கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.01

Page 1
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
கடந்த டிசம்பர் 26ம் திகதி இந் தோனேஷியத் தீவான சுமத்திராவு க்கு அண்மித்த கடல் பிராந்தியத்தில் 9.0 ரிட்சர் அளவிலான பாரிய பூமிய ஏற்பட்டது. அதன் காரண மாக எழுந்த கடல் அலை (சுனாமி) தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடு களை நோக்கி வேகமாக வந்து கொண்டது. கரைகளை விட்டு மேலெழும்பி கரையோரப் பகுதிகளு க்குள் புகுந்து மனித உயிர்களைப் பறித்தும் உடமைகளை அழித்தும் ஒரு சில மணி நேரத்திற்குள் ஊழித் தாண்டவமாடிச் சென்றது. இதனால் இலங்கை வரலாற்றில் கண்டிராத மிகப் பாரிய மனிதப் பேரழிவைக் காண நேர்ந்தது. வட க்கு கிழக்கு தெற்கு மேற்கு கரை யோரங்கள் அனைத்தும் சுனாமி கடல் அலை வேகத்தால் அடியுண்
lose வைகளாகி உள்ளன. முப்பதினாயி ரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒரு சில மணி நேரத்திற்குள் இன மத மொழி பிரதேச வேறுபாடின்றி மனிதப் பேர
அனைவரும் மிகப் பாரிய பாதிப்புக்க ளைப் பெற்றுள்ளனர். அவர்களுக் கான உடனடி மனிதாபிமான நிவா ரண உதவிகள் பல தரப்புகளில் இருந்தும் கிடைத்து வருகின்றன.
னர் பொது அமைப்புகள் சமூக நிறு வனங்கள் அரசாங்க திணைக்கள ங்கள் என்பன வற்றின் ஊடே பலதர ப்பட்ட பணிகள் இடம் பெறுகின்றன. தவறுகப் குறைபாடுகள் பின்னடிப்பு YL L S LLLL TrL LTT TLL S S L LL LLLLL LL LLLS போதிலும் மக்களுக்கான நிவாரண |ங்கள் முடிந்தளவுக்கு முன்னெடுக்
கப் பட்டு வருகின்றன.
இதில் அரசாங்கமும் விடுதலைப் புலி களும் இணைந்து செயல்பட வேண் டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டு ள்ளது. நிவாரணம் புனர் வாழ்வு புன
pung,
ழிவுக்கு உள்ளாயினர். மேலும் பல ஆயிரம் பேர் கடல் அள்ளிச் சென்ற தால் காணாமல் போயினர் காயங்க ளுடன் அரைகுறை உயிர் தப்பி யோர் மேலும் பல்லாயிரமாகக் காணப்படுகின்றனர். இவற்றுக்கும் அப்பால் கரையோர வீடுகள் இருப்பி டங்கள் தொழில் உபகரணங்கள் பேரலைகளால் அடித்துச் செல்லப்ப
இனவாதிகள்
ட்டுள்ளன. எஞ்சியவைகளும் இடி ந்து அழிவுற்றுக் காணப்படுகின்றன. எங்கும் அவல ஒலங்களே கேட்ட வண்ணம் உள்ளன. குடும்பங்களில்
இழந்தும் குடும்பங்களை முற்றாக இழந்தும், மக்கள் வர்ணிக்க முடி யாத துக்கத்திலும் சோகத்திலும் ஆழ்ந்து போயுள்ளனர். அவர்களு க்கு எத்தகைய ஆறுதலையும் கூற
ரமைப்பில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட முன் வந்திரு ப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக் கிறார்.
அதற்கான உத்தியோக பூர்வ அழை ப்பை விடுதலைப்புலிகளுக்கு ஜனாதி பதி செயலகம் விடுத்திருக்கிறது. அதே நேரம் கிளிநொச்சியில் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன
ಅಡ್ತಲ್ಲೆ பேரலை ஏற்படப் போவது பற்றி
தெரிந்திருந்தும் பாதிப்புக்குட்படப் போகும் நாடுகளுக்கும் மக்களுக் கும் அறிவிக்காது அமெரிக்க ஏகாதி பத்தியம் நயவஞ்சகம் செய்துள்ளது.
சுனாமி அலைகள் பற்றிய முன்னெ
இயற்கை தந்த ப்ட
2III
தமது அன்புக்குரிய உறவுகளை
க்கியம் புரிந்துை
ஆழ்ந்த அஞ்சலியும் அனுதாபமும் கடந்த டிசம்பர் 26ம் திகதி காலை இந்து சமுத்திரத்தில் உருவாகிய சுனாமி கடற் கோள் ஏற்படுத்திய பேரழிவினால் உயிர்களைத் துறந்தும் உறவுகளை இழந்தும் உடமைகளைப் றிகொடுத்தும் நிற்கதியாகி நிற்கும் வடக்கு கிழக்கிலிருந்து தற்கு மேற்கு வரையான அனைத்து கரையோர மக்களின் துன்பதுயரத்திலும் மனமுடியாத சோகத்திலும் புதிய ஜனநாயக STS SS S JS LL MTTTTTLS LLL
S S S S S S S S S M S M Y MM ー●ー●ー 三三- = エcmID QのIolリ Es தி ஜனநாயக கட்சி மத்திய குழு
50) e5݂itiluiܢ - 6ܨ ܢܦ5ܦ
ՄԿ-ԱTE டுகின்றது. உயிர் என்பதை விட தமது அன்புக்கு இழந்த அவல நிை லையின் பேரதி போகிறார்களே கொடுமையிலும் தாகக் காணப்ப
இவ்வாறான ம6 2_LULLEufg,6ff
முஸ்லிம்கள் ம என்றோ வடக்கு மேற்கு என்றோ விடுத்து மனிதர் ந்த மனிதநேய அ குமாறே இச் சுை இயற்கை அனர் நிற்கின்றது. ஆ
வெளியிட்டுள்ள அ னச் சூழலின் இ றைய மனித அ தில் கொண்டு
விட்டு மக்களுக் பாரிய அவலத்ை காக அரசாங்க செயற்படத் தயா கூறி உள்ளார்.
இவ் இருதரப் இன்றைய சூழலி
Tallad
ச்சரிக்கை நிை அமெரிக்காவின் ஸ்கா மாநிலங்கள் அம்மாநிலங்கள் சு யத்திற்குட்பட்ட தேசிய சமுத்திர
sib (NOAA) 6T6 ந்த 26 ஆம் திக இந்தோனிசிய தீ சுமத்திரா தீவுக் ভদ০০TITLN এড়L60 ৩৷৷ றியும் அது இந்து தியத்திற்கும் பர முன்னறிந்திருந்து தோனிசியாவிற்ே திர நாடுகளுக் ல்லை. அவ்வாறு
தால் பாரிய உ
பெருமளவு தவிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகுஜன அரசியல் மாதப்
Putihiya POOmi
sensu Gu simts SOSTÚIL
தப்பியுள்ளார்கள் வாழ்நாள் பூராவும் ரிய உறவுகளை னவுகளுடன் பேர |ச்சியுடன் வாழப்
என்பது தான்
கொடுமையான
கிென்றது.
னிதப் பேரழிவுக்கு சிங்களவர் தமிழர் லையகத் தமிழர் கிழக்கு தெற்கு பார்க்கப்படுவதை ளே என்ற உயர் டிப்படையில் பார்க் rint L6 Lu Gurgesonsuouólasör த்தம் உணர்த்தி னால் இன மத
BriñT
|றிக்கையில் சமாத |றுக்கத்தை இன் வலத்தைக் கருத் ஒதுக்கி வைத்து த நேர்ந்திருக்கும் தத் துடைப்பதற் த்துடன் சேர்ந்து ாக இருப்பதாகக்
நிலைப்பாடும்
ல் வரவேற்கப் பட
ல் இருக்கின்றன. னாமி அலை அபா ரதேசங்களாகும். சமயோசித நிர்வா iற நிறுவனம் கட தி அதிகாலையில் வுகளில் ஒன்றான கடலில் ஏற்பட்ட னர்த்த அலை பற் சமுத்திர பிராந் வும் என்பதையும் ம் அதுபற்றி இந் கா, இந்து சமுத் கா அறிவிக்கவி அறிவிக்கப்பட்டிருந் யிர்ச்சேதங்களை திருக்க முடியும்
Slonefund
மொழி பிரதேச வாத வக்கிரங்க ளால் மக்களைப் பிளவுபடுத்தி ஆண்டு அனுபவித்து வரும் சொத்து சுகம் படைத்த ஆளும் வர்க்க மேட்டுக் குடியினர் இய ற்கை தந்த பாடத்தைப் படிப்பி consorulung,, GNU, INTEGITIIS, EITT? இல்லவே இல்லை என்று தான் கூறமுடியும். சுனாமிப் பேரலையின் அனர்த்த த்தை முற்று முழுதாகத் தடுத்தி ருக்கலாம் என்பது இயற்கை யின் யதார்த்ததையும் விஞ் ஞான உண்மைகளையும் மறு ப்பதாகும். ஆனால் முன் கூட் டியே சில நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அழிவுகளின் அளவை முடிந்தளவிற்கு குறை த்திருக்க முடியும். அவ்வாறு முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் முற்றிலும் அக்கறையற்றதாகவே இருந்து வந்துள்ளது. இதில் இன்றைய அரசாங்கம் மட்டுமன்றி
தொடர்ச்சி 12ம் பக்கம்
வேண்டியதாகும். அரசாங்கம் புலிகள் இயக்கம் ஆகிய இருதர ப்பினரின் ஐக்கியப்பட்ட புரிந்து ணர்வுடனான செயற்பாடு நேர் மையுடன் முன்னெடுக்கப்படு வது மிக மிக அவசியமாகும். இருதரப்பும் தமக்குள் பொதிந் துள்ள இனத்துவ அரசியல் முர ன்ைபாட்டு அம் சங்களுக்கு அப்பால்
தொடர்ச்சி 12ம் பக்கம்
ஆனால் அனர்த்தங்கள் ஏற் பட்டு இந்து சமுத்திரப் பிராந் தியமே பிணக் காடுகளாக மாறிய பிறகு NOAA நிறுவனம் சுனாமி அலை பற்றி இந்தோ னோசிய அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலம் செய்தியை அணு ப்பியிருந்ததாகக் கூறி பாசாங்கு பண்ணுகிறது. தியாகோகார்சியா தீவிலுள்ள அமெரிக்க கடற்படை தளத்தி ற்கு உரிய நேரத்தில் அறிவி த்திருந்தபடியால் அக்கடற்படை தளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அவ் வறி ப்பை அமெரிக்க கடற்படை தள அதிகாரிகள் தியாகோகார் சியா தீவிலுள்ள மக்களுக்கு அறிவிக்கவில்லை.
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 2
தோட்டங்களிலுள்ள லயங்களை அழி த்துவிட்டு அவை இருந்த இடங்களில் தொடர்மாடி வீடுகளைக் கட்டுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு மலையகத் தமிழ் மக்கள் எதிர்ப்புக் களை தெரிவித்து வருகின்றனர். தொடர்மாடி வீடுகளுக்குப் பதிலாக வீடுகளை கட்டிக்கொள்ள குடும்ப மொன்றுக்கு ஆகக்குறைந்தது 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண் 阪 என்று கோரிக்கை விடுத்து வரு
கின்றனர்.
ஆறுமுகம் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு வீடமைப்பு அமை ச்சராக இருந்த போது சில தோட் டங்களில் தொடர்மாடி வீடுகள் கட்ட ப்பட்டன. ஏற்கனவே இருந்த லயங் களை அழித்துவிட்டு அதே இடங்க ளிலேயே தொடர்மாடி வீடுகள் கட்ட ப்பட்டன. இதனால் தோட்டத் தொழி லாளர்கள் அவர்களின் சொந்த செல வில் திருத்தம் செய்து வைத்திருந்த லய வீடுகள் அழிக்கப்பட்டன. அவற்று க்குப் பதிலாக அதே இடங்களில் அவற்றை விட வசதிக்குறைவான தொடர்மாடி வீடுகள் கட்டப்பட்டன. இத் தொடர்மாடிகள் வாழ்வதற்கு தேவையான வசதிகளைக் கொண் டனவாக இல்லை. இதுவரையும் லய வீடுகளுக்கு எவ்வித கொடுப்பன வையும் தொழிலாளர்கள் கொடுப்பதி
அடிக்கடி மாறும் அரசியல் சூழ்நிலை களுக்கேற்ப அரசியல் வாதிகள் மாறி மாறி வந்து மலையக மக்களை ஏமாற் றுவது ஒரு துன்பமான வரலாறு ஆனால் அன்றாட சீவனத்துக்கே அல்லற்படும் மலையக மக்களை அட் டைகளாக உறிஞ்சும் வைத்தியர்க ளின் கொடுமை நியாயங்களுக்கு முர ணானது. அதுவும் உழைக்கப் பிறந்த மக்களின் ஊரான அட்டன் நகரில் நடக்கும் வைத்திய லீலா விநோதங்க ளைக் கூறாமல் இருக்க முடியாது. அட்டனில் ஒரு மாவட்ட வைத்திய சாலை உள்ளது. இது அரசாங்க வைத்தியசாலை என்றாலும் (க்ள ங்கன்) ஏனைய மலையக வைத்திய சாலைகளுக்குரிய மாற்றாண் தாய் மனப்பான்மையிலான கவனிப்பு இரு க்கவே செய்கிறது. வைத்திய சேவை வசதிகள், கட்டிட தளபாட வசதிகள் ஆளணி, அடிப்படை வசதிகள் என்று பற்றாக்குறைகளே அதிகம். இதற் குள்ளும் மலையக மக்களின் மரு த்துவப் பிரச்சனைகளுக்கு ஓரளவே னும் முகம் கொடுக்கும் வகையில் அந்த வைத்தியசாலை இயங்கி வரு கின்றது. ஆனால் அங்கு கடமையாற்றும் வைத் தியர்களின் மனப்பாங்குதான் மக்க ளின் மனதை காயப்படுத்துவதாக உள்ளது. நீண்டகாலமாக அட்டன் நகரில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உத்தியோகத்தர் ஒருவர் (AMP) வாழ்ந்து வருகின்றார். அவர் அப் LDé,g,Gfil6esT LD6OTriSug:6O)6IT Ql6)I6zir றவருமாக இருக்கிறார். அதே வேளை அட்டன் நகரில் தனது தனி டிஸ்பென்ஸரியையும் நடத்தி வருகின்றார். அங்கும் இவரிடம் வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதி
LO
ஆனால் மலையக மண்ணிலே பிறந்து
மலையகத்தை உறுஞ்சும் வைத்
вас автой | மலையகத் தோட்ட தொழிலாளர்கள் கே
ல்லை. மாடி வீடுகளில் குடியேறியவு டன் மாதாந்தம் ஒரு தொகைப் பணம் அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து க்கொள்ளப்படுகிறது. அதற்கு அவர் களது R. P. பணம் பிணையாக வைக்கப்படுகிறது. வீட்டிற்குரிய மொத் தப் பணம் கட்டி முடிக்கப்படாது விட் டால் EPF பணத்திலிருந்து கழித் துக் கொள்ளப்படும். தோட்டங் களில் தற்போது வேலை செய்யாதவர்களும் லய வீடுகளில் வாழ்கின்றனர். தோட் டங்களில் வேலை செய்யாதோருக்கு தொடர்மாடிவீடுகள் வழங்கப்படுவதி ல்லை. மாதாந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாது என்ப g5 TsyJuib, E. P. F. Luessorb úlason6osorulurras, பெற்றுக் கொள்ள முடியாது என்ப தாலும் தொடர்மாடி வீடுகள் அவர்க ழுக்கு வழங்கப்படுவதில்லை.
தற்போது இ. தொ. கா வின் முத்து சிவலிங்கம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகிய பிறகு பல தோட்டங்க ளில் தொடர்மாடி வீடுகள் கட்டுவதற் கான முயற்சிகள் எடுக்கப்படுகின் றன. அதனை தோட்டத் தொழிலா ளர்கள் எதிர்க்கின்றனர். இ. தொ. கா வின் கோட்டை என்று கூறுப்ப ட்ட கொட்டக்கலை பெரிய மண்வெ ட்டி தோட்டத்திலேயே தொடர்மாடி வீடுகளை கட்டுவதற்கு தொழிலாளர்
தோட்டத் தொழிலாளர்களின் குடும்ப ங்களில் இருந்து படித்து பட்டம் பெற்று வைத்தியர்கள் ஆகியவர்களும் (எம். பி. பி. எஸ்) அதே வைத்திய சாலையில் கடமையாற்றுகிறார்கள். இவர்களும் அட்டன் நகரில் தனியார் டிஸ்பென்ஸரிகளை நடத்துகின்றனர்ஆனால் இவர்களிடம் வரும் நோயா ளர்களின் எண்ணிக்கை ஒப்பிட்டள வில் குறைவு. இந்தக் காரணத்துக்காக இந்த வைத் தியர்கள் அரசாங்க வைத்திய சாலை க்கு வரும் அப்பாவி நோயாளர்களைப் பழிவாங்கும் அவல நிலை பல காலமா கத் தொடர்கிறது. அதிக நேரங்களில் இந்த வைத்தியர்கள் வைத்திய சாலையில் இருப்பதில்லை. நோயா ளிகள் இக் கட்டான நிலையில் இரு க்கும் போது அவர்களைத் தொலை பேசியில் தேடிப் பிடிப்பதே முடியாத காரியமென்று அங்குள்ள தாதி ஒரு வர் அடிக்கடி சலித்துக் கொள்வார். அப்படி வைத்திய சாலையில் இவர்கள் இருந்தாலும் வரும் நோயாளர்களை சரியாகவே கவனிப்பதில்லை. தமது பிள்ளைகள் வைத்தியர்களாக உள் ளனர் என்ற நம்பிக்கையில் மருந்து எடுக்க வரும் அனேகமான தோட்டத் தொழிலாளர்களான நோயாளிகள் பல த்த ஏமாற்றங்களுடனேயே திரும்ப நேரிடுகிறது. நோய் பற்றி சரியாக விசாரிப்பதில்லை, உரிய பரிசோதனைகளைச் சரியாக மேற்கொள்வதில்லை. வேண்டா வெறுப்பாக மருந்து கொடுத்து அனுப்பி விடுவார்கள். அதேவேளை வாட்டில் இருக்கும் ஏழை நோயாளர்களுக்கும் சரியான வைத்திய சிகிச்சைகளை மேற்கொள் வதில்லை. சில வேளைகளில் எதுவித முன்னறிவித்தலும் ஆயத்தமும் இன்றி சில நோயாளர்களை நுவரே
* 2005ம் ஆண்டு சந்தா செலுத்துங்கள் * விசேட நிதி டெதவி வழங்குங்கள்
* விடயதானங்கள் அனுப்புங்கள்
உள்நாட்டுக்கான சந்தா ரூபா 200/- LM L L LLCMMTC L TLTL 0000TS aa LL LLL
நிர்வாதி புதிய பூமி எனக்குறித்து
திர gಳಿ வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
கணக்கு இல:- 0672-21-2002634-6
*டெங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
காசுக்கட்டலை முலம் அனுப்புவோர்
புறகோட்டை(Ptea)தால் நிலையத்திற்கு அனுப்பவும்
வங்கி மூலம் அனுப்புவோர்
இலங்கை வங்கி சுப்ப மாக்கற் கிளை கொழும்பு-11
புதிய பூமி 47,36 g LDT.g.
கொ.ம.ச.க.தொகுதி கொழும்பு-11
但斐 வேண் வேண்
ësit g(NGOLDLIToT தள்ளனர். அவர்க களை விட்டு 6ெ ல்லை என்றும் தமது சொந்த செ வசதிகளை ஏற்படு பதாலும் அவற்றை விடத்தில் வசதி மாடி வீடுகளை கொடுக்கத் தேை தமது எதிர்ப்பை அவற்றை விலை வேண்டிய அவசி கூறியுள்ளார். வேண்டுமென்றால் ள்ள வேறு இடங்க வீடுகளை கட்டி வி லாளர்களுக்கு ெ எதிர்க்கவில்லை தெரிவித்துள்ளனர் இராகலை, ஹை போன்ற இடங்களி ssir GlgBTLij LomTL. தற்கு எதிர்ப்பை ெ ன்றனர். தொடர்ம பதிலாக குடும்பமெ Égsró gertsoðfleonu 6) தங்களால் வீடு
கொள்ள முடியும் தொரிவிக்கின்றன
லியா ஆதார வுை மேலதிக சிகிச்ை விடுவர். இதனால் தமது அ பாயத்துக்காக அல் தொழிலாள மக்கள் ளைச் சந்திக்க ே அது மட்டுமல்லா ஆய்வு கூடப் பா எக்ஸ் கதிர் பரிசோ றவற்றையும் அதே தமது தனிப்பட்ட ங்களில் நடத்தி வரு அந்தப் பரிசோதை படும் செலவோ சுெ செலவை விட இர6 காக இருக்கும். இந்த அவல நிலைன் துரைத்து தீர்வு தெரியாது அப்பகு மக்கள் தவித்துக் இது ஒரு உண்மை மையில் நடந்தது. லாளியான ஒரு LID60N6OT GaluumT6BT 9 LDN காய்ச்சல் காரணம திய சாலையில் அ; ரைப் பரிசோதித்த னான அந்த டாக் Jot siTuiläissi). Luul லை என்று கூறி வ தார். இது நடந்தது யில், மறுநாள் கன sout urrijësi (3urre இறந்து பிறந்ததாக த்தது. முதல் நாள் மாலை அந்தக் கர்ப்பிணியி வைத்திய சாலை நின்றே சென்றனர் வித தகவலும் தரப்ப இரவு வேளையிலும் அந்த வைத்தியசா திருக்க வில்லை எ பின்பே தெரிந்தது. மொத்தத்தில் கஞ்சி அதன் காரணங்கள் அறிவுமிலார் என்று நிலையில் வாழும் ளுக்கு வழிகாட்ட மலையக வைத்திய களின் விழிகளைப் ஆக்கும் நிலை பற்றி பாடுவது? தேன் நி
65NGIT, SELíb.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்கின்ற லயங் ளியேறப் போவதி யத்து வீடுகளை வில் திருத்தி சில திக் கொண்டிருப் அழித்துவிட்டு அவ் தறைந்த தொடர்
கட்டி தமக்கு வ இல்லை என்ற தரிவித்துள்ளனர். கொடுத்து வாங்க மில்லை என்றும்
தோட்டங்களிலு ளில் தொடர்மாடி ரும்புகின்ற தொழி காடுப்பதை தாம் என்றும் அவர்கள்
போரஸ்ட் டயகம லும் தொழிலாளர் வீடுகளை கட்டுவ தாரிவித்து வருகி ாடி வீடுகளுக்குப் ான்றுக்கு 20 பேர் ழங்கினால் அதில் களை கட்டிக் என்றும் அவர்கள்
T. O
த்திய சாலைக்கு சக்காக அனுப்பி
|ன்றாட ஜீவனோ லலுறும் தோட்டத் பெரும் சிரமங்க ரிடுகின்றது.
"LD6ủ 9ì0 g. Tu 6öT ரிசோதனைகள், தனைகள் போன் வைத்தியர்கள் சிகிச்சை நிலைய கின்றனர். அங்கு னகளுக்காக ஏற் ாழும்பில் ஏற்படும் ண்டு மூன்று மடங்
யை யாரிடம் எடுத் காண்பது என்று தி வாழ் அப்பாவி கிடக்கிறார்கள். të gibusub. gjatër தோட்டத்தொழி கணவன் தனது த கர்ப்பிணியை ாக அந்த வைத் றுமதித்தார். அவ LD60)6OLUS, 60 LD55 டர், இது சாதா பட ஒன்றும் இல் ாட்டில் அனுமதித் Lonteson6A) G36 uson6 TT எவன் நோயாளி எ போது பிள்ளை தகவல் கிடை
முன்னிரவுவரை ன் உறவினர்கள் பில் தாமதித்து
이 0마 CT டவில்லை. அன்று எந்த டாக்டரும் லையில் இருந்
ன்ற உண்மையும்
குடிப்பதற்கிலார்இவையெனும் பாரதி சொல்லிய Loconsous, idis, வண்டிய படித்த களே அந்த மக்
பிடுங்கி குருடு ΕΤούΤοΟΤ Olg:ITεύεύί வு அரசனுக்கே
மாவீரர் நாளிற் கூறியதை வைத்து பார்ப்பனிய இந்து விடுதலைப்புலிகள்
நீள் நதியான்
gases, Drupasantrasant ஈ. பி. ஆர். எல். எவ் (பத்மநாபா) குழு அதன் மறைந்த தலைவர் பத்மநாபா நினைவாக ஒரு துண்டுப்பிரசுர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் குறிக்கீட்டுக்கு பத்மநாபா ஆற்றிய பங்குக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தொடங்கிய நாள் முதல் ஈ. பி. ஆர். எல். எவ் பே கூறுகளாக பிளவுபட்டாலும் எதிரும் புதிருமாக நிற்கிற குழுக்களில் இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாகச் சிலவும் கொஞ்சம் எட்டத்தில் மற்றவையும் இருந்தாலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் பற்றிய மயக்கங்களை எல்லாருமே ஊக்குவிக்கிறார்கள். இந்தியாவை யார் ஆண்டாலும் இந்தியா இலங்கைத் தமிழர்கட்கு எதிராக எதுவுமே செய்யாது என்று விடுதலைப் புலிகளை ஆத ரிக்கிற ஈ. பி. ஆர். எல். எவ் பிரிவும் வற்புறுத்துகிறது. இவர்கள் எல்லாரும் அரசியலில் அறியாப்பிள்ளைகளா அல்லது இந்திய அதிகார நிறுவனம் ஆட் டிப்படைக்கிற சூத்திரப் பாவைகளா? இந்தியாவை இந்த நாட்டின் மீது பூரண அதிகாரம் செலுத்த வைப்பதன் மூலம் தமக்கும் தமிழர் மீதான அதிகாரத்தில் ஏதாவது பங்கு கிடைக்குமென்று கனவு காணுகிறார்களா? அல்லது இன்னமும் கூலிக்காக மாரடிக்கிறார்களா? உத்தரவாதம உபத்திரவமா? காங்கிரஸ் தலைமையில் உள்ளவர்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கொஞ்சம் அக்கறை உள்ளவராக அறியப்பட்டவர்களுள் மணி சங்கர் ஐயரும் ஒருவர். இந்திய அதிகார வர்க்கம் எவர் மூலம் எந்த விதமான அக்கறையைக் காட்டினாலும் அதன் உள்நோக்கம் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது மட்டுமே. அண்மையில் இலங்கை வந்த மணி சங்கர் ஐயர் இலங்கை ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவை உத்தரவாதமாக இருக்க முடியுமென்று கூறியுள்ளார். இதன் பொருளென்ன? இந்தியா இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக ஒரு காலத்தில் நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் இதன் ஒரு பக்கத்தை நிரூபித்துள்ளதா? இப்போது அமைதிக்கு உதவுவதாகச் சொல்லிக் கொண்டு வடக்குக் கிழக்கில் அமைதியைக் குலைக்கவும் பேச்சுவார்த்தைகட்கு இடையூறு செய்வதன் மூலமும் இன்னொரு பக்கத்தை நிரூபிக்கிறதா? இந்த நாட்டின் ஒற்றுமையை எந்தவொரு அயல்நாடும் உத்தரவாதம் செய்ய இயலாது. உத்தரவாதம் தருகிறவர்கள் செய்கிறதெல்லாம் இந்த நாட்டைத் தங்களுக்கு அடிமைப்படுத்துகிற முயற்சிகளே. அதை ஒவ்வொரு விதமாகச் சொல்ல வைக்கத் தான் பேரினவாதிகள் ஆள்மாறி ஆளை இங்கு ஆரத்தி எடுத்து வரவழைத்து மேடையேற்றுகிறார்களா?
o III (865). Goleg FITGöTGOTITUT966 TITLD! அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தும் இழுக்கப்படுமானால் மீண்டும் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டி வரும் என்று பிரபாகரன்
பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடவில்லை என்று தாங்கள் முதலிருந்தே சொல்லி வந்ததாகப் பெருமைப்பட்டுள்ளது. அதன் எடுபிடி எழுத்தாளரும் இந்திய மேலாதிக்கப் பிரசாரகருமான பேராசிரியர் சூரிய நாராயணாவும் அந்தக் கருத்தை விரிவுபடுத்தி இந்துவில் எழுதியுள்ளார். இந்துவின் விஷமம் என்றைக்கும் ஒயப்போவதில்லை. எனினும் இந்து ஒரு நடுநிலைப் பத்திரிகை என்கிற மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. இந்து நடுநிலைப் பத்திரிகை என்றால் த ஐலண்ட் இந்துவை வென்ற நடுநிலைப் பத்திரிகை எனலாம்.
கப்பல் ஓட்டாத தமிழன் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் சனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமாகப் பழகிய காலமொன்றும் இருந்தது. சென்ற யூ என். பி. ஆட்சியின் போது சனாதிபதிக்கும் பிரபாகரனுக்கும் இடையே தூது போக அவர் முன்வந்த காலம் அது அப்படித் தூது போகிறதற்காகத்தான் அவர் இரண்டு கப்பல்கள் வாங்கியிருக்க வேண்டும். அவர் வாங்கின கப்பல்களை வியாபாரத்துக்குப் பாவிக்கச் சனாதிபதி அனுமதி வழங்க மறுத்த பின்பே சனாதிபதியை எதிர்த்து அவர் பேசியிருக்கிறார். அவரைப் பாராளுமன்றப் படியேற விட்டதில் விடுதலைப்புலிகளுக்கும் பங்கு உண்டு. இப்போது தேசிய இனப்பிரச்சனை தொடர்பான எந்தப் பிரச்சனையிலுங் காட்டாத ஆவேசத்தை அவர் இப்போது எஸ். பி. திஸ்ஸாநாயக்கவின் சிறைத் தண்டனை பற்றிக் காட்டியுள்ளதுடன் பாராளுமன்றத்தில் தனது நடத்தைபற்றி எள்ளளவு வெட்கமும் மனவருத்தமுங் காட்டாமல், எஸ். பி. திஸாநாயக்கவைக் காண வெலிக் கடைச் சிறைக்கூடத்துக்கும் போயிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் இரண்டாம் முறை தேர்தலில் நிற்க இயலாத அவருக்கு வாக்களித்துப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய கொழும்பு வாழ் தமிழர்கள் எங்கே போய் முட்டிக்கொள்ளுவது என்று அலுத்துப்போய் உள்ளார்கள்
போபால் நகரின் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்ததும் இன்னும் பல மடங்கானோர் நிரந்தர நோயாளரானதும் அவர்கட்கு இன்னமும் உரிய நட்டஈடு வழங்கப்படாதது பற்றி அண்மையில் அந்த விபத்தின் 20ம் நினைவு நாளையொட்டிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நினைவூட்டின. யூனியன் காபைடின் கவனயீனமே இவ் விபத்தின் காரணம் என்பதும் போபாலில் போன்று அமெரிக்காவின் எந்த நகரிலும் நடந்திருந்தால் இந்திய மக்கள் சார்பாகக் கேட்கப்பட்டதை விடப் பல மடங்கு அதிக நட்டஈடு எப்போதோ வழங் கப்பட்டிருக்கும். ஆனால் யூனியன் காபைட் அற்ப தொகையுடன் தப்பிவிட்டது. யூனியன் காபைடின் பிரதான உற்பத்தி எவரெடி பற்றரிகள் என்பது பற்றிப் பலர் அறிய மாட்டார்கள். யூனியன் காபைட் உற்பத்திகளைப் பகிஷ்கரிக்குமாறு உலகளாவிய பிரசாரம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அதை விட முக்கியமாக சில ஆண்டுகட்கு முன்னர் டொவ் ரசாயனக் கம்பெனி யூனியன் காபைடைத் தன்னுடையதாக்கிக் கொண்டது. இதன் மூலம் நட்ட ஈட்டு வழக்கிலிருந்து நழுவும் வசதியும் ஏற்பட்டுள்ளது. இந்த டொவ் கொம்பனி தான் வியற்னாம் போரின் போது அமெரிக்க ராணுவத்துக்கு நேபாம் உட்பட்ட பல பேரழிவு ரசாயனப் பொருட்களை வழங்கியது. வியற்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தினரால் மிகவும் கண்டிக்கப்பட்ட கம்பனியாகும். இவை பற்றி இப்போது அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால் உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் இவை பற்றி அறியாமல் இருக்கக் கூடாது. போபால் விபத்துக்குக் காரண மானவர்களுடன் தொடர்புடைய கம்பனிகள் அத்தனைக்கும் எதிரான வெகு சன இயக்கம் ஒன்று இல்லாமல் குற்றவாளிகளைப் பணிய வைக்க இயலாது.

