கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2004.12

Page 1
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தின் தலைவர் வே.பிரபாகரனின்
தைத் தொடங்கப் போவதற்கான
வேண்டும் என்பதுடன் அவ்வாறு புலிகள் இயக்கத்தினால் யுத்தம் தொடங்கப்பட்டால் அதனை நியாய மானதென சர்வதேச சமூகம் ஏற்று க்கொள்ள வேண்டும் என்ற எதிர் பார்ப்பையும் அவ் இயக்கம் கொண்
ப்படைத்தளபதி ஹரி குணதி லக்கா கூறியுள்ளார். இவர் இப்போது சமா தானம் பற்றி உச்சரித்தாலும் காலஞ்சென்ற லலித் அத்துலத்மு தலி பாதுகாப்பு அமைச்சராக இரு ந்த போது விமானத்திலிருந்து தமிழ் ப்பகுதிகள் மீது பல வகைக் குண்
த. வி. பு, இயக்கத்தினால் சமர்ப்
மேல் கொத்மலைத்திட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர்பாக இ. தொ. கா தலைமை நேரத்திற்கு நேரம் வித்தியாசமான கருத்துக் களை தெரிவித்து வருவதால் அர சாங்கம் செய்வதறியாது இருப்ப தாக தெரிகிறது. அதாவது முன்பு அத்திட்டத்தை எதிர்த்து வந்த இ. தொ. கா. ஐ ம க மு. அரசாங்க த்துடன் இணைந்து ஒரு முழு அமைச்சையும் ஒரு பிரதியமைக் சையும் பெற்றுக் கொண்ட பின்னர் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி கள் வெளியாகின. இ. தொ. கா தரப்பில் கருத்து தெரிவித்த ஆர்.
திருகோணமலையில் தமிழ் சிங்கள மக்களிடையே மோதல் களை உருவாக்கும் இனவெறிச் சம்பவங் களை உருவாக்குவதில் பேரின வாத ஜே.வி. பி யினர் முன்னின்று வருகின்றனர். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஐக்கியம் சமத்துவம் என்று போலித்தனமா கப் பேசிக் கொண்டு சிங்கள மக் கள் மத்தியில் பேரினவாத வெறி யைக் கிளப்பி விடுவதில் ஜே.வி.பி முன்னின்று வருவது பகிரங்கமா னதாகும். இதில் எவ்வித இரகசிய மும் இல்லை என்பதை ஜே.வி.பி யின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் நட வடிக்கைகள் எடுத்துக் காட்டி வரு
LLLLLL LLLLLLLLSS LL S LLLLL LL LLLLL LL L0 L L L L L L S S 0 LLGL S
மாவீரர் தின உரை மீள யுத்தத்
அறிவித்தலாகக் கொள்ளப்பட்ட
டுள்ளது என்று முன்னாள் விமான
பிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத் திற்கான யோசனைகளின் அடிப்ப டையில் பேச்சு வார்த்தையை ஆரம் பிக்காமல் அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருந்தால் போராட்டத்தை மீள ஆரம்பிப்பதைத்
என்ற பொறிக்கு
யாது. அதேவேக
இனத்திற்கு வழ
உரிமைகளை ப
தான அரசியல் கொள்கை நிை கொண்டிருக்க
60) օorսկլի IDrroմ ) சுட்டிக்காட்டப்பட்
பிரபாகரனின் உ
அத்துடன் மாவீரர் பது ஒட்டு மொத்த த்தையை ஆரம்பி கத்திற்கு விடுக்க
னதும் அவசியமா
ஐக்கிய தேசிய
கட்சி ஒ
தவிர வேறு வழி இல்லை. தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பாக கருத்தொருமைப்பாடு எதுவுமில்லாத இவ்வேளையில் நிர ந்தர தீர்வு பற்றிய பேச்சுவார்த்தை
யோகராஜன் மேல் கொத்மலை திட்டத்தை அப்படியே நடைமுறை ப்படுத்த இ. தொ. கா. இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் யொக் எல் போர்ட் மாற்றுத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தால் இன க்கம் தெரிவிக்கும் என்று கூறிவ ந்தார். மேல் கொத்மலைத்திட்டத்திற்கான நிர்மான வேலைகள் தொடங்கப்ப ட்டு விட்டதாக செய்திகள் வெளிவ ருகின்ற அதேவேளை இ தொ கா இன்னும் பூரணமாக இனக்கம் தெரிவிக்கவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
திருமலையில் இனவெறியைத் து
அரசியல் லாUம் Uெ
gâ6ör IMDGOT.
அண்மையில் திருமலையில் மாவீரர் தின நிகழ்வுகளைக் குழப்புவதற்கு முயற்சி எடுத்து நின்றது. சிங்கள மக்களிடையே பொய்யான தகவல் களை விதைத்து இனவெறி ஊட்டி இனவாத ஊர்வலம் ஒன்றை மாவீர தினத்தன்று நடாத்தியது. அது பொலிசாரால் இடைநடுவில் தடு த்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் சிலர் தாக் கப்பட்டு வீடுகளும் அடித்து நொரு க்கப்பட்டு ஏரியூட்டப்பட்டன. பதிலு க்கு சிங்கள மக்களும் தாக்கப்பட்ட னர். கிரனேற் வீச்சு, துப்பாக்கி சூடுகளும் இடம் பெற்றன. இதில
D
பாகும் என்று ெ டும். ஐ. சு. ம மு கமோ, ஜனாதிபதி புலிகள் இயக்கத் த்தை நடத்துவது முடிவெதனையும்
இ.தொ.கவின் இருறிதொட் அமைச்சர் பதவியா? மேல் கொத்மலைத் தி
இ. தொ. க வி அமைச்சு பதவி வ எதிர்பார்க்கப்பட் ASG) SLDIT60T (8g. வரத்து பொது கே ப்பு ஆகியவற்றை தொ. கா. தலை தொண்டமான் ெ வருவதாகவும் அதி போக்குவரத்து ம. லாம் என்றும் செய் யிருந்தன. சிவில் வரத்து அமைச்சு eppes Gsts
est it
(UDULU
சிங்களவரான |jရှား வேறொருவரும் ெ அதே வேளை சில கப்பட்டு படுகாயா துவமனையில் ே பல தமிழ்க் குடு சொந்த இருப்பிட வெளியேறி அச்ச வருகின்றனர். ஒரு பிறப்பிக்கப்பட்டி ( பதற்றம் தணியவி இருந்து தூண்டி
தமது கேடு கெட் ਯ66 கொண்டே இருக் தொடர்ச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
ள் அகப்பட முடி ளை தமிழ் தேசிய ங்கப்படவேண்டிய றி தெற்கின் பிர ட்சிகள் தங்களது யில் எதனையும் வில்லை என்பத ர் தின உரையில் டுள்ளது. இதுவே ரையின் மிகவும் }uIITgső, Glgártesített LJ
தின உரை என் Long (Buăg, sunt க்கும் படி அரசாங் ÜLILL 965 TLDIT 60Tg)|LDIT60T -960) up
தாக தெரியவில்லை. ஆக்கபூர்வ
மான முடிவுவெதனையும் மேற்கொ
ள்ளாமல் இருப்பதையே தந்திரோ பயமாகக் கொண்டே அரசாங்கம் காலத்தைப் போக்கி வருகிறது.
பழமைவாத தமிழ்த் தேசிய வாதிகள்
துங்கியிருக்க முடியாது
merent வேண் ன்னணி அரசாங் தி சந்திரிகாவோ துடன் பேச்சுவார் Libró gLDIT607
கொண்டிருப்ப
T
கிறது :
கு இன்னொரு
2ங்கப்படும் என்று 나-l, 욕이 T6) வைகள் போக்கு δ006) 19,6ή εξ 60LD வழங்கும் படி இ. வர் ஆறுமுகன் ாடர்ந்து கேட்டு ნს ქმcolნს விமான டும் வழங்கப்பட
திகள் வெளியாகி
விமானப்போக்கு பதவியில் மட்டும்
— . ეrs="
-
ற்சி (366. சாரதியும் ITSÜ6VÜLILLGOTT. தமிழர்கள் தாக் களுடன் மருத் Tout-LoT DUThJ66T 5LD5 3.6061T ി.0 துடன் இருந்து நாள் ஊரடங்கு ந்த போதிலும் லை. பின்னால் வரும் சக்திகள் ®601 வெறிக் ഞ്ഞ ിg u g ன்ெறன. ì 12 Lo LJ, ELD
குறிப்பாகத்தமிழர் கூட்டணிக்கும் தமிழ் காங்கிரசிற்கும் ஐ தே கட்சி மீது எப்போதும் ஒரு குளிர்ச்சி மிக்க மெதுவான அணுகுமுறை இருந்த போதும் இவ்வருட மாவீரர் தின உரையில் ஐ. தே. கட்சியினுடைய
iaróga sigla giúil... ana,
வரும் ஜனாதிபதியுமான யசீர் அரபா த்தின் மறைவு தாயகத்தை மீட்டெ டுத்து நிலை நிறுத்தப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கும் அவ ர்களது விடுதலைப் போராட்டத்தி ற்கும் பேரிழப்பாகும். அவரது இழப் பை ஈடு செய்வதென்பது பலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கங்க ளின் விட்டுக் கொடுக்காத உறுதி மிக்க கொள்கையாலும் ஐக்கியத்தி னாலும் மக்களது போராட்ட திட சங்கற்பத்தாலுமே சாத்தியமாக்கக் கூடியதாகும் அதேவேளை அவரது மறைவு உலகின் அடக்கி ஒடுக்க ப்பட்டு வரும் மக்களின் விடுதலைப் போராட்டப் பயணத்திற்கும் இழப்பா கவே கொள்ள முடியும். பலஸ்தீன மக்களின் விடுதலை லட்சியத்தைச் சுமந்து நின்று அதற்குத் தலைமை தாங்கிப் போராட்ட வாழ்வு வாழ்ந்து வந்த யசீர் அரபாத்தின் மறைவுக்கு புதிய ஜனநாயக கட்சி தனது புரட் சிகர அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
யசீர் அரபாத்தின் மறைவு குறித்து புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இப்படி குறிப்பிட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் யசிர் அரபாத் தின் துப்பாக்கி ஏந்திய விடுதலைப் போராட்ட வாழ்வும் தலைமைத்து வமும் நாடு பறிக்கப்பட்டு நாதியற்ற அகதி வாழ்வு வாழ்ந்து வரும் பல
Puthiya POOmi
அரசியல் தந்திரோபாய அணுகு முறைகள் தோலுரித்துக்காட்டப்பட்டு ள்ளமை குறிப்பிடக்கூடியதாகும். அதேபோன்று சுதந்திரக்கட்சியினு டைய, ஜே. வி. பியினுடைய வாத நிலைப்பாட்டையும் அவ்வுரை எடுத்துக்காட்டத்தவறவில்லை. ஜே. வி. பியினுடைய குழப்பமான போலி இடதுசாரி அடையாளம் விமர்சிக்கப்பட்டுள்ளது. இவை பற்றி நேர்மையான இடதுசாரிகள் மாக் சிச லெனினிசப் பொதுவுடமைவா
திகள் ஏற்கனவே விளக்கமாகக் கூறியுள்ளனர். தந்திரோபாய ரீதியாக தமிழர் பிரச் சினையில் சமாதனத்திற்கான அணு குமுறையைக் கொண்டதாக ஐ. தே. கட்சி காட்டிக் கொண்ட போதும் அதன் உண்மைத் தன்மை எல்லோரும் அறிந்த விடயமே. ஐ. ம. சு. மு. அரசாங்கம் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் ஆதரவளிப்பதாக
தொடாச்சி 12ம் பக்கம்
லட்சம் பலஸ்தீன மக்களின் நம்பி க்கை நட்சத்திரமாகவும் விடுதலை லட்சியத்தின் அடையாளச் சின்ன மாகவும் திகழ்ந்து வரச் செய்தது. அத்தகைய நிலையில் யசிர் அரபாத் தின் மறைவு ஒரு பெரும் இடைவெ ளியை ஏற்படுத்திவிட்டது. யசீர் அர பாத் பலஸ்தீன மக்களுக்கு மட்டும ன்றி ஏகாதிபத்தியத்திற்கும் ஆளும் அதிகார வெறி கொண்ட சக்திகளு க்கும் எதிராகப் போராடி வரும் கோடிக்கணக்கான உலக மக்களு க்கு நம்பிக்கை தரும் ஒரு போராட் டத் தலைவராக இருந்தும் வந்தார். அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தா லும் அதன் எடு பிடி நாடான இஸ் ரேலிய சியோனிசவாத ஆளும் வர் க்க சக்திகளாலும் எதிர்த்து வெறு த்து ஒதுக்கப்பட்ட நிலையில் தள ராத போராட்ட நிலைப்பாட்டை முன்னெடுத்தும் வந்தார். அமெரிக்க இஸ்ரேலியக் கூட்டுச் சதியாலும் வெறித்தனமான ஆக்கிரமிப்பாலும் பலஸ்தீன மக்கள் நாளாந்தம் கொன்று குதறப்பட்டு வரும் சூழ லிலும் பலஸ்தீன மக்கள் தமது விடு தலைப் போராட்டத்தில் இறுதி வெற் றியைப் பெற்றே தீருவார்கள். e|| போது யசீர் அரபாத் போராடி வந்த இலட்சியக் கனவு நிறைவே செய்யும் எனவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Page 2
(2004
Dool undog தலைமைகள்
அரசியல் என்பது சாக்கடைக்கு சம மானது என்று வர்ணிக்கப்படுவதில் உண்மை உண்டென்றால் அது முதலாளித்துவ பாராளுமன்ற அரசிய லுக்கு உரிய ஒன்றாகவே இருக்க முடியும். மலைய கத்தின் அரசியல் தொழிற்சங்க தலைமைகளை எடு த்து நோக்கினால் இது வெளிப்படை யாகவே விளங்கக் கூடியதாகும். பொருளாதார அரசியல் பண்பாட்டு கல்வி ரீதியில் இன்னும் பின் தங்கிய நிலையிலேயே மலையகத் தமிழர் சமூ கம் இருந்து வருகின்றது என்று கூற வந்தால் சில மெத்தப்படித் கனவான்க ளுக்கு பொத்தொன்று கோபம் வந்து விடும். இப்படி பின் தங்கியவர்கள் என்று குறிப்பிடலாமா? என்று சினந்து கொள்கிறார்கள். இவ்வாறானவர்கள் பல வழிகளிலும் முன்னேற்றம் அடை ந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் இவர்களை அளவு நாடாவா கக் கொண்டு பத்துலட்சம் மலையக மக்களின் இருப்பையும் வாழ்வையும் அளந்நு விடமுடியாது.
ஒரே ஒரு அளவு கோல் போதுமான தாகும். மலையகத்தின் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இன்றும் வலி மையுடன் இருக்கின்றமைக்கான கார ணம் மலையக மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வுக்கான சிந்தனைகள் வெளிவர வில்லை என்பதேயாகும். இதற்குரிய பொருளாதார சமூகக் காரணங்கள் |ಞರು இறுக்கமாகவும் இரு ந்து வருகின்றமையாகும். அதனை மலையகத் தலைமைகள் நன்கு பய
அச்சுவேலி மத்திய கல்லூரி வலி கிழக் கில் ஒரு முக்கியமான பாடசாலை யாகும். கணவன் அதிபராகவும் மனைவி ஆரம்பபிரிவு பொறுப்பா சிரியையாகவும் கடமை புரியும் இக் கல்லூரியில் அவ்வப் போது சாதிய வக் கிர செயற்பாடு தொழிற்படத் தவறுவ தில் லை அணி மைய உதாரணம் ஒன்று புதிய பூமிக்கு கிடைத்துள்ளது. அதே பாடசாலையில் மற்றொரு தம்பதியினர் ஆசிரியர்க ளாக உள்ளனர். அச்சுவேலி வடக் கைச் சேர்ந்த அவர்கள் தமது ஏக புத்திரிக்கு பூப்புனித நீராட்டு விழா நடாத்திய போது தமது சக ஆசிரிய குழாமிற்கு அழைப்பிதழ் கொடுத்தனர். அழைப்பிதழை ஏற்றுக் கொண்ட ஆசி
ன்படுத்தி வருகின்றன என்பதே உண் மையாகும். இ. தொ. கா. வும் அதன் தலைவவர் ஆறுமுகன் தொண்டமானும் ஐயா வழியில் அரசியல் நடாத்தி அவர் இர ண்டு பேரினவாதக் கட்சிகளின் ஆட் சிகளில் அங்கம் பெற்று மலையக மக்க ளுக்கு உரிய எதையும் பெறாது தனக்கும் தம்மவர்களுக்குரியதையும் பெற்று வந்துள்ளார். அதுவே இன்று வரை தொடர்கிறது. இதற்கு சற்றும் குறைந்தவர் அல்லத் தான் என்பதை ம.ம.முன்னணி யின் சந்திரசேகரன் நிருபித்து வந்துள்ளார். அவரும் பேரின வாத கட்சிகளின் இரண்டு அரசாங் கங்களிலும் அங்கம் பெற்று சீமானா கிக் கொண்ட தலைவர். ஆனால் அறிக்கைகள் பிரகடனங்கள் விடும் போது மலையக மக்களின் சார்பாகக் கனல் பறக்கும் வசனங்கள் பேசிக் கொள்வார். வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டவர் சந்திரசேகரன். தனித் துவ அரசியல், மாற்று அரசியல் என் றெல்லாம் முழங்கிக் கொண்டே ஐ. தே. கட்சி அரசியலுக்கு ஆலவட்டம் பிடித்து நிற்பார். ஆறுமுகன் சந்திரசேகரன் ஆகியோர் என்தான் சொன்னாலும் யானைச் சின்னத்தையும் ஐ தேசியக் கட்சித் தேர்தல் பட்டியலையும் விட்டுச் செல்ல மாட்டாத வீரர்களாவர். மற்றொரு மலையக அரசியல் மணியாகக் காட் டிக் கொள்பவர் புத்திரசிகாமணி இர
ரிய குழாத்தினர் அவ் விழாவிற்கு முதல் நாள் ஆரம்பபிரிவில் கடமையா ற்றும் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரை விழா நடாத்திய ஆசிரிய தம்பதியினர் வீட்டுக்கு அனுப்பி நாங்கள் நாளைக்கு வருகின்றோம் எங்களுக்கு நீங்கள் வீட்டில் செய்த சிற்றுாண்டிகள் வழங்க வேண்டாம் சோடாவும் பிஸ்கட்டும் வாங்கி வைத்திருங்கள் எனக் கூறி விட்டு அடுத்த நாள் விழாவுக்குச் சென்றனர்.
இவ்வாறு சென்ற ஆசிரிய குழா த்தினருக்கு வீட்டில் தயாரித்த குளிர் பானமும், சிற்றுண்டிகளும் உபசரிப்பு டன் வழங்கப்பட்டன. இதனை கண் ணுற்ற ஆசிரியர் குழாத்திற்கு முகங் கள் ஒடிக் கறுத்துக் கொண்டன. ஒரு
வில் கூட கோட்டு திரை கொள்வர். அ போது ஐ. தே. க பின்பு சிறிலங்கா சுத தாவுவார். அதன் க்காகத் தியாகம் ஐ. தே. கட்சிக்கு களைப் போன்று னன் வேலாயுதம் 6 sтsosomin Localsoug. டியே இருங்கள்" ந உங்களின் பெயரா கொள்கிறோம் என் பகல் வேஷம் போ தலைமைளாக இரு ர்கள். இத்தகைய பகல் லே LD606uug, LDë, 56t e ர்வின் மூலம் அை கிழித் தெறிய முன்வி களின் அரசியல் மே த்தங்களும் நீடிக்கே களுக்கு பாதபுசை ஜீவிகள் கூட்டமொன் தொடரவே செய்யும் சமூகம் தனது தனி நிறுத்தி ஒரு தேசிய வலியுறுத்தி வழி ந ஏமாற்றுமப் பகல் மலையகத் தலைை த்து சரியான நீண மார்க்கத்தை முன் டும். அதற்கான அர் ல்படும் புதிய தலை
யுவதிகள் அணி வ
மணிமாற
வரை ஒருவர் பா செய்தனர். சில தொடவே இல்லை. ரத்தை கையில் 6ை பலரும் பார்க்க வெளி விட்டுத்திரும்பினர்.
எப்படி இருக்கிறது மானோபாவம், சாதிய இப்போது எங்கே இ கேட்பவர்கள் இச்சம்
Garts GIT fragasir. " 3, தாரமும் இருந்தால் மறைந்து விடும்" எ க்கு இவ் அச்சுவேலி மின் சாதிய வக்கி
L600TL).
அதிசயம் ஆனாலும் இது உண்ை
யாழ்ப்பாண கல்வி வலயத்தில் கோப் பாய் கோட்டத்தில் ஒரு பாடசாலையில் அதிசயம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் யாழ் கல்வி சமூகத்தில் அதிர்ச்சியும் ஏற்பட்டது. யாழ்ப்பான த்தின் வைத்தியசாலையில் நிரந்தர எழுது வினைஞராக கடமையாற்றிய பெண்மணி ஒருவருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
பத்துவருடகால சேவை செய்தவர்க ளுக்கே சேவை மூப்பு அடிப்படையில் பதிவுகளின்படி நேர்முகப் பரீட்சை வை த்து உரிய ஆவணங்கள் உட்பட அதி பர் அதிகாரிகளின் சிபார்சுகளின் படியே தொண்டர் ஆசிரியர் நியமன
ங்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏழு எட்டு ஒன்பது வருடங்களாக சேவை புரிந்து வந்த தொண்டர் ஆசிரியர்கள் நிய மனம் பெற வில்லை. அப்படி இருக்க வைத்தியசாலையில் எழுது வினைஞராகப் பணி புரிந்த ஒரு நிரந்த உத் தியோகத்தரான பெண்மணிக்கு எந்த அடிப்படையில் நியமனம் கிடை த்தது என்பது ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமாக உள்ளது.
இவ்வாறு நியமனம் பெற்றவரின் கணவர் கோப்பாய் கோட்ட கல்லி அதிகாரியின் உதவியாளர் என்றும் நியமனத்திற்கான பதிவுகள் பேணப் பட்ட பாடசாலை கோப்பாய் நாவலர்
2005 சந்தா சேருங்கள்
பாடசாலை என்றும் மத்தியில் பேசப்படுக் வடக்கு கிழக்கு கவனத்திற்கு ଗe. விசாரனை நடை அறிய முடிகிறது. 'அ நம்மராக இருந்தால் தலைப்பந்தி என்ன? மையேயாகும். நீதி நீ LD60T3:...girl's LLITGIL) கும் ஒரு சமூகத் அதிசயம் மட்டுமன் தனையோ வெளிவு ட்டு வருகின்றன.
சந்தாதாரர்கள் 2005ம் ஆண்டிற்கான ரூபா 200 அனுப்பி தமது சந்தாக் புதிப்பிக்குமாறும் புதிய சந்தா அனுப்புமாறும் வேண்டப்படுகின்றன வங்கி மூலம் அனுப்புவோர் கணக்கு இல-0672-21-2002634-6 சோதேவராஜா தபால்மூலம் காசோலையாக அனுப்புவோர் நிர்வாகி புதிய பூமி எனக்குறிப்பிட்டு புறக்கோட்டை (Petta)
இலங்கை வங்கி கொழு Júllsi IDIsfjöL'fl.06ld
தபால் நிலையத்திற்கு அனுப்பிவைக்கவும். நிர்வாகி புதிய பூமிக்கு புதிய பூமி விடயதானங்கள் அனுப்புங்கள் 47, 36ng LDTI உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் கொ.ம.ச.க.தெ M ஆசிரியர் குழு கொழும்பு-11
 
 
 
 
 

