்பத்தில் ஏறி நின்று எவ்வளவு சாகசம் காட்டினாலும் காசு வாங்க கீழே தான் இறங்கி வரவேண் டும்" என்பது ஒரு முதுமொழி. அது போன்றே ஜனாதிபதியும் அரசாங்கமும் எதை எதைக் கூறிக் காலத்தை இழு த்தடித்தாலும் இறுதியில் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு பேச்சுவார் த்தை மேசைக்குச் சென்றே ஆக வேண்டும். அதனை தேசிய சர்வதே சிய சூழலும் அரசியல் யதர்த்த நிலை மைகளும் வற்புறுத்தி நிற்கின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கம் பந்தை அரசாங்கப் பக்கம் எறிந்து விட்டு காத் து நிற்கிறது. அப் பந்தை அரசு எவ் வாறு திருப்பி அடித்து எத்திசைக்கு அனுப்பப்போகின்றது என்பதை அவர் கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். அவர்கள் மட்டுமன்றி சமாதானத் தையும் அரசியல் தீர்வையும் வேண்டி நிற்கும் அனைவரும் ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.எனவே ஜனா திபதி சந்திரிக்கா இதுவரை மேற் கொண்ட அர்த்தமற்ற அணுகு முறை களைக்கை விட்டு துணிவுட னும் திறந்த மனதுடனும் தூரநோக்குட னும் பேச்சு வார்த்தைக்கான கால நேரத்தை வரையறை செய்து நோர் வே அனுசரனையாளர்களின் ஊடே பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். புலிகள் இயக்கத்தின் யோசனைகளை பேச்சு வார்த்தைக்கு எடுக்கும் அதே வேளை அரசாங்க த்துடன் மாற்று யோசனைகளையும் விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வுடன் முன்வைத்து ஒரு இடைக் கால நிர்வாகக் கட்டமை க்கான இனக்கப் பாட்டுக்கு வ வேண்டும். அதனையே அனைத்து
மக்களும் விரும்புகிறார்கள்

Page 6
■ 2004
தமிழ்த் தேசியத்தை வலுப்டுத்துவது என்பது தமிழ்த் தேசிய இனத்தின் அகமுரண்பாடுகளைச் சரியாகக் கையாளுவதைக் குறிக்கும். எனவே தமிழ்த் தேசியத்தை எந்த அடிப்படையில் வலுப்படுத்துவது என்ற கேள்வி முதன்மை பெறுகிறது. தமி ழ்த் தேசியவாதத்தினுள் உள்ள பல வேறு மனைப்பக்களில்
அந்த அடிப்படையைத் தீர்மானி க்கும். தமிழ்த் தேசிய வாதத்துக்குள் மரபு வாதப்போக்கொன்று நீண்டகாலமாகவே இருந்து வந்து ள்ளது. ஆறுமுகநாவலருடன் தமிழ்த் தேசிய வாதத்தை உறவுபடுத்து வதற்குரிய வாதங்கள் பல முன்வைக்கப்பட்டாலும், தமிழ்த் தேசியவாதம் சென்ற நூற்றாண்டிலிருந்தே தன் அரசியல் அடையாளத்தை விருத்தி செய்துள்ளது. இதன் ஒரு பகுதி மரபுவாதம், சாதியம் என்பன வற்றை வலியுறுத்தும் ஒரு சைவ கிறிஸ்துவ வேளாள உயர் குடியினரது நலன்சார்ந்த போக்காகப் பொன்னம்பலம் ராமநா தன் காலத்தொட்டு ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ். ஜே.வி.செல்வ ாயகம் வழியாக வளர்ந்தது. மறுபகுதி ஏகாதிபத் திய எதிர்ப்பு சமூகச்சீர்திருத்தம் என்பனவற்றை வற்புறுத்திய யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் வழியாக இலங்கைத் தேசியம், இடதுசாரிச் சிந்தனை என்பனவற்றையொட்டி வளர்ந்தது.
நன்னைய போக்கு தனித் தமிழீழம் என்ற கோரிக்கையை 1976ல் எட்டிய போதும், அதன் உண்மை யான நோக்கம் சிங்களப் பேரின வாத தரகு முதலாளி வர்க்கத்துடன் சமரசமும் ஏகாதிபத்திய அனுசரணையுடனான அதிகாரப் பகிர்வுமாகும். பின்னைய போக்குத் தமிழ்த் தேசிய இன அடையாளத்தை இலங்கையின் தேசிய அடையாளத்தின் ஒரு கூறாகக் கண்டது. பழைய இடதுசாரி இயக்கத்தின் பாராளுமன்ற அரசியல் சீரழிவும் சிதைவும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுக்கிற பேரினவாதிகளுடன் சமரசத்தை நோக்கி அதனைத் தள்ளிய போது, அந்தப் போக்கின் நேர்மையான வளர்ச்சிப் பாதையின் வழியே வந்த மாக்ஸிய லெனினியவாதிகள், தேசிய இன விடுதலையைச் தேசிய சுயநிர்ணயக் கொள்கையின் அடிப்படையில் வைத்து நோக்கிய தோடு சகல ஒடுக்கு முறைகட்குமெதிரான போராட்டப் பாதையை வற்புறுத்தி வந்துள்
6TTg,6T. தமிழ்த் தேசியவாதப் பாராளுமன்ற அரசியற் கட்சிகள் எப் போதுமே பழமைவாதத்துடன் சமரசம் செய்வதும் ஏகா திபத்தியத்துக்கும் பிராந்திய மேலாதிக்கத்துக்கும் இசைவாக டந்து கொள்வதும் தற்செயலானதல்ல. அவை குறிப்பிட்ட வர்க்க நலன்களையும் சமூகப்பார்வையையும் சார்ந்து நிகழ்வன. தமிழ்த் தேசிய வாதக்கட்சிகளுள் பாராளுமன்றத் தேர்தல் போட்டியின் விளைவாக முரண்பாடுகள் இருந்தாலும், நடை முறையில் அவை ஒரு பழமைவாதப் போக்கிலிருந்து விலக மறுத்துள்ளன. இவை பற்றிப் பலகாலம் முன்பு விரிவாக எழுதியு ள்ளதால் இவ்விடத்து இப் போக்குடன் தொடர்புடைய மரபு வாத அணுகுமுறை பற்றி எழுதுவது போதுமானது.
வெளிவெளியாகச் சாதியத்தை ஏற்கிறபோக்கும் சாதி முர ண்பாடு இல்லை என மறுக்கிற போக்கும் இப்போதைக்கு சாதி பற்றிப் பேச வேண்டியதில்லை என்கிறபோக்கும், முடிவில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மறுக்கிற போக்குக்களே. சாதிய ஒடுக்குமுறையைத் தொடர்வதற்கு ஒரு வசதியாகவே இவை தேசிய இன விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத் துகின்றன.
தசியத்தை OODI
தி
எனவே சாதியத்துக்கெதிரான ன்பது தவிர்க்க இயலாது, சாதி வாகத் தமிழ்த் தேசியத்தின் பல இங்கு தேவைப்படுவது சாதி அ ட்கான ஒரு முடிவு மட்டுமே.
எது மேலோங்கும் "தேமிழ்த் | BrúifíII "6];ifi]; 3. dpJGERTUTIdrijf
மதங்கள் பற்றி பிரதேசவாதச் ஏகாதிபத்தியம் ட
6T60 Loote தெளிவான
J. (8 நேர் முன்னெடுக்குப் தமிழ்த் தேசியம்
அலலTது தேசிய இன
G3LunTIJIET u6)660TLD6
Glg:ս
ஒடுக்கப்பட்ட சாதியினர் நம்பமுடி யைக் கடைப்பிடிக்கிறவர்கள் தய மூலம் எதிர்பார்ப்பது என்ன? அ டத்துக்கு வழங்குகிற பங்கென் விடை மூலம் தன்னை வலு ப் தேசியம் முடிவு செய்யலாம்.
சாதி முரண்பாட்டை ஒரு சி6ே முடியும். 1960 களின் பிற்பகுதி சாதிப்பகைமையை முன்னிறுத்த போராட்டங்கட்கு உயர் சாதியினர் கணிசமான அளவில் கிடைத்தது முரண்பாட்டின் பகைமையான அ ஒரு சிறுபான்மையினரளுக்கும் ச ன்மையான மக்களுக்குமிடையிள இன்று ஒடுக்கப்பட்ட சாதியினர வேண்டிநிற்கிற ஒரு விடுதலைப் உறுதியுடன் நிற்பதன் மூலம் தன் ஒற்றுமையையும் வலுப்படுத்திக் செய்யத் தயங்கும் போது அது முறையாளர்களுடன் தன்னை அ டத்தையும் தேசிய இன ஒற்றுள்
சாதி பற்றிய பழமைவாத அணு អ៊ីមិ முரண்பாடு பகை முரண்பா
குமுறை பண்பாட்டின் பேரால் பெண்களை ஒடுக்குமுறைக்கு ட்படுத்துவதையும் நியாயப்படுத்துகிறது. தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பாமலிருக்க பொருளாதார அடிப்படையில் பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் ஆயுதமேந்துவது உதவுவதாலும் அவர்கள் ஆயுதமேந்துவதால் தாங்கள் பாதுகாப்பாக இருக்க இயலுவதாலும் பெண்கள் ஆயுதமேந்துவதை அவர்கள் எதிர்க்கவில்லை. நாளை தேசிய இனப்பிரச்சனை ஒரு தீர்வை எட்டும் போது பெண்கள், சமயலறையிலும் பிள்ளைப்பரா மரிப்பிலும் தங்களுக்குரிய இடத்துக்கு மீளுவதையே அவர்கள் விரும்புகின்றனர். பழமைவாதிகள் எவ்வளவு தூரத்துக்கு மரபையும் பண்பாட் டையும் வற்புறுத்தினாலும், ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் உல கமயமாதலை மறுப்பதி லும் அவர்கள் பின் நிற்பதைக் காண லாம். கொலனிய யுகத்திலும் இவ்வாறான ஒரு நடத்தையை நிலவுடைமை வர்க்கம் கடைப்பிடித்ததை இங்கு நினைவுகூருவது பொருந்தும். சாதி ஒடுக்கு முறை இல்லாத இடத்தில் அது பற்றிப் பேசுவது தவறு. ஆனால் உண்மையாகவே நம்முன்னால் இருக்கிற ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுவது எப்படித்தவறாகும்? தமிழ்த் தேசிய இன விடுதலையில் சாதி ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்கு இடமில்லை என்றால் அதை வெளிப்படையாகவே கூற லாம். அப்படியானால் ஒடுக்கப்பட்ட சாதியினர் அந்த விடுதலைப் போரா ட்டத்தில் பங்குபற்ற வேண்டிய தேவையும் இல்லாமற் போகிறது என்பதையும் நாம் மறக்கலாகாது. தமிழரிடையேயுள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு சமூகமாகவும் ஒரு சாதிப்பிரிவாகவும் ஒடுக்கப்படுகின்றனர். அவர்களது விடு தலைப் போராட்டம் ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றுக்கா னதாக இருக்க இயலாது. சாதியத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்று விதிப்பவர்கள் இருப்பதனாலேயே, தலித்திய வாதிகள் என்று சொல்லிக்கொள்கிற சிலர், சாதி முறை ஒழியும் வரை தேசிய விடுதலை தேவையில்லை என்று வாதிட முடிகிறது.
தேசிய விடுதலைப் போராட் சமூக நீதிக்கான பே பேரினவாத ஒடுக் எதிர்த்து நிற்கும் ே முரண்பாடுக கவனத்திற் கொண்டு உ
வேண்
பெண் ணுரிமை தொடர்பாக ஒரு விடுதலைப் போராட்ட த்தை எதி பயன்படுத்தும் போக்கும் கவனத் எவ்வாறு சில தலித்திய வாதிகள் றுத்தி பிற விடுதலைப் போராட்ட அவ்வாறே உயர் நடுத்தரவர்க்கப் விடுதலையின் பேரில் நடந்து கெ தலை உட்பட்ட சகல விடுதலைப் வைக்கிறார்கள். இவர்களது செய வேளை, பெண்களுக்கு எதிரான ெ தொடரவிடுவது தேசிய இன அமையும். இன்று பலஸ்தீனத்திலும் இந்தியாவி நேபாளத்திலும் பெண்கள் பல் ே போராட்டங்களில் முக்கியமான ப கையிலும், பெண்களது பங்குபற். இனவிடுதலைப் போராட்டம் வீழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Igbo
போராட்டமே வேண்டாமெ பகைமைக்கும் அதன் விளை
வீனத்துக்கும் வழிசெய்யும். டிப்படையிலான சமூக அநீதிக அதை மறுக் கிற எவரையும்,
ՀյնIT է: ចាប់បញ្ច? தப்படமுடியும். எனினும், பெண்களுக்
uLu ഗ്രഞ്ചു, L960)LD59560TLD J600TL-6) u LITitഞഖ
சிந்தனை ற்றிய நோக்கு வற்றில் முடிவுகளும் ாககுச டுகளும் படும் போதே
வலிமைபெறும்.