Page 3
இலங்கையின் கடற்கரைப் பகுதியில் ஏறத்தாழ முக்காற் பங்கைப் பாதி த்துள்ள கடலெழுச்சியை முன்கூ ட்டியே அறியும் வாய்ப்பு இருக்கவி ல்லை என்பது தான் அதிகாரிகளின் வாய்ப்பாடாக உள்ளது. இனிமேற் கொண்டு நில நடுகம் பற்றிய தகவல் களையும் உடனுக்குடன் பெறும்
730க்கும் இடையில் காலி தாக்க ப்பட்ட போது ஏறத்தாழப் 10 மணி. அப்படியாயின் குறைந்த பட்சம் 2அல்லது 2 1/2 மணி நேரமாகிலும் கழித்தே காலியில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்தன. திருகோணமலையோ மட்டக்களப்போ பாதிக்கப்பட்ட உட னேயே இலங்கையின் பிற பகுதிகள்
அரச உயர் அதிகாரிகளின்
வசதி செய்யப்படும் என்றும் அதற் கான அமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றும் சனாதிபதி அறிவித்துள்ளார். நிச்சயமாக இன்னுஞ் சில நிபுணர் கட்கு உயர் பதவி வாய்ப்புக்கள் உள் ளன. ஆனால் யாரும் இன்னும் பகிர ங்கமாகக் கேட்காத ஒரு கேள்வி யைத் தனிப்பட்ட முறையில் மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
அலையெழுச்சி முதலில் அம்பாறைமட்டக்களப்பு பகுதியையே தாக்கியது. அப்போது நேரம் 7 மணிக்கும்
எச்சரிக்கப்பட்டிருந்தால் தெற்கில் நிச்
அசமந்தத்தால்
ளன. கிழக்கு மா தியில் ராணுவம், அரசாங்க நிருவா நிறைய உள்ள6 பொறுப்புள்ள அதி ஒரு அதிகாரிக்குச் பற்றித் தமது
அரசாங்கத்தின் த அறிவித்திருக்க
மையா என்ன நட
Trif
சயமாக மாத்தறைக்கு மேற்காகவும் முழு மேற்குக் கரையிலும் உயிரிழப்பு க்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். யாழ் குடாநாட்டிலும் உயிரிழப்புக்கள் தவிர் க்கப்பட்டிருக்கும்.
இது தகவல் யுகம் என்கிறார்கள் இன்று தொலைபேசி வசதிகள் இல் லாத உரே இல்லை. பல வேறு தொலைத் தொடர்பு வசதிகள் உள்
ங்கா விட்டாலும்
பெரிய அசம்பாவி திருந்தால் யாரும் artu's consount
முழுக் கிழக்குக் க ஒரு பேரலை நாட் வும் செய்யாது நினைத்தார்களா நாட்களில் இன்ன என்றும் அல்லலினின்
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் உடனடி விளைவாகப் பல நாடுகளிலி ருந்தும் உதவி வழங்கப்பட்டுவருகி றது. இது இலங்கைக்கு நேர்ந்த முத லாவது இயற்கையின் அனர்த்தமல்ல. 1957 வெள்ளம், 1964 புயல், 1978 புயல், 1980 வெள்ளம் என்று கடந்த சில ஆண்டுகளாக மாறி மாறி வந்த புயலும் வெள்ளமும் போக இயற்கை சீறாமலே இயற்கையின் நிகழ்வுக ளையே அபாயங்களாகமாற்றுகிற அளவுக்கு நமது சுற்றாடல் சீரழிக்கப் பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் முன்னம் தெற்கில் ஏற்ப்பட்ட வெள்ளப் பெருக்குக்கு
மழையை விட மனிதரின் தவறுகள்
தான் காரணமாயிருந்தன. மலைக் காடுகளையும் மணி வளத்தையும் சூறையாடுகிற பேராவலின் விளைவு களே இப்போது ஒவ்வொரு மழைக் காலமும் மண்சரிவையும் வெள்ளத் தையும் கொண்டு வருகின்றது. நம்மை நாமே சீரழித்துக் கொண்டு அயலவரிடம் பிச்சை கேட்கிறோம் எனினும் நாம் எதையுமே கற்பதில் ο ΟΥΕυμ Π
கடந்த கால அனர்த்தங்களின் விளை வுகட்கு நிவாரணமாக வந்த அயல் உதவியிற் பெரும் பகுதி அரசியல்வாதி களின் உடந்தையுடன் சமூகவிரோதி களால் சூறையாடப்பட்டுள்ளது. 1978 புயலுக்குப் பிறகு ஒரு அயல் அரசா ங்கம் வழங்கிய காலநிலை அவதானக் ருவிகள் பல காலமாக பாவிப்பார றுக் கிடக்கின்றன. 2001ம் ஆண்டு வள்ளத்திற்கும் மண்சரிவுக்கும் பின்பு நிவாரண வேலைகட்காக அயல்நா டொன்று வழங்கிய நீரிறைக்கும் ம்புகள் இரத்தினபுரியில் வெள்ள வாரண வேலைக்குப் பயன்படாமல் ஒரு அரசியல் வாதியின் இரத்தினக் கல் சுரங்கத்தில் நீரிறைப்பதற்காக டுத்துக் கொண்டு செல்லப்பட்டன. இவை ஆயிரக்கணக்கான சம்பவங்க
ல் ஒரு சில மட்டுமே.
ட்டக்களப்பை 1978ல் தாக்கிய புய அடுத்துப் பெருந் தொகையான
குவதையும்படத்தில் காணலாம்
அல்லது பகற் கொள்ளை போ
மிகவும் பெருகி விடுகின்றன. இந்தக் கொள்ளையடிப்பில் அரசாங்க அலுவலர்களது அசமந்தமான போக் கும் ஊழலும் அரசியல் வாதிகளினதும் அவர்களது கூட்டாளிகளது மோசடிக ளும் மக்களை உறுஞ்சிக் கொழுக் கிற ஒரு வணிகர் கூட்டத்தின் ஈவிர க்கமற்ற கொள்ளையடிப்பும் போல
- T
LS நடைபெ லூரி
பணம் நிவாரணநிதியாக வழங்கப்பட்ட தும் அந்தத் தொகை வருவதற்கு முன்னதே அரசாங்கம் சில நிவாரண வேலையைச் செய்ததாகக் கூறி அயல் நாட்டு நிதியுதவி அனைத்தை யும் சனாதிபதியின் நிதி ஒன்றை உரு வாக்கி அதில் இட்டு வைத்தது. அதி லிருந்து எத்தனை எத்தனையோ பேருக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டுள் ளது. இன்று வரை சனாதிபதியுடைய சொந்தப் பணம் மாதிரி அது பயன்படு கிறது. பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்க ளுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரா ணத்திற்கு சிறுபகுதியே கிடைத்தது. guൈu ബി.s, Ger(ിഞഥure நடந்து கொள்ளக் கூடிய மனிதர்கள் உருவாக்கிய போரில் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்கு பாதிக்கப்பட்டது. அதற்கும் வெளியிலிருந்து நிவாரண நிதி வந்தது. அப்போது அமைச்சராக இருந்த அஷ்ரப் வடக்கு கிழக்கின் புனரமைப்புக்குப் பொறுப்பாயிருந்தார். அந்த நிதி அவருடைய அரசியல் தள த்தைப் பலப்படுத்த மிகவும் பயன்ப ட்டது. அது வேறெதற்குப் பயன்பட்டி ருந்தாலும் அரச கட்டுப்பாட்டுக்குள் ளிருந்த கிழக்கு மாகாணத் தமிழர்க ட்குப் பயன்படத் தவறியதுடன் வடபிர தேச முஸ்லிம்கட்கும் பயன்படவில்லை. இந்த நாட்டுக்காக வழங்கப்படுகிற நிவாரணத்தில் மக்களுக்கான அத் தியாவசியத் தேவைகளான உணவு உடை, உறைவிட வசதிகள் என்பன கூடக் களவாடப்படுகின்றன. நெருக் கடியான காலப்பகுதியில் கொஞ்சங்கு றைவாக நடக்கும் களவுகள் நெருக் கடி தளர்ந்து வெளியிலிருந்து பொரு ளுதவி பெருமளவில் வரும் போது
முதல்ாது UT 606
○。-1リ。
நவரத்தினத்தன orgares 呜 * *一町 Up颅
ரீஇ
தாழர் ஜேந்திரன் உரையாற்றுவதையும் சி.கா.செந்தி
என்ஜிஒக்களும் இ ச்சலில் தங்கள் ப அறுவடை செய்
regEGT. இன்றைய போர்ச் வாக இயந்திரத்தி
Leo LS) 669, களுக்கு வசதியா செய்கிற அயல்நா னால் வழங்கப்பட்ட வர்களை சென்ற தைப் பற்றிக் கவ கொடுக்கிற பணத் உதவுகிற நாட்டிற் வது பற்றியே அவ உள்ளது. சந்தை தேங்கிக் கிடக்கி உதவி என்ற பேரி ப்பதற்கும் இயற்ை கள் உதவுகின்றன மக்கள் விழிப்புடன் அவர்களுடைய து பெறுகிற கும்பல்க ரின்றி மக்களுக்குரி பகற் கொள்ளையி கள் தங்களை எ கொள்வதும் எல்லா கணக்கு வழக்குக Drt36), b 560órl, Luft, எழுப்புவதும் இன்று LDΠοΟΤΕΙ. வெளிநாட்டு உத பெரும்பாலும் ஒரு க்குப் புத்தகங்கள் ங்கும் நாட்டுக்கும் மிஞ்சுவதையும் உள் யர்கள் பறித்துக் விடக் கூடாது. உ ளதும் பணத்தினது பயன்பாடும் வெறு Lüb 6'lı LÜLLö. 9. LI மக்கள் அந்த அலு யமான பொறுப்பு போக, ஒவ்வொரு பகிரங்கமான கேலி ரிக்கும் உரிமைை மக்கள் தமதாக்கிக்
இ.கா. சூடாமணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணக்கரைப் பகு கடற்படை,பொலீஸ், கப் பகுதிகள் என்று ா, அங்கெல்லாம் Trig.6 s 66tsort. கூட இந்த நிகழ்வு மேலிடத்துக்கோ கவல் துறைக்கோ இயலாதா? உண் க்கிறது என்று விள
ඉෂ් Eume °(呎 தம் பற்றி அறிந் விசாரித்து அறிய
ரையையும் பாதித்த டின் மிகுதியை எது
என்று எல்லாரும்
இன்னுஞ் சில றய அதிர்ச்சியினி
iறும் மக்கள் சிறிது
z" (SIDII
இந்த உதவி விளை ங்குக்கும் மேலாக து கொள்ளுகிறா
சூழல், அரச நிரு ன் சீர்குலைவு என் ன இடைத்தரகர் கிவிட்டது. உதவி டு எதுவுமே தன் தொகை சரியான டைகிறதா என்ப லைப்படுவதில்லை. தில் பெரும் பகுதி குத் திரும்பி வரு ர்களது அக்கறை படுத்த முடியாது ற பொருட்களை ல் நம் மீது திணி கயின் அனர்த்தங்
T
இல்லாத வரை ன்பங்களிலும் லாபம் ள் தட்டிக் கேட்பா |ய பொருட்களைப் டும். எனவே மக் g. TLIGOTūLGšŠlš உதவிகள் பற்றிய ளைப் பற்றி கவன கவும் கேள்விகளை மிகவும் அவசிய
வி எனப்படுவதில் பெரும் பகுதி கண வழியே உதவி வழ போய் விடுகிறது. |ளுர்க் கொள்ளை கொண்டு போக உதவிப் பொருட்க ம் விநியோகமும் னே நிர்வாகிகளி து உதவி பெறும் வல்களில் முக்கி களில் இருப்பது
விடயமும் பற்றி வி எழுப்பி விசா பப் பாதிக்கப்பட்ட
Gle:Entstem (Benuesos
。
விடுபடும் போது மேற் குறிப்பிட்ட வாறான கேள்விகள் எழும் எழ வேண்டும். எட்டு மணியளவில் நாடளாவிய முறையில் மக்கள் எச்சரிக்கப்பட்டி ருப்பின் பெரும்பாலும் முல்லைத் தீவி லும் அதற்கு வடக்கிலும் அம்பாந் தோட்டையிலும் அதற்கு மேற்கிலும் உயிரிழப்புக்களிற் பெரும் பகுதி தவிர் க்கப்பட்டிருக்கும். பொருட்சேதம் தவிர் க்க இயலாதது. ஆனால் உயிர்ச் சேதம் அப்படியல்ல. இந்தப் பெரும் உயிரிழப்பில் அரைவாசிக்கு மேலான பகுதியைத் தவிர்க்கும் வாய்ப்புத் தவற விடப்பட்டுள்ளது. அமெரிக்க கப்பல் ஒன்று இந்த அலை எழுச்சி பற்றி அது இந்தோனோஷிறி யாவிற்க்கு அருகே கடந்த போதே அறிந்திருத்தது என்கிறார்கள், அந்த
தகவல் ஏன் உரியாவாறு அனுப்பப்பட
வில்லை என்பதும் கேள்வியாகும். எப்படியாயினும் நமது நாட்டைக் காப்ப தற்க்காக வடக்குக் கிழக்கில் முகாம் போட்டு இருக்கிற பாதுகாப்புப்படை யும் பொலிசும் அரச நிருவாகமும் எவ் வாறு இந்த நாட்டின் மக்களுக்கு ஏற் பட்ட உயிராபத்தைப் பற்றி இவ்வளவு அசட்டையாக இருக்க நேர்ந்தது. அர சின் பாதுகாப்பு நிருவாக யந்திரத்தின் அதிகாரிகள் தெற்கிலும் மேற்கிலும் பல ஆயிரம் சிங்கள மக்களின் உயி ரிழப்புக்குப் பதில் சொல்லியாக வேண் டும். தமிழ், முஸ்லிம் மக்கள் பற்றி அவர்களிடம் யார் கேட்பார்கள். உண் மையைச் சொன்னால் இந்த நாட்டின் சுரண்டற்கார அதிகார வர்க்கத்திற் கும் அதன் அதிகாரிகட்கும் எப்போது தான் மக்கள் பற்றி அக்கறை இருந் திருக்கிறது? -
ਲੰਧਕ
கடலம்மா நீயுந்தான் கோபம் கொண்டனையோ எத்தனை அனர்த்தம் வரினும் அஞ்சோம் தாயே! வரும்போது எம்மைச் சுமந்தது ஒரு கருப்பை- கயவர் துரத்தியபோது நம்மோடு வந்தது ஒரு கைப்பை போம்போது ஏது தாயே எமக்கு
உலகச் சனத்திற்கு தென்னாசியச் சாவு பற்றிக் கவலை இலங்கைச் சனத்திற்கு எல்லாமே கவலை
எம்மவர்க்கே சாவு அதிகமென
நம்இயற்கை D தோஷ்ண DansGus சந்தோஷித்து அவரவர் தத்தம் கருமமேயாற்றி இயல்பாகவே கையேந்தாமல் வாழாது செயற்கை மோதல் செய்து பிற
இனத்தார் மீது துவேசம் பேசி
உன்சாதி பணமுள்ள செருக்கேறி
bp
எண்சாதி
܀
நினைவுச் சொற்பொழிவை கொழும்பி
சிவ.இராஜேந்திரன் தலைமை தாங்குவ சொற்பொழிவு நிகழ்த்துவதையும்
;el5 giesے ۔ நினைவுச்