ச் சூட்டுடன் நித் வர் தேவைப்ப டும் ட்சியாக நிற்பார். 婷 。 ಶಿಕ್ಷ್ குற்றமும் தண்டனையும்
செய்து மீண்டும் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து மரணதண்டனை மீண்டும் உடனடியாக நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. மரண தண்டனை தேவையா என்ற விவாதம் ஒருபுறமிக்க, உண்மையான குற்றவாளிகள் பெரும்பாலும் அகப்பட்டாத சூழ்நிலையில், அற்பத் தொகைகட்காகப் படு கொலைகளை நடத்த ஆயத்தமாகவுள்ள பாதாள உலக அடியாட்கள் உள்ள 905 நாட்டில் மரண தண்டனை பெரும் மாற்றத்தைக் கொண்டு வருமா TST 6T66T. - - இத் 'ே சம்பளமொன்றுக்ககாவும் இறந்தால் இலட்ச ரூபா இழப்பீட்டுக்காகவும் ܝ ܝ 6ሊ) வளப்படுத்திக் தாம் விரும்பாத ஒரு போரில் ஆயுதமேந்துமாறு எத்தனையோ பேரை வறுமை றவாறே அரசியல் தூண்டுகிறது. எனவேபெரிய கூலிக்காகத் தூக்குக் கயிற்றில் தொங்க ஆள் 16 обо6ушѣ;ѣІ பிடிப்பது இயலாத காரியமல்ல இந்தக் கொலைகட்குப் பின்னால் உள்ள நநது வருகின்றா பெரிய புள்ளிகள் என்றாவது அகப்பட்டதுண்டா? இலங்கையில் மரண தண்டனையை ஒழிக்க முதலிற் சட்டமியற்றப்பட்டது எஸ். டபிள்யூ ஆர்.டி. பஷ முகமூடிகளை பண்டரநாயக்க ஆட்சியிலேயே தான். ஆயினும் அவரது கொலையையடுத்து ரசியல் விழிப்புண அது மீள நடைமுறைக்குக் கொண்டுவரபட்டது. Luteth கண்டு இம் மாதிரி விடயங்களில் கணப்பித்தம் கணச்சித்தம் என்கிற மாதிரி பராத வரை அவர் திடீர் முடிவுகளை எடுப்பது ஒரு நிதானமான அரசாங்கத்திற்கு அடையாழமல்ல. 'ನ್ತಿ! காங்கிரஸ் நிறைவேற்றிய வாக்குறுதி
செய்யும் புத்தி சென்ற தேர்தல் பொடா சட்டத்தைத் நீக்குவதாக காங்கிரஸ் தலைமையிலான iறு தம் பணியைத் ஐக்கிய மக்கள் முற்போக்குக் கூட்டணி வாக்களித்தது. அதன்படியே பொடா மலையகத் தமிழ் சட்டம் நீக்கப்பட்டது. என்றாலும் முன்பு பொடா சட்டப்படி பிடிக்கப்பட்டவர்கள் த்துவத்தை நிலை மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும். அது தவறாகப் பயன்படுத்தப்ப இனம் என்பதை ட்டமையே என்ற கருத்தை வலியுறுத்தி ஏற்கெனவே உள்ள சட்டவிரோத டக்க இத்தகைய நடவடிக்கைத் தடைச் சட்டத்தை (யூஏ.பி.ஏ) வலுப்படுத்தும் நடவடிக்கை வேஷம் போடும் எடுக்கப்பட்டுள்ளது. பொடாவின் கீழ் இருந்த சாட்சியம் தொடர்பான சில LOGO)6T. : கட்டுப்பாடுகள் யூஏ.பி.ஏயில் இல்லாததால் தொலைபேசியை ஒட்டுக் கேட்டுப் tiLg5 TITI அரசியல் பெறுகிற சாட்சியம் போன்றவை இப்போது நீதிமன்ற வழக்குகளில் னெடுக்க வேண் ஏற்புடையனவாகும். அதுபோக பொடாவின் கீழ்த் ಶಿರಾ- Q)gEuiJLLIÜILILʻL 32 பணிப்புடன் செய இயக்கங்களும் யூஏபிஏ ular கீழும் தடைசெய்யப்பட்டுள்ளன. முறை இளைஞர் 9–95%, сурбор8 % -п-ты 956" ஒழிவதில்லை உருமாற்றம் பெறுகின்றன. குக்க வேண்டும். Sot LDSIS GJ,6SluJI
செல்வார். இவர் சதாசிவம், சென் என்ற ಇಂಗ್ಲ ಹಾಗೆ மக்களை "அப்ப
இலங்கை மின்சார சபைப் பொறியிலாளர்கள் நுரைசோலை, மேல் கொத்மலை திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தச் சம்மதியாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்கள். இதே தேசப்பற்று இலங்கை ர்த்து நெளியவும் மின்சார சபையில் நடந்த பயங்கர ஊழல்களிற் சுருட்டப்பட்ட பணத்தை மீள ர் அவற் in p ப்பெறுவது தொடர்பாகவும் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க (8ი 16 ფური டும் என்று கோருமளவுக்கு ஏன் அவர்களை உந்தவில்லை? அரசாங்கம் அயல்நாட்டுத் தனியார் நிறுவனங்கட்கு மலிவு விலையில் மின்சாரம் வழங் குவதைக் கண்டித்து -
ஒரிருவர் La. வத்திருந்து விட்டு ரியில் வீசி எறிந்து
ஆசிரியர்களின் கருணாவை எதிர்த்துக் கட்டுரைகளை எழுதியதற்காக மெச்சப்படுகிற ஒரு போர் விவகார எழுத்தாளர் தான் மட்டக்களப்பில் போய் நின்று களநில வரங்களை ஆராய்ந்து மக்களைக் கண்டு பேசியது போல ஒரிரு மாதங்கள் முன்பு ஒரு பெரிய நாளேட்டின் ஞாயிறு இதழில் தான் எழுதுகிற கட்டுரை பவம் பற்றி 5T6তাতো ஒன்றில் எழுதியிருந்தார். இவர் ஏதோ கருணாவின் அடியாட்களை எல்லாம் ல்வியும் பொருளா விரட்டி அடித்து விட்டு மட்டக்களப்பில் வெற்றிக் கொடி ஏற்றி விட்டுத்தான் சாதியம் काठशाक। வந்திருக்கிறார் என்ற நினைப்பில் ஒரு நண்பர் மட்டக்களப்பிலிருந்து வந்த என்று கூறுவோரு ஒருவரைக் கேட்டபோது அவர் "ஓ அவனா? எப்ப வந்தான், எங்க நிண்டான், எப்ப போனான் எண்டு யாருக்குந் தெரியாமல் சுவடே இல்லாம ஓடிப் போயிற்றான். இப்ப கொழுப்பில் நிண்டல்லா வீரங் கதைக்கிறான்" என்று சொல்லிச் சிரித்தார். == == == LDLL39,6TÜıllsü கருணாவுக்குச் செல்வாக்கு அதிகமில்லை. ஆனால் இந்த மாதிரிப் புலுடா மன்னர்கள் கருணாவுக்கு எதிராகக் கிளம்பினால், கருணாவுக்கு D. ஒரு சிறிய அனுதாப அலை எழும் இடமுண்டு.
சங்கர சம்போ, இந்த சாமியார் மீது வம்போ ஆசிரி யர்கள் G ஹெபேர் ஸ்வதி கிறது. இது பற்றி காஞ்சி втобат, பீடாதிபதி பூரீமத் ஜகதகுரு cஜ யந்திர ஸரஸ்வது அவரகள " அடியாட்களை வைத்துக் கொலை ஒன்றைச் செய்வித்தாகச் சந்தேகத்தின் ஆளுனரினி பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைச் சிறைப் பிடித்ததை ாண்டுவரப்பட்டு எதிர்த்து இந்து வெறியர்களின் நிறுவனமான விஷ்வ ஹிந்து பரிஷத் பெறுவதாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இந்தியக் குற்றவியல் சட்டப்படி கொலை ஒரு அகப்பை பிடிப்பவர் பாரிய குற்றம் அதற்குத் தூண்டுதலாக இருந்தாலும் அவர் மரண - தண்டனைக்கு உட்படலாம். எனவே காஞ்சி காமகோடி பீடாதி சட்டப்படி அடிப்பந்தி গোলালা। முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலாக எந்த நியாயமான
গণতাuঙ্l 2-500"| கோரிக்கைக்கும் இடமிருக்க இயலாது.
பொலிஸ் விசாரனையின் போது சித்திரவதைக்கோ தடியடிக்கோ அவர் ஆளாக புதைந்து கிடக் மாட்டார். ஏனெனில் அவர் ஒரு தலித்தோ கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரரோ தில் இத்தகைய அல்ல. அப்படியானால் இந்துத்துவவாதிகளின் கவலைதான் என்ன? றி இன்னும் எத் மனுதர்மத்தின் படி பிராமணன் கொலை செய்தால் அவன் நாடுகடத்தப் HLபராது அமுக்கப்ப sur-Gup ஒழிய மரண தணடனைககுளளாகக கூடாது இந்த விதமான இந்து தருமம் கடைப்பிடிக்கப்படுவதையா விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகிறது?
Tõõt 606OTSIGED60.
தேழு வந்த செல்வம் லிருந்து வெளிவருகிற மாக்ஸிய விரோத இலக்கிய ஏடான காலம் சஞ்சிகை வெங்கட் சாமி நாதனுக்கு ற்றொரான்ற்றோ பல்கலைக் கழகத்தின் பேரில் ஒரு பரிசை வழங்குவித்ததில் முக்கியமான பணியை ஆற்றியது. இலக்கிய உலகில் நொபெல் பரிசுக்கு அடுத்த முக்கியம் வாய்ந்த அந்த மாபெரிய பரிசை வென்ற மாபெரிய இலக்கிய வாதியான வெங்கட்சாமி நாதனின் நேர் காணல் தமிழின் அதி உன்னத இலக்கிய சஞ்சிகையான காலத்தில் வந்தது. LDL-ll அதில் வெங்கட் சாமிநாதன் தான் என்றுமே மாக்ஸிய விரோதியாக இருந்த கு அனுப்பவும். தில்லை என்றும் ஒரு வெடிகுண்டைப் போட்டிருத்தார். அதனால் யார்
அதிர்ச்சியடைந்தாலும் காலம் ஆசிரியர் செல்வம் அதிரவில்லை. சில மாதங்கள் முன்பு இலங்கை வந்தபோது வெங்கட் சாமிநாதன் சொன்னது உண்மையில்னல என்று அவருக்கு விளங்கப்படுத்தப்பட்டபோது அதை நம்புவது காலம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான செல்கரலத்துக்குக் கடினமாக இருந்ததாம் வெங்கட்சாமிநாதன் தான் என்றுமே மாக்ஸிய விரோதி அல்ல என்பது பெரிய புலுடாவா? அல்லது வெங்கட் சாமிநாதன் சொன்னது உண்மை என்று நினைத்ததாகச் செல்வம் சொன்னது பெரிய புலுடாவா?
பும் தீண்டாமையும் ருக்கிறது எனக்
லி ஆசிரியர் குழா ரச் செயல் *"efi
QuLurTuLILb 9 L6Göt60)LD

Page 3
GELİNLİ 2004
தத்துறை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேப்பிட்டிய கொலையுடன் நீதித்துறை மேலும் அச்சுறுத்தப்படு வதை விளங்கிக் கொள்ள முடியும். வர்க்க சமூகத்தில் நீதித்துறையின் வரையறைகளை மிகவும் தெளி வாகவே புரிந்து கொள்ள முடியும். அவர் அவரது வீட்டில் வைத்து சுட் டுக் கொல்லப்பட்டார். குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதாள உலக கோஷ்டியினரால் அவர் சுடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் சில சந்தே கநபர்களை கைது செய்து நீதிம ன்றத்திலும் ஆஜராக்கியுள்ளனர். ஏற்கனவே நீதித்துறையின் சீர் கேடுகள் பற்றி முன்னாள் உயர் நீதி மன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர் ஓய்வு பெறும் தினத்தன்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சந்திரிகா நீதித்துறையும் பொலிஸ் சேவையும் மாசடைந் துள்ளதாக தெரிவித்திருந்தார். இல ங்கையில் நீதித்துறையும் பொலி ஸ்சேவையுமே மோசடி நிறைந்த நிறு வனங்களாக இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை அதன் வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு கூறப்படும் மோசடி நடவடி க்கைகளுக்கு எதிர்ப்பு நடவடி க்கையாகவே மேல் நீதிமன்ற நீதிபதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணிவிடலாகாது. ஜே. ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதி யாக இருந்தபோது பல முறை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அழுத் தங்களுக்கு உள்ளாக் கப்பட்டு
அரச ஊழியர்களின் தொழிற்சங்க ங்களின் தலைமைகள் மிகவும் பலவீனமானதாகவே இருக்கின்றன அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள வுயர்வு கோரி நடத்தப்பட்ட போராட் டங்கள் வெறும் சம்பிரதாய பூர்வமா கவே நடத்தப்பட்டன. ஐக்கியப்பட்ட போராட்டமாக முன் னெடுக்கப்பட்ட வேண்டும் என்று அத்தலைமைகள் கூறியபோதும் இடதுசாரி அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு வெளிப்படையாகவே மறுப்பு தெரிவி த்துள்ளனர். அவ்வூழியர்கள் நடத்திய பகிஷ்கரி |ப்புகளிலும் ஆர்ப்பாட்டங்களும் கல ந்து கொண்டு ஆதரவை தெரி விக்க முன்வந்த இடதுசாரி அரசியல் கட்சித்தலைவர்கள் தடுத்து நிறுத்த
அரச ஊழியர்களின் நயவஞ்சக
இற்சங்கத் தலைமை
ள்ளனர். அவர்களது வீடுகள் மீது கல்லெறியப்பட்டது. 1972 இற்கு பிறகு நீதித்துறை பல கட்டுப்பா டுளுக்குள்ளாகி வந்துள்ளதை அவ தானிக்க முடியும். 1972 இல் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புதிதாக நிய மிக்கப்பட்டனர். அதேபோன்று 1978 இற்கு பிறகு (அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டதும்) உயர்நீமன்ற நீதி யரசர்கள் புதிதாக நியமிக்கப்பட் டனர். நீதியரசர்களின் நியமனங்க ளில் சில புதிய முறைகள் கடைப்பிடி க்கப்பட்டன. அவை நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய சந்தேகங்களை எழுப்பின நீதித்துறையில் பதவி உய ர்வுகள் வழங்கப்படும் போது கூட புதிய புதிய நடைமுறைகள் கடை ப்பிடிக்கப்பட்டன. இவ்வாறு பல வித த்திலும் தலையீடுகள் குறுக்கீடுகள் செய்யப்பட்டதால் நீதித்துறை பற்றிய பல சந்தேகங்கள் எழுந்தன. பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராக குற்றவியல் பிரேரணையை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்க
LILL GOT. இதன் இன்னொரு வளர்சியாகவே நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரின் குற்றச்சா ட்டுகளும் சர்வதேச மன்னிப்புச் சபை யின் அறிக்கையும் அமைகின்றன. அரசியல்வாதிகளின் தலையீடுகளை நீதித்துறை ஏற்காதபோது அரசியல் ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுவதுண்டு. அப்படிப்பட்ட அரசி யல் வாதிகளின் அணுசரனையுடன் இயங்கும் பாதாள உலக குற்றவா ளிகளுக்கு நீதித்துறை இணங்கிப் போகாதபோது , அரசியல் வாதிக
பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நடத்தவிருந்த கூட்டங்களையும் நடத்த வேண்டாம் என்று அத்தொழிற்சங்கத் தலை மைகள் கேட்டுக் கொண்டுள்ளன. காரணம் அரசியல் கலப்பில்லாத தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ள னர். 70 சதவீத சம்பள உயர்வைக் கேட்டனர். அரசாங்கமோ அதன்வ ரவு செலவு திட்டத்தில் 30 சதவீத சம்பளஉயர்வை வழங்குவதாக கூறி அதனையும் 4 கட்டங்களாக வழங்கு வதென்று அறிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பெதனையும் தெரிவிக்காது தொழிற்சங்கத் தலைமைகள் நிசப்பத மாய் இருக்கின்றன.
இது சுத்தமான தொழிற்சங்கவாத மல்ல. அதைவிட மிகவும் அற்பமான
விமர்சனங்கள் கொலைகளுக்கு
6160160 (J IIIII
ag
GLIT5)
ளினாலும் கைவிட UTST61T 2-609, (9) துறைக்கு எதிராக ணங்களை இதுவ ளில் தான் காண தற்போது மேல் நீத கொலையுடன் அ யிலும் கண்டோம் 9-T5TIJOOOTLDITë g: டகளுடன் இயங்க இயங்கும் போது யும் வசதியாக கொள்கிறது. அந்த வளர்ச்சி அரசியலி த்துறையிலும் பிரதி இவ்விடத்தில் நீ ங்களுக்கு சென்
Leaujssit usu தாக்கப்பட்ட கொ ங்களையும் நினை லது அண்மையி வதைக்குட்பட்ட ஒ ம்பு மேல் நீதிமன்ற கொடுக்கும் நா: திருந்த நிலையில் னர் அவர் இறந்: னால் அவ்வழக்கி ளாக இருக்கும் ெ கள் குற்றங்களிலி யாவதற்கு இடமு: இதேபோன்று சில கொல்லப்பட்டுள்ள கப்பட்டுள்ளனர், ந்துள்ளனர். மக்க போதும் சட்டத்தர ப்பட்டபோதும் அ6 Lrg, Glgreret6ls
82-635-36
AUGELIO பல தமிழர்களுக்கு ஒரு கண்மூடித்த ஐ.தே.ககட்சியும் ச ஒன்றுக்கொன்று சியில்ல என்பது சொன்னாலும் புரி லும் தெளிவேற்படு விடுதலைப்புலிகள் பிளவை ஏற்படுத்திய கட்சியின் தலைவ மசிங்ஹவையே சா ளுமன்றத்தில் பேசி மாவட்ட ஐ.தே.கட் கிரம பெரேரா, அவ 600T F-60 L (LP 56160 ளையும், மத்திய அ ளையும் வகித்தவர் சிரேஷ்ட தலைவ Гупт6uптfr. சமாதான பேச்சுக்
|ப்பட்டுள்ளனர். சந்தர்ப்பவாதமும் காட்டிக்கொடுப்பு புலிகள் இயக்க அத்துடன் அரச ஊழியர்களின் சம் LDTE, Lb. வெளிநாடுகளுக்ெ S SS SS SS SS SS SS SSLS S SLS S SLS S S SS SS SS SS SSLSSSL SSLSLSL LSLSSL SLL SLS S SS SS SS SSS SSS S
சவால்களுக்கு
தோழர் மணியம்- கே.ஏ.சுப்பிரமணி யம் மறைவுற்று இவ்வருட நவம்பர் 27ம் நாள் பதினைந்து வருடங்களா கின்றன. அவரது நினைவு மக்கள் மக்கள் மத்தியிலும் மாக்சிச லெனி னிச வாதிகளிடையேயும் பசுமையு டையதாகவே இருந்து வரு கின் றது. அந்தளவுக்கு தோழர் மணியம் இலங்கையின் பொதுவுடமை இய க்கப் பரப்பிலே உறுதியா கக்கால் பதித்து நின்று மக்களின் விடுதலை க்காகப் போராடி மறைந்தவர். மாக் சிச லெனினிச மாஒசேதுங் சிந்த னையின் தத்துவார்த்த அரசி யல் நிலைப்பாட்டிலும் அதன் புரட்சிகரப் போராட்டங்களிலும் முன்னி ன்று போராடி முன்னோடியாக நின்றவர். அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்து உறுதி அர்ப்பணிப்பு தியாகம் என்ப வற்றின் ஊடாக வழிநடத்து முன்னு
தாரணம் காட்டிச்
ழர் மணியம்.
சென்றவர் தோ
இன்றைய தேசியச் சூழலும் சர்வ தேச நிலைமைகளும் தொழில ளார்கள் விவசாயிகள் இதர உழை க்கும் மக்கள், தேசிய இனங்கள் பெண்கள் உட்பட அனைத்து மக்க ளுக்கும் பாதகமான வற்றையே ஏற் படுத்தி வருகின்றன. உலகமயமா தல் என்பதின் ஊடே தாரளமாயம் தனியார்மயம் என்பனவற்றால் மக்க ளின் அன்றாட வாழ்வு வேகமாக நச்சுப்படுத்தப்பட்டுட் சீரழிக்கப்பட்டும் வருகின்றன. இத்தகைய சூழலுக்கு வழிவகை ஏற்படுத்தும் முகமாகவே கடந்த மூன்றுதசாப்தங்களில் மாக் சிசம் சோஷலிசம் என்பன திட்ட மிட்டு பலவீனப்படுத்தப்பட்டு தற்கா லிகப் பின்னடைவுக்கு ஆளாக்கப்ப
ட்டது. ஏகாதிபத்தியத்தின் திட்டமி
ட்ட சூழ்ச்சிகளும்
நடைமுறையாக்க
 
 
 
 
 
 
 
 
 

ப்பட்ட நிலையில் றவாளிகள் நீதித் திரும்பிய உதார ரை வேறு நாடுக முடிந்தது. ஆனால் மன்ற நீதிபதியின் தனை இலங்கை அரச யந்திரம் TDTU9, -9L, LIU60) TSI SUTg85IDTo குற்றவாளிகளை அரவணைத்துக் அரவணைப்பின் ல் மட்டுமல்ல நீதி பலிக்கிறது. தேடி நீதிமன்ற i p шпаја, вu u அச்சுறுத்தப்பட்ட SEADLui situen வு கூர்வது நல் ல் கூட சித்திர ருவர் நீர் கொழு த்தில் சாட்சியம் ளை எதிர்பார்த் சுடப்பட்டு பின் து விட்டார். அத ல் குற்றவா ளிக பாலிஸ் அலுவலர் ருந்து விடுதலை তাঁ06). சட்டத்தரணிகள் னர் பலர் தாக் usoij situLD60)L ள் பாதிக்கப்பட்ட ணிைகள் பாதிக்க வற்றை பொருட் ஸ்லை. தற்போது
நீதிபதி ஒருவர் arsu Gian
நீதித்துறை என்ன செய்யப் போகி றது? நீதித்துறை தாக்கப்பட்டு விட்டது என்பதற்காக எல்லா குற்ற வியல் வழக்குகளிலும் சந்தேக நபர் களாக இருப்பவர்களையும் சந்தே கமாக நடத்தமுடியாது. குற்றவாளி என நிருபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே என்ற ஊகம் தொட ர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும்! நீதித்துறை சுயேட்சையாக இயங்க வேண்டுமானால் நீதிபதிகள், சட்ட த்தரணிகள் பொலிசார் தனித்தனித் தீவுகளாக இயங்கக் கூடாது. மாறாக மக்கள் நலனையும் பாதிக் கப்பட்டவர்களின் நலனையும் அடிப் படையாக் கொண்டு மேற்படி மூன்று துறைகளும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஆகக்குறை ந்தது நீதிபதிகளும் சட்டத்தரணிகளு மாவது மக்களுடன் தொடர்புடைய
\QCDOU/08
அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது இ.தொ.கா உறு ப்பினர்களோ ம.ம.மு உறுப்பினர் களோ பாராளுமன்றத்தில் இருக்க வில்லை. மலையக அபிவிருத்தி அமைச்சின் நிதி மலையகத்தமிழ் மக்களுக்கு தேவை இல்லையென்று நினைத்துவிட்டார்களோ என் னவோ அவர்கள் அப்போது பாரா ளுமன்ற சபையில் இருக்கவில்லை. பத்திரிகைகளில் அறிக்கை தொலை பேட்டி தேர்தல் வந்தால் பணம் சாராயம் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பிறகு பத விகள் பட்டங்கள் வசதிகள் சொகு
== =ெ E = சுகள் டாம்பீகங்கள் இவையே பாரா
ட்சியின்
ளுமன்ற அரசியல் வாதிகளின் லட்ச
ஜயவிக்கிரமபெரோ கூறுகிறார்
9LOLICOLO ஐ.தே.கட்சி மீது சென்றதால் தான் அவ்வியக்கத்தி 50TLDIT Got Tig, 65. லிருந்து கருணா விலகினார். அவர் தந்திரக்கட்சியும் விலகி அவ்வியக்கத்திற்குள் பிளவை குறைவான கட் ஏற்படுத்திய பெருமை ரணில் விக் அவர்களுக்கு கிரம சிங்காவையே சாரும் என்று வதில்லை, பட்டா அவர்குறிப்பிட்டுள்ளார். அப்படியென் வதில்லை. றால் புலிகள் இயக்கத்திற்குள் பிள இயக்கத்திற்குள் வை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.தே.க பெருமை ஐ.தே. யின் ரணில் தலைமை செயற்பட்டு ரணில் விக்கிர ள்ளதாகவே கொள்ள வேண்டும்.
ரும் என்று பாரா னார் குருநாகல் சி எம்.பி ஜயவிக் fir GJLG3LDG LDT SIT மச்சுப் பதவிக மைச்சர் பதவிக
ஐ.தே.கட்சியின் ர்களின் ஒருவ
களை தொடக்கி உறுப்பினர்களை கல்லாம் கூட்டிச்
திட்டங்களும்
பட்டு மக்கள்
அப்படியில்லை என்று ரணில் கூறு வாராக இருந்தால் அப்பேச்சை பேசி யதற்காக ஜயவிக்கிரம பேரேரா மீது ரணில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பாரா?
அது மட்டுமல்ல பிரபாகரனின் மாவீ ரர் தின பேச்சிற்கு ஐ.ம.சு.மு. அர சாங்கம் பொறுப்பான பதிலை கூற வேண்டும். என்று ஜி.எல்.பீரிஸ் கூறுகிறார் ஆனால் ஜயவிக்கிரமபெ ரேராவோ மாவீரர் தின உரையை டைம் பாம் (காலம் குறித்து வெடி
மத்தியில் நம்பி க்கையினங்கள் வளர்க்கப்பட்டன. சில பொதுவுட மைக் கட்சிகளின் தலைமைகளும் சோஷலிசத்தை நடைமுறைப்ப டுத்திய நாடுகளின் தலைமைகளும் வழிதவறி மாக்சிச- லெனினிசத் திற்கு துரோகமிழைத்துக் கொண் டன. அவற்றின் பாரிய விளைவு களை ஒவ்வொரு நாடு களினதும் பொதுவுடமை இயக்க ளும் புரட்சி கர போராட்ட சக்திகளும் பின்ன டைவுகளாக சவால்களாக எதிர் கொள்ள நேரிட்டது. இருப்பினும் யாவற்றுக்கும் முகம் கொடுத்து மாக்சிச லெனிசவாதிகளும் புரட்சி கர சக்திகளும் மாக்சிச திடசங்கற்ப த்துடன் புரட்சிகர லட்சியங்களை முன்னெடுத்து வருகின்ற போக்கு சகல நாடுகளிலும் வேகம் பெற்று வருவதைக் காணமுடிகின்றது.
பாராளுமன்றம் போவத ஏன்?
வர்களாக புரிந்துணர்வுடன் செயற் பட வேண்டும். இந்த சமூகவியல் அடிப்படையை புரி ந்து கொள்ளாது நீதிபதியின் கொலைவழக்குச் சந்தேக நபர்க ளுக்கு சட்டத்தரணிகள் ஆஜரா காமல் விடுவது நீதிபதிகள் கடுமை யாக நடந்து கொள்வது தூக்குத் தண்டனையை மீள அமுல் செய் வது நீதிபதிகளுக்கு பொலிஸ் பாது காப்பை பலப்படுத்துவது அவர்க ளுக்கு காப்புறுதி வழங்குவது போன் றன அர்த்தமுள்ள நடவடிக்கைக ளாகாது. இன்றைய முதலாளித்துவ நீதி நிர்வாகத்துறைகளில் முற்று முழுதான மக்கள் சார்பான நீதி நியாயத்தை எதிர்பார்க்க இயலாது. எனினும் மக்களின் நலன்கள் பாதிக் கப்படுவதை மெளனமாக இருந்து ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
-நமது விசேட நிருபள்
65006), Máo)
ΕΟΤΕ σε ΕΤΠ εξ Εδι LoΟΤ. எந்த மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தெரிவானோ ர்களோ அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் பாராளுமன்றத்தில் பேச ப்படும் போது சபையில் பிரசன்னமாக இருக்கவும் அம்மக்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கவும் விரு ப்பாதவர்களே பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். நிலைமை அப்படி இருக்கும்போது மலையக தலைவர்களும் விதிவில க்கான வர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாவிட்டா லும் பாராளுமன்றத்தில் நடக்கும் விடயங்கள் பற்றிய அறிவு அவர்க ளுக்கு இருக்குமா என்பதே பிரச் சினை தான்.
க்கும் குண்டு) என்று கூறுகிறார். இதற்காவும் அவர் மீது ஐ.தே.கட்சி நடவடிக்கை எடுக்குமா? மேற்படி இரண்டு பேச்சுகளையும் ஜயவிக்கிரம பெரேரா பாராளுமன் றத்திலேயே பேசியுள்ளார் அவை ஹன்சார்ட்டில் பதிவாகியிருக்கும். அது மட்டுமன்றி ஐ.தே.கட்சியின் இன்னொரு சிரேஷ்ட தலைவர்க ளில் ஒருவரான மஹிந்த சமரசிங்ஹ தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிக் களை கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியல் கட்டளை கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஹெல உறுமயவும் ஜே.வி. பியும் விடுத்த கோரிக்கைக்கு ஆதர வளித்துப் பேசியுள்ளார். இவை ஐதேகட்சி தமிழ் மக்களுக்கு ஆதரவானது என்ற தமிழ் மேட்டு க்குடி கனவான்களின் வெறும் கட்டுக்கதை என்பதற்கு புதிய உதாரணங்களாகும்.
இத்தகைய சூழலிலே தான் பொது வுடமை இலட்சியத்தைத் தமது உயிர் மூச்சாகக் கொண்டு நமது முன்னே உறுதிமிக்க புரட்சிகரத் தடங்களைப் பதித்துச் சென்ற முன் னோடித் தோழர்ககளை நினைவு கூடர்ந்து அத்தகையோரின் வாழ்வு சிந்தனை செயல் என்பனவற்றிலி ருந்து அனுபவங்களையும் படிப்பினை களையும் பெறுவது அவசியமாகும் அத்தகையவர்களில் ஒருவரே தோழர் மணியம் ஆவார். அவரது 15வருட நினைவாக விரிவான நூல் ஒன்று வெளிவர இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் தோழர் மணியத்தின் நினைவுகளைப் பயன் உள்ள வழிகளில் நினைவு
gift (EG) JITLD.