விடின் விடுதலைப் LLL LLib DLu (86)|| Iպմ)
யுமா? சாதிய ஒடுக் குமுறை மிழ்த் தேசிய இன விடுதலை வர்கள் விடுதலைப் போராட ன? இந்தக் கேள்வி க்கான படுத்துவது எது என்று தமிழ்
னக முரண்பாடாகக்கையாள யில் நடந்த போராட்டங்கள் நடத்தப் படவில்லை. அப் எனப்பட்டவர்களது ஆதரவும் போராட்டத்தின் மூலம் அம் ம்சம், சாதி வெறியர்களான தியத்தை எதிர்த்த பெரும்பா ான ஒன்றாக வடிவெடுத்தது. து பங்கு பற்றுதலை மிகவும்
போராட்டம் சாதியம் பற்றி னையும் தமிழ்த் தேசிய இன கொள்ள இயலும். அவ்வாறு
சிறுபான்மையான ஒடுக்கு |டையாளப்படுத்திப் போராட் யைமையும் பலவீனப்படுத்தும்,
டாக இடமளிக்கக் கட்டாது.
இன டம் சாராம்சத்தில்
பாராட்டமுமாகும்
குமுறையை போது ஏனைய ளையும் உரியவாறு கையாள
டும்.
பழமைவாதப் போக்கும் தேசிய iப்பதற்குப் பெண்ணியத்தைப்
துக்குரியன. சாதி முரண்பாட்டை முன்னி ங்களை எதிர்க் கிறார்களோ பெண்ணியவாதிகளும் பெண் ாள்வதன் மூலம் பெண் விடு போராட்டங்களுக்கும் ஆப்பு பல் களை விமர்சிக்கிற அதே பரலாற்றுக் கொடுமைகளைத் ஒற்றுமைக்குப் பாதமாகவே
பின் பல்வேறு மாநிலங்களிலும் வறு வகையான விடுதலைப் |ங்கு வகிக்கிறார்கள். இலங் றுதலின்றித் தமிழ்த் தேசிய ச்சி கண்டிருக்கும். தமிழ்ப்
6Duo DL6- so a பெண்கள் சீருடைதரித்து ஆண்களுக்குச் சமமாகப்போரிடும் போது எழாத பண்பாட்டுப் பிரச்சனையும் பெண்மை பற்றி அக்கறையும் ஏன் மற்றைய சூழல்களில் எழ வேண்டும்?
பெண்களை ஆண்களுக்குக் கீழ்ப்பட் டோராகக் கருதும் போக்கு
நீண்ட காலக் கல்வி மூலம் திருத்
எதிரான பாலியற் துன்புறுத்தல் உட்பட்ட சகல வன்முறைகளு கடுமையான தண்டனைக்குரிய குற்றங் களாக்கப்பட வேண்டும் குறிப்பாகக் குடும்பத்தினுள் நடக்கும் வன்முறைச் செயல்களை உள்வீட்டு விவகாரம் என்று தட்டிக்கழிக்க இயலாது. இவ்விடத்து மிகவும் தீவிரமான நிலை ப்பாடுகள் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே அறிவூட்டல், கலந்தாலோசனை, எச்சரிக்கை என்பன முதற்கட்ட நடவடி க்கையாகவும் தொடரும் வன்முறை கடுமையாகவும் தண்டிக்கப்பட்ட வேண்டும். கற்பு ஒழுக்கம் என்பன பற்றிய மரபு சார்ந்த பார்வை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான முறையில் இல்லை. இவ்விடயத்தில், இளவயதிலிருந்தே போதிக்கப்படுகிற மரவு சார்ந்த பக்கச்சார்பான விழுமியங்கள் மீள்பார்வைக்குட்படுத்தப் பட்டுச் சமூக நலன் சார்ந்தும் ஆண் பெண் சமத்துவ அடிப்படையிலுமான அறவிழுமியங்கள் வற்புறு த்தப்பட வேண்டும். கல்வி தொழில் ஆகிய துறைகளில் பேரளவிலானது இந்த நாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவாய்ப்பு உள்ளது. எனினும் ஊதியத்தில் பாகுபாடு இருக்கிறது. அதிலும் முக்கி யமாக வேலைத் தலங்களில், பொதுப்படப் பெண்கள் என் முறையிலும் தனிப்பட்ட முறையிலும் பெண்கள் கூடுதலான சுரண்டலுக்கு உட்படுவதும் போதாமல் பாலியல் சிந்தனைக்கும் துன்புறு த்தலுக்கும் உட்படுவது உலகமய மாதலின் விளைவாகக் கூடிவருகிறது. பெண்கள் தொழில் செய்து உழைக்கிற தேவை கூடிவருகிறது. அதே வேளை வீட்டுப் பொறுப்புக்களில் அவர்களது வேலைச் சுமை அதற் கேற்பக் குறையவில்லை. இதில் ஆணாதிக்கச் சிந்தனையின் பங்கு குறிப்பாகப் பழமைவாதச் சிந்தனைகளது பங்கு முக்கியமானது. இது பற்றித் தேசிய விடுதலைப்போரா ட்டம் அலட்சியமாக இருக்க இயலாது. உயர்நடுத்தர வர்க்கம் பெண்களது பெண்ணிய அக்கறைகட்கும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கப் பெண்களது உரிமைகட்கான போரா ட்டத்துக்கும் அதிகம் உறவில்லை. எனினும் பெண்ணுரிமை தொடர்பான பிரச்சனைகளை த்தட்டிக்கழிக்க இலங்கையின் மேட்டுக்குடிப் பெண் ணி யவாதிகளது அக்கறைகளையே மரபுவாதிகளும் பிற பிற் போக்காளர்களும் காரணங்காட்டு கின்றனர். பெண்விடுதலை என்பது தேசிய விடுதலைக்காகவும் சாதி ஒழிப்புக்காகவும் சோஷலிஸ வருகைக்காகவும் காந்திருக்க அவசியமில்லை. முழுமையான பெண் விடுதலை பிற சமூக விடுதலைகளை யொட்டியே இயலுமானது. அதே வேளை, பெண்களது உரிமைகளைச் சமூகச்சீர்திருத்த மூலம் வென் றெடுக்கும் முயற்சிகட்கு முழு ஆதரவளிப்பது அவசியம். உழை க்கும் வர்க்கப் பெண்கள் எவ்வளவு தூரம் விடுதலை பெறுகிறார்களோ அவ்வளவுக்குத் தேசிய இனவிடு தலைப் போராட்டமும் வலுவடைகிறது என்பது இலங்கையினதும் பல உலக நாடுகளதும் அனுபவமாகும்.
பெண்ணுரிமைப் போராட்டங்களைப் பின்போடுவதன் மூலம் தேசிய அடையாளமோ விடுதலைப் போராட்டமோ வலுப்படும் என்பது முற் றிலும் ஆதாரமற்றது.
தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது வர்க்கப்போராட்டம் ஒதுங்கி நிற்பதில்லை. எனினும், ஏகாதிபத்திய நலன்கட்கும் தேசிய முதலாளிய நலன்கட்குமான முரண்பாடு கூர்மை யடையும் போது தொழிலாளியத்துடன் ஒத்துழைக்கும் ஒரு நிலை ஏற்படுகிறது. இன்று தேசிய முதலாளியம் ஏகாதி பத்தியத்தை எதிர்க்கத் திராணியற்றுள்ளது. எனவே தேசிய முதலாளியம் பற்றிய தொழிலாளி வர்க்க நிலைப்பாடு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தேசிய முதலாளியம் ஏகாதிபத்தியத்தை எதிர் க்கத் திராணியற்றுள்ளது. எனவே தேசிய முதலாளியம் பற்றிய தொழிலாளி வர்க்க நிலைப்பாடு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தேசிய முதலாளி வர்க்கம் தேசிய நலன்களைச் சார்ந்து நிற்கிற தா என்பதை வைத்தே அமையலாம். தேசிய இன விடுதலைப் போராட்டத்தையோ தேசிய இன ஒற்றுமை யையோ காரண ங்காட்டித் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டுவ தையோ அடிப்படை உரிமைகளை மறுப்பதையோ ஏற்க இயலா து. அவ்வாறு செய்யும் படி தொழிலாளி வர்க்கத்தைக் கேட்பது விடுதலைப் போராட்டம் பற்றி அவர்களது நம்பி க்கையைப் பலவீனப்படுத்துவ தோடு தடுமாற்ற நிலையில் உள்ள முதலா ளி வர்க்கத்தினர் எதுவிதமான தியாகங்களையுஞ் செய்யாமல் தேசியத்தின் பேரால் மேலும் கொழுப்பதற்கே வழி கோலும், தேசிய இன விடுதலைக்கான போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம் என்பதனால் அதனை வலுப்படுத்த வேறு சமூ கரீதியான போரா ட்டங்களைச் கைவிட வேண்டும் என்று வற்புறுத்துவது போராட்டச் சக்திக ளைப் பலவீனப்படுத்திச் சந்தர் ப்ப வாதிகளை நன்மைபெறச் செய்ய மட்டுமே உதவும்.
மதமும் பிரதேச உணர்வுகளும் தொடர்பான முரண்பாடுகள் முற் கூறிய முரண்பாடுகள் போன்று சுரண்டலையோமேலாதிக் கத்தையோ அடிப்படையாகக்கி கொண்ட வையல்ல. இவை, ஒடுக்கும் வர்க்கங்கள் தமது மேலாதிக்க நோக்கங்கட்காகப் பயன்படுத்தக் கூடியனவாகும்.
தொடர்ச்சி 11ம் பக்கம்.

Page 7
நவம்பர் 2004
கல்வித் துறையில் வர்க்கம், சாதி, மதம், என்ற அடிப்படைகளில் வெவ்வேறு வகையான பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. பொருள் வசதி, குடும்பச் சூழல் என்பன தொழிலாளி வர்க்கத்தினரின் பெரும் பகுதியினருக்கு எதிராகச் செயற்படுகின்றன. சாதியம் இன்னமும் வெளி வெளியாகவே தாழ்த்தப்பட்ட சாதியினரின் கல்வி மேம்பாட்டுக்கு தடையாகச் சில இடங்களிலேனும் செயற்படுகிறது. மத அடிப்படையிலான பாகுபாடுகள் இன்று கல்வி உரிமையில் வெளிவெளியாகச் குறுக்கிடுவது குறைவு. எனினும் மதம் ஒரு முக்கியமான சமூக அடையாளமாகச் செயற்பாடுகிற வகை பாரபட்சம் தொடர்வது தவிர்க்க இயலாதது. நிலவுடமைச் சமூகங்களில் பெண்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் பொதுவாகவே மறுக்கப்பட்டு வந்துள்ளன. குறிப்பிடத்தக்க அளவில் உயர்வர்க்கத்தினரிடையிலும், விலக்காகக் கீழ்மட்டங் களிலும் பெண்கள் கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனினும் பெண்கள் அதிகம் படிப்பது கேடானது என்ற பார்வை நிலவுடைமைச் சமுதாயத்தின் முடிவின் பின்னரும் இருந்து வந்துள்ளது. இலங்கையில் பெண்களுக்குக் கல்வி வாய்ப்புக்கள் கிட்டு வதற்குக் கிறிஸ்துவ மத நிறுவனப் பாடசாலைகளது வரவு ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது. பாடசாலைக்குச் சென்று பெண்கள் பயிலுவது ஏற்கப்பட்ட பின்பும் பருவம் வந்த பெண் களைப் பாடசாலை செல்லாமல் மறிக்கிற வழமை நகரங்களிற் கூட இருந்து வந்தது. பருவ வயதுப் பெண்கள் பொது இட ங்கட்குப் போவது அவர்களது நல்லொழுக்கத்துக்குக் கேடா னது என்ற எண்ணத்திற்கும் இதிற் பங்குண்டு. மேலை நாடு களிற் பெண்கள் தமது வாக்குரிமைக்கும் போராடி வென்றபிறகு பல வேறு தொழிற் துறைகளிலும் செயற்படும் உரிமையை வென்றெடுத்தனர். இதற்கு முதலாளிய வளர்ச்சியில் பெண் களின் உழைப்புக்கான தேவை முக்கிய பங்களித்தது. உலகப் போர்களின் போது ஆண்கள் போர் முனைக்குப் போன வேளை தொழிற்சாலைகளில் ஏற்பட்ட ஆட்டபஞ்சமும் பெண்கள் தொழிற் சாலைகளில் பணி செய்யும் தேவையை அதிகமாக்கியது. பிரித்தானியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் கொலனிகளிலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன. எவ்வாறாயினும், பெண்கள் உயிர் பதவி வகிப்பது பற்றியும் ஆண்களின் ஆதிக்கம் மிகுந்தவையான துறைகளில் ஈடுபடுவது சமுதாயத்தில் மிகுந்த தயக்கம் இருந்து வந்துள்ளது. பெண் கல்வி பரவலாக்கப்பட்டும் பெண்கள் உத்தியோகம் பார்ப்பது ஏற்கப்பட்ட பின்பும் பெண்களும் ஆண்களும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கிற ஒரு போக்கும் இருந்தது. ஆணாதிக்கத்தின் விளைவான சிந்தனைகள் சமுதாயத்தின் மீது செலுத்திய ஆதிக்கம் பெரிது. பெண் களுக்குச் சட்டப்படி மறுக்க முடியாத வாய்ப்புக்களைச் சமூக நெருக்குவாரங்கள் மூலம் மறுக்க இயலுமாயிற்று.