Page 4
மலையகத்தில் இருக்கும் பாரம்பரிய தொழிற்சங்க பாராளுமன்ற வாதி களை மக்கள் நிராகரித்து வருகின்ற னர் மலையகத்தில் ஏற்கனவே முன் னெடுக்கப்பட்டுவரும் புரட்சிகர மாற்று அரசியல் நடவடிக்கைகளின் மீது மக் கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள னர். தொழிற்சங்களின் அங்கத்தவர்க ளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் பாரா ளுமன்றவாதிகள் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும் அதற்கு மாற்றெனக் கூறப்பட்ட மலையக மக்
ர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களை யும் செய்து வருகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக் கள் முன்னணி என்பனவற்றுக்கு மாறாக பரந்துபட்ட வெகுஜன இயக்க மொன்றை கட்டுவது பற்றி பரவலாக சிந்திக்கப்படுகிறது. இவ்வாறான சந்த ர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஒருவர் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும், தோட்டத்துரைமா ருக்கும் விருந்தளித்து தோட்டங்களில் இளைஞர்கள் தீவிரவாத அரசியலில் ஈடுபட்டுவருவதாகவும் 250க்கும் மேற் பட்ட மலையக இளைஞர்கள் ஆயுத
ப்பயிற்சி பெற்று ே ஊடுருவி இருப்பத கூறியுள்ளதுடன் ராக நடவடிக்ை கேட்டுக் கொன மூலம் அரசாங்க இராணுவ அடக் கொள்ளவும் இை செய்யவும், மலைய gGOTAB Tuus, o riflest நடவடிக்கைகளை அரசாங்கத்திற்கு உதவியுள்ளார். ம தியின்மையையும்,
YLLLLL LL LrLrLLL GLrrtrLr L T LLLL TTTTT LLL
யையும் ஏற்படுத்
18-19ஆம் திகதிகளில் அட்டன் நகரில் நடை பெற்ற புதிய ஜனநாயாக கட்சியின் மலையகப் பிர தோழர்கள் சி.கா.செந்திவேல், இ.தம்பையா, பெ. சந்திரகுமார், சிவா ஆகியோர் உரையாற்று அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.
நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச் சருமான எஸ்.பி.திசாநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் 2வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந் தது. வழக்கு விசாரணைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனை அடுத்து நீதி மன்றம் வழ ங்கிய தீர்ப்பிலேயே அவருக்கு சிறை த்தண்டனை வழங்கப் பட்டுள்ளது. முன்பொரு முறையும் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் மீது குற்ற ஞ்சாட்டப்பட்டிருந்தது. அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து உயர்நீதிமன்றம் அவரை எச்சரித்து விடுதலை செய்தது. அவர் 2000ஆம் ஆண்டு பொதுஜன [೪॰ முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது நீதிமன் றங்களை இழுத்து மூடிவிடப்போவ தாக பேசியிருந்தார். அப்போது ஐ.தே. கட்சியினர் அதற்கெதிராக கடுமை யாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டனர். அது பற்றி 2000 ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்ற த்தில் உரையாற்றிய ஐ.தே.கட்சியின் தலை வரும் எதிர்கட்சி தலைவரு மான ரணில் விக்கிரமசிங்கா எஸ்.பிதிசாநா யக்கவை பதவி விலக வேண்டுமெ என்று கேட்டுக் கொண்டார் நீதிமன்ற த்தை அவமதித்ததற்காக மலேசியா வில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் (சிறிய குற்றங்களாக இருந்தபோதும்) சிறையில் அடைக்கப்பட்டதை எடுத்து க்காட்டினார். ஸ்கொட்லாந்து சட்டமா அதிபரை அவமதித்ததற்காக மார்கி ரட் தட்சர் பிரதமராக இருந்த கால த்தில் பிரிட்டனில் ஒரு அமைச்சர் அவ ரது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டி இருந்தார். அதே ரணில் விக்கிரமசிங்ஹவும் ஐ.தே.கட்சியினரும் தான் தற்போது எஸ்.பிதிசாநாயக்கவிற்கு வழங்கப்ப ட்ட தண்டனை தீர்ப்பிற்கு எதிராகப்
பேசுகின்றனர். ஆர்ப்பாட்டம் செய்கி
என்றனர். விடுவிப்போம் எனக் குளு ரைக்கின்றனர். ஏனெனில் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தை அவமதித்தபோது எஸ்.பி ஐ.தே.கட்சி அமைச்சராக மாறி இருந்தார் என்பதனாலாகும். 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பகிரங்க கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போது நீதிமன்றத்தை அவமதி க்கும் வகையில் பேசியிருந்தார். நீதி மன்றத்தீர்ப்பை நாய்த்தீர்ப்பு என்று கூறியிருந்தார். அவை நீதிமன்ற நடவடிக்கைகள் மீதானவிமர்சனமல்ல. ஆனால் தண் டனை தீர்ப்பு அவரையும் ஐ.தே. கட்சியையும் அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. வர்க்க சமூகத்தில் நீதித்துறை மீயுயர் வானதாகவும் புனிதமானதாகவும் இரு க்குமென்பதை கம்யூனிஸ்ட்டுகள் ஏற் றுக்கொள்வதில்லை. நீதித்துறை அரச யந்திரத்தை இயக்கும் இன் னொரு வர்க்க நிறுவனமாகும். சாதாரண ஜன நாயக உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு சாதாரண மக்களுக்கு சில வேளைகளில் நீதிமன்றத்தலை யீடு உதவுகின்றது. நீதிமன்றங்கள் சட் டங்களின் அடிப்படையில் இயங்குகி என்றன. அச்சட்டங்களை ஆக்கும் பாராளுமன்றம் வர்க்க சமூகத்தின் நிறுவனமே. அதனால் நீதிமன்றம் அரச யந்திரத்தை பாதுகாக்கும் கட மையை கொண்டுள்ளது. அரசயந் திரம் நெகிழ்வாக இருக்கும் அளவிற்கு மட்டுமே நீதித்துறையும் நெகிழ்வு டையதாக இருக்கும். வர்க்கரீதியாக பாதிக்கப்படுபவர்களே பெரும்பாலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றங்க ளுக்கு ஆளாவதுண்டு இங்கு நீதித்துறை சட்டவாக்கத் துறையான பாராளுமன்றத்தின் உறுப் பினரான எஸ்.பிக்கு தண்டனை வழ ங்கியுள்ளதால் சிலர் இதனை சட்ட வாக்கத்திற்கும் நீதித்துறைக்கு மிடை யிலான போட்டியாக காட்ட முற்படுகி ன்றனர். சட்டவாக்கத்துறையின் கட மைகளை முன்னெடுக்க எஸ்.பி முய
ற்சி செய்து அதற்கு தடையாக நீதித்
துறை இருந்திரு ԵՄ -- ԱՔԵԼԱՐ - 1998 se ரத்துவத்தினை ே பட்ட போதே அ த்தை அவமதிக்கும் ள்ளார் ஆளும்வர் எஸ்.பி ஏன் இை வர்க்க நிறுவனமா அவமதித்தார்.
நீதிமன்றம் ஏன் ஆ தியான எஸ். பிக்கு ங்கியது போன்ற இடமுண்டு. இதன் வர்க்க பேதமில்லாம டது என்று காட் முயற்சிக்கலாம். இது ஆளும் வர் க்கும் முரண்பாடு SileITISIglö, Glg.ITesta ஆளும் வர்க்கத் ளுக்கிடையேயும், யேயும் நிலவும் அதி ভT্যাওয়াrupTভ5th, g, மைக்கு எஸ். பி. னணியில் இருக்கும் தெரிந்த விடயங்கள் இருக்கும் போது வில்லை. அதேபே முன்னணியின் த பி அன்று பேசி தெரிய வில்லை. இ தெரி கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாட்டங்களுக்குள் கவும் அவர்களிடம் அவற்றுக்கு எதி எடுக்கும்படியும் டுள்ளார். இதன் ம் மலையகத்தில் குமுறைகளை மேற் ாஞர்களை கைது கத்தமிழ் மக்களின் மகளை மறுக்கும் முன்னெடுக்கவும் அந்த அமைச்சர் லையகத்தில் அமை
பயத்தையும் பீதி தி அவர் போன்
தேச 4ஆவது மாநாட்டை யெட்டிய பொதுக் கூட்டம் சக்தி மண்டபத்தில் நடை பெற்ற வேளை வதையும் தோழர் ச.பன்னீர்செல்வம் தலைமை தாங்குவதையும் வே.மகேந்திரன் ஆகியோர்
ந்தால் அவ்வாறு ஆனால் உண்மை
-வர்க்கு அதிகா
கொண்டு செயற் வ்வாறு நீதிமன்ற வகையில் பேசிய க்கத்தை சேர்ந்த னொரு ஆளும் ன நீதிம என்றத்தை
ளும்வர்க்க பிரதிநி தண்டனை வழ கேள்விகள் எழ மூலம் நீதிமன்றம் ல் நடந்து கொண் டுவதற்கும் சிலர்
கத்திற்குள் இரு களாகும் என்றே ாப்படுகிறது. இது நின் நிறுவனங்க தனிநபர்களிடை காரப் போட்டியின் தே, கட்சி தலை பொ. ஜ. ஐ. முன் போது குற்றமாக ஐ தே கட்சியில் குற்றமாக தெரிய து பொ. ஜ. ஐ. லைமைக்கு எஸ். து குற்றமாகத் என்று பாரதூரமாக
ங்க எம். பிக்கள் சிலர் எஸ். பிக்கு
றவர்கள் மக்கள் விரோத அரசியலை முன்னெடுக்க விரும்புகின்றனர். இத னை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதைத் தெளிவாக கூறி வைக்க விரும்புகின் றோம். இவ்வாறு புதிய-ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி தோழர் இ.தம்பையா கட்சியின் மலை யகப் பிராந்தியத்தின் 4வது மாநாட்டுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றும் போது தெரிவித்தார். இக்கூட்டம் அட்டன் சக்தி திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
பிரதேச Gairm தோழர் சயன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தோழர் தம்பையா தொடர்ந்து உரையாற்றுகையில்
தற்போது மலையகத்தில் இருக்கும் தொழிற் சங்கவாதிகளாலும் பாராளும என்ற வாதிகளாலும் மக்களின் வில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவ தில்லை என்பதை மக்கள் அவர்க ளின் அனுபத்தினூடாக கண்டறிந்து ள்ளனர். அதனால் அடக்கப்படும் மலையகத் தமிழ் மக்களின் |
மைகளை வென்றெடுக்க அரசியல் கட்சிகள் தொழிற்சங்க
தொடர்ச்சி 11ம் பக்கம்
L TM GGGL LLL LLLS L TtLLL LGGL GLLL LLLLLLLT
○○-○○○○
வெளிப்படையாக ஐ ம. சு. மு. அரசா
Dr.
மகிழ்வடைவதாக காட்டிக் கொண் டாலும் அத்தீர்ப்பை இரத்து செய்ய սոցn (gտof pք gloմ մl8ց Մonor கொண்டுவரப்பட்டால் நிச்சயமாக ஆத ரிப்பார்கள். ஜே. வி. பி எம். பிக்களும் கூட எஸ். பிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து கவலை தெரிவித்து ள்ளனர். இத்தண்டனைத் தீர்ப்பை ஐ.தே. கட் சியின் மீதான பழிவாங்கலாக காட்டி அரசியல் பிரசாரங்களை ஐ. தே. கட்சி செய்து வருகிறது. இதிலும் கூட ஐ. தே. கட்சியின் சாதாரண (வர்க்க
பல விமர்ச னங்களை முன்வைக்க முடியும். சில நீதிபதிகளின் பிறழ்வான நடத்தைகள் அனைவ ருக்கும் தெரியும் ஒரு °rা ভm n্য ওয়া Lfl্য ওয়ngufa ওয়া தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டால் -三** un Un sյաor p = Eleծ մGյդ տsGomessor G suyunun uoming sin களாக்கப்படமாட்டாது.
ஆனால் எஸ். பி. யின் வழக்கும் தள்ை டனை தீர்ப்பும் ஆளும் வர்க்கத்தினுள் உள்ள முரண்பாடாகும் அவற்றை அவ்வர்க்கம் இலகுவாக தீர்த்துக் கொள்ளும் அதனை பற்றி ஆளப்படும் மக்கள் கவலைப்படத் தேவை இல்லை மக்கள் மீது அவ்வாறான தீர்ப்பு வழங் கப்பட்டால் ஆளும் வர்க்கம் தலையி டப்போவதில்லை அதனை நியாயப்ப
டுத்தும்.
量リエIエリ NENDENIOCRATIO A
பற்றியும் Ldig, ger
மீது
ܒ ܧ ܩ ܒܸ g515ܢQe ue
நமது விசேட நிருபர்
ரீதியில் குறைந்தவர்) ஒருவருக்கு இவ்வாறான தீர்ப்பொன்று வழங்கப்பட் டிருந்தால் ஐ தே கட்சி தலைமை இந்தளவுக்கு அலட்டிக் கொண்டிராது. எஸ். பி ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதனாலேயே அவருக்கு வழங்கப்ப ட்ட தீர்ப்பை எதிர்த்து ஐ. தே. க. தலைமை கொதித்துப்பிரசாரம் செய்து வருகிறது. கடந்த வருடம் அடிப்படை உரிமை வழக்கொன்றில் சட்டத்தரணியின் உத வியின்றி மனு தரும் ஒருவர் தானே வாதாடிய விதம் உயர் நீதி மன்றத்தை அவமதிப்பதாக இருந்ததாக குற்றஞ் சாட்டப் பட்டு அவருக்கு தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் சிறைக்கு கொண்டு செல்லப்ப டும் வழியில் சிறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். இது சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தை ஈர்ந்த அளவிற்கு ஐ. தே. கட்சியினதோ ஐ ம. சு முன்னணி யினதோ கவனத்தை ஈர்க்க வில்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர் ஒரு சாதாரண பிரஜையாவார். அத்துடன் ஒரு பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட சாதாரண கைதிக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டு த்தொகைக்கும் ஒரு அமைச்சருக்கு வழங்கப்பட்ட நட்ட ஈட்டுத்தொகைக் கும் பாரிய வித்தியாசங்களை காண்கி றோம். இதுவும் நீதித்துறையின் கடை மைதான் இவ் வாறு நீதித்துறை மீது
எஸ். பியின் தீர்ப்பை எதிர்த்து ப்படும் நடவடிக்கைகள் கூட ஆளும் வர்க்கத்திற்கு அளவானது என்பதை அவதானிக்க முடியும். மக்களை பேர ணிையில் கலந்து கொள்ளச் செய்வது மக்களை ஐ. தே. கட்சியின் பக்கம் வைத்திருப்பதற்கான முயற்சியாகும். நீதித்துறையின் மீது நம்பிக்ண்க இழ க்கும் வகையில் போராட்டங்கள் எது வும் செய்யப்படவில்லை. செய்யப்பட வும் மாட்டாது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்திடமே மீளா ய்வு மனுவை சமர்ப்பித்தல் பொதுநல வாய நாடுகளினது பாராளுமன்ற சபையிடம் முறையிடுவது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற சபையிடம் முறையிடுவது சர்வதேச நீதிமன்ற த்திடம் முறையிடுவது போன்ற ஆளும் வர்க்க எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே ஐ.தே.கட்சி கரிசனை கொள்கிறது. பாராளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றி குற்றத்தீர்ப்பை செல் லுபடியற்றதாக்குவதற்கான முன் னோடி நடவடிக்கைகளாகவே அவை செய்யப்படுகின்றன மக்களை அள வாக அணிதிரட்டுவது கூட அதனை இலக்காக வேறு அர்த்தமுள்ள மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்கள் அவர்கள் பாதிக்கப்படும் போது அவ ற்றை முன்மாதிரியாக கொள்ளக்கூ டாது என்பதில் ஆளும் வர்க்கம் கவ னமாகவே இருக்கிறது என்பதே உண்மையாகும்.
கொண்டதே ஆகும்.

Page 5
გვევიჩი OOS
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
L
|4, 12 ിബ് 12/
KE KONISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
Putihiya Poomi
சுற்று 12 ஜனவரி 2005 சுழற்சி 76
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொ.பே: 2435117.பாக்ஸ்:011-2473757 F-GLDuSlso : puthiyapoomiGhotmail.com
மறுகாலனியாதிக்க எதிர்ப்பும்
சுயநியை உரிமை மறுப்பம் அமெரிக்கா தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளுக்கு எதிராக செயற்ப டுகிறது என்பதை மக்களின் சார்பில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இலங்கை இராணுவ முக ங்களையும் காவலரண்களையும் பார்வையிட்டு பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்துள்ளமைக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது அமெரிக்க இராணுவ ஆய்வாளர்களின் இந்த விஜயம் அமெரிக்க உதவியுடன் மீண்டும் யுத்தத்தை நடத்துவதற்கான இலங்கை அரசின் தயாரிப்பு நடவடி க்கையில் ஒரு அம்சமாக கருதியே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கண்டனங்களை விடுத்துவந்துள்ளது. அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தொடர்ந்து அங்கு விஜயம் செய்தும் வருகின்றனர். யாழ்ப்பான நூல்நிலையத்தில் அமெரிக்க தகவல் நிலையமொன்று அமை க்கப்படுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மக்கள் झाursor ofüüloणी
காரணமாக கைவிடப்பட்டது. 編 சமாதான நடவடிக்கைகளில் அமெரிக்கா உட்பட ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் தலையிடுகின்றபோதும் தமிழ்மக்களின் தேசிய அபிலாஷைகளை உறுதிசெய்வதற்காக அவை தலையிட வில்லை என்பது தமிழ்மக்களின் தரப்பில் வெளிப்படையாக எடுத்துக் கூறப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டினால் சிங்களமக்கள் பாதிக்கப்படவு ள்ளதாகவும் தமிழ்மக்களுக்கு சிறப்புரிமைகள் கிடைக்கவிருப்பதாகவும் இலங்கையின் பேரினவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றனர் சமாதான நடவடிக்கைகள் என்ற பேரிலேயே அவை தலையிடுகி ன்றன என்பதனால் சமாதான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சமாதானவழி களில் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு எதிராகவும் இப்பேரினவாதிகள் பிரசாரம் செய்கின்றனர். தமிழ்மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெவ்வேறு தளங்களில் பிரசாரம் செய்யப்படுகின்றது. தமிழ்மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து மீண்டும் ஒரு யுத்தத்தை திணிக்க ஏகாதிபத்தியம் முயற்சிப்பதாக பிரசாரம் செய்யப்படுகிறது. டவடிக்கைகளினூடாக நாட்டை பிரிப்பதற்கு ஏகாதிபத்தியம் உ
|listù BOUDOOOOOOOOOOOO Dg, சிங்கள மக்களுக்கோ தமிழ்மக்களுக்கோ உதவுவதற்காக ஏகாதிபத்தியங்கள் தலையிட வில்லை மாறாக அவற்றின் ஏகாதிபத்திய அக்கறைகளை நிலைநாட் டிக் கொள்ளவே அவை தலையிடுகின்றன. அவை தலையிடுவதற்கான காரணம் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கேயாகும் தற்போது சமாதான நடவடிக்கைகளுக்கூடாகவும் தலையிடுகின்றன. முன்பு யுத்தத்தை நடாத்த இலங்கை அரசிற்கு உதவுவதன் மூலம் தலையிட்டன. இனியொரு யுத்தம் தொடங்கினால் யுத்தத்திற்கு உதவுவதற்கு மேலாக யுத் தம் செய்வதிலும் ஏகாதிபத்தியம் இலங்கையில் அப்பட்டமாக தலையிடக் கூடும் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் பாதுகாப்பதற்கான அடிப்படைகளை கொண்டிருக்க வேண்டும். தமிழ்மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுக்க முடியாது ஜேவிபி ஹெல உறுமய என்பவற்றைக் கொண்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் 2005 ஆம் ஆண்டை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு ஆண்டாக பிர கடனப்படுத்தியுள்ளது. அதில் இந்நாட்டில் வாழும் தமிழ்மக்களை இணைத்துக் கொள்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் கிடையாது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சிங்கள பெளத்தர்களை மட்டும் அணி திரட்டும் குறுகிய அரசியல் நோக்கத்தை கொண்டுள்ளது. இலங்கை மீது மறுகாலனியாதிக்கம் அல்லது ஏகாதிபத்திய பிடி இறுகுவதற்கான காரணம் தேசிய இனப்பிரச்சினை தான் என்பதை ஏற்க மறுப்பது சரியான தேசப்பற்றின் அடிப்படையுமல்ல உண்மையான ஏகாதிபத்திய அல்லது மறுகாலனியாதிக்க எதிர்ப்பும் அல்ல உண்மையான காரணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் அனைத்து மக்க ளையும் இணைக்காமல் முன்னெடுக்கப்படும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது மறுகாலனியாதிக்க எதிர்ப்பு ஏகாதிபத்தியத்தையும் மறுகாலனியாதிக்கத்தையும் இங்கு நிலையாக்குவதற்கே துணைபுரியும் இதேபோன்று தவறுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்திலும் நடந்தன. தமிழ்மக்களின் காலனியாதிக்க எதிர்ப்பும் சிங்கள முஸ்லிம் மலையகத்தமிழ் மக்களின் காலனியாதிக்க எதிர்ப்பும் சுத ந்திரத்திற்கான தேசிய விடுதலைப் போட்டம் என்ற அடிப்படையில் ஒன்றி ணைக்கப்படவில்லை குறிப்பாக நடேசஐயரின் தலைமையிலான போட்ட விகளும் யாழ்ப்பான இளைஞர் காங்கிரஸ்சின் போராட்டங்களும் இலங்கையின் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைக்கப்பட்டு அனைத்து இலங்கையர்களினதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கவில்லை. அந்நிலை இன்றும் தொடர்வதாகவே தெரிகிறது. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தமிழ்மக்களை இணைத்துக் கொள்வதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மட்டுமன்றி தமிழ்மக்கள் மத்தியிலிருந்தும் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்பது ஏகாதிபத்திய த்திற்கும் இந்திய மேலாதிக்கத்திற்கும் எதிரானது போன்று சிங்கள மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை ஆதரிப்பதுமாகும் நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் சுயநிர்ணய உரிமையை மறுத்து நின்று கொண்டு உண் மையான மறுகாலனியாதிக்க எதிர்ப்பை முன்னெடுக்க முடியாது என்பதைக் சிங்கள மக்கள் உணரவேண்டும் அவ்வாறே சிங்கள மக்களின் ஆதரவு இன்றி ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது என்பதைத் தமிழ்த் தேசிய இனமும் முஸ்லிம் மலையகத்தமிழ் தேசிய இட்ைகளும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நாம் வலி புறுத்துகின்றோ --gelífur Gog
LDég,60GITg, snt LL கடந்த மூன்று த டின் இறைமை பாட்டுக்காகவும் வதே அரசின் க முறையாகிவிட்ட 1977க்குப்பின் வர தாரத்தின் கீழ் ம கும் திணைக்கள் னங்கள் கூட தீ ன. சுகாதாரம் த்து வர்த்தகம், துறைகளும் அர Si "Lesot. steaTC36u லன் என்பதற் தமுமில்லை என்ற துவிட்டதில் விய வலோக முதல சர்வதேசப் பாட
போக்குவரத்து, ! வரை இறுதியாக மகாராஜாக்களின் கள் என்றாகி வி கழ்ந்து கொண ஆரம்பத்தில் ஜன LIGO 960) LD9 FJ3. ல்லை. பிரதமர் தென்னிலங்கைய ரது முகத்தில்
ந்தது, கிழக்கின் ல்லா வெளிநாட் பாராளுமன்ற உ லிங்கம், தங்கே மாரைத் தவிர ம (36Jul6ü606u. ELDL னம் எதுவுமேயில் முல்லைத்தீவில் மக்கள் ஏற்கன வறுமைக் கோட மக்கள். யாழ்ப்ப கோவில், செம்பி ட்டி பொலிகண்டி பருத்தித்துறை °Tg呜 岛" ° Los ssi, (Burrjes இராணுவ, கடற்
முதுர் மக்கள் இ சாவுகளையும் சை ாளெல்லாம் சந்த LDëgssit, LDL"Lë,56 ட்ட மக்கள் ஆன
ட்டமிட்ட குடியே
சீவிய மென்ற துளிர்த்த மக்கள் அம்பாந்தோட்ை Liġi ġiriJS,GTT LI
பாதிக்கப்பட்ட ே அவர்களைப் பற்றி un samt Lil Salsos
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தே அரசின் கடமை. சாப்தங்களாக நாட் க்காகவும் ஒருமைப்
மக்களைக் கொல் டமை என்பது நடை
邑J· ந்த திறந்த பொருளா க்களின் நலன் காக் 1ங்கள், கூட்டுத்தாப Fofiurrij LouLorral sílL கல்வி, போக்குவர psiCLE, Li ST60TL LISO சிடமிருந்து கைநழு அரசுக்கும் மக்கள் கும் எவ்வித சம்பந் மனப்பாங்கு வளர்ந் ப்பில்லை. அப்பலோ, ாளிகள் தொடக்கம் ாலைகள், தனியார் தனியார் ஊடகங்கள் எல்லாம் தனித்தனி ன் தயவிலேயே மக் |ட்ட பெரும் சோகம்
டிருக்கின்றது. ாதிபதி தொடக்கம் const. It coor (Seull மஹிந்தராஜபக்ஸ பர் என்பதனால் அவ சோகமேனும் தெரி அமைச்சர் அதாவு டில் சுற்றுலா தமிழ் உறுப்பினரில் சிவாஜி ஸ்வரி, கஜேந்திரகு ற்றவர்களைக் காண ந்தன் முகத்தில் சல boons). கடலோரம் வாழ்ந்த வே ஒடிக்களைத்த ட்டின் கீழ் வாழ்ந்த ாணத்திலே நாகர் யன் பற்று இன்பரு வல்வெட்டித்துறை எனக் கடலோரம் தைகளை முடித்த அவலங்களையும், படை அட்டூழியங்க ம் அனுபவித்துச் சலி மலைக் கடலோரம் னியா, நிலாவெளி னக்குரோதங்களில் ண்டைகளையும் வாழ் நித்தும் வாழவிரும்பிய ாப்பு அம்பாறை மாவ ன்டாண்டு காலமாக பற்றங்கள், இன ஒடு ாவளி, புயல், வெள் கலோடு நிச்சயமற் போதும் மீண்டும் காலி, மாத்தறை, ட, அம்பலாங்கொ க்கள் பள்ளநிலங்க
அக்கறையற்ற நட த்தைகளில் கிராமங் களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சாதாரண ஏழை எளிய மக்கள், விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் கொழும்பு, களுத்துறை மட்டக்குளி வரை வாழும் மக்கள், கடற்கரை யோரம் தம் தொழிலோடு வாழ்ந்த மக்கள், தம் விருப்பப்படியே கொட்டில் களை அமைத்துக் குடியேறிய மக்கள், காலா றக் கடலோரம் நடந்த மக்கள் விளை யாடிய சிறுவர்கள் என எல்லா மக்க ளையும் அதிகாலை 6.58 மணி க்கு 1300 மைல்களுக்கப்பால் சுமத்தி ராவில் தோன்றிய சமுத்திரத்தின் கீழான பூகம்பம் இரண்டு மணித்தி யாலங்களின் பின்னர் சுனாமி என்ற இராட்சதக் கடலலைகளாக வந்து அழித்து முடித்து விட்டதே! பல்லா யிரம் மக்களை சிலகணப் பொழுதுக ளில் தன்னோடு கூட இழுத்துச் சுழ ற்றி அவர்களின் கதையைத் தொலை த்துவிட்டதே குடும்பம் குடும்பமாககிராமம் கிராமமாக- பெண்கள் குழந் தைகளாக- வயோதிபர் வருத்தக்கா
Fargo
ரராக- உழைப்பாள மக்களாக எல் லோரையும் காவு கொண்டு போய் விட்டதே ஒவ்வொரு நாளும் இறந் தோரின் எண்ணிக்கை ஆயிரம் ஆயி ரமாக அதிகரித்த வாறே செல்கி றதே! முடிவேயில்லாமல் குடி முழு கிக் கொண்டே போகிறதே! காலிச் சிங்களக் கிராமங்களில் கூட நிவாரணப்பணிகள் சென்று சேரவி ல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையடையாளமே அங்கே தெரியவி ல்லை. ஜே. வி. பி யினர் கூட தலை மறை வென்றால் ஏனைய பாதிக்கப்ப ட்ட பிரதேசங்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அம்பாறையில் ரவூப் ஹக்கீம் உட்படச் சிலரையும் திரும லையில் சிவாஜிலிங்கமும் நிற்கின்ற னர். எனினும் எம்பிமாருக்கு எத்த னை சோலி இருக்கும். அதுவும் புதுவ ருடம் பிறக்கும் வேளையில் அவர்க ளை யாரும் தேடுதல் கூடாது. அவர் களும் சிலவேளை காணாதோர் பட் டியலில் போயிருக்கலாம். மறப்போம் மன்னிப்போம். இவை யொரு புறம் இருக்கட்டும். நாம் எழு ப்பும் ஒரே ஒரு பிரதான கேள்வி தக வல் வழங்கும் அரச ஊடகமான ரூப வாஹினி, ஐரி.என். ஐ சனல் ஆகி யன மட்டக்களப்பில் அனர்த்தம் நட ந்து 2 மணி நேரத்தின் பின்பே செய்தியை உறுதிப்படுத்தி வெளி யிட்டதே! பிரதிப்பணிப்பாளர் சொல் கிறார். இரு செய்திச் சேரிப்பாளரில்
ஒருவர் வெளிநாட்டில், மற்ற
வர் தனது உயிரைப் பாதுகாப்பதில் இருந்தா ரென்று அவ்வளவுக்கு அரச ஊடகத் தின் அசமந்தம். ஒரு நாட்டுக்குள் நட ந்த சம்பவத்தையே செய்தியாக தெரி விக்க இருமணி நேரம் எடுத்ததெ னின் இந்த அரச வானொலியும், தொலைக் காட்சியும், அரசும் இருந் தென்ன செத்தென்ன? எல்லாம் உலகமயம் என்று உச்சரி த்து உலகெல்லாம் சுற்றிவரும் ஜனா திபதி, அமைச்சர்களை, பாராளுமன் றப் படையணி கொண்ட அரசாங்கம் அதற்கு ஒரு நாடும், மக்களும் ஒரு கேடா? உலகக் கிராமம், இன்ரநெற் உலகம், மின்னியல் யுகம் என்று பீற் றித் திரிந்த அரசு இயந்திரத்திற்கு சுமத்திரா வில் வெடித்த பூகம்பம் பற்றி இலங்கை அரசுக்கோ இலங்கை மக்களுக்கோ தெரிவிக்க அவசரமும் அவகாசமும் இருக்கவில்லை. எல்லாம் உலகமயம் என்பது உலகத்தின் மொத்த வியாபாரிகளுக்கே தவிர பொதுமக்களுக்கல்ல என்பது எல் லோருக்கும் தெரிந்ததே பசுபிக் பிராந்தியத்தியத்தில் உள்ள நாடான அவுஸ்திரேலியா கூட சுனாமி பற்றிய தகவல்களை அறிய முடிந்தது. அமெரிக்காவுக்கு தெரிந்தி ருந்திருந்தது. சுனாமி பற்றிய எச்சரி க்கை பற்றித் தெரிவதற்கும் குறைந்த பட்சம் இந்தியா, இந்தோனிசியா, இல ங்கை உட்பட இந்து சமுத்திர நாடு கள் எதுவும் இந்த வலையமைப்பில் அங்கத்துவம் பெறவில்லையென்று அமெரிக்க விஞ்ஞானி முறைப்படுவது கூடஎமக்குச் சுடவில்லையா? இந்தியாவில் அணுவிஞ்ஞானி அப்துல் கலாம். பொருளாதார அறிஞர் மன் மோகன் சிங் அங்கம் பெறும் இந்திய அரசுக்குக் கூட இவை முற்கூட்டித் தெரியவில்லையெனில் தென்னாசிய மக்களினர் உயிர் களை எனர் ன வென்று நினைத்து அமைதி காத்தா ঢ্যক্তিলা ? குற்றவியல் சட்டத்தில் ஓர் கூறு உள் ளது. அது என்னவெனில் செய்யா மை" என்ற நடத்தைக்கும் ஒருவர் குற்ற வாளியாக்கப்படலாம். எனவே பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரைக்காக்க வேண்டிய கடப்பா ட்டிலிருந்து தவறிய இலங்கை அரசு இயந்திரத்துக் கெதிரான மக்கள் இய க்கத்தை ஏற்படுத்த வேண்டும். அர சும் அரசாங்கமும் தண்டிக்கப்பட வேண்டும். மக்களின் வெகுஜன எழுச்சியை உரு வாக்குவதன் மூலம் மட்டுமே பலி கொள்ளப்பட்ட பல்லாயிரம் உயிர்களு க்கு நாம் பதில் சொல்லமுடியும்
கிழக்கின் தேவைக றை காட்டவில்லை ாப்புப் பாராளுமன்ற ாசப் பரராஜசிங்கம் ர்வதேசமட்டத்திலும் |ளிவந்ததால் கடற் டக்க இருக்கிற அந் ள் பாதிக்கப்படலாம் 36)JIT Glg 6Si6)JITLië,ë) கவும் கவனமாக பிர இல்லாமலும் இன லாமலும் சமமான வி பங்கிடப்படும் ள்ளார். விடுதலைப் கிழக்கிற்கும் குறிப் இப்பாட்டுப் பகுதிக்கு ாத் தம்மிடமே நேர ாறு உலக நாட்டு ங்களிடம் கேட்டு கால அனுபவத்தை ம் போது இது நியா தெரிகிறது. ஒரு 9,956 TLL 9LDLITGODL வள்ளப் பெருக்காற் பாது, அரசாங்கம் எதுவித அக்கறை ல. ஒரு தனியார்
தொலைக்காட்சி நிறுவனம் எடுத் தளவு முயற்சியைக் கூட ஒரு அரசா ங்கம் எடுக்கவில்லை. அதன் பொரு GleTesoreSoT?
செவ்வாய்க்கிழமை பிரதமரும் ஜே.வி. பியின் விமல் வீரவன்ஸவும் கிழக்கு மாவட்டங்களுக்கு தகவல்களைப் பெற்றுவரச் சென்றார்கள். அங்கு போய் எல்லாருக்கும் சமமான முறை யில் உதவிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அரசாங்கம் கிழக்குப் பகுதி பற்றி அக்கறை காட்டவில்லை என்பது அரச ஊடகங்களது நடத்தை மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தினது பேரினவாத நிலைப் பாடு உலகறிந்த விடயம். எனினும் இவ்விடயத்தில் அப்பட்டமான பாரப ட்சம் இருப்பதாகத் தெரியவந்தால் அவசியமான புனர்நிர்மாண நிதி உத விகளுக்குத் தடை ஏற்படும் என்று நினைத்தே இந்த நாடகம் நடந்தது. அல்லாமல் பிரதமர் போய்ப் பார்த்து அறிய வேண்டிய தேவை இருக்கவி ல்லை. நிச்சயமாக விமல் வீரவன்சவு
க்கு ஒரு தேவையுமில்லை. திரு
YY L B L M L S S S S S பையோ யாழ்ப்பானத்தையோ பற்றிய
தகவல்களை உண்மையிலேயே அவர் கள் அறிய விரும்பியிருந்தால் அப்பகு திப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூல மும் அரச அதிகாரிகள் மூலமும் பொதுசன அமைப்புக்கள் மூலமும் தொலை பேசி தொலைமடல் போன்ற பல வழிகளிற் பெற இயலும், மட்டக்களப்புக்கு உதவி போகாததால் 50,000 பேரளவில் விடுதலைப் புலி களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போயுள்ளதாகச் செய்திகள் கூறுகின் றன. இந்த நிலைமைக்குப் பிரதமரின் Sleir G.E. Gluð6öreor? இயற்கையின் சீற்றத்தையும் தமிழ் மக்களைப் பணிய வைக்கும் கருவியா கப் பாவிக்கப் பேரினவாதிகள் தயாக மாட்டார்கள் இன்றைய நெருக்கடி யில் அரசாங்கத்தின் உதாசீனமான போக்கு தமிழ் மக்களிடையே அரசா ங்கத்தின் மீது எதுவிதமான நம்பிக் கையுமே இல்லாமற் செய்யவே உத வும் அரசாங்கத்துக்கு அது பற்றிய கவலை உண்டே இல்லையோ இப் போது வெளி நாடுகளுக்கு முன்னால் ஒருவகை நாடகம்