Page 4
தோட்டத் தொழிலளார் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 20 பேர்ச்சஸ் காணி வழங்க வேண்டும் என்ற தீர்மான த்தை நிறைவேற்றுவதற்காக மத்திய மாகாணசபையில் ம.ம. முன் னணி உறுப்பினர் இராஜரட்ணம் கொண்டு வந்த பிரேரணைக்கு ஐதே கட்சி உறுப்பினர்களோ ஐ.ம.சு. முன்னணி உறுப்பினர்களோ ஆதரவ ளிக்க முன் வரவில்லை. அதனால் அத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியா திருக்கிறது. மாகாணசபை அதிகாரங்களுக்குள் காணி உள்ளடக்கப்படவில்லை. அது மத்திய அரசாங்கத்தின் கீழ்வருகின் றது. மலையகத் தமிழ் மக்கள் தொடர் பாகவோ தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பாகவோ அவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு பெரிய கட்சிகளும் வாயளவில் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் காணி பகிர்ந்தளிப்பு குடியேற்றம் என்பன பெரும்பான்மை இன மேலா திக்கத்தை அடிப்படையாகக் கொண் டதாகவே இருக்கின்றன.
ஐ.தே.மு அரசாங்க காலத்தில் ராஜித
அட்டனில் அக்டோபர் மாதம் நடை பெற்ற ஜே.வி.பியின் அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் 5வது மாநாட்டில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு இடைக்கால நிர்வாகத் தை வழங்கக்கூடாது என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தோட் டத் தொழிலாளர்களின் பிரச் சினைகளும் பிரச்சினைகளைக்கான தீர்வும் பற்றி பேசாமல் புலிகள் இயக்கம் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாக யோசனைகளுக்கு எதிராகவே அச்சு ங்கத்தின் தலைவரும் ஜே.வி.பி. பாரா ளுமன்ற உறுப்பினருமான இராம லிங்கம் சந்திரசேகரன் பேசியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களை வைத் துக் கொண்டு பெரிய கங்காணிமா ர்கள் அடிமைவியாபாரம் செய்தது ஒரு வரலாறு பின்னர் தோட்டத் தொழிற் சங்கத் தலைவர்கள் அவ்வடிமை வியா பாரத்தை புதிய வழியில் தொடர்ந் தனர். அவர்களது அரசியல் இருப்பி |ற்கான பேரம்பேச்சுக்குச் செல்வதற்கு தொழிற்சங்க அங்கத்துவப் பலத் தையும் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குப்பலத்தையும் பாவித்தனர். அந்த தொழிற் சங்கத்தலைவர்களின்
நகரங்களில் அதிகாலையில் பெண்கள் கியூவரிசையில் நிற்கிறார்கள். அங்கு ள்ள மரக்கறித் தோட்ட உரிமையாள ர்கள் வந்து அவர்களுக்கு வேண்டி யவர்களை வேலைக்காக தேர்ந்தெ டுக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படாத பெண்கள் வீட்டிற்கு திரும்புகின்றனர். 20.30 கிலோ மீற்றர் தூரத்திலிருந்தும் பெண்கள் அதிகாலையிலேயே அந்நக ரங்களுக்கு சென்று கியூவரிசையில் நிற்கின்றனர். வேலைக்கிடைக்காத வர்கள் வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்புகின்றனர் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் லொறிகளில் ஏற்றப்பட்டு தூர இடங்களுக்கு கொண்டு செல்லப்படு வர். பின்நேரம் 7 மணியளவில் காலை யில் கியூவில் நின்ற இடத்தில் விடப்படு வர். அங்கிருந்து அவர்கள் அவர்களது வீடுகளுக்கு இரவில் செல்லவேண்டி
தோட்டத் தொ
நுவரெலியா கந்தப்பொளை போன்ற
சேனரத்தன காணி அமைச்சராக இருந்தபோது தோட்டத்தொழிலாளர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 20 பேர்ச் சஸ் காணி வழங்கவேண்டும் என்பது அன்றை அமைச்சரவை அங்கீகரித் ததாகத் தெரிவிக்கப்பட்டது. அமைச்ச ரவை தீர்மானமொன்று அமைச்சர வையாலோ பாராளுமன்றத்தாலோ
@i]; 琶 9Ժաանս0մ SLIGO DJ வலிதில்
SITTEEGT
G○I@
டும். வருகின்றன வர்க்கம் என்ற ரீ கவும் பலவித மா களுக்கும் ஒடுக்கு உள்ளாகி வருகில் தோட்டத்தொழில குடியிருப்புகள் மி நிலைமையில் (பி. LLILILL GOust
ஐ. தே.க- சிறிலங்காக
குடைபிடிக்கும் மலையகத்த இருக்கும் தோட்டத்தீர்மானம் இரத்து அதிக மானோ
செய்யப்படவில்லை என்பது குறிப்பிட த்தக்கது.
அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பேரினவாதிகள் இடமளிக்கப்போவ தில்லை. இலங்கையை உருவாக்குவ தில் மட்டுமன்றி இன்று கூட இலங் கை யின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை செய்துவரும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்ற னர். 200 வருடங்களுக்கு மேல் வர லாறு கொண்ட அவர்கள் தொடர்ந்து புறக் கணிக்கப்பட்டும் பிற்படுத்தப்பட்
ஜே.வி.பி யின் தொழிற்சங்
இருக்கின்றன. அ துண்டு நிலம் கூட தமாக இல்லை. க்கை நிலையும் ளுடன் ஒப்பிடுகை மான நிலைமையிே பிற்படுத்தப்பட்டிரு வாழிடவசதிக்காக கிய தேவையாகிற டையாக அவர்களு கள் வழங்கப்பட (85,fTrflö60)G, 2) UJ| வேண்டும்.
பேரினவாத முதல
čl201D ofil|III.
தவறுகள் இயலாமைகள் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் மீது வெறுப்படைந்திருந்தனர். பாராளுமன்றத்தில் ஆசனங்கள் சில வற்றை வென்றெடுத்த ஜே.வி.பி. அப் பலத்தை கொண்டு பல பாசாங்குக ளை தோட்டத் தொழிலாளர்கள் மத் தியில் இராமலிங்கம் சந்திரசேகரின் உதவியுடன் அதன் தொழிற்சங்கத்தி ற்கு தொழிலாளர்களை திரட்டியது. அத்தொழிலாளர்களை அட்டன் நக ரிலுள்ள ஒரு மண்டபத்திற்கு கொ ண்டு வந்து அவர்களின் கண்களை கட்டி விட்டு காட்டுக்குள் விட்டது போன்று விட்டுவிட்டு வடக்குகிழக்கில் இடைக் கால நிர்வாகம் அமைவதற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கிறது. ஜே.வி.பி தமிழ்த் தொழி லாளர்களைக் கொண்டு சிங்கள பேரி னவாத தீர்மானத்தை நிறைவேற் றியுள்ளது. இது இன்னொரு வகை யில் தோட்டத் தொழிலாளர்களை கொண்டு நடத்தும் அடிமை வியாபார மாகும்.
இருக்கிறது. மீண்டும் அடுத்த நாள் காலையில் அங்கு வந்து கியூவில் நிற்க வேண்டும். இளமை வடிவு திடகாத்திரம் என்ப னவற்றை அடிப்படைகளாக கொண் டே பெண்களை மரக்கறித் தோட்ட உரிமையாளர்கள் வேலைக்கு எடுக் கின்றனர். மறுநாளும் அதே மரக்கறி தோட்ட உரிமையாளரிடம் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. ஒவ்வொரு நாளும் கியூவ ரிசைக்கு வந்து தேர்ந்தெடுக்கப்பட் டால் மட்டுமே வேலையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெருந்தோட்டங்களுக்கு வெளியில் சென்று வேலை செய்து தொழிலா ளர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்று மலையகத் தொழிற் சங்கத் தலைவர்களும் சில படித்தவர்களும் கூறிவருகின்றனர். அவ்வாறு தோட்ட
தோட்டத்தொழில ரும் ஜேவிபியில் இ அவர்களின் பிரச்சி தும் தீர்ந்துவிடும் ங்கம் சந்திரசேகர இந்த வரவு ெ தோட்டத்தொழில உயர்வு பெற்றுத் கூறினார். வரவு தனியார் துறை சம்பள உயர்வு ெ முடியாது என்பது திருக்க நியாயமி அவருக்கு அவ்வ தெரியும்.
தொழிற்சங்கத்தி சந்தாப்பணம் அற சந்தாப்பணம் இல் ங்கம் நடத்துவது
SJ LDT தொழிலாளர்கள் தொழிற்சங்கத்ை வைத்திருக்க
சந்தாப்பணம் செலு
ங்களுக்கு வெ தொழில் செய்யும் ர்கள் நடத்தப்படுகி அவர் கள் அனுப5 பற்றியும் அவர்களு consu). Galluosodir gai6ír: # கறி தோட்டங்கள் மிகவும் மோசமாக றனர். Ghlu 60 o'r eg, 6'r LL60 முறைகளுக்கும் முறைகளுக்கும் ன்றனர். மேற்படி களுக்கு தெரிவு 6 மைகாலத்து முன தேடி செல்லும் ெ வது தொழில் கிை தும் என்ற நிலை த்தரமாக இருந்த ள்கின்றனர். இது வடிவிலான அடினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tiga
օIIIլքor
Бфаѣпсот
独 தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்று க்கொள்ளக்போவதில்லை. மாகாணச பையில் தோட்டத் தொழிலாளர்களு க்கு காணி வழங்கப்பட வேண்டும் என்ற வெற்றுத் தீர்மானத்துக்கு ஆத ரவு வழங்காததிலிருந்து ஐ.தே கட்சியும் ஐ.ம.சு.முன்னணியும் வெறும் வாக்கு களை பெறுவதற்காகவே நீலிக்கண் ணிர் வடிக்கும் என்பது மேலும் தெளி வாக்கப்பட்டுள்ளது. இருந்தும் மலையகத்தலைவர்கள் எனப்படுவோர் அக்கட்சிகளுக்கு சாம
ார் தொழிலாளர் தியிலும் இனரீதியா ன அடக்குமுறை ந முறைகளுக்கும் OTAD 60TIT.
ாளர்கள் வாழும் கவும் மோசமான ரிட்டிஷ் காலத்தில்
ക്രഞ്ചുകി( சு.க. ஜே.வி.பி தயாரா?
6ØD6AD6COOLD56ñ GB36 TIL IT si 366 IT'?
MMT LM TLLT LMLL S MHCL McTcTMT aGGMTTL TTL S S 0S LLLLLYLLaaL அவர்களுக்கு ஒரு தும் வாக்குகளை சேகரித்து கொடு இதுவரை சொந் ப்பதையும் கைவிடப்போவதில்லை. அவர்களது வாழ் ஏனெனில் அவர்களின் அடிமைத்த ஏனைய மக்க னம் ஒருபுறமிருக்க முதலாளிவர்க்க யில் மிகவும் மோச நிலைப்பாடுமே காரணமாக இருக் லேயே இருக்கிறது. கிறது. க்கும் அவர்களின் தோட்டக்காணிகளின் பூரணமான போராடுவது முக் கட்டுப்பாடு அரசிடமே இருக்கிறது. து. அதற்கு அடிப்ப தோட்டத் தொழிலாளர்களுக்கு நக்கு கென காணி வழங்கப்படக் கூடிய அளவிற்கு தோட் வேண்டும் என்று டங்கள் தோறும் பயிர்ச்செய்யப்படாத ர்த்திப் பிடிக்கப்பட காணிகள் இருக்கின்றன. பெருந்தோ ட்ட செய்கையை பாதிக்காமலே
ாளித்துவ கட்சிகள காணிகளை வழங்கமுடியும். பெருந்
மும் இன்னொரு ///////) န္တိကြွာ ခ်ိန္က မ္ဘိန္ဓိ
த்துவத்தை பெற்றால் தொழிற்சங்க
ாளர்கள் எல்லோ
தலைமை சோரும் போது பேசாமலே இருக்க வேண்டிவரும்.
இணைந்துவிட்டால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலு னைகள் அனைத் ள்ள சீரழிந்த சிலர் எப்போதும் தொழி என்று இராமலி ற்சங்கமொன்றின் தோட்டக்க மிட்டி
ன் பேசிவருகிறார். சலவுத்திட்டத்தில்
தோட்டக் Golguiu 600 SE6ONUL அழிக்கும்
புத்திரசிகாமணியின்
வகையிலான பேரினவாத குடியேற் றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டன. தோட்டக்கம்பெனிகளும் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு பெருந் தோட்டக் செய்கையை அழித்தே வருகின்றன.
இந்நிலை தோட்டத் ബ
— ē], p 63 d5 do, 60i —
ந்தோட்டக்செய்கைக்கு எவ்வித பாதி ப்பும் ஏற்படப்போவதில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்கினால் அவர்கள் தொழி லாளர் வர்க்கத்தன்மையை இழந்து விடுவர்கள் என்பதாலும் காணி வேண் டும் என்பது ஒரு சிறு முதலாளித்துவ வர்க்க கோரிக்கையாகும் என்பதாலும் அதனை முற்போக்கான கோரிக்கை யாக கொள்ள முடியாது என்று சில புத்திஜீவிகள் எழுதிவருகின்றனர் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி வேண்டும் என்பது அவர்களது வாழி டத்தை அமைத்துக்கொள்வதற்கான கோரிக்கை ஆகும். அது தனிச்சொத்துடைமையாகாது நவகாலனித்துவ முறையில் தொழிலா ளர்வர்க்கத்தை இருப்பற்ற நாடோடி களாக்குவது என்பது முதலாளித்துவ தந்திரோபாயமாக இருக்கும்போது தொழிலாளர்வர்க்க நடவடிக்கையாக இருக்கவேண்டும். O
S SS SS SS S S S S S S SS தலைவராக இருக்க விரும்புவார்கள். காரணம் தோட்டநிர்வாகத்திட மிரு ந்து சில சலுகைகளை பெறுவதற்கா கும். அவ்வாறான சிலரை கொண்டே ஜே.வி.பி தோட்டங்களில் தொழிற்ச ங்கங்களை அமைத்திருக்கிறது. அதன் மூலம் அதனது இனவாத நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் நட வடிக்கைகளை எடுத்துவருகிறது. அதற்கு பரந்தளவில் எதிர்ப்பு காட்டப்ப
-- --ܙܶܠܐܪܢܳܗ܂ 10[0ܒ
ாளர்களுக்கு சம்பள தருவதாக முன்பு செலவுத்திட்டத்தில்
ஊழியர்களுக்கு
புதிய கண்டுப்பிடிப்பு
இப்போது இ.தொ.கா. வின் தலைவர் அவருக்கு தெரிந் களில் ஒருவராக இருக்கும் விபுத்திர ல்லை. ஏனெனில் சிகாமணி எம்.பி புதிய கண்டுப்பிடிப் ளவிற்கு அரசியல் பொன்றை செய்துள்ளார். அதாவது
மலையகத் தமிழர்கள் மிகவும் பின்த ற்கு குறைவான | oುತು இருப்பதால் மலையகச்சிறார்கள்
பற்றுக் கொடுக்க
விடுவது அல்லது வீடுகளில் வேலைக்கமர்த்தப்படுவதை லாமல் தொழிற்ச தவிர்க்க முடியாது என்று கூறுகிறார். என்பதெல்லாம் மலையகச்சிறார்கள் வீட்டு வேலைக் |றுவித்தைகள் கமர்த்தப்படுவதற்கு மாற்றுத் திட்டமெ
அவ ர்களின் துவும் இல்லையா என்று ஒரு ஊடக த உயிர் ப்புடன் வியலாளர் புத்திரசிகாமணி மிகவும் வேண்டுமானால் பொறுப்புவாய்ந்த தலைவரென நினை த்துக் கொண்டு கேட்டுவிட்டார். அத ற்கு அவர் மேற்படி ஒரு கண்டுப்பிடிப் பையே செய்துவிட்டார்.
நெறி தவறும் புத்த பிக்குகளை எந்தக்
|த்துவது அவசியம்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தொழிலாள g ஹெல உறுமயவின் பாராளு ன்ற விதம் பற்றியும் மன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தி க்கும் துன்பங்கள் னசார தேரர் வழமையான இன வாத க்கு கவலை இல் நச்சை கக்க முயன்றார். அண்மையில் ாமங்களிலும் மரக் சுட்டுக் கொல்லப்பட்ட மேல் நீதிமன்ற லும் கடைகளிலும் நீதிபதி அம்பேபிட்டியாவின் கொலை சுரண்டப்படுகின் யுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்
தைச் சம்மந்தப்படுத்தும் கருத்துக்க விதமாக அடக்கு ளைக் கூறினார். பிரபாகரனு க்கு 200 பாலியல் ஒடுக்கு வருட சிறைத்தண்டனை விதித்தமை ஆளாக்கப்படுகி யையும், வத்தளை தமிழ் பெண் ஒரு ரக்கறி தோட்டங் வருக்கு போதைப் பொருள் வழக்கில் சய்யும் முறை அடி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை யாகும் தொழில் யும் ரத்தின சார தேரர் சுட்டிக்காட்டி 1909. бтшыршп மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் த்துவிட்டால் ತಿಗ முடிச்சுப் போட முனைந்தார். அப்படியா பில் எவ்வளவு கீழ் Las Charts Gölue லும் சகித்துக் கொ OTTOM PITI-6 oleh PT6TengT, UTONIUN
வல்லுறவு கொலை முயற்சிகள் மற்றும்
இன்னொரு புதிய : செயல்களில் பெளத்த
எளியில் சென்று
அவரும் அவரது சகாக்களும் மாகா ணசபைகளிலும் பாராளுமன்றங்க ளிலும் தொடர்ந்தும் ஆடம்பரமாக அமர் ந்து இருப்பதற்கு மலையகச் சிறார்கள் தொடர்ந்து வீடுகளில் வேலைசெய்ப வர்களாகவும் மலைய கச்சமூகம் பின்தங்கியதாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அவை க்குள் மாற்றுக்களை புத்திரசிகாமணி போன்றவர்களால் சிந்திக்கவே முடி UTS).
மலையகச்சமூகம் அதன் தலைவிதி யை தீர்மானிப்பதற்கு தானே கிளர்ந் தெழாவிட்டால் விடிவே கிடையாது. புத்திரசிகாமணிகளின் கண்டுப்பிடிப்புக ளும் இருந்து கொண்டே இருக்கும்.
கட்சியில் இணைத்துப் பார்ப்பது?
பிக்குமார் சிலர் ஈடுபட்டு வருகி றார்ள். அதற்காக சிறைகளிலும் வழ க்குகளிலும் இருந்து வருகிறார்கள். அத்தகையோரை ஹெல உறுமய வின் உறுப்பினர்கள் என்றோ ஆதர வாளர்கள் என்றோ கூறலாமா? ஏனெனில் ஹெல உறுமய சுத்த பெளத்த துறவிகளின் கட்சி அல்லவா? கெளதம புத்தரையே அவமானப்படுத் தும் அளவுக்கு ஹெல உறுமயப் பிக்குமார் இனவாத நிலை அடைந் திருப்பதை எப்படி புத்த பெருமான் மன்னிப்பாரோ தெரியாது. இத் தனை பேரினவாதக் ஒடுக்கு முறைகள் இடம் பெற்றும் கண்திறவாத புத்த ரைக் காட்டி எந்தப் புல்லுருவியும் தமது நிலைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா? தர்மராஜ்சியம் வேண்டாம் சாதாரண பெளத்த தர்ம த்தைக் கடைப்பிடித் தர்லே போது மானதாகும்.

Page 5
வெகுஜன அரசியல் மாதப் றி
Putihiya Poomi
12/ சுழற்சி 75
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொபே 2435117.பாக்ஸ்:011-2473757 F-GLouisi) : puthiyapoomiGhotmail.com
முதலாளித்துவ நாடுகளில் முதலாளி வர்க்கத்திற்கும் அதிகாரத்துவ முதலாளி வர்க்கத்திற்கும் சலுகைகளை உறுதி செய்யாமலும் மக்கள் மீது சுமைகளை சுமத்தாமலும் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதில்லை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே அதில் துண்டுவிடும் தொகையை பூர்த்தி செய்யும் நோக்கில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களையும் உயர்த்துவது முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களின் திறமை பின்பு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் போது பேரளவில் சில சம்பள உயர்வுகளை வழங்குவதும் அவர்களின் தந்திராலோசனையாகும். ஐககமுன்னணி அரசாங்கம் அதனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது. அவ் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு வழிகாட்டல்களையோ திட்டயோசனைகளையோ உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் வழங்கவில்லை. வழமையாக அந்த இரண்டு நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பவே வரவு செலவு திட்டம் ஆக்கப்படும் அவற்றின் விருப்பத்தின் அடிப்படையிலேயே முதலாளித்துவ ஏகாதிபத்திய உலகமயமாதல் பின்தங்கிய உலகநாடுகளில் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் இலங்கையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் உள் நாட்டிலேயே ஆக்கப்பட்டது என்று பெருமை பாராட்டப்படுகிறது. அந்தளவிற்கு இலங்கை சுதந்திரமடைந்து விட்டதா என்று ஆச்சரியப்படத் தேவை இல்லை. அந்நிறுவனங்களில் வழிகாட்டல்படி இலங்கையில் ஏகாதிபத்திய உலகமயமாதல் சரியாக முன்னெடுக்கப்படுவதற்கு ஏற்ற தகுதியை இலங்கையின் ஆளும் வர்க்கம் கொண்டிருக்கவில்லை. சமாதான நடவடிக்கைகளை சரியாக முன்னெடுக்க வில்லை என்பதாலும் அந்நிறுவனங்கள் இலங்கையை கைவிட்டு விட்டன. அதனால் வேறு வழியின்றியே வரவு செலவு திட்டம் ஆக்கப்பட்டது. வேறு வழியின்றி வரவு செலவு திட்டத்தை ஆக்கிவிட்டு அத்திட்டம் அந்நிறு வனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. அதனால் ஏகாதிபத்திய பிடியிலிருந்து இலங்கை பொருளாதாரத்தை விடுவிக்கும் வரவு செலவு திட்டத்தையே நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்தார் என்று வியப்படையத் தேவை இல்லை. முழுக்கமுழுக்க ஏழைக்களுக்குமானதும் பொருளாதார வளர்ச்சிக்குமான வரவு செலவுத்திட்டம் என்று நிதியமச்சின் செயலாளர் கலாநிதி பிபி ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வாழ்க்கைக் செலவு குறைந்துவிடும் என்று நிதியமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார் ஜேவிபி யினரோ இதனை தேசிய பொருளாதாரத்தை கட்டிவளர்ப்பதற்கான வரவு செலவு திட்டமென புகழ்ந்துள்ளதுடன் தாங்கள் அரசாங்கத்தில் இணைந்து ள்ளதால் செய்யப்பட்ட சாதனையாகவே இத்திட்டத்தை கூறுகின்றனர். உண்மையில் ஏழைகளுக்காகவே சமர்ப்பிக்கப்பட்ட திட்டமென்றால் பொருளா தார அபிவிருத்தியை நோக்கிய திட்டமென்றால் அதற்கான வளங்கள் எவை, தேவைப்படும் பணம் எப்படி கிடைக்கும் நிர்வாக பொறி முறை என்ன? என் பது பற்றி யெல்லாம் கதைக்காமல் இருக்கமுடியுமா? அவை பற்றியெல்லாம் வரவு செலவுதிட்டத்தில் எதுவுமே சொல்லப்பட வில்லை. அரச ஊழியர்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள 2500 ரூபா சம்பள உயர்வும் ஒரேயடியாக வழங்கப்படமாட்டது. பல கட்டங்களாக வழங்கப்படவுள்ளது. அவ்வுயர்வு போதாது என்பது ஒரு புறமிருக்க அதை வழங்குவதிலும் சீரா னமுறை கடைப்பிடிக்கப்படமாட்டாது இது தெளிவில்லாதபோது அரசு ஊழிய ர்களின் தற்போதைய 8 மணித்தியாலய வேலை நேரம் 9 மணித்தியலயமாக அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். வற்வரி பெறுமதி கூட்டப்பட்வரி) அறவிடுவதிலும் நாண்கு வித்தியாசமான முறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதனால் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் ஏற்படவுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு அவற்றுக்கு 5 வீத வரி அறவிடப்படவுள்ளது. 12 பொருட்க ளுக்கு 18வீத வரி அறவிடப்படவுள்ளது. இது மக்களை ஏமாற்றுவதற்கான வரி அறவீட்டு முறைகளாகும் மக்கள் பாவிக்கும் அதிகமான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்ளாக இருக்கும் போதும் அவற்றுக்கு மாற் நீடாக உள்நாட்டு பொருட்கள் இல்லாதபோதும் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆகப் பெரும்பாலான மக்களை பாதிக்கும். பல பொருட்கள் இன்று எல்லா மக்களிடையேயும் பாவனைக்கு வந்து அவை ஏறக்குறைய அத்தியாவசிய பொருட்களாகிவிட்டன. அவற்றுக்கு கூடிய வரியை அறவிடுவது என்பது பெரும்பாலான மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக் குவதாகும் பொருளாதாரத் திட்டங்கள் சாதாரண மக்களின் உயிர்வாழ்விற்கு மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கும் உத்தரவாதம் அளி க்கப்பட வேண்டும் இதனை ஐ.தே.கட்சி எதிர்ப்தற்கு வேறு காரணங்கள் ருக்கின்றன. ஐமசுமு அரசாங்கம் உலகவங்கி சர்வதேச நானயநிதியம் என்பவற்றுடன் ஒத்துப் போகும் தகுதியை கொண்டிருக்கவில்லை என்பதே წ. Ifffკუნე"მტვრე =es usensuა. தத்தினால் அழிந்த வடக்கு கிழக்கை புனரமைப்பது பற்றி எவ்வித கவன ளும் செய்யப்படவில்லை. மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருக்கும் ாட்டப்புறங்களை அபிவிருத்தி செய்ய ஆகக்குறைந்தது தோட்ட உள்ள ட்டமைப்பு அமைச்சிற்கு கூட போதிய நிதி ஒதுக்கப்படவும் இல்லை. அதற் ரிய திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் குளங்களை னரமைத்தால் மட்டும் போதாது அதன் மூலம் பயிர்ச்செய்கையை மேற் காள்ள வளங்களும் திட்டங்களும் வேண்டும். பாதுகாப்பிற்கு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனும் பாகி தானுடனும் இராணுவ உடன்படிக்கைகள் செய்யப்படவிருக்கின்றன. இவை த்தமொன்றை எதிர்நோக்கி செய்யப்படும் நடவடிக்கைகளாகவே தெரி என்றன. பாதுகாப்பு செலவினம் 52.08 பில்லியனிலிருந்து 5629 பில்லியன் பாய்களாக அதிகரித்துள்ளது. கிராமப்புற உற்பத்திகள் ஊக்குவிக்க படுவதற்காக பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை நடைமுறையில் சாத்தியமாகப் போவதில்லை. ஏனெனில் வரிச்சுமை அதிகரிக்கப்போகிறது. ந்த சலுகைகள் வெறும் வார்த்தை ஜாலங்களாகவே இருக்கப் போகிறன. வை பொருளாதார பின்னடைவுகளை மூடி மறைத்து ஏற்படப்போகிற வறு மயை மறைக்கும் முயற்சியாகும். எல்லவற்றையும் திறந்து வைத்துக் கொண்டு வீட்டுக்குள் வளங்களே இல்லா தபோது வரவு செலவு திட்டத்தை மட்டும் விட்டுத் தயாரிப்பாக வைத்திருப்பது என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது வெகுவிரைவில் அம்பலமாகும். வீட்டில் அரிசியே இல்லாத போது விட்டுச் சமையல் எப்படி சாத்தியமாகும்? நிலைமைகளை அவதானிக்கிறபோது ஜேவிபியினரால் மீள வெட்டப்படும் குளங்கள் பயிர்ச்செய்கைக்காகவன்றி பொருளாதார சுமையால் பாதிக்கப்ப டவுள்ள விவசாயிகளும் சாதாரணமக்களும் உயிர்களை மாய்த்துக் கொள்வ தற்கே பயன்படப்போகின்றன என்றே அச்சம் கொள்ளவைக்கிறது.
ஆசிரியர் குழு
புலி
கடந்த நவம்பர் வடக்கு கிழக்கி வாழ்ந்து வரும் கள் இயக்கத் த பிரபாகரனின் வாழ்த்தியும் மா னிட்டும் நிகழ்வு புலிகள் இயக் போராட்டத்தில் : பதினேளாயிரத்து பட்ட போராளி மீது ஈகைச் சு நினைவுகள் மீட்க யமானதேயாகும் மக்களின் விடு வேறு இயக்க ஆயுதம் ஏந்தி 956) sit estus govorig. под Gum இறந்த பல்லாயி விக்கப்படாமையு ப்பம் வழங்கப்பட திற்குரியதாகும். ப்படுவதன் மூலம் ட்டம் மேலும் மக் LJ60 LD60)|LU (Upl). கடந்த நூற்றான வளர்ச்சி பெற்று பாடும் அதன்பா6 க்குமுறையும் அத ட்டங்களும் விரிவு குதற் குரியனவா தகைய பேரினவி க்குள் உள்ளட சக்திகளின் ெ அவற்றின் இருப் ஆராயப்பட வேண ற்றைப் புறந்தள்ளி பிரச்சினையையும் தலைப் போராட் நோக்க முற்பட்ட வாத அல்லது கு லைகளுக்குள் ம ற்றையும் காணே கடந்த கால் நூறு இன முரண்பாடு ஒடுக்கு முறைய பேரினவாத யுத்த மீது திணிக்கப்ப திணிப்பு யுத்தத்தி படைகள் இருந்த தேசிய இனத்ை இனமாக ஏற்கா கப் பிரதேசத்ை மொழி பண்பாட்டு புறக்கணிப்புச் ச்ெ 60LD FELP3, LDT), எத்தகைய நியாய களையும் ஏற்கா டாது, மேற்படி நீ மான இன முரண் பயன்படுத்தி ஆ மூலம் தமது ெ நலன்களைப் பேன் ஏகாதிபத்திய பிர சக்திகளின் ஆதி துணை போவது த்தின் ஊடாக த புரட்சிகர சக்திகள் கூடிய இளைய அழிப்பது அதேே ந்திரத்தின் பிரதா Οι νεοι σε ενεπ εί டுத்தி ஆயுதங்க களையும் பெற்று வாத ஆளும்வர்க் றிக் கொள்வது. மேற் கூறியவற்றி முன்னெடுக்கப்பட் யுத்தத்தை வழி தே.கட்சியும் சிறி கட்சியும் தமது ஆ வாதப் பாத்திரத் ருவர் சளைக்கா ன்படுத்தி வந்தி ற்றின் அடிப்படை லெனினிச வாதி மாக்கப்பட்டுள்ள னை இலங்கைய தான முரண்பா பிரச்சினையாக எனச் சுட்டிக்கா அடிப்படையில் த்தின் ஒடுக்கு யாகும். இவ் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியது
6ம், 27ம் திகதிகளில் ம் புலம்பெயர்ந்தோர் சில நாடுகளிலும் புலி லைவர் வேலுப்பிள்ளை ஐம்பதாவது வயதை பீரர் தினத்தை முன் கள் இடம் பெற்றன. கம் முன்னெடுத்த }urrëls,6Trroï (3UIT66T ஐந்நூறுக்கு மேற் களின் கல்லறைகள் டரேற்றி அவர்களது ப்பட்டன. இது அவசி அதேவேளை தமிழ் தலைக்கென வெவ் களில் இணைந்து தமது இளம் உயிர் ம் செய்த ஆயிரக் ராளிகள் யுத்தத்தால் ரம் மக்கள் கெளர ம் அதற்குரிய சந்தர் ாமையும் வருத்தத் இந் நிலை மாற்ற விடுதலைப் போரா கள் மயமாக்கப்பட்டு பும். ன்டில் இலங்கையில் வந்த இன முரண் b எழுந்த இன ஒடு நற்கெதிரான போரா ான தளத்தில் நோக் கும். குறிப்பாக அத் ாத ஒடுக்கு முறை ப்கி நிற்கும் வர்க்க சயற்பாடு பற்றியும் பு பற்றியும் ஆழ்ந்து ன்டியவையாகும். அவ விட்டு தேசிய இனப் அதன் மீதான விடு டத்தையும் எடுத்து ால் வெறும் தேசிய றுந் தேசியவாத எல்
ட்டும் நின்றே யாவ
வண்டி இருக்கும். றாண்டு காலத்தில் என்பது ராணுவ ாக வளர்க்கப்பட்டு மாகத் தமிழ் மக்கள் ட்டது. இத்தகைய ற்கு மூன்று அடிப் ன ஒன்று தமிழ்த் த ஒரு தனித்துவ து அவTகளது தாய த அங்கீகரிக்காது கல்வி அம்சங்களில் ய்து ஒரு சிறுபான் டாத்தி அவர்களது பூர்வக் கோரிக்கை து விடுவது. இரண் |லைப்பாட்டின் மூல ன்பாட்டு விரிசலைப் L曲 அதிகாரத்தின் |TO56T5TIJ GJITë 5 னியவதுடன் அந்நிய ந்திய மேலாதிக்க க்க நலன்களுக்கு மூன்றாவது யுத்த ழ்மக்கள் மத்தியில் ாக வளர்ந்து வரக் தலைமுறையினரை GRMAT 5D5 SATU
பகுதியான ஆயுத தரித்து நவீனப்ப ளையும் தளபாடங் சக்திமிக்க பேரின ராணுவமாக மாற்
ண் அடிப்படையில் டு வந்த பேரினவாத நடாத்தியதில் ஐ. லங்கா சுதந்திரக் ளும் வர்க்க பேரின த ஒருவருக்கொ து உரியவாறு பய க்கின்றனர். இவ LÓNG36A) (BuLu LDIITë flg. ளாகிய நாம் யுத்த தசிய இனப் பிரச்சி ன் இன்றைய பிர |GOLJ. G.J., Teori L. ழுந்து நிற்கின்றது டுகின்றோம். இது மிழ்த்தேசிய இன மறைப் பிரச்சினை ா ஒடுக்கு முறை
@ion of Gyngolai Gununurr, gyfrif இயக்கத் தலைமைத்துவமும்
யினை ஏற்றுக் கொள்ளாத எவரும் தமிழ் மக்கள் சார்பாகப் பேசுவதற்கு தகுதியற்றவர்களாவர். தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ள மறுக்கும் உயர்வர்க்க தமி ழ்க் கனவான்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கால் கழுவி அருகே நின்று தமது வர்க்க நோக்கங்களை ஈடே ற்றிக்கொள்கின்றனர். அவ்வாறே புலி கள் இயக்கத்தைத் திட்டியவாறு சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வால் பிடித்து சலுகைகளுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களும் இனமுரணி பாட்டினதும் அதன் வழியான பேரினவாத ஒடுக்கு முறை களையும் காணத் தவறியவர்களே ஆவர்.
தேசிய இனப்பிரச்சினை ராணுவ ஒடு க்கு முறையுடன் கூடிய யுத்தமாகத் திணிக்கப் பட்ட வேளையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துமாறு நிர் ப்பந்திக்கப்பட்டனர். அத்தகைய சூழ லை இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகள் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டமை விரிவாக நோக்கப்பட வேண்டிய மற்றொரு
-வெகுஜனன் -
அம்சமாகும். இத்தகைய நிலைமை களுக்கு ஊடாகவே தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கம் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் தனித்துவ மான பண்புகளுடன் ஒரு வீறுமிக்க விடுதலைப் போராட்ட இயக்கமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டது. மிக வும் ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவக் கட்டமைப்பை அதற்குரிய விஷேச அம் சங்களுடன் நிலைநிறுத்திக் கொண் டது புலிகள் இயக்கம். அடிப்படையில் தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத் திக் கொண்ட அவ்வியக்கம் சிறு முதலாளித்துவ குணாம்சங்களையே கொண்டிருந்தது. அத்தகைய ஒரு இயக்கத்திடம் பாட்டாளி வர்க்க நிலை LILITLlooLGËLLIT LDITëdha Glouserlooflgë கோட்பாட்டின் அடிப்படையிலான நடைமுறைகளையோ யாரும் எதிர் பார்க்க முடியாது. இவ் விடத்திலே நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரசும் அரபாத் தலைமையிலான பலஸ்தீன விடுதலை இயக்கமும் எவ்வாறு முன்சென்றன என்பதை புலிகள் இயக்கம் காண்பது அவசியமாகும். சர்வதேச ரீதியாக மாக்சிசம் சோஷ லிசம் வர்க்கப் போராட்டத்தை முன் னெடுத்த புரட்சிகர பொதுவுடமை கட் சிகள் என்பன ஒரு தற்காலிகப் பின்ன டைவையும் தோல்விகளையும் தழுவிக் கொண்ட சூழலிலேயே மூன்றாம் உலக நாடுகளில் தேசிய வாத சக் திகள் முன்தள்ளப்பட்டன. ஒரு புறத் தில் அவை ஏகாதிபத்திய சக்திகளால் உற்சாகப்படுத்தப்பட்டாலும் மறுபுறத் தில் அத் தேசியவாத சக்திகள் அரங் கில் பிரவேசிப்பதற்கான தேவையும் அவசியமும் ஏற்படவே செய்தன. இல ங்கையில் பேரினவாத ஒடுக்கு முறை யை எதிர் கொள்ளும் ஒரு அவசியத் தேவையில் இருந்து புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களில் இருந்து வேறுபட்டதாகத் தன்னைத் தகவமை த்து நிலை நிறுத்திக் கொண்டது. அதே வேளை ஏனைய இயக்கங்கள் இலங்கையின் ஆளும் வர்க்கத்திடமும் இந்திய பிராந்திய மேலாதிக்க சக் திகளிடமும் சரணடைந்து கொண் டன. அதன் மூலம் அவை தம்மைத் தாமே சீரழித்தும் கொண்டன. கடந்த 26ம் திகதி புலிகள் இயக்கத் தின் தலைவர் வே.பிரகாரனுக்கு அக வை ஐம்பதாயிற்று. ஏறத்தாள முப்பது வருடங்களைப் பிரபாகரன் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஊடாக வழிநடந்து வந்துள்ளார். அதன் தலைப்பாத்திரத்தை ஆரம்பம் முதலே வகித்தும் வந்துள்ளார். அவ ரது தலைமைத்துவம் பற்றிய ஒரு சரி யான மதிப்பீடு அவசியமானதாகும், அதனை விரிவாக நோக்க வேறொரு முறை முற்படுவோம். ஆனால் சுருங் கக் கூறின் வரலாறு எப்பொழுதும் தனது பொருளாதார சமூக அரசியல தேவைகளை நிறைவு செய்வதற்கு
ஆற்றல் ஆளுமை மிக்க தலைவர் களை உருவாக்கி வந்துள்ளமை யைக் காணலாம். அந்தவகையில் பிரபாகரன் இலங்கையின் பேரினவாத ஒடுக்கு முறை யுத்தத்தின் காரண மாக தமிழ் மக்களின் அபிலாஷை களை முன்னெடுத்துச் செல்வதற்கு வரலாற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு போராளித் தலைவராவர். அத்தகைய ஒருவர் வரலாற்றினால் விதிக்கப்பட்ட அல்லது எதிர் பார்க்கப்பட்ட வரலா ற்றுத் தேவையை எவ்வாறு நிறைவு செய்து கொள்கிறார் என்பது அவரது ஆற்றல் ஆளுமை மட்டுமன்றி தேசிய சர்வதேசிய நிலைமைகளின் புறநிலை யதார்த்தத்தையும் அதன் எல்லை களையும் பற்றிய தூரநோக்குடன் செயல்படுவதிலும் தங்கியுள்ளது. ஒரு தலைவன் தனது தலைமைப் பாத் திரத்தில் நின்று நேற்றுவரை ஆற்றி நின்றவழிகாட்டல்கள் சரியான சுயவி மர்சனத்தின் மூலம் மீள் நோக்கிற்கு உட்படுத்தப்படும் போதே இன்று எடுக்கக் கூடிய முடிவுகளும் நடை முறைகளும் நாளை எத்தகைய விளைவுகளைக் கொண்டு வரும் என்பதில் தூரநோக்குடன் இருப்பதில் தான் வரலாறு இறுதிவரை தனது தேவைக்குரியவராக அத்தலைவரை ஏற்றுக்கொள்ளும், புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபா கரன் பற்றி அவரது அகவை ஐம்பதின் போது ஊடகங்களில் வாழ்த்துரை கூறி எழுதிய கட்டுரைகளில் ஒரு நிதானமான மதிப்பீடும் கணிப்பும் மிகக் குறைவாகவே காணப்பட்டன.தமிழ்ப் பழமைவா தத்திற்குரிய வெறும் புகழ்ச் சியும் துதிபாடலுமே மேலோங்கி நின் றன. அவற்றை பிரபாகரனே ஏற்றுக் கொள்வாரோ தெரியவில்லை. அதே வேளை கடந்த கால் நூற்றாண்டின் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்கொண்டு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்ததில் பிரபாகரனின் தலைமைப் பாத்திரத்தை எவ்வகை யிலும் நிராகரிக்கவோ கொச்சைப்படுத் தவோ முடியாது. அதேவேளை புலி கள் இயக்கமும் அதன் தலைவர் பிரபா கரனும் இழைத்த தவறுகள் வரலாற்று அனுபவங்கள் பட்டறிவுகள் மூலம் மாற்றியமைக்கப்பட வேண்டியவை களுமாகும் சில சக்திகள் தங்களது இயலாமை அல்லது தங்களுக்கு புலிகள் இயக்கத்தால் ஏற்பட்ட பாதி ப்புக்கள் என்பனவற்றை அளவு கோலாகக் கொண்டு அவ் இயக்க த்தையும் அதன் தலைமை யையும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின் றனர். அத்த கையோரை எதிர்ப்பதில் புலிகள் இயக்கமும் கடுமையாகவே நடந்தும் கொள்கின்ற போக்கையே காணமுடிகின்றது. இவ் விருபோக்கு களுமே பிரதான எதிரியான பேரின வாத ஆளும் வர்க்க சக்திகளுக்கே உதவிசெய்யக் கூடியவைகளாக எழுந்து நிற்பதையே காணமுடிகின் DE).
அகவை ஐம்பதை அடைந்து நிற்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது தலைமையிலான புலிகள் இயக்கமும் கடந்த காலத்தின் சாதகமான ရွှံ့ကြီး]] களைப் இறுகப் பற்றி நிற்பதும் பாதக மான அம்சங்களாகி தமிழ்த் தேசிய இனத்தை உரியவாறு ஐக்கியப்படுத்த தடைக்கற்களாக உள்ள அம்சங்களை யும் அடையாளம் காணுதல் வேண்டும். அதே வேளை முஸ்லீம் மக்களையும் சிங்கள மக்களையும் நேச சக்திகளா கக் கொள்ளும் நடைமுறைகளை மேலும் விரிவுபடுத்தல் வேண்டும். தேசியவாத எல்லைகளுக்குள் நின்று முற்போக் கான மக்கள் சார்பான பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்க முடியும். அவை விரிவு பெற்று எல்லை களைக் கடந்து தமிழர் பழமை வாதநிலவுடமை- முதலாளித்துவ கருத்தி usage ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்கம் என்பனவற்றுக்கான எதிர்ப்பாகி சுயநிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டமாகவும் உலக விடுதலை இயக்கங்களுடன் கைகோ ர்த்துச் செல்லும் போராட்டமாகவும் மாற்றம் பெறல் வேண்டும். அதனையே வரலாற்றின் போக்குகள் வேண்டி
நிற்கின்றன.

