கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.02

Page 1
LLLLLLLLS LL S LLLLL LL 0S0LL LLLLL LSL S S LL0
க்குக்கிழக்குப் பிரதேசங்களை மீள க்கட்டியமைக்க இடைக்கால நிர் வாகக் கட்டமைப்பு தேவை என்ற கோரிக்கை பேச்சுவார்த்தைக்கே எடுத்துக் கொள்ளப்படாத நிலை தொடர்ந்தது. சுனாமியின் தாக்க த்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீள கட்டியமைக்க அரசா ங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் ஒருங்கி ணைவான செயற்பாடும் அதற்கான
அவசியமாகிறது. இதற்கான விரு ப்பம் இருதரப்பிலிருந்தும் வெளிப்படு த்தப்பட்டிருந்தாலும் அக்கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இதுவரை இணக்கப்பாடு SIT600TLIL66606).
சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள வட க்கு கிழக்கிற்கு நிவாரணவேலை களையும், மீள்கட்டமைப்பு நடவடி க்கைகளையும் விஸ்தரிப்பது தொடர் பாக அரசாங்கம் ஒரு உடன்பாட்
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவல டுத்தி அப்பிரதேச க்கத்தை நிலை அரசின் உள்நோ கிறது. சுயநிர்ணய ட்டத்தின் எந்தெ தையும் ஏற்றுக்ெ கீகரிக்காமலும் புனர்வாழ்வு புன கைகளை முன்ெ
அந்நியப் படைகள் அமெரிக்க ரானுவத்தால்
2004 டிசம்பர் 26 சுனாமிப் பேரழி வைத் தொடர்ந்து இந்திய அமெ ரிக்க, பிரித்தானியா, பாகிஸ்தான், கனடா, ராணுவப் படையணிகள் தத் தமது ராணுவ தளபாடங்களுடன் இலங்கைக்குள் வந்திறங்கிக் கொண்டன. மீட்புப் பணி, நிவாரண உதவி, புனரமைப்பு போன்றவற்றுக் காக இவை வந்துள்ளதாகவே கூறி க்கொண்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தமையைச் சாட்டாக வைத்தே அவை இலங்கையில் கால் பதித்துக் கொண்டன. அவற்றுள் குறிப்பாக அமெரிக்க இந்தியப்
படைகள் தத்தமது உள்நோக்கங் களை ஈடேற்றிக் கொள்ளும் சந்தர்ப் பமாகவே சுனாமிப் பேரழிவைப் பயன் படுத்தி வருகின்றன.
அமெரிக்கா நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு காரியத்தை நிறை வேற்றியிருக்கிறது. யுத்தம் உச்சமாக இருந்த காலத்திலும் பின்பு சமாதான முன்னெடுப்புச் சூழலிலும் இலங்கை க்குள் புகுந்து கொள்ளச் சந்தர்ப்பம் தேடி நின்ற அமெரிக்காவிற்கு இப் போது சுனாமிப் பேரழிவு வசதி வழங் கியுள்ளது. இங்கு வந்திறங்கி நாட் டின் பல பகுதிகளிலும் கூடாரமடித்து ள்ள அமெரிக்க ராணுவம் மீட்புப்
பணி என்ற பெயர் ப்புக்கான அடித்த ஈடுபட்டு வருகின்ற வித சந்தேகமும் இ பாதிக்கப்பட்ட மக் லெண்ணத்தையு பெறத்தக்க வழிக க்க ராணுவத்தின கின்றனர். இலங்கையை இந் ந்தியத்தில் தனது 60)LD 6Silg,6)JrTéAuLJITg, மூலம் உலக மேல தின் தளமாகப் பய சியில் அமெரிக்கா
 
 

வகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
சுழற்சி 7
கிறது. இது கம் எடுக்கும் முயற்
ா வடக்கு கிழக்கு விக்கப்போவதில்லை.
நிலையைப் பயன்ப வடக்கு கிழக்கில் சுனாமி பாதிப் ங்களின் அரச ஆதி புகளிலிருந்து மீளச் செய்யப்படவேண் நாட்டுவதற்கான டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் க்கத்தையே காட்டு பற்றியும் அவற்றை முன்னெடுப்பதற் உரிமைப் போரா கான கூட்டு நிர்வாக அமைப்பு வாரு யதார்த்தத் பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகள் காள்ளாமலும் அங் இயக்கம் அதன் யோசனைகளை வடக்கு கிழக்கில் முன் வைத்துள்ளது. அரசாங்கமும் ரமைப்பு நடவடிக் அதன் யோசனைகளை முன்வை
(SLUT9606T,6T LIò பேசி முடிவெடுக்கப்படும் போது யுத்த பாதிப்புகளும் சுனாமி பாதிப் புகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் எல் லாப் பகுதிகளுமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட் டியமைக்க முன்னுரிமை வழங்கப் படவேண்டிய அதே வேளை யுத்த த்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
னெடுக்க அரசாங் த்துள்ளதாக அறியமுடிகிறது. மேற்
யும் மீளக்கட்டியமைக்கும் நடவடிக்
ட்டமும் வடக்கு கிழக்கில் ஏற்படு
வேண்டும்.
al II
ல் ஒரு ஆக்கிரமி ள வேலைகளில் ன என்பதில் எவ இருக்க முடியாது. கள் மத்தியில் நல் ம் ஆதரவையும் ளிலேயே அமெரி ர் நடந்து கொள்
து சமுத்திரப் பிரா நம்பகமான அடி வைத்திருப்பதன் ாதிக்க நோக்கத் ன்படுத்தும் முயற்
நேரடியாக இற
ங்கி நிற்கிறது. இதுவரை தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக்கிய தன் மூலம் அதன் மறைவில் தமது தாராளமயம், தனியார்மயம், உலக மயமாதல் போன்றவற்றை நடை முறைப்படுத்திக் கொண்ட அமெ ரிக்கா இப்போது நேரடி ராணுவக் கால் பதிப்பை சுனாமிப் பேரழிவின் மறைவில் நடாத்தியிருக்கிறது.
அதேவேளை பிராந்திய மேலாதிக்க த்தை நோக்கமாகக் கொண்ட இந்தியா சுனாமியின் பெயரில் கப்ப ல்கள் ராணுவ தளபாடங்களுடன் வந்திறங்கி நிற்கின்றது. முன்பு சமா தானப்படையென வந்த இந்திய ராணுவம் இப்போது மீட்புப் பணிப்யா
டும். ஏனெனில் 20 வரு கால அரசின் இன
த்தியிருக்கும் அரச நிர்வாகம் புலிகள் நிர்வாகம் என்ற இரட்ட்ை நிர்வாகத்தையும் அதனுடைய தாக் கங்கள் சிக்கல்களையும் கவனத்தில் எடுக்க
இவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட்டால் வடக்கு கிழ் க்கில் இடைக்கால நிர்வாகக்கட்டமைப்பை ஏற்படு த்துவதற்க்கும் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதுற்கும் பாரிய தடைகள் இருக்கப்போவதில்லை. எனவே பேரினவாத யுத்தம் - விடுதலைப் போராட்டம்,
கைகளும் ஏககாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தென்பகுதியில் மேற்கொள்ளப்படும் மீளக்கட்டியமைக்கும் நடவடிக்கைகளிலிருந்து வடக்கு கிழக்கில் மேற் கொள்ள |ப்பட வேண்டிய நடவடிக்கைகள் வித்தியாசமாகவும் பிர
த்தியேகமாகவும் கொள்ளவேண்டும். நடவடிக்கைகள் மட்டுமல்ல அவற்றை மேற் கொள்வதற்கான நிர்வாக யந்திர
இருப்பதை விளங்கிக்
நடத்துவதைக்
ET GOOD GOTT
12tổ Llgi, J, tổ
--
ளர்கள் என்ற பெயரில் வந்துள்ளது. முன்பு வடக்கு கிழக்கில் வந்திறங்கிய இந்திய ராணுவம் இப்போது தென் னிலங்கையில் முதல் தடவையாக உட்புகுந்து நிற்கிறது. தென்னிலங்கையின் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் எதுவுமே இவ் அந்நிய ராணுவங்கள் இங்கிரு ந்து வெளியேற வேண்டும் என வற் புறுத்தவோ எதிர்ப்புத் தெரிவிக்க வோவில்லை. குறிப்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் பற்றி வாய்கிழியக் கத்திவந்த ஜே. வி. பி அமெரிக்க ராணுவத்தின் வருகை பற்றி வாயேதிறக்காது இரு ந்து வருகிறது.