Page 6
சிங்கள வெகுஜனங்களது ஆதரவு இல்லாவிடினும் புரிந்துணர்வையா வது வென்றெடுப்பதற்கு உகந்த மூலோபாயங்கள் தமிழ் விடுதலைப்
போராட்ட சக்திகளின் அரசியல் அணுகுமுறையில் ஒரு கணிசமான மாற்றத்தை வேண்டி நிற்கின்றன. விடுதலைப் போராட்டம் பேரின வாதச் சக்திகட்கும் அவற்றுக்கு இரையாகும் சிங்கள வெகுசனங் கட்கும் இடையிலான வேறுபாட் டுக்கு முக்கியத்துவமளிக்க வேண் டும். தமிழ்த் தேசிய அரசியலிற் மன்ற அரசியல் நலன்கள்
தமிழ்த்
u ബ5ങ്
இழைத்து வந்த
:ெெ
முதலிடாகக் baыптесігі орыiо65і. ബ് பதவிகளுக்குப் ფuum) ფntuckმჭ: கொண்டன ஆதிக்கஞ் செலுத்தும் வரை"பிற சமூகங்களுடனான பரஸ்பர புரிந் துணர்வுக்கு வாய்ப்புக் குறைவா கவே இருக்கும். எனவே, சிங்கள மக்களிற் கணிசமானோரை வென் றெடுப்பதென்பது பெருவாரியான மக்களிடமிருந்து ஆளும் பேரின வாத மேட்டுக்குடிகளைத் தனிமை படுமாறு வர்க்க ஒடுக்கு முறைப் பிரச்சனைகளின் அடிப்படையில் மக் களை ஒன்றுபடுத்துகிற வெகுசன அரசியல் வேலையை வேண்டி நிற்கிறது. இதைச் சாதிப்பதற்குச் சிங்களவரிடையேயும் வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் உள்ள நேர்மையான இடதுசாரி, முற்போ க்கு அரசியற் சக்திகளது ஆதரவு
இன்றியமையாதது
முழு நாட்டிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் தமிழருக்கும் முஸ்லிம்கட் குமிடையிலான உறவு கசப்படைந் ததற்குப் பல காரணங்கள் உள் ளன. 1915ல் முஸ்லிம் விரோதக் கலவரத்திற்குப் பங்களித்ததற்காக பிரித்தானியக் கொலனி ஆட்சி யாளர்களாற் தண்டிக்கப்பட்ட சிங் களப் பேரினவாதிகள் மீது பரிவு காட்டுமாறு பிரித்தானிய ஆட்சியா ளர்களிடம் பொன்னம்பலம் ராமநா தன் மன்றாடியமை, நிலவுடமை - முதலாளிய வர்க்கத்தினரிடையே தமிழ் - முஸ்லிம் உறவிற்குத் தீங்கு விளைவித்தது எவ்வாறாயினும், அரசு தமிழ்த் தேசிய இனத்தின்
மீது அடக்கு முறைப் போரைத் தொடுக்கும் வரை, இரண்டு சமூக ங்களிடையிலும் பகைமை இருக் sells conso.
இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக் களுக்கு ஒரு சமஷ்டிக்கான தமிழ ரசுக் கட்சிக் கோரிக்கை, பேரளவி லேனும் தமிழர்களுடன் முஸ்லிம் களையும் மலையகத் தமிழரையும் ஒரு மொழி வழித் தேசிய அடையாளத் தினுள் சேர்க்க முனைந்தது. முஸ்லிம் களின் வாழ்வின் புலனீடான நிலை மைகளை அத் தலைமை அனுசரித் துப் போவது ஒரு புறமிருக்க அடையா ளங் காணவே தவறியமை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழ ரசுக் கட்சியின் பாராளுமன்றத் தேர் தல் சந்தர்ப்பவாதம் கிழக்கின் முஸ்லி ம்களிடையிலிருந்து சந்தர்ப்பவாத முஸ்லிம் தலைவர்கள் உருவாவதை ஊக்குவித்தது. பாராளுமன்ற அரசி யல் வாதிகட்குத் தத்தமது அதிகாரங் களைப் பேணுகிற தேவை காரண மாக, முக்கியமான சமூகப் பிரச்சனை கட்குப் பதிலாக இன அடையாளங் களின் அடிப்படையில் பிரிவுகள் ஏற்பட நேர்ந்தது.
முஸ்லிம்கள் நேரடியாகவும் மறைமு கமாகவும் தமது தனித்துவமான இன அடையாளத்தை வற்புறுத்தியிருந்த போதும் பொதுப்படத் தமிழ்த் தேசிய வாதிகள் தாம் வகுத்த மொழிவாரி அடையாளம் தன்னளவிலேயே தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரையும் உட்ப டுத்துகின்றது என்று பாவனை செய்ய விரும்பினர். 1976ல் தனியான ஒரு தமிழ் அரசு கோரப்பட்ட போது, முன்னைய சமஷ்டிக் கோரிக்கையின் போது போலவே, வடக்கு-கிழக்கின் முஸ்லிம்களது ஆதரவு உண்டு என்று ஊகித்த போதும், முழுநாட்டிலுமோ வடக்கு-கிழக்கிலோ இருந்த முஸ்லி ம்களது நலன்கள் பற்றிக் கவனங்கா ட்டப்படவில்லை. முஸ்லிம்களும் பேரி னவாதப் பாகுபாட்டிற்கும் ஒடுக்கு முறைக்கும் உட்பட்டிருந்தனர் என் பதும் அவர்களும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டனர் என்பதும் பல முஸ்லிம்களைத் தமிழர் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கத் தூண்டியதுடன் பெருந்தொ கையில் இல்லாவிடினும் அந்த இய க்கங்களிற் சிலவற்றில் இணையவும் செய்தது.
தமிழர் விடுதலை இயக்கங்களுள் ளிருந்த சனநாயக விரோதப் போக்கு க்கள் தமிழ் மக்களிடையிலான அரசியற் பணிகளில் அதிகாரப்பாங் கான அணுகுமுறைக்கு வழிகோலிய விதமாகவே முஸ்லிம்களுடனான உறவுகளிலும் அவ்வாறான உணர் வுக் கூர்மையற்ற போக்கிற்கே இட் டுச் சென்றன. இது முதலில் விடுத லைப் போராட்டம் பற்றிய அக்கறை யற்ற முஸ்லிம் பிரிவினரினருடன் முர ன்ைபாடுகட்கு வழியமைத்தது. தமி ழரிடையே கருத்து முரண்பாடுகள் பற்றிக் காட்டப்பட்ட பொறுதியின்மை முஸ்லிம்கட்கும் விஸ்தரிக்கப்பட்டதன் விளைவாக அனுதாபமாக இருக்கக் கூடிய மக்களிடையிலும் வெறுப்புத் தோன்றலாயிற்று. அதே வேளை, முஸ்லிம்களிடையேயிருந்த சந்தர்ப் பவாதிகள், பேரினவாத விஷமிகளு டன் இணைந்து தமிழ்ப் போராளிக ளையும் அவர்களது ஆதரவாளர்க ளையும் தாக்கும் நோக்கிற்காக அர சாங்கத்தால் ஆயுத பாணிகளா க்கப்பட்ட முஸ்லிம் ஊர்காவற்படை
களை உருவாக்
g560TT1980களில் ஒவ்ெ b is, St.
கட்குமிடையிலான மிகவுந் தவறாகே 1987 முதல் 19 காலத்தில் இந்திய படை சம்பந்தப் பிரச்சனைகள் மே முஸ்லிம்களைப் நோக்குவது இந்த சிலருக்கு இயல்பு ஒன்றானதால் முல தமிழ்ப் போராளி களுக்கு அவர் 95 LDTGOT SA55YT6A அவர்களுடைய அ 5560T. பெருந்தொகைய படுகொலை செய் ப்படத்துவோர் சில இன்றுமுள்ளனர். ரியது என்னவெனி படுகொலை தொட விடுதலை இயக் றைக் குற்றஞ் ச அதே வேளை, எந் முமே இரு சமூ லான உறவைச் க்கை எடுத்ததில் தமிழருக்கும் முஸ் லான முரண்பாடு தேசியவாத நோக் லிம் சமூகத்தினுள் ளையும், முஸ்லிம் முன்னெடுத்த ஒ( அரசியற் தலைமை மாக்கிக்கொண்ட குறிப்பாக மட்டக்க மாவட்ட முஸ்லிம்க கவலைகள் பற்றி காட்டினர். ஆனா அவர்கள் அரசாங் பெறுவதற்காகப் தமது அரசியல் ன்படுத்தினர். அே லிம்கட்கு எதிரான sfor 66 onstants. லைப் புலிகள் வட லிம்களை விரட்டிய றைச் செய்தனர். பிரதானமான முரண் ப்பது தொடர்பாக ளும் முஸ்லிம் தன் பகுதியும் முயற்சி தமிழ் முஸ்லிம் தே ஒன்றுபடுத்துகிறவி GOTT UTGITT தான முஸ்லிம் தே சியான முஸ்லிம் LuLL I LÓIST6l6oTnT6N தலைவர்கள் வெ தமிழருக்கு விரோத முதல் பேச்சுவார்த் இனப்பிரச்சினைை தீங்கான நிலை மேற்கொண்டனர் முஸ்லிம் தலைை விரோதத் தோற்ற ளுமன்ற அரசியற் லும் கிழக்கின் தமி அரசியல் வாதிக விரோத நிலைப்பா ட்டவையாகும். இதனாற் பெரும் ந யாரெனின் சுயநிர் அடிப்படையில் வட சுயாட்சிக்கான நிய
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத
ாரு தமிழ்த்தேசிய RéG, LD (LDGrù6ŠLD
ழ்த் தேசிய இனங்களுடன்
தைப் பேண வேண்டும்
முரண்பாடுகளை song, unresort Loot. 9 susmulsortsor அமைதி காக்கும் பட்டதன் மூலம் லும் சிக்கலாயின. பகைவர்களாக யப் படையினரில் ாகவே அமைந்த லிம்கட்கெதிரான ளின் தாக்குதல் ளது செயலூக் இல்லாத போது, ஆசிகளாவது இரு
ான முஸ்லிம்கள் பப்பட்டதை நியாய ர் என்றும் போல் வருத்தத்துக்கு ல், முஸ்லிம்களின் ர்பாக ஒரு தமிழர் கம் இன்னொன் rட்டத் தயங்காத தவொரு இயக்க கங்கட்குமிடையி ர்ப்படுத்த நடவடி லை என்பதாகும். லிம் கட்குமிடையி களையும் தமிழ்த் கங்கள் பற்றி முஸ் ளிருந்த அச்சங்க தேசிய வாதத்தை ந புதிய முஸ்லிம் தனக்குச் சாதக து. முஸ்லிம்களது. களப்பு அம்பாறை ளது. நியாயமான P6)JIJ-956IT 2956)J6OTPA so a screenous கப் பதவிகளைப் பேரம் பேசவே u s-Seson Loson LLILI LILLI த வேளை முஸ் மன விகாரங்க 1990ல், விடுத க்கிலிருந்து முஸ் வரலாற்றுத் தவ
ன்பாடுகளைத் தீர் விடுதலைப்புலிக லைமையின் ஒரு எடுத்த போதும், சிய இனங்களை தமாகப் பிரச்சி ப்படவில்லை. பிர சியவாதக் கட் ாங்கிரஸில் ஏற் போட்டியிடும் focus furts, (c) மான நிலைப்பாடு தை மூலம் தேசிய பத் தீர்ப்பதற்குத் ப்பாடுகளையே போட்டியிடும் மகளது தமிழர் பாடுகள் பாரா ந்தர்ப்பவாதத்தா ப் பாராளுமன்ற ளது முஸ்லிம் டாலும் உந்தப்ப
ன்மை கண்டோர் னய உரிமையின் க்குக் கிழக்கின் ாயத்தைப் பலவீ
வதில் ஒத்துழைத்
ளைப் பாவிக்க விரும்பியவர்களே
ஆவர். இந்திய ஆளும் வர்க்கம், சிங்
களப்பேரினவாதிகள், அரச படை
களின் பெரும் புள்ளிகள் ஆகியோர் குறிப்பாக அரசாங்கத்துக்கும் விடுத லைப் புலிகட்குமிடையே புரிந்துண ர்வு உடன்படிக்கை ஏற்பட்ட பின்பு கிழக்கில் முஸ்லிம்கட்கும் தமிழருக் குமிடையிலான மோதல்களைத் தூண்டிவிட்டும் பங்களித்தும் உள்ள Gয়T্য, தமிழர்களினளவுக்குச் சுயநிர்ணய உரிமைக்கு அருகதையுள்ள ஒரு தேசிய இனமாக முஸ்லிம்களை அங்கீகரிக்காமல் இம் முரண்பாட் டைத் தீர்க்க இயலாது. கிழக்கின் முஸ்லிம் தலைவர்களில் ஒரு பகுதியி னர் தேசிய இனப்பிரச்சினை தாமத மின்றித் தீர்வதற்குத் தடைபோடும் நோக்கத்துடனேயே முஸ்லிம்கட் கான ஒரு சுயாட்சி அமைப்புக்கான கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்ற ஐயம் இருந்தாலும், அக் கோரிக்கைக்கான நியாயம் உள் ளது. தமிழர் விடுதலைச் சக்திகள் முஸ்லிம்களது அபிலாட்சைகட்குப் பகைமையுடனும் அனுதாபமின்றியும் இருப்பதாகத் தோன்றும் வரை பேரி னவாதச் சக்திகளும், பிரதேச மேலா திக்கவாதமும், ஏகாதிபத்தியமும், தமி ழர்கட்கான சுயாட்சியையும் சுய நிர்ணயத்தையும் பலவீனப்படுத்த, இரு சமூகங்கட்குமிடையிலான முர ன்ைபாட்டைப் பயன்படுத்துவதற்கு இடமுண்டு. தெற்கில் ஒன்றில்லாவிட்டால் மற்றப் பேரினவாதக்கட்சியுடன் இணைந் துள்ள முஸ்லிம்களின் பாராளுமன்ற அரசியல் தலைமை இல்லை என்று பாசாங்கு செய்த போதிலும், தெற் கிலுள்ள முஸ்லிம்களின் இருப்புக்குச் சிங்களப் பேரினவாதம் ஒரு மிரட் டலாகவேயுள்ளது. ஒட்டு மொத்த மான முஸ்லிம் பாராளுமன்ற அரசி யல் தலைமையினது சந்தர்ப்பவாதம் நாடளாவிய முறையில் முஸ்லிம்களது ஒற்றுமைக்குத் தடையாகவேயுள் ளது. பழமைவாத முஸ்லிம் அடிப்படை வாதம் ஒரு அரசியற் சக்தியாகவும் அதிலும் முக்கியமாக முஸ்லிம்கட்கு ஒரு சமூக உபத்திரவமாகவும் எழு வதற்கு அரசியல் விரக்தி உதவி யுள்ளது. இப் போக்கு ஒடுக்கப்பட்ட மக்களைப் பிளவுபடுத்தி விடுதலை க்கான அவர்களது போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்தும், தெற்கிற் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை க்கு எதிராக முஸ்லிம்களை ஆதரிப்ப தன் மூலமும், சிங்கள பெளத்தப் பேரினவாதிகளும் பிற்போக்கு இந்து மேட்டுக் குடியினரில் ஒரு பகுதி யினரும் பிற மதச் சிறுபான்மை யினருக்கு மாறாக அமைக்கிற நெறி யற்ற கூட்டணியை எதிர்ப்பதன் மூல மும், தமிழர் விடுதலை இயக்கம் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். மலையகத் தமிழரின் தலைமைகளி டையே தமிழர் விடுதலைப்போராட்ட த்திற்கு வெளிவெளியான பகைமை இருந்ததில்லை. எனினும் ஆதரிப்பது போன்ற பாசங்குகட்கு நடுவே, அந் தத் தலைமைகள் தமக்கும் தம் முடைய கூட்டாளிகளுக்கும் மட் டுமே நன்மை தேடும் நோக்கில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற் குப் பிரதி உபகாரமாகப் பேரினவாத அரசியற் சக்திகளை அதிகாரத்தில்
படுத்துவதுறி
னப்படுத்த முஸ்லிம்களின் கவலைக
"Q呜岛l(听°° °一岛叫°D šT@ வேலைகளை நடத்துகிறார்கள்.
மலையகத்திற் புதிதாக உருவாகி வளரும் நடுத்தர வர்க்கத்தின
விப்பதன் மூலம், இத்தலைமை, ம6ை யகத்தமிழ்த் தேசிய இனத்தின் பெரு ம்பான்மையினரான தோட்டத் தொழிலாளர்களை வெளியிலிருந்து வரும் முற்போக்குச் சிந்தனைகள் னின்று காவலிட முற்படுகிறது. வட க்கு கிழக்கின் தமிழ்த் தேசிய வாதிகள் இந்தத் தலைமைகளின் இரட்டை வேடத்தை அறிந்த
CELUITg.Jib , eGostörsonLouisileño @. @ळा கா, யூ என் பியிடமிருந்து ஐ ம வி. மு ஆட்சிக்கு ஆதரவை மாற்றிய போது போல, தமது வர்க்கத்தைச் சேர்ந்த அரசியற் கூட்டாளிகளது நலன்கட்கு மிரட்டல் இல்லாத வரை எதையுமே விமர்சிக்க முன் வருவ
ിഞ്ഞഖ.
வடக்குக்கிழக்கின் தமிழ் மக்களது போராட்டத்தில் குறிப்பிடத்தக்களவில் மலையகத் தமிழர் பங்குபற்றுவது என்ற பேச்சுக்கு இடமில்லை. இரு ந்த போதும் தோட்டத்துறையில் நியாயமான ஊதியத்துக்காகவும் அடி ப்படை உரிமைகட்குமான போராட்ட த்திலும் அப்பட்டமான இனவாத வன் முறை தொடங்கி மேல் கொத் மலைத்திட்டம் வரையிலான பேரின
элараштагы сыпаты, ஒரு அரசியல் சக்தியாகவும்
} (ribيانوى sur
உயத்திரமாகவும் எழுவதற்கு கடந்த
அரசியல் விரக்தி
உதவியுள்ளது
வாத ஒடுக்கு முறைக்கு எதிரான மலையகத் தமிழ் மக்களது போராட் டத்துக்கு ஆக்கமான ஆதரவு வழங் குமாறு தமிழ் மக்களை ஊக்குவிப் பதால் மலையகத் தமிழ்த் தலைமை யின் சந்தர்ப்பவாதத் தலைமையை அம்பலப்படுதித் தனிமைப்படுத்த இயலும் தனிநபர்வாத சாகசங்களா லல்லாமல் மலையக மக்கள் நடுவிலி ருந்து எழும் ஒரு வெகுசன அரசி யல் இயக்கத்தாலேயே நாட்டின் சகல ஒடுக்கப்பட்ட மக்களதும் போராட்டங்கட்கு உதவ இயலும்