FIDITSIT60I முன்னெடுப்பின் - 이J sts toot தளம்
ஒரே சவால்- தெளிவான சிந்தன
ங்கே இருக்கிறது
in nam
சமூகங்களில் ஏற்படுகிற புறநிை டியாகச் சமூகத்தில் சிந்தனை மரபு வழமை, பண்பாடு, மதம், ச வொன்றினுள்ளும் செயற்படுகி ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரு இயங்குகின்றன இவற்றிலிருந்து ஒரு நீண்டகாலப் போராட்டத்தி பெண்களின் கல்வியுரிமை வென் பின்பும், பெண்களிற் கணிசமான ப்புக்கள் மதத்தின் பேராலும் பை பட்டுவந்துள்ளன. உயர்கல்வி வாய்ப்புக்கள் விரிவ உயர்கல்விக்கும் பெண்கள் ெ பெருநகரக் காந்த
பெனர்கரிை
உயர்கல்விக்கான வாய்ப்புக்க6ை எந்தத் துறைகள் பெண்களுக்கும் பற்றிய மனத்தடைகள் இருந்தன பெண்களை ஆண்களுக்குக் கீ கூடிய தொழில்களில் பெண்கள் எதிர்ப்பு இருக்கவில்லை. அடுத் பணிகளுக்குப் பெண்கள் சேர் நடுத்தர உயர்நடுத்தர வகுப்புப் ச்சாராத தொழில்களைக் செ நலனுக்கு உகந்ததாக பெண்க பெண்கள் மருத்துவத் தாதிமா ட்டளவுக்கு பெண்கள் வைத் திய Guarait untLanteoheog. Gilsi) o si பாடுகளும் பெண்கள் விஞ்ஞா6 கணிதமும் பெளதிகமும் சார்ந்த பாதகமாகவே அமைந்தன. இன் சாலைகளுடன் ஒப்பிட்டால் பென் கணிதம், பெளதிகம் ஆகிய பா வாய்ந்த ஆசிரியர்கட்குத் தட்டுப்பு விஞ் ஞானக் கல்வி வாய்ப்புள்ள ரசாயனம் போன்ற பாடங்களில் கூடிய கவனஞ் செலுத்துவதை கட்கான பாடசாலைகளுடன் ஒ பாடசாலைகளில் விஞ்ஞானக் க இருப்பதையும் காணலாம்.
பெண்கள் படித்து என்ன உத்
களது இன அை
சியல் சவால்கள், சி.அயோதிலி ங்கம், இன ங்களுக்கிடையே சமா தானத்துக் கான ஆய்வகம் , கொழும்பு, 2004ப 53, இச் சிறு நூலுக்கு கா.சிவத்தம்பி மன்னுரை எழுதியுள்ளார். திரு யோதிலிங்கத்தின் விடய ஈடுபாட் டுணர்வும் அறிவாழமும் பற்றி நூலில் முக்கியப்படாது போன விடயங்கள் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்ட அவர் யோதிலிங்கத்தின் அறிவாழம் ற்றியோ ஈடுபாட்டுணர்வு பற்றியோ கவனிக்கத்தக்க எதையுமே குறிப்பி டாமை கவனிக்க உகந்தது. நூலை வாசித்த பிறகு சிவத்தம்பியின் சங் கடம் பற்றி விளங்கிக் கொள்ள முடி
ந்தது. சிவத்தம்பி எழுதுவது தமிழிலா என்ற ஐயம் இடையிடை எழுவதுண்டு. சில ஆங்கிலச் சொற்கட்கு தெளிவற்ற தமிழ்ச் சொற்களை அமைத்து வச னங்களில் புகுத்தித் தன்னையும் படி ப்பவரையும் அல்லற்படுத்துவது அவ ரது வழமையாகி விட்டது. அரசியல் பற்றிய அவரது புரிதல் மிகவும் பல வீனமானது. அதற்குக் காரணம், அவர் தனது பழைய திரிபுவாத
SON GAOLü LumTIL 600L. U. LLIGIÚILDrit og 60T j கண்ணோட்டத்தில் விளக்கத் தய குவதுடன் தனது புதிய குறுகிய தேசியவாத நிலைப்பாட்டை நியாய ப்படுத்தும் நோக்கில் விடயங்களை வக்கிரப்படுத்தி நோக்குவதுமாகும். ஜே.வி.பிக்கு லாகான் போடுவது ற்றிப் பேச எல்லாரும் பயப்படுவது ற்றியும் ஜேவிபிக்கு மலையகத்தில் வலுவான தளம் உள்ளதாகவும் குறிப்பிடுகிற சிவத்தம்பி, இந்திய அரசு நிறுவனம் ஜேவிபியுடன் பூண் டுள்ள விநோதமான நட்புறவு பற்றிப் பேசத் தயங்குகிறார் மலையகத்தில் ாவிட்சும் சந்திரசேகரன் போன்ற எடுபிடிகளை விட்டால் ஜேவிபிக்கு
என்று அவர் தான் விளக்க வேண் டும். ஜே.வி.பியின் இன்றைய பேரின வாதத்தைப் புலிகள் மீதான பொறா மையின் அடிப்படையில் விளக்குவது போல அரசியல் கொச்சைத்தனம் அதிகம் இருக்க இயலாது. ஜே.வி.பி யின் பேரினவாதம் அதனுடன் ஒட் டிப் பிறந்தது. விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்குப் முன்னரே ஜே.வி.பி தனது இனவாதத்தை அடையாள ங்காட்டி விட்டது. இதற்குப் மேல் சிவத்தம்பியின் அரசியல் தெளிவை விமர்சிப்பது இரக்கமற்றது.
என்.ஜி.ஒ. பணம் சமாதான அரசிய லில் புகுந்து விளையாடப் பாதை அமைத்த சாள்ஸ் அபேசேரவுக்கு நூல் காணிக்கையாக்கப்பட்டுள்ளது. இதே அபேசேகர சந்திரிக்கா அரசா
ங்கத்தின் சமாதான வேடத்துக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவதில் ஆற்றிய பங்கு அவருடைய மேஜ் நிறுவனத் திற்குள்ளேயே சாடையாக விமர்சிக் கப்பட்டது. அவருடைய வாழ் நாள் முழுவதும் இனங்களுக்கிடையிலான நீதியையும் சமாதானத்தையும் நிலை நாட்டவே பயன்பட்டன என்றால் அவரது வாழ்நாள் நீண்டதாக இரு க்க இயலாது. அபேசேகரவைப் பற்றி யோதிலிங்கம் அறிந்ததை விட இயங்கியல் பற்றி அறிந்தது குறைய ஆனாலும் அதையும் தெரிந்தது போல காட்டிக் கொள்ளும் அவதி அவருக்கு
கற்பிட்டிக்கும் திருகோணமலைக்கும் இடையில் ஒரு கோட்டைக்கீறினால் அதன் மேற் பகுதி முழுதும் யாழ்ப் பாண ராச்சியத்துக்குட்பட்டதாக இருந்தது என்று நூலாசிரியர் சொல்கிறார். நிச்சயமாக அது நேர் கோடாக இராது என நம்புகிறேன். நிலவுடைமைச் சமூகத்தில் அரசர்
நாட்டுமக்களது இ த்துக்கும் அதிகம் ! ல்லை. அதுபோ தொடக்க விலையில் ஒரே மன்னராட்சிய தாக வரலாற்று உண்டு என்றும் வைத்திருக்கிறார். விளக்குவது நல்லது ஒரு மக்கள் பிரி gjGOLLIT STAJ SI TIJ யமமைப்பிலிடருந்து படும் போது பன் அவசியமாகிறது எ மாறாக, பன்மைத் த மறுப்பதே புறக்கண Guntu 6T60TLIGOS 9.6 வேண்டும் பிரித்தானியர் இந்தி தன்மைக்கு இடம் தாகவும் இலங்ை செய்யாததாலேயே வந்ததாகவும் நூல தாகத் தெரிகிறது பிரித்தானிய ஆட்சி ந்ததோ அதன் அடி இந்தியாவின் மாக ப்பட்டன. இந்தியாவி மொழிப் பெரும்பான யில் அமைக்கும் ஆட்சிக்கும் பின்ன களை உள்ளடக்கி கள் உருவானது மி யே. அவை எவ்வ6 மக்களது பன்மு மதித்தும் அவர்கள: நலன்களை முதன் அமைக்கப்பட்டன விடயம். கிழக்கிந்த இந்தியாவின் ஒரு டது எப்போது எ அஸ்ஸாம் மாநிலம் வேண்டி வந்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லயான மாற்றங்கள் ஒரேய முறையை மாற்று வதில்லை. டங்குகள், மொழி ஆகிய ஒவ் ற ஆதிக்கச் சிந்தனைகள் க்கு எதிராகத் தொடர்ந்தும் விடுபடுவது தொடர்ச்சியான ன் மூலமே இயலும். எனவே றெடுக்கப்பட்டுப் பல காலத்தின் பகுதியினருக்குக் கல்வி வாய் ன்பாட்டின் பேராலும் மறுக்கப்
டையத் தொடங்கிய பின்பும்
ல்வது விரும்பப் படவில்லை. டுத்தர வகுப்புப் Qu6ööÎg,(86II
துறையிற்
ாப் பயன்படுத்தினர். எனினும் பொருந்தமானவை என்பது
T. ழ்ப்பட்ட நிலையில் வைக்கக் ஈடுபடுவது பற்றி அதிகம் ததாகப் பெண்களுக்கு உரிய க்கப்படுவதும் ஏற்கப்பட்டது. பெண்கள் உடல் உழைப்பு ப்வது குடும்பப்பொருளாதார ளுக்கு உரிய பணிகளுக்குப் ராவது ஆண்களால் ஏற்கப்ப ர்களாவது ஏற்கப்படவில்லை. ள சில அடிப்படையான குறை எத் துறைகளில், குறிப்பாகக் துறைகளில், ஈடுபடுவதற்குப் றுங் கூட ஆண்கட்கான பாட Jörg, Legrtsor LIIILEIT6oeugesleó டங்களைக் கற்பிக்கத் தகுதி ாடுள்ளது. இதன் விளைவாக urt Lyntoonsos,6ífloor o lůlifluusů. GlL160örg,6ff LITLGIT 6on60G,és யும், பொது வாகவே ஆண் பிடு கையில் பெண் கட்கான ல்வி வாய்ப்புக்கள் குறைவாக
þSGurrølb umfrg, gló (Burref)
நி3262)
றார்களா என்ற கேள்வி எப்போதிருந்தோ பெண் கல்விக்கு எதிராகப் பாவிக்கப்பட்டது. இன்று வெளிவெளியாக அக்கேள்வி எழுப்பப்படாவிடினும், தொழிற் துறைகளில் பயிற்றப்பட்ட பெண் கள் கூட மணமான பின்பு தமது தொழில்களைக் கைவிடுவதை நாம் காணலாம். குறிப்பாக நல்ல வருமானம் பெறும் ஆண்கள் பொதுவாக மனைவியர் வேலைக்குப் போவதை விரும் புவதில்லை.
பெண்கள் சுதந்திரமாகத் திருமணஞ் செய்யும் வயது பதினெ ட்டாகக் கூட்டப் பட்டது. பெண்கள் பாடசாலைக் கல்வி யை முழுமைப் படுத்த உதவியதுடன் உயர் கல்வியைப் பெறுவதற்கும் ஊக்குவித்தது. பல வேறு சமூக நெருக்குவாரங்களும் இன்று சராசரியான திருமணமாவதை மேலும் உயர்த்தியுள்ளன. எனவே கல்வி வாய்ப்புக்குத் திருமணம் இலங்கையில் ஒரு
(E JTáÍr 3. éForGard, Jr.
பெரிய தடை யாக இல்லாவிடினும் கல்வியின் பயனை மேலும் வளர்த் தெடுப்பதற்குத் தடையாகவே உள்ளது. சமூக விஞ்ஞான ஆராய்வுத் துறைகளில் பெண்கள் இன்னமும் எண்ணிக்கையில் பின்தங்கி நிற்பதற்குக் குடும்பம் பொறுப்புக்கள் மட்டுமன்றிச் சமுதாயத்தில் நிலவும் ஆணாதிக்கப் போக்குக்களும் காரணங்களகின்றன. இதை மாணவப்பருவ ஆண்களது நடத்தையில் காண முடியும். பெண்களை ஏளனம் செய்வதும் இழிவாகப் பேசுவதும் வழமையாக மட்டுமல்லாமல் ஏற்புடைய தாகவும் கருதுகிற போக்கு இளைஞர்களிடம் இன்னமும் உள்ளது. சிறிது சுதந்திரமாக நடக்க முயலுகிற பெண் களின் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவது இன்னு மொரு அடக்குமுறைக் கருவியாகும். எவ்வாறாயினும், மேலைநாடுகள் பலவும் உட்பட்ட உலகநாடுகளிற் பெரும்பாலானவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையிற் பெண்களுக்குரிய கல்வி வாய்ப்புக்கள் நல்ல நிலை யிலேயே உள்ளன. எனினும் உயர் கல்வியிலும் முக்கிய மான சில துறைகளிலும் பெண்கள் பங்குபற்றும் அளவு போதாது. நாட்டின் இன்றைய நிலைவரங்களின் கீழ், பெண்களின் நிலை மேலும் மோசாமாகிற அடையாளங்கள் தென்படுகின்றனர். சட்டமும் விதிகளும் வழங்குகிற சமத்துவம் முழுமைப்படுத்தப்பட வேண்டுமாயின் சமூக அளவிலான சிந்தனை மாற்றம் ஒன்றுக்கான தேவை உள்ளது. முதலாளிய உற்பத்தி முறையை நோக்கி ஏகாதிபத்திய உலகமயமாதயின் கீழ் வழிநடத்தப்படுகிற ஒரு சமூதா யத்தில் பெண்களின் கல்விக்காக இது வரை வென்றே டுக்கப்பட்ட வற்றை விடப் பெரிதாக எதையும் வென்றெ டுப்பதானால் பெண்களின் சமூக விடுதலை மேலும் பரவலாகப்பட வேண்டும். இவ்வளவுகாலமும் பெண்கட்காக வெல்லப்பட்டவை பெருமளவும் உயர் நடுத்தர வகுப்பி னருக்கும் நடுத்தர வகுப்பினரில் ஒரு பகுதியினருக்கும் உதவியளவுக்கு உழைப்பாளி வர்க்கத்தினரை எட்ட வில்லை என்பதை நாம் மறக்கலாகாது. எனவே, பெண்களை பின்தங்கிய நிலையில் வைக் கப்பட்டுள்ள ஒரு சமூகப்பிரிவினராகக் கொண்டு அவர் கட்கான ஊக்கு விப்புக்களையும் வசதிகளையும் கோரும் அதே வேளை, இவ்வாறான வாய்ப்புக்கள் சமுதாயத்தின் கீழ் மட்டங்களிலுள்ள பெண்களுக்கு மிகவும் தேவையாக உள்ளன என்பதை நாம் மனதிலிருத்த வேண்டும்.