Page 6
| lae i Lir 2004
வடக்கு-கிழக்கில் வாழும் மக்கள் பிரதானமாக மூன்று தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்த போதும் மலையகத்தமிழ ருடன் பறங்கியர், பழங்குடிகள் (வேடர்) ஆகிய பழைய சமூகப் பிரிவினர் கணிசமான எண்ணிக்கையில் அங்கு வாழுகின்றனர். தமிழரும், முஸ்லிம்களும், சிங்களவரிற் சிறிய தொரு பகுதியி னரும் சிறு தொகையினராக உள்ள பழைய சமூகப்பிரிவினரும் இப் பிரதேசத்துடன் நீண்ட கால வரலாற்றுத் தொடர்புடை யோரும் பல தலை முறைகளாக அங்கு வாழ்ந்து வந்தோரு
மாவர். சிங்களவரின் பெருவாரியானோர் அங்கு குறிப்பாகக் கிழக்கில், பேரினவாத யூ.என்.பி ஆட்சியில் போது கொலனிய ஆட்சியின் முடிவுக் காலத்தையொட்டி உருவான தொடக்க க்காலக் குடியேற்றத் திட்டங்களின் போதும் பின்னர் மகாவலித் திட்டத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் திட்டமிட்டுக் குடியே ற்றப்பட்டவர்களாவர். அவர்களை விட அரசியல் நோக்கங் கட்காகப் பேரினவாத விஷமிகளால் கொண்டுவரப்பட்ட குடியே றிகளும் உள்ளனர். இக் குடியேற்றங்களில் ஆயுதப்படைகள் ஒரு முக்கிய பங்கை வழங்கியது. பல்வேறு முகாந்திரங்களில் சிங்களவர்களைப் பெருதொகை யாகக் குடியேற்றியதன் நோக்கம் தமிழரைப் பெரும்பான்மை யாகக் கொண்ட இப் பிரதேசத்தின் இன அடையாளத்தை மாற்றி அதன் நிலவியற் தொடர்ச்சியைஇடையறுப்பது என்பது உண்மையே. எவ்வாறாயினும் இப் பகுதியில் உள்ள சிங்களவரிற் கணிசமானவர்களது முன்னோர் இப் பகுதியில் வாழும் தமிழரது முன்னோரை ஒத்தளவு காலம் இப்பகுதியில் இருந்து வந்தவர் களாவர் குடியேறிய சிங்களவரின் பெரும் பகுதியினர் பல தசாப்தங்கள் முன்பு குடியேறி வடக்கு-கிழக்கைத் தமது தாயக மாக ஏற்றுக் கொண்டவர்களாவர். நாட்டில் பொதுப்பட வர்க்க அரசியலுக்குப் பதிலாகத் தேசியவாத அரசியல் ஆதிக்கஞ் செலுத்துவதுடன் சிங்களவரிடையிலான பிரதான அரசியற் கட்சிகள் பேரினவாதப் பண்புடையனவாய் இருக்கிற சூழ்நிலையில் வடக்கு கிழக்கிலுள்ள சிங்களவரிடையே ஒரு புறம் தமிழர் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியுமான அச்சமும் ஐயங்களும் மறு புறம் பேரினவாதச் சித்தாந்தமும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தென்னிலங்கை வாழ் சிங்களவரை விட அதிகமாக அவர்கள் போராற் பாதிப்புற்றவர்கள் என்பதால் அவர்கள் அமைதியை விழைகின்றனர். எனினும் பேரினவாதப் பிரசாரமும், தமிழ்த் தேசியவாத ஆட்சி உருவாகுமெனின் தாம்
பயமும் பெரும்பாலவர்களது சிந்தனை மீது ஆதிக்கஞ் செய்கி என்றது. எனவே அவர்கள் ஆயுதப்படையினரைத் தமது இயல் T நேச சக்தியாகக் காணுகின்றனர். மேற் குறிப்பிட்டவாறான அச்சங்களை மாய்ப்பது எளிதல்ல. எனினும் நிலைமைகளை முன்னேற்றுவதற்குத் தமிழ்த் தலைமைகளோ முஸ்லிம் தலைமை களோ சொல்லத்தக்கதாக எதையுஞ் செய்யவில்லை. வடக்கு கிழக்கில் நிலவும் ஆயுதப் போராட்டச் சூழலில், சிங்கள மக்களைத் தமிழ்த் தேசிய இன விடுதலையின் தரப்பிற்கு வெண் றெடுப்பது யதார்த்தமான ஆலோசனையாகாது. எனினும் தமிழ் மக்களது விடுதலைக்கான போராட்டம் சிங்களவரது ஒரு மிரட்டலல்ல என்பதையும் உண்மையில் நீண்டகால இடை காலக் கண்ணோட்டங்களில் அவர்கட்கு நன்மையா னதாய் அமையலாம் என்பதையும் நடைமுறை வழியே எடுத்துக் |॰ மூலம், அவர்களிற் பெரும்பாலோரை நடுநிலைப்ப டுத்த இயலும், தென்னிலங்கை வாழ் சிங்கள மக்கள் பற்றித் தமிழரது பார்வை
ததியத்தை வலு
விரட்டப்படாத விடத்து அடிமைப்படுத்தப்படுவோம் என்ற மனப்
புற நிலையாகப் பேரினவாத ஒ கத் தமிழ்த் தேசியவாதம் தேசி தெரிந்தெடுத்த விதத்தாலும் ப ஒரு புறம் நிலவுடைமை-முதல முறையாளர்கட்கும் மறுபுறம் த கவும் பயங்கரவாதிகளாகவும் ப பரந்துபட்ட சிங்கள மக்கட்குமின் ருப்பது முக்கியாமானது.
ற முரண்பாடுகளைச் சரியாகக் கையா
அமைதிப் போச்சுவார்த்தைகள் மான தொரு காரணம் சிங்கள
சிந்தனையின் பிடியைப் பேணுவ யூஎன்.பி நீல.சு.க தலை பேரினவாதச் சிறு முதலா எளி நலன்களாகும். போரின் யதா அமைதியின் தேவையை 2 நிலையான அமைதிக்குத் ே த்தினதும் ஒவ்வொரு தேசிய
உரிமையினதும் அடிப்படை நிலைக்கக்கூடிய தீர்வு தேை த்தப்படவில்லை. பாராளுமன்ற
வாத அரசியலால் நன்மை கண் முன்முயற்சியை எதிர்பார்ப்பது சிங்கள வெகுசனங்களது ஆதர யாவது வென்றெடுப்பதற்கு 2 விடுதலைப் போராட்டச் சக்தி மையில் ஒரு கணிசமான மார் விடுதலைப் போராட்டம், பேரின இரையாகும் சிங்கள வெகுசன ட்டுக்கு முக்கியத்துவமளிக்க ே லிற் பாராளுமன்ற அரசியல் ந வரை பிற சமூகங்களுடனான ப குறைவாகவே இருக்கும். என
முக்கியம மானோரை வென்றெடுப்பதெ ளிடமிருந்து ஆளும் பேரினவா ப்படுத்துமாறு வர்க்க ஒடுக்கு மு டையில் மக்களை ஒன்றுபடுத் வேலையை வேண்டி நிற்கின்றது ளவரிடையேயும் வடக்குக் கி நேர்மையான இடதுசாரி முற் ஆதரவு இன்றியமையாதது. நாட்டிலும் குறிப்பாக வடக்கு ம்கட்குமிடையிலான உறவு கசப் உள்ளன. 1915ல் முஸ்லிம் விே த்ததற்காக பிரித்தானியக் கொ க்கப்பட்ட சிங்களப் பேரினவாதி தானிய ஆட்சியாளர்களிடம் பொ யமை, நிலவுடைமை-முதலாளி முஸ்லிம் உறவிற்குத் தீங்கு வி அரசு, தமிழ்த் தேசிய இனத்தின் தொடுக்கும் வரை, இரண்டு இருக்கவில்லை. தமிழ்த் தேசிய இனத்துக்குத் ெ
SL LS LSL S SL LSL LSL LSL LSL LS
இழுத்தாளன் தனித்து. 7ம் பக்க தொடச்சி. குறிப்பாக உயர் மட்டத்தினரின் காதல் வாழ்க்கை இன்பக் கேளிக் கை, உல்லாசப் பொழுதுபோக்கு என்பவற்றை மையமாக் கொண்டு எத்தனையோ சிற்றின்ப நூல்கள் தோன்றின.இவற்றின் மிச்ச சொச் சத்தை நவீன காலத்திலே ஐயத் திக் கிடமின்றி நாம் காணக் கூடுமா யினும் முதலாளித்துவச் சமுதாயத் திலே வாழ்க்கையை முற்றுமுழு தாகப் புறக்கணிக்கும் இலக்கியங்கள் தோன்றுவது குறைவு என்றே கூற வேண்டும். இன்னொரு பிரிவினர் மேலே நாம் விவரித்த சமுதாய முரண்பாடுகளை யும் பிரச்சினைகளையும் ஓரளவுக்கு நோக்கி அவற்றைத் தமது εταρέ, தின் பொருளாகக் கொள்பர்கள் சமுதாயத்திலே பரவலாய்க் கானப் படும் துன்ப துயரங்களை உணர்ச்சி யின் அடிப்படையிலே அநுதாபத் துடன் பார்க்கும் இப்பிரிவினர் முந் திய பிரிவினரோடு ஒப்பு நோக்குமிட த்து தம்மைச் சுற்றியுள்ள யதார்த் தத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதில் ஐயமில்லை. எனினும் சமுதாய நிலமைகளைப் பிரதிபலித் தாலே போதும் என்னும் எண்ணம் இவர்களில் பெரும்பாலானோரைப் பற்றிக் கொண்டிருக்கிறது என்பதி
уJUD 89 UILDISUSONGU. அதாவது முதற்பிரிவினர் பிரச்சினை கள் இருப்பதையே எழுத்தில் பிரதி பலிக்கவில்லை, அதனால் அப்பிர ச்சினை இலக்கியத்துக்கு உகந்தஉரிய-பொருள்கள் அல்ல என்னும் கருத்தைக் கொண்டவராய் உள ளனர். இரண்டாவது பிரிவினரோ இதற்கு மாறாக, சமுதாயப் பிரச்சி னைகள் இலக்கியத்தில் இடம் பெறு வதை ஏற்றுக் கொள்கின்றனர். எனினும், தமது கடமை அல்லது பொறுப்பு அவற்றைத் தத்ரூபமாகச் சித்திரித்து விடுவதே என்று கரு துகின்றனர். காலப்போக்கில் சமு தாயம் திருந்தும் என்ற நம்பிக்கை இவர்களுக்குண்டு. வராலாற்று அடிப்படையில் நோக்கும் பொழுது நிலப்பிரபுத்துவச் சமுதாய த்தையடுத்து வந்துள்ள முதலாளி த்துவச் சமுதாய அமைப்பில் சந்தை க்குப் பொருள் தயாரிப்போருள் ஒரு வனாக மாற்றப்பட்டுள்ள எழுத்தா ளன் வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் வேலைத் தட்டுப்பாடு மோசமான ஏற்றதாழ்வு சுரண்டல் முதலிய கொடுமைகளை அநுபவ ரீதியாகவும் அறிவு- ரீதியாகவும் பிர திபலிக்கின்றான். ஆயினும் இவற்றை யெல்லாம் எழுத்தாளன் என்னும் வகையில் தனிப்பட்ட முறையிலும் தனிப்பட்ட மாந்தரின் அவலங்களா கவுமே கண்டு எழுதுகிறான். இதன்
விளைவாகத் துணி கண்டு கண்ணிர் ஏங்கும் நிலைக்கு அவன் தள்ளப்படு GELDULUIÉNG,6ff6) é60TP செய்கின்றான். 6 மேல் அவன் நே லும் போவதில்லை நவீன உலகிலே மைச் சிந்தனைக கருத்துகளும் நில றாலும் இரண்டா ளர்கள் சிலர் ஈ எனினும் அவர்க யத்தைப் பிரச்ச கூடாது என்னும் அமிசங்களும் ஆ யிருப்பதைக் கான எனினும் சமீப கா ஞர்களிடையே, கு ங்களில் வாழும் டையே பிரச்சினை நுணுக்கமாகவும் து ய்ந்து அவற்றுக்கு இலக்கியப் படை வேண்டும் என்னு பெற்று வருதல் ச தாய் உள்ளது. ரீதியான காரணங் இல்லை. மனிதாபிமான உை றைப் பிரச்சினைக
 
 
 