Page 7
கொலனிய ஆட்சியின் கீழ்ப் பாடசா லக் கல்வி மட்டுமன்றி உயர்கல் யும் கொலனிய நிருவாக நலன் களைப் பேணுகிற நோக்கிலேயே அமைந்திருந்ததில் வியக்க எதுவு மில்லை. கொலனி ஆதிக்கத்துக்கு ட்பட்ட நாட்டில் உற்பத்தி, வணிகம் என்பனவற்றின் பெருக்கத்தை யொட்டித் தொழில் வளர்ச்சியும் ஏற்படுகிறது. போக்கு வரத்துக்கான நெடுஞ்சாலைகள், புகையிரதக் சேவை, துறைமுகங்கள், கட்டிட ங்கள் போன்றவை சார்ந்தே பொறி யியல் தொழில்நுட்பத்துறை முதலில் விருத்தி பெறுகிறது. கொலனிய ஆட்சியாளர்களது மருத்துவம், சட் டம், நிருவாகமுறைகள் போன்றன ம் ஒவ்வொரு கொலனியிலும் லைபெறுகின்றன. இவை நிலவு டமைச் சமுதாயத்தில் நிலை பெற் ருந்த நடைமுறைகளின் இடத் தப் பிடிக்கத் தொடங்குகின்றன. தன் மூலம் ஏற்படுகிற மாற்றங்கள் வறுமனே கொலனிய நிருவா த்தின் கட்டாயமான திணிப்பினால் ற்படுவன அல்ல. கொலனிய ஆட் சியின் கீழ் உருவாகி வளருகிற புதிய இடைநிலை வர்க்கங்களுக்கு இதில் ஒரு முக்கிய பங்குண்டு. அவ்வர் க்கங்களைச் சேர்ந்தோர் கொலனிய எசமானர்களது மொழி, பண்பாடு சமூக நடைமுறைகள் அனைத்தை யும் பின்பற்றுவதற்கு இரண்டு முக் கியமான உந்துதல்கள் இருந்தன. ஒன்று கொலனிய நிருவாகத்தின ரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் ரியோராகி, அதன்மூலம் தமது SANGOULLI JT695 6969 U GELDEBUG g வது மற்றது அதிகாரத்தில் உள்ள ர்களது சமூக அடையாளங்களைத் ம்முடையதாக்கி அதன் மூலம் மது சமூகத்தில் தாழ்நிலையில் உள் வர்களை விடத் தம்மை உயர்ந்
ருவாகத்தினுள் தமக்காக ஒரு யரிய இடத்தைத் தேடிக்கொள் து தொடர்பாகவே இருந்தது. ஆங் லத்திற் செயற்படக் கூடியவர்களும் ங்களுக்கு விசுவாசமாக இருக்க
யர் கல்வி வாய்ப்பை வழங்கக் காலனிய ஆட்சியாளர்கள் விரும் னர். இவர்கள் மூலமே கொலணி ளை நீண்டகாலம் நிருவகிக்க
20 unióbóið6píl60) un 65 Töbólum
இயலும் என்பது அவர்களது கணி ப்பாக இருந்தது. மிகவும் பொருள் வசதி படைத்தோர் தங்களது பிள்ளைகளை உயர்பாட சாலைக் கல்விக்கும் மேற்படிப்பிற்கும் இங்கிலாந்துக்கு அனுப்பினர். அவர் கள் அங்கு தமது பல்கலைக்கழகப் படிப்பைப் பெற்றனர். இந்தத் தலை முறையினர் நடு விலிருந்தே இலங் கையின் தேசிய அரசியலின் முத സTഖg þ ഞഖ CLP 600 AD 2. -- (U56nd MT னது முதலில் அது எவ்வகையி லும் கொலனிய விரோத நோக்கு டையதாக உரு SAINT GIÁNGÖsson6No. 6T6Iosif னும் தங்களது பண்பாட்டு அடை LITGMğ6öngü uğDölü பெருமைப்படக் 9fen. 19. ULI
~
அங்கு தோன்றினர். இவ்வாறு
கொலனிய நிருவாகமே தனக்கெ திராக எழக்கூடிய ஒரு சமூகத்தலை மையையும் உருவாக்கியது. இந்த வளர்ச்சியை இந்தியாவின் வசதிய டைத்த வர்க்கத்தினர் நடுவே அணி று உருவான போக்கு க்களுடன் இணைத்து நோக்குவது பொருந்தும். இந்த வர்க்கங்களது இரண்டக நிலை கொலணி ஆட்சி க்குப் பின்பான சமூக வளர்ச்சியை அடையாளப்படுத்தியது. இதனிடையே கொலணி ஆதிக்க நாட்டில் உயர்கல்வி பெற்று மீண்ட வர்கள் அரச நிருவாகம் சட்டம் போன்ற துறைகளில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். அதிகாரத் தில் தமக்கும் ஒரு பங்குக்காகக் கொலனிய ஆட்சியாளர்களிடம் கெஞ்சவும் வாதிடவும் அவர்கள் முற் பட்டனர். இந்த அதிகாரப் போட்டி, பின்னர் தேசிய அரசியலின் இனவா தத்தன்மைக்குப் பங்களித்ததை நாம் அறிவோம். எவ்வாறாயினும் கல்வியின் பரவ லான இலக்கு அரச சேவையாகவும் குறிப்பாக சிவில் சேவை எனப்படும் உயர் நிலைச் சேவையாகவுமே ஆங்கிலங்கற்ற நடுத்தர வர்க்கத்தி னால் நோக்கப்பட்டது. உயர்கல்வி
மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் உள்ளே போட்டுப் பூட்டப் பட்டிருந்த நல்வாழ்வுச் சாபப் பெட்டியைத் (பண்டோராவின் பெட்டி எனப்படுவது) திறந்தபோது ாம்பு, தேள், பூரான் போன்ற நச்சு உயிரினங்களாக அவை வெளியே வந்ததென்று ஒரு கிரேக்க பழங் கதை மரபு கூறுவதுண்டு. அதைப் போன்று சங்கரராமன் கொலை வழ க்கை விசாரிக்கப் போக, காஞ்சி சங்கர மடம் புரிந்து வந்த ஏரா |ளமான ஒழுக்கக் கேடுகள் அக்கிர மங்கள் அட்டூழியங்கள்- பரிகாரமே தேட முடியாத பாவச் செயல்கள்
பற்றிய உண்மைகள் தோண்டத்
தோண்ட வெளிவருகின்றன.
காவி கட்டிய துறவிகளாக
நடித்துக் கொண்டு உள்ளே grg, Gung, umsÖusÖ geflurtLLälg, ளில் சங்கராச்சாரிகள் ஈடுபட்டிருந்த னர். ஆன்மிக - மதச் சேவைகளைப் பெயருக்குச் செய்து கொண்டு, உண்மையில் அதிகாரத் தரகு வேலைகளையும், அரசியல்வாதிகள், முதலாளிகள் மற்றும் இரகசிய உலகப் பேர்வழிகளின் செல்வங்க ளைப் பதுக்கி வைக்கும் கருவூலமாக சங்கர மடம் விளங்குகிறது. அரசுத் தலைவர்கள் முதல் நீதிபதிகள் - பொலீஸ் அதிகாரிகள் பெரும் தரகுஅதிகார முதலாளிகள், நிதி நிறுவ னங்களின் தலைவர்கள் வரை அவர வர் தொழில்கள் தொடர்பான காரி யங்களை முடித்துத் தரும் தலை மைச் செயலகமாக சங்கர மடம் இய
ங்கி வித்திரக்கிறது
೨.ಹಿ.೧!
உறுதிப்படுத்துகி மாகக் கருதப்பட் நிருவாகத்தினருச் ந்து நிருவாக சே அளவிற் தேவை இலங்கையிலேயே ங்கக் கூடிய கல்
அதிகார சமூக அை மதாக்கிதம்ை குழுமத்தினராக்
TIL 60T. முதலில் சமூகக் 9 ந்த (கலைத்துறை த்திட்டங்கட்கான பெற்றது. பின்னர் பும் இடம் பெற் பல்கலைக்கழகக் பல்கலைகழகப் udst 6001 sluft goonsfri தோற்றுவிக்கப்பட்ட னர் இலங்கைப் ப கியது. யாழ்ப்பாண GJITADITë GJOOOTLOOT பட்டத்திற்காக மான றுவிக்கும் நடைமு ரத்தின் பின்னரும் ர்ந்தது. தொழில் நுட்பம் ம LIGAD95 GOOGADé99L99LI LIL தொழிற் பயிற்சி கொண்டு பயிற்றம் ம்பில் இருந்து வந்த கல்லூரி பொறியி க்கும் கொழும்பு ம மருத்துவப் பட்டப்ப வர்களைப் பயிற்று முன்னர் மாணவ செலவிலோ அரசா ப்பரிசில் திட்டங் இங்கிலாந்து சென் Boor sort. Ols. Its
அதனால்தான், ஒ க்குகள் தவிர சமூ துப் பிரிவு உயர்மட் கொலைக் குற்றவா திரனுக்கு சட்டத் தனிச்சிறப்பான த நடத்தப்பட வேண்டு கின்றனர். இந்தக் நிராகரித்து, கடும் ப்பதைப் போல நட லலிதா அரசு கூ ஜெயேந்திரனை அ மேல் பார்ப்பன -
ஆசாரப்படியே நடத் GRUUKSyuh GNRCTIGTINGAue தாலும் "இந்து து அவருக்கு இந்திய சட்டம் பொருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவைகளை ஒட்டி உருவான இந்த நிறுவனங்களின் மூலம் உரு வான மருத்துவர்கள் பொறியியலா ளர்கள் போன்றோரிடையே தேசிய வாத நோக்குடையவர்கள் சிலர் இருந்தாலும் இத்துறைகளில் இருந் தோரது சமூகப்பார்வை உயர்நடு
தந்த விளைவுகள்
வையில் பதவியை ற ஒரு மார்க்க டது. கொலனிய கு உள்ளுரிலிரு வையினர் கூடிய ப்பட்ட நிலையில் மேற்படிப்பை வழ லூரிகள் நிறுவப்ப
புநம்பிக்கையைய்
OOITOO
யை உயர்த்துவது துறை :
த்தர வர்க்கத்தினது அல்லது அந்த வர்க்கத்தில் இணையத் துடிக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்தினரதாகவே இருந்ததில் வியப்பில்லை.
கல்வியிலும் தொழிற் திறமையிலும் மருந்துவ, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமன்றிப் பிற மருத்துவத் தொழில் வல்லுநர்களும் பொறியியல் தொழில்துட்ப வல் லுநர்களும் ஆற் றல் மிக்கோரா (கவே இருந்த னர். அன்றைய தேவைகளை நிறைவு செய்வத |ற்கு அந்தத்
தகுதி பெற்றோ Iருக்குத் தட்டுப் பாடு இருந்த
டயாளங்களைத் தால்ஆந்த இடை
ம உயர்ந்தோய் கிக்கொள்வது
முறை பெரிதும் நடைமுறை சார்
கல்வித்துறை சார் எனப்படும்) பாட பயற்சியே இடம் விஞ்ஞானப் படிப் றது. கொழும்புப் கல்லூரி லண்டன் பட்டத்திற்கான பயிற்றுவிக்கத் டது. இதுவே பின் 16vG5606VS&PSLost க் கல்லூரி இவ் பல்கலைக்கழகப் ணவர்களைப் பயிற்
றையைச் சுதந்தி
சிலகாலம் தொட
Digg, Gulb 6T6öru60T டிப்பை மட்டுமன்றி யையும் மனதிற் பட்டன. கொழு தொழில் நுட்பக் LLiJ6AD LILL- LI LILLI LI ருத்துவக்கல்லூரி டிப்பிற்கும் மாண வித்தன. அதற்கு ர்கள் சொந்தச் ங்கத்தின் புலமை களின் மூலமோ று பட்டம் பெற்று னிய ஆட்சியின்
வெளியை இடை நிலைத் தொழில் வல்லுநர்கள் பலர் நிரப்பினர் அவர்க GT5 பயிற்சி
ந்ததாகவும் பல்கலைக்கழகப் பயிற்சி பெற்றோரதும் முழுமையான ஒரு கல்வி முறை மூலம் பயிற்றப்பட்டோ ருக்குமிடையே தொழில் அணுகு முறை வேறுபாடுகளும் வர்க்கப்பின் னணி சார்ந்த முரண் பாடுகளும் நீண்டகாலமாக இருந்து வந்தன. மருத்துவமோ பொறியியலோ மட்டு மன்றி அரச நிருவாகமும் சட்டத் துறையும் கட்டிடக் கலைத்துறையுங் கணக்காளர் துறையுங் கூட பிரித் தானிய முன்மாதிரியைப் பின்பற்றியே செயற்பட்டன. இங்கு நம்முன்னு ள்ள பிரச்சனை பிரித்தானிய முன் மாதிரியா அமெரிக்க அல்லது இன் னொரு ஐரோப்பிய முன்மாதிரியா அல்லது வேறெந்த நாட்டினதும் முன்மாதிரியா நமக்குச் சிறந்தது என்பதல்ல. தேசியத் தொழிற் பொரு ளாதார, சமூக வளர்ச்சிக் கேற்ற ஒரு கல்வி முறையும் உயர்கல்வி முறையும் நம்மிடம் இருந்ததா என்ப தும் அவற்றை உரியவாறு விருத்தி செய்வதில் நாம் எவ்வளவு வெற்றி கொண்டோம் என்பதுமே நமது கவன த்துக்குரியன. 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த தாகக் கூறப்பட்ட போதும் தமது பேரினவாத அரசியலை விட்டால், இலங்கையின் ஆளும் வர்க்கம்
ரு சில விதிவில கத்தின் அனைத் டத்தினரும் ஒரு |ளியான ஜெயேந் திற்கு மேலான குதியில் வைத்து ம் என்று கோரு கோரிக்கைகளை நடவடிக்கை எடு டந்துவரும் ஜெய societLDulso ரசு மரியாதைக்கு
சனாதன தர்ம துகிறது. இருந்த İk დsgåყჯ(ზun u(მინ. பறவி' என்பதால் பத் தண்டனைச் து என்று கூறி
வெறியாட்டம் போடுகிறது ஆர். எஸ்.
எஸ்- பார்ப்பன கும்பல். காரணம், காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் அரசியலுக்கு அப்பாற்பட்ட மதவா தியாக இல்லை. இந்துமதவெறி பாசிச பார்ப்பன பயங்கரவாதியாகச் செயல்பட்டிருக்கிறார். ஆதீனங்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகளையெல்
லாம் திரட்டி மதவெறி பாசிச அரசி
யலுக்குச் சேவை புரிந்திருக்கிறார். சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும்போது அப்பு என்கிற கிருஷ்ணசாமியின் கிரிமினல் குற்றக்
கும்பலுக்கும் - சங்கரமடத்துக்கும்
உள்ள டிெருக்கமான உறுவகள்
தெரிய வந்தன என்று பொலீஸ்
கூறுகிறது.
தொடர்ச்சி 8ம் பக்கம்
கொலனிய நிருவாகம் நாட்டை நடத்திச் சென்ற வழியிலேயே தொட ர்ந்தது எனலாம். 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இலங்கை யின் தேசிய உணர்வலையின் ஒரு உச்சநிலையை அடையாளப்படுத் தியது. அந்த அலையினையொட்டி எழுச்சி பெற்ற தேசிய முதலாளி வர்க்கம் ஒரு தேசிய பொருளாதா ரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கைக் கொண்டிருந்தாலும் அதை upgood படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்க Gillsbonsu. தமது அரசியல் வலிமைக்குத் தேவையாயிருந்த சிறுமுதலாளிய வர்க்கத்தையும் பிற நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் திருப்தி செய்யும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் பல முற்போக்கான வையாக அமைந்தபோதும் அவை முழுமையான ஒரு சமூகப் பார்வை யுடன் ஏகாதிபத்தியத்துடன் ஒரு பூர ணமுறிவுடைய ஒரு தேசியக் கண் ணோட்டத்தில் அமையவில்லை. பேராசிரியர் சி.சிவசேகரம் அவ்வாறு அமைந்திருக்கவும் முடி யாது. ஏனெனில் தேசிய முதலாளிய வர்க்கத்தின் தேவை அதுவல்ல. அது உழைக்கும் மக்களது வலிமை பற்றி அஞ்சுவதால் ஏகாதிபத்தியத் துடன் சமரசத்துக்கு இடம் விட்டே நடந்து கொள்கிறது. குறிப்பிட்ட உலக அரசியல் நிலவரங்கள் அதை முற்போக்கான நிலைப்பாடுகட்குள் தள்ளலாம். ஆனால் அத்திசையில் தொடர்வதற்குரிய தலைமையை அதனால் வழங்க இயலாது. தேசிய முதலாளி வர்க்கத்தின் தடு மாற்றத்தை எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நடத்தையிலி ருந்தும் அறியலாம். சிங்களத்தை அரசகருமமொழி ஆக்குவது தாய் மொழிக் கல்வி என்பனவற்றைத் தீவிரமாக முன்னெடுத்த பண்டார நாயக்க தன் பிள்ளைகளை வெளி நாடுகளில் உயர்கல்விக்கு அனுப் பவே திட்டமிட்டிருந்தாகவும் தனது உறவினரிடம் முடிந்தால் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குத் தமது பிள் ளைகளை அனுப்பாமல் இங்கிலாந்து க்கு அனுப்புமாறு ஆலோசனை கூறி யதாகவும் அவரது உறவினரான யஸ்மின் டயஸ் குணரத்ன எழுதியது கவனத்துக்குரியது. தேசிய முதலா ளியம் தான் போதிக்கும் தேசிய வாதத்தைக் கூட முழு நம்பிக்கை யுடன் போதிப்பதில்லை என்பது இன்று வரை நாம் காணக் கூடிய ஒன்று தான். இனி வருகிற கட்டு ரைகளில் இலங்கையின் உயர் கல்வியை நாட்டின் தேவைகட்கு ஏற்ப அமைப்பதற்கான முயற்சிகள் பற்றியும் அவற்றின் வெற்றி தோல் விகள் பற்றியும் கவனிப்போம்.

Page 8
அண்மையில் "லங்கா ஐ ஒ சீ (IOC) எனப்படும் இந்தியக் கம்பனி இலங்கையில் அதன் ரூபா 10/= முழுப்பெறுமதியுடைய ஆயிரம் (1000) கோடி சாதாரண பங்கு களை விற்பனைக்கு விட்டுள்ளது. ஒவ்வொரு பங்குகளும் ரூ. 23/= E. 27/= ஆகிய விலை கொடு த்து இலங்கையர் வாங்க முடியு மென அறிவிக்கப்பட்டது. பங்கு |ಞ வாங்குபவர்கள் தமக்கு இலா பகரமானதெனக் கருதும் விலையை அதாவது ரூ. 23/= 24/= 25/= 26 = 27/= குறித்து வாங்க முடி யுமென அறிவிக்கப்பட்டது. அதாவது பங்குகள் பேரத்திற்கு விடப்பட்டன. அது மட்டுமல்ல விற்பனைக்கு விடப்பட்ட ஆயிரம் கோடி சாதாரண ஆயிரத்து முன்னூற்றி முப்பத்தி மூன்று கோடி முப்பது இலட்சம் பங்குவரை (1333 கோடி30 இலட்சம்) கிராக்கியைப் பொறுத்து விற்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டு ள்ளது. நவம்பர் 29ம் திகதி ஆரம் பமான விற்பனை அதேதினத்தில் முழுப்பங்குகளும் விற்பனையாகிய மையால் அன்றைய தினமே விற் பனை முடிவுற்றதாக அறிவிக்கப்ப ட்டது. இந்தியா இலங்கையின் கேந் திர முக்கியத்துவம் வாய்ந்த எரிபொ ருள் இறக்குமதி விநியோகத்தை இறுக்கமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதையே இது குறிக்கிறது.
ஐ ஒ சி அதன் முதற்கட்டமாக திருகோணமலையில் சீனன் குடா வில் அமைந்துள்ள 99 தாங்கிகளை
35 வருடகால குத்தகையில் பெற் றுக் கொண்டது. இதில் இறங்கு துறையும், நிலத்தடி எண்ணைய்க் குழாய்களும் அடங்கும்.
இந்திய எண்ணெய்க் கம்பனிகள் குழுமத்தின் தாய்க் கம்பனியாக இந்
இந்திய பெற்றோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர்
தியன் ஒயில் கம்பனி (ஐ. ஒ சீ) விளங்குகிறது. இந்தக் குழுமத்தில் ஆறு உப கம்பனிகள் உள்ளன. இதைவிட இரண்டு உபகம்பணிகள் வெளி நாடுகளில் செயற்படுகின்றன. அதில் ஒன்றுதான் லங்கா ஐ.ஒ.சி. மற்றது மொறிசியசில் இயங்குகிறது. பெற்றோலியப் பொருட்களை சுத்தி கரித்தல், சந்தைப்படுத்தல் என்பன இதன் செயற்பாடாகும்.
இந்தக் கம்பனிகள் குழுமம் இந்தியா வில் 51 வீத சந்தையைக் கொண்டு ள்ளது. இந்தியாவில் சுத்திகரிக்கப்ப டும் எண்ணெயில் 42 வீதத்தை இந்
தக் கம்பனிகள் கொள்கிறது. உ ட்சத எண்ணெய் ங்குகின்றன. இதி வது இடத்தில் செயற்படு மூலதன இந்திய ரூபாய்க 2004ம் நிதியாணி ஒயில் கம்பனி 21 த்தை வழங்கியது. 9.Lb6 offulsior 82 6 அரசே உரிமை என்பதால் அந்தக் ற்பாடே இந்திய டாகும் என்பதை கொள்ள வேண்டு லங்கா ஒயில் கம் விற்பனை தொடர் பூர்வ வெளியீட்டில் ஒ. சீ யானது டுகளுக்கு அப்பா நாட்டின் வடக்கு உள்ளடக்கும் என காட்டியுள்ளது. இ குறிப்பாகக் கவனி யதொன்றாகும். இந்தக்கம்பனியின் தற்போதைய செய 2003-2004ம் நிதி மார்ச் வரை ஏழு ட்சம் இலங்கை மூ சமயம் 2004 ஏப்ரல் 31ம் வரையான நா மட்டும் சுத்த இ கோடி 89 இலட்ச கம்பனியின் நடவடி ரிக்கப்படுவதால் இ
ஷாருக்கான் ရှားများ"းကြီး ၅ များဖ#. சோமதேரர் புத்தரின் பெயரால் பெள த்த அடிப்படை வாதத்தை முன் வைத்தவர். இவ்விருவரையும் மைய வைத்தே கடந்த டிசம்பர் 11ம் திகதி கொழும்பில் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம்- வன்முறை இவற்றின் தொடர்ச்சியாக அன்றிரவு கைக் குண்டு வீச்சு இடம் பெற்றது. அதில் இருவர் மரணமாயினர். நூறு பேர் 6.Jő0) IT é5TTLLILILILLőöTIT,
கங்கொடவல சோம தேரர் பெளத்த சிங்கள அடிப்படை வாதக் கருத்து க்களை கௌதம புத்தரின் பெயரால் மெருகூட்டி பல தளங்களிலும் பரப்பி
வந்த ஒருவர். அவர்கடந்த வருடம் டிசம்பர் 11ம் திகதி ரஷ்யாவிற்கு பயணித்த போது மாரடைப்பால் இற ந்து விட்டார். அவரது இறப்பு பேரின வாத அடிப்படைவாதிகளுக்கு அதிர் ச்சி தருவதாகிக் கொண்டது. அவ ரது இறப்பில் கிளப்பப்பட்ட சர்ச்சை இன்னும் தீரவில்லை. அதேநேரம் அவரது முதல் வருட நினைவு தினம் டிசம்பர் 11ம் திகதி கொண்டாடப்ப ட்டது. சோமதேரர் நினைவு மன்றம் அதனை ஒழுங்கு செய்திருந்தது.
அதே தினத்தன்று இந்தி நடிகர் ஷாருக்கான் தலைமையிலான நடிக நடிகைகள் பாடகர்கள் நடனக்காரர் கொண்ட ஒரு பெரும் பட்டாளம் கொழும்பு குதிரைப் பந்தயத்திடலில் களியாட்ட நிகழ்ச்சிக்கு அழைக்க ப் பட்டது. இதனை தனியார் வானொலி தொலைக் காட்சி நிறுவ
னத்தினர் ஏற்பாடு அதற்குரிய நு: பத்தாயிரம், ஏழாய ஐந்தாயிரம், இரண் நூறு என வகுக்கம் ழ்ச்சி நடப்பதற்கு க்கு முன்பே மேற். டுக்கள் யாவும் தீர் ழ்ச்சியில் முப்பதின ந்தும் கொண்டன மறைந்த சோமே நாளில் மேற்படி களி நடத்தப்படக் கூ சோமதேரர் சார்பா குகள் பேரினவாத திகள் என்போரது கும். ஆனால் அக் களியாட்ட விழா ஏ ஏற்க மறுத்து வி
சங்கர மடத்தின் 7Lug,as, Glg5ITLrf ö; df) ஆனால் பொலீஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழி லதிபர்களுக்கு விருந்து வைப்ப தற்கென்றே நவீன வசதிகள் விருந் தினர் மாளிகைகள், நவீனகார்கள் செய்தித் தொடர்பு சாதனங்கள் அதிநவீன ஆயுதங்கள் வைத்துக் கொண்டு மிரட்டிப் பணம் பறிப்பது ஆள் மட்டு மல்ல, பாம்புத்தோல் - போதை மருந்து முதலிய பொரு ட்களைக் கடத்துவது கூலிக்குக் கொலை புரிவது என்று பல்வேறு கிரிமினல் குற்றங்கள் புரிவதையே தொழிலாகக் கொண்டி ருக்கிறது இந்தக்கும்பல். ஆந்திரா, மராட்டியம் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் தாம் இத்த கைய குற்றக்கும்பல்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக இது வரை செய்திகள் வந்தன. அவற்றுடன்
போட்டி போடும் அளவுக்கு தமிழ் நாட்டிலும் இத்தகைய கும்பல்களின் ஆதிக்கம் பெருத்துவிட்டது. இந்த உண்மை வெளியே தெரியாதவாறு செய்தி ஊடக ஒத்துழைப்புடன் பொலீசும் அரசும் பாதுகாக்கின்றன. சண்முகசுந்தரம், விஜயன் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் தாக்கப்படும் போதும், வெங்கடேசப் பண்ணை யார் வீரமணி போன்றவர்களது என்கவுண்டர்களின் போதும்தான் சில தாதாக்களின் பெயர்கள் அறிய வருகின்றன. குற்றக் கும்பல்களின் பட்டியலை வெளியிட்ட போதுகூட அப்பு போன்ற பெரிய கொடிய தாதா க்களின் பெயர்களை வெளியிடாது பொலிசுத்துறை பாதுகாக்கிறது. தமிழ் நாட்டின் அனைத்துப் பெருந கரங்களிலும் இப்படிப்பட்ட குற்றக் கும் பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஒட்டுக் கட்சி அர கிரிமினல் குற்ற பொலிஸ்- அதிகார முக்கூட்டு மேலும் திகள்- நிறுவனங் also Goulsors.Ts) LD திணற இறுக்குகிற குடியுரிமை, ஜனற மடடுமல்ல, சுயமரிய வேண்டுமானால் ச ப்பின்னலை அறுத்ெ இந்த நான்கு பிர் ரோடு ஒருவர் ச கொண்டு நிழல் சன் கொண்டு தப்பித்து னரே தவிர இவர் த்திலிருந்து மக்கள் க்கவே மாட்டார்க புரட்சிகர அமைப்பு இந்த நாசகார ச தொழிக்க வேண்டு நன்றி :-புதிய
 
 
 
 
 
 
 

குழுமமே மேற் ஸ்கில் 500 இரா கம்பனிகள் இய ல் ஐ ஒ சி 189 உள்ளது. அதன் Tib. 48500 (Bartly ளாகும். 2003டில் இந் தியன் sig, Luries, GorTLI இந்தியன் ஒயில் தத்தை இந் திய கொண்டுள்ளது gilibugalileo Glgiuu அரசின் செயற்பா நாம் விளங்கிக்
|ணியின் பங்குகள் Lurr60T 2 559(3urrago, இந்த லங்கா ஐ. அரசியற் தலையீ பட்ட தெனவும்கிழக்கையும் இது ாவும் கோடிட்டுக் |வ்விடயம் இங்கு க்கப்பட வேண்டி
இலாபமானது பற்பாட்டின் மூலம் luurtsoort, 6io 2004 1) கோடி 68 இல நபாயாகும். அதே தொடங்கி யூலை ன்கு மாதங்களில் லாபமானது 85 ரூபாய்களாகும். டிக்கைகள் விஸ்த லாபம் பல மடங்கு
பெருகும். அதுமட்டுமல்ல ஐ. ஒ சீ முதலீட்டுச் சபையினருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிர காரம் இந்தக் கம்பனி பத்து வருட காலத்திற்கு வருமான வரி செலுத்
துவதில் இருந்து விலக்களிக் கப்பட்டுள்ளது. 11வது வருடத்திலி ருந்து வருமான வரி 15 வீதம் மட் டுமே, முதலீட்டுச் சபையினருடன் ஒப்பந்தம் செய்துள்ளமையால் மூல தனத்தை வெளியே கொண்டு செல்ல முடியும். வெளியே மூலதனம் சென்ற பின் உள் நாட்டில் செயற்ப டுவதற்குத் தேவையான மூலதன த்தை எடுப்பதற்காகவே லங்கா ஐ. ஒ சி உள்நாட்டில் அதன் பங்கு களை விற்கின்றது. ஐ ஒ சீ யின் பங்குகள் விற்பனை முடிவுற்றதும் இந்திய எண்ணெய் துறை அமைச்சர் மணி சங்கர் ஐயர் விஜயமொன்றை மேற்கொண்டார். எண்ணெய் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா காரணம் என்பதை விளக்கினார். இதை ஏற்கனவே புதிய பூமி யின் நவம்பர் இதழில் தெரிவித்திருந்தோம். இந்தியா தனது எண்ணெய் தேவை யில் எழுபத்தைந்து(75) வீதத்தை இறக்குமதி செய்வதாக தெரிவித்த அவர் அமெரிக்கக் கட்டுப்பாட்டிலி ருந்து விடுபட்ட ஆசிய எண்ணெய் சந்தையை உருவாக்க வேண்டு மென்றார். அந்த ஆசிய சந்தையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மியன்மார் அத்துடன் திபெத்தும் இணையலாம் என்றார். திபெத் சீனாவின் ஒரு பகுதி. அப்படியிருக்க
திபேத்தையும் ஆசிய பிராந்திய எண்ணெய் சந்தைக்கு கொண்டு வர வேண்டுமென்பது இந்தியாவின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்து கிறது. அது மட்டுமல்ல இந்தியாவின் எண்ணெய் தேவை பிரமாண்டமா னது. இந்தியா குறிப்பிடும் சிறிய ஆசிய நாடுகள் அனைத்தின் தேவையை விட கூடிய அளவு
சிறீகரன்gro Goro இந்தியாவுக்குத் தேவை. ஆசியாவுக்கான எண் ணெய் சந்தை என்பது இந்தியாவுக் கான சந்தையேயாகும். இந்தச் சந்தை வந்தால் ஆசிய நாடுகளைச் சுரண்டிக் கொழுக்கவும் எண்ணெய் ஆயுதத்தால் அவற்றை மிரட்டலாம் என்பதுமே இந்திய எண்ணை வர்த்தகத்தின் அடிப்படையாகும். தாராளமயம் தனியார் மயம் என் பதன் ஊடாக அந்நியக் கம்பனிகள் எவ்வளவு மோசமாக நமது நாட் டைச் சுரண்டிச் செல்கின்றன என்ப தற்கு இது ஒரு உதாரணம் மட் டுமே. இது போன்ற நூற்றுக் கணக் கான கம்பனிகள் நமது நாட்டின் உழைப்பு வளம் மூலவளம், நுகர்வின் ponto LT6OST GEBEIT660) SIT GOITILLb 6T6TILIGOT வற்றை சூறையாடிச் செல்கின்றன. நமது நாட்டின் ஆளும் வர்க்க அதி கார சக்திகள் இதற்கு முழு உடந் தையாகி நிற்கின்றன என்பதே அவல நிலையாகும். இதற்குப் பெயர் தான் நவகொலனித்துவம் என்ப தாகும்.
செய்திருந்தனர். #ng 6\{ở do L' (6) பிரத்து ஐந்நூறு ன்டாயிரத்து ஐந் பட்டிருந்தது. நிக மூன்று நாட்களு டி நுழைவுச் சீட் ந்து விட்டன. நிக ாயிரம் பேர் கல f, தரரின் நினைவு ரியாட்ட நிகழ்ச்சி டாது என்பதே ன பெளத்த பிக் த அடிப்படைவா (EITSSLLIIT (33.Trfle,sons, sonu |ற்பாட்டாளர்கள் ட்டனர். இதன்
சியல் வாதிகள் |க் கும் பல்கள் வர்க்கம் ஆகிய விரிவாகி மதவா கள் இணைந்த க்களை மூச்சுத் து. இனி மக்கள் mtuus, o floomulo, ாதையுடன் வாழ கூட இந்த வலை தறிய வேண்டும். வினரும் ஒருவ மரசம் செய்து ண்டை போட்டுக் |க் கொள்கின்ற களின் ஆதிக்க விடுபட அனுமதி ள். மக்கள்தாம் களில் திரண்டு க்திகளை அழித் VLb.
ஜனநாயகம்
காராணமாகவே உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் அடிதடி எனச் சென்று இறுதியில் கிரனேற் வீச்சு இடம் பெற்று இருவர் கொல்லப்பட்டனர். நல்லவேளையாக இவை அனைத் திலும் சம்பந்தப்பட்டவர்கள் பணம் படைத்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் களே. அதனால் சில பேரினவாத சிங்கள ஊடகங்கள் மனதாரவிரு ம்பியும் புலிகள்- தமிழர்கள் என விடயங்களைத் திசைதிருப்ப முடி யாமல் போய் விட்டது. மேலும் சோமதேரர் என்ற பெளத்த அடிப்படைவாத பேரினவாதியின் மறைவு நாளில் களியாட்ட விழா நடாத்தக் கூடாது என தடை விதி ப்பது எவ்விதத்திலும் நியாயமற்றது. அது ஒரு மூன்றாம்தர கலாச்சாரச் சீரழிவுக்கு மக்களைத் தூண்டக் கூடிய விடயம் என்பது வேறு விட யம். டப்பாங் கூத்தும் அரை குறை ஆடை நடனங்களும் ஆபாசப் பாட ல்களும் கொண்ட அந்நிகழ்ச்சி எவ ருக்கும் ஆரோக்கியமான தொன் றல்ல. அதனை நடத்த வேண்டாம் என்றவர்கள் அந்த நோக்கில் விடய த்தைப் பார்க்க வில்லை. சோமதேரர் நினைவு நாளில் நடத்தப்படுவதையே அவர்கள் எதிர்த்தனா அப்படி யெனில் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் காட்டப்பட்ட சீரழிவுக் கலாச்சாரப் பரப்புரை செய்யும் சினி மாக் காட்சிகளுக்கு இந்த அடிப்டை வாதிகள் ஏன் தடைவிதிக்க மறந் தார்கள். எது எவ்வாறாயினும் மேற்படி சம் பவம் பற்றி ஓர் அடிப்படை உண்மை யை எல்லோரும் புரிவது அவசியம். ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பன மறைமுக
மாகவும் தேவைப்பட்டவேளைகளில் வெளிப்படையாகவும் பெளத்த சிங் கள பேரினவாதத்தை எண்ணெய் ஊற்றி எரியச் செயது வந்தார்கள். அதனையே மேலும் வெளிப்படை யாக ஜே.வி.பி. பகிரங்க எண்ணெய் வார்ப்பின் மூலம் சுவாலை விட்டு எரிய வைத்து வருகிறார்கள். அதி லிருந்து நேரடியாகப் பெளத்த அடிப் படைவாதப் பிக்குமார் தமது கைகளு க்கு அதனை எடுப்பதற்கு சுத்தமான பெளத்த தர்மராஜ்ஜியம் எனக் கூறிக் கொண்டு ஒன்பது காவியுடைதரித் தவர்களை பாராளுமன்றத்திற்குள் அனுப்பி வைத்துள்ளனர். அன்று இடம் பெற்ற வெட்கக் கேடான சம் பவங்களின் பொறுப்புதாரிகள் மேற் கூறப்பட்டவர்கள் தான் என்பதில் ஐயமில்லை. அச்சம்பவங்களை ஆழ் ந்து நோக்கும் போது அப்பட்டமான பெளத்த அடிப்படைவாத பாசிச நடவடிக்கைகளின் ஆரம்ப வடிவம் GT5রাষ্টেp கூறுதல் வேண்டும். பாசிசம் என்பது தனித்த ஏக ஆதிக்கம் செலுத்துவதாகும். பன்மைத்துவம் ஜனநாயகம் மாற்றுக் கருத்துக்கள் என்பனவற்றை நிராகரிக்கும் பாசிசப் போக்கின் அம்சங்களையே கடந்து 11ம் திகதி சம்பவங்களில் பெளத்த அடிப்படைவாதிகள் நடைமுறையாக் கிக் காட்டினர். இது இந்துத்துவ பாசிசத்தின் தொடர்ச்சி எனவும் காணலாம். இதையிட்டு நேர்மை யான ஜனநாயக முற்போக்கு இடது சாரி சக்திகள் சிந்தித்து செய
ற்படவேண்டும். < D