1968 ஆண்டு திருச்செல்வம் பதவி
భయ DGOT .
டயாளத்துக்கும் 60T 960) Luntest உறவு இருந்ததி வரலாறலுத வடககு கிழக்கு ன் கீழ் இருந்த 2bULU 6496 (SIELD அவர் சொல்லி இதனை அவர்
NA 594599)||60DL-ULUI 600TLDTa, a,Ld
புறக்கணிக்கப் மைத் தன்மை என்கிறார் அவர், ன்மையை ஏற்க ரிப்பின் தோற்று Iர் அறிந்திருக்க
பாவில் பன்மைத் விட்டுச் சென்ற யில் அவ்வாறு
பிரச்சனைகள் சிரியர் கருதுவ இந்தியாவில் எவ்வாறு அமை Úuso)L Ló|(ESW(Eu ணங்கள் நிறுவ ல் மாநிலங்களை மை அடிப்படை pடிவு கொலணி ானது. பழங்குடி புதிய மாநிலங் அண்மையிலே வு தூரம் அந்த 595 560T 60) LID 600 ULI பொருளாதார மைப்படுத்தியும் என்பது வேறு ய மாநிலங்கள் குதிய-ாக்கப்பட் ன்பதோ பழைய ஏன் பிரிக்கப்பட என்பதோ பற்றி
யோதிலிங்கம் அறியாமலே பேசுகி றார். இங்கு முக்கியமானது பன் மைத் தன்மையை ஏற்பதல்ல. தேசிய இனங்களதும் இனப்பிரிவுகளதும் சுய நிர்ணய உரிமையை ஏற்பதே. இது பற்றி யோதிலிங்கம் எந்த அக் கறையும் காட்டுவதாகத் தெரிய Gilsoconso.
தமிழ் தேசியவாத அரசியல் வரலா ற்றை நாலுகட்டங்களாகப் பிரித்து ள்ள நூலாசிரியரியர் எந்த வொரு பகுதியிலும் அந்தக் கால வரையறை சார்ந்து ஒழுங்காக எதையும் ஆராய kl. :ெ sflest
<ტ195*wJes) മൈകീ
F.Boat
இ
கடைய மாற்கான அைெ
அடையாளமல்ல.
அரசியல் அதிகாரம் பற்றிய பார்வை யில் பாராளுமன்ற கட்சிகள் பெறு கிற ஆசனங்களின் எண்ணிக்கை மட்டுமே முக்கியம் பெறுகிறது. அதைவிட அரச அடக்குமுறை என் பதை வெறுமனே ஒரு தேசிய இன த்திற்கு எதிரான அடக்கு முறை யாக்க காணுகிற போக்கின் விளை வாகக் பயங்கரவாதத் தடைச்சட்டம் 2_600 60.Dulco flnigsit log, gelflet உயிரிழப்புக்கு 1987-89 கால இடை வெளியில் பாதித்தளவுக்குத் தமிழ ரைப் பாதித்தாகக் கூறுவது கடினம். 1987-89 காலகட்டத்தின் அரச அட க்குமுறை பற்றிய எவ்விதமான கவ னிப்பும் இந்த நூலில் இல்லை. நூலா சிரியர் 1968க்கும் பின்னர் என்று ஒருகாலகட்டத்தை உருவாக்க
விலகியதை விட என்ன நியாயமும் இல்லை. யூஎன்.பி. தமிழரசுக்கட்சி உறவு அதன்பின்பும் வலுவாகத் தொடர்ந்ததும், யோதிலிங்கம் காண விரும்பாத ஒரு வரலாற்று உண்மை. இந்தியா இலங்கையில் அமைதி யைக் குழப்புவது விடுதலைப் போரா ட்டமும் தமிழர் சுயாட்சியும் இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பாதகமாக அமையும் என்ற அச்சத்தாலென்றே நூலாசிரியர் கருதுவது போல தெரி கிறது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு இலங்கையில் உள்ள சகலதரப்புக் களும் கூட்டு உத்தரவாதம் ஒன் றைத் தரமுடிந்தால் இந்தியச் சவா லைத் தவிர்க்கலாம் என்று யோதிலி ங்கம் பரிந்துரைக்கிறார். இந்திய அர சும் ஆளும் வர்க்க நலன்களும் பற்றி அவர் அறியாமற் பேசுகிறாரா அல் லது கேட்பவர்கள் மடையர்கள் என்று நினைக்கிறாரா தெரியவி
நூலின் பின்னிணைப்பாக இனங் கட்கிடையிலான சமத்துவத்துக்கான ஆய்வகத்தின் அறிமுகமும் நோக்க ங்களும் வேலைத்திட்டமும் அலுவலர் களது பேர்களும் உள்ளன. பெரு மளவு ஒரு என்ஜிஓ பிரேரணை போல அமைந்துள்ள இந்தப் பகு தியை எழுதியவர்கள் தேசிய இனப் பிரச்சனை பற்றிய மாக்ஸிய லெனி னிய ஆய்வுகளில் ஒன்றிர ண்டை யாவது வாசித்து விளங்கியிருந்தால் பயன் இருந்திருக்கும்.
யோதிலிங்கத்தின் முந்திய நூல்களில் வரலாற்றுத் தகவல்களை இடதுசாரி இயக்கத்திற்கு எதிராகத் திரிக்கிற ஒரு போக்கு இருந்தது. இந்த நூலிலும் இடதுசாரிச் சிந்த னையின் பங்களிப்பும் இன்றைய முக்கியத் துவமும் முற்றாகவே புற க்கணிக்கப்பட்டுள்ளன. இது என க்கு வியப்பளிக்கவில்லை. ஆனால் தன்னை ஒரு கனதியான அரசியல் ஆய்வாளராகக் காட்டிக் கொள்ள முயலும் ஒருவர் வரலாற்று உள் மைகள் பற்றிக் காட்டுகிற அசட்டை
>
தற்செயலானதல்ல

Page 8
2004
அன்று- எங்களிடம் நிலம் இருந்தது: அவர்கள் கையில் பைபிளுடன் வந் தார்கள். இன்று - எங்கள் கையில் பைபிள் இருக்கிறது. அவர்களிடம் நிலம் இருக்கிறது. இது காலனியா திக்கத்தினர் கொடுமையையும் கிறித்துவ மதத்தின் ஆக்கிரமிப்பை யும் விளக்கும் பிரபலமான ஆப்பிரி க்கப் பாடல். இது 200 ஆண்டுகளு க்கு முன்பு நடந்த கதையல்ல. இன் றும் தொடரும் கதை மீண்டும் அவர்கள் கையிலே பைபி ளுடன் கிளம்பி விட்டார்கள். அன் றைய ஆப்பிரிக்க நாடுகளைப் போல வே, இன்று ஈராக் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. ஆண்டவரின் நற் செய்தியைப் பரப்ப அமெரிக்காவி லிருந்தும் அதன் விசுவாச அடிமை நாடுகளிலிருந்தும் பாதிரியார்கள் ஈராக்குக்குப் படையெடுக்கிறார்கள். தெய்வீக ஆவி அவர்களை பாக்தா த்துக்கு அனுப்பியுள்ளதாகப் பெரு மை கொள்கிறார்கள். ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தொடங் குவதற்கு முன்பாக, இப் புனிதர்கள் உணவு, மருந்து மற்றும் அத்தியா வசியப் பொருட்களுடன் ஜோர்டான் எல்லையில் காத்திருந்தனர். ஆக் கிரமிப்புப் போர் தொடங்கி சமிக்ஞை கிடைத்ததும், இவர்கள் ஈராக்கினுள் பாய்ந்தனர். கிறித்துவ மதப் பரப்பு நிறுவனங்ளைச் சோந்த இப்பாதிரி யார்களும் பிரசங்கிகளும் தங்களை வர்த்தகர்களாக தொழில் முனை வோராக சேவைப் பணியாளராக ஒப்பந்தத் தொழிலாளியாக வேடமிட் டுக் கொண்டு ஆக்கிரமிப்புப் போரி னால் நிலைகுலைந்த பகுதிகளு க்குச் செல்கின்றனர். அங்கு நிலை மை சாதகமாக இருந்தால், வேடத் தைக் கலைத்துவிட்டு, அங்கிகளை அணிந்து கொண்டு உணவு- மருந் துப் பொருட்களை விநியோகித்து மதப் பிரச்சாரத்தைத் தொடங்குகி ன்றனர். அமெரிக்காவிலுள்ள தெற்கத்திய பரிசுத்த ஆவி திருச்சபையானது மத அடிப்படைவாத இயக்கமாகும். ஈராக்கில் நுழைந்து கிறித்துவ மதப் பரப்பு வேலைகளைச் செய்வதற்காக, வர்த்தகர்களாகவும் ஒப்பந்தத் தொழி லாளர்களாக வேடமிட்டுக் கொண்டு செல்ல தனியாக ஒரு பயிற்சி வகுப் பை அது நடத்துகிறது. இதன்படி தேர்வு செய்யப் பட்ட பாதிரியார்க ளுக்கு அது அரபு மொழியையும் கற் பிக்கிறது. இந்த உண்மைகள் அமெ ரிக்க வர்த்தக நாளேடான "வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்" - லிலும் வெளி வந்துள்ளது. தெற்கத்திய பரிசுத்த ஆவி திருச் சபையின் முன்னாள் தலைவரான பாதிரியார் பிராங்களின் கிரகாம், அதிபர் புஷ்ஷாக்கு மிகவும் நெருக்க
அமெரிக்க இராணுவம் வந்தது முன்னே. கிறித்துவப்
மானவர். அமெரிக்காவில் நடந்த செப், 11 தாக்குதலுக்குப் பிறகு ஈரா க் மீது படையெடுக்க வேண்டும் என்று இவர் புஷ்ஷிடம் வலியுறுத்தி வந்தார். போர் தொடங்கும் முன்னர் புஷ்ஷ9டன் சேர்ந்து பிரார்த்தனை நடத்திய அவர் முகமது நபி ஒரு சாத்தான் இசுலாம் சாத்தான்களின் மதம் என்று வெளிப்படையாகவே வெறியைக் கக்கினார். இப்போது இவர் போர் நிவாரண கிறித்துவ மிஷனரியின் தலைவராக உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவ னம் ஈராக்கில் கிறித்துவ மதப் பரப்பு வேலைகளுக்காக ஏறத்தாழ 20 கோடி டாலர்களை வாரியிறைத்து STSTS).
இன்று பாதிரியார் கிரகாமின் ஆட் கள், ஈராக்கில் உணவு- மருந்துப் பொருட்களை விநியோகிப்ப தோடு
பாக்தாத்தில் சேர்ச் அருகே ஈராக்கிய போராளிகளால் க்கப்பட்டதிறித்துவ மிஷனரி வாகனங்களைப் பார்வையிடும் ஆ
திற
ப்படும் பிணைக்கள் தத் தொழிலாளர் லோர், கிறித்துவ களே ஆவர். கடந் Glgrrfurtsoncug (8. தத் தொழிலாளி போராளிகளால் ளாகக் கடத்திச் ெ deorr Gls, Tsoglou தொழிலாளிகளாக கிறித்து மதப் பிரச்ச அம்பலமானது கட மொசூல் நகரில் ம ஒரு கிறித் துவ தொடங்க கொரிய ட்டபோது, அவர்க கடத்திச் செல் 6 மறைவுப் பேரங்க விடுவிக்கப்பட்டுள் ஈராக் மீதான அ STSSGSTLÜ; Ts
P-Ii eläeilJIlIIla Luan.
அரபு மொழியில் தயாரிக்கப்பட்ட பைபிளையும், இயேசு அறிவுறுத்திய வாழ்வியல் கோட்பாட்டு நூல்களை யும் விநியோக்கின்றனர். ஈராக்கிய மக்களின் இன்றைய அவல நிலை க்கு இசுலாம் தான் காரணம் அதை விட்டு வெளியேறி கிறித்துவத்தைத் தழுவுங்கள் என்று உபதேசிக்கின் றனர். உணவுக்காகவும் மருந்துக்கா கவும் கையேந்தி நிற்கும் ஈராக்கிய மக்கள் நிர்ப்பந்தமாக மதம் மாறுகிறா ர்கள். அவர்களைக் கொண்டு ஆவி யெழுப்பும் வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தப்படுன்றன. இதன் தொடர்ச் சியாக ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்கப் பாதிரிகள் முதலாவது பரிசுத்த ஆவி திருச்சபையைத் தொடங்க முற்பட்டனர். அவர்கள் பாபிலோனிலிருந்து பாக்தாத்துக்கு வந்து கொண்டிருந்த போது கடந்த பெப்ரவரியில் ஈராக்கிய போராளி களால் குண்டு வீசீக் கொல்லப்பட்ட னர், ஐயோ! காட்டுமிராண்டித்தனம் என்று அலறினார் போப்.