ரது
ப்படுத்துவ
டுக்கு முறையாலும் அகநிலையா ப இனப்பிரச்சனையை விளக்கத் ன்ைபடுத்தப்பட்டுள்ளது. எனினும் 1ளி வர்க்கப் பேரினவாத ஒடுக்கு மிழர்களைப் பகையான சமூகமா ர்க்குமாறு பண்படுத்தப்பட்டுள்ள டயிலான வேறுபாட்டை அறிந்தி
நவது எப்படி?
முன்னேறாமைக்குரிய முக்கிய வாக்காளர் நடுவே பேரினவாதச் தில் நிலவுடமை-முதலாளி வர்க்க மைகட்கும் ஜே.வி.பி உட்பட்ட பக் கட்சிகட்கும் கிட்டக் கூடிய |த்தம் சிங்கள மக்களிடையே உணர்த்தியுள்ளது. எனினும், தசிய இனங்களின் சமத்துவ இனத்திற் குமான சுயநிர்ணய யில் அமைந்த நியாயமான, என்பது இன்னமும் உணர் இடதுசாரிகள் உட்படப் பேரின டவர்களிடமிருந்து இவ்விடத்தில்
பொருளற்றது. வு இல்லாவிடிலும் புரிந்துணர்வை உகந்த மூலோபாயங்கள் தமிழ் களின் அரசியல் அணுகு முறை ற்றத்தை வேண்டி நிற்கின்றன. வாதச் சக்திகட்கும் அவற்றுக்கு ங்கட்கும் இடையிலான வேறுபா வண்டும். தமிழ்த் தேசிய அரசிய லண்கள் ஆதிக்கஞ் செலுத்தும் ரஸ்பர புரிந்துணர்வுக்கு வாய்ப்புக் வே, சிங்கள மக்களிற் கணிச
ன்பது பெருவாரியான மக்க த மேட்டுக்குடிகளைத் தனிமை முறைப் பிரச்சனைகளின் அடிப்ப ந்துகின்ற வெகுசன அரசியல் து. இதைச் சாதிப்பதற்குச் சிங்க ழக்குப் பிரதேசத்திலும் உள்ள போக்கு அரசியற் சக்திகளது
கிழக்கிலும் தமிழருக்கும் முஸ்லி படைந்ததற்குப் பல காரணங்கள் ராதக் கலவரத்திற்குப் பங்களி லணி ஆட்சியாளர்களாற் தண்டி கள் மீது பரிவுகாட்டுமாறு பிரித் ன்னம்பலம் ராமநாதன் மன்றாடி ப வர்க்கத்தினரிடையே தமிழ்ளைவித்தது. எவ்வாறாயினும், மீது அடக்குமுறைப் போரைத் சமூகங்களிடையிலும் பகைமை
தாடர்புடைய முரண்பாடுகளில்
இமயவரம்பன்- 5
அதற்கு உட்பட்டவை போக மற்றவை புற முரண்பாடுகளாம் புற முரண்பாடுகளில் விடுதலைப் போராட்டந் தொடர்பாக அதி முக்கியம் வாய்ந்தவை என தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந் மக்களுக்கும் தமிழரின் பாரம்பரியத் தாயகத்திலும் இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் பிற தேசிய இனத்தோர், பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களுள் இலங்கைத் தேசிய இனத்தைச் சாரா தவர்கள் சர்வதேச சமூகத்தை சார்ந்த பிற தேசிய இனத் தவர்கள் தேசிய விடுதலை இயக்கங்கள் உட்பட்ட ஏனைய விடுதலை இயக்கங்கள் இலங்கையின் ஆளுவர்க்கமும் அத நலன்களின் முகவரான அரசும், பொதுப்பட ஏகாதிபத்திய குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய மேலாதிக்க பிற அயல் அதிகார நலக் கும்பல்கள் என்பவற்றுக்கும் இடை யிலான முரண்பாடுகளைக் கூறலாம்.
மேற் குறிப்பிட்ட முரண்பாடுகளில் பல அடிப்படையிற் சினேகமா னவையும் அந்த அடிப்படையில் அணுக வேண்டியவையுமாம். அவை தொடர்பான வேறுபாடுகளை வற்புறுத்துவதிலும் பார்க்கப் பொதுவான நலன்களை வற்புறுத்துவதற்கான தேவை வலியது வேறுபாடுகளைக் கையாளும் போதும் அவற்றை எதிர்த்து நிற்கும் முனைப்பை விட ஒத்துப்போகும் உணர்வுடன் செய படுவதாகும். அடிப்படையிற் மிகையான முரண்பாடுகளைப் பொறுத்த வரை ஒத்துப் போவது என்பது ஒடுக்கு முறையாளருக்கு ஒடுக் கப்படுகின்றவர் பணிந்து போவது என்ற ஒரே பொருளை மட் டுமே உடையது. இவ்வாறன ஒத்துப் போதல் தேவையினதும் ஆழ் நிலைகளினதும் விளைவானது என்பதுடன், ஒடுக்கப் படுவோரது கண்ணோட்டத்தில் ஆக மிஞ்சினால் தந்திரோபா யமான ஒன்றாக மட்டுமே அமைய முடியும். இரண்டு வகையான முரண்பாடுகளையும் கையாளுவதற்கான அணுகுமுறைகள் அடிப்படையில் வேறுபட்டவை என்பதா முரண்பாடுகளைச் சரியாகக் கையாளுவதற்கு முரண்பா களைச் சரியாக அடையாளங்காணுவது அத்தியாவசியமானது தமிழ் மக்களுக்கும் வேறு எந்தத் தேசிய அல்லது சமூக அை யாளத்தை உடைய மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் TL GLLLGLGGGGGGLL S TTTLTLLS LLLLLLGGLmTTGT TTTTTTTTS L LL LLL L TTTTTTL
ஆதிக்கச்சக்திகள் ஆகியவற்றின் நலன்கள் தமிழ் மக்களது நலன்களுடன் நேரடியாக முரண்படுவதால் அவை தொடர்பான முரண்பாடுகள் சாராம்ச த்திற் பகையானவை. ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் ஏதுவான நிலை மைகள் போராட்டத்தின் மூலம் நீக்கவோ தணிக்கவோ பட்டா லொழிய இத்தகைய முரண்பாடுகளை நட்பான முறையிற் தீர்க்க வழியில்லை. முன் கூறிய வற்றினின்று வரும் முக்கியமான தொரு விடயம் ஏதெனின் ஒடுக்கு முறையாளருக்கும் எந்த மக்களின் பேரில் ஒடுக்கு முறை முன்னெடுக்கப்படுகிறதோ அந்த மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டும் என்பதா கும். இன்னொரு முக்கியமான விடயம் ஏதெனின் உலகின் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அனைத்தும், குறிப்பிட அவற்றின் விடுதலை இயக்கங்களும் தமிழ் மக்களின் நேச சக்திகளாக அமையக் கூடியன. ஒடுக்கு முறைச் சக்திகட்கெதிராக ஒடுக் கப்படும் எந்த மக்கள் குழுவினரதும் ஒவ்வொரு வெற்றியும் நேரடியாகப் போராட ஊக்குவிப்பதன் மூலம் ஏனைய ஒடு க்கப்பட்ட மக்கள் குழு ஒவ்வொன்றுக்கும் நன்மை செய்கிறது என்பதாகும். -வளரும்
,
ப துயரங்களைக்
வடித்து இரங்கி தப் பெரும்பாலும் கின்றான், சில கொண்டு சிறவும் னினும் அதற்கு ாக்குப் பெரும்பா
ரவலாகப் பொது ளூம் சோஷலிசக் வுவதால், அவற் பிரிவு எழுத்தா க்கப்படுவதுண்டு ரிடத்தும் இலக்கி ரம்' ஆக்குதல் சில ஐயங்களும் மாக வேரூன்றி Gorth.
த்தில் பல இளை றிப்பாகக் கிராம எழுத்தாளர்களி களை இன்னும் ாலமாகவும் ஆரா பரிகாரம் கூறும் புக்கள் பெருக கருத்து வேகம் வணிக்கக் கூடிய தற்குத் தருக்க களும் இல்லாமல்
ார்வுடன் நடைமு ளைச் சித்தரித்தல்
ஏற்றதே என்னும் கோட்பாடு ஒர ளவு வழக்காகிய பின் அடுத்து என்ன? என்னும் வினா எழுதல் இயல்பே. அது மட்டுமன்று பிரச் சினைகளை மேலும் மேலும் கூர்ந்து நோக்கி ஒவ்வொன்றினதும் காரண காரியத் தொடர்புகள் விளங்கிக் கொண்டு எழுதும்போது அவற்றை நீக்க வேண்டிய அவசியத் தையும் அதற்கான வழி வகைகளையும் விவ ரித்தலும் தவிர்க்க இயலாததே. நோயை நுணுக்கமாக விளக்கி விவ ரித்தால் மட்டும் போதுமா? நோயாளி யின் மீது இரக்கப்பட்டால் மட்டும் போதுமா? நோயின் வரலாற்றை ஆதியோடந்தமாய்க் கூறினால் மட் டும் போதுமா? நோய் தீர மருந்தும் மார்க்கமும் வேண்டாமா? இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புதுமையின் பெயரிலும் புரட்சியின் பெயரிலும் இலக்கியத்தில் புகுத்திய பொருள்களும் சித்தரிப்பு முறைக ளும் இன்று வர்த்தக வெளியீடுக ளிலும் சாதாரணமாக இடம் பெறத்தக்கவையாகி விட்டன. நியூ வேவ் திரைப்படங்களில் பெரும்பா லாவை இன்று இந்நிலைமையைப் பிரதி பலிக்கின்றன. இந்நிலையில் சமுதாயத்தில் காண ப்படும் முரண்பாடுகளையும், துன்ப
துயரங்களையும், போராட்டங்களை யும் உதிரியான தனி மனிதர்களின் பிரச்சினைகளாக மாத்திரம் கண்டு காட்டாமல் அவற்றை வர்க்கங்களுக் கிடையே நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடுகளாகக் காண்பது இன் றியமையாததாகிறது. இரண்டாவது பிரிவிலே தொடங்கியபோதும், விசே ஷமான தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராகக் கொண்டமையாலேயே ஒரு காலத்து "முற்போக்கு" எழுத் தாளர் ஜெயகாந்தன், பின்னர் பிரம்மோபதேசம் செய்பவராக உரு மாறியுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று: அவன் பற்றிக்கொண்டிருந்த இலக் கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீனமாய் இருந்த அமிசத்தின் பரிணாமம் என்றும் கூறலாமல் லாவா? ஜெயகாந்தனை விதிவிலக் கான வில்லனாக நாம் விவரிக்க வேண்டியதில்லை. பல எழுத்தாள ரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எடுத்துக்காட்டு என்றே கொள்ள வேண்டும். வர்க்க ஆய்வின் அடிப் படையில், தூலமான சந்தர்ப்பங்களில் பாத்திரங்களைச் சித்திரிக்கத் தவ றும் எந்த எழுத்தாளனும் ஜெயகாந் தன் ஆவதற்கு அதிக நாள் பிடிக்க ΦΠΕΙ. சமூகவியலும் இலக்கியமும் நூலி லிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Page 7
மாணவர்கள் கல்வியை எவ்வளவு சிறப்பாகப் பெற்றுள்ளார்கள் என்பத கான அளவுகோலே பரீட்சை, பர் முறை என்பது முதல் முத ல் சீனாவிலேயே தோன்றியது. மண்டரின் எனப்படும் அரசநிருவாகி கள் பரீட்சை முறைமூலமே தெரிவு செய்யப்பட்டனர். எனினும் பரீட்சை கள் மாணவரின் குறிப்பான ஒரு வகையான ஆற்றலை மட்டுமே அள க்கின்றன. நினைவு ஆற்றல் பரீட்சை களில் முக்கியமானது. வேகமாக எழுதும் ஆற்றலும் கணக்கிடும் ஆற் றலும் முக்கியமானவை. ஆனால் ஒரு மாணவருக்கு ஒரு விடயம் பற் றிய சிந்தனைத் தெளிவும் அறிவின் ஆழமும் எவ்வளவு என்பதைப் பரீட் சைகள் அளப்பதில்லை. 1950கள் வரையும் 1960களிலுங் கூடப் பாடசாலைக் கல்வியில் மட்டு மன்றிப் பல்கலைக்கழகங்களிலும் நினைவாற்றலும் வேகமாகச் செயற் படலும் முக்கிய பங்கு வகித்தன. ஆய்வுத்திறனை மதிப்பிடும் வாய்ப்பு கணிதம் போன்ற சில பாடங்களில் இருந்தாலும் நடை முறையில் பழக் ப்பட்ட விடயங்களைச் செய்வத 隧 முக்கியத்துவம் வழங்கப்பட்டது. புத்தகங்களைப் பார்த்தே பரீட்சை எழுதும் முறை (திறந்த புத்தக முறை) மேலே நாடுகளில் 1960 களில் பரவலாகியது. அதனால் எதையும் மனப் பாடமாக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. ஒரு சூத் திரமோ தகவலோ சரியாக நினை க்கவில்லா விடின் ஒரு கேள்விக்கு டையெழுத இயலாமற் போகாது. ரீட்சை வினாவின் நோக்கம், கைவ சமுள்ள தகவல்களை எவ்வாறு ஒரு ாணவர் பயன்படுத்தி ஒரு பிரச்ச னையைத் தீர்க்கிறார் அல்லது ஒரு ழ்நிலையை விளக்குகிறார் என் தை மதிப்பிடுவதாகும். இவ்வாறான ட்சைப் பெறுபேறுகள் பாடத்திற் தளிவில்லாத மாணவர்கட்குப் புத்த ங்கள் உதவவில்லை எனவும் பாட ாக்குகிற மாணவர்களை விட விள ங்கிப்படிப்போர் சிறப்பாகத் தேறினர் எனவும் காட்டின. இன்று இம் முறை மேற்கில் பல்கலைக்கழகங்க ரில் பரவலாக கடைமுறையிலுள்
நல்ல நினைவாற்றலுள்ள மாணவர்
துண்டு. அதே போல, காலங்கால ாக எழுப்பப்படும் சில வினாக்களும் உண்டு. அத்தகைய நித்தியமான வினாக்களில் ஒன்று இலக்கியம் எத ற்காக என்பதாகும் காலத்தின் மாற் றங்களுக்கு ஏற்ப இவ்வினாவிற்கு வேறுபடும் விடைகள் அளிக்கப்பட லாம். ஆயினும் இலக்கியம் சம்பந்த
ான அடிப்படைக் கேள்விகளில்
மலே குறிப்பிட்டதும் ஒன்றாகும்.
இலக்கியத்தின் குறிக்கோள் பற்றிக் த்து ரீதியாக விடை கூறுவதிலும் ார்க்க இலக்கியக் கர்த்தாக்களின் நோக்கையும் போக்கையும் விவரிப்பு னால் விளக்கம் தேடுதல் விரும்பத் தக்கதாகும் தனிப்பட்ட ஓர் எழுத்தா என் காதல் புகழ் பணம் சமய நம்பி கை அரசியல் ஈடுபாடு முதலிய வேறு காரணங்களில் ஒன்றோ
ஒரு வரலாற்றுப்பு
Egger d.d5, Gaga,Jr
Distraorsøgsraðañ võÉ ഔത്സു (65's
கள் மிகவும் தேவையானவற்றை நன்கு நினைவிலிருத்தி மற்றவை பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை மனதிற் கொண்டிருப்பதால் புத்தகங் களின் தாள்களை புரட்டாமல் அவர் களால் வேகமாகச் செயற்பட முடிகி என்றமை அவர்கட்கு ஒருவாய்ப்ப கிறது. எனவே நினைவாற்றல் பய னற்றது என்று கூற இயலாது. ஆயி னும் விடயங்களைப் பகுத்து ஆராய வும் புதிய பிரச்சனைகட்கு முகங் கொடுப்பதிலும் நினைவாற்றலை விடச் சிந்தனை ஆற்றலுக்கு திறந்த புத்தக முறை ஊக்கமாளிக்கிறது.
எவ்வாறன முற்போக்கான பரீட்சை முறைகட்கும், கல்விச் செலவு அதிக மாயிருக்கும், அதை விடவும், வருடா வருடம் வேறுபட்ட விதமான கேள்வி களைக் கொண்ட வினாத்தாள்கள் தேவைப்படும் பரீட்சகர்கள் கேள்வி களைத் தயாரிக்கவும் விடைகளை த்திருத்தவும் கடுமையாக உழைக்க வேண்டும் கல்வியின் நோக்கம் சுயா
இன்ை
தினமாகச் சிந்திக்க்க் கூடிய ம தர்களை உருவாக்குவது என்றால் பாடசாலைமட்டத்திலேயே இவ்வ றான பரீட்சை முறை சில பாடங்க ளிலேனும் அறிமுகமாக வேண்டும். இலங்கையில் கல்விமுறையில் சீர்தி ருத்தங்கள் பற்றியும் பரீட்சைமுறை யில் சீர்திருத்தங்கள் பற்றியும் பாரிய முறையின் சிந்தனைகள் ஏற்பட்ட போது கல்விக்கான முதலீட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பாடசாலை களின் பரவலாக்கம் மாணவர் களதும் அதையொட்டி ஆசிரியர்க ளின் எண்ணிக்கை அதிகரிப்பு பாடநூல்களின் தயாரிப்பும் விநியோக மும் போன்றன ஒரு புறம் எண்ணி க்கை அடிப்படையிலும் மறுபுறம் புதிய அணுகுமுறைக்குத் தேவையான
பலவோ உந்துவதால் எழுதுகிறான் எனக் கூறலாம். எனினும் எழுத்தா ளரைப் பொதுவாக நோக்குமிடத்து மூன்று நிலைப்பாடுகளைக் கவனிக்க Ο Π. Ο.
எழுத்தாளன் தனித்து இருந்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப் பிராணி சமுதாயத்தில் எல் லாக் காலங்களிலும் முரண்பாடு களும் போராட்டங்களும், இயக்கங் களும் இடைவிடாது நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன. வர்க்க வேறு பாட்டினால் இவை எழுகின்றன. இவற்றின் மத்தியிலே எழுத்தாளனும் வாழ்கின்றான். இந்நிலையில் மூன்று நிலைப்பாடுகள் பொதுவாக எழுத் தாளர்களிடையே காணக்கூடியதாய் to startet.
ஒரு பிரிவினர் பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் துன்ப துயரங்க ளையும் எதிர் நோக்காதவராய், இவ
முதலீட்டின் அடிப் மாயிற்று இரண்ை திற் செய்வது இ ற்குத் தரமான ஆ மையும் பயிற்றுவி போதாமையும் மு SOCOTIES, SITIITLIÓl6OST. EST ள்ளப்பட்ட சீர்தி 9|60)J (9560) pIDULIDT895
தப்பட்டன. சிலவ பிரச்சனைகள் அ ப்பட்ட போதும் அ இயலாத சிக்கல் புதிய கணிதம் ( படுத்திய பாதிப்புக் இன்னமும் முற்றாக எவ்வாறயினும் க பரீட்சைகளைப் ெ பரீட்சார்த்திகளின் அதிகமானதன் வி தாள்களின் செய்ய தங்க்ள் எதிர்மை வையே ஏற்படுத்தி
றய பரீட்சை முன்
சீரழிவின் று பிரிக்க கல்வித்துறையின்
சீரழிவினின்று பிரிக்க இ
வொரு விடைத்தாள றாகத் திருத்தப்ப எண்ணிக்கையில் சகர்களை நியமிக்க நிலையில், புதிய புகுத்தப்பட்டு அ6ை விட்டன. இன்று வி goi GlourTO sloorrroot பகுதிக்கும் ஒரே விடை மட்டுமே உன் பகுதியில் ஒரு சிறு அதன் தொடர் விை பகுதிகளில் ஏற்படு பரீட்சகர் பிழையெ முடியுமே யொழிய, காரணமாக ஏற்ப தொடர்ச்சியே அது
bost suis ட்டுவதையே எழுத் நோக்கமாய்க் கொள் யக் கற்பனைச் ச ബ, 5 இலக்கியமாக்குபவ சிலர் கூறும் வாதம் "வாழ்க்கை பலருக் மாயுள்ளது என்பை வோம். எனவே, துண் வாழ்க்கைக்கு மேலு வது போல, சஞ்சல.
பேராசிரியர் கைலாசபதி நினைவு தினம் 06-1
த்தையும், அருவருப் த்தில் எதற்காகப் புழு ஆகவே, துன்பத்தின் நேர மாற்றத்தை அ னையிலேனும் களிப் யையும் நாம் கொடு ம்புகிறோம், முயல் வாறு அவர்கள் தங் ட்டிற்குச் சமாதான கூறுவார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டையிலும் அதிக டயும் ஒரே நேரத் பலாமற் போனத சிரியர்கள் போத க்கும் வசதிகள் ësuortsor srTIJ னவே மேற்கொ ருத்தங்கள் சில நடைமுறைபடுத் ற்றால் ஏற்பட்ட So)Luntenrmaligert 60OT வற்றைத் திருத்த 56T 6TDULL-60T. போன்றவை ஏற் களிலிருந்து நாம் விடுபடவில்லை. பொ.த.போன்ற பாறுத்த வரை, stoo soof, song, ளைவாக வினாத் பப்பட்ட சீர்திருத் றயான விளை lன முன்பு ஒவ்
றைகல்வித்துறையின்
இயலாத ஒன்று. சீரழிவு நம் சமூக இயலாத ஒன்று.
ரிலும் ஒவ்வொன் ட்டது. போதிய தகுதியான பரீட் இயலாத சூழ் குறுக்குவழிகள் வயே நியதியாகி Gorm.g695rreাঁও,ঢাlিso வின் ஒவ்வொரு ஒரு சரியான ண்டு முதலாவது பிழை நேர்ந்தால் ளவாக மற்றைய ம் பிழைகளைப் என்று கொள்ள ஒரு சிறு தவறு ட்ட அவற்றின்
எனவோ பின்பு
தின் தலையாய ண்டு அதற்கியை Usuaissanstub. ணர்ச்சிகளையும் இவர்களில்
s606uursorg. குத் துன்ப மய 5 நாமும் அறி பமயமாயமைந்த ம் துயர் கூட்டு தையும், அவல
2-2004 பையும் இலக்கிய த்த வேண்டும்? மத்தியில் துளி ளிப்பதாய், கற்ப பையும் கவர்ச்சி து உதவ விரு றோம். இவ் ளது நிலைப்பா pம் விளக்கமும்
சரியான முறையிலேயே பரீட்சார்த்தி தொடந்துள்ளார் எனவோ மதிப்பிட அவருக்கு வாய்ப்பில்லை. எண்களை எழுதும் போது ஏற்படும் ஒரு சிறு கவலையீனப் பிழையும் விடையை முற்றாகவே தவறாகக் காட்டுகிற, அதாவது கவனயீனப் பிழைக்கும் அறியாமையால் நிகழ்ந்த பிழைக்கும் குழப்பமான சிந்தனையால் நடந்த பிழைக்கும் வேறு படாமற் போகி D5. இன்று மாணவர்கள் கட்டுரைக ளைப் பாடமாக்குக்கிறார்கள். அங்கே சுயமான கருத்துக்கட்கு இடமில்லை. சூத்திரங்களைப் பாட மாக்குகிறதோடு வெவ்வேற வித மான கணக்குகளின் தீர்வுகளையும் முழு வதுமாகப் பாடமக்கிப் பரீட்சை யில் போய் பாடமாக்கிய எத்தீர்வு பொருந்து மென ஊகித்து விடையெ ழுதுகிறார்கள். சிந்திப்பதை விட எதை எழுதினால் புள்ளிகள் கிடைக் கும் என்பதிலேயே கவனம் குவிகி றது. இவ்விடயத்தில் பாடசாலை களை விட ட்யூட்டறிகள் கூடுதலாக வெற்றி பெறுகின்றன. அடிப்படையான அறிவுத் தெளிவைப் பரீட்சைக்கும் படி ஒரு கேள்விக்கும் பல தெளிவுகளை விடைகளாக முன் வைக்கும் முறையிற் கூட மாணவ ர்கள் நூற்றுக்கணக்கான வினாக்க ளையும் விடைகளையும் பாடமாக்கு கிறார்கள். பரீட்சைத் திணைக்கள த்தின் கையிருப்பிற் குறிப்பிட்ட 6)
வினாக்களே உள்ள காரணத் இந்த "வினா வங்கி முழுவ தையும் பாடமாக்குகிவது மாணவர் கட்கு வசதியாகி விடுகிறது. இவ் வி னாக்களின் நோக்கமே தோல்விய டைகிறது.
க.பொ.த. பரீட்சைப் பெறுபேறுகள் மாணவர்களது உயர் கல்வியின் திசையை முடிவு செய்கிறதால் உள்ள கடும் போட்டி காரணமாகப் பரீட்சையில் அதிகம் புள்ளிகளைப் பெறும் தந்திரோபாயம் கல்வி அறிவை விட முக்கியமாகி விட்டது. பரீட்சைகளில் குறிப்பிட்ட விதமான கேள்விகளையே சல ஆண்டுகட்கு ஒரு முறை காண நேர்வதால் அடு த்த பரீட்சையில் வரக் கூடிய வினா
நடைமுறையில் பெரு வணிக நிறுவனங்களின் குரலாகவே இது இருப்பதைக் கண்டுகொள்ள அதி கநேரம் பிடிக்காது. தென்னிந்தியா வில் பெரும் தொழில் துறையாக வள ர்ந்துள்ள சினிமா இத்தகைய வாத த்தின் துணையுடனேயே, அபினி யாக மக்களுக்கு ஊட்டப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். பல இலட்சக்கணக்கில் வெளியிடப்படும் சஞ்சிகைகளும் "துன்பப்படும் மக்க
க்களை ஊகிக்கக் கூடிய ட்யூட்டறிப் போதகர்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுத் தருகிறார்கள். அவர்களது வியாபாரம் செழிக்கிறது. மற்றவர்கள் பின்தங்க நேரிடுகிறது. பாடசாலை கள் பயனற்றுப் போகிறன. ரியூட்ட றிகளை முறியடிப்ப தென்றால் பரீ ட்சை முறை மாற வேண்டும். வினா க்களின் அமைப்பில் மாற்றங்கள் புகு த்தப்பட வேண்டும் விடைகளைத் திருத்துகிற முறை மாற்றப்பட வேணன் டும் எந்த அரசாங்கமும் அதற்குப் போதியளவு பணத்தை முதலிட இய லாமலுள்ளது. அதற்கான அக்கறை கல்வித்துறையின் உயர் அதிகா ரிகளிடமும் இல்லை. இன்று தமிழ் அல்லது சிங்கள இல க்கணமே தெரியாத நிலையில் பல்க லைக்கழக மாணவர்கள் உள்ளனர் பட்டதாரிகளால் இலக்கணப் பிழை யின்றி எந்த ஒரு மொழியிலும் எழுத இயலாதுள்ளது. கணிதச் சூத்தி ரங்களை மந்திரங்கள் போலப் பாட மாக்கி ஒப்பிக்கும் மாணவர்கள் உள் ளனரே ஒழிய ஒவ்வொரு சூத்திரமும் எதைக் குறிக்கிறது எங்கிருந்து வருகிறது என்ற தெளிவு வெறு சில ரிடமே உண்டு. விஞ்ஞானம் என் பது தகவல்களின் கோவையாகவும் சில கணித வித்தைகளாகவுமே அறி யப்பட்டுள்ளது. மனிதர் மீற இயலாத விஞ்ஞான விதிகள் உள்ளன என வும் அவை எவ்வாறு செயற்படு கின்றன எனவும் அன்றாட வாழ்வில் அவை எவ்வாறு இயங்குகிறன என வும் இன்று அறியும் வாய்ப்பு மாண வர்கட்கு மறுக்கப்பட்டுள்ளது. புவி யியல் முதல் சமூகவியல் வரை வெறும் தகவல்களின் குவியல்களா கவே இன்று கல்வி அமைந்துள்ளது. இதை மாற்ற இயலும். ஆனால் முத லில் கல்வியின் நோக்கம் பற்றிய அரசாங்கக் கொள்கை தெளிவு பட வேண்டும். இன்றைய பரீட்சை முறை கல்வித்துறையின் சீரழிவின் விளைவுகளில் ஒன்று கல்வித் துறை யின் சீரழிவு நம் சமூகச் சீரழிவினி என்று பிரிக்க இயலாத ஒன்று கல் வித் துறையின் சீராக்க முயற்சி களை முதலில் அத் துறையின் அடிப் படையான பலவீனங்களை நேர்மை யாகக் கண்டறிந்ததன் பின்னரே நடைமுறைப் படுத்த இயலும் ஆனால் இன்று மேற் கொள்ளப்ப டுகின்ற "சீர்திருத்தங்கள்' கல்வித் துறையில் தேவையான முதலீட் டைப் பற்றிய கணிப்பின்றியும் அரசி யல் வசதி கருதியும் அந்நியத்தூண்டு தலின் பேரிலுமே நடை பெறுகின் றன. எனவே நமது பாடசாலைக் கல்வி இன்னும் சிலகாலத்துக்கு மேலும் சீரழிவது எதிர் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
ளுக்கு மகிழ்வூட்டுவதற்காகவே வெளிவருகின்றன எனக் கூறப்படு வதுண்டு எனது குறிக்கோள் மக் களை மகிழ்விப்பது ஒன்றே" என்று தான் ஜெமினி அதிபரும், ஆனந்த விகடன் நிறுவன ஆசிரியருமான எஸ்.எஸ். வாசன் எப்பொழுதும் கூறி வந்தார். அப்பிரிவினர் அனைவருமே பெருவ ணிகர் என்றோ, திட்டமிட்டு மக் களை ஏமாற்றிப் பணம் போர் என்றோ நாம் கூறவேண்டுவ தில்லை. இலக்கியம் தூய்மையானது. பேருணர்ச்சிகளுக்கு வாகனமாய் அமைய வேண்டியது. கற்பனை சார் ந்ததாய் இருக்க வேண்டியது என்று உண்மையாகவே நம்பும் எழுத்தாள ரும் இருக்கக்கூடும். எவ்வாறாயி னும் சமூகப் பிரச்சனைகளைப் பிர திபலிக்காமல் மானசீக உலகில் இரு ந்து கொண்டு எழுதுவோர் ஒரு பிரி வினர் எல்லாம். வரலாற்று அடிப்படையில் நோக்கும் பொழுது மன்னராட்சிக் காலங்க ளிலும், நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பிலும் பாராட்டப் பெற்ற அரச வை இலக்கியங்கள் இத்தகையன என்று பொதுப்படக் கூறலாம்.
தொடர்ச்சி 6ம் பக்கம