Page 9
ல இடங்களில் கயமைமிக்கவர்க ண் கூடாரமா என்று கேட்கும் டியாகத்தான் தெரிகிறது.
ாளுமன்றம் என்றால் மக்களாற் ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் களின் அரசியல் அபிலாட்சை ளை எடுத்துரைத்து நாட்டின் சட் பகளையும் விருத்திக்கான திட் களையும் வகுக்கும் ஒரு அவை ன்பது தான் அது பற்றிய பரவ ான எதிர்பார்ப்பு. ஆனால் அது என்றுமே அப்படி இருந்ததில்லை. க்களாற் தெரிந்தெடுக்கப்பட்டவர்
மல் நாட்டின் அதிகாரமிக்க சிறு ன்மை ஒன்றின் நலன் பேணுகிற முகவர்களாகவே பெரும்பாலும் நடந் துகொண்டுள்ளனர். "இந்த நாட்டை ஆளுவதுயார்?" என்று கேட்டேன். "இயல்பாகவே மக்கள்" என்றார்கள் "இயல்பாக மக்கள் e isoteolours, urrij2" என்று கேட்டேன். இவை எரிஷ் ஃப்றீட் என்ற கிளர்ச் சிக்காரக் கவிஞரது சொற்கள். பாராளுமன்றச் சனநாயகம் பற்றி இதினும் பொழிப்பான விமர்சனம் எதையும் காணுவது கடினம். பாரா ளுமன்றம் என்பது ஒரு நாடக மேடை வசனங்களை யார் எழுதி வாசித்தாலும் கதையின் முடிவு வேறெங்கேயோ எழுதி முடிவு செய் யப்பட்டது தான். இந்த நாடகம் மிகச் சிறப்பாக நடத்தப்படும் இடம், பாரா ளுமன்றங்களின் தாயாகக் கருதப் படும் வெஸ்ற்மின்ஸ்ற்றரில் உள்ள பிரித்தானியப் பாராளுமன்றமே. அங்கு திவிரமான கருத்து மோத ல்களும் சூடான விவாதங்களும் கடு மையான கண்டனங்களும் புழங்கி னாலும் பாராளுமன்ற உறுப்பினர் களால் மிகுந்த நட்புடன் கட்சி வேறு பாடு இல்லாமல் நடந்து கொள்ள Աpդամ, ஒடுக்குகிறவர்களது பிரதிநிதிகளும் ஒடுக்கப்படுகிறவர்களது பிரதிநி திகளும் பண்பாகவும் அன்பாகவும் பழக முடியுமா? பொது வாழ்வில் கடைப்பிடிக்கப்படும் அடிப்படையான சமூக நடத்தை விதிகளைப் பேணு வதற்கு மேலாக உண்மையான மரி யாதைக்கோ அன்புக்கோ அபிமான த்துக்கோ இடமில்லை. பாராளு மன்றப் பண்பாட்டு நாடகத்தைச் சில காலத்துக்கு நன்கு நடத்த முடியும். ஆயினும் அதை நீண்ட காலத்துக்கு நடத்துவதிற் பல சிக்கல்கள் ஏற்படு கின்றன. ஏனெனிற் பாராளுமன்ற அரசியல் நாடகத்தை எப்போதும் ஒரே மாதிரியாக நடத்த முடியாது. பாராளுமன்றப் பிரதிநிதிகளாக உலா வந்த கனவான்களால் வெகுசன ங்களுக்கு நம்பகமான முறையில் பாராளுமன்ற அரசியல் நாடகத்தை நீண்ட காலமாக நடத்த இயலவி ல்லை. எனவே மக்கள் மத்தியிலி ருந்து மக்கள் பிரதிநிதிகள் போன்ற வர்கள் உருவாக்கப்படுகின்றனர். இது அதிகாரவர்க்கம் தானாக விரும்பிச் செய்கிற காரியமல்ல. ஆனால் தனது நலன்களைத் தனது வர்க்கத்தவர்களைப் பாராளுமன்றப் பிரதிநிதிகளாக வைத்து முன்னெ டுக்க இயலாதபோது சிறுமுதலாளி வர்க்கத்திலிருந்து தனது நலன்க ளைக் காக்கக் கூடிய அரசியல் வாதிகளை உருவாக்கி வளர்க்கி றது. சில சமயங்களில் வர்க்க உதி ரிகளைக் கூடத் தனது கட்சியின் முன்வரிசைக்குக் கொண்டுவரு கிறது. 1947 முதல் 1956 வரை பூ என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கட்கும் 1960க்குப் பின்பு ஏற்பட்ட மாற்றங்களின் தொடர் ச்சியாக குறிப்பாக 1977ம் ஆண்டு க்குப்பின்பு பாராளுமன்ற உறுப்பினர்
களாக வந்தவர்கட்கும் வர்க்கப் பின் னணியில் மிகுந்த வேறுபாடு உண்டு. எனினும் அன்றைய யூஎன். பியை விட இன்றைய யூஎன்.பி தீவி ரமாகப் பெருமுதலாளிய நலன்க ளையும் ஏகாதிபத்திய நலன்களையும் முன்னெடுக்கிறது. தேசிய முதலாளிய நலன்களை முன் னெடுத்த பூரீல.சு.கட்சி 1956ல் சில கீழ்நடுத்தர வர்க்க வேட்பாள ர்களை முன்னிறுத்தியது. எனினும் அக்கட்சியின் தலைமை எப்போதுமே மேட்டுக்குடிகளின் கையிலேயே இருந்து வந்தது. பின்னாளில் பாரா ளுமன்ற உறுப்பினர்களாகத் Glgfluüu036urificó suñású úlsó னணியும் அமைச்சர் பதவி வகித் தோரின் வர்க்கப் பின்னணியும் பெரு மளவில் வேறுபட்டவை என்று கூற இயலாது. எனினும் 1980 வரை நிச் சயமாக இரண்டு கட்சிகளும் வெவ் வேறு விதமான முதலாளிவர்க்க நல என்களைப் பேண முற்பட்டன. பழைய இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வசதிபடைத்த உயர் நடுத்தரவர்க்க குடும்பப் பின்ன ணிையை உடையவர்களாக இருந் தனர். ஜே.வி.பியினரது பின்னணி நடுத்தரக் கீழ் நடுத்தரப் பின்ன ணிையாக இருந்த போதும், ஒடுக்க ப்பட்ட மக்களது நலன்களைப் பழைய இடதுசாரிகள் முன்னெடுத்த அளவு க்குக் கூட முன்னெடுக்க ஜேவிபி யினரால் இயலவில்லை. எனவே பாராளுமன்றப் பிரதிநிதி களது தனிப்பட்ட வர்க்க அடையாள ங்களை விட ஒவ்வொரு கட்சியி னதும் உலகநோக்கும் நிலைப்பாடும் சமூக நடைமுறையும் முக்கியமா
இம்முறை இந்தியாவின் பாராளு மன்றதிற்குத் தெரிவான 540 பேர் களில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் குற்றஞ் சுமத் தப்பட்டவர்கள் சிலர் கொலைகார வேறு சிலர் பாலியல் வன்முறையா ளர் வேறு சிலர் ஊழல்மோசடி செய் தோர் பெருந்தொகைக் கப்பம் பெற் றவர்களும் உள்ளனர். இவர்கள் தான் உலகின் பெரிய ஜனநாயக நாடு எனச் சிலரால் வர்ணிக்கப்படும் இந்தியாவின் ஜனநாயத்தை வழி நடாத்தும் பாராளுமன்ற உறுப்பி
கிட்டத்தட்ட இந்த விவகாரங்களில் இந்தியாவின் சகல அரசியற் கட்சிப் பா. உ. களும் சம்பந்தப்பட்டுள்ளனர். குற்றஞ் சுமத்தப்பட்டோரில் அரைவா சிப்பேர் பிரதமர் மன்மோகன் சிங்கின் முற்போக்கு கூட்டணியில் அங்கம் பெறுவோராவர் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஆகக் குறைந்தது ஐந்து வருட சிறைத்தண்டனைக்கு ரிய குற்றவாளிகள் இந்தியப் பாரா ளுமன்ற உறுப்பினர்களில் 232 வீத மாணவர்கள் குற்றப்பத்திரிகை பெற்ற வர்கள் பிரதமர் சிங் குற்றமற்றவர் என்று ஒரு தோற்றப்பாடு உடைய வர். ஆனால் அவருடைய அரசாங் கம் ராஸ்திரிய ஜனதா தள் போன்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் உயிர் வாழ்கிறது. தகவல்களின் படி இந்தக்கட்சியின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் பல்வேறு குற்றங்கள் சுமத் தப்பட்டவர்கள் அவர்களில் 23 எம்பி க்களில் அரைவாசியினர் குற்றவா ளிகள் எனத்தீர்ப்பு வழங்கப்பட்டு மேன்முறையீடு செய்யப்பட்டவர்கள் இந்திய தேர்தல் சட்டத்தின்படி குற் றஞ் சுமத்தப்பட்டவர்கள் குற்றம் நிரு பிக்கும் வரை எம். பியாக இருக்க
னவை. அதே வே என்றப் பிரதிநிதிகளது யாளத்தை விட இ மும் முக்கிய பங்களி வெற்றியை உறுதிப் G36, IL "Lumt GITrias, Git G திகட்கும் மேலாக லஞ்சம் மிரட்டல் ே பயன்படுத்துவது படி வந்துள்ளது.
1977ம் ஆண்டு யூன
DLIΠOOTOOLDLLIL 60T \ol6) அப்பட்டமான முை விதிகள் மீறப்பட்டன பாராளுமன்ற உ அளவில் ஒரு சா க்கியைக் காட்டி
மிரட்டியதும் திரிபுவ தலைவர் பீற்றர் ெ கை ஒருவர் கள்ள தேர்தல் விதிகளைப் அவமதிக்க அண்றை ல்லை என்பதை எடு சட்டத்தையும் நீதி
GUDJU UO6OIL
லாம். இந்தியாவின்
னது தீர்ப்பு வழங்க
வழக்குகளைக் கொ
பி. மாருக்கெதிரான
தென்பது பல வரு படுத்தப்படும் வழக்க அண்மையில் ஊழ மசோதா ஒன்றை பதற்கு சிங்கின் அ மாணித்தது இரண் úlo socioorupnúlJrr: பரிசீலனைக்கு எடு இந்தச் சட்ட மூல வருடங்களாக வி
வருகின்றபோதும் இ
| e il per III s.
மன்ற உறுப்பினர் சிக்கு மேற்பட்டவர் ட்சம் ரூபாய் சொத் வர்கள் இந்தியாவின் கோடி மக்கள் தி நூறு ரூபாய்க்கு னத்தையே பெற்று நிலையில் ஐம்பது
சொத்து என்பது ண்டமானது என் கொள்ளலாம். இந் கால ஆட்சி செய்த கிரசின் அரசியல் : முகர்கள் சகல பார Ólsorf o.sflsör Gion க்களின் அரைவா ளைக் கொண்டுள் silsi un Jim Csipsi அரசியல் வாதிக ଗism': $.glish luiରull) ளுடைய சொத்து ரூபாய்க்கும் கீழான அரசியலுக்கு பண தின் தகுதி முக்கி யாவின் இருபத்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

06IT, LITTITTGENBILD வர்க்க அடை ன்னொரு அம்ச ந்தது. தேர்தலில் படுத்துவதற்காக பாய் வாக்குறு P, 96TGIGIT905 ான்றவற்றையும் ப்படியாகக் கூடி
என்.பி ஏகப் பெரு
றயில் தேர்தல் ஒரு யூஎன்.பி றுப்பினர் 1982 வடியில் துப்பா 9lgyjᎧuᏫᎱᎢ Ꭶs6Ꮱ6lᎢ ாத கம்யூனிஸ்ட் £6თrupტუfile of ourrკ; மாக இட்டதும் பகிரங்கமாகவே |ய ஆட்சி கூசவி த்துக்காட்டியது.
தியையும் அவம
நீதித்துறையா ாமலே ஏகப்பட்ட ண்டுள்ளது எம். தீர்ப்பு வழங்குவ உங்கள் தாமதப் த்தையுடையது. லுக்கு எதிரான souis FLDLINI തഥൈഞഖ ട്ട് அமைச்சர்கள் தால் விடயம் B. El Secos). மானது முப்பது வாதிக்கப்பட்டு துவரை அதற்கு sólo unos ளில் அரைவா கள் ஐம்பது இல துக்கள் உடைய இருபத்தைந்து னமொன்றிற்கு றைந்த வருமா உயிர் வாழ்கின்ற லட்சம் ரூபாய் ögssonsor nyruom தை ஊகித்துக் யாவில் நீண்ட இந்தியக் காங் லைவர்கள் பிர ளுமன்ற உறுப் தச் சொத்து |ச் சொத்துக்க ானர் இந்தியா கம்யூனிஸ்ட் ளே குறைந்த கள் அவர்க பத்து இலட்ச பாராளுமன்ற எனும் சொத் மானது இந்தி
கோடி மக்கள்
திக்கும் முறையில் நடந்து கொண்ட
பொலிஸ் அதிகரிகட்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது முதல் நீதித்துறை நியமனங்கள் வரை, அரசாங்கம் சட்டத்தை அவமதித்து வந்தது. 1977வரை எல்லாமே சட்ட ப்படியும் ஒழுங்கீனங்கள் இல்லாமலும் நடந்தன என்று யாருஞ் சொல்ல முடியாது. எனினும் படிப்படியாக அதி கரித்து வந்த தேர்தல் வன்முறையும் ஒழுங்கீனங்களும் 1977க்குப் பிறகு வெளி வெளியாகவே ஏற்கப்பட்ட தேர்தல் அரசியல் நடத்தையின் ஒரு பகுதியாகிவிட்டன. 1977ம் ஆண்டு க்குப் பின்பு நடத்தவை பாராளுமன்ற அரசியலின் சீரழிவின் தொடர்ச்சியே ஒழிய எந்த விதமான திசை மாற் றமும் என்று கூற இயலாது. இவ் வாறான போக்கு உலகின் பெரிய சனநாயக நாடு எனப்படும் இந்தி யாவின் பெருவாரியான மாநில ங்களிலும் காணப்படுகிறதை நாம் அறிவோம். பிற தென்னாசிய நாடு களிற் சிலவற்றில் அதனிலும் மோச மான நிலைமையைக் காண லாம். பாராளுமன்றத்தினுள் சண்டித்தனம் அதிகமானதற்கு ஒரு காரணமாகப் பாராளுமன்ற நிகழ்வுகளைத் தொலைக் காட்சியில் காட்டுவதைச் சிலர் குறிப்பிடுகின்றனர். இது பாரா ளுமன்ற அரசியலின் சீரழிவின் அடிப் படையான காரணத்தை விளங் கிக்கொள்ளத் தவறியதன் விளை
முழுமையான உணவோ அடிப்பு டைச் சுகாதார வசதியோ குடிநீர் வசதியோ அற்றவர்கள் அதேவே ளை உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் பன்னிரண்டாயிரம் ரூபா ய்கள் அவர்களுக்கு இலவச விமான புகையிரத டிக்கட்டுக்கள் மின்சாரம் நீர் என்பவற்றுடன் குறைந்த செல வில் வீடும் கிடைக்கிறது. இவை வெளிப்படையான சட்டரீதியான வழி களில் கிடைப்பவைகள். ஆனால் மறைமுக வழிகளில் பெறும் பணம் சொத்துக்களுக்கு அளவே கிடை யாது எம். பிக்களில் அரைவாசிப்பேர் பொது நிறுவனங்களிடமிருந்து பெற்ற பெருந்தொகைக் கடன்களை செலுத்த வேண்டியுள்ளனர். கடன் தொகையில் பதினான்கு 14 சத விதமானவை அரச திணைக்கள த்திற்கு செலுத்த வேணி டிய தொகையாகும்.
மேற்படி விபரங்களை சுயாதீன அமைப்பு ஒன்று ஆய்வுத் தகவல் களாகத் தந்துள்ளது. இதனை பாரா ளுமன்ற அரசியலின் பதச் சோறாக எடுத்து நோக்கினால் நமது இல ங்கைத் திருநாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைச்சர்களின் பணச்சேர்ப்பும் சொத்துக்களின் குவி ப்பும் மட்டுமன்றி கொலைகள், பாலி யல் வன்முறைகள் பணமோசடிகள் பாதாள உலகத்தொடர்புகள் என இன்னும் பலவற்றையும் ஊகித்துக் கொள்ளலாம் வெறும் ஊகிப்பு மட் டும் போதாது உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் முன் இவை அம்பலப்படுத்தப்பட வேண் டும் அப்போது தான் பாராளுமன்ற ஜனநாயகத்தின் அம்மணத்தை மக் கள் கண்டு கொள்ள வைக்கலாம்
பாராளுமன்ற சனநாயகத்தின் சீர ழிவு குறித்து அதிகார வர்க்கத்துக் குக் கவலை இல்லை. எனென்றால் அதனுடைய நலன்கள் பாராளுமன்ற சனநாயகம் வரன் முறையாக நட ப்பதிற் தங்கியிருக்கவில்லை. பாரா ளுமன்ற அரசியலின் மீது மக்கள் அவநம்பிக்கையடைவதன் மூலம் அரசியலின் மீதே நம்பிக்கை இழப்பது அதிகார வர்க்கத்துக்கு வசதியா னது. இதன் மூலம் தேவையான போது ஒரு இராணுவ சர்வாதிகார த்தை அதிக எதிர்ப்பில்லாமலே நிலை நிறுத்த இயலுமாகிவிடும். பாராளுமன்ற அரசியலின் சீர்குலை வுக்கு முதலாளிய பொருளாதாரத்
GIDI
தினதும் சமூக அமைப்பினதும் சீர் குலைவுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. பாராளுமன்ற அரசியல் வாதிகள் குற்றச் செயல் புரிவோரின் ஆதரவிற் தங்கியிருந்த நிலையின் தொடர்ச்சியாகக் குற்றச்செயல் புரிகிறவர்களின் ஆதிக்கத்துக்குட்ப ட்டே தமது அரசியல் நடவடிக்கைக ளைத் தொடர முடிந்தது. தேர்தல் களில் கோடிக்கணக்கில் செலவா கும் பணத்தை வழங்குவோர் பதிலு க்கு அதற்கும் அதிகமாகவே பாரா ளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் அமைச்சர்களிட மிருந்தும் எதிர்பா ர்க்கிறார்கள். கள்ளச்சந்தை போதை மருந்து ஆயு தக் கடத்தல் போன்ற பல்வகை யான சமூக விரோதச் செயல்கள் மூலம் பணங் குவிக்கிறவர்கட்கும் பாதாள உலகம் எனப்படும் வண் முறைக் கும்பல்கட்கும் பாராளுமன்ற அரசியல்வாதிகட்குமிடையிலான நெருக்கம் போர்ச் சூழலால் மிகவும் வலுவடைந்துள்ளது. ஜே.ஆர். ஜயவ ர்த்தன ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தங்கக் கட்டிகளைக் கட த்திச் சுங்க அதிகாரிகளிடம் அகப் பட்ட பின்பும் அவருக்கெதிராக நடவ டிக்கை எடுக்கப்படாதது முதற்கொ ண்டு அண்மையிற் களியாட்ட விடு தியொன்றின் மீது தாக்குதல் தொடுத்த ஒரு அமைச்சர் மீது விசா ரணை நடத்தப்படாதது வரை பாரா ளுமன்ற அரசியல் வாதிகளது அதி காரத் துஷ்பிரயோகம் வரம்பு மீறி வருகிறது. தட்டிக் கேட்க ஆளில்லாததால் இந்த அரசியல் சண்டியர்களது தவ றான நடத்தை அந்த அதிகாரத்தின் தளமாக உள்ள பாராளுமன்றத்தி னுள்ளும் கூடிக் கொண்டே போகி றது. பாராளுமன்றச் சனநாயகம், பாசாங்கான சனநாயகங் கூட அல்ல என்பது இன்றைய யதார்த் தம். அதைப் பற்றி எந்த விதமான வெட்கமும் பாராளுமன்ற அரசிய ல்வாதிகளிடம் இல்லை. இது பற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடை யாது. அது நம் கவலையல்ல. அரசியல் என்பதே அருவருப்பானது என்ற எண்ணம் மக்களிடம் ஏற்ப டாமல் மாற்று அரசியல் ஒன்று இன்று உருவாகத் தவறிவிட்டது தான் கவலைக்குரியது. இருப்பினும் அரசியல் என்பது சீரழிந்து நாறி நாற்ற மெடுக்கும் முதலாளித்துவப் பாராளு மன்ற அரசியலுக்கும் அப்பால் பரந்து பட்ட உழைக்கும்
அரசியாக உள்ளது என்ற உண் - - -="