ஈராக்கிய போராளிகளால் கொல்ல
பங்களதேஷை இந்தியா பங்களாதேசத்திற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாக இந்தியா பெருமை பேசிவந்தது. ஆனால் இன்று பங்களாதேஷ் இந்தியாவின் மிரட்டலுக்குப் பணிய மறுக்கிறது. அதனால் இந்தியா பல்வேறு உத் திகளைக் கைக் கொள்கிறது. பங்களா தேசத்திற்கு உரிய நீரை இந்தியா தடுப்பதாகவும் நுாறு கோடி டொலர் பெறுமதியான இரு தரப்பு வர்த்தகத்தை இந்தியா கட்டு ப்படுத்துவாதகவும் பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சர் எம் மோ லிகான் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்குமிடையில் (54) ஐம்பத்தி நான்கு ஆறுகள் பாய்கி
4ஆம் பக்க தொடர்ச்சி புதிய மலையகம் என்பது மலை யகத் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலையினை உயர்த்து வதற்காக அரசியல் கட்சிகளுக்கும் தொழிற்சங் கங்களுக்கும் அப்பரல் QUELL ற்படும் நோக்கம் கொண்ட வெகுஜன அமைப்பாகும். இர : வருடங்களுக்கு முன்பு புதிய மலையகம் என்று ஒரு சஞ்சிகை வெளியிடப்ப்ட்ட்து.
ರ್ಫ್ಲ್ಯಾಣೆ;
է 16մմիլլ: ன்றன. இந்த ஆறுகளின் ஒட்ட த்தை அவ்வப்போது இந்தியா குறு க்கீடு செய்கிறது. மழை கூடிய வேளை அதை பங்களதேசுக்குள் போவதற்கு தள்ளிவிடுகிறது. மழை குறைந்த வேளைகளில் அதை இந்தியா தேவைக்குப்பயன்படுத்தி பங்களதேசில் வறட்சியை ஏற்ப டுத்துகின்றது. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு முரணா
இவ்வாறு தான் எதிர்காலத்தில் சேது சமுத்திரக்கால்வாய்த் திட்ட த்தினால் இலங்கையை பல்வேறு வழிகளில் நசுக்க இந்தியா நீண்ட திட்டத்தைக் கொண்டுள்ளது.
வெளிவர வில்லை. புதிய பண்பாட்டு அமைப்பு ஒரு கலை இலக்கிய அமைப்பாகும். அது கலை இலக்கிய வேலை கரையே முன் னெடுத்து வருகிறது. in உணி மை இவ்வாறிருக்கும் போது லங்காதீய மேற்படி ခြိုး வெறிகி ளப்பும் கட்டுரையை வெளியிட்டுள்ளமை வன்மையா கக் கணிடிக்கப்பட வேண்டி யதாகும்.
வைக்குமா?
Losiosu: ferryntjiefflesor : பத்தியம், கலாச்சா க்கை, மரபுகள்ஆகிய அனைத்தின் கப்பட்டுள்ள யுத்த போருடன் கிறித்து தலையும் இணைத் நூற்றாண்டுகளில் யாதிக்கவாதிகள் கொள்கைகயைத் அமெரிக்கக் காட் பின்பற்றுகின்றனர். னியாதிக்க ஆட்சி றைய புஷ் ஆட்சியி மதவெறியர்களும், ! பாட்டுவாதிகளும் த்தில் வீற்றிருக்கின காவின் தேசிய பா: கரான கண்டோலி ர்னி ஜெனரல் ஜா பலரும் கிறித்துவ வாதிகளேயாவர் பரிசுத்த ஆவி தி தலைமை நிர்வாக (βρυσούτι 6Τούτιμς)Ιή, படைவாதிகள் புவி அதிகாரத்திலும் உள்ளனர். நவீன ற்றில் இது போல் நடந்ததில்லை எ கொள்கிறார். அமெரிக்க அதிபர் கைய தொரு கிறி,
(1511 IT 615
நேபாளத்தில் இட விடுதலைப் பே காரணமாக பத்தா இறந்துள்ளதாக வெளியாகியுள்ளன முடியாட்சியை முடி வந்து அங்கு மக் கொண்டு வரும்
போராளிகள் பெரு வருகின்றனர். கிரா வசம் வைத்திருக்கு தலைநகர் காத் g,60öflg:Lorrøör Glge ள்ளனர். இந்த நி த்தில் ஆட்சி மா லேயே இந்தியா நி நாட்டைச் சுரண்டி வைத்திருக்க மு அதிக கவனம் செ இந்தியா-நேபாள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
ாதி
கதிகள் - ஒப்பந் களில் பெரும்பா தப் பிரச் சாரகர் ந ஏப்ரலில், தென் ஈர்ந்த சில ஒப்பந் கள் ஈராக்கியப் ணைக்கை திக Ilgsüb6ADLI LILL GOTT. டனர். இவர்கள் வேடமிட்டு வந்த ார கர்கள் என்று ந்த மே மாதத்தில், தா கோயிலுடன் பள்ளியைத் பாதிரிகள் முற்ப ள் பேராளிகளால் ப்பட்டு, திரை ளுக்குப் பின்னர்
T66TITT
பூக்கிரமிப்பானது, யுத்தம் மட்டு
றக்கப்படு
குண்டு
Glorflagg, Lurrgjârf தந்திரம், சுயாதி ரம், இறை நம்பி பாரம்பரியங்கள் ன் மீதும் தொடுக் ம் ஆக்கிரமிப்புப் துவ மதம் பரப்பு து 19-20- ஆம் பிரிட்டிஷ் காலனி பின்பற்றிய அதே நான் இன்றைய டுமிராண்டிகளும் அன்றைய கால களை விட இன் ல்தான் கிறித்துவ மதக் கடுங்கோட் உயர் அதிகார iறனர். அமெரிக் துகாப்பு ஆலோச சா ரைஸ், அட்ட ன் ஆஷ்கிராப்ட் மத அடிப்படை
தெற்கத்திய ருச்சபைகளின் ÉlurT60T flögrt L’ கிறித்துவ அடிப் * நிர்வாகத்தில் செல்வாக்கிலும் காலத்திய வரலா எந்த நாட்டிலும் ன்று பெருமிதம்
புஷ் கூட அத்த த்துவ அடிப்படை
னர் போராாட்டத்ை
ம் பெற்றுவரும் ாராட்டத்தினி யிரம் பேர் வரை த் தகவல்கள் 1. நேபாளத்தில் வுக்கு கொண்டு கள் ஆட்சியைக் போராட்டத்தில் வெற்றியடைந்து ாமப் புறத்தை தம் ம் போரா எளிகள் மாண் டுவிலும் வாக்கு பெற்று லையில் நேபாள றாமல் இருந்தா னைத்தபடி அந்த த் தனது கையில் டியும் என்பதில் லுத்துகிறது.
6T66606) 1580
ரிகள் வந்த
გუIf ცhზე (56ტT„..
வாதிதான். ஈராக் மீதான ஆக்கிர மிப்பை பயங்கரவாதத்துக்கு எதிரான புனிதப் போர் என்றுதான் அவர் சித் தரிக்கிறார். சுதந்திரம் என்பது எல் லாம் வல்ல ஆண்டவர் அளித்த அரு ட்கொடை என்கிறார். ஈராக் மீது போர் தொடுக்குமுன்னர் எனது தந் தையிடம் (சீனியர் புஷ்) நான் கலந் தாலோசிக்கவில்லை மாறாக, உல கின் மிகப் பெரிய தந்தையாகிய ஏசு விடம் நான் முறையிட்டு வேண்டி னேன் என்கிறார். வரப்போகும் தேர் தலில் புஷ்ஷாக்குப் போட்டியாக நிறு த்தப்பட்டுள்ள எதிர்த்தரப்பு வேட்பா ளரான கெரியும் இப்புனிதப் போர் அவசியமானது என்கிறார். சுதந்திர வர்த்தகமும் மதச் சுதந்திரமும் பிரிக்க முடியாதவை என்கிறார் புஷ்ஷின் ஆன்மீக ஆலோசகரான பாதிரியார் கிரகாம் போருக்குப் பிறகு ஈராக்கில் புதிதாக 9 சர்ச்சுகளை நிறுவியுள் ளதாகப் பெருமையுடன் குறிப்பிடு
2 : : கிறார். தென்கொரிய கிறித்துவ மின ஷரியின் தலைவரான சன் மியாங் மூன். காலனியாதிக்கமும் கிறித்துவ மதப் பரப்புதலும் கட்டாய மத மாற்றமும் பின்னிப் பிணைந்தவை என்றாலும், இப்போது ஈராக்கில் அது புதிய பரி மாணத்துடன் மூர்க்கமாக நடக் கிறது. அதற்கு வலுவான காரணங் களும் உள்ளன என்கிறார் விஸ் கான்சிங் பல்கலைக்கழக வரலாற் றுத் துறை தலைவரான பால்போயர்
லாத்துக்கு எதிரான புனிதப் போரா கவே கிறித்துவ மதவெறியர்கள் கொண்டாடுகின்றனர். ஈராக் கையடுத்து அரபு நாடுகளை ஆக்கி ரமித்து ஜெருசலேம் நகரை விடு தலை செய்யவேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர். ஏனெ னில் இவர்கள் இயேசுவின் இரண டாவது வருகை எனும் பைபிள் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்துள் ளனர். இது வெறும் நிழலாகத் தொடரும் கற்பனாவாதமாக அல் லாமல் மிக உயிராதாரமான நம்பி
SAOTLDLLIT SEITET (UD600DL-UL gill கரடு முரடான மேடுபள்ளமான எல்லை யூடாகவே நேபாளத்துக்குள் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகிறது. அணி மையில் இந்தியாவுக்குச் சென்ற நேபாள ஆட்சியின் பிரதமர் எனப்படும் பகதூர் டாப்பா கிள ர்ச்சியை ஒடுக்க இந்திய உதவி யைக கோரியுள்ளார். நேரடியாக நேபாளத்தில் இராணு வரீதியில் தலையிடமாட்டோம் என உலகுக்கு அறிவித்த அதே வேளை நேபாளத்தின் அரச குடும்பத்தின் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க முன்வ ந்துள்ளனர். கெலிக் கோப்டர்கள் ஆயுதங்கள் வெடி மருந்துகள் கண்ணிவெடி அக ற்றும் கனரக வாகனங்கள் என்ப வற்றை ஏற்கனவே வழங்கி வரும்
தான ஆக்கிரமிப்பை இஸ்
க்கையாக அவர்களிடம் நிலவுகிறது. இதுவே அமெரிக்க வெளியுறவுக் கொள்ளையின் அடிநாதமாக உள் ளது. இது உலக அமைதிக்கு அச்சு றுத்தலான அபாயகரமான போக் காகும் என்று அவர் எச்சரிக்கிறார். அகண்ட பாரதக் கனவுடன் இந்து
மீதும் முசுலீம்கள் மீதும் படையெடுப்பு நடத்துவதை தேசபக்தியாக்கிக் கொண்டுள்ளதைப் போலவே அமெ ரிக்க கிறித்துவ மதவெறியர்கள் அமெரிக்க தேசப் பாதுகாப்பின் பெய ரால் அரபு நாடுகளை ஆக்கிரமித்து இயேசுவின் இரண்டாவது வருகை யை உறுதிப்படுத்துவதை தமது இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் புதிய நூற்றாணன் டுக்கான போர்த் தந்திர திட்டம் கூட, வளைகுடா பிராந்தியம் முழு வதும் அரசியல் தூய்மைப்படுத் தலைச் செய்வதையும். இசுலாம்
கடமைகளாகக் கொண்டுள்ளது. ஈராக் மீதான மறுகாலனிய ஆக்கிர
களின் சதிகளையும் உலகெங்கு முள்ள உழைக்கும் மக்கள் அம்பலப் படுத்தி முறியடிக்க வேண்டும். இல் லையேல் நம் கையில் பைபிள் இவர் கள் கையில் உலகம் இருக்கும்.
நன்றி- புதிய ஜனநாயகம் அட்டோபர் 2004
11 II 90
இந்தியா துருப்புகளுக்கு பயிற்சியும் வழங்கி வருகின்றது. நெடுஞ்சாலைகளை விடுதலைப் படையினர் இலக்குவைப்பதால் மேலும் அதிக எண்ணிக்கையில் கண்ணிவெடி அகற்றும் கனரக வாகனங்கள் விரைவாகத் தேவை ப்படுவதாகவும் எல்லைப் புறத்தில் இந்தியா கண்காணிப்பு செய்ய வேண்டுமெனவும் நேபாள அரசு கோரியுள்ளது. இதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நேபாளத்தில் ஆட்சிமாறினால் அது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படு த்து மென்பதால் நேபாளத்து பிற் போக்கு ஆட்சியாளருக்கு முட்டுக் கொடுக்க இடதுசாரிகள் எனப்பட் டவர்களை உள்ளடக்கிய புதிய இந் திய அரசு முன்வந்துள்ளது.