Page 8
-Dr. சி. ஜமுனாந்தாபாக்கு நீரினையில் இந்திய அரசி னால் அமைக்கப்பட விருக்கும் சேது சமுத்திரக்கால்வாய் ஆனது இலங் கைக்கு பல பாதக விளைவுகளை ஏற்படுத்த விருக்கின்றது. ஆனால் இதன் பிரதிகூலங்கள் குறித்து அக் கறை எடுப்போர் குறைவாகவே உள்ளனர். இதனால் ஏற்படும் வர லாற்று கலாச்சார சூழலியல், பொரு ளாதார, இராணுவ, அரசியல் பாதிப் புகளை நோக்கும் போது இதனை எதிர்ப்பது அவசியம். ஆனால் அத னை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தான் கேள்விக்குறி புராண காலங்களில் வரும் நாரதர் போன்று இன்றைய காலத்தின் நாரதர்க ளாக உலக வல்லரசும் பிராந்திய வல்லரசும் செயற்படுகின்றன. அவ ற்றின் ஏவலளர்களாகவே எமது அர சும் செயற்படுகின்றது.
வரலாற்று ரீதியில் கடலால் அமிழ்ந்து போன காவிரிப்பூம்பட்டணமும் வட இலங்கையும தரைத்தொடர்பை கொண்டு இருந்தது. இராமர் அணை மூலம் தரைத்தொடர்பு இரு ந்தது. இது ஒரு அகன்ற தமிழ்தேசம் எழுச்சி பெற இணைக்கக்கூடிய பூகோள அமைப்பு. ஆனால் இதனுள் கால்வாய் அமைத்தால் இந்திய தேசி யம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியம் அடக்கப்படும். ஏனெனில் அங்கு பணிபுரிபவர்களில் மேல் நிலை உத்தியோகம் வட இந்தியருக்கும் கூலி வேலை மூலம் உழைப்பு
இந்திய
ச்சுரண்டல் தமிழருக்கும் கிடைக்கும். வராலாற்றில் கடினமான வேலை தமிழர்கள் செய்வார்கள் என்பதற்கு இலங்கையில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட புகையிரத பாதை போன்று வட இந்தியரால் சேது கால்வாய் அமைக்க தமிழர்கள் உபயோகிக்கப்படுவார்கள். தமிழ்நாட் டில் உள்ள திராவிட முன்னேற்ற க்கழகங்கள்(அண்ணா) தங்கள் தி. மு.க. கழகங்களின் முன்னேற்றதி ற்கு இத்திட்டத்தினை முன்னெடு க்கின்றனவே அன்றி திராவிடரின்
(LP60T560TDDSID (5 0606 GT60TL 5. விளங்கிக் கொள்ளப்படல் வேண்டும். கலாச்சாரச் சூழலை நோக்கும் போது வர்த்தகப்போக்கு அதிகரித்து போதைப்பொருள் கடத்தப்படும் இடைநிலையாக இக்கால்வாய் அமைய வாய்ப்பு அதிகரிக்கும்.
சூழலியலை நோக்கும் போது கடற் சூழலும் தரைச்சூழலும் அவதானிக்க படல் வேண்டும். கடல் சூழலில் பல அருகிய மீன் இனங்கள் உயிர்வாழ
பாக்கு நீரிை
1 - -- -- -- - ܝܐ
வது அழிக்கப்ப முற்றாக அழிவன கள் அழிவடையு தல் குன்றும்.
அழிவடையும். க. யும் கடந்தா வரங் ச்சூழலை நோக் அண்மையில் உ தீவகற்பமும் அ தீவுகளும் கடல் அ
egor (RAW) ogio
(நரஸிம்ஹன் ராம் ஆற்றிய காமினி திஸ்ஸ
ஹிந்து நாளேட்டினதும் இடதுசா ரித்தோற்றங்காட்டும் அரசியல்சமூக விமர்சன சஞ்சிகையான
புறொட்லைனினதும் பிரதம ஆசி ரியரான ராமுக்கு ஒரு இடதுசாரி முகம் இருக்கிறதாகப் பலர் எண் ணியிருந்தனர். அது இடதுசாரி முக மல்ல, இந்துத்துவ இந்திய மேதிக்க நலன் பேணும் பார்ப்பனிய முகம் என் பது இப்போது ஓரளவு தெளிவாகவே தெரிய வந்துள்ளது. இந்த ராமுக்கு சி.பி.எம் எனப்படும் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சியில் செல்வாக்கு உண்டு. இச் செல்வாக்கும், சி.பி.எம் முடைய சீரழிவின் ஒரு அடையா GITCBLD.
அரசியல் செல்வாக்கின் அடி ப்படை இந்து பத்திரிகை நடத்தும் குடும்பத்தில் அதிகம் தொழில் தெரிந்தவர் அவரே என்பதும் இந்து பத்திரிகைக்கு ஒரு நடுநிலை வேடங் காட்டி இந்திய மேலாதிக்க அரசிய லை முன்னகர்த்துவதில் அவர் கை வந்தவர் என்பதுங் காரணமாக, நீண்ட கால குடும்பப் பூசலின் பின்பு அவரிடமே இந்து நிறுவனத்தின் முக்கியமான ஏடுகள் ஒப்படைக் கப்பட்டுள்ளமையாகும். அவர் கடு மையான உழைப்பாளி என்பதிலோ, திறமையான பத்திரிகை நிர்வாகி என்பதிலோ அறிவாளியும் எழுத்து வல்லமையுடையவரும் என்பதிலோ, எவரும் ஐயப்பட வேண்டியதில்லை. அவருடைய அரசியல் நேர்மை பற்றி யாருக்கும் ஐயமிருந்தாலும் அது கூட முக்கியமான பிரச்சனையல்ல. இவர் எந்த விதமான பத்திரிகை அரசியலை நடத்துகிறார் என்பதி லேயே நம்முடைய அக்கறை இரு க்க வேண்டும். அந்த அரசியலில் எந்த விதமான காய் நகர்த்தல்கள் உள் ளன என்று நாம் கவனிக்க வேண் டும். ஏனெனில், ராம் வெறும் பத்திரி கையாளர் மட்டுமல்ல. அவர் ஒரு அரசியல் தரகருமாவர். அதற்கும் மேலாக, அவர் இந்தியப் பார்ப்பனிய அதிகார நிறுவனத்தின் ஒரு சூட்சு மமான கருவியுமாவார். ராமுடைய இந்திய அரசியலில் மதச்சார்பின்மை என்ற முகத்துடன் இந்திய அதிகார வர்க்கத்தின் நலன்கள் முன்னெடுக்கப்படுகின்
றன. மாஓவுக்குப் பிந்திய சீனாவை அவர் விரும்புகிறார். குறிப்பாக முத லாளியப் பாதையில் நடைபோடு கிற சீனாவை அவர் விரும்புகிறார். இந் தியாவுக்குப் பணிந்து போக ஆய த்தமாயுள்ள முஷாரஃபின் சர்வாதி காரம் அவருடைய கண்ணுக்குத் தெரியாது. பாரதிய ஜனதாவுடனான முரண்பாட்டில் அவருடைய நிலைப் பாடு, பார்ப்பணிய நிறுவனம் தனது வர்க்க நலன்களை முன்னெடுப்ப தில், பச்சையான மதத் துவேஷ சத்திற்கு எதிரான தேயொழிய, இந்து மேலாதிக்கத்திற்கு எவ்வகை யிலும் எதிரானதல்ல. காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்குப் போராடுகிற சக்திகள் பயங்கரவாதிகள் என்பதில், பாஜக காங்கிரஸ் போலவே ராமுக் கும் ஐயமில்லை. இந்தியாவினுள் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தால் சேர் க்கப்பட்ட கிழக்கு இந்தியாவின் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் பயங்கரவாதப் போராட்டங்களே. அமெரிக்காவைப் பகைக்காமல் எட்ட நிறுத்திச் சீனாவின் புதிய முத லாளிவர்க்க ஆட்சியுடன் சமரசம் செய்து தென்னாசிய அண்டைநா டுகள் மீது நேரடியாகவோ மறை முகமாகவோ ஆதிக்கம் செலுத்த முனையும் இந்திய மேலாதிக்கவாத த்தின் ஒரு குரலே ராம். அதற்கும் மேலாக, இந்த மேலாதிக்கத்தைக் குறிப்பிட்ட பிரச்சனைகளில் வழிநட ந்துவதில் அவர் தனக்குக் கிடைக் கும் வாய்ப்புக்களைத் தவற விடுவ தில்லை கியூபாவையும் கொரியாவையும் ஆத ரித்து எழுதுகிறவர்கட்கு அவர் களம மைப்பார். நோம் சொம்ஸ்கி முதல் அமர்த்யாஸேன் வரையி லானவர் கட்கும் முக்கியத்துவம் வழங்குவார். சுருங்கச் சொன்னால், இந்திய மேலாதிக்க நலன்கட்குத் தீங்கி ல்லாதவாறு எந்த முற்போக் கான விடயத்தையும் அவரால் ஆதரிக்க முடியும். ஆனால் நேபாள ஆயுதப் போராட்டமோ, இலங்கை யின் தமிழர் விடுதலைப் போராட் டமோ, அவருக்கு ஏற்புடையவை LUG)6). ராமின் கடந்த நாலைந்து வருடக்
காலப் பத்திரிை களும் உரைகளு த்த இலங்கைத்
LIT Gortootoujo,6061T. sistr6TT60,T.: gjenu Genty
ரின் நண்பர் என க்கு அவரது நட
ளித்துள்ளது. ஆக அரசியலை விளங் அதிர்ச்சிக்கு இட ராமுக்கு வட இர அரசியல் செல் ஆயினும் புதுடில்லி கார வட்டங்களி வான தொடர்புக எம். வழியாகச் ெ பத்திரிகைத் துை டையில் முற்போ நெருக்கமான உ ர் கட்கு புறெ இடையிடையே அ இடமளிக்கப்படும். துசாரி மயக்கத் பயன்படுகின்றா தென்னாசியா மேலாதிக்க நோ வேற்றுவதில் ரா இலங்கை தொட தான் முக்கியமாக டத்தக்களவில் பு இலங்கையின்
 
 
 
 
 
 
 
 
 

ܓ ܒ
டும். கடற்பூக்கள் டயும். திமிங்கிலங் ம், முத்து உருவா பவளப்பாறைகள் டல் சூழல்மாசடை கள் அருகும். தரை கும் போது மிக ள்ள யாழ்ப்பாண தனை அண்டிய அரிப்பிற்கு உட்படும்.
இந்து ரா நாயக்க நினைவுப் பேருரையை முன்னிட்டு
கக் தலையங்கங் ம் அவற்றை வாசி தமிழரில் பெரும் ச் சினக்கச்செய்து இலங்கைத் தமிழ iறு நம்பியவர்களு த்தை அதிர்ச்சிய
னால் அவருடைய εξε. Οι σε ποσοτι πεύ மிராது. தியாவில் அதிகம் வாக்கு இல்லை. ப் பார்ப்பணிய அதி ல் அவருக்கு வலு st to stereot. A.I. ல்வாக்கு உண்டு. ற மூலம் அடிப்ப க்கான சிலருடன் றவு உண்டு. இவ TT 680 L- 60) 6060 fleỏ அல்லது ஒழுங்காக ராம் பற்றிய இட துக்கு இவர்கள் ர்கள். எனினும் து இந்தியாவின் க்கங்களை நிறை முவுக்குரிய பங்கு ர்பானது. எனவே இந்துவும் குறிப்பி றொ ண்ட்லைனும் அமைதிப் பேச்சு
நிலத்தடி நீர் உவர் நீராக மாறும் நிலநடுக்கம் ஏற்படும். வாய்ப்பு உண்டு. சேது கால் வாயின் அச்சும் வடகிழக்கு தென் மேற்கு பருவக் காற்றின் அச்சும் சிறிய கோண இடைவெளியில் அமைவதால் தென்மேல் பருவக்கா ற்றின் தாக்க மும் வடகீழ் பருவ பெயர்ச்சிக்காற்றி னால் சேதுசமுத் திரத்தில் ஏற்படும் சுழிப்போட்டமும் யாழ்குடாவில் கடல் அரிப்பு வீதத்தை அதிகரிக்கும். மேலும் நிலத்தடி நீர் உவராகும் வீதத்தையும் அதிகரிக்கும். மேலும் இந்நீரோட்டங்களின் சக்தியின் நிலைக்குத்துக் கூறு புவி நடுக்க த்தை யாழ்குடா நாட்டில் ஏற்படுத்த ஏதுவாகும். இராணுவச் சூழலை பார்க்கும் போது வடஇலங்கை கடற்கரையில் இருந்து சில மைல்கள் தூரத்தில் பாரிய கடற்படைக்கப்பல் நடமாட்டம் அதிகரிக்கும். அவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் பாதுகாப்பு ஒப்பத் தினை அமுல் படுத்தினால் யாழ் குடா நாட்டில் 40% நிலமும் 80% நீர்ப்பரப்பும் இலங்கை-இந்திய இரா ணுவ சூனியப்பிரதேசமாக மாறிவி டும். அரசியல் சூழலை கருதும் போது இத்திட்டம் அமுல் படுத்தப்படுவதால் தென்னியத்தமிழருக்கு இலாபம் கிடைக்கும் என்ற மாயையும் பொரு ளாதார இராணுவ ஒத்துழைப்பு என்ற தென்னிலங்கை அரசியல் வாதிகளின் ஆதங்கமும் குரல் எடு க்க முடியாத தமிழரின் நிலையும்
வார்த்தைகளைக் குழப் புவதில் முக்கிய கவனங் காட்டுகின் றன. குறிப்பாக, ராம் பொறுப்பேற்ற பின்பு தமிழ்த் தேசிய இன விடுத லைப் போராட்டத்துக்கெதிரான இந்து வின் போக்கு மேலுங் கடுமையா ഞTg| காலஞ்சென்ற காமினி திஸ்ஸாநாய க்கா தொடர்பாக அண்மையில் ராம் எழுதிய ஒரு கட்டுரையும் அதையடு த்து அவர் ஆற்றிய காமினி திஸ்ஸா நாயக்க பேருரையும், சிங்களப் பேரி னவாதிகளைக் களிப்பூட்டிய அதே அளவுக்குத் தமிழ் மக்களின் மனதில் வெறுப்பை ஊட்டின. அவருடைய உரை அச்சிட்டு விநியோகிக்கப் பட்டது. அதற்கு முந்திய அவரது கட்டுரையில், காமினி திஸ்ஸாநாய க்க நேர்மையான இனவாத உண ர்வற்ற ஒரு பெருமனிதராகக் காட்டு கிறார் மாவலி அபிவிருத்தி த்திட்ட த்தின் ஊழல் ஒரு புற மிருக்க, அதன் கீழ் அவர் முன்னெடுத்த இனவாத நோக்கிலான சிங்களக் குடியேற்றங்கள் பற்றியோ, யாழ் நூலக எரிப்பில் அவரது பங்கு பற்றி யோ, மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்கள் பற்றியோ ராம் அறிய மாட்டாரென்று யாரும் நம்ப இயலாது. ராமின் விடுதலைப் புலி எதிர்ப்பு இப்போது தமிழ் மக்களின் விடுதலையின் மீதான வெறுப்பாக விரிவு பெற்றுள்ளது என்பது அவரது உரையினின்று மேலும் தெளிவாகியு SITSTEI. தனது உரையில் ராம் சொன்ன வற்றைத் தொகுத்துச் சொன்னால், இந்திய மேலாதிக்கம் இலங்கை மீது அழுத்தஞ் செலுத்தத் தமிழரின் தேசிய இன ஒடுக்கலைப் பயன் படு த்தியது. அதில் ராமுக்கு பங்கிருந் தது. இப்போது நிலைமைகள் தலை கீழாகி விட்டன. இந்திய அரசு நேர டியாகச் சிங்களப் பேரினவாத அர சை ஆதரிக்கிறது. ராமும் ஆதரிக் கிறார். விடுதலைப் புலிகள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு அமை திப் பேச்சில் பங்கு பற்றிய போது அதை நம்ப வேண்டாம் என்று வாதித்த ராமும் அவரது ஏடுகளும், தம்மிடம் கூலிக்கு எழுதுகிற டி.பி.எஸ் ஜெயராஜைத் தமது
(RAM) nd
முற் றாகப் பாதிக்கப்படும் ஒரு நாடு தனது எல்லையுள் அமை க்கும் கட்டமைப்புக்கள் மற் றைய நாட்டைப் பாதிக்கக்கூடாது என சர்வதேசச்சட்டம் உள்ளது. இச்சட் டம் முதன்முதலில் கனடா விற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடை யில் ஏற்பட்ட பிணக்கினைத்தி ர்க்க உருவாக்கப்பட்டது. அதாவது கன டாவில் உள்ள இரசாயனத் தொழிற் சாலையால் ஐக்கிய அமெரிக்காவில் சூழல் மாசுபட்டதால் அதனை நிறு த்த அச்சட்டம் பிரயோகிக் கப்பட் டது. அதேசட்டம் சிங்கப்பூர் தனது எல்லையுள் கடலை நிலமாக மாற்ற முற்பட்ட போது மலேசியா தனது கடல் சூழல் பாதிக்கபடும் எனவா திட்டு தடுத்தது. அதேபோல் யப்பான் அணுக்கழிவுகளை கடலில் அகற்றும் போது அவுஸ்ரேலியா எதிர்த்தது. அந்த வகையில் இலங்கையும் சர்வ தேச நீதிமன்றில் சூழல் பாதிப்புகளை மேற்கோள் காட்டி வாதிடலாம். ஆனால் இலங்கை அரசு இந்திய மேலாதிக்கத்தை விரல் சுட்டி நிற் கத்தயாரில்லை. பொருளாதார ரீதியிலும் இலங்கை யின் துறைமுகங்களின் வருமானம் பெருமளவில் வீழ்ச்சி அடையும். ஒட்டு மொத்தத்தில் சேது கால்வாய்த் திட்டம் எதற்கு என்று கேள்வி எழுப் பினால் அது இந்திய பிராந்திய வல்ல ரசு நலன்களுக்கும் ஆதிக்கத்திற்கும் என்பதே தெளிவான பதிலாக இரு க்க முடியும்.
விடுதலைப் புலி ୍]] பிரசாரத்திற்குப் பாவிப்பதில் சிங்களப் பேரினவாத ஏடுகட்குப் பின்னிற்கவி ல்லை. அதே டி.பி.எஸ் ஜெயரா ஜையே விடுதலைப் புலிகள் பிரிவி னை நோக்கிலேயே தொடர்ந்தும் செயற்படுகின்றனர் என்று நிரூபிக் கச் சாட்சிக்கு அழைக்கிறார்.
இலங்கையின் சனாதிபதியும் எதிர்
GELDITEB GÖT
க்கட்சித் தலைவரும் விடுதலைப் புலிகளின் இடைக்கால நிருவாக சபை ஆலோசனையின் அடிப்படை யில் பேச்சு வார்த்தைகளை நட த்துவதற்கு எவ்வகையிலோ இணக்கம் காட்டுவதை ராம் விரும் பவில்லை. அவர் இவ்விடயத்தில் ஜேவிபி.க்கு நெருக்கமாக நிற்கிறார் நான்கு ஆண்டுகட்கு முந்திய இவாட் கை இந்திய வர்த்தக உடன்படி க்கை முற்றிலும் இந்திய வணிக நலன்கட்கு ஏற்பவே அமைந்தது என்பதை அறிந்தும், அதை நியாட படுத்துகிற ராம், இலங்கையுடனான பாதுகாப்பு உடன்படிக்கை பற்றி மகிழ்ச்சி தெரிவிப்பதில் வியப்பில்லை இன்று இலங்கை பல அம்சங்களில் இந்தியாவின் மேலாக்கத்திற்குட்ப ட்டு வருவதையே அவர் இலங்கைஇந்திய உறவிலான நெருக்கத்தின் வளர்ச்சியெனப் பாராட்டுகிறார் இல ங்கை இந்திய வணிகம் இலங்கை யில் இந்திய மூலதனம் என்பன இலங்கைக்குப் பாதகமானவை என் பதைக் குழந்தையும் அறியும் ஆனால் ராம் அந்த விடயத்தை முற் றாகவே புறக்கணிக்கிறார். ஏனெ னில், அவரது வர்க்க நலன்கள் இந் திய மூலதனத்தினுடையவை விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர் ணய அடிப்படையில் நியாயமான தீர்வு கிடையாவிடின் மீண்டும் பிரி வினை நோக்கித்தள்ளப்படுவோம் என்று சொன்னதற்கு அவர் விடு தலைப்புலிகள் பிரிவினையைக் கைவி டவில்லை என்று வலிந்து பொருள் கொள்ளுகிறார். சிங்களப் பேரின வாதம் தமிழ் மக்களது சுயாட் சியை மறுத்து, மேலும் அடக்கு முறையைக் குவித்தால், தமிழ் மக்கள் என்ன செய்யலாம் என்பது பற்றிய அக் கறை ராமிடம் இல்லை.
தொடர்ச்சி 11ஆம் பக்கம்

Page 9
சொற்றொடர் பச்சைக் குழந்தை களுக்கும் தெரிந்து கொள்ளக் கூடிய தொன்றாகப் பிரபல்யம் பெற் றுத் திகழ்கின்றது. காலை முதல் இரவு வரை நாளாந்தம் ஊடகங்கள் அனைத்திலும் இப் பாதாள உலகம் பற்றி வாசிக்கப்படுகின்றது. அண் மையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய போதை வஸ்து வியாபாரச் சந்தேக நபரின் வழக்கை விசாரித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். அந்த நபர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் ஆவார். இவ் வாறான ஒரு தீர்ப்பை வழங்கி விட்டு பிற்பகலில் வீடு திரும்பிய வேளையே மேற்படி நீதிபதி அவரது வீட்டில் வை த்து மெய் பாதுகாவலர் சகிதம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலி ஸார் இக் கொலை பாதாள உலகத் தவரது கை வரிசை என சந்தேகி த்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். இது முதலாவது கொலையும் அல்ல முடிவானதாகவும் இருக்கப் போவதும் இல்லை. ஏனெனில் பாதாள உலகக் குழுக்க ளின் வலிமை சாதாரணமானவை அல்ல. அவை ஒவ்வொன்றும் பணம், ஆயுதம், உயர் மட்ட அரசியல் செல்வாக்கு பொலீஸ் அதிகாரிக ளின் அரவணைப்பு, சிறைச்சாலைச் செல்வாக்கு என்பனவற்றில் ஆழ வேர் ஊன்றி நிற்கின்றன.
பாதாள உலகத்தவரது தோற்றமும் வளர்ச்சியும் இருப்பும் தொழிற்பாடும் சற்று ஆழ்ந்து நோக்கப்பட வேண்டி யவையாகும். நாட்டில் ஏற்கனவே குறுக்கு வழிகளில் சம்பாதிப்போரும் அடிதடி சண்டியர் கோஷ்டிகளும் இருந்து வந்தன என்பது மறுப்பதற் கில்லை. ஆனால் 1977ல் ஜே.ஆரின் ஆட்சியினது வரவோடு தாராளமயம் தனியார் மயம் என்ற நாசகரமான போக்குகள் நாட்டிற்குள் நாலாபுறத் திலிருந்தும் புகுந்து கொள்ள அனு மதிக்கப்பட்டன. அவற்றின் காரண மாக போதைப் பொருள் கடத்தல் மிக வேகமாகிக் கொண்டது. அத னைக் கடத்தும் பெரும் புள்ளிகள் வியாபாரத்திற்கு நாடு முழுவதும் குழுக்களையும் நபர்களையும் ஏற்படு
ஆயுதங்களும் அதற்குரிய வளங் களும் உருவாக்கப்பட்டன.
இத்தகையயோருக்கு சமகாலத்தில் நடாத்தப்பட்டபேரினவாத யுத்தம் வாய்ப்பாக அமைந்து கொண்டது. ராணுவத்திலிருந்து தப்பியோடி வரு வோர் இப் பாதாள உலகக் குழுக்க ளுக்கு வரப் பிரசாதமாக அமைந்த னர். ராணுவத்தில் பெற்ற ஆயுதப் பயிற்சியும் தாராளமாகப் பெறக் கூடி யதாக இருந்த சிறியவகை ஆயுதங் களையும் இத் தப்பியோடி வந்த ராணுவத்தினர் மூலம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. கொழும்பையும்
வடிக்கை பற்றிப் ே தகைய குழுக்கழு பாராளுமன்றக் க மைகளுக்கும் ஆட் அமைச்சர்கள் பார பினர்களுக்கும் நி ர்புகள் இறுக்கமாக என்றமை பகிரங்க
ஐக்கிய தேசியக் கட வருட இருண்ட அ
இப் பாதாள உல
அண்மையில் பாதாளஉலகக் குழுவினால் படுகொலை
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியும் ஆவரது மெய்ப்பு இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
ஏனைய சில நகரங்களையும் மைய மாக வைத்து தோற்றுவிக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் பிராதன மாக போதைப் பொருள் கடத்தல் வியாயபாரத்தையும் அதனுடன் இணைந்த சட்ட விரோத மக்கள் விரோதச் செயற்பாடுகளையும் கொண்டுருந்தன. போட்டிக்குழுக்க ளின் தலைவர்களையும் உறுப்பினர் களையும் கொல்வது இக் குழுக்க ளின் பிரதான செயற்பாடாகியது. அத்துடன் கூலிக்கு கொலைகள் செய்வது. பெரும் கொள்ளைகளில் ஈடுபடுவது திட்டமிட்டு ஆட்கடத்தல் கள் புரிவது, பாலியல் வல்லுறவு களுக்கு திட்டமிட்டு நடைமுறை ப்படுத்துவது இவர்களது தொழிற் பாடாக இருந்து வருகின்றன.
வளர்ச்சி செழிப்புற்று முறை சொத்தி உட ள உலகக் குழு பொதுசன முன்ன கைது செய்யப்பட் கட்சியின் தலைமை தமது கட்சியின் ே [[ীওতায্য GT5ন্তা Ljঞl্য। மை கொண்டாடிய னதல்ல. இது ஐே சிறிலாங்கா சுதந்த பின்னாலும் பாதாள கள் உண்டு.
காஞ்சி காமகோ ரியாரே கடவுளின் பெறுவதற்குப் பதில கத்தைச் சேர்ந்த
தோழர் நவத்திற்கு முதல் மாத நினைவஞ்
புதிய - ஜனநாயக கட்சியின் மறை ந்த அரசியல் குழு உறுப்பினர் தோழர் சி. நவரத்தினத்தின் முதல் மாத நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கந்தர்மடம் ஆத்திசூடி வீதி கலைமகள் சனசமூக நிலைய மண்டபத்தில் 07-11-2004 அன்று இடம் பெற்றது. கட்சியின் பொதுச் செயலளார் சி.கா.செந்திவேல் தலை மைதாங்கினார். கட்சியின் மூத்த தோழர் இ.கா.சூடாமணியும் கலை மகள் சனசமூக நிலைய மூத்த நிர்வாகி சபரமானந்தம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தோழர் நவ த்தின் படத்திற்கு அவரது துணை வியார் சந்திரா நவரட்ணம் மலர் மாலை அணிவித்தார். மகன்மார் நவாஸ்.மதன், நீதன் மகள் மற்றும் உறவினர் மலர் அஞ்சலி செய்தனர். தலைமை தாங்கிய தோழர் சி.கா. செ. தோழர் நவம் பின்பற்றி வந்த மாக்சிச லெனினிச கோட்டுபாடு நடைமுறைச் செயற்பாடு பற்றியும் அவரது இறுதி வரையான உறுதிமி க்க இலட்சிய நிலைப்பாடு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். ஒரு அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்து ஏனைய தோழர்களுக்கும் மக்களு க்கும் முன்னுதாரணம் காட்டி நின் றவர் தோழர் நவம் எனக் குறிப் பிட்ட சி.கா.செ. சமகால அரசியல் போக்குகள் பற்றியும் அதன் எதிர்விளைவுகள் சம்மந்தமாகவும்
SLUIT UITGTÍMUMIEJ FIDEDIGING
நிலாவரையாய் நின்றாய் நிலம் குளிர நீர் இறைக்கத் துலாவாய் கயிறாய் துலாச் சுமந்த ஆடுகால் பூவரசாய் பூத்தாய் நவமே நவமான செம்பூவாய் பூத்தாய் மணந்தாய் பொதுவுடமைப் பண்பாட்டிசையாய் பரந்தாய், தலை சாய்த்தோம்.
7-11-2004 3,606 Lus)
எடுத்துரைத்தார். மேலும் சிவ.இராே பரமானந்தம், ஜே. நஇரவீந்திரன், ! ஆசிரியர் என்செஸ் வரட்ணம், ஆகியோ உரைகள் நிகழ்த் "தோழர் நவம் போராளியின் நினை நூல் வெளியீடு { முதல் பிரதியை மூத் சிறிமனோகரன் ந6 வியாரிடமிருந்து ଗ। டார். மேற்படி நூல் ளைக் கொண்டத நவம் பற்றிய நினை6 கவிதைகள் அஞ்ச LJE BIgisi GTGOTLIGOT ருந்தன. இவ் அஞ்சலி நிச கதணிகாசலம் தை தம் மண்ணில் உய னும் தலைப்பில் கலி பெற்றது. இதில் தே வராஜா ச.பன்னீர்ெ ரதன் சிவ.இராஜே யோர் கலந்து கொ: த்தனர். நன்றியுரை வஞ்சலி நிகழ்வுகள் ( னுாறுக்கு மேற்பட்ே வுகளில் கலந்து ெ நவத்தற்கு தமது முதல் மாத அஞ்ச தினர். மதியபோசன ClgáIT6öoTL6öTfi
 
 
 
 
 
 

த்தவர்களது நட பசும் போது இத் ளூக்கும் பெரும் ட்சிகளின் தலை சியில் இருக்கும் ாளுமன்ற உறுப் றையவே தொட இருந்து வருகி
இரகசியமாகும். ட்சியின் பதினேழு ஆட்சிக்காலத்தில் கக் குழுக்களின்
Glg:LIILILILILL ாதுகாவலரும்
இருந்தன. ஒரு ாலி என்ற பாதா வின் தலைவன் ாணி ஆட்சியில் ட போது ஐ.தே.
சொத்தி உபாலி செயற்குழு உறு SJg,Lortg,(36) p lijn மை தற்செயலா த.க. மட்டுமன்றி திரக் கட்சிக்குப்
குற்றச் சாட்டு வெளிவந்துள்ளது.
தயவை நாடி அவரது அடியாட்கள் மூலம் தனது எதிரியான சங்கர ராம னை கொலை செய்வித்தார் என்ற
இது இன்றைய சூழலில் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறதல்லவா? இத் தகையதொன்றே அண்மைய மேல் நீதி மன்ற நீதிபதியின் கொலை யுமாகும். ஒரு உயர் பொலீஸ் அதிகாரி பகிர ங்கமாகக் கூறிய ஒரு விடயம் முன்பு பத்திரிகைகளில் வெளிவந்ததை நினைவூட்டமுடியும். "நாங்கள் கஷ் டப்பட்டு ஒரு பாதாள உலக முக்கிய புள்ளியைக் கைது செய்த கொண் டால் உடனே அரசியல் வாதிகள் அமைச்சர்கள்.முக்கிய பிரமுகர்களி டமிருந்து அழுத்தங்களும் அதிகார வற்புறுத்தல்களும் வந்து விடுவதால் நாம் நமது கடமைகளை செய்ய முடிவதில்லை" என்று கூறியிருந் தார். இவற்றுக்கும் அப்பால் இப்பாதாள
TÉ.J¢6া சமாதானமே!
சமாதான வாதிகளே! நாங்கள் வாழ விரும்புகிறோம் இல்லையென்றிடாதீர்கள்.
இப்போது நாங்களும்
இல்லாதவர்கள்தான்.
உறவினர்களின் கல்லறைகள் இன்னும் காலியாகவில்லை மேடுகளில் இப்போதுதான் கோரைப்புற்கள் துளிர்விடுகின்றன. மயானங்களைப் புதுப்பிக்க
இனிமேலும் விரும்பவில்லை.
எங்கள் நம்பிக்கைகளை
இன்னும் இழக்கவில்லை.
சமாதனத் தேரை
உலகக் குழுக்களின் பெருக்கம்,
செயற்பாடு, கட்டுப்படுத்த முடியாமை போன்றவற்றை மேலெழுந்த வாரி
தாராளமயம், தனியர் மயம் உலக மயம் என்பனவற்றின் சீரழிந்து செல் லும் கேடு கெட்ட பொருளதார சமூக அரசியல் பண்பாட்டுச் சீரழிவு களின் மோசமான உற்பத்திகளில்
ஒன்றாகவே பாதாள உலகக் குழு
க்களை நோக்க முடியும். ஏகாதிய த்திய சார்பு நவகொலனித்துவ அமைப்பு முறை வலுப்படுத்தப்பட்டு வரும் சூழலில் அதன் உற்பத்தியும் அங்கமுமான பாதாள உலகக் குழு க்களை ஒழிப்பது என்பது வெறும் கண்துடைப்பேயாகும். அடிப்படைத் தவறுகளையும் அதன் அரசியல் பொ ருளாதார மோசடிகளையும் எதிர்த்து முறியடிக்க முற்படாத வரை பாதாள உலகத்தவரை முறியடிக்க முடி
LIFT5).
விரும்புகிறோம்
உலகக் குழுக்
டி சங்கராச்சா ர் துணையைப் [TᏪ5 ᏞᎫfᎢ95ᎱᎢ6lᎢ 2 -6u அப்பு என்பவரது
ஜந்திரன் எஸ்.
சற்குருநாதன், hůl. LDS, T6Úlrig, Lió, லத்துரை, அஜ் ர் நினைவஞ்சலி தினர். அடுத்து பொதுவுடமைப் வுகள்" நினைவு இடம் பெற்றது. ந்த தோழர் ஞா. வத்தின் துணை பற்றுக் கொண் Ö 144 Luji, grug ாகும். தோழர் வுக் கட்டுரைகள் லிச் செய்திகள்,
2_676TLP) éluîl
ழ்வில் தோழர்
ரும் வரை" என் பியரங்கம் நடை ாழர்கள் சோதே செல்வம் அழபகீ
இழுத்து இழுத்தே எம் எதிர்பார்ப்புக் கயிறுகள் இத்துப்போய் விட்டன.
உயிருக்காகப் போராடி உணவின்றியும் உறவுகளின்றியும் தவித்துத் துடித்தபோதும். பார்க்க நேர்ந்ததும் வெடிச்சத்தமும் இரத்த நதிகளும்தான். இப்போது சுத்தமான காற்றை சுவாசிக்கிறோம்.
6TIEg,6t.
வேதனையின் விழுதுகள் ஆலமரங்களுக்குத் தெரிந்திருந்தால் ஆலமரத்தின் விழுதுகள் எப்போதோ தற்கொலை புரிந்திருக்கும்
எம்சோதனைகள் அவ்வளவு நீளமானது.
ஆயுதங்கள். போர்க்கொடி தூக்கிய நாளில் எத்தனை ஆராதனைகள் அடிவாங்கி நடத்தியிருப்போம். அத்தனையும் அடங்கிப்போனதுதான். ஆராதனைகள் இன்னும் நடக்கின்றன.
கட்க நேர்ந்ததும்
சில காலங்கள். புற்தரைகள்தான் எங்களின் சாய்மான மெத்தைகள் பார்வையிலே பதிந்தது கேட்கையிலே காதுகளை கிழித்தது வாங்கையிலே வதைத்தது. உதைக்கையிலே வலித்தது
இவைகள் இது வரை குத்திய முத்திரைகள்.
ஐந்திரன், ஆகி ண்டு கவி உரை புடன் இந்நினை முடிவுற்றது. முன் டோர் இந்நிகழ் காண்டு தோழர்
உணர்வுபூர்வ லியைச் செலுத் ாத்திலும் கலந்து
எம் உறவினர்களின் கல்லறைகள்
ன்னும் காலியாகவில்லை. மேடுகளில் இப்போதுதான் கோரைப் புற்கள் துளிர்விடுகின்றன. மயானங்களைப் புதுப்பிக்க
இனிமேலும் விரும்பவில்லை.
எஸ்.எம்.ஹசீர்
வவுனியா கல்விக் கல்லூரி.