Page 10
சோஷலிச அமைப்பைப் பாதுகாத்து ஏகாதிபத்தியத்தின் சகல தடைக ளையும் ஊடுருவல்களையும் எதிர் த்து கியூபா நாடு முன்னிலையில் நிற்கின்றது. கியூ கம்யூனிஸ்ட் கட் சியின் தலைமையில் தோழர் ஃபிடல் காஸ்ரோவின் வழி காட்டலில் சோஷ லிசத்தின் பெறுபேறுகள் பாதுகா க்கப்பட்டு வருகின்றன. இவ் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கியூபாவின் 46வது தேசிய தினமாகும் ஒருகோடி பன்னிரண்டு லட்சம் சனத்தொகை கொண்ட கியூ நாடு கடந்த நாற்பத்தியாறு ஆண்டுகளில் சோஷலிசத்தை உறு தியாகக் கடைப்பிடித்து முன்மாதிரி காட்டி வந்துள்ளது. அதன் பிரதான உற்பத்தியும் ஏற்றுமதியும் நிக்கல், சீனி, புகையிலையாகும். திட்டமிட்ட பொருளாதாரம் சோஷலிசப் பொரு ளாதாரமாக வளர்ச்சி கண்டு நிற்கி றது. இதில் குறிப்பிடவேண்டிய முக் கிய அம்சம் என்னவெனில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா கியூபா மீதான பொரு ளாதாரத் தடைகளை மேற்கொ ண்டு வந்த போதிலும் கியூ மக்களை அடிபணியச் செய்ய முடியவில்லை என்பதாகும். கியூபா நாட்டின் ஆயுதப்படைகளது [ಕ್ಷ್ தளபதியாகவும் ஜனாதிப தியாகவும் இருந்து வரும் தோழர் ஃ பிடல் காஸ்ரோ கடந்த டிசம்பர் 5ம் திகதி தலை நகர் ஹவானாவில் இடம் பெற்ற கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தின் 8வது காங்கிரசில் விஷேட உரை ஒன்றினை நிகழ்த் தினார். அவ்வுரையில் தோழர் காஸ்ரோ கடந்த காலங்களில் வெவ் வேறு நிகழ்ச்சிகளில் தான் ஆற்றிய உரைகளில் குறிப்பிட்ட விடயங்களை மீளவும் நினைவுபடுத்தினார். 'எண்ணக் கருத்துக்கள் பொது சேவையில் ஈடுபட்டுள்ள பிரமுகர் களைச் சுற்றி வலம் வருகின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை- அதற்கு எதிர்மாறகவே விடயங்கள் இடம் பெறுகின்றன. நான் பல எதிர்வுகளைக் கூறிவந்து ள்ளேன் அவை நிரூபணமாகிவிட்ட தாக மக்கள் ஏற்றுக்கொள்கின்ற னர் எனது அனுபவங்களிலிருந்து பெறப்பட்டவையே அந்த எதிர்வுகளா கும். நான் இளமையிலேயே இறந்து போயிருக்க வேண்டியவன். கியூபா வின் சரித்திரத்தில் ஏராளமான புர
பாத் 1994ல் யூலை மாதம் 1 ஆம் திகதி காசப் பகுதிக்கு பாலஸ்தீன அதிகார சபையின் தலைவராகவே திரும்பினார். 1993 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சமாதான உட ன்படிக்கையின் விளைவாகவே அது சாத்தியமானது. ஜெருசலேமை தவிர மேற்கு கரை யின் பகுதியையும், காசாவின் பகுதி களையும் திருப்பி ஒப்படைக்க அன் றைய இஸ்ரேலிய தலைவர் றாபின் இணைக்கம் தெரிவித்திருந்தார். அர பாத் ஜெருசலேமையும் கேட்டிருந் தாலும் அது பற்றி முடிவெடுக்கப்ப டாமலேயே பாலஸ்தீனத்தில் இடைக் கால நிர்வாகத்தை கொண்டு நடா த்த பாலஸ்தீன அதிகாரசபை ஏற்படு த்தப்பட்டது. இஸ்ரேலிய ஸியோனிஸவாதிகளால் வளர்க்கப்பட்ட பாலஸ்தீன இஸ்லா மிய மத அடிப்படை வாதத்தை கொள்கையாகக் கொண்ட ஹமாஸ் இயக்கம் சமாதான நடவடிக்கை களை எதிர்ப்பதாக ஆயுத நடவடிக் கைகளில் ஈடுபட்டது. இவ்வியக்கம் அரபாத்தின் தலைமைக்கு இடைஞ் சல் கொடுப்பதற்காகவே வளர்க்கப்ப ட்டது. சமாதான உடன்படிக்கைக்கு முன்னதாக சிறிது காலத்திற்கு முன்பிருந்தும் பின்னரும் கடுமை யான ஆயுதத் தாக்குதல் நடவடிக் கைகளில் ஹமாஸ் இயக்கம் ஈடுப ட்டு வந்தது. அத்துடன் சோவியத்யூனியன் முற் றாக சிதைந்த பிறகு இருந்த சர்வ
Esist som Du FÖssauGBg5 Ruā (sg
எழுந்து நின்று வரு
ட்சி வாதிகள் தமது இன் உயிர்க ளைத் தியாகம் செய்தனர். நேற் றைய எதிரிகளும் இன்றைய எதிரி களும் இந்த இலக்கை அடைவ தற்கு -என்னைக் கொல்வதற்குபகீரதப் பிரயத்தனம் செய்தனர். 1953லிருந்து வெற்றிகரமாக போராடி வெற்றிபெற்றேன். போராட் டத்தை ஆரம்பிப்பதற்கு வேண்டிய ஆயுதங்களைப் பெறுவதற்காக சந்தி யாகோ டீ கியூா தளத்தைத் தாக்கி ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டோம். இந்த வெற்றியின் பெருமை எனக்குரியதல்ல. எமது இலட்சியத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இந்தப் பெருமை
FTCDLD. 1997 ஒக்டோபர் 10ம் திகதி இடம் பெற்ற கட்சியின் 5வது மகாநாட்டில் நான் பின்வருமாறு கூறினேன்:- 'நாம் மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்ய வேண்டும். பத்தி ரிகை, தொலைக்காட்சி, மகாநா டுகள் அல்லது அரசியற் கூட்டங்கள் என்பவற்றை விட அதிகமாக வேலை செய்ய வேண்டும். ஒவ்வொ ருவராக தனித்தனியே மக்களை நம்பிக்கைக்கு பாத்திரமாக்கி வழி ப்படுத்த வேண்டும். இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மதங்கள் இவ்வாறு தான் தோற்று விக்கப்பட்டன. அதனாலேயே ஆயிர மாயிரம் வருடங்களாக அவை நிலைத்து நிற்கின்றன. புரட்சிவாதி களாகிய நாமும் இதையே செய்ய வேண்டும். எமது ஊழியர்களும் இளைஞர்களும் இதையே செய்ய வேண்டும். எதையும் தேவைய ற்றவை என எண்ணிவிடக் கூடாது. அரசியல் வேலையைச் சுலபமாகச் செய்யமுடியாது. இங்கும் உலகிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும். நாம் வெளிப்ப டையாகவும் தைரியமாகவும், உண் மையாகவும் இருக்கவேண்டும். எங்கள் புரட்சி தினமும் மீள இடம் பெறுகிறது. எந்த இலட்சியத்திற்காக நாம் நிற்கிறோமோ, எந்த நீதியை நாம் பாதுகாக்கிறமோ, எந்த நோக்க த்திற்காக போராடுகிறோமோ அந்த (Brantë gjeog, CBuu d eOëlsi) si SiteIT
கோடானு கோடி (bleাeাওয়ার্ট্য জাওয়া
தோழர் காஸ்ரோ சுட்டிக்காட்டினா
காஸ்ரோ தனது தர உயர் பாடச
ளுக்கு சிற்றுாண்
போசனம் இலவச
தற்கு திட்டமிட்டு
2004 டிசம்பர் 2
591 நகர்ப்புற நடு ளைச் சேர்ந்த வர்களும் 38, 2 இலவச சிற்றுண்டி கின்றனர். இத்தி 83 நடுத்தர பாட
களும் 2005 முதல் சேர்த்துக்கொள்ள இன்று ஒர் ஆரம்ப ரியர் இருபது மான டுமே பொறுப்பா அந்த ஆசிரியரா மேல் பிரத் தியேக
முடிகின் றது. இம் g, só eilf, g, g, ni g. காட்சிப் பெட்டி வீடியோக்களும் க வழங்கப்பட்டுள்ளன வசதியற்ற மாணவ கியூபாவில் இ6 மட்டத்திலேயே விஞ்ஞானம் புகட் 958 ஆசிரியர்களு விஞ்ஞானத்தில் தி ளில் பயிற்றுவிக்கப் நெறிபுகட்ட நியமிக்
Üim
தேச சூழல் அரபாத்தின் தலைமை யில் ஆயுதப் போராட்டத்தை முன் னெடுக்க கூடியதாக இருக்க வில்லை. அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் அழுத்தங்களும் அதி கரித்திருந்தன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் அரபாத் சமா தான உடன்படிக்கையில் கைச்சாத் திட்டார். அந்த எதிர்பார்ப்பு சிறிதள -இ.தம்மையா
வாது நிறைவேறியது எனலாம்.
சமாதான உடன்படிக்கையில் கைச் சாத்திட்ட இஸ்ரேலிய பிரதமர் றா பின் தேசத்துரோகி என்று சுட்டுக் கொல்லப்பட்டப்பிறகு பிரதமரான சிமோன் பெரஸ் பல அழுத்தங்களு க்கு மத்தியிலும் சில நடவடிக்கை களை முன்னெடுத்தார்.1996 மே 29 இல் நடைபெற்ற தேர்தலில் லிக்குட் கட்சியின் தலைவர் பெஞ் சமின் நெட்டன்யாகு பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவர்சமா தான நடவடிக்கைகளை சீர்குலை த்தார். ஒஸ்லோ உடன்படிக்கையின் படி பாலஸ்தீன ஆளுகைக்கு உட்பட வேண்டிய ஹெப்பிறோன் நகரில்
இஸ்ரேலிய குடியே தார். காசாப்பகுதி திணித்தார். இதன 5606060LDU LD obU. களில் இறங்க வே திற்குள்ளானது. இ சியாக யுத்தம் நட (3Tsò u55uistò urts கிடைத்திருந்த வே றாக மறுக்கப்பட்ட எகுட் பராக் பிரதம சமாதான முயற்சிக ப்பட்டன. மேற்கு சு திகள் பாலஸ்தீனத் கப்பட்டது. தென் ெ இஸ்ரேலியப்படை ட்டது. அத்தோடு செப்டெம்பர் 13 ஸ்தீன பிரகடனப்படு ந்தது. ஆனால் எகுட் பராக்கிற்கு த்திற்கும் இடையில் நடைபெற்ற பேச் யாசீர் அரபாத் ப geoen D efter Geo எஸ்தீனத்திற்கு கு னையும் ஏற்றுக்கெ
 
 
 
 
 
 
 
 

GEēFT62a5e effug III
மக்களும் கொன் ளைஞர்களுக்கு தனது உரையில்
சம்பந்தமாகக்
உரையில் நடுத் Pengu Lorrorsuje, அல்லது மதிய மாகக் கொடுப்ப it (86TITL6.
திகதியிலிருந்து SU, LITLEFT6068, 07, 339 LonTesooT 6 ஊழியர்களும் யைப் பெற்று வரு ட்டத்தில் மேலும் FrTeensu LDT6ers
3 மாதத்திற்குள் ப்படுவர். பாடசாலை ஆசி னவர்களுக்கு மட் ப் இருக்கிறார். ல் மாணவர்கள் கவனம் செலுத்த மாணவர்களின்
தொலைக் ளும் , ம்பியூட்டர்க ளும் solo siggest ர் எவரும் இன்று லை ஆரம்ப கம் பியூட்டர் டப்படுகிறது.12 க்கு கம்பியூட்டர் விர பாடநெறிக பட்டு கம்பியூட்டர் கப்பட்டுள்ளனர்.
ற்றங்களை செய் யில் யுத்தத்தை ால் அரபாத்தின் g, pLഖ് ഞ5 ண்டிய நிர்ப்பந்தத் தனால் தொடர்ச் த்தப்பட்டு இஸ் ஸ்தீனர்களுக்கு லைவாய்ப்பு முற்
J. ரான பிறகு சில ள் மேற்கொள்ள ரையில் சில பகு திடம் ஒப்படைக் ouGortoissoig, வாபஸ் பெறப்ப 2003 ஆண்டு ஆம் திகதி பால த்துவதாக இரு மெரிக்காவில் urái el Tur 15 நாட்களாக வார்த்தையில் லஸ்தீன பகுதி I g5f55]] urrou ഞDഖT9, 6T9 ண்ட நிலையில்
HՈՃՃՃՃՃIIfii Srid
ஆரம்பபாடசாலை ஆசிரியர்கள் குறித்த கம்பியூட்டர் பாடநெறி புகட்டப்படுகின்றனர். பாடசாலை களில் 15 வயதுக்கு கீழுள்ள மாணவர்களின் நிறை, போசாக்கு சம்பந்தமாக 2001 ம் ஆண்டில் ஆர ம்பிக்கப்பட்டது அண்மையில் நாட் டின் சகல குழந்தைகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ ற்றின் போசாக்கு நிலைமை, பாட சாலைக்கல்வி, குடும்பம், வாழும் சூழல் என்பன கவனித்து தீர்வு காணப்பட்டது. இதன் பயனாக நான்கு வருடங்களுக்கு முன் இருந்ததைவிட ஆரம்பபாட சாலை LorTessorshuija:956 filosò 2.2 LDL-res5 Lomtessor வர் கணிதத்தையும், 1.5 மடங்கு மாணவர் ஸ்பானிய மொழியையும் கற்கின்றனர். சகல பிள்ளைகளும்
strů a TGMLD 6
6)JolJ60TJDITSyJLD, 6TJ55 9.CUP,95 (9.519 லைக் கொண்டிருந்தாலும் கற்பத ற்கு சம வாய்ப்பைக் கொண்டுள்ள ওয়া ব্য, ஏழாம், எட்டாம் ஒன்பதாம் தரத்தி லுள்ள மாணவர்களுக்கு வித்தியாச மான கல்வி மாதிரிகள் புகுத்தப்ப ட்டுள்ளன. இந்த மாதிரியானது முன்னைய கல்விக் கோட்பாடுக ளிலிருந்து வேறுபட்டது. இந்த நிலைகளில் வழங்கப்படும் கல்வியா னது ஏனைய நாடுகளில் ஒரு நெருக்கடியைத் தோற் றவித்துள் ளது. பாடசாலை மட்டத்தில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆங்கிலம் உடற்கல்வி தவிர்ந்த எல்லாப் பாடங்களையும் புகட் டுவார். 17 லிருந்து 30 வயதுள்ளவர்களு க்கு இரண்டாம் நிலைக் கல்வியில்
LIT6)6:560T 960 TL60Tib oli யமுடியாது என்று உறுதியாக கூறி விட்டார். அதனால் பாலஸ்தீன சமா தான உடன்படிக்கை மேலும் அசைய முடியாத நிலையில் விடப்ப ட்டது. அதனால் மீண்டும் இரத்த க்களரி ஏற்பட்டது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் யாசீர் அரபாத்தையே குற்றஞ்சா ட்டின. ஆனால் சமாதானத்தை இறுகப்பற்றிக் கொள்வதற்கு அவரு க்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. 1993 ஆம் ஆண்டு சமாதான உடன் படிக்கை என்ற பேரில் திணிக்க ப்பட்ட விடயங்களையும் கூட நடை முறைப்படுத்த இஸ்ரேல் தயாராக இருக்கவில்லை இஸ்ரேல் மேற் கொண்ட தாக்குதல்களை எல்லாம் செல்லப்பிள்ளையின் தவறைக் கண் டிப்பது போன்ற விதத்திலேயே அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கண்டனங்களை தெரிவித்தன. ஆனால் பாலஸ்தீனத்தால் மேற் கொள்ளப்பட்ட ஒவ்வொரு தாக்கு தல்களையும் பயங்கரவாதம் என்று உரத்தக்குரலில் கண்டனம் தெரி el556য়া, இடைக்கால நிர்வாக சட்டத்திற்கு முரணாக மேற்குகரையில் குடியே ற்றப்பட்டிருந்த 4 லட்சத்திற்கு மேற் பட்ட இஸ்ரேலியர்களை அங்கிரு ந்து குடியகற்ற இஸ்ரேல் பல புதிய நிபந்தனைகளை விதித்து வந்தது. இடைக்கால நிர்வாகத்தின் கீழ் பால ஸ்தீனர்களுக்கு வேலைவா ய்ப்பு உட்பட பல உரிமைகளும்
இளைஞர் கட்சியின் peg City org.
புதிய பாடநெறிகள் புகுத்தப்பட்டு கல்வித்தகமை உயர்த்தப்படுகிறது 150,000 மாணவர் இத்திட்டத்தில் கல் விகற்கின்றனர். இத்திட்டத்தில் உள்ள மாணவர்களின் வயது தேவைக்கு ஏற்பகொடுப்பனவும் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களில் 48, 406 பேர் பல்கலைக் கழகங்களி படிப்பைத் தொடர்கின்றனர். சகலருக்குமான பல்கலைக்கழக த்தில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி தொலைக்காட்சி மூலம் கல்வி புகட்டப்படுகிறது. இந்த பல்கை க்கழகம் நாட்டில் பெரிய பல்கலை கழகமாக விளங்குகிறது. இப் பல்கழக த்தில் 43 பாட நெறிகள் உள்ளன. இதில் 6 பாட நெறிகள் தொலைக் காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 777 பேராசிரியர்கள் உள்ளனர். இவர் களில் 265 பேர் கலாநிதிகளாவர். 134 பேர் முதுமானிப்பட்டதாரிகள் தர த்தை உடையவர்கள். சீனாவிடமிரு ந்து வருடந்தோறும் ஒரு இலட் கணனிகள் கொள்வனவு செய்ய டுகின்றது. இது சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பயன் படுத் தப்படுகிறது. கியூ பாவின் தொலை க்காட்சி வாரந்தோறும் 394 மணித் தியாலங்கள் கல்வி ஒளிபரப்பை மேற் கொள்கின்றது. இது கியூபாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பில்627 வீதமாகும். கியூபாவின் 23,413 டாக்டர்களும் மருத்துவ ஊழியரும் 66 நாடுகளில் மனிதாபிமான உதவிப்பணியில் ஈடுப ட்டுள்ளனர். பிராந்தியத்தில் நாடான கெயிட்டியில் மாத்திரம் 450 கியூ டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். எமது இளைஞர்களில் 557, 298 பேர் இன்று இளைஞர் இயக்க அங்கத்த வர்களாக உள்ளனர். 49,054 இளை ஞர் சங்க கிளைகள் உள்ளன. இந்த இளைஞர்கள் 30 வயதையடையும் போது 100பேரில் 63 பேர் கட்சிக்கு அங்கத்தவர்களாகின்றனர். கட்சிக்கு 133, 283 புதிய உறுப்பினரை இளை ஞர் அமைப்பு வழங்கியுள்ளது. 215
யர்களாகியுள்ளனர். அமெரிக்காவின் அக்கிரமிப்பு முயற்சியோ சோஷலிச முகாமின் சிதைவோ அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாகியமையோ கியூ நாட்டு மக்களின் போராட்ட உணர்வை மழுங் கடிக்கவுமில்லை பணியவைக்க முடியவுமில்லை. என் றும் தமதுரையில் குறிப்பிட்டார்
வசதிகளும் உறுதி செய்யப்ப டவில்லை. நாளாந்த வாழ்க்கையை நடத்துவது கடினமாகவே இருந்தது. பாடசாலை, தபாற்கந்தோர், வைத்தி யசாலை, தொலைபேசி வசதிகள், மின்சாரம் வழிபாட்டிடம் போன்ற அடிப்படை வசதிகள் பாலஸ் தீனர்க ளுக்கு இன்னும் பூரணமாகக் கிடை க்கவில்லை. அதாவது பாலஸ்தீன அதிகார சபை நிறுவப்பட்டு பத்து வரு டங்களாகி விட்ட பின்பும் யுத்த அழிவுகளிலிருந்து இன்னும் பாலஸ்தீ னர்களால் மீள முடிய வில்லை. அதிருப்தியடைந்திருந்த மக்களும் இளைஞர்களும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இஸ்ரேலுக்கு எதிராக திரண்டெழுத்து எதிர்ப்பு களை காட்டத்தவறவில்லை. கற்களால் தாக் குவது முதல் பல எதிர் நடவடிக்கை களில் ஈடுபட்டனர். இதுவே இன்டிஃபாடா எனப்பட்ட கையில் அகப்பட்டவற்றைக் கொண்டு இஸ்ரேலியப் படையினரை
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 11
6.
அண்மை BLIJimeAjulufj | சபதி நினைவுச் சொற்பொழிவு ஒன்று கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் இருபத்தைந்து பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்கள் என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைகழகத்தை சேர்ந்த பேரா சிரியை திருமதி சித்திரலேகா மெள னகுரு உரையாற்றினார். கைலாசபதி நினைவுப் பேருரைக்கு "விளிம்பு நிலை மக்கள்' என்ற விடயம் பற்றி உரையாற்றியதன் உள்நோக்கம் என்ன என்று அவதா னிக்கும் போது அவ் உரையில் கைலாசாதியின் இலக்கிய அரசியல் ஆளுமையை கொச்சைப்படுத்துவ தும் சிதைப்பதும்தான் காரணம் என்பதைப்புரிந்து கொள்ளமுடிகின்
D95 மாக்சிச லெனினிச வாதிகள் அடிப்ப டையில் வர்க்கப் பேராட்டத்தை முன் னெடுப்பவர்கள். ஆனால் அப்போ ராட்டத்தில் தொழிலாள விவசாய உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அறி வுஜீவிகள் உட்பட பல்வேறு சமூகப் பிரிவினரும் ஒன்று படுகின்றனர். ஆனால் இதனை முதன்மைப்படுத் தாது பாலியல் தொழிலில் ஈடுபடுத் தப்படும் பெண்கள் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள் வர்க்கப் போராட் டத்தில் இணைக்கப்படாதவர்களாக உள்ளனர். இவர்கள் ஒதுக்கப்பட்டு ஒரம் கட்டப்பட்டவர்களாக இவ் விளிம்பு நிலை மக்கள் கவனிக்கப் படாதவர்களாக உள்ளனர். இவர் களை கவனித்து அடையாளப்படுத்தி அங்கீகரித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்பதே சித்திரலேகா வின் கருத்தாக அமைந்திருந்தது. இக் கருத்தின் அடிப்படையில் விளி ம்பு நிலை மக்கள் எவ்வாறு தமிழ் இலக்கியத்தில் காட்டப்பட்டுள்ளா ர்கள் என்பதை ஆய்வுரை செய்தார் பேராசிரியை. சித்திரலேகாவின் உரையானது பேராசிரியர் கைலாசபதி வரித்துக Glassimessair LDIITġ, flagi » LEADS, ÜLunTites ONGA யையும் அதன் அடிப்படையிலான சமூக மாற்றச் சிந்தனை செயற்பாடு போன்ற அம்சங்களையும் நேரடியா கவும் மறைமுகமாகவும் சாடுவதா கவே அமைந்தி sones, 6 Aonts-Luc
லாளித்துவ சக்திகளும் முற்போக்கு சக்திகளும் மட்டுமன்றி புரட்சிகர சக்திகளும் எழுச்சியடைந்த காலம். இக்காலகட்டத்தில் வர்க்கப் போரா ட்டத்தின் அடிப்படையில் சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகு ஜனப் போராட்டங்கள் ஒரு வரலா ற்று தேவையாக இருந்தது. அத னை மாக்சிச லெனினிச வாதிகளே வழிகாட்டி முன்னெடுத்தனர். அக்காலகட்டத்தில் கைலாசபதி வழ ங்கிய பங்களிப்பு மிகவும் கன தியானதாகும். இதில் வேடிக்கை யாதெனில் இதே சித்திரலேகா போன்ற இன்றைய பெண்ணிய வாதிகளும், க.சண்முகலிங்கம், மெளனகுரு போன்ற நவ மாக்சிய ர்கள் எனத்தம்மைக் கூறிக் கொள் பவர்களும் கைலாசபதிக்குப் பின் னால் நின்றவர்களே என்பது தான். பேராசிரியர் கைலாசபதி தான் வாழ் ந்த காலத்தின் சமூக அசைவியக்க த்தை தனது மாக்சிச உலக நோக் கின் ஊடே மிகத்தெளிவாகக் கண்டு அதன் அடிப்படையில் அரசி யல் இலக்கியத் தளங்களில் பகுப்பா ய்வும் போராட்டங்களும் முன்னெடு க்கப்படுவதை தனது எழுத்துக்களி லும் பேச்சுக்களிலும் வலியுறுத்தி வந் தவர். அதற்குரிய வலுவான ஆதார ங்களும் சாட்சியங்களும் அவரது வெளிவந்த படைப்புகளில் தெளிவாக இருந்தும் வருகின்றன. அவற்றை மறைத்து அல்லது அவற்றைத்திரி த்து கைலாசபதியை சிறுமைப்படுத் தும் வகையிலே நாசுக்கான ஆய் வுகள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் அவரது நினைவு எனக் கூறிச் செய்யப்படுவதுதான் வேத னை தரும் விடயமாகும். இவர்கள் யாவற்றையும் தனித்தனி யாகப் பிரித்து பின் நவீனத்துவத் தைக் காட்டி மாக்சிசம் வற்புறுத்தும் ஒட்டு மொத்த சமூக மாற்றத்தை மறுதலித்து தாங்கள் ஏதோ புதிதாக ஒன்றை கண்டு பிடித்துள்ளோம் எனப் பறை சாற்றுவதாகவே அமை ந்துள்ளது. இவர்கள் உதாரணம் பெறுவது தமிழகத்தின் சீரழிந்து போயிருக்கும் அமாக்ஸ் ராஜ் கெள தமன் போன்ற உதிரிகளையேயா கும். இவர்கள் உலகமயமாதலில் அள்ளுண்டு மாக்சியத்திலிருந்து விலகி சீரழிந்து உதவி பெறும் உதி
ië, B6OST6) JITGESTUESITT இவர்களைப் பே யிலும் கல்வியாளர் யாளம் காணமுடி மெத்தப்படித்த யே 1565 66C3g, Greg: யாருக்கு உதவுவ அண்மைக்காலங்க காண முடிகிறது.
தவிரவும் விளிம்பு நி பேசுவது இவர்கள் 9560) 6T FCLP 9. LD
ஜெ.சற்கு GBunrymr "Linus safls விடாது தனிமை யாகும். இது சார ளித்துவ ஏகாதிபதி உதவக் கூடியே மாற்றத்திற்கோ வழிவகுக்க மாட் நேர்மையான மாக் ளின் கருத்தாகும் LDé,956ñt 6T6OTé: gi-L’LL. பிரச்சி னைகை எடுத்து அவற்றை டனும் சமூகப்புரட் க்க வேண்டும். வெறும் விளிம்பு முழக்கம் அவர்க யில் சேர்த்துவிடும் கொண்டிருக்கும். களை சமூகமாற்ற இணைத்து புரட்சி மாற்ற வேண்டும். அடிப்படையில் பி பெண்ணியம் என்
மையைத் தலித்திய
snuftës, Guntrymr "L துக் காட்டுகின்ற ஊடே விளிம்புநிை கைலாசபதி ஆய்வு அல்லது எடுத்துக
றும் சுட்டிக் காட்டு இறந்து 22வருட இவர்களின் இவ் பிடிப்புகள் மூலம்
நிராகரிக்க முற்படு கூறுதல் வேண்டு இவ்வாறான சீரழிந் கட்கே அபத்தமாக பதை அறியார் பே தலை என்பது அ ருந்து மட்டுமல்
மறைந்த தோழர் எஸ்.நவரட்ணத்தின் நினைவஞ்சலிக் Rizzoro அன்று கொழும்பில்
சமாதான நடவடிக்கை. 10ம் பக்க தொடர்ச்சி
எதிர்க்கும் வெகுஜன எழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இத னால் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் பாலஸ்தீனம் பூரணமான போராட்டக்களமானது. இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலினால் ரமல்லாவிலுள்ள பாலஸ்தீன விடு தலை இயக்க தலைமைக் காரியால த்திலிருந்து அரபாத் வெளியேற முடியாத அளவிற்கு நிலைமையை மோசமாக்கியது ஆறுமாதகாலத் திற்கு மேல் எறிகனை போன்ற கடும் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வந்தது. ஒரு வாரத் திற்கு மேல் தலைமைக் காரியாலய ததிற்கு நீர் மின்சாரம் போன்ற வசதிகள் துண்டிக்கப்பட்டிருந்தன.
இதம்பையா தலைமை தாங்குவதையும் சோ.தேவராஜா, உரையாற்றுவதையும் கநடனசபாபதி நினைவுகள்" நூலின் முதற்பிரதியை தோழர் ஏ.கே.திருச்செல்வத்திற்கு வழங்குவதையும் படத்தில் கா
உலக நாடுகளின் அழுத்தங்களின் காரணமாகவே இஸ்ரேல் அதன் தாக்குதல்களை மனமின்றி நிறுத் தியது. மோசடிக்காரன் என்று அரபாத்தை கூறிய அமெரிக்கா இனிமேல் அவ ரிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறியது. இது இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடாகும். அமெ ரிக்கா வரலாற்றுக் காலம் முழு வதுமே இஸ்ரேலுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளது என்பது சொல்லித் தெரியவேண்டிய விடய Lososu.
பாலஸ்தீன மக்களின் தேசிய அபிலா
சைகளை பூர்த்தி செய்வதற்கு குறை aut sest stig5 som soruqub 6TD 5 Tg5 SÐIITLIT
த்தின் உறுதியை விளங்கிக்
கொள்ள வேண்டும். அரபாத் இற
தாழர்
ந்து ஒரு சில மணி அமெரிக்க ஜனாதி GLLIG SGIGš திர பாலஸ்தீன அ வெகுதூரத்தில் அவர் கூறியிருந்தா எதிர்ப்பே மிகைய பாலஸ்தீன அரசை இருக்க முடியாது த்ததை மறுப்பதற்கி அரபாத் இறுதிவ நின்ற பாலஸ்தீன அ என்பது சந்தேகமே மத்திய கிழக்கு நா போராட்ட யுகத்ை வாழ்நாள் முழுவி உழைத்தார். அவர் மீட்பதை மட்டுமன்றி களிலும் உலகமேல
 
 
 
 
 
 