Page 9
  

Page 10
அருட்திரு பெஞ்சமின் ஜெயராஜா, கிறிஸ்தவ இறையியல் கல்லூரி, மருதனாமடம், சுன்னாகம், மார்ச் 2004,
136 ப. ரூ. 2001= கிறிஸ்தவ வரலாற்றுத் துறையில் முதுநிலை இறையியற் பட்டத்திற் காக ஆசிரியர் மேற்கொண்ட ஆய் வின் அடிப்படையில் இந்த நூல் எழு தப்பட்டுள்ளது. நூலின் உள்ளடக்கம் யாழ்ப்பாணத்திற் சாதியமும் அதற் கெதிரான செயற்பாடுகளையும் கிறி ஸ்துவத் திருச்சபையினரும் கிறி ஸ்துவர்களும் சாதியம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளையும் பற்றி |ա5l.
இந்த நூல் ஒரு விரிவான ஆய்வு நூல் என்று கூறுவது கடினம். ஒரு புறம் வேளாளரது மேலாதிக்கத்தைத் தகர்ப்பதிலும் தாழ்த்தப்பட்ட மக்களை விடுவிப்பதிலும் கிறிஸ்துவ மதத்தின் வருகையும் சமூக உணர்வுள்ள கிறி ஸ்துவர்களது பங்கும் முக்கியமாயி ருந்த போதும் கிறிஸ்துவ நிறுவனம் சாதியத்துடன் சமரசம் செய்துள்ளது என்பது இந்த நூலில் ஏற்கப் பட்டு ள்ளது முக்கியமான ஒரு விடயமா கும். நூலாசிரியரால் அதற்கும் அப் பாற் சென்று கிறிஸ்துவ நிறுவன த்தை முழுமையாக விமர்சித்திருக்க முடியுமா என்பது நிச்சயமற்றது. சாதியத்திற்கெதிரான போராட்ட
தமிழக-கர்நாடக அரசுகளுக்கும் அவர்களது பொலீஸ் படைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த வீரப்பனும் அவனது கூட்டாளிகள் மூவரும் தமிழக அதிரடிப் பொலிசா ரினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழக அரசும் அதிரடிப் பொலிசும் வெளியிடும் தகவல்களைப் பத்திரி கைகள் பரபரப்புச் செய்திகளாக்கி வருகின்றன. இல்லாத பொல்லாத பொய்களும் புழுகுகளும் பழிகளும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டு தாங்கள் செய்த கொலைகளுக்கு நியாயம் தேடும் வகையில் அரசும் பொலிசும் இட்டுக் கட்டுக்களைப் பரப்பி வரு கின்றன. இவற்றுக்கு அப்பால் ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. ஏனெனில் வீரப் பன் மிகப் பெரிய கொள்ளைக்காரன் கடத்தல் காரன் கொலைகாரன் |॰ என்ற பிரச்சாரமும் படிமமும் ஏற்கனவே பரப்பட்டு விட்டது. அவனது துப்பாக்கி தாங் கிய உருவமும் பருத்த மீசையும் கூட பத்திரிகைகளின் கோணங் களின் ஊடே பயங்கரத்தைப் பரப்ப உதவியுள்ளன. இன்றைய ஏற்றத்தாழ்வும் சுரண்ட லும் சமூக அநீதிகளும் ஒடுக்கு முறைகளும் கொண்ட கொடூர சமூ க அமைப்பில் அது வகுத்த சட்டம் ஒழுங்கு யாப்பு விதிகள் என்பனவ ற்றிற்கு அப்பால் கொள்ளையர்கள் கொலைகாரர்கள் என்றழைக்கப் படுவோர் எவ்வாறு உருவாகின் றனர் என்பதைச் சரியான சிந்த னைப் பொறிகளின் ஊடே பார்ப்பவர் களுக்கு வீரப்பன் விவகாரம் சர்வசா தாரணமானதேயாகும். வீரப்பன் என்ற தனிமனிதனையும் அவனையும் சேர்ந்த சிலரையும் கொள்ளை கடத்தல் கொலைகாரர் களாக்கிய கொடிய சமூகச் சூழல் பற்றியோ அவர்கள் மூலம் பயனடை ந்த பகல் வேஷஅரசியல் தலைவர் கள் பற்றியோ பணம் சேர்த்த பெரு முதலைகள் பற்றியோ அல்லது உயர் பொலிஸ் அதிகாரிகள் பற்றியோ
குறிப்பாக 1960களில் எழுச்சிகளில் பங்குபற்றியவர்கள், மாக்ஸியவாதி களாதலால் அவர்களிடமிருந்து பெற்ற தகவல்கள் உரிய முக்கியத் துவம் பெற்றுள்ளன. அதே வேளை போராட்டம் பற்றிய சரியான வர்க்கப் பார்வையின்றி விளிம்பிலிருந்து விமர் சித்துப் போராட்டத்தைச் சாதிகட் கிடையிலான போராட்டமாக்க கொச்சைப்படுத்த முயன்றவர்களது கருத்துக்களும் உள்ளடங்கியிரு க்கின்றன. ஆதாரங்களற்று வெறும் ஊகத்தின் அடிப்படையில் சில அறிஞர்கள் சொல்கிறவற்றை விமர்சிப்பதற்கு ஆசிரியர் காட்டும் தயக்கம் இது போன்ற நூலுக்குத் தகாதது. உதா ரணமாக தலித் மக்களின் சமயம் பெளத்தம்" என்று அயோத்திதாசர் சொன்னதை மேலும் விரிவுபடுத்திக் போரிற் கைப்பற்றப்பட்ட சிங்களவ ர்களே யாழ்ப்பாணத்தின் பஞ்சமர் என்று பேராசிரியர் குமாரி ஜயவர்த் தன கூறியதை ஏற்க இயலாமையை நூலாசிரியர் மிகவும் தயக்கத்துடனே யே தொட்டுக் காட்டுகிறார். ஆறுமுக நாவலரின் நோக்கங்கள் பற்றி பேராசிரியர் சிவத்தம்பி கூறு வன அதிக ஆய்வின்றி அப்படியே எழுத்தாளப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியைச் சைவத்தமிழ் கருத்து நிலைவாதிகள் ஒரு கிறிஸ்தவ
யாரும் கேள்வி கேட்டு ஆராய முற் படுவதில்லை. உயிரோடு பிடிக்கப் பட்டிருந்தால் பல உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதாலேயே கையோடு கம்மாரிசாக கொலைகள் நிகழ்த்தப்பட்டன என்றும் கூறப்படு கின்றது. இதில் உண்மை இல்லை என யாரும் வாதிடமுடியாது. வீரப்பன் மீது சுமத்தப்படும் கொள் ளை, யானைத் தந்தம் கடத்தல், கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற பாரிய குற்றச் செயல்கள் வீரப்பன் என்ற தனிமனிதனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் மட்டும் உரிய குற்றச்சாட்டுக்களா? அல்லது இதே குற்றச்சாட்டுகள் சுமத்தக் கூடியவர்கள் தமிழகத்திலும் இந்தி யாவிலும் இல்லையா என்பது ஒரு கணம் சிந்திக்கப்பட வேண்டும். சட்டத்தையும் அரசியல் யாப்பையும் ஏனைய நிர்வாக ஒழுங்குகளையும் தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு கோடிகோடியாகப் பணக் கொள்ளையில் ஈடுபடுவர்களையும் தொழிலாளர்கள் முதல் பச்சிளம் பாலகர்கள் வரையானவர்களிடம் சுரண்டல் நடத்தும் முதலாளிகளை யும் எத்தகைய கொள்ளையர் வரிசையில் வைப்பது அடியாட்கள் கும்பல்களை வைத்து போதைப் பொ ருள் உட்பட சகல கடத்தல்களை யும் நடாத்தி வரும் நாகரீக கடத்தல் காரர்களை எங்கு வைப்பது சட்டரீ தியாகக்கிடைத்த துப் பாக்கிகளைக்
கொண்டு ஒன்றுமறி யாதவர்களை
யும் பெண்களையும் தொழிலாளர் கள் விவசாயிகள் தாழ் த்தப்பட்ட மக்களையும் கொலை செய்து வரும் பொலீஸ் படையினரை எந்தக் கூண்டில் நிறுத்துவது.
யாவற்றுக்கும மேலால் அரசியலில் வந்து ஆளுவோராக மாறித் தங்க ளையும் குடும்பத்தவரையும் நெருங் கிய உறவினர்களையும் மாட மாளி கைகளிலும் கோடகோபுரங்களிலும் உயர்த்திக் கொண்ட அரசியல் தலைமைகளை எத்தகைய கொள் ளையர்கள் என அழைத்துக் கொள்
சூழ்ச்சியாகவே கருதினார்களென் சுக்கட்சியைத் தே வர்களில் கிறிஸ்தவ ரும் அதே சைவ நிலைவாதிகளது
60LDurT6) 1947th மன்றத்திற்கு அனுப் 1947 689্যg56969 67 ளவிலிருந்த ஒரு ெ முன்பு ஆதரித்த ெ 1952ல் எதிர்ப்பத நாயகம் கிறிஸ்தவ ரத்தை ஜி.ஜி. பொன தார். (அவருடைய தோலிக்கராகிப்
விற்ப்பன் மட்டும் தான் கொ
இல் ைதெள்ைைற்தடுல்
வது பாரளுமன்றம் னவற்றின் ஊடே 6 ggi Gg, T66o6Tu5) தனை கொலைகள் தமிழகத்தில் கருன சொத்து விபரம் வெளியிடப்படுமான எவ்வாறு கொள் என்பதை எவரு கொள்வதில்லை. geot 3, LLT63,6 த்தின் மூலம் ெ கோடிக் கணக்கா எந்தக் கொள்ளை வைப்பது.மேற்கூறி ஜெயலலிதா ஆட்சிய எத்தனை முதலா6 காரர்கள், தாதாக் கொள்ளையிட்டு இன்றும் அதேவழி கொள்ளையர்கள் மட்டுமன்றிஇந்தி இருந்து வருகின்ற இத்தகைய கொள்க தல்காரர்கள், செ ளுக்கும் வீரப்பனுக்கு பாடு என்ன? என்ப வேண்டியாதாகும் ( யைச் சேர்ந்தோர் யும் சட்டத்தையும் தையும் அரசுயந்தி
60 L95606 TUILD 6).J80) சாதகமாக்கித் தய கொலை கடத்தல் பல்வேறு தளங்களி கினறனர். இவர் களாக அதிமுக்கிய சமூக அந்தஸ்து ெ ளாக, பட்டம் பதவி களாகப்பவனி வ ருக்கின்றனர். இத்தகைய நடைமு பால் வீரப்பன் எண் இன்றைய சமூக சூழலில் சட்டத்தை ங்கு முறைகளைய விட்டு செயல்பட்டதி கொள்ளைக் கார
༣
 
 
 
 
 
 
 

தொடக்கத்திற் D கருத்து தமிழர ாற்றுவித்த தலை பர்களான இருவ தமிழ்க் கருத்து அரசியல் தலை
ஆண்டு பாராளு பப்பட்டவர்களே. சைவர்கள் அதிக தாகுதியில் தான் சல்வநாயகத்தை ற்காக செல்வ ன் என்ற பிரசா ன்னம்பலம் பாவித்
சகோதரர் கத் பாதிரியாரானது
GELL SF6OnLu 6T6ISTLI ாத்தனை கோடி டப்பட்டன. எத் T L|fluLI LILL5লা, ாநிதியின் குடும்ப (UP (Ug GOLD UUT 95 ால் அத்தனையும் ளையிடப்பட்டது ம் கவனத்தில் ஜெயலலிதா-சசி ஆட்சியதிக் கார st sit song|Tull ன சொத்தை யர் வரிசையில் ய கருணாநிதி பதிகாரத்தின் கீழ் ளிகள், கடத்தல் set Loggsfilth கொண்டனர். யில் இத்தகைய தமிழகம் பூராவும் யா முழுவதும்
6tt.
ளையர்கள், கடத் காலை காரர்க கும் உள்ள வேறு தே நோக்கப்பட முன்னைய வகை அரசியலமைப்பை நீதி நிர்வாகத் ரமான ஆயுதப்ப ளத்து தமக்குச் து கொள்ளை தொழில்களை ல் செய்து வரு கள் தலைவர் பிரமுகர்களாக, பற்ற கனவான்க பெற்ற மனிதர் ந்து கொண்டி
றைகளுக்கு அப் |ற தனிமனிதன்
பொருளாதர பும் நிர்வாக ஒழு பும் தூக்கி வீசி னால் பயங்கரக்
ண் கடத்தல்
வேறு கதை). அந்தப் பிரசாரம் ஏன் 1956ல் எடுபடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். சைவ கிறிஸ் தவ வேளாளரது முரண்பாட்டில் சாதிய, வர்க்க நலன்கள் நெருக்க த்தை வற்புறுத்தின. கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் போக, முக்கியமாகப் பிற்காலத்தில் படிப்பு தொழிற் தேவைகட்காக மதம் மாறியவர்கட்கும் சைவர்க ட்குமிடையே பெரிதாக முரண் பாடுகள் இருக்கவில்லை. சைவகிறிஸ்தவ திருமண உறவுகள் இன்றுவரை உள்ளன. இங்கு சாதியினளவுக்குச்சமயம் முக்கிய மானதில்லை. எனினும், கத் தோலிக்கர்களைப் பொறுத் தவரை சமயம் கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. இவ் விடயத்தை நூலாசிரியர் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் மொழி வேறுபாடும் பெளத்த-சைவ மத வேறுபாடும் சாதி உடன் பாட்டைவிட அற்பமானவையாயி ருந்தது இங்கு ஒப்பிடத்தக்கது. நூலிற் பொதுவாகவே சாதியம் சைவர்களிடையிலும் கத்தோலிக்க ரிடையிலும் கடைப்பிடிக்கப்பட்ட அளவு இறுக்கமாக கிறிஸ்தவர்க ளிலே கடைப்பிடிக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டைக் காணலாம். இதற்கு நூலாசிரியர் கிறிஸ்துவர் களிடையே மேற்கொண்ட ஆய்வுக ளின் அளவு போதாதிருப்பதும் ஒரு
காரன், கொலைகாரன் என்ற பகிர ங்க பட்டங்களைப் பெற்றுக்கொண் டான். அவனது துணிவும் ஆற்ற
லும் தன் னம்பிக்கையும் தமிழக அரசையும் அதன் பொலிஸ்
bllsjökli அமைதி தொடர்வதையே தாம் விரும்புவதாயும் போர் மீளுவதை விரும்பவில்லை என்றும்
өтөбөртфф 6рағтөба?ртfraь6й.