Page 10
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரும் பதா அமைப்பின் தலை
Bjjbibnbn
Irisis
வரும் பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவருமான யசீர் அரபாத் கடந் தமாதம் காலமானார். அவரது இறப் பை அடுத்து அவர் மீது பாராட்டு களும் அதேவேளை பல விதமான விமர்சனங்களும் தெரிவிக்கப்படுகின் |றன. இரண்டாம் உலக யுத்த கால த்தின் போது பாலஸ்தீனம் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது 1948-மே- 14 ஆம் திகதி பிரிட்டிஷ் காலனியா திக்கத்தின் நேரடி ஆதிக்கத்திலிரு
ரேல் என்ற அரசும் தோற்றுவிக்கப் பட்டது. பாலஸ்தீனத்தை பாலஸ்தீன ர்களிடம் ஒப்படைக்கும் போது பால ஸ்தீனத்திற்குட்பட்ட 20770 கிலோ மீற்றர் பரப்பளவுள்ள பிரதேசத்தை |ရှူးကြီးမှု ၈.း† யூதர்களிடம் ஒப்படைத்த னர். அப்பிரதேசமே இஸ்ரேல் என்ற
DITFTOOTS).
இஸ்பானியாவிலிருந்து இஸபெலா ராணியினால் வெளியேற்றப்பட்ட யூத ர்களும் ரஷ்யாவிலிருந்து வெளியே
ருந்து வெளியேறியவர்களும் மத்திய கிழக்கிற்கு வந்து குடியேறினர். நாடி ல்லாத அவர்கள் தொடர்ந்து பாலஸ் தீனத்தின் ஒரு பகுதியில் இருப்பத ற்கு பிரித்தானியா வழிசெய்தது. பைபளில் கூறப்பட்டுள்ளதாக யூதர் கள் நம்புகின்ற இஸ்ரேல் என்ற யூதர் களின் ராஜ்யத்தை உருவாக்குவதில் யூதர்களின் ஸியோனிஸ்ட்டுகள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். மூன்று மத நாகரீகங்களாகக் கொள் ளப்படுகின்ற பூதம் கிறிஸ்தவம், இஸ்லாம் என்பன பாலஸ்தீன (ஜெருஸ்லேம்) மண் ணிலேயே தோன்றின. அத்துடன் உலகின் எல்லாப் பகுதிக ளையும் இணை க்கின்ற மத்தியப் பகுதியான மத்திய தரைக்கடல் பகுதி பல்வேறு வித " ஆக்கிரமிப்புகளுக்கு உட்பட்டி ருந்தது. பிரித்தானியா வும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத் தியமும் கிழ க்கை அவற்றின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான பலவி தமான நடவடிக்கைகளை எடுத்து வந்தன. எண்ணெய் வளமிக்க மத்தி யதரை க்கடல் பகுதிகளையும் அரபு நாடுக ளையும் தமது கட்டுப்பாட்டில் வைத் திருப்பது பிரித்தானியா, அமெரிக்கா என்பவற்றின் ஏகாதிபத்திய அக்க றைகளுக்கு மிகவும் அவசிய மாக இருந்தது. கிறிஸ்தவ - இஸ்லாம்- யூத மத முர ண்பாடுகளையும் குறிப்பாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம் ஏகாதிபத்திய அக்கறைகளை நிறைவேற்றிக் கொ ள்ள அவை முயன்றன. யூத விரோத நிலைப்பாடு கொண்ட 22 முஸ்லீம் நாடுகள் இஸ்ரேல் உருவாகுவதை எதிர்த்தன. அவற்றில் சில நாடுகள் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்
ந்து விடுவிக்கப்பட்டது. அன்றே இஸ்
ற்றப்பட்ட யூதர்களும், ஜேர்மனியிலி
இஸ்ரேலி
நிறுத்திய தியோடர் ஹேர்சியின் படத் தின் கீழ் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சிரோன் இருப்பதைக் grrsöOTSDITLö.
அமெரிக்க 2GOTSITULIt
தொடுத்தன. 1948 இல் யூத தேச மான இஸ்ரேலுக்கு எதிராக தோற் றுக்விக்கப்பட்ட பதா என்ற அமைப்பு 1956 இல் அதன் இராணுவ பிரிவை கட்டியது. அதனாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இஸ்ரேல் யூதர்களின் தேசமாக வேண்டும் என்பது பரிசுத்தமான தேசம், பாரம்பரியம் யூத ராஜ்யம், பைபிளிலில் குறிப்பிடப்பட்டுள்ள தேசம், பாரம்பரிய உரிமையும் வாக்கு றுதி அளிக்கப்பட்டதன் அடிப்படை யிலான தேசம் போன்ற அடிப்படை யில் எலியோனிசமாக வளர்த்தெடு க்கப்பட்டது. 1967 யூன் மாதம் ஜோர் தான், லெபனான், எகிப்து, சிரியா, ஈராக் என்பவை மீது இஸ்ரேலியர் கள் தாக்குதல்களை நடத்தினர். அதன் விளைவாக ஜெருஸ்லேம் இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டிற் குள் வந்தது. இத்துடன் அரபாத் முக்கியமானவராகிறார். இஸ்ரேலியர் மீதான எதிர்த்தாக்குதல் வெற்றி
சியோனிசத்ை
பெறாதபோதும் அரபு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரபாத்தின் தலைமையிலான பதா இயக்கத்தில் சேரத்தொடங்கினர். பாலஸ்தீன மக்களின் விடுதலைக் காக போராடி வரும் அனைத்து அமைப்புக்களையும் ஐக்கியப்படுத்தும் வகையில் 1969 பாலஸ்தீன விடு தலை இயக்கம் யகீர் அரபாத் தலை மையில் அமைக்கப்பட்டது 1973 இல் அரபு நாடுகள் இஸ்ரேலியர்களை திருப்பித்தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. எகிப்து, சிரியா போன் றன ஆரம்பித்த நடவடிக்கைகளுக்கு ஈராக்கின் ஆதரவும் கிடைத்தது. இஸ்ரேல் படைகள் எகிப்து இரா ணுவத்தை சுற்றிவளைத்து தாக்கத்
தொடங்கவே ஐ.நா ட்டு அங்கு அமைதி யது. இக்காலகட்டத் விடுதலை இயக்கம் பிரசார பிரிவு சுெ தாக்கி அழிக்கும் பிர் பிரிவுகளாக விரிவா 1974 இல் ஐ.நா. சக ஒரு கையில் சமாத ஒலிவ் மரக் கிளை னொரு கையில் விடு ட்டத்தை முன்னெடு துடனும் வந்துள்ளே வைத்திருக்கும் என னைக்கைவிட்டு ம இறுகப்பிடித்துக் கெ காதீர்கள் என்று அ ஐநா சபை ஸியோன் ராக உறுதியாக எத -இ.தம்ை cleosons).
அதன் பிறகு பாலஸ் போராட்டத்தில் ஆய கள் மேலும் அதிகரி தாக்குதல் நடத்தும் யக்கைதிகள் வைத் கள் தற்கொலைப்ப5
ஏற்படுத்தப்பட்டன. ப பிரித்தானிய அமெரி தியத்திற்கு இண தொடங்கின. பிரதா முதலில் அந்நிலைப்
தது. 1970 இல் ஜே அரபாத் வெளியேற்ற களில் இஸ்ரேலியர்க வரையும் விடுதலை நடத்திச் சென்றை க்கது. அதன்பிறகு
யாவிற்கு சென்று அ
gett.
1989 இல் சோவி பாரிய அரசியல் மாற் சோவியத் யூனியன் ள்ளானது. அதனால் உதவியுடன் இருந்த களில் பிரச்சினைக பாலஸ்தீன இயக்கத் த்தின் உதவியின்றிப் னால் மீண்டும் எழு ஏகாதிபத்தியம் மத்தி அதனது ஆதிக்கத்ை வேகமாக செயற்பட் இடம் பெற்ற முதலாக யுத்தத்தில் அரபா ஆதரித்ததால் சில
டன் அவருக்கு பகை இந்த பின்புலத்தில் நெருக்குதல்களுக்கு களுக்கும் உட்பட்ட இல் அமெரிக்க ஏக தலையீட்டுடனான னர் படிக் கையை செய்து கொள்ள வுே க்கப்பட்டார். அத்து.
முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பற்றி பெரிதாக புகழ்வோர்கள் நீதித் துறை வேறு நிர்வாகத்துறை வேறு என்றும் நீதித்துறையில் அரசு தலை யிடாது என்றும் கூறுவர். முதலா ளித்துவ அமைப்பில் அரச இயந்திரம் என்பது முதலாளித்துவத்தைப் பாது காப்பதற்கே உண்டு.
அமெரிக்காவில் ஒரு புதிய ஜனா திபதி பதவிக்கு வந்ததும் முதல் (Beusonsoung, HLLldrt அதிபர் மாற்ற ப்படுவார். அதன் பின்பே ஏனைய மாற்றங்கள் இடம் பெறும் நீதித்து றையில் அரசு தலையிடாது என்பது உண்மையென்றால் சட்டமா அதி பரை மாற்ற வேண்டிய அவசிய மில்லை. அவரைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அரசுக்கு
சார்பாகவே அதாவது இருக்கிற அமைப்புக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படாத வகையிலேயே அவர் செயற்பட வேண்டும். அமெரிக்க நிர்வாகத்தில் இரணுவம் பெரிய பங்கை வகிக்கிறது. அமெரி க்காவின் பாதுகாப்பு ஆலோசகர் நிச்சயமாக இளைப்பாறிய ஒரு பெரிய இராணுவ அதிகாரியாகவே இருப்பார். அண்மையில் இராஜாங்த செயலா ளராக விருந்த கொலன் பவல் நான்கு நட்சத்திர ஜெனரல். அவர் கூட்டுப்படைத் தளபதியாகவும் விள ங்கியவர். 1991ம் ஆண்டு வளை குடா யுத்தத்தின் போது அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரி. அமெரிக்காவின் வெளிவிவகார
அமைச்சை அலங்கர் ணுவத்தில் இருந்து பிரமுகர்களாகவே இ அண்மையில் இராஜி ஆமிற்ரேஜ் வியட் நா. நின்றவர். அமெரிக்கா வெள அனுப்பும் பிரதி நிதி ஒருவராவது இரா ரியாய் இருப்பார். சி வையில் அமெரி ஆலோசகர்கள், ஒற் றார்கள் என்பதை கள் அடக்கியே வி அமெரிக்க வெளிவு ச்சே இராணுவ ம தொன்று என்பதை ங்கிக் கொள்வது அ
 
 
 
 
 
 
 
 

והן הוות
நியமிக்கப்பட் வேண் டும் என்றும் ñiñi அமெரிக்கா அழுத்தம் கொடுத்து சபை தலையி -95/9, ТЈабошцI60T 560606)IJТ60TTT. வந்தது. அதன்படியே மொகமட்
யை ஏற்படுத்தி தில் பாலஸ்தீன தகவல் பிரிவு ாரில்லா பிரிவு ரிவு போன்ற பல க்கப்பட்டது. பைக்கு சென்று TGOT fl6BT60YTLDITU, ாயுடனும் இன் டுதலைப் போரா டுக்கும் ஆயுதத் ான். ஒலிவ்வை து ஒருகை அத DD35 60560L. ாள்ள இடமளிக் ரபாத் பேசினார். னிஸத்திற்கு எதி
னையும் செய்ய SS
O MLA
தீன விடுதலைப் புத நடவடிக்கை த்தன. விஷேட
Sirflag, sir usdor திருக்கும் பிரிவு டை என்பனவும் ல அரபுநாடுகள் ரிக்க ஏகாதிபத் ங்கிப் போகத் னமாக எகிப்து பாட்டை எடுத் ார்தானிலிருந்து γίLILL πή. 1970 ளின் தலைநகர் OÜ Lõ060)6T ம குறிப்பிடத்த அவர் தீயுனிசி ங்கிருந்து இயங்
யத்யூனியனில் றங்கள் ஏற்பட்டு உடைவிற்கு சோவியத்தின்
பல அரபு நாடு ள் தோன்றின. திற்கும் சோவிய போனது. இத ந்த அமெரிக்க |யதரை கடலில் த நிலைநாட்ட டது. 1990 இல் வது வளைகுடா த் ஈராக்கை அரபு நாடுகளு மை ஏற்பட்டது. பலவிதமான ம் வற்புறுத்தல்
அரபாத் 1992 ாதிபத்தியத்தின் FDTST60T 2-L. இஸ்ரேலுடன் பண்டி நிர்ப்பந்தி டன் பாலஸ்தீன
sid
ப்பவர்கள் இரா இளைப்பாறிய இருக்கிறார்கள். னாமாச் செய்த ம் யுத்தகளத்தில்
ரிநாடுகளுக்கு திகள் குழுவில் ணுவ அதிகா விலியன் போர் க்க இரணுவ றர்கள் திரிகின் நமது ஊடகங் பாசிக்கின்றன. l6Nugrrry golesOnLD யப்படுத்தப்பட்ட மக்கள் விள
வசியம்.
பாலஸ்தீனத்தின் சார்பில் சமாதான உடன்படிக்கையில் கையெழுத் திட்ட யசீர் அரபாத்திற்கும் இஸ்ரே லின் சார்பில் கையெழுத்திட்ட அதன் பிரதமர் சிட்செக் ராபினுக் கும் 1994ஆம் ஆண்டு சமாதானத் திற்காக நோபல் பரிசு வழங்கப்ப ட்டது.
ஒப்பந்தத்தின் விளைவாக 27 வருட ங்களுக்குப்பின் 1994 யூலை 1ஆம்
திகதி அரபாத் காசா பகுதிக்கு
செல்ல முடிந்தது. இஸ்ரேலிய தேச த்துரோகி என்று குற்றஞ்சாட்டப் பட்டு ராபின் யூதர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். பிறகு பத விக்கு வந்த இஸ்ரேலிய தலைமை களால் சமாதான நடவடிக்கைகள் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்கு கரையிலுள்ள பலஸ்தீன தலைமைய கத்திலிருந்து அவர் வெளியேற முடி யாதவாறு இஸ்ரேலிய படைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தார்.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி வயிற்றிலே ஏற்பட்ட பாரதூரமான நோவினால் பாரிசி லுள்ள இராணுவ வைத்தியசாலை
க்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவர் நவம்பர் 3 ஆம் திகதி உணர் வற்ற நிலைக்குள்ளானார். 11ஆம் திகதி அவர் உயிரிழந்தார். அவரு டைய இரத்தத்தில் ஏற்பட்ட குறை பாட்டினால் அவரது எல்லா அவைய வங்களும் செயலிழந்தன. அவரை மிகவும் ஒழுங்காக கவனி த்துவந்த ஜோர்டானிய வைத்தியர் அஷ்ரப் - அல்- குப்தி இரத்தக் குறைப்பாடு நஞ்சூட்டப்படுவதனால் ஏற்படலாம் என்பதால் அரபாத்தி ற்கு நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள் STITT. அவருடைய உடல் ஜெருசலேமில் புதைக்கப்பட வேண்டும் என்று விரு ம்பியிருந்த போதும் இஸ்ரேலியர்கள் மறுப்பு தெரிவித்ததால் மேற்குக ரையிலுள்ள ரமல்லாநகரில் அவரது உடல் புதைக்கப்பட்டது. ஆனால் ஜெருசலேமிலுள்ள அல்அக்ஸா பள்ளிவாசலிலிருந்து மண் கொண்டுவரப்பட்டு அவரது புதைக் குழி மூடப்பட்டது. பாலஸ்தீன தலைவர்கள் யசிர் அர பாத் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்ப டவில்லை என்று கூறினாலும் அதற்கு சாத்தியங்கள் இல்லா திருந்தன என்று கூறமுடியாது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அரபாத் கடுமையான போக்கை கடைப் பிடிக்கிறார் என்றும் அவரை ஒரு பயங்கரவாதி என்றும் அமெரி க்க ஏகாதிபத்தியம் கூறி வந்தது. அவர் இருக்கும் போதே பாலஸ்தீன PE="U=EUEEETELET_POETITi
கடந்த மாதம் கியூபா அமெரிக்க நாணயமான டொலரை உள்நாட் டுப் புளக்கத்திற்குத் தடை விதி த்துள்ளது. ஏற்கனவே கை வசமி ருந்த அடொலர்களை கியூ நாணயமான பெசோவுக்கு மாற்று வதற்கு ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது இந்தக் கால எல்லைக்குப்பின் அடொலர் களை வைத்திரு ப்பவர்கள் பத்துவித தீர்வை செலுத்த வேண்டி யேற்படும் என அறிவி க்கப்பட்டது. கியூபாவின் மத்திய வங் கியின் தலைவர் தொலைக் காட்சி ஒளிபரப்பில் கியூபாவில் புளக்கத்திலிருந்து அமெரிக்க டொலர் இறந்து விட்டது அறிவித் திருந்தார்
நியூயாகொடுத்த அடி
அப்பாஸ் பிரதமராக நியமி க்கப்பட்டார். அந்த அடிப்படையிலேயே 2000 ஆண் டிலிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தொடுத்து வந்த தாக்குதல்களை அமெரிக்கா கண்டும் காணாமல் இருந்தது.
அவரது இறப்பிற்குப் பிறகு மொக மட் அப்பாஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரானார். பால
gTTg 60 Lufloor
அரபாத் தனது கைத் துப் பாக்கியுடன் இலங்கை விஜயத்தின் போது காணப்படுகிறார்
re. அகமட் சிடிரெய் நியமிக்கப் பட்டு ள்ளார். பதா இயக்கத்தின் தலை வராக பாரூக்கட்டோம்பி நியமிக்க ப்பட்டுள்ளார்.
சமாதான உன்படிக்கையின் மூலம் பாலஸ்தீன தேசத்தை முழுமையாக கட்டியமைத்து விட முடியுமென்று அவர் நம்பிவிட்டார் என்றும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தையும் மேற்கு நாடுகளையும் நம்பிவிட்டார் என்றும் பாலஸ்தீன அதிகார சபை நிர்வாகத் தின் கீழ் தேசத்தை கட்டிவள ர்க்க முற்போக்கான நடவடிக்கை களை எடுக்கவில்லை என்றும் அவரது திருமணத்திற்கு பின்பு மித வாதப் போக்கை கடைப்பிடித்தார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்ப டுகின்றன. விடுதலைப் போராட்டத்தில் அவரது தலைமைத்துவத்தால் எய்தப்பட்ட விடயங்களையும் சமாதான நடவடி க்கைகளினால் கிடைத்த பலாபல என்களையும் இலங்கைக்கும் பாலஸ் தின விடுதலைப் போராட்டத்திற் குமிடையிலான தொடர்புகளையும் இச்சந்தர்ப்பத்தில் அவதானிப்பது பொருத்தமானதாக இருக்கும். அடு த்து அவையற்றிப் பார்ப்போம்.
1993ல் இருந்து அடொலர் கியூ பாவில் புளக்கத் திலிருந்தது அண் மைக் காலங்களில் புஷ் நிர்வாகம் கியூபாவை நிதிமூலம் திருகுவதற்கு நடவடிக்கை எடுத்துவந்துள்ளது. அமெரிக்கா கியூபாவுக்குள் செல்லும் நிதியை முடக்கிய தற்குப் பதில் அடி யாகவே கியூபா அரசின் நட வடிக்கை அமைந்துள்ளது. கியூபாவில் புதிதாக புளக்கத்திற்கு விடப் பட்டிருக்கும் நாணயத்தில் ஐந்து பெசோ நாணயம் சே குவே ராவின் முகம் தாங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும் ஃ பிடல் காஸ்ரோ வின் தலைமையிலான கியூபாவின் துணிகரமான இந்நட வடிக்கை அமெரிக்காவின் முகத் தில் வீழ்ந்த பலமான அடியாகும்.