#AAN GELUIT60,T6JÍTS,6 r. ான்றே இலங்கை கள் சிலரை அடை கின்றது. இந்த தாவிகள் இறுதி ன்று நிற்பார்கள் ார்கள் என்பதை களில் தெளிவுறக்
லைமக்கள் பற்றிப் குறிப்பிடும் மக் ாற்றத்திற்கான
LIBIT25607 ப் ஒன்றிணைய ப்படுத்துவதற்கே ாம்சத்தில் முதலா ந்திய நலன்கட்கு த அன்றி சமூக விடுதலைக்கோ டாது என்பதே சிய ஆய்வாளர்க விளிம்பு நிலை டப்படும் மக்களின் ள கவனத்தில் சமூக விடுதலையு சியுடனும் இணை அல்லாது விடின்
நிலை என்ற ளை எதிப்புரட்சி அபாயத்தையே
எனவே இவர் போராட்டத்தில் கர சக்திகளாக CL16örg,606IT Lurt6ü ரித்து நோக்கி றும் சாதி தீண்டா ம் என்று கூறியும் த்திலிருந்து பிரித் றார்கள். இதன் ல மக்கள் பற்றி பு செய்யவில்லை
கூறவில்லை என் வர். கைலாசபதி Jsi Lils LTS வாறான கண்டு
கைலாசபதியை கிறார்கள் என்றே ம். இவர்களின் த போக்கு அவர்
போய்விடும் என் ாலும், பெண்விடு ஆணாதிக்கத்திலி M ° *U°
நடைபெற்ற
நவம் பொதுவுடமை போராளியின்
F6OOT GAOTLð.
த்தியாலங்களில் பதி புஷ் கூறிய கத்தக்கன. சுதந் Jo 2-Q56 T65 இல்லை என்று ர். இதில் அரபாத் T இருந்தது. D-CDG) IT959, TLD6) என்பதும் தொனி ல்ெலை. ஆனால் ரை வற்புறுத்தி ரசு கிடைக்குமா மயாகும்.
டுகளில் அரபாத் த உருவாக்க பதும் அயராது பாலஸ்தீனத்தை முழு அரபு நாடு ாதிக்க சக்திகளு
அடக்கு முறைகளிலிருந்தும் விடு தலை பெறப் போராட வேண்டும் என்பதாகும். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாக நின்று சமத்துவ த்திற்கும் சமூக அநீதிகள் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட வேண்டுமே ஒழிய பெண்கள் தனி யாக நின்று ஆண்களே பிரதான எதிரிகள் என்ற அடிப்படையில் போராடுவது யதார்தமற்றதும் மாக் சிச விரோத நிலைப்பாடு கொண்டது
இவ்வாறான மாக்சிச உலகப் பார் வைக்கு விரோதமாக மேற்கில் இரு ந்து வரும் சிந்தனை வடிவங்களை உள்வாங்கி அவ் அளவு கோல்கள் கொண்டு கைலாசபதி விளிம்பு நிலை பற்றி முன்வைக்கவில்லை வளர்த் தெடுக்கவில்லை என்று கூறுவது அபத்தமேயாகும். மாக்சியத்தை மறு தலித்து கைலாசியின் இலக்கிய அர சியல் தொடர்ச்சியையும் கனதியான
பங்களிப்பையும் கேள்விக்கு உட்ப டுத்துவது இத்தகையவர்களின் சுய அடையாளங்கள் எவை என்பதை மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டப்ப டல் வேண்டும். இக்கூட்டத்தில் தலைமைதாங்கிய gjesionLDësirë Goleg LLIGAOITETT ft အ.အစေ၏၊ (၂) အလ်)|| ங்கம். விளிம்பு நிலை பற்றிய ஆய்வு களை நவீன மாக்சிய அறிஞர்களே ஆய்வுசெய்துள்ளனர் என்றும் மரபு வழி மாக்சியவாதிகள் அவர்களை கவனத்தில் எடுக்கவில்லை எனவும் கூறி கைலாசபதியும் மரபு மாக்சிய சிறைக்குள் வைத்தே நோக்கினார் என்றும் கூறினார். என்ன செய் வது? மாக்சியத்தை அறிவு பூர்வமாக வும் போராட்ட நடை முறைகளு டனும் இணைத்து நோக்காது நுனி ப்புல் மேய்ந்து கொள்பவர்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாப மானதாகும். ஆனால் மாக்சியம் சமூக மாற்றத்திற்கான தத்துவதுவ மாகும். அது சமூத்தின் அனைத்து பிற்போக்குவாத கருத்தியல்களை யும் உடைத்து புதிய மானுடம் பிற க்க வழிகாட்டும் அதி உன்னத தத்துவமாகும். அதனைப் பேராசி ரியர் கைலாசபதியிடமிருந்து இவர் கள் கற்றுக் கொள்ள வேண்டிய
தாகும். O
DGOGOUIB Dä5366ńT. 4ம் பக்க தொடர்ச்சி வரையறைகளுக்கு அப்பால் பரந்து பட்ட வெகுஜன இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தோட்டத்துறையில் புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும். இன ரீதியாக அடக்கப்படும் மலையகத்த மிழ் மக்கள் தனியான தேசிய இன மாக அங்கீகரிக்கப்பட்டு ஐக்கிய இல ங்கைக்குள் அவர்களின் சுயாட்சி உறுதி செய்யப்பட வேண்டும் என வும் அவர் தெரிவித்தார். மலையகப்பிராந்திய செயலாளர் தோழர் ச.பன்னீர்செல்வம் தனது தலைமையுரையின் போது போலி யான தொழிற்சங்க பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் புதியஜனநாயக கட்சி வெகுஜன அரசி யலை முன்னெடுத்து வருகிறது. அதனால் பல வெற்றிகளும் கிடை த்துள்ளன. குறிப்பாக ஹைபோரா ஸ்ட் பாதையை புனரமைக்கக் கோரி யும், தனியார் பஸ்கட்டணத்தை குறைக்கக்கோரியும் செய்யப்பட்ட வெகுஜனப்போராட்டங்கள் வெற்றி யளித்துள்ளன. அதே போன்று எதி ர்காலத்தில் மக்களின் பிரச்சினை களை வென்றெடுக்க வெகுஜன போராட்டங்களிலேயே நாம் நம்பி க் கை கொணி டுள் ளோம். மலையகத் தமிழ்
கொத் மலை நீர்த் தேக்கத் திட்டத்தை தடு த்த நிறுத்த பலமான வெகுஜனப் போராட்ட ங்கள் முன்னெடுக்கப் பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
புதிய-ஜனநாயக கட்சி
க்கு எதிரான விடுதலை உணர்வை மேலும் ஒருபடி வளர்த்தெடுத்துள் ளார். 1993 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை பாலஸ்தீனத்தை பெளதீக ரீதியாக அங்கீகரித்ததுடன் குடிபெயர்ந்திருந்த பாலஸ்தீனர்கள் மீண்டும் பாலஸ்தீனத்தில் குடியேற வழிவகுத்தது. அமைதியற்ற வாழ் க்கை தொடர்ந்தாலும் பாலஸ்தீன ர்கள் அவர்களின் சொந்த மண்ணில் இருந்து கொண்டு யுத்தத்திற்கு எதிராக முகம்கொடுக்கலாயினர் தமது முழு இறைமை கொண்ட பால ஸ்தீனத்திற்காகப் போராடுவ தைத் தொடர்கின்றனர்.
எந்தவொரு போராட்டத்திலும் போராடிக்கொண்டிருக்கும் போது இருப்பதை விட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் போது பல சிக்க
யின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் பேசும் போது நாட்டில் தற்போது நிலவும் யுத்தமற்ற சூழ்நிலையில் உடனடியாக பேச்சு வார்த்தையை ஆரம்பித்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முயற்சி கள் மேற்கொள்ளப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்வை யும் சமாதானத்தையும் ஜனநாயக த்தையும் ஏற்படுத்த அங்கு இடைக் கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இறுதி தீர்விற்கான பேச்சுவார்த்தைகளும் ஒரு கால அட்டவணையுடன் முன் னெடுக்கப்பட வேண்டும். அப்பேச்சு வார்த்தையில் மலையகத்தமிழ் மக்க ளினதும் முஸ்ஸிம் மக்களினதும் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்வதற்கான தீர்வுகளும் காண ப்படவேண்டும். மலையகத் தமிழ்மக் கள் என்ற அடையாளத்தை மறை த்து அவர்களை இந்நாட்டிலிருந்து அந்நியமாக்கும் இந்தியத்தமிழர் என்ற அடையாளம் திணிக்கப்படக் கூடாது. அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதுடன் அவர்க ளின் அடையாளம் மலையகத் தமிழ்மக்கள் என்பதாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக செம்மலர்கள் வீதிநாடகக் குழுவின ரின் வீதிநாடகம் அட்டன் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெ ற்றது என்பதுடன் அக்கூட்டத்தில் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆசி ரியர் அமைப்பைச் சேர்ந்த பெசந்தி ரகுமார் மாணவர் அமைப்பைச் சேர் ந்த ச. சுகேசனன், கட்சியின் வடபி ரதேச செயலாளர் செல்வம் காகதிர் காமநாதன், வவுனியா அமைப்பாளர் டொன் பொஸ்கோ, அரசியல் குழு உறுப்பினர் சட்டத்தரணி சோ.தேவ ராஜா, புதிய மலையகம் அமைப்பாளர் வெ.மகேந்திரன், கல்வியாளர் சி.இராஜேந்திரன் அ.ந.வரதராஜ்
உட்பட பலர் உரையா
ல்கள் வந்தே தீரும். அதில் விட்டுக் கொடுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. அவ்விட்டுக் கொடுப் புகளின் மூலம் போராட்டத்தின் அடி த்தளத்தை சாகடிப்பதாய் அமைந்து விடக்கூடாது என்பது போராடும் சக்திகள் உறுதியாக இருக்கும் போது மேலும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் அச்சிக் கல்களைச் சரியாகத் தீர்க்கும் சாது ரியமில்லா விட்டால் சமாதான நடவ டிக்கைகளாலும் பயனில்லை. சமா தான நடவடிக்கைகளை மேற்கொ ள்ள காரணமாகவிருந்த போட்டங் களாலும் பயனில் ைஇதனை பால ஸ்தீன மக்களின் போட்டங்களிலும் சமாதான முயற்சிகளிலும் இருந்து படிக - அபேவங்களாகக கொள்ள வேண்டும்

Page 12
REGISTEREDASA NEWSPAPERENSRI LANKA
சுற்று ஜனவரி 2005
(382. G
| | |մ, Իլի 13
後
Putihiya Poomi
7 n 13/. சுழற்சி,ܐ
தி
சுனாமி பேரழி கட்சி உறுப்பி பிரதேச பொ தொடர்ந்தும் LIGALDIT856LD
குழுக்களுக்கு
தமது வெறுப்பைக் காட்
பிரதமர மஹிந்த ராஜபக்ச தலைமை யில் வடபகுதிக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி சென்ற ஜே. வி. பி தலை வர்கள் மீது மக்கள் அவர்களது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சுனாமி அலையினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சேதங்களையும் பார் வையிடுவதற்காக பிரதமர் வடபகுதி
பொகவந்தலாவை பகுதி மாணிக்க கல் அகழ்வு வேலைகளை செய்வ தற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழ ங்கி இருப்பதையும் பொருட்படுத்தா மல் அமைச்சர் றோகித்த போகொல் லாகம மாணிக்கல் அகழ்வதற்காக காணித்துண்டுகளை ஏலத்தில் குத் தகைக்கு விடுவதற்கான ஏற்பாடு களை செய்யப்போவதாக அறிவித் துள்ளார். இது நீதிமன்றத்தீர்ப்பை அப்பட்டமாக மீறிய செயலாவதுடன் நீதிமன்றத்தை அவமதிப்பதுமாகும். மாணிக்ககல் அகழ்வினால் மண்ண
சென்றிருந்தார். நிவாரண உதவிக ளையும், புனரமைப்பு புனர்வாழ்வு நட வடிக்கைகளை மேற்கொள்வதற் கான உதவிகளையும் வெளிநாடுக ளிலிருந்து பெற்றுக் கொள்ள வேண் டுமானால் நாட்டின் முக்கிய தலைவ ர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று சரியான சேத
ரிப்பு மண்சரிவு உட்பட சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே மாணிக்க கல் அகழ்வை தடுக்க நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரி மேன் முறை யீட்டு நீதிமன்றத்தில் ரிட்மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு மீதான விசாரணையை நடத்தி இறுதி தீர்ப்பளிக்கும் வரை மாணி க்க கல் அகழ்வு வேலைகள் எத னையும் செய்யக் கூடாது என்று இடைக்கால தடை உத்தரவினை வழங்கி இருக்கிறது.
இருந்த போதும் மாணிக்க கல்
வேண்டும். அந்த பிரதமர் தலைமை குதிக்கு சென்றுள் ஜே. வி. பி அமை திஸாநாயக்காவு உறுப்பினர் விம சென்றிருந்தனர்.
போன்ற கணியங்
பான அமைச்சர் ல்லாகம (ஒருமா தான் ஐ.தே. கட்சி சிக்குதாவி அமை வந்தாலவை பகு கல் அகழ்வை மே தாக அறிவித்து கல் அகழ்விற்கா களை குத்தகைச் கான ஏல விற்ப மேற்கொள்ளப்பே த்துள்ளார்.
எவ்வளவுதான் அ போதும் லாபமெ
நிவாரணம் புனர்வாழ்வு. 1ம் பக்க தொடர்ச்சி . பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்திற் கான நிவாரணம் புனர்வாழ்வு புனர மைப்பு என்ற அடிப்படையில் இணை ந்து செயல்படுவதே இன்றைய அவசியத் தேவையாகும் இத
னையே பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களும் சமூக அக்கறையார்களும் மனிதநேயவாதிகளும் விரும்புகி ன்றனர்.
அவ்வாறே ஆளும் வர்க்க அதிகார
அரசியல் Gumu, கில் பிளவுண்டு கட்சிகள் அனை குறுகிய நலன்க இணைந்து நின் நிவாரண புனர்வா
ஈடுபட வேண்டும்
சனாமி பற்றி அறி. 1ம் பக்க தொடர்ச்சி. அதனால் பெரும் எண்ணிக்கை யான மக்கள் அங்கு பலியாயினர். ஆக அமெரிக்க ஏகாதிபத்தியமும பாதிப்பிற்குட்பட்ட நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை செய்ய வில்லை என்பது மட்டுமன்றி அதன் கட ற்படை தளத்தை வைத்திருக்கும் தியாகோ கார் சியா தீவு மக்களு க்கும் முன்னெச்சரிக்கை செய்யவி SÜDSONGNO. சுனாமி அலை பற்றி முன்னறியும் வசதிகள் அமெரிக்காவிடமே இருக் கின்றன. இருந்தும் அதைப்பற்றி அறிவிக்காமல் அதற்குரிய ஏகாதிபத்
திய நயவஞ்சத்தை மேலும் உறுதிப்ப டுத்தியுள்ளது. இந்தோனேசிய சுமத்திரா தீவுப்ப குதி சுனாமி அலையின் ஆபத்திற் குட்பட்ட பகுதியென்றும் அங்கு முன்னறியும் நிலையங்களை அமை க்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டபோதும் அதனை அமை க்க போதிய நிதியில்லாததால் அவை அமைக்கப்படவில்லை. ஒரு முன்னறியும் நிலையத்தை அமைக்க 250000 அமெரிக்க டொல ர்கள் தேவை. அமெரிக்க பாதுகாப்பு ராணுவத் தலைமையகமான பென் டகணினி ஒரு நாள் செலவு 1500,000000 அமெரிக்க டொலர் களாகும். அதாவது அமெரிக்க
பாதுகாப்பு தலை கனுக்கு குறைவ செலவிடும் பணத் அலையை முன் த்தை அமைக்கல நிலையம் இந்து
யில் எங்காவது அ தால் அழிவுக்குள் sisoorists T Los பாதுகாத்திருக்க
அவ்வாறு அப்பா பாதுகாப்பதற்கு
த்து அமெரிக்க
ற்கு பழக்கமில்லை னறிந்த தகவலைச் த்தில் உரிய முை
Iugoslopi Guusplay 1ம் பக்க தொடர்ச்சி முன்னைய அரசாங்கங்களும் மக் கள் முன்னிலையில் கொலைக் குற் றவாளிகளாகவே உள்ளனர். இன்று நினைத்துப் பார்க்க முடியா தளவு மனிதப் பேரழிவு இடம் பெற்ற பின்பு மரண வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரித்து அனுதாபம் தெரி விப்பது போன்று ஜனாதிபதி, பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் சென்று வருவதில் எவ்வித அர்த்தமும் இருக்க முடி யாது. துக்கதினம் பிரகடனம் செய்து அஞ்சலி செய்வதெல்லாம் நடந்து விட்ட பாரிய அழிவுக்கான தவறுகளுக்குப் பரிகாரமாகாது. இவ்வாறான அனர்த்தம் ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் இலங்கைக்கு உண்டு என சில வருடங்களுக்கு முன்பே தான் சுட்டிக்காட்டியதாக வும் அதற்குரிய முன் முயற்சி நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை வற்புறுத்தியதாகவும் விஞ்ஞானி ஆதர் எலி கிளார்க் தெரிவித்திருக்கி றாள். இதனை இலகுவில் நிராகரி க்க இடாது.
அதேவேளை புவிசரிதவியல் திணை க்களம், காலநிலை அவதான நிலை யம் என்பனவும் அவற்றின் அதி உயர் சம்பளம் பெறும் அதிகாரிக ளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ப்பட வேண்டியவர்களே. இவர்களது பொறுப்பற்ற செயல்களுக்கு தொட ர்ச்சியாகவே உடந்தையாக இரு ந்து வந்த அமைச்சர்கள் தமது மன சாட்சியற்ற மனித விரோத செயல்க ளுக்கு என்ன நியாயம் கூறுவா ர்கள் எந்தவொரு அமைச்சராவது மக்களிடம் மன்னிப்புக் கோரும் வகையில் இதுவரை தமது பத விகளை இராஜினாமாச் செய்து கொள்ள முன் வரவில்லை. இவ ர்கள் எல்லாம் இப் பாரிய அழிவுக ளுக்கு ஊடாக எவை எவற்றையெ ல்லாம் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே இருந்தும் வருகிறார்கள். மக்கள் மக்கள் எனக் கூறிப் பாராளுமன்ற அரசியலில் பேரினவாத முதலீட்டை செலுத்தி பதவிச் சுகம் பெற்று நிற்கும் ஜே.வி பி யினர் மெளனம் சாதித்து வருவ தன் மர்மம் தான் என்ன? பேரின வாத யுத்த அரசியலுக்கான சூழ
லைச் சுனாமி அ விட்ட அதிர்ச்சி வேண்டும். வடக்கு கிழக்கு ம ழிவின் தாக்கத்தை சூழலிலேயே உ6 வருட பேரினவாத த்தாள ஒரு லட் கொடுத்து பல ஆ மதியான சொத்து இன்றும் அகதிவு மக்களாகவே இ னர். கிழக்கிலே புயல் வரட்சி வெள் ர்ச்சியாகப் பாதிக் ந்து வாழும் மக்கள் களுக்கு ஏற்கன களோ புனர்வாழ் முழுமையாகக் கி காரணம் அரசாங் வாத நிலைப்பாடு ணத்தில் இப்போ பேரழிவுக்கு அரச காரம் வடக்கு கியூ என எப்படி எதிர் ஒட்டு மொத்தத்தி உயிர்பறிக்கப்பட்டு
இதம்பையா
ல 47, 3 மடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மது
ருக்குமாறு புதிய ம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Disasoft
நோக்கிலேயே பிலான குழு வடய rளது. அக்குழுவில் ச்சர் அநுரகுமார ம் பாராளுமன்ற ல் வீரவன் சாவும்
ஜே. வி. பி மீது
ollLi TOEDIL ரஞ்சித் போகொ தத்திற்கு முன்பு யிலிருந்து சு. கட் *சரானவர்) பொக தியில் மாணிக்க ற்கொள்ளப் போவ Territij. LDITootshës க காணித்துண்டு கும் கொடுப்பதற் னைச் கோரலை ாவதாகவும் அறிவி
ழிவுகள் ஏற்பட்ட ான்றையே குறிக ertsooriuomes, தெற் நிற்கும் அரசியல் Iத்தும் தத்துமது ளுக்கு அப்பால் rறு செயல்பட்டு ழ்வு புனரமைப்பில் என்பன தெற்கின்
புதிய ஜனநாயக கட்சியின் Barat Garai வினால் பாதிக்கப்பட்ட ಙ್ னர்கள் ஆதரவாளர்கள் மற்றும்
நிவாரணமளித்து
தமிழ் மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பை அவர்கள் நேரடியாக பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத் துள்ளது. ஜே. வி. பிக்கு எதிராக மக்கள் கோஷங்களும் எழுப்பியுள் ST60TU.
புலோலியில் இருக்கும் இடம்பெயர்ந் தவர்களின் முகாமில் மக்கள் எதிர் ப்பைக் காட்டி ஜே. வி. பி தலைவர்க ளுடனும் அமைச்சர் ஜெயராஜ் பெர் ணான்டோ புள்ளேயுடனும் இழுபறி
பவர்களுக்கு வேறெதுவும் பெரிதா கத் தெரிவதில்லை. மக்கள் தொடர் ந்து எதிர்ப்பியக்கத்தை பலமாகவும் உறுதியாகவும் முன்னெடுத்தாலே இவ்வாறனவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும்.
முதலாளித்துவ அரசியல் வாதிகள் தங்களின் இருப்பிற்காக எதனையும் செய்வார்கள். அவர்கள் பணம் படை த்தவர்களின் நலனிலேயே அக்கறை செலுத்துவார்கள் மக்கள் அழிந்தா லும், இயற்கை அழிந்தாலும் அவர் களுக்கு அக்கறை இல்லை. ே
rts, sir. எனவே இன்றைய சூழலில் சகல தரப்பினரும் நேர்மை ஐக்
ல்பட வேண்டும் என வற்புறு த்துகின்றோம்.
ஒரு செக் ான நேரத்திற்கு தில் ஒரு சுனாமி னறியும் நிலைய ாம். அவ்வாறு ஒரு சமுத்திரப் பகுதி மைக்கப் பட்டிருந் ளான பல்லாயிரக் த உயிர்களைப் முடியும்.
66). D LusSlft 5,6006ITL பணம் செலவழி ஏகாதிபத்தியத்தி இருப்பினும் முன் கூட உரிய நேர
றயில் இந்து சமு
த்திர நாடுகளுக்கு கொடுக் கவி ல்லை. ஏன் என்பது தான் எழுவ ப்பப்படும் கேள்வியாகும். இதன் மூலம் மனிதகுலத்திற்கே பாரிய நயவஞ்கத்தையும் துரோகத்தை யும் அழிவையும் அமெரிக்க ஏகா திபத்தியம் செய்துள்ளது. இத னை மனிதநேயத்தை நேசிக்கும் எவராலும் மண் ணிக்க முடியாது. அழிவிலும் தென்னாசியாவை கட் டுப்பாட்டிற்குள் கொண்டு வரவே அமெரிக்கா ஏகாதிபத்தியம் கங்க ணம் கட்டி நிற்கிறது. அதனை மேற்படி சம்பவம் அம்பலப்படுத்த" நிற்கிறது.
னர்த்தம் கெடுத்து என்றே கூறுதல்
க்கள் இந்தப் பேர ந தாங்க முடியாத ர்ளனர். இருபது யுத்தத்தால் ஏற Futbol LD dago, 606 TT Lu65 யிரம் கோடி பெறு துக்களை இழந்து ாழ்வு முடிவுறாத ருந்து வருகின்ற மீண்டும் மீண்டும் ளம் எனத் தொட கப்பட்டு வாழ் விழ ாாக உள்ள அவர் வே நிவாரணங் வோ இது வரை |GGILGB, 666ú6ð60. BIEJe,6ńsor GLuflew. தான். இந்த லட்ச ாதைய சுனாமிப் TIEg, flu Lurf க்கிற்கு வழங்கும்
பார்க்க முடியும். ல் இப்பேரழி வால்
உடமைகள் அழி
க்கப்பட்டு எதிர்காலமே இருள் மய மாக்கப்பட்ட மக்களில் ஏகப் பெரும பா ன மை - யோா சாதாரண உழைக்கும் மீனவர் களும் சிறுகைத் தொழிலாளர்க . ளும் அப்பிரதேசசீழ் மத்தியதரவ
ர்க்க மக்களாகவே உள்ளனர்.
எனவே வடக்கில் தொண்ட மானாற்றில் இருந்து கிழக்கு தெற்கு மேற்கு நீர்கொழும்பு வரை கரை யோரங்களில் வாழ் ந்து தொழில் செய்து வந்த தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் பாரிய மனிதப் பேரழிவுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்புபாகும். ஆனால் அரசாங்கம் உரிய பொறுப் பையோ அன்றி உண்மையான உத்தர வாதத்தையோ வழங்க மாட்டாது. ஏனெனில் வடக்கு வ கிழக்கை அரசாங்கம் பேரின்| வாத நிலை கொண்டே நோக் கும் அதே வேளை தெற்கு மேற் கை வர்க்க ரீதியிலான நிலை
ளும் என்பதே அடிப்படையான தாகும். இந்த உண்மையை இப் பேரழிவின் ஊடாக சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக உழைக்கும் வர்க்க மக்கள் புரிந்து கொள்வது அவசியம்
வகுஜன அமைப்புகளின் உறுப்பினர்கள் அவ்வப் து அமைப்புகள் நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அப்பணிகளை முன்னெடுத்து நிர்க்கதியான மக்களுக்கு ஆறுதலாகவும் பக்க ஜனநாயக கட்சியின் மத்திய குழு சகல பிரதேச மாவட்ட
சொல்லாமற் கொள்ளாமல்
ாலைப் பொழு தொன்றில் கியம் புரிந்துணர்வுடன் செய
றவாக் கதவுக ாழுடைத்து கொள்ளையிட்ட
புள்ளிச்சிதறி அயலெங்கும் வீசியது
டலம்மா என்றழைத்து டலோரக் குடிசைகளில் டல் நோக்கி வாழுகிற
டலின் குழந்தைகளைக்
போர்செய்து காப்பாற்றி வைத்ததொரு வாழ்வும் வாழ்ந்திருந்த மானிடரும் 臀°、
för Gib sugan aurresunt, austrio Gugpjesamt யின் ஊடேதான் கண்டு கொள் இங்கும் கடலலைக்கும்
st ults கில் தொட்டு வானளைந்து
Esfani, Gamt
உதவுவதில் புதிய-ஜனநாயக
பட்டுள்ளனர். அதனால் ஜே. வி. பி யின் விமல் வீரவன்சா கீழே விழுந்து விட்டதாக அறிய முடிந்தது. அந்த ளவிற்கு தமிழ் மக்கள் பேரினவா தத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர் என் பதும் நிராதரவான நிலையில் o! கைகளை கொடுப்பதாகக் காட்டி தமிழ் மக்களை அடிமைப்படுத்த முடி யாது என்பதும் மேற்படி எதிர்ப்பு களின் மூலம் உணர்த்தப்பட்டுள் ளது. இதனை பேரினவாதிகள் உணர்வார்களா? அவர்கள் திருந்தி செயற்படுவார்களா?
தமிழ் மக்களின் பிரதேசத்தில் என்ன வேலை இருக்கிறது? தமிழ்மக்களு க்கு நிவாரண நிதி வழங்கிய மகா
கூறிய விமல் வீரவன்சா எந்த முகத் துடன் தமிழ்மக்களைப் பார்க்கச் சென்றார்? தமிழ்மக்கள் வாழும் பகு திகளில் பாரிய பாதிப்புகள் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு அப்பகு திகளை பார்க்கச் சென்றதன் நோக் கம் என்ன? வடபகுதி மக்கள் பேரி னவாதம் பேசிவரும் ஜே. வி. பி தலை வர்களுக்கு நல்ல பாடத்தைப் புகட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். O
-
ட பொருளெல்லாம்
டுமைகட்கு எதிராகப்
ழும்பு 1 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 344 சிறி சிடெ
S S S S S S S S S S