அரசாங்கம் சொல்கிறது, எதிர்க்கட்சி சொல்கிறது. இரண்டிற்கும் உள்ளிருந்தும் வெளியிருந்தும் தீர்வு ஆலோசனைகளை ஆதரிப்போர் சொல்கிறார்கள், எதிர்ப்போரும் சொல்கிறார்கள். விடுதலைப்புலிகள் சொல்கிறார்கள், அவர்களை விமர்சிப்போரும் சொல்கிறார்கள். இராணுவ உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போதும் இந்திய அரசாங்கம் சொல்கிறது,
அமெரிக்க அரசாங்கம் சொல்கிறது.
போரிட்ட இருதரப்பிலும்
படை திரட்டப்பட்டு, ஆயுதங்கள் குவிக்கப்பட்டுப் போர்ப் பயிற்சி மும்முரமாகும் போதும்
இரு தரப்பினரது சார்பிலும் இடைத் தரகர் சார்பிலும்
எதிலுஞ் சாராதவர் சார்பிலும் குழப்பு வோர் சார்பிலும் குழப்ப இயலாதோர் சார்பிலும்
அமைதி தொடரும் எனவும்
போர் மீளவும் மூளாது எனவும் உத்தரவாதத்துடன் உறுதி மொழிகள் சொல்லப்படுகின்றன. கொலைகளும் வன்முறையும் தொடர்கையில் எல்லாரும் எல்லாவற்றையும் கண்டிக்காத போதும் எல்லாமும் எவராலோ எப்போதோ கண்டிக்கப் படுகின்றன.
போர் நிகழ்ந்த மண்ணில்
போர் நிகழ்ந்த போதிற் போல் வாழ்க்கை தொடர்கிறது. போரில்லாத ஒரு போரும் அமைதியில்லாத ஒரு அமைதியும்
தொடர்கின்றன
போரையும் அமைதியையும் தீர்வையும் பற்றிக் காதில் விழும் செயல் இழந்த ஒவ்வொரு சொல்லும் இந்நாட்டை மீளவும் போரை நோக்கித் தள்ளுகின்றன.
5rgഞ്ഥTിത്ര==- -- இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களிற் பெரும் பகுதியை மூன்று பேருடனானவை ஆதிக்கம் செலுத்துகின்றன. சாதிடம் தொடர் பான ஆவணப்படுத்தல் போதாது இத்தகைய ஆய்வுகள் அக்குறையை நிறைவு செய்ய வேண்டியது யம். இவ்விடயத்தில் நூலாசிரியர் மேற்கொண்ட கள ஆய்வுகள் பல வீனமானவை. உயர்பட்டப்படிப்பு ஆய் வு ஒன்றை நூலாக்கும் போத இந்த இடைவெளியை அவர் நிறைவு செ திருக்கலாம். சாதியத்தின் வர்க்கச் சார்பை நூலா சிரியர் அடையாளங் கண்டிருந்தால் அது யாழ்ப்பாணச் சமுதாயத்திற் செயற்பட்ட வித்தை விளக்குவது அவருக்கு எளிதாக இருந்திருக்கும் எவ்வாறாயினும், நூலாசிரியர் சாதிய டிப்படை ஒடுக்கப்பட்ட மக்கள் சார் பாக நின்று, சமூக நீதிக்கான அவர்களது போராட்டங்களைத் தய ங்காமல் ஆதரிப்பது மெச்சத்த க்கது. திருச்சபையின் உறுப்பினராயிருந்தும் திருச்சபையின் அதிகார மனப் பான்மையையும் செயலூக்கமின்மை யையும் அவர் விமர்சிக்கத் தவற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தமிழ்ச் சமூ கத்தின் மதப் பிரிவுகளில் சாதியம் பற்றி மேலும் ஆழமான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண் டும். - dent -
S SS SS SS SS SSS SS SS SS SS SS படையையும் திணறடித்து வந்தது. ஊடகங்கள் வழமை போன்று வீரப்பனைப்பற்றிய பிரச்சாரத்தால் மறைவில் இருந்து வரும் கொள்ளை யர்களை பாதுகாத்துக் வீரப்ப னை கொன்றளித்த அதிரடிப் பொலீஸ் படைக்கு பாராட்டும் பரிசுக ளும் வழங்குகின்றது. ஆனால் நவீனப் போர்வைகளில் இரு ந்து வரும் மக் கள் விரோதிகளான கொள்ளையர் கள் சுடப்பட்டு கொன்றளிக்கப்படு வது எப்போது?
-6sö6)JU 60TIT

Page 11
  

Page 12
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
LLLL LL
"இலங்கை இந்திய மற்றும் தற்பொழுது
:ഇ.ബി.tിധിഞ്ഞ് ഉ_L. தோற்றநயம் மற்றும்
நவம்பர் 2004
ರ!
I, ELDI
Putihiya Poomi
SNIGOGNO 2/4 சுழற்சி 14
இது மேலும் சிறப்பன இந்து பத்திரிகையி (BLD Gunt glaj, J.GBLDuurt (g, Lb.
அம்பலப்பட்டு வ
LUA956OTI95 (67595 (95 LD 9NJ 95 959595 TIJA5 திற்கும் சரியான ஆசை. அதே வேளை மக்களின் அதிருப்தி அதிக ரித்து வருவதால் ஜனாதிபதியையும் சுதந்திரக்கட்சியையும் விளாசுவ தைத் தவிர ஜே.வி.பியினருக்கு வேறு வழியில்லை. இப்படி விளாசிக் கொண்டே ஆட்சிக்காலத்தை கடத் திவிடலாம் என்று ஜே.வி.பி.யினர் நினைக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத் திருப்போம் என்றும், அரச ஊழியர் களுக்கு 70 சதவீத சம்பள உயர் வுகளை வழங்குவோமென்றும் வாக் குறுதியளித்து பதவிக்கு வந்த ஐ.ம. சு.மு. அரசாங்கத்தின் பிரதான பங் காளிக் கட்சியான ஜே.வி.பி தற் போது இரட்டை வேடம் போடுவது நன்கு அம்பலமாகிவருகிறது. ஜே.வி.பி சமாதானப் பேச்சுவார் த்தைகளை முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைப் போடும் நிலைப்பா ட்டையும் பிரசாரங்களையும் செய்து ஐ.சு.ம.மு. அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். மறுபுறம் ஐ.ம.சு. மு. மீதான விமர்சனங்களை முன் வைத்து விட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறவும் முடியாதிருக்கின்ற GUT্য,
umTITLblurfluu Lurt TTCGA5 மன்ற இடதுசாரிகளைக் கடுமையா க விமர்சித்த ஜே.வி.பி.யினர் தாங்கள் மட்டுமே இடதுசாரிகள் என்று காட்டிக் கொண்டவர்கள். ஐ.தே. கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஒரே மாதிரியானவை என்றும் கூறியவர் கள். ஆனால் சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சி பிடமேறி அமைச்சர்
தோ, தொழிளா. 1ம் பக்க தொடர்ச்சி கூட்டு ஒப்பந்தம் என்ற சதியில் தொட ர்ந்து ஈடுபட்டுவரும் தொழிற்சங்கங்களை நிராகரிப்பதும் ஆகக்குறைந்தது நாளொன்றுக்கு 350 ரூபா வை யாவது சம்பளமாக ಇಂಗ್ಹ9 போராட்டத்தை தொடர்ந்து முனி னெ டுக்க வேண்டும். தொடர்ந்தும் கம்பனி இலங்கை - இந்திய. 1ம் பக்க தொடர்ச்சி வளர்ச்சி பெற்று நிற்கின்றது என்றும் அதனி புரட்சிகர வீச்சுகள் இந்திய மாநிலங்களில் பரவிவரு வதை யிட்டும் இந்திய ஆளும் வர் க்கம் ஆழ் ந்த கலக்கத்தையும் கவனத்தையும் கொண்டு நிற்கிறது. இத்தகைய சூழலிலேயே இலங்கை இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உட ன்படிக்கை உருவாக்கப் பட்டுள்ளது. இது நிச்சயம் இலங்கைக்கு எவ்வித நன்மைகளையோ பயன்களையோ கொண்டு வரமாட்டாது. முற்று முழு தான இந்திய மேலா திக்கமே மேலோங்கும். இது அமெ ரிக்க உலக மேலாதிக்கத்திற்கு எதிரான வியூகம் என இந்திய ஆதரவா ளர்கள் விளக்கமளிப்பார்கள். ஆனா ல் இதற்கும் அப்பால் பொருளாதார அரசியல் சமூக பண் பாட்டு நிலை களில் இந்திய ஊடுருவல் மேலும் வளர்ச்சி பெறுவதற்கும் ராணுவ வல் லாதிக்கம் நேரடித் தலையீட் டைச் இப்பாதுகாப்பு ஒத் துழைப்பு உடன்படிக்கை வழிவகு க்கும். ஏற்கனவே 1987ல் ஜே.ஆர் . ஆட் சியின் கீழ் செய்யப்பட்ட இலங்கை ள- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் சமா தா னப்படை என்றபெயரில் இந்திய ராணுவம் இங்கு வந்துகொண்டது.
பதவிகளையும் பெற்றுக் கொண்ட ঢাr্য,
சமாதான நடவடிக்கைகளுக்கு எதி ராகவும் புலிகள் இயக்கம் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாகத்திற்கான GEBuLumtage 60N6OTS, (GIE, எதிராகவும்
தான் இனவாதம் குறிப்பிட்ட தூரத் களால் பிரயாணம் ஜே.வி.பி.சிகப்புத் ஒரு சந்தர்ப்பவா பேரினவா
G3SIJIT LI GODIL
பிரச்சாரம் செய்து பேரினவாத உண ர்ச்சிகளை ஊட்டி சிங்கள மக்களின் ஒரு பிரிவினரை தம்வசம் இழுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் இன்று அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனைகளால் மக்கள் ஜேவிபியினர் மீது வெறுப் படைந்து வருகின்றனர். வெறுப் படைந்து வரும் மக்களை திருப்திப் படுத்துவதற்காகவே சுதந்திரக்கட்சி மீதும் ஜனாதிபதி மீதும் சில அமை ச்சர்கள் மீதும் விமர்சனங்களை அள் ளி வீசி வருகின்றனர். இரட்னபுரியில் நடைபெற்ற தேசப்பற் றுள்ளோரின் இயக்கக் கூட்டமொ ன்றில் பேசிய ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விமல்வீரவன்ச ஜனா திபதி அவரது நிறைவேற்று அதிகார ங்களை பிரயோகிக்க முடியாதிருந்த போது தாங்களே அவருக்கு பக்கபல மாக இருந்து அவ்வதிகாரங்களை அவர் பிரயோகிக்கும் நிலையைத் தோற்றுவித்தோம். ஆனால் அவற் றையெல்லாம் மறந்து ஜனாதிபதி செயற்படுகிறர் எனக் கூறியுள்ளார்.
விரைவிலேயே வெளிப்படுத்தி வ க்காரன் புளுகு தான்" என்பது
வருடங்களுக்கு ( களுக்கும் இப்பே வற்றுக்கும் அவர்
TH
இது மக்களை ஏமாற்றுவதற்கான
பேச்சாகும். ஜே.வி.பியினர் எவ்வளவு
களான முதலா
முதலாளிகளும்
|uრუ)up & ქfl6უo ( ந்தர உலகவங்கி நிதியம் என்பவற்றி ந்தவாரக காணப் வனங்கள் இலங்6 டுத்துவதாக கூ றின் பிடியிலிருந்து ரமாக இயங்க ே றார். இவையெல்லாம் கருத்துக்கள் என் ங்கை மக்கள் ஏம இல்லை. இவ்வரு ட்டத்தை தயாரி சர்வதேச நாணய திட்டவரைவுக6ை Gall uurig, Gomest G8 u
ம்ே தொழிற்சங்க ல்லை. அத்துடன் இணைந்து செலவி னங்களு
தோட்டத் தொழிராளர்களுக்கு கப்படு மென்றும் எதிராக கூட்டு ஒப்பந்தம் என்ற வழங்க வும் இல்
பெயரில் செய்து வரும் கூட்ச் சதிகளையும் மோசடிக ளையும் ஏமாற்றையும் முறியடிக்க மலையகத் தொழிலளார்கள் விழிப்பு ணர்வுக்கும் போராட்டத்திற்கும் தயா ராக வேண்டும்.