-
12ம் பக்கம்

Page 2
சுனாமி உதவிகள் பிச்சை எடுத்தாராம் பெருமாள் அதைப் பிடுங்கித்
1றி
匣sā
தின்றதாம்
சுனாமிப் பேரழிவால் கரையோர மக் கள் படும் இன்னல்கள் விபரிக்க இயலாதவைகளாகும். நிவாரண உதவிகள் பெருமளவு வந்த போதி லும் அவற்றை பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பாகுபாடற்ற வழிகளில் பகிர் ந்து அளிப்பதற்கு உயர் அதிகாரிகள் தொட்டு உள்ளுர் கிராம (3.960ς). யாளர்கள் வரை நடந்து கொள்ளும் விதம் வேதனை மிக்கதும் கண்டி க்கப்பட வேண்டியதுமாகும். இதற்கு திருகோணமலையில் இரு ந்து கிடைத்த செய்திகள் உதார ணமாகும். திருகோணமலை செய லகத்தில் சுனாமி அனர்த்தத்தை அடுத்து வந்த இருநூறு லொறி களிலான நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேராது மர்மமாக மறைந்த மாயம் பற்றி பொது மக்கள் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிவா ரணப் பொருட்கள் திருகோணமலை செயலகத்தின் கீழான பதினொரு பிரதேச செயலகங்கள் ஊடாகவே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதுவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ள செயலகப் பிரிவுகளுக்கே நிவாரணப் பொருட்கள் சென்ற டைய வேண்டும். ஆனால் இங்கே முற்றிலும் இன வாத அடிப்படையில் சிங்கள உயர் அதிகாரிகளும் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களும் நடந்து கொள்ளும் முறைகள் கீழ்த்தரமானவைகளா கும். சிங்கள மக்கள் உள்ள செயல கப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டோர் நிலா வெளி
குறைவாக உள்ள போதிலம் அங்கு கூடுதல் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக விபர அறி க்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மையாகவே அப்பொருட்கள் கூட சிங்கள மக்களின் கைகளுக் கும் கிடைக்காது இடையில் சில அதிகாரிகள், அரசியல் புள்ளிகள், கிராம சேவையாளர்கள் போன்ற வர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதா கவே அறிய முடிகிறது. அதே வேளை தமிழ் முஸ்லிம் மக் களை அதிகமாகக் கொண்ட செய லகப் பிரிவுகளுக்கு போதிய நிவார ணப் பொருட்கள் அனுப்பப்படவில்லை. இதில் இனவாதமும் அதன் பேரில் ஏப்பம் விடுவதுமே நடைபெறுகிறது. செயலகத்தின் நிவாரணப் பொருட் களை பிரித்து அந்தந்த செயலகப் பிரிவுகளுக்கு சேவையின் அடிப்படை யில் பங்கீடு செய்வதில் தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் உத்தியோ கத்தர்கள் ஊழியர்கள் புறக்கணிக் கப்படுவதாக கவலை தெரிவிக்கப்ப ட்டு வருகிறது. அதே வேளை ராணு வம் தலையிட்டு தாம் விநியோகிப் பதாக பொருட்களை எடுத்துச் செல் கின்றது. மற்றொரு பகுதி பெளத்த விகாரைகளுக்கு வழங்கப்படுகிறது. அதே வேளை இந்து முஸ்லீம் கோவி Lerefleurgoger perLrg. நிவாரணப்பொருட்கள் வழங்கப்படு வதில்லை என்றும் குற்றம் சாட்ட ப்பட்டுள்ளது. சுனாமிப் பேரழிவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவார
60:96if -
படவில்லை என்று மும், தில்லுமுல்லுக ளும், அபகரிப்புக்க லைச் செயலகத்த வதை அம்பலப்படு: சுரங்கள் பாதிக்கப் Loson 6.) Loggen g-n ப்பட்டுள்ளன. பிச் பெருமாள். அதை றாராம் அனுமார்(8ørrfluứlsó ** asi 60Tm கொள்ளையிடுவை த்திடுவீர்." என்னு பிரசுரம் வெளிவந் திருமலையில் 'ச ull lossfleet কেরীeা..." eাওয়া Lippi)( சுனாமியால் பாதிக் பெயரில் வெளிவந் பிடத் தக்கதாகும். சுனாமிப்பேரலை வேறுபாடின்றி சகல சென்றது. ஆனா அழிவுகளுக்கும் வழங்கப்படும் நி3 வாழ்வு, புனரமைப் இன மொழி மத ே வான செயற்பாடு ப்படுகின்றன. இத மலை போன்ற வாழும் பிரதேசங் கின்றது. திரும6ை தனது பேரின வா செயற்பாட்டை ம பாதிக்கப்பட்ட சக பாரபட்சமற்ற நிவா ங்குமா என்பதைே சுனாமியால் பாதிக் கேட்கிறார்கள்.
சுந்தே
வெறுப்பைத்
தமிழ் மக்கள் வந்தோரை வரவே ற்கும் பண்புடையோர் என்றும் அதி லும் துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள வரும் மாற்றாரை உள் அழைத்து உபசரிப்பவர்கள் என்றும் பெருமை பேசுவது வழக்கம். ஆனால் கடந்த 30-12-2004ல் பேரலைத் தொடரினால் பாதிப்புக்குள்ளான வடபகுதி மக்களைப் பார்வையிட வென பிரதமர் மஷிந்த ராஜபக்ச தலைமையில் ஒரு குழுவினர் ஜே.வி. யினர் உட்பட யாழ் ப்பாணத்திற்கு வருகை தந்தனர். அவ்வமயம் பேர ழிவிற்குள்ளாகி முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த மக்கள் நடந்து கொண்டவிதம் குறித்து வெட் கித் தலை குனிய வேண்டியுள்ளது. தமிழ் இன விரோதிகட்கு இங்கு என்ன Gao (Bur, Gur Glauan Gu (Bur எனக் கூக்கிரலிட்டனர்.
ஆனால் பண்டா-செல்வா ஒப்பந்த த்தை எதிர்த்து கண்டிக்குப் பாதயா த்திரை செய்து அதனைத் கிழித்
LITLD LILIT GRTLë
10-12-2004 அன்று 03ம் தவணை பாடசாலை விடுமுறை தினம் பிள் ளைகளின் தேர்ச்சி அறிக்கையைப் பெறுவதற்காக வவுனியா இறம் பைக்குளம் மகளிர் மகா வித்தியா லம் (வவுனியாவின் பாடசாலைக ளுள் ஒன்று) தந்தை என்ற வகை யில் எனது மகளின் கணிப்பீடுகளை பார்வையிடுவதற்காக சென்றிருந் தேன். குறித்த எனது மகளின் வகுப்பு 6ம் தரம், சுமார் 34 பிள் ளைகள் எனது மகளின் வகுப்பில்எல்லோரும் சாராசரியாக எல்லாப் பாடங்களுக்கும் 70 புள்ளிகள் அள வில் பெற்றிருந்தனர். குறிப்பிட்ட ஆங் கில பாடத்தை தவிர ஆங்கிலபாட த்தில் ஆக மூன்று பிள்ளைகள் மட்டும் 70 புள்ளி 56 புள்ளி பெற் றிருந்தனர் மற்ற 31 பிள்ளைகளில் ஆகக்கூடிய புள்ளி 26. மிகுதி எல் லாம் பூஜ்ஜியத் திலிருந்து 13 வரையே. எனவே இது சம்மந்தமாக பல பெற் றோர் ஆசிரிய ரிடம் கேட்டபோது usqsfiumܘ
ணப் பொருட்கள் முறையாக பகிரப்
தெறிய வைத்ததன் மூலம் இனப்பிர ச்சினையை இன்றுவரை நீடிக்கவை த்து யாழ்ப்பாணத்தின் முதுபெரும் சொத்தாகிய நூல் நிலையத்தை எரி த்து அழித்து வெலிக்கடைச்சிறை யில் 52 தமிழ் இளைஞர்களைக் கொடுர மாகக் கொன்று 83 இன வன்முறையை கட்டவிழ்த்து விட்ட ஐ.தே.கட்சியின் தலைவரும் எதி ர்க்கட்சி தலைவருமான ரணில் விக் கிரமசிங்காவுக்கு அரவணைப்பு அன் பு மரியாதை செலுத்தியுள்ளதை அவதானித்த போது பிரதமரை எதிர் த்தவர்களின் எதிர்ப்பு உண்மையில் பேரினவாதத்திற்கு எதிரானது தானா என்று சந்தேகிக்க வைக்கி 呜·
"மக்கள் எப்போதுமே அரசியலில் ஏமாற்றத்துக்கும் சுய ஏமாற்றத்திற் கும் மடைமையாகப் பலியாவதுடன் சில வர்க்கத்தினரின் அல்லது தர்மம் சமயம், அரசியல் சமூக நலன்கள் பற்றி உண்மையான படிப்பினையை அடையும் வரை முட்டாள்களாகவே
மூன்றாம் தவனை ஆங்கிலப் பாட ஆசிரியர் இல்லை என கூறப்பட்டது. இதே பாடசாலையில் தரம் 6 ஆவ் கிலப்பிரிவும் உள்ளது. அதனை எடு த்து ஒப்பிட்டுப் பார்த் தால் சகல பாடங்களும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகிறது. ஆங்கில பாடத் துக்கு எல்லோரும் 100 புள்ளி 98 புள்ளி. எனவே இது சம்பந்தமாக நாம் 03-04 பெற்றோர் அதிபரிடம் சென்று வினவினோம். அருட்சகோதரியான அதிபர் இந்த ஆங்கில பாட விடயத்தை நாம் கோட்டபோது "விருப்பம் என்றால் பிள்ளையை இந்தப்பாடசாலை விட்டு வேறு பாடசாலைக்கு மாற்றுங்கோ' என அழகாக பதில் அளித்தார். கல்விச் சமூகத்தைச் சேர்ந்த அதிப ரின் பதில் நியாயமானதல்ல என கூறிய நாம் உடனே ஒரு உதாரண மும் அவரிடம் கூறினோம். அது வீட்டில் ஒழுகினால் வீட்டை உடையும் அல்லது வேறு விட் டைப்பாரும் என சொல்வது போன்
றது என்று கூறியது மட்டுமல்லாமல்
காட்டும் தருணம் இது
இருந்து வருகி லெனின் தனது மூன்று மூலகங்களு கக் கூறுகளும்'
அன்று கூறியது இன்றும் பொருந்:
மக்கள் அரசியலை அல்லது தாம் அ LILITIĊI LI GASLIJIET JITLD காத்தக் கொள் கொண்டால் நல் வாழ்ந்து கொண பரையினர் எவரு (Tsunami) úly6ru, ததுமில்லை அதன துமில்லை. இந்த நி "மடமை வக்கிர
ஆடுகிறீர்கள் என னை கலங்குகின st6stessor Geselulus MontLII டுக் கொண்டிருச் si esse
டசாலையில் இப்படி ந
stests udsensats semuassseifssit us
րայ։ --որ --ւմ, மருத்துவர்களாகவு ΕΣΠΕΤΠ Π σε ΕΣΠΡ Σ ο அவர்களால் பாட εOLD ιμπα, βει ο அதிபருக்கு எடுத் கூறக கூடாது 6 இதனை பலரும் அருட்சகோதர அன்பும் கருணைய கூறப்படுகிறது. ஆ த்தெறிந்த பேச்ை ரிடமிருந்து பெற மு பெற்றோர் உறவு உதவக் கூடியதா unt Listensoulst 6 ஆசிரியர் மாண ஆகியேரின் கூட் யம் என்பதை அத டும் அவசியமான
frt. Old
 
 
 
 
 

அனுமார் 1
இனத் துவேச ளூம் பாரபட்சங்க நம் திருகோணம ல் இடம் பெறு தி இரண்டு பிர பட்ட திருகோண ர்பாக வெளியிட சை எடுத்தாராம் ப் பிடுங்கித் தின் திருமலை கச் மி" உதவிகள் தத் தடுத்து நிறு ம் தலைப்பில் ஒரு துள்ளது. তিতা!" LIT¢966, LLITTÜ Glansi றாரு பிரசுரமும் LJLJLLL - Loggi flessi துள்ளமை குறிப்
ിഞ്ഞ് ിഥrg ഗുട്ട ரையும் அடித்துச் ம் அதன் பாரிய ாதிப்புகளுக்கும் uT্য ৩০০rub, LIGয়া ব্য பில் காட்டப்படும் வறுபாடுகள் இழி களாகத் தொடர னை திருகோண மூவின மக்கள் களில் காணமுடி OLÁlger GlgLIGUELD த விஷம் கலந்த ாற்றியமைக்குமா ல மக்களுக்கும் ரணங்களை வழ ய திருமலையில் 3,ůLILL LID j6ří
ரசன்
2 /2
ওয়া ব্য) ওয়া না ? তো ওয়া மாக்சியம் பற்றிய நம் மூன்று ஆக்
என்ற நூலில் அன்றுமட்டுமல்ல, துவதாகவே உள்
படிக்கவேண்டும் தற்கு மடைமை ல் தம்மைப் பாது ாவாவது பழகிக் து. தற்போது டிருக்கும் பரம் இது போன்ற ந்தை பார்த்திருந் ால் பாதிக்கப்பட்ட லையிலும் கூடவா வெறி' பிடித்து இயற்கை அன் றாள். அடுத்து ΕΤοΟΤ 5.600 τό, εξ கின்றாள்.
LLISE
சகோதரிகள்si Sunt = Du 3 s: J === * - ա == ==ւմ 5, 1573== Clau sts steipte ாலைக்கு பெரு ள்ளது என்பதை துக் கூறி இப்படி ன கூறினோம். அறியவேண்டும். கோதரிகளிடம் ம் இருப்பதாகவே னால் இங்கு எடு யே அவ் அதிப டிந்தது. ஆசிரியர் மாணவர்களுக்கு SUDார்ச்சிக்கு அதிபர் வர் பெற்றோர் முயற்சி அவசி LIf 2–ওলাগােয্য086uততটা। தாகும்.
யழகன்
சுனாமி அலையில் என்ன எல்லாம் அழிந்ததோ தெரியாது. காளான்கள் மாதிரி நிபுணர்கள் மட்டும் கிளம்பியுள்ளனர். தமிழில் உள்ள ஒரு வசதி என்னவென்றால் ஒன்றும் தெரியாமலே தமது பதவி பட்டங்களைக் காட்டி எவரையும் நம்ப வைக்கலாம். எதை எழுதினாலும் எவரும் கேள்வி CEL's, LDITL'LTTE,6t. ஒரு பிரபல வார ஏட்டில் சுனாமி பற்றிய கேள்விகட்குத் தமிழில் விளக்கம் தந்த ஒரு பல்கலைக்கழக அறிஞர் சுமாத்ராவின் தரையில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் சுமாத்ரா இருந்த இடமே தெரியாமல் போயிருக்குமென்று எழுதியிருந்தார். 9றிக்ற்றர் அதிர்வில் சுமாத்ரா மாதிரி இந்து சமுத்திரத்தில் இரண்டாவது பெரிய தீவை அழிக்க 9றிக்ற்றர் போதாது என்பது போக றிக்ற்றர் அளவு முறையில் ஒவ்வொரு றிக்ற்றருக்கும் அதிர்வின் சக்தி முப்பது மடங்கால் வித்தியாசப்படும் என்றே கவனியாமல் நிலநடுக்கம் பற்றி இவர்கள் விளக்கங்களை வழங்குகிறார்கள். ஆறு றிக்ற்றரை விட ஒன்பது றிக்ற்றர் எத்தனையோ ஆயிரம் மடங்கு வலியது. இதை விளக்காமல் கிளிப்பிள்ளை போல பேசுவதற்கு அறிஞர்கள் தேவையா? மாணவர்கள் வாசிப்பது போதாது என்று பார்த்தால் ஆசிரியர்கள் அவர்களை விட மோசம் போலத் தெரிகிறது. கடைசியாக எழுதிய பரீட்சைக்குப் பிறகு எதையுமே வாசிக்க அவசியம் இல்லை என்று தான் பலரும் நினைக்கிறார்கள் போல
பேரழிவும் நாட்டை மேலும் பேரினவாதம் என்பது பேரலை அடித்து முழுநாட்டையும் அழித்தாலும் போகாதது. அது மனித சுபாவமல்ல. ஒரு சுரண்டும் வர்க்கச் சுபாவம் அந்த வர்க்கம் உள்ள வரை அதை எந்தப் பேரலையாலும் அழிக்க இயலாது நாட்டை மீள்கட்டமைப்பதற்கான உதவியை வழங்குவதற்கு வெளி நாடுகளிலிருந்து பெரும் நிதி திரட்டுகிற சில தேசபக்தர்கள், தென்னிலங்கையின் தேவைகட்காக மட்டுமே தாங்கள் உதவ ஆயத்தமாக இருப்பதாகப் பச்சையாகவே தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் யாருமே இலங்கைக்குத் திரும்பிக் குடியேறப் போவதில்லை. இலங்கையை ஒரு சிங்கள பெளத்த உல்லாசப் பயண அல்லது விடுமுறை மூலாமாகவே இவர்கள் பார்க்கிறார்கள். இலங்கையின் அழிவில் பெரும்பகுதி வடக்கு கிழக்கிலேயே நேர்ந்துள்ளது பற்றி உள்ளுர மகிழுகிற மனங்களே இவர்கட்குண்டு. அதே வேளை வடக்கு கிழக்கின் சேதத்தைக் குறைவாகக் காட்டி தெற்கை விருத்தி செய்வதில் இவர்களது அக்கறை குவிகிறது. இவர்கள் பச்சையாகவே சொல்வதை அரசாங்கம் சொல்லாமல் செய்கிறது இந்த பேரலை நாட்டை ஒன்றுபடுத்தும் வாய்ப்பைத் தந்துள்ளது. தவறவிட்டால் அதுவே நாட்டை நிரந்தரமாகப் பிரிக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தும் என்பது இவர்கட்கு விளங்காது.
பொன்னாவும் 535і сот тәрті, எஸ். பொன்னுத்துரையுடனான நேர்காணல் ஞானம் என்கிற சஞ்சிசையில் இப்போது வருகிறது. எதிர்பார்த்தபடியே தன் மீது புகழும் தனக்கு உடன்பாடற்றோர் மீது வசையுமாக அவருடைய பாணியிலேயே கதையளக்கப்படுகிறது. கடைசியாக வந்த இதழில் ஜின்னாஹற் எழுதிய ஒரு கவிதையில் சான்றோரைச் சாடித் தம் பெருமை பேசுவாரை மலப்புழுக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளது. இக் கவிதை எஸ்.பொ. நேர்காணலை உடனடியாக அடுத்து அச்சிடப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் முடிவா, அச்சுக் கோத்தவரின் முடிவா? இதுவும் வெறும் பரபரப்புக்காகவா?
சட்டி கட்டதடா கை விட்டதடா தமிழ்த் தேசியவாத நோக்கில் வாராவாரம் தமிழ் ஞாயிறு ஏடொன்றில் எழுதிவரும் முன்னாள் இடதுசாரிப் பிதாமகர் நவெம்பர் மாதம் தனது பத்தியில் விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை "சடங்காசாரமாகக் கிழித்தெறியப்பட வேண்டும்' என்று எழுதியிருந்தார். அவர் எழுதியதற்கும் ஹெல உறுமய தலைவர்மார் பேசுவதற்கும் உண்மையில் மிகுந்த உடன்பாடு இருந்தது போலவே எனக்குத் தெரிந்தது விடுதலைப்புலிகளுக்கு ஒரு தலைப்பட்சமாக இந்த உடன்படிக்கையைக் கிழித்தெறியும் நோக்கம் இல்லை என்று விளங்கியதாலோ என்னவோ இரண்டே வாரங்களில் தான் எழுதியதற்கு நேரெதிராக அவசரப்பட்டு எதையுமே செய்யலாகாது என்று அதே பத்தியில் எழுதி வைத்தார்.
பாருடைய குரல்? விடுதலைப் புலிகளை மீண்டும் போருக்குள் தள்ளி விடுகிற நோக்குடன் அவர்களுக்குத் தீவிர ஆதரவாக எழுதுவது போல வீரகேசரியில் எழுதிவரும் ஒரு போரியல் நிபுணர் இலங்கையின் மேற்கில் எண்ணெயச் குதங்களை அமைக்கவும் துறைமுக வசதிகளை விருத்தி செய்யவும் சீனா உதவுவதற்குக் காரணம் என்னவென்று கிட்டடியில் விளக்கியிருந்தார். சீனா மத்தியகிழக்கிலிருந்து கொள்வனவு செய்யும் எண்ணெயைக் கொண்டு செல்லும் கடற்பாதைக்கு இடைஞ்சல்கள் ஏற்படலாம் என்பதனாலேயே முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை என்றும் கூறியிருக்கிறார்.
சீனாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிகள் பற்றி அவர் அறியாமலிருக்க மாட்டார். சீனாவின் நோக்கம் எந்த வகையில் இலங்கையின் இறைமைக்குப் பகையானது என்று அவர் சொல்லவில்லை. அதே வேளை இந்தியாவின் மேலாதிக்க நோக்கம் பற்றி அவரது கட்டுரையில் எந்த விதமான ஆய்வோ விமர்சனமோ இல்லாதது புதிமையானது இந்த விமர்சகர் யாருடைய நலன்களைக் கருதி எழுதிவருகிறார் என்பது மெல்லமெல்ல வெளிச்சமாகி வருகிறது.

Page 3
  

Page 4
ஊவா மாகாணத்தின் பதுளை மாவ ட்டத்தில் பல்கலைக்கழகமொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்து ள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு முள்ளது. பதுளை இங்குறுகமுவ தோட்டத்தில் 35 ஹெக்டேயர் காணியை சுவீகரித்து அதில் பல் கலைக்கழகம் அமைக்கப்பட விருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு இ.தொ.க. ம.ம.மு இதே தோ.தொ. சங்கதலைமைகள் யாவும் ஒரேகருத்தில் இருந்து கொண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பல்கலைக்கழகம் என்ற பேரில் வள மான தோட்டக் காணி சுவீகரிக்கப்ப டுவதை எதிர்ப்பதாக அவை கூறுகி என்றன. ஏற்கனவே இங்குறுகமுவ தோட்டத்தில் 14 ஹெக்டேயர் காணி கைத் தொழில் பேட்டை அமைப்பதற்கென சுவீகரிக்கப்பட் டது. ஆனால் அக்காணியில் கைத் தொழில் பேட்டை அமைக்கப் படவி ல்லை. அதில் சிலர் குடியிருக்கின்ற னர். அவ்வாறு குடியேறியிருப்பவர் களை வெளியேற்றிவிட்டு அவ் விட
மத்திய மாகாணசபையின் இ.தொ. கா உறுப்பினர் கோவிந்தராஜ் ம.ம. முன்னணியில் இணைந்து கொண்ட மை பால் ம.ம.மு இன் வாக்குவங்கி பலமடையும் என்று ம.ம.மு.யில் சிலர் மகிழ்வடைகின்றனர். ஆனால் அவ ரைப் பற்றி ம.ம.மு முன்பு செய்த விமர்சனங்களை தற்போது நினைவு கூர்வது நல்லது அவர் சாதிய முரண்பாட்டை வளர்த் தார் என்றும், அடாவடித்தனங்களில் ஈடுட்டார் என்றும் ம. ம. மு முன்பு கூறியது. அப்படியென்றால் அவர் தற் போது அவற்றை தவிர்த்துக் கொண் டுள்ளாரா அல்லது அவற்றிலிருந்து திருந்திவிட்டாரா என்ற வினா எழும் புகிறது. இ. தொ. கா விற்குள் ஜனநாயகத் திற்காக போராடியதால்தான் அவர் ம. ம. மு இல் சேர்ந்தார் என்று கூறமுடியாது. மாறாக மத்தியமா TGOOT 60LuuleÜ @ தொ. கா விற்கு
மத்திய மாகாண சபையின் கல்வி அமைச்சராக மீண்டும் வீ.இராதா கிருஸ்ணன் நியமிக்கப்பட விருப்பதாக தெரிய வருகிறது. இவர் இ.தொ. காங் ரஸில் இருப்பாரா? இல்லை யா? விலகுவாரா? விலகமாட்டாரா? என்றெல்லாம் மாகாணசபைத் தேர் தல் காலத்தில் மக்களிடையே கேள் விகர் எழுந்த வண்ணம் இருந்தன. இராதாகிருஸ்ணனுக்கும் காங்கிர எலி ைஉயர் மட்டத்திற்கும் இடையில் பல்வேறு உச்ச முரண்பாடுகள் வந்த தன் காரணமாக இவர் மலையக மக்கள் முன்னணியுடன் இணையப் போ கிறார் என பரவலான செய்தி ளே வெளிவந்த வண்ணமிருந்தன. என்றாலும் காங்கிரஸில் இருந்து இாதாகிருஸ்ணன் விலகி விட வில் லை. இந்தியாவின் உளவுப் பிரிவான றோ அச்சுறுத்தியதாலேயே இவர்
த்தில் வேண்டுமென்றால் பல்கலை க்கழகத்தை அமைத்துக் கொள்ளட் டும் என்று தொழிற்சங்கத் தலைமை கள் கூறுகின்றன. பல்கலைக்கழகம் அமைக்க 14 ஹெக்டேயர் காணி போதாதென்றும் 35 ஹெக்டேயர் காணியாவது தேவை யென்றும் பல் கலைக்கழகமானிய ஆணைக்குழு தெரிவிக்கிறது.
அதனால் அத்தோட்டத்தில் வாழும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படு மாயின் அவர்களுக்கு நிவாரணம் வழ ங்குவதற்கும் மறுவாழ்வமைப்பதற்கும் ஏற்பாடுகளை செய்யாமல் பல் கலை க்கழகமே அமைக்கப்படக் கூடாது என்று கூறுவது மக்கள் விரோத நிலைப்பாடாகும். பல்கலைக்கழக மொன்றை அமைத்து அதனை மலையகத் தமிழ் தேசிய இனத்திற் கான பல்கலைக்கழகமாக மாற்று வது பற்றி சிந்திப்பது அவசியம். ஏனெ னில் அவ்வாறான பல்கலைக்கழக மொன்றினால் மலையக சமூகத் தின் உயர் கல்வி வளர்ச்சியையும் பண்பாட்டு அபிவிருத்தியையும் ஏற
கொடுக்கப்படவுள்ள அமைச்சுக்க ளில் ஒன்றை அவருக்கு தரவேண் டும் என்ற எதிர்பார்ப்பை கொண்டி ருந்தார் என்றும் அது நிறைவேறாது என்றவுடன் தான் இ. தொ. கா விற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தார் என்றும் கூறப்படு றது. அவ்விமர்சனங்களை முன்ை த்துவிட்டே அவர் ம.ம.மு.யில் இை ந்துள்ளார். இவர் மேல் கொத்மை திட்டத்தில் சில ஒப்பந்தவேலைகை எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தத கவும் கூறப்பட்டது.
இந்த கட்சிமாற்றங்கள் கட்சிமா பவர்களின் சுய நன்மையைக் கருத் தில் கொண்டு இடம்பெறுபை ஆகும். இவற்றினால் மலையகத்தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற் டப் போவதில்லை. இவர் தேர்தல் காலகட்டங்களில் தோட்டங்கள் தோ றும் மின்சாரத்தூண்களை கொண்டு சென்று ஒட்டுக் கேட்டார் என்பதும்
இராதாகிருஸ்ணன் மாகாண அ
பணிந்து விட்டதாகவும் சிலர் தகவல் தெரிவித்தனர். இதே நேரம் இராதாகிருஸ்ணன் கல்வி அமைச்சராக இருந்த கால த்தில் ஆசிரியர்கள் கல்வி அதி காரிகள் ஆசிரிய ஆலோசகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவர் மீது அதிருப்திக் கொண்டிருந்தனர். முறையான விதத்தில் பதவியுயர் வுகள் இடமாற்றங்கள் நியமனங்கள் என்பனவற்றை மேற் கொள்ளவி ல்லையென குற்றச்சாட்டுக்கள் சுமத் தப்பட்டன. தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டத் திட்டங்களை மீறி பாடசாலைகளில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார். ஹபொரஸ்ட் தமிழ் வித் தியாலயத்தில் இவ்வாறான கூட்ட மொன்றில் இவரது முன்ைனிலையி லேயே பிரதேசபை உறுப்பினர்
படுத்த முடியும். யும் பெற்றுக்கெ அவ்வாறான ப մloԾապմ, օ աfr: யும் மலையகத்
LD. e94492 லைமைகள் எதி ഞrib pഞണ്ഡus # விழிப்பும் அவர்களி த்தானதாகும். காலம் தள்ளும் கலைக்கழகம் ஆ கவே அமையல மக்களுக்கு சாத களையே ஏற்ப சமூக அபிவிருத் ப்புகள் ஏற்படும். விழிப்புணர்வுகள் யினர் மத்தியில் அதனை எதிர் தொழிசங்ககத்த தலவாக்கெல்லை தண்ணிரில் மூழ் மேல்கொத்மலை
தேர்தல் முடிந்தவி களிலிருந்து தூண த்துசென்றார் எ க்கும் தெரிந்த இவர் ம. ம. மு 4
வடபுலத்தின் வட துள்ள பரந்த கிர அங்கு நண் நீர் சில இடங்களில் கின்றன. அவை னர் என்று தம் Glgftsft Geurtffler இருந்து வருகி தாழ்த்தப்பட்ட சா கள் தண்ணீர் அ LLITSI, ÜLITUDT65 எனப்படுவோர் வ கொடுக்கும் வன தண்ணீர் பெற மையில் இந்த ந தாழ்த்தப்பட்ட சில
வர் அப்பாடசா6 ஒரு வரைத் தாக் ப்பனை- ஹங்கு) யர்கள் அதிபர்கள் றிணைந்து ஓர்
பகிஷ்கரிப்பினை
இது மட்டுமன்றி ர்பான செயற்பா பல வழக்குகள் உ தாக்கல் செய்யப் குகளிலும் வழக் வர்களுக்கு சார் வழங்கப்பட்டன. இவருக்கு கீழ்
அதி காரிகள் உத்தி யோகஸ் சாதி வர்க்கம் பல நிலையி ன μεΠτε επίπε03ς, ο மத்திய மாகாண
ச ழக்கு மாகண. 3ஆம் பக்க தொடர்ச்சி இப்பேரினவாத ஆளும் வர்க்கத்தால் இனவாத வழிகளில் வழி நடாத்தப் பட்டனர். இதன் தொடர்ச்சியை இயற்கை அழிவுகளின் பின்பு ஆளும் அதிகார சக்திகள் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரிக்கும் வகையிலேயே நிவாரணம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கின்றனர். கிழக்கில் குறிப்பாக திருகோணமலை அம்பாறை மாவட்டச் செயலகங் களில் அரசாங்க அதிபர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை சிங்களப் பேரினவாத நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். இதனால் தமிழ்
முஸ்லீம் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரணங்களைப் பெறமுடியாது தத்தளிக்கின்றனர். அத்துடன் உள் ளுர் சிங்கள கிராமவேவையாளர்க ளும் தமிழ் முஸ்லிம் மக்களை மாற் றான் தாய் மனப்பான்மையுடனேயே நடாத்துகின்றனர். அதேவேளை தமிழ் முஸ்லீம் கண்ணோட்டங்களும் தத்தம் கைங்கரியங்களைச் செய் கின்றன. இவ் நிவாரணங்களில் பாதி க்கப்பட்ட மனிதர்கள் சாதாரண மக் கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக இன மத மொழி பிரதேசம் என்று பார்ப்பதன் மூலமும் தத்தமது வாக்கு வங்கிகளைப் பாதுகாத்து விரிவு படுத்தும் நோக்கங்களுடன் செயல்
படும் போக்குக க்க முடிகின்றது. சுனாமிப் பேரழி தத் தமது உள்ே னெடுக்கவும் நின் தரப்பு சக்திகளும் இதனை கிழக்கி அவலங்களைச்
களிடையே அர நிறுவனங்களும் செய்து வருகின் மரத்தில் வைரம்
கீழ்த்தர செயல கிறது. கிழக்கும மரத்தால் வீழ்ந்த த்த கதை போ
துவருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aggress
கத்தை
IILIA2 it
தொழில் வாய்ப்பை ள்ள முடியும். என்பாட்டு வளர்ச் GÚgól Gilsit fő éleonul தாழிற் சங்கத்த 8 კვ. კვ. ტუi
ர்க்கின்றன. கார முக அபிவிருத்தியும் ன் இருப்பிற்கு ஆப க்களை ஏமாற்றி அவர்களுக்கு பல் மைவது பாதிப்பா ü。 கமான பல அம்சங் த்தும், அதாவது க்கான கட்டமை அத்துடன் சமூக இளந்தலைமுறை உருவாகும் க்கும் அரசியல் ഞഖഞഥകണ ധ്രു பிரதேசத்தையும் கடிக்கப்போகின்ற
திட்டத்தை ஆத வ втотставе HINGTON டும். -
|டன் அந்த இடங் களை திருப்பி எடு என்பதும் எல்லோரு
Luth. இல் இணைந்தமை
SIGUID 35
மராட்சியில் அமைந் ாமம் வறணியாகும். கிணறுகள் சில மட்டுமே காணப்படு கூட உயர் சாதியி மை அழைத்துக் கட்டுப்பாட்டிலேயே ன்றன. அவற்றில் தி எனப்படும் மக் புள்ளி எடுக்க முடி உயர்சாதியினர் ந்து நீர் எடுத்துக் ர காத்து நின்றே வேண்டும். அண் டைமுறையை மீறி மர் தண்ணிர் எடுத்
லையின் ஆசிரியர் due to unts), Gus) ான் கெத்த ஆசிரி அனைவரும் ஒன் நாள் பாடசாலை மேற்கொண்டனர்.
இவரது பக்கசா டுகள் காரணமாக டயர் நீதிமன்றத்தில் பட்டன. பல வழக் தாக்கல் செய்த ாகவே தீர்ப்புக்கள் தே சூழ்நிலையில் பணியாற்றுகின்ற
ரிக்கின்றனர் வரவேற்கின்றனர். அழி வுநிறைந்த அத்திட்டத்தை அபிவிருத் தித்திட்டம் என்கிறார்கள் ஆக்கப்பூர் வமான பல்கலைக்கழகம் போன்ற திட்டங்களை எதிர்க்கின்றனர். இது வே அவர்களை மக்கள்விரோத சக்தி கள் என்று அடையாளம் காணப் போதுமானதாகும். அவர்களின் எதிர்ப்பை முறியடித்து பதுளையில் பல்கலைக்கழகத்தை ஏற் படுத்திக் கொள்ள மலையக மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும். மலை யகப் படித்தவர்கள் அப்பல்கலைக் கழ கத்தை பெற்றுக்கொள்ள பாடுபட வேண்டும். ஏற்கனவே பேராசிரியர் சந்திரசேக ரம் உட்பட பல மலையகப் புத்திஜீவி கள் மலையகத்தமிழ் தேசிய இனத் திற்கான தனியான பல்கலைக்கழகம் தேவையென வலியுறுத்தி வருகின்ற னர். மலையக தேசிய இனத்துவ வளர்ச்சிக்கு அவ்வாறான பல்கலைக் கழகம் அவசியமாகும்.
குறித்து ம.ம.மு முக்கிய தலைவர்க ளில் சிலர் திருப்தி கொள்வதாக தெரியவில்லை.
கோவிந்தராஜ் போன்றவர்கள் எங்கி ருந்தாலும் அவர்களாகவே இருப்
QID FIBILITI SS S SS S SS SS S SS S S S S SS S SS S SS SS SS S SS S SS SS SS ததால் பிரச்சினை ஏற்பட்டது. உயர் சாதி வெறிபிடித்தோருக்கும் தாழ்த் தப்பட்ட மக்களின் இளைஞர்களு க்குமிடையே முறுகல் மோதல் இடம் பெற்றது. அதன் விளைவாக அந்த நல்லநீர்க் கிணற்றில் சாதிவெறியர்கள் பாம்பை அடித்துக் கொன்று மிதக்க விட்டனர். இச் சம்பவத்தை அறிந்த போது பழைய கந்தன் கருணை நாட கத்தின் வரிகள் தான் நினைவுக்கு வந்தன. "குடிக்கும் தண்ணிரிலும் சாதிபார்ப்பார் தேவியரே கேளும், குளி க்கும் குளங்களையும் பிரித்து வைத் தார் தேவியரே கேளும்” இது இப் பொழுதும் வடபுலத்தில் காணப்படு கின்றது.
அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகம் அவ்வாறானதாக மலையகத்தமிழ் தேசிய இனத்திற்குரியதாக அமை வது முற்றிலும் நியாயமானதாகும். அவ்வாறான ஒன்றை ஒரேயடியாக பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படு வதை எதிர்க்கக் கூடாது. குறிப்பிட்ட அத்தோட்டத்தில் பல்கலை க்கழகம் அமைக்கப்படுவதால் அங் குவாழும் தொழிலாளர்களுக்கு பாரிய பாதிப்பு இல்லை என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பாதி க்கப்படும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட முடியும் என்று கூறுகின்றனர். அதனால் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரி விக்கும் மக்கள் விரோத தொழிற் சங்கத் தலைவர்களை அம்பலப்படு த்த வேண்டும். பதுளையில் பல்கலைக்கழகமொன் றை அமைக்க எடுக்கப்பட்டுள்ள முடி வினை ஆதரித்து அதனை மலையச மூகத்திற்காகப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்
பார்கள். அவர்கள் அவர்களாகவே இருப்பதற்கு இ.தொ.கா. ம.ம.மு
போன்ற அமைப்புக்கள் தடையாக
வும் இருக்கப்போவதில்லை. () கும் கேவலம் LLLLLL LSLS LL LSL LSL LSL LLLLS LLLLLLLLS LL LLL LLL LL மேற்படி குடிநீர் பிரச்சினை இரு தரப்பினரிடையே முறுகலாகி மோத லாகியதும் விடுதலைப் புலிகள் இயக் கத்திற்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் முறையிடப் பட்டது. அது பற்றிய விசாரணையும் இடம் பெற்றது. புலிகள் இயக்கப் பொறுப்பாளர் சமத்துவமாக நடந்து கொள்வதை வலியுறுத்தினார். ஆனால் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்பகுதிக்குச் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் இளைஞர்களைக் கடிந்து ஏசினா ராம். ஏன் வழமையை மீறி நீர் எடு த்து முறுகல் மோதலை mL 12
ugi sur
6.1560) put 62
அதிகாரியின் அடா வடித்தனங்களுக் கும் அத்துமீறல்களுக்கும் அளவே இல்லை. அவர் ஆசிரியர்களை அவ மரியாதை செய்வது தொடர்பாக ஜனாதிபதி வரை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு உறுப்பினர் அமைச்சரானதன் பின்பு அவர் தனக்கு எதிராக இருக் கக் கூடியவருக்கும் அவரே அமைச் சர் என்பதால் பக்கசார்பின்றி செயற் பட வேண்டியது அவரது கடமை என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் மிக மோசமான அவலங் களை சுமந்து நிற்கும் மலையக மக்
Fuß766)IUI
டையே வேண்டி நிற்க வேண்டி யிருக்கிறது. ஆகவே மீண்டும் பதவி யேற்கும் இராதாகிருஸ்ணன் பக் சார்பின்றி நடக்க முன்வர வேண்டும். இதே நேரம் கல்வி அமைச்சர் பத க்கு போட்டியாக இருக்கக் கூடிய பெண்மணிக்கு பல லட்சங்கள் பறி மாறப் பட்டதாகவும் கூறுகின்றனர். இராதாகிருஸ்ணன் வாய் திறப்பாரா? மேற்படி பதவிக்கான இழுபறி காரண மாகவே இ.தொ.கா.வில் இருந்து மாகாணசபை உறுப்பினர் கோவிந்த ராஜ் கொப்பு மாறி ம.ம.முன்னணிக்கு
மற்றும் காரியாலய ர்களும் அரசியல் LL – Den stset ன்றும் செயற்படு
ள்ளனர் குறிப்பாக
மேலதிக கல்வி
ளையே அவதானி ஒட்டு மொத்தமாக வைப் பயன்படுத்தி ாக்கங்களை முன் லப்படுத்தவுமே பல
முயற்சிக்கின்றன. ல் தொடர்ச்சியாக ந்தித்து வந்த மக் Tho(pLD 66060TIII
அமைப்புக்களும் றன. இது பட்ட சோதிப்பது போன்ற ாகவே காணப்படு களுக்கு நடப்பபை பனை மாடேறி மிதி ன்றதாகவே இருந்
ー 。 விடிவிற்கு கல்வி šobumi
75 சதவீதமான தமிழ் ஆசிரிய பயிலு நர்கள் கற்கும் பத்தனை பூஞ்பாத கல்வி யற் கல்லூரியில் தமிழர் ஒருவர் பீடதிய தியாக நியமிக்கப்படாமல் இழுத்தடிக்க ப்படுகிறது. தற்காலிகமாக என்று நிய மிக்கப்பட்ட சிங்களவர் ஒருவரே நிரந் தர பீடாதிபதிபோன்று செயற்பட்டுவ ருகிறார். தனிப்பட அவர் மீது குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படாத போதும் அவரின் நியமனம் பேரின வாத அடிப்டையை கொண்டதாகும். அவர் தொடர்ந்தும் பீடாதிபதியாக இருந்தால் கல்லூரிக்குள்ளும் வெளி யிலும் செயற்படும் பேரினவாத சக்தி களின் நடவடிக்கைகளுக்குரிய இட மாக இக்கல்லூரி அமைந்துவிடும். இங்கு கடமை புரியும் தமிழ் விரிவுரை யாளர்களில் சிலர் பீடாதிபதியாக நியமி க்கப்படுவதற்குரிய கல்வித் தகை
மைகளை கொண்டிருக்கிறார்கள்
தாவினார் என்றே அறியமுடிகிறது.
இக்கல்லூரிக்கு தமிழர் ஒருவரையே பீடாதிபதியாக நியமிக்கவேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பிர தாயம் இருக்கிறது. அவற்றை கண க்கெடுக்காமல் சிங்களவர் ஒருவன அதிபராக நியமிப்பது என்பது பேரின் வாத மேலாதிக்க செயற்பாடாகும். இதனால் கல்லூரியின் வளர்ச்சி பாதி க்கப்படும். அது மலையகக் கல்வி க்கு குந்தகமானதாகும்.
இது குறித்து மலையகத்தொழிற் சங்க பாராளுமன்றவாதிகள் கவன ஞ் செலுத்தாது இருக்கிறார்கள் ஆனால் மக்கள் அக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். வர்களும் அக்கல்லூரிக்கு தமிழர் ஒரு வர் பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றனர்

Page 5
சுற்று 12 பெப்ரவரி 2005 I, I,
തിമസ് 12 III]ി
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொபே 243517பாக்ஸ்:011-2473757 F-GLDLSs) : puthiyapoomiGhotmail.com
Jarruan GLULUTUTIT GO FĪToIÈGEITTI DIT?
கடந்த டிசம்பர் 26ல் அடித்த சுனாமியால் ஏற்பட்ட உயிர் உடைமை அழிவுகள் ஏராளமாகும் அவ்விழப்புகளின் என்னிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அச்சுனாமியால் உயிரிழக்காமல் பாதிக்கப்படாமல் வாழும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் சமூக பொருளாதார பண்பாட்டு பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. அதைவிட அரசியல் ரீதியாக பாரிய பாதிப்புகள் ஏற்படப்போவதை அறிய முடிகிறது LLLLLLLL LL T S LL T S S LLLuTM S LLL போவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்க இந்திய கனடா பாகிஸ்தான் LLLLLL LL L LLL LLLS L SY S T YS TTT L L L L L LYTTTT S LLLS நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர் அவர்கள் எப்போது இங்கிருந்துபோவார்கள் என்று யாருக்கும் தெரியாது இது எரிகிற விட்டில் பிடுங்குவது ஆதாயம்
என்ற பழமொழியையும் செத்த விட்டில் புகுந்த நாய்கள் என்ற கற்றையும்
ஞாபகப்படுத்தாமல் இல்லை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் உட்பட 14 மாவ ட்டங்களில் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வருமென பிரகடனப்படுத்த பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை. அதாவது அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்திய ஜனாதிபதி சந்திரிகா அதுபற்றி ஊடகங்களுக்கூடாக மக்களுக்கு அறிவிக்கவில்லை அரசகட்டு ப்பாட்டிலுள்ள ஊடகங்களில் கூட அது அறிவிக்கப்படவில்லை. இப்பிரகடனம் 30 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் அது அங்கிகரிக்கப்படுமா இல்லையா என்பது இன்னொரு புற மிருக்க அவசரகாலச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை ஏற்ப டுத்துவதற்கான அடிக்கல்லை நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி சந்திரிகா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல் நடை பெறாது என்று கூறியுள்ளார். சுனாமியின் பாதிப்பிலிருந்து நாட்டை கட்டிவளர்ப்பதற்காக தேர்தல் தேவை இல்லை என்று கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல்களும் மாகாணசபை தேர்தல்களும் சட்ட ஏற்பாடுகளின்படி இன்னும் ஐந்துவருடங்களுக்கு பிறகு நடைபெறலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலும் உள்ளுராட்சி சபைகளு க்கான தேர்தல்களும் இவ்வருடம் நடைபெற வேண்டும் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையாலும் சர்வ ஜனவாக்கெடுப்பாலும் நிறைவேற்றினாலன்றி ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முடியாது அரசியலமைப்பின் ஏற்பாடு களின்படி ஒருவர் இரண்டு பதவிகாலத்திற்கு மட்டுமே ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட முடியும் இரண்டு பதவிகாலத்திற்குப் பிறகு ஒரே நபர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. இவ்வாறிருக்கும்போது ஜனாதிபதி அடுத்த ஐந்துவருடங்களுக்கு தேர்தல் நடைபெறாது என்று கூறியிருப்பதன் அர்த்தம் என்ன ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதற்கான உள்நோக்கமாகவோ விருப்பமாகவோ இருக்கலாம் அவர் தற்போதைய ஜனாதிபதி அரசியலமைப்பை மாற்றி பிரதமராவதன் மூலம் ஆட்சியில் நீடித்திருக்கும் நோக்கத்தை சந்திரிகா வெளிப்படுத்தி வந்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண் டார் என்பது புதிய விடயமல்ல அவருக்கு ஏற்றவகையில் பாராளுமன்றத்தில் பலமான அல்லது பெரும் பான்மை பலம் கொண்டதாக ஐமசுமு அரசாங்கம் இல்லை. அதனால் கடந்த சில வருடங்களாக அரசாங்கம் ஸ்திரமானதாக இல்லை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வந்தது. LTYYYS M MMTTT SY T YYTTTT TY L J S LLLL u Tu TTTTLMLL LLLLLL உயர்வு உட்பட பல வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கி இருந்தபோதும் அவற்றை நிறைவேற்றக் கூடிய நிலையில் இல்லை. சுனாமியால் அந்நிலைமை மேலும் உக்கிரமடைந்துள்ளது இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் ஸ்திரமின்மையை சமாளிக்க கர் வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமை. அதன் ஒரு நட வடிக்கையே சாதாரண ஜனநாயக நிலைமைகளை மறுக்கும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியமை ஆகும் தேர்தலை நடத்தாமல் இருக்க எண்ணுவது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கான நகர்வாகும் இதில் சந்தி ரிகா தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட நாட்டை கட்டியெழுப்புதல் என்ற பாசாங்கில் ஆளும்வர்க்கம் எவ்வித இடையூறுபின்றி ஆட்சியை நடத்துவதற்கான உறுதிப்பாட்டை தேடிக் கொள்ளும் உள்நோக்கமே அடிப்படையானது என்பதை விளங்கிக் கொள்ள :'ഖഞ്ഞ0്. இதனை அடிப்படையாகக் கொண்டே எதிக்கட்சிகளையும் சம்பந்தப்படுத்திக் கொண்டு நிவாரண நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிக்கிறது. நிவாரண நடவடிக்கைகளில் ஹெல உறுமய தலைவர் களையும் ஈடுபடுத்தியுள்ளது. ஐ.தே.கட்சியின் சில தலைவர்களை ஈடுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. தொழிற்சங்கங்களையும் மெளனமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவரு கின்றன ஆளும் முன்னணியில் முக்கிய கட்சியான சுதந்திரக் கட்சியின் பெரிய தொழிற்சங்கமான சுதந்திர ஊழியர் சங்கம் (நிதாஸ் சேவக சங்கமய) சுனாமியால் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதே பிரதான கடமையா தலால் இன்னும் ஒருவருடத்திற்கு எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளது. இச்சங்கம் சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை நடத்தும்போது தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்துவதே இல்லை. சுதந்திரக்கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும்போதே வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தும் எனினும் தொழிலாளர் போராட்டங்களுக்கு எதிராக பலமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அச்சங்கம் அம்முடிவை வெளியிட்டுள்ளது. அதற்கு ஊடகங்கள் கூடிய பிரசாரங்களை கொடுத்து வருகின்றன. இதெல்லாம் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு உதவும் நடவடிக் கைகளாகும். மக்களும் மக்கள் நலனில் அக்கறையுள்ள எவரும் ஜனநாயக உரிமைகளை ***可cm Qcm@cm al-Qcm QcmmQリ cmuncm ?um நடந்தகாலத்தில் போரின் பெயரால் மக்கள் விரோத ஜனநாயக மறுப்பு நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது சுனாமியின் பேரால் அந் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ாமியாலும் புத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வானம் அளிக்கவும் பாதிக்கப்பட்ட நாட்டை Եւա Օազgնաչվth goorրյոատஉட்ைகளும் வேலைத்திட்டங்களும் அவசியமாகும் பேரினவாத ஆளும் இருப்புக்கும் நீடிப்பிற்கும் சுனாமியின் பெயரால் ஜனநாயக விரோத -த்திற்கு செல்வதை மக்கள் அனுமதிக்க முடியாது
2004 டிசம்பர் 26ம் எழுந்த சுனாமி க அதிவேக வீச்சுக்கு தெற்கு மேற்கு க பல்லாயிரக் கண போயினர். இப்பே ஊழித்தாண்டவத்தி இருந்தும் துயரம் ே மக்கள் இன்னும் இந்தனோஷியாவின் ல் ஏற்பட்ட பூமி வெ. உருவாகிய சுனா கு தென்கிழக்கு யே அதிகமாகத் தனோசியாவிற்கு ங்கையே வரலாறு அழிவுகளையும் உ ளையும் கண்டு ெ இன மத மொழி பி என்றி வடக்கு கிழக் கரையோர மக்கள் க்கு ஆளாகினர். பெரும் பாண்மையே சிறு தொழில் புரிய வாழ்க்கையில் நல காக கடலோடும் றாடம் போராடி உ வாழ்ந்து வந்த மக் ற்கை பேரழிவு பலி சோகத்திலும் சோ இச் சுனாமிப் பேர பதினாங்கு நாடுக உட்பட எந்தவொ ளுக்கும் சுனாமி அனுபவம் இருந்த வெள்ளம் வரட்சி ஏற்கனவே இலங்ை பவித்தவைகளே. வரலாற்றில் முதல் வேயாகும். சுனாமி பற்றிய மு யும் அதன் அழிவு விஞ்ஞான தொழி அனுபவ ரீதியிலும்
|ற்றி வந்த நாடு ஐக்
அண்று சுமாத்தி வெடிப்பு அதிர்வு ஏ நிமிடங்களில் அது தானிப்பு நிலை கியிருக்கிறது. 9. அதிர்வினால் ஏற்ப பேரலை விளைவிக் கள் அமெரிக்கா ஒன்றல்ல. அச்சுனா கிழக்கு ஆசிய நாடு சென்று கொண்டி க்காவிற்கு நன்கு தனது டிகாகோ படைத் தளத்திற்கு தகவல் அனுப்பிய ண்டு மணிநேர அள் சுனாமி தாக்கிய எ டிற்கும் தகவல் அணு ஏன் என்பது அ வர்க்கத்தை விரல் வேண்டிய கேள்வி கின்றது. ஆனால் வைத் தொடர்ந்து யாவிலும் இலங் ரிக்கா தனது கா SI(DLD D60-CUp60. D9 தானிப் போருக்கு அமெரிக்க ஆளும் னம் காத்துக் ெ உள்நோக்கம் இல யதாகும். சுனாமிப் பேரழிவின தினாயிரம் மக்களு இழந்தும் காணா னர். இத்தொகை கும் சூழலே தொட வருட கொடிய .ே தில் இழக்கப்பட்ட அரைவாசிக்கு மே மணி நேரத்திற்குள் காவு கொணி டு மையை கரையோ வித்துக் கொண்ட தத்தம் உறவுகளை த்தவர்களை கா |peraegaeufleam (şerre, தமிழ் சிங்கள முஸ் TÜULSSGS Losof =
е
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகதி காலையில் டல் பேரலையின் வடக்கு கிழக்கு ng GEurry Loa, set
also LGSurts ரலை நடாத்திய ண் அதிர்ச்சியில் சாகத்திலிருந்தும் மீளவே இல்லை. சுமாத்திரா தீவி ப்பு அதிர் வினால் ப் பேரலை தெற் ஆசிய நாடுகளை தாக்கியது. இந் அடுத்ததாக இல காணாத உயிர் உடமை இழப்புக காண்டது. ரதேச வேறுபாடி த தெற்கு மேற்கு 960TTg5SR195 (SD இவர்களில் ஏகப் ார் மீனவர்களும் ம் மக்களுமாவர். வுற்று வாழ்வுக் ாற்றோடும் அன் ழைப்பாளிகளாக களை இவ் இய யெடுத்த நிகழ்வு கமானதாகும். றிவு இடம் பெற்ற :ளில் இலங்கை ரு நாட்டு மக்க அனர்த்த முன் நதில்லை. புயல் Loser grfles, st கை மக்கள் அணு ஆனால் சுனாமி
பேரழிவு நிகழ்
ழுத்தகவல்களை -9|ID&Th!&606ITԱվLD ல் நுட்பரீதியிலும் அறிந்து செயலா கிய அமெரிக்கா ரா தீவில் பூமி பட்ட பதினைந்து அமெரிக்க அவ பத்தில் பதிவா ரிட்சர் அளவு ட்ட சுனாமி கடற் கக் கூடிய அழிவு பிற்கு தெரியாத மி தெற்கு தென் களை நோக்கிச் ருப்பதும் அமெரி தெரிந்திருந்தது. கார்சிய கடற் முன் கூட்டியே அமெரிக்கா இர காசம் இருந்தும் ந்த வொரு நாட் வப்பவில்லை. இது மெரிக்க ஆளும் சுட்டிக் கேட்க ாக இருந்து வரு சுனாமிப் பேரழி இந்த னோசி கையிலும் அமெ ப்களை நகர்த்தி ளை உற்று அவ சுனாமி பற்றி வர்க்கம் மெள Grtsoði L60)lduslsor நவில் புரியக் கூடி
ால் சுமார் நாற்ப க்கு மேல் உயிர் ல் போயிமுள்ள மேலும் அதிகரிக் ர்கிறது. இருபது ரினவாத யுத்தத் இன்னுயிர்களில் பட்டோரை இரு சுனாமிப் பேரழிவு
மக்கள் அனுப 5OTIJ.
இழந்து குடும்ப னாது தவிக்கும் உணர்வுகளுக்கு ம்ே என்ற பேதம் eluan Lutset உனர் வுகளே
மிக் கடற்கோ நரசியல் ராணுவ
கண்முன்னே
சில நிமிடங்களில் சுனாமிப் பேரலை க்கு தம்மவர்களைப் பலி கொடுத்து விட்டு வீடு வாசல்கள் தொழில் உபக ரணங்கள் யாவும் அழிவுற்றுப் போன மையைக் கண்ட மக்களுக்கு ஆறு தல் கூறும் வார்த்தைகளே இல்லை. அரசாங்கம் வெளி நாடுகளுக்கு இர ந்து அழைப்பு விடுத்தது. மனிதபிமான உதவிகள் வந்தன. உள் நாட்டில் பாதிக்கப்படாத மக்கள் தம்மாலான உதவிகள் புரிந்தனர். ஆனால் இவ ற்றையெல்லாம் முறைப்படி பாதிக் கப்பட்ட மக்களுக்கு சென் றடையச் செய்வதில் அரசாங்கயந்திரம் செயல் படவில்லை என்ற பெரும் குற்றச் சாட்டுக்கள் மக்கள் மத்தியில் இரு ந்து எழுந்துள்ளன.
சுனாமிப் பேரலை இடம் பெற்று ஒரு வாரம் மட்டும் தான் ஆளும் வர்க்க அரசியல் சக்திகள் மெளனம் காத்து வந்தன. அதன் பின் தத்தமது வர்க்க நிலைப்பாடுகளையும் பேரினவாத
வெகுஜனன் -
செயற்பாடுகளையும் ஏகாதிபத்திய அரவணைப்புகளையும் கச்சிதமாக செயல்படுத்த ஆரம்பித்தன. அதிக அழிவுகளைக் கண்ட வடக்கு கிழ க்கைப் புறக்கணிக்கவும் யுத்தத்தால் நலிவுற்றுப்போன அப் பிரதேசங்ளை இச்சந்தர்ப்பத்துடன் முற்றாகவே தலையெடுக்க விடாது தடுக்கும் வஞ் சகமும் வக்கிரமும் கொண்ட செயற்பாடுகளை அரசாங்கம் கவன மாக முன்னெடுத்துக் கொண்டது. சுனாமிப் பேரழிவுச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி அரசாங்கம் உள்ளார் ந்த ரீதியில் தனது அரசியல் ராணுவ
அமெரிக்காவின் இல ബം மீதான கால்பதி
ராணுவ அரசியல் மூலோ பாயத்தின் ஆரம்பம் என றே கூறுதல் வேண்டும் இதனால் அமெரிக்க இந் திய ஆதிக்கப் போட்டி algoroug Burrasoft றது. அதேவேளை தமிழ் oša for glu igu
െ ബ ܐܝ ܢ நசுகி கப்படும் அல்லது அமெரிக் காவினால்
திருப்படும் அபாயநிலை
யே தோன்றியுள்ளது. நகர்வுகளை முன்தள்ளிக் கொண் டது. ஜனாதிபதி பிரதமர் ஜே.வி.பி ஆகிய ஆளும் தரப்பு குழுக்களி டையே ஒரு மித்த கருத்து காணப் படவில்லை. இவர்களுக்கிடையி லான போட்டியும் ஒரு வரை மற்றவர் தடக்கி வீழ்த்தும் செயல்களையே காணமுடிகின்றது. சகல தையும் ஜனாதிபதியே தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற நிலையே காணப்படுகின்றது. இத னால் மேற் கூறிய முத்தரப்பினரி டையே அரசியல் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க இருந்த பல்வேறு அர சியல் அதிகாரத்திற்கான செயற்பாடு களை சுனாமிப் பேரலை தடுத்து பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளது. இத னால் ஐக்கிய தேசியக் கட்சி செய்வ தறியாது புதிய வியூகங்களை வகுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளதார அரசியல் ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி நின்ற ஜனாதிபதிக்கும் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்திற்கும் சுனாமிப்பேரழிவு வரப் பிரசாதமாகவே அமைந்து கொண்டது. வெளிநாட்டு உதவிகள் பல வழிகளிலும் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்கனவே இருந்து வந்த கடன்க
ளில் பல ரத்து செய்யப்படவும் கூடிய
சூழலும் தோன்றின. உதவிகள் பல
கிடைத்த போதிலும் அவை பாதிக்க ப்பட்ட பிரதேசங்களுக்கும் மக்க ளுக்கும் கிடைக்கின்றதா? என்பதில் இன்னும் தெளிவான பதில் இல்லை. அழிவுகளைச் சந்தித்த மக்களின் மீள் வாழ்வுக்கான பல முனைச் செயற்பாடுகளுக்குரிய திட்டமோ தனி அமைப்போ இதுவரை பார பட்சமற்ற வழிகளில் ஏற்படுத்தப்பு L είilεύ606υ. இச் சுனாமிப் பேரலை ஏற்படுத்திய அழிவுகளுடன் சேர்த்து விடுதலைப் புலிகளை அழித்து விட வேண்டும் என்பதில் அரசியல் ராணுவ திட்ட ங்கள் உள்ளுரவே செயற்பட ஆரம்பி த்திருப்பதை சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா இந்தியா உட்பட அந்நிய ராணுவமும் தளபாடங்களும் கப்பல்கள் விமானங் கள் வந்துள்ளமை ஏதோ இலங்கை யில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான மனிதாபிமான அக்கறையினால் அல்ல என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும். சுனாமிப் பேரலை அழிவைச் சாட் டாக வைத்து அமெரிக்க ராணுவம் வரவழைக்கப்பட்டமை தற்செய லான தொன்றல்ல. அமெரிக க ராணுவத்தை வரவழைப்பதில் ஜனா திபதி வெளிவிவகார அமைச்சர் மும் மரம் காட்டியதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவின் ஒப்புதலும் கிடைக்க பெற்றிருக்கிறது. தமிழர் கூட்டமை பினரும் புலிகள் இயக்கமும் கூட அமெரிக்க ராணுவ வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. இதன் எதிர்கால விளைவுகளை எல்லோ ரும் காணவே செய்வார்கள். சுனாமிப் பேரலையின் அனர்த்த ங்களுடன் இலங்கையின் அரசியல் ராணுவ நகர்வுகள் புதிய திருப்பு முனையைப் பெற்றுள்ளன. இப்படி ஒரு நிலை ஏற்படும் என இந்தியா முற்றிலும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் அமெரிக்கா வின் நகர்வு கள் மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. மணி தாபி மான ரீதியில் மீட்புப் பணிக்கா கவே அமெரிக்க ராணுவம் வந்துள்ள தாக நம்புவோரும் மக்களை நம்பும்படி கூறி வருவோரும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நயவஞ்சகத் திட்டங் களை அறியாத அரசியல் அப்பா விகள் என்று இலகுவில் கூறிவிட (UPI LITSI. அமெரிக்காவின் இலங்கை மீதான கால் பதிப்பு இந்து சமுத்திரப் பிரா ந்தியத்தில் இலங்கைத் தீவை மித க்கும் ராணுவக் கப்பலாக மாற்றும் ராணுவ அரசியல் மூலோபாயத்தின் ஆரம்பம் என்றே கூறுதல் வேண்டும். இதனால் அமெரிக்க இந்திய க்கப் போட்டி வலுவடையப் போகின் றது. அதேவேளை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட் டம் அற்பசலுகைகளுடன் நசுக்கப் படும். அல்லது அமெரிக்காவினால் தனது இருப்பின் நோக்கங்களுக் காகப் பயன்படுத்தப்படும் அபாயநி லையே தோன்றியுள்ளது. எனவே மாக்சிச லெனினிச வாதிக ளும் நேர்மையான இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை செய்து வந்த விடயங்கள் இனி று சுனாமிப் பேரழிவின் பின்னால் நடைமுறைக்கு வந்துள்ளமையை மக்கள் காணி கிறார்கள். இவ் அபாயத்தை முன்னு ணர்ந்து செயற் பட வேண்டிய தேவை சகலதரப்பு மக்களுக்கும் ஏற் பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாகுபாடற்ற புனரமைப்பு, புனர்வாழ்வு விரைந்து செய்யப்படல் வேண்டும். சுயநிர்ணய உரிமை அடிப்படையி லான சுயா ட்சித் தீர்வு வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும். அந்நிய ரா வங்கள் அனைத்தும் வெளி றப்பட வேண்டும். இதற்கான பரந்து பட்ட மக்கள் இயக்கம் தோற்றுவிக்க ப்பட்டு முன்னெடுக்கப்படுவது அவ சியாகும்

Page 6
  

Page 7
இலங்கையில் உயர் கல்வி சமூக, பொருளாதார வளர்ச்சியைக் கரு த்திற் கொண்டு முறையாகத் திட்ட மிடப்பட்டதல்ல. இன்னன்ன துறை கட்கு இத்தனைபேர் தேவை என்ற கணிப்பு எந்தத் திட்டமிடலி லும் இருந்ததாக நான் எண்ண வில்லை. கல்விக்கும் உயர்பதவிக் கும் சமூதாயத்தில் உயர் நிலைக்கு முள்ள உறவினர் அடிப்படையி CEGEu to lur Gossroot (strf க்கை அமைந்திருந்தது.
இலங்கைக்கு வருடாந்தம் எத் தனை மருத்துவர்கள் தேவை என்ற கணிப்பு இலங்கையின் மரு த்துவக் கல்வித் துறையின் விரு த்தியையும் மருத்துவ வசதிகளை முழு நாட்டுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தையும் ஒருங் கினைக்க வேண்டும். இலங்கையின் பொரு ளாதாரவிருத்தி திட்டம் விவசாயம் கால் நடை மருத்துவம் பொறியி யல் போன்ற துறைகளில் ஒவ் வொரு பிரிவிலும் எத்தனை பேர் தேவை என்ற கணிப்பின் பேரில் உயர் கல்விக்கு வழிகாட்டியிருக்க வேண்டும். இலங்கையின் உயர்க ல்வித் துறை பிரித்தானியரது ஆட்சி யின் கீழ் நிருவாக இயந்திரத்தை நடத்தத் தேவையான கனவான் களை உற்பத்தி செய்யும் நோக்கு டன் தொடங்கியது. சமூக மேல்நி லையாக்கத்துக்குத் துடித்துக் கொண்டிருந்த நடுத்தரவர்க்கத் தினரை குறிப்பாகப் ஆங்கில பாட சாலைக் கல்வி வசதிகள் உள்ள பகுதிகள் வாழ்ந்த நகர் சார்ந்த |nomen உயர் கல்வியைத்
பாதையாகவே கண்டனர். இது இயல்பானதுங் கூட ஒரு மாணவர் பொறியியலையோ விஞ்ஞானத் தையோ மருத்துவத்தையோ நாடு வதற்கு அவருக்கு அத் துறை சார் ந்த ஈடுபாட்டை விடவும் அதிக மாகத் தனது ஆற்றலுக்கு அமைய எந்தத் துறையில் புகுந்தால் உயர் பதவிக்கு வரலாம் அல்லது ஒரு உத்தியோகத்தையாவது உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்பது வலிய தூண்டுதலாயிற்று குறிப்பாக கலைப்பட்டதாரிகளின் உயர் பதவி வாய்ப்புக்கள் குறையத் தொடங் கிய பின்பு வசதியும் செல்வாக்கு முள்ள குடும்பத்துப் பிள்ளைளகள் போக மற்றவர்கள் கலைத்துறை யைத் தெரிந்ததற்கான காரணம் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப் புக்கள் இல்லாமாற் போனமையே என்ற நிலை 1960களின் நடுப்பகுதி களில் வெளிவெளியாகவே தெரிந் தது. குறிப்பிட்ட பாடங்களில் ஈடு பாடு காரணமாகக