Page 11
|datbшіт 2004
தேறர் தோழர் டானியல் இறந்து 15 வருட ங்களுக்கு மேலாகிவிட்டது. கே. டானியல் கடிதங்கள் என்ற நூல் விமர்சனம் இப்போது புதிய பூமியில் வெளிவந்துள்ளது. வெளியிட்ட திகதி வெளியிடுவதற்குரிய காரணம் தெரி யவில்லை. புத்தக வடிவில் வெளியி ட்டார்களா? அதன் பதிப்பு யாரால் வெளியிடப்பட்டது? போன்ற விபர ங்கள் தெரியவில்லை. புதிய பூமியில் எவ்வாறு பிரசுரமாகியது கடிதங்க ளில் இடைச் செருகல் ஏற்பட வாய் ப்புண்டு. விமர்சனம் செய்தவர் யார் என்பதையும் அறிய ஆவலாயுள் (B6116t. இவ்விமர்சனம் கே. டானியல் அவர் களுடன் பழகிய ஒருவரால் நிச்சய மாக எழுதப்பட்டு இராது. புத்தகங் கள் கட்டுரைகள் விமர்சனம் செய் யப்படவில்லை. ஏனென்றால் அவரது நீண்ட முன்னுரையில் சந்தேகங்கள் ஏற்படாதீவாறு அவரின் விளக்கம் தெளிவாக எழுதப்பட்டு இருக்கும். அவர் உயிருடன் இருக்கும் போது 2 அல்லது 3 முறை வாசிக்க வேண் டும் என்று எமக்கு அன்புக்க ட்டளை இடுவார். குறிப்பாக நாட் டுப்புற ஏழை மக்களின் பாஷையில் அவர் எழுதியுள்ளதால் அவரை மார்க்ஸிய வாதியின் தோற்றத்தில் இருந்து மறைக்க சிலர் முயற்சித்து இருக்கலாம். தன்னை உயர்த்திக் கொள்வ தற்காக இலக்கிய இலக்கணத் துடன் அவர் எழுதவில்லை. உண் மைகளை எழுதினார். தன்னால் g|ഞ ഖ് + ഞണ് ഥ ഞDg g, 6TE முடியவில்லை என்று பிரகடனம் செய்து கொண்டவர் டானியல் உண்மைகளை எழுதாவிட்டால் உயர் சாதியின் அட்டூழியங்கள் வெளியில் தெரியாது என்பார் சாதியமைப்பில் தான் யாரென்று "என் கதை"யில் எழுதியுள்ளார். நேரடியாக உண்மைகளை எழுதியு ள்ளார். அநேகமாக தமது சாதியை ப்பற்றி எழுத்தாளர்களோ கவிஞர்க ளோ இலக்கிய வாதிகளோ எழுதுவ
தில்லை. சிலர் நாகரிகமாக சல வைக்கலைஞர் முடி திருத்தும் வினைஞர் என்று எழுதியிருப்பா
ர்கள் கடிதங்களில் செய்யப்பட்ட விமர்சனம் போல ஏற்படமாட்டாது. அவரைப் பற்றி கீழ்த்தரமாக எழு தினபடியால் என்னால் இவைகளை எழுத வேண்டும் என்று எனது உள்ளம் துரண் டிக் கொண்டு
இந்திய றோ.
ம்ே பக்க தொடச்சி. அப்படியான ஒரு சூழ் நிலையை இந்திய மேலாதிக்கக் குறிக்கீட்டுக்கு வசதியாகப் பாவிக்கிற கபட நோக் கம் இருந்தாலும் அதைக் கூறிச் சிங்களப் பேரினவாதிகளைச் சஞ்ச லப்படுத்த அவர் விருப்பவில்லை. ராமைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்கள் இன்று அவருக்குப் பெறுமதியற்ற பண்டம் அனைத்திற்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்து க்குத் தமிழகத்திலுள்ள சில சில்லறை க்கட்சிகள் போக எந்த விதமான அரசியல் ஆதரவுமில்லை பொது சன ஆதரவுமில்லை என்றும் சொல் லிச் சிங்களப் பேரினவாதிகளை மகி ழ்வூட்டவும் முயன்றுள்ளார். ஜெய லலிதாவின் பரம அரசியல் விரோ தியான ராம் அவருடன் முற்றாக உடன்படுகிற விடயம் ஏதேன் இரு ந்தால் அது இலங்கைத் தமிழரின் தேசிய இன விடுதலை மீதான வெறுப்பு ஒன்று தான். உண்மையில் ராம் ஜெயலலிதாவை விட ஒரு படி அப்பால் போகிறார் என்று கூடச் Gatsoeucott. ராம் சொன்னவை பற்றிச் சினப்பதில் பயனில்லை. இந்திய நிறுவனம்
ELITETUESITGEGENDET
ஒருவரின்
இருக்கிறது. இன்னும் எழுதலாம். ஆனால் கடிதங்களின் விமர்சனம் என்ற போர்வையில் எழுதியிரு ந்தபடியால் நீண்ட விமர்சனம் எழு தவில்லை. ஆனால் கடிதங்களினை மேற்கோள்காட்டி அவரைப்பற்றி கீழ் த்தரமாக சாதி வெறியனாக விம ர்சகர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்தக் காலத்தில் துணிந்து உண் மைகளை எழுதினார். உயர்சாதி யினர் அடிமைகளான ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு இழைக் கப்பட்ட செக்ஸ் கொடுமைகளை எழுதினார். அன்று சிலர் டானியல் செக்ஸை எழுதுபவர் என்றும் விமர்சனம் செய்தார்கள். மாக்ஸ்
| :
தொகுப்பு அ.மார் க் எல் அடையாளம் வெளியீ (தமிழ் நாடு) டிசம்பர் 200 விலை ரூபா80/=
வாதி என்பவர் கொடுமைகளை வெளிக்காட்டாமல் மாக்ஸின் கட்டு ரைகளை மனப்பாடம் செய்து ஒப்புவி த்தால் ஒருவர் மாக்ஸ் வாதியாகி விடமுடியுமா? சாதி வெறியர்களின் கொடு மைகளை எழுதினால் கிளிப்பிள்ளை போல் சாதிவெறியன் எனப்பட்டம் சூட்டுவதா? அப்படி யானால் போராளிகளை பயங்க ரவாதிகள் என்று குறிப்பிடலாமா?. எமது தோழர்கள் டானியலைப் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். விலாசமற்றவர்களின் விமர்சனங் களை வெளியிடும் போது புதிய பூமி ஆசிரியர் குழு கவனமாக இருக்க வேண்டும். முடியுமானால் இந்த
போகிற திசையையும் ராம் சார்ந்த பார்ப்பனிய மேலாதிக்க நலன்கள் அது போகுமாறு விரும்புகிற திசை யையும் அவை சார்ந்து இலங்கை தமிழக நிலவரங்கள் பற்றிய தனது ====Tjums: LogoûćL'enlu Gue அவர் முன்வைத்துள்ளார். ராமைச் சினப்பதை விட இந்திய மேலா திக்கம் போகிற திசையை அறிவுறு த்தியதற்காகத் தமிழர்கள் அவருக்கு நன்றி கூற வேண்டும். தமிழ்த் தேசியவாதத்தலைவர்கள் எனப்படுவோர் இந்த ராமைக் கூப்பி ட்டு இரண்டு ஆண்டுகள் முன்பு இலண்டனில் அமிர்தலிங்கம் நினை வுப் பேருரையை நடத்திய போதே ராம் போட்டுடைத்த உண்மை ஏதெனில், இந்தியா இலங்கையின் குறுக்கிடுமாயின் அது தமிழர்கட்குச் சாதகாமான முறையிலல்ல என்ப தாகும். அண்மைய உரை, அதனை மேலும் விரிவுபடுத்தியுள்ளது என்பது தான் உண்மை. இந்தியாவின் உளவு நிறுவனமான றோவும் (RAW) இந்து நிறுவன ராமும் (RAM) ஒரே விதமான சிந்தனை யில் இருப்பது புதிர் அல்ல. இந்திய ஆளும் வர்க்கப் பிராந்திய மேலாதி க்கத்திற்கு சேவை செய்வதில் ராம்
திற
தவறை வெளிப்படு பிராயத்தை புதிய கவும். அப்போதுதா அடைவேன்.
Euge
ஆசிரியர் குறிப்பு புதிய பூமி செப்டம்ப யல் கடிதங்கள் நு சனம் திருமுகனா ருந்தது. அதற்கு : இ.நாகலிங்கம் மே எழுதியுள்ளார். அ "டானியல் கடித நூலின் விபரம் இ டிக் காட்டியுள்ளன யதாகும். அதன் 6 தருகின்றோம். கடிதத்தின் மூலம்
னத்திற்கு அப்பாற் போலவும் அவர் ஒ ளுக்காக எழுதியன பாடுகளோ தவறு என்பதாகவும் குறி இதில் நாம் உட ள்ளது. அத்துடன் ங்கள் என்ற நூலில் ர்க்சுக்கு எழுதிய காணப்பட்ட அரசி போதாமைகளும்
ப்பட்டுள்ளன. குறி இனப் பிரச்சினை வைத்திருந்த வர பார்வையை அவர இருந்தே எடுத்து
டானியலாகட்டும் ட்டும் அவர்களது
செயற்பாடு என்ப
பெறும் மாக்சிசத் முறையற்ற கருத்து நிலைநின்று விம புதிய பூமியின் நிை போனார் என்பத விருப்பத்திற்குரிய படித்த கல்வியாள த்தாலோ எவ்வி: (BLITë.609, GBLUIT FLD கைக்கொண்டு போவது புதிய பூமி 6T60T (86). LT6flus ர்ச்சி கொண்டே விமர்ச்சித்து குறை என்ற நோக்கிலே முன்வைக்கப்படவி
gorfolg, Gg, Terent ||
றோவிற்கு குறை விமர்சிப்பதை விட க்கம் பற்றித் தய தெளிவாக விளக் வொரு தமிழ்த் தன் அது போக இந் ங்கள் சிங்களவ னது என்று சிங் நினைப்பது பெரு இன்று ஐலண்ட பேரினவாத ஏடு ருவல் பற்றி எச் ஒலிக்கத் தெ ஆனால் யூஎன்.பி பி, ஹெல உ கண்டு கொண்ட ல்லை. பழைய, பா சாரிகளும் ஊ.ை கிறார்கள். இந்திய மேலாதிக் வரையும் தமிழ5 ளையும் மலைய இணைக்கக் கூட அமையும் வாய்ப் வெள்ளம் வருமு -9||60) 600T LIIIT Ց: - நேர்மையான போக்கு - தேசப வேறுபாடின்றி ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி எனது அபிப் மியில் தெரிவிக் நான் ஆறுதல்
தோழமையுள்ள
இ. நாகலிங்கம்
இதழில் டானி ல் பற்றிய விமர் எழுத்தப்பட்டி திர் வினையாக படி கடிதத்தை வரது குறிப்பில் ப்கள் " பற்றிய 16O) SAO 6T6IOTë 9, ம ஏற்கக் கூடி பரத்தை இங்கு மலும் மேற்படி Lrtsöflusö 6ölloffg பட்டவர் என்பது நிக்கப்பட்ட மக்க வ யாவும் குறை ளோ அற்றவை பிடப்பட்டுள்ளது. ண்பட முடியாது டானியல் கடித டானியல் அமா கருத்துக்களில் யல் தவறுகளும் சுட்டிக் காட்ட |ப்பாக தேசிய பற்றி டானியல் ட்டு மார்க்சியப் து கடிதங்களில் க்காட்டப்பட்டது. வேறு எவராக எழுத்து பேச்சு, னவற்றில் இடம் நின் பெயரிலான jssonsYT Frfurr60T ர்சனம் செய்வது லயாகும். இறந்து ாலோ தனிப்பட பர் என்பதாலோ ண் என்றகாரண தமான தாராளப் சப்போக்கையோ கருத்துச் சோரம் யின் நிலையல்ல. மீது காழ்ப்புண அல்லது அவரது காணவேண்டும் அவ் விமர்சனம் ல்லை என்பதை
956). IUGOS). UIT60)LD இந்திய மேலாதி ழ் மக்களுக்குத் எச்சரிப்பது ஒவ் ബ്ഥ 5-6ത്ഥം யாவின் நோக்க க்குச் சாதகமா களவரெவரேனும் முட்டாள்தனம் சண்டேற்றைம்ஸ் ளே இந்திய ஊடு ரிக்கை மணியை L_1চd glu16া 6া ওয়া · பூந்லசு.க. ஜே.வி. solou 6Tsoi Lisor தாகத் தெரியவி ாளுமன்ற இடது
56MITulg. solson Lö.
எதிர்ப்பு, சிங்கள ரயும் முஸ்லிம்க த் தமிழரையும் ப ஒரு விடயமாக
உண்டு. அதை கட்டுகிற ஒரு மைப்பதாயினி , இடதுசாரி-முற் த சக்திகள் இன றுபட வேண்டும்.
Benuturungústumamagugi
ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது சொல்லிக்கொள்ளவும் மனசில்லை சொல்லாமல் இருக்கவும் முடியலை ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது கல்விக் கொலை இங்கு நடக்குது நித்தம் கல்விக் கொலை நடக்குது ஆற்றல் உள்ள இளைஞனின் கல்வியை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்தார்கள் அன்பாக அணையும் யுவதிக்கோ அள்ளியே போட்டுக் கொடுத்தார்கள்
ஐயையோ . கல்விக்காகத் தம்மை தானிழக்கும் கலியுகப் பெண் தெய்வம் இங்குண்டு பல்கலைப்பட்டம் பெற்றிடவே படிதாண்டிப் போகவும் துணிந்தார்கள் பல்கலை என்ற பெயரினையே பல்கொலை என்றே மாற்றி விட்டார் GTGOTOlgu (36,160 ST6GTOlgu (36) 1601 6T6C5 Gligeusu (36)60t எண்இனமே என்செய்வேன்.
ஐயையோ . கல்விகற்க வந்த கன்னியரை கன்னிதானம் கேட்கும் கல்விமானே உணவுப்பசியினை தீர்த்திட இது உகந்த இடமல்ல கல்விக்கூடம் ஒரு'ஆலயம்" அங்கு கற்பிப்பவன் ஒரு "ஆண்டவன்" உன்னை மதிக்கவில்லை என்பதற்கு உனக்கென்ன உரிமை அவனை (ளை) அறுக்க
ஐயையோ . மதிப்பு மரியாதை என்பது மளிகைக் கடையின் பொருளல்ல
அதுதானாக வரவேண்டும் புரிந்து கொள் நடத்தை அதுவே நன்றானால் நாலும் வருமே தன்னாலே
ஐயையோ . அற(ரி)வாளி விரிவுரையாளருக்கு அடிவருடும் சில ஆணுமுண்டு படிக்காமல் பட்டம் (class) பெற்றிடவே பண்பான வழியைக் கண்டாயோ படித்துத்தான் paSS (பாஸ்) பண்ணேண்டா பல்கலை சென்ற பண்டிதனே
ஐயையோ . தன்னை மிஞ்சிப்போகும் மாணவனை தட்டிக் கொடுப்பதை விட்டு விட்டு தலைகால் புரியாமல் அறுத்தார்கள் அறிவுசார் கூட்டத்தின் அரிவாளால் அறிவாளி தெருவில் அலைகின்றான் சேவகம் புரிந்த சேவகரை சேர்த்தார்கள் விரிவுரை ஆற்றிடவே இவர்கள் விரிவுரை ஆற்றினால் என்னாகும் எம் தேசக் கல்விநிலை? சங்கிலித் தொடரான இச் சாபத்திற்கு சாவுமனி கட்ட யார் வருவார்
ஐயையோ . பல்கலைக் கழகப் பதவி பெற்ற பாடம்வெட்டும் பச்சோந்திகளை பகிரங்கமாகவே நான் கேட்கின்றேன் உன் சொந்தப்பிள்ளைக்கு இது செய்வியா? அப்படி ஒன்று உனக்கிருந்தால் அது நித்தம் நித்தம் உனைக் கொல்லுமடா பாவ விமோசனம் பெற்றிடவே நீகாசிக்குப் போனாலும் முடியாதடா
ஐயையோ . முடிவாய் ஒன்று உரைக்கின்றேன் கேளடா இதற்கு ஒரு முடிவு கட்டுவேன் பாரடா!
கலியுகவரதன்

Page 12
LL L L LLLL LLS
சுற்று
qaLbLT 2004
அண்மைய வாரங்களில் ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது வரவு செலவுத்திட்ட விவாதம் பாராளும ன்றத்தில் இடம் பெற்று வருகி ன்றது. ஆனால் அவ்விவாதங்களில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பயனுள்ளவைகளாகத் தெரியவில் லை. மக்களை ஏமாற்றி வைத்திரு க்கும் விடயங்களையே தமது வரவு செலவுத்திட்ட சாதனை என அர
அவர்கள் தத்தமது சுயத்தையும் நிறத்தையும் இழந்து பதவி பெற்ற ஊமையர்களாக இருந்து வருகிறா ர்கள். அவர்களிடம் பேச எதுவும் இல்லை. பேசுவதாக இருந்தாலும் சந்திரிகா அம்மையார் புகழ்பாடி அமைதிகாத்து வருகின்றனர்.
அதேவேளை போலி இடதுசாரி வேஷம் காட்டிநிற்கும் ஜே.வி.பி. யினர் இரட்டைத்தனமாகப் பேசி
12diішії 181
கால தன்னாட் வழங்கப்படுமா6 இளைஞர்களை தம் தூக்கிப் போ ஜே.வி.பி. யின் லக்கா பெரும் பேசியுள்ளார். மற்றொரு ஜே.வி விமல் வீரவன்சா
சாங்கத் தரப்பினர் கூறுகின்றனர். அதே வேளை ஏதோ மக்களுக் காகப் பேசுவது போன்று எதிர்க்க ட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முதலைக்கண்ணிர் வடித்து அடு த்த ஜனாதிபதித் தேர்தலுக்கு உரிய பிரசாரத்தை வரவு செலவு த்திட்ட விவாதத்திலிருந்தே ஆரம் பித்து நிற்கிறது. ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடியின் அடிப்படை உணன் மைகள் பற்றி எவரும் பேசுவதாக இல்லை. நேர்மையும் மக்கள் சார் பும் பிரச்சினைகளின் தன்மைகளை யும் அறிந்த இடதுசாரி பாராளு மன்ற உறுப்பினர்கள் எவரும் பாராளுமன்றத்தில் இல்லை என் பது நோக்கப்பட வேண்டியதாகும். ஒரு சில சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட் சிகளைச் சேர்ந்தோர் அங்கே அமைச்சர்களாக இருக்கிறார்கள் இதே காவின் இரு 1ம் பக்க தொடர்ச்சி திருப்தியடையாத படியால் அத னை ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத படி யால் இ. தொ. கா பூரணமாக ஐ.ம. சு.மு. அரசாங்கத் திற்கு ஆதரவில் லாததை போன்ற நிலையே தொட ர்கிறது. அதனால் மேல் கொத் மலை திட்டத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பூரணமாக இ. தொ. கா ஏற்றுக் கொள்ள வில் லை என்றும் தெரிவிக்கப்பட்டுள் Tெது. அதாவது முழுநாட்டிற்கும் குறிப் பாக மலையக மக்களுக்கும் நாச த்தை விளைவிக்கப்போகிற மேல் கொத்மலை திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு அமைச்சுப் பதவிகளை பதிலீடாக பெறுவதி லேயே இ. தொ. கா தலைமை கவனஞ் செலுத்துகிறது என்பது இரகசியமான விடயமல்ல. மேல் கொத்மலைத் திட்டத்தின்
அவசர அழைப்பு. 1ம் பக்க தொடர்ச்சி கூறிவந்த ஐ. தே. கட்சியின் தலைமை இனிமேல் ஆதரவளி க்கப் போவதில்லை என்று கூறியு ள்ளது. இது பற்றி நோர்வே நாட் டிற்கும் அறிவிக்கப்ப ட்டுள்ளது. அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் போகல்கம ஐ. ம. சு. முன்னணியில் சேர்ந்து விட்டார். அது போல் இன்னும் சிலர் சேரவுள்ளதாக அறிய முடிகி |றது. முன்னணியின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஐ தே கட் சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளார். இது மிகவும் வசதியான காரணமாகும். அவர் சமாதான பேசுவார்த்தைகளை முன்பு இழுத்தடித்து வந்தமை பற் றிய தெளிவும், அறிவும் உள்ளவர் களுக்கு அது புரியும், ஆயுதப்போ ராட்டத்தின் இடைநிறுத்தலுடன்
வருகின்றனர். தாமே வரவு செலவு த்திட்டத்தை இவ்வாறு உருவாக்க முன்னின்றவர்கள் எனக் கூறி அதற்கு உரிமை கொண்டாடுகி ன்றனர். அதே வேளை தொழிலா ளர்களின் மக்களின் உரிமைகளு க்காகப் போராடப்போவதாகவும் சூளுரைக்கின்றனர். ஒருபுறம் ஆ ட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டு நிற்கிறார்கள் மறுபுறம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மறு மொழி கூற முடியாது திண்டா டுகின்றனர். இவ்வாறான இரட்டைவேடம் போட்டு நிற்கும் ஜேவிபி. மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாரா ளுமன்றத்தில் பேரினவாதக் கூச் சல் கிளப்பி பெளத்த சிங்கள மக் களின் பாதுகாவலர்களாகக் காட் டிக் கொள்கின்றனர். புலிகள் இய க்கம் முன்வைத்துள்ள இடைக்
விளைவுகளை தெரிந்து கொண்ட எவரும் அதற்கு ஆதரவளிக்க முடி யாது அரசாங்கத்துடன் இணை வதற்கும் பட்டம் பதவிகளை பெறு வதற்கும் ஒப்பந்த வேலைகளைப் பெற்று கமிஷன் பெறுவதற்கும் எதிர்ப்பை விட்டுக் கொடுக்கின்ற அல்லது அத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு ஆதரவு கொடுக்கின்ற நிலைப்பாட்டை எடுப்போர் நிச்சயமாக மக்கள் நல னில் அக்கறை கொண்டவர்கள soGuj. ம. ம.மு மேல்கொத்மலை திட்ட த்தை ஆதரித்தது. அதனால் மக்க ளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதாக ஐ. தே. கட்சி அரசாங்கம் வக்குறுதிதந் ததன் காரணமாகவே அதனை ஆதரித்ததாக கூறுகின்றது. பாதிப் பிற்குள்ளாகும் மக்களுக்கு நிவார ணம் பெற்றுக் கொடுப்பதை கருத் திற் கொள்ளாமலேயே இ. தொ. கா மேல்கொத்மலைத்திட்டத்தை
நடைபெறும் பேச்சுவார்த்தையும் போராட்டத்தின் தொடர்ச்சியே ஆகும். இதில் சமரசங்கள் விட்டுக் கொடுப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப் படையிலான சுயாட்சி சமத்துவம் என்பன விட்டுக்கொடுப்புகளுக்கும் சமரசத்திற்கும் உரியனவல்ல. சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு என்பன மிகவும் வரையறுக்கப்ப ட்டதாகும். மீண்டும் ஆயுதப்போரா ட்டமும் அரசபுத்தமும் தொடங்க ப்பட்டால் அச் சமூகம் பார்வையா ளராக இருந்து கொண்டு அரசய த்தத்திற்கு உரமூட்டி வளர்த்துச் செல்லுமேயன்றி போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்கமாட்டாது. மீண்டும் ஆயுதப்போராட்டம் தொட ங்கப்படக் கூடாதென்றால் அரச யுத்தம் தொடரப்படக்கூடா தென் றால் பேச்சுவார்த்தை உடனடி யாக தொடங்கப்பட வேண்டும். அப்பொறுப்பு ஜம.சு.மு. அரசாங்கத்
பாராளுமன்றத்தில் பேரினவாதத்
ஜே.வி.
தில் தமிழ்க் கூட்ட ர்களின் பேச்சுக கக் கூடாது என் Shoot 6T6606)5,60) வருவதாகவும் கு னவாதக் கருத்து Golgi, T600 LITT. LIITI யியற் கட்டளைக ழர் கூட்டமைப்ட் 6MTLD GELUITL (36.600 னார். அத்துடன் புலிகள் இயக்கத் ப்பதிலும் பின் நிற் வாத நிலைநின் பேச்சிற்கு சிறிலி கட்சி உறுப்பினர் பாடி நின்றனர்.
அதேவேளை ப துறவிகளின் க
நடைமுறைப்படு: sstsef er zr-1- தெரிவித்து விட்ட னணி இ. தொ ஞ்சாட்டுகிறது.
நட்ட ஈடுக6ை மூலம் மேல் செ த்தினால் ஏற்பட களை போக்க கட்சி நடைமுை 242. LD. 9r. (UP JE560)L லும் பாதிப்பு பா: Toot (86 (SLDs) G ப்பவர்களை மக் Dooroofs, (Surts திற்கு ஒரு முடிெ பேரம்பேசும் முத LIGS16 Golg. 800T காவின் வித்திய பாடுகள் அதன: அரசியலையும் ம சியலையும் மே
த்துகிறது.
திடமும் ஜனாதி க்கிறது. அத்து நொண்டிச்சாட்( லிக் கொண்டு 6 யாது. ஜனாதிபதி டும் அக்கறையி LUT6)lgil FLDITST தையைக் தொட வழித்துக் காட்ட தின உரையினு க்கத்தால் விடுச் சரமானதும் அெ அழைப்பை உ சு.மு. அரசாங்க ஏற்க வேண்டு டையில் ஆக்கபூர் பேச்சுவார்த்தை வேண்டும். ஜே.6 நோக்கங்களை
டும் . இந்தியாவி களில் தங்கி சொந்தக் கா தூரநோக்குடன் டும். இன்றேல்
டும் ஏற்படுத்தே
வெளியிடுபவர்
இதம்பையா, இல, 47, 3 மடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கெ
 
 

Z DGJulő Ligéje LOIgnBib Elurgi öLLL(plb
ம் 19ம் திகதிகளில்
சி அதிகாரசபை OTT 6ò (olgò glsò அணிதிரட்டி ஆயு ராடப் போவதாக நந்தன குணத்தி குரல் வைத்துப்
பி.பி. தலைவரான பாராளுமன்றத்
உறுமயவின் தலைவர்கள் பேரின வாதவெறிப் பேச்சில் ஜே.வி.பி யின ரையும் தூக்கி எறிந்தவர்களாக நின்று கர்ச்சிக்கின்றனர். தமிழர் தாயகம் என்ற ஒன்று இல்லை என்றும் அது எங்கே இருக்கின் றது எனச்சவாலும் விடுக்கின்றன்ர். ஒட்டு மொத்தத்தில் தமிழர் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்று
தைக்
சுக்கி வரும்
பி- ஹெல உறுமய
அட்டன் நகரில் நடைபெறும்
அவ்வக் காலத்திற்குரிய இனவா திகள் பாராளுமன்றத்தில் கூச்ச லிட்டு வந்தமை வரலாறாகும். ஆனால் அவற்றின் எதிர் விளைவு தான் தமிழர்களை ஆயுதம் தூக் கவும் போராடவும் வைத்தது என்ற உண்மையை இவ் இனவாதிகள் உணரப் போவதில்லை. ஜே.வி.பி யும் ஹெல உறுமயவும் இவ்வாறு வக்கிர நிலை நின்று பேரினவாதம் பேசுவது தமது அரசியல் இயலா மையை மறைத்து சிங்கள மக்க
தலைவர்கள
டமைப்பு உறுப்பின ளுக்கு இடமளிக் றும் அரசியலமைப் ள அவர்கள் மீறி ற்றம் சாட்டி பேரி க்களைக் கக்கிக் ராளுமன்ற நிலை ளை திருத்தி தமி பினருக்கு கடிவா டும் என்றும் கூறி
விமல் வீரவன்சா தைத் திட்டித் தீர் 3,660606). GEursor று அவர் பேசிய பங்கா சுதந்திரக் fகள் பக்கப்பாட்டு
ாராளுமன்றத்தில் ட்சியான ஹெல
ந்த ஐ ம. சு. முன் த்திற்கு சம்மதம் டதாக ம. ம. முன்
கா மீது
ா வழங்குவதன்
இல்லை என வாதிடுகின்றனர். அன்பு அகிம்சை போதிக்கும் காவி உடைதரித்த இந்த பெளத்த துற விகள் இந்நாட்டின் ஒரு பகுதி மக் களான தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத விஷம் கக்குவதிலேயே தமது பாராளுமன்றக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இவர்களு க்கு சாதாரண சிங்கள பெளத்த மக்கள் அனுபவித்துவரும் துன்ப துயரங்கள் கண்களில் தெரிவதும் இல்லை, காதுகளில் கேட்பதும் இல்லை. இலங்கையில் 47 வீதமா னவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களாக உள்ளனர் என் றால் அதில் பெரும் பகுதியினர் சிங்கள மக்களாவர் என்பது பற்றி இந்த பெளத்த சிங்களத்துறவிகளு க்கு அக்கறை கிடையாது சுக Guntas aumgab selubu T sista கொண்ட இவர்கள் காவி உடை க்குள் இருந்து கொண்டு பேரின வாதம் பேசுவதில் வல்லவர்கள். இதுவரை காலமும் வெளியே இரு ந்து பேரினவாதம் கக்கிய இவர்கள் இப்போது பாராளுமன்றத்தில் ஒன்
ளைத் திசை திருப்பிக் கொள்ள வேயாகும்.
அதேவேளை இத்தகையோரின் இனவெறி வாய்க்கு அவல் கொடு ப்பது போல் சில கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினர்களும் பொறுப் பற்ற விதத்தில் பேச்சுக்களை நிக ழ்த்தி வருவதையும் காண முடிகி ன்றது. பாராளுமன்றத்தைப் பயன்ப டுத்தி சிங்கள மக்களுக்கு மிக நிதானமானதும் பொறுப்பானது மான பேச்சுக்கள் மூலம் உருப்படி யான செய்திகளை வழங்கமுடியும். அதனை விடுத்து ஜே.வி.பி. ஹெல உறுமயவைச் சீண்டி விடும் செயல் களிலோ பேச்சுக்களிலோ ஈடுபடு வது பாராளுமன்ற விளையாட்டின் மூலம் தமிழ் மக்களை த்த முற்படும் இலகுவான வழி என்றே கொள்ள முடியும். இது முன்னையோரைப் பின்பற்றிச் செல் வதாக மட்டுமே இருக்க முடியும் எனவே வெறிகாரனுக்கு வீண் கதை கொடுத்து அர்த்தமற்ற உள றல்களுக்கு இடமளிப்பது போன்று தமிழ்த் தரப்பு பாராளுமன்ற உறுப்
ாத்மலைத் திட்ட ப்போகிற பாதிப்பு முடியாது. ஐ. தே. றப்படுத்தினாலும் முறைப்படுத்தினா திப்பு தான். காத்மலை ஆதரி களும் வரலாறும் வதில்லை. நேரத்
பினர்கள் நடந்து கொள்ளாது தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங் கள மக்களையும் சிந்திக்க வைக் குமாறான உருப்படி மிக்கப் பேச் சுக்களைத் தயாரித்து பாராளுமன் றத்தின் மூலம் பயன்படுத்த வேண் டும்.
ஜே.வி.பி. யும் ஹெல உறுமயவும் இந்நாட்டிற்கு கிடைத்த புதிய வகைச் சாபக்கேடுகள் என்றே கூறுதல் வேண்டும். இதனை சிங்
பது ஆசனங்களைப் பெற்று அத னையே பேரினவாத வெறிகக்கும் மன்றமாக மாற்றி வருகின்றனர். இவர்களது கண்ணும் கருத்தும் புலிகள் மீதும், தமிழர், முஸ்லீம், மலையகத் தமிழர் மீதுமாகவே இருந்து வருகின்றது. இவ்வாறு பாராளுமன்றத்தில் எடு த்ததிற் கெல்லாம் இனவாதக் கூச் வடுப்பது என்பது சல் கிளப்பிப் பேசுவது ஒன்றும் 내 லாளித்துவ அரசி மையில்லை. முதலாளித்துவப் UNTUTT கள மக்களும் உணரவேண்டிய ாகும். இ. தொ. ளுமன்றம் ஆரம்பித்த காலம் முதல் ஒரு காலம் வந்தே தீரும்.
SS S S S S S S S S S S S SS S SS SS SS
" திருமலையில் இன்னெறி கைங்கரியத்தையே செய்து வரு
முதலாளித்துவ கின்றது.
ாசமான நிலைப்
1ம் பக்க தொடர்ச்சி
க்கள் ಮೌಲ್ದ್ತಿಲ್ಲ திருகோணமலை பேரினவாதிக By)ILD ளின் கண்களுக்கு
H தியிடமுமே இரு டன் ஐ.தே.கட்சி
இக்களை ©ಆಗ್ರನಿ துங்கி நிற்க முடி
தேர்தலில் காட்
ன் ஒரு பகுதியை னப் பேச்சுவார்த் ங்குவதற்கு ஆதர வேண்டும் மாவீரர்
டாக புலிகள் இய கப்பட்டுள்ள அவ
சியமா னதுமான —60TL9.ULIDT 95 242.LD.
மும் ஜனாதிபதியும் அதன் அடிப்ப I LDTSOT வழிகளில் யை ஆரம்பிக்க .பி.யின் தீய உள் திராகரிக்க வேண் ன் ஆலோசனை ருப்பதை விட ல்களில் நின்று செயல் பட வேண் அழிவுகளை மீண்
முடியும். O |
ழும்பு 11 அச்சுப்பதிப்பு: கொம்பிரிண்ட் 334A.K.சிறில் சி.பெரரேரா மாவத்தை கொழும்பு 13
திருமலைச் சம்பவங்கள் திட்டமிட்ட பேரினவாத செயற்பாடுகளேயா கும். திருமலைத் துறைமுகத்தைச் சுற்றி புலிகள் தமது நிலைகளை வைத்திருக்கிறார்கள் என்று தொடர்ச்சியாகப் பிரசாரப்படுத்த ப்பட்டது.
ஆனால் போர் நிறுத்த கண்காணி ப்புக் குழு அவ்வாறு இல்லை என அறிக்கை செய்தது. அப்படி இரு ந்தும் சிங்கள மக்களிடையே புலிப் பீதி பரப்பப்பட்டே வந்தது. திருமலை யில் மூவின மக்களின் அமைதி யான இயல்பு வாழ்வைப் பாழ்படு த்துவதற்கு பேரினவாதிகள் எப்போ தும் முயன்று வந்துள்ளனர். திரு மலையில் மட்டுமன்றி கிழக்கு மாகாணம் முழுவதையும் பேரின வாதப் பிடிக்குள் கொண்டு வர தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டைப் பய ன்படுத்துவது, அவ்வாறே தமிழ்சிங்கள பகையுணர்வை முன்தள் ளுவது போன்றவற்றை நிகழ்ச்சி நிரலாக்குவதில் ஜே.வி.பி. திட்ட மிட்டு செயலாக்கி வந்துள்ளது. அவர்கள் உருவாக்கிய கிழக்கின் உதயம் என்னும் அமைப்பு இக்
பிரதேசமாக இருப்பது போன்று அமெரிக்க இந்திய ஆதிக்க சக்திக ளுக்கும் அவசியப்படும் ஒரு பிரதே சமாகும். குறிப்பாக இந்தியா குள்ள நிலத்தடி எண்ணெய்க் குத ங்களை ஏற்கனவே இலங்கையிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் பதினைந்து குதங்களைப் பெற இருக்கின்றது. எனவே இந் திய நலன்களுக்கு திருகோண மலை அவசியப்படுவதால் பேரின வாதப் பக்கம் நிற்கும் இந்தியா விடம் ஆலோசனை பெறப்படுவது நிச்சயமானதாகும். ஜே.வி.பி- இந் திய உறவும் வலுவானதாக இருக் கும் போது திருகோணமலைச் சம்பவங்களை அதனுடன் தொட ர்பு படுத்தியே நோக்க வேண்டியும் உள்ளது. எவ்வாறாயினும் திருமலையில் இனவெறியைச் தூண்டி அரசியல் லாபங்கள் பெறும் முயற்சிகளின் பின்னணியிலேயே யாவும் நடை பெற்று வருகின்றன என்பதே உண்மையாகும். O