தமது ராணுவ நலன்களையே அவ் ஒப்பந்தம் தன்மைப்படுத்தி நின்றது.
அதன் பின் 1999ம் ஆண்டில் இலங்
கை இந்திய வர்த்த ஒப்பந்தம் செய் யப்பட்டது. அதன் மூலம் இந்தியா தனது பொருளாதார வர்த்தக நலன்களை விரிவுபடுத்திக் கொண டது. இப்பொழுது பாதுகாப்பு ஒத்து ழைப்பு என்ற பெயரில் இலங்கை மீதான முழு பொருளாதாராணுவ ஆதிக்கப் பிடியையும் தனது கரங்க ளுக்கு எடுக்கப்போகின்றது. அண்மையில் கொழும்பில் இடம் பெற்ற ஒரு நினைவுச் சொற்பொழி வில் சென்னை இந்துப் பத்திரிகை யின் ஆசிரியர் நராம் இலங்கை இந் திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன் படிக்கை எதற்காக என்ற விளக் கத்தைக் கூறி இருக்கிறார்.அவர் நீண்ட காலமாக இந்திய மேலாதிக் கத்தின் பிரதிநிதியாக நின்று வியக் கியானங்களும் கொள்கை வகுப்புக் களும் செய்து வரும் ஒருவராவர். முற்றிலும் இந்திய நலன்களுக்காவே இவ் உடன்படிக்கை என்பதை அவர் தெளிவுபடக் கூறி உள்ளளமை கவ னத்திற்குரியதாகும். இவ் உடன்படிக்கையில் உள்ளடங் கியிருக்கும் அம்சங்கள் வெளிவரும் போது இலங்கை இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை எதற் காக? யாருக்காக? என்பதற்கான
பதில்கள் தெளிவாகவே இருக்கும்.
இதனால் செய்வு மடைந்தே நிதிய ளர் மேற்படி சீற்ற தியுள்ளார். அதா6 வரவு செலவு திட் உலகவங்கியும்,
நிதியமும் திட்டவ6 யங்களை கொ( அத்துடன் குறிப் க்கு கடனுதவி வ குறுதிகளை வழங்
தோழர் நவரத்தில் 1ம் பக்க தொட உறவினர்கள் ந அமைப்புகளின் LDIT606)5(SDLD LDS வைத்து தமது ம தெரிவித்தனர். தே யா, சோ.தேவராஜ கா.கதிர்காமநாத ங்கம், கு.மோகன் தர் அமைப்பின் சr ஸ்வரியும் மற்றும் ங்கலுரை நிகழ்த் தொடர்ந்து அவர
djaliflobioflbo lug 1ம் பக்க தொ ஜனாதிபதி முறை வைத்து பாரா 99560T பிரத மருக்கும் கொண்டு வர முய அம்மை யார்.இ மக்களுக்கும் நா செய்வது அல்ல, ! மூலம் தானே பிர முடியும் என்றே முழு இலக் பிரதமராவதிலேே அதேவேளை ரண
வெளியிடுபவர் :
இ.தம்பையா, இல, 47, 3 மடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்து
ட வேறு
பேசினாலும் ஒரு திற்கு மேல் அவர் செய்ய முடியாது. துணி போர்த்திய ந பிற்போக்குவாத ug:Bufo est Got Lu69)
ராமின் உள்ளத்திலிருந் உறவுகள் இப்பொழுது உள்ளதைப் போல் எப்பொழுதும் நன்றாக இங்கிருக்கும் முன்னாள் இந் நாள் பிரதமர்கள் ரணில் விக்கி
சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரு தரப்பு ட டாட எதிர்கால வெளிப்பாடு ஆகியவற்றுக்கு முக்கிய பங்களிப்பை டயும் என்பதை தற்போதைய போக்குகள் காட்டி நிற்கின்றன இவாறு வ ண் ஆசிரியர் என்.ராம். இதற்குள் அடங்கியிருக்கும் சாரா
ளுக்கும் இடையிலான பாரிய இடை வெளியை மக்கள் நன்கு அவதா னித்து வருகின்றனர். அவர்கள் முன்பு எதிர்த்து நின்ற இந்தியா வுடன் இணங்கிச் சமரசமாகி அதன் தாசர்களாகி விட்டனர். கடுமையாக
Gear lid
மக்கள் மத்தியில் ருகிறது. "கெட்டி ாட்டு நாளைக்குத்
போல இரண்டு pன்பு பேசிய பேச்சு து பேசி வருவன களளது நடத்தைக
Blgusurr6ITij guug:
சர்வதேசநாணய ன் மீது சீற்றமடை படுகிறார். அந்நிறு 360nu 99.60)DLL றுகின்றார். அவற்
இலங்கை சுதந்தி வண்டும் மென்கி
முற்போக்கான று நினைத்து இல ாந்து விடத்தேவை வரவு செலவுத்தி |க்க உலகவங்கி, நிதியம் என்பன ாயோ, அதற்கான பா கொடுக் கவி அவை எந்தெந்த நக்கு கடன்வழங் வாக்குறுதிகளை
ΟΥΟΛΟ. தறியாது ஆத்திர OLDödsöi GlgUSUIT த்தை வெளிப்படுத் பது இலங்கையின் டத்தை தயாரிக்க சர்வதேசநாணய ரைவுகளையும் விட டுத்துதவுவதுண்டு பிட்ட திட்டங்களு ழங்குவாதாக வாக்
குவதுமுண்டு. இம்
|JTuh
f母á ண்பர்கள் பொது பிரதிநிதிகள் மலர் ர் கொத்துகளும் லர் அஞ்சலியைத் ாழர்கள் இ.தம்பை ா, க.தணிகாசலம், ண், க.ஜெயபாலசி ஆகியோரும் மா ர்பில் திருமதி தஈ நண்பர்களும் இர தினர். இத னைத் து இறுதி ஊர்வலம்
ZIDITATGES, .
டர்ச்சி அதிகார க்கு முற்றுப்புள்ளி ரூமன்றத்திற்கும்
அதிகாரத்தைக் பல்கிறார் சந்திரிகா இதன் நோக்கம் ட்டிற்கும் சேவை அப்படிச் செய்வதன் தமராகிக்கொள்ள நம்புகிறார். அவரது
கும் அடுத்த ய உள்ளது.
ல் விக்கிரமசிங்கா
ழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சி.பெரரேரா மாவத்தை கொழும்பு 13
மர்சித்து வந்த சர்வதேச நாணய நிதியம் உலக வங்கியுடன் உறவா டத் தொடங்கிவிட்டனர். யப்பானை வரவேற்று பூங்கொத்து கொடுத்து பேச்சுவார்த்தை நடாத்துகின்றனர். அவர்களுக்கு உள்ள ஒரே இறுதிப் பிடி பேரினவாதத்தை ஜாதிக ஹெல
:DDF SEFUISOTSTífaðir Dal 30
முறை அவற்றை செய்யவில்லை. மாறாக இலங்கை அரசாங்கமே அதற்குரிய வரவு செலவுத்திட்டத் தை தயாரிக்க வேண்டுமென்றும். அத்திட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தாக இருந்தால் நிதியுதவி வழங் குவது பற்றி யோசிக்கப்படும் என்றும் அந்நிறுவனங்கள் கூறிவிட்டன. ஏற்கனவே விலைவாசி உயர்வுகள் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடத்தும் போராட்டங்களால் இலங்கை அரசு குழப்பிப் போயிருக் கிறது. சமாதான முயற்சிகளின் முன் னேற்றத்தை நிபந்தனையாக கொ ண்டே உதவி வழங்கும் நாடுகள் நிதியுதவிகளை செய்வதாகத் தெரி 609ড়গাঁড়া ওয়া, இந்நிலையில் உலக வங்கியும், சர் வதேச நாணயநிதியமும் கைவிரி த்துவிட்டன. அதனால் எதிர்கால பொருளாதார நிலை பெரிதும் அபாய கரமானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. உலக வங்கியிடமிருந்து சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து மட்டுமல்ல எல்லா மேலாதிக்க நிறுவனங்களி டமிருந்தும் இலங்கையை விடுவிக்க வேண்டும். அப்போதுதான் இலங் கை மக்களுக்கு பொருளாதார விடு தலை உறுதி செய்யப்படும். ஆனால் தங்களுக்கு அவை உதவ வில்லை என்பதனால் முதலாளி
புறப்பட்டு அவர் தலைவராக இரு ந்து மக்கள் பணிபுரிந்த கலைமகள் சனசமூக நிலையத்தின் அஞ்சலிக் காக வைக்கப்பட்டு அந்நிலைய நிர் வாகிகள் நண்பர்கள் அஞ்சலி உரை கள் நிகழ்த்தினர். அதன் பின் ஊர்வ லமாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட் L-5-
கடந்த நாற்பது வருட அரசியல் வாழ் வில் தோழர் நவம் நேர்மையான மாக்கிச லெனிச வாதியாக வாழ்ந்து கட்சியைக் காத்து மக்களின் விடுத
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இப்போதி ருந்தே ஆரம்ப பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் சகல நிலைகளிலும் செல்வாக்கு இழந்து வரும் சூழலை ரணில் நன்கு திட்ட மிட்டு பயன்படுத்த முன் வந்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயக்கம் காட்டிவரும் ஜனாதிபதியைத் தாக்குகிறார். அவ் வாறே வாழ்க்கைச் செலவின் அதிக ரிப்பை கையில் எடுத்து மக்களைக் கூட்டி ஆர்ப்பரித்து சட்டி பானைக
ܘ ܒܒ ܒ ܡ ܕ ܒ ܡ ܬܐ ܒ
ܒ ̄ ܒ ܒ -- ܒ -- --
உறுமையவை விட த்து முன் செல்வ ட ட GTS). தாராள பொருளாத -ெ SonLui) EsfuT த்த ஜே.வி.பி. இன்று பீடத்தில் அமர்ந்து அ ை கதிரைகளுக்கு பின்னாறு திருந்து கொண்டு மக்களுக்கு சொல்ல முடியாது திண்ட றது. ஏன் இந்த நிலை எதற்கா இரட்டை வேடம் முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி அதிகா பங்கு கொள்ளும் எந்த ஒரு இடது சாரிக்கும்" ஏற்படும் அவல நிை போலி இடதுசாரி வேடம் காட்டி ஜேவிபிக்கும் ஏற்பட்டுள்ளது என் தே உண்மையாகும்.
ர்ச்சியின் அடிப்படையில் அவற்றின் பிடியிலிருந்து விடுதலையடைய முடியாது. இலங்கையின் முதலாளி வர்க்கத்தின் இயலாமையினால் மக் கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிரு ப்தியை திசை திருப்புவதற்காக அந் நிறுவனங்கள் மீது சீற்றம் கொண்டு ள்ளாதாக நடிப்பதை உண்மையென நம்ப முடியாது. அந்நிறுவனங்களுடன் இலங்கை நிதியமைச்சின் செயலாளருக்கான கோபம் ஊடல் போன்று தற்காலிக Lorror(8g. அந்நிறுவனங்களின் ஆலோசனை க்கு கட்டுப்பட்டு இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்காவிட் டாலும் அவை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தயாரிக்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் கூறியு எர் ளமையை கவனிக் கதவறக் கூடாது. இறுதியில் இலங்கை முதலாளித்துவம் அந்நிறு வனங் களிடமும் ஏகாதிபத்தியத்திடமுமே சரணடைய வேண்டிவரும். அதனா ல் இலங்கை மக்களுக்கே பாதிப்பு இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர் காலம்மிகவும் அபாயகரமாக இருக்கப்போகிறது. பசிபட்டினி பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது. மாற்று அரசாட்சியை-மக்களுக்கான அர சாட்சியை ஏற்படுத்ததாத வரை இலங்கை நாட்டிற்கு விடிவில்லை.
லைக்கும் சமூக மாற்றத்திற்கும் அய ராது உழைத்து வந்த தோழராவர். அவர் புதிய பூமியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வந்தார். அவருக்கு புதியயூமி ஆசிரியர் குழு தமது புர ட்சிகர இறுதி அஞ்சலியைத் தெரி வித்துக் கொள்கிறது.தோழர் நவ த்திற்கு துணைவியாரும் நான்கு பிள் ளைகளும் உள்ளனர். தோழர் நவர த்தின் புரட்சிகர நிலைப்பாட்டின் நினைவுகள் என்றும் வாழும். அவரு க்கு நம் அனைவரினதும் சிகப்பு புரட்சிகர அஞ்சலியைத் செங்கொடி தாழ்த்தி செலுத்துகின்றோம்.
ளைத் தட்டவைத்து தனது காரியமா ற்ற நிற்கின்றார். அவரது முழுக்கவ னமும் அடுத்த ஜனாதிபதியாக வருவதிலேயே செலுத்தப்படுகிறது. சந்திரிக்கா ரணில் ஆகிய ஆளும் வர்க்க தலைவர்களது பிரச்சினை மக்கள் சார்பானதோ நாட்டு நலன் சார்ந்ததோ அல்ல. ஆளும் அதி காரப் பசிக்குத் தீனி தேடுவதாகவே உள்ளது. ஆனால் மக்களின் நிலை ரணில் வந்தால் என்ன? சந்திரிகா இருந்தால் என்ன? எல்லாம் ஒன்று தான் என்றே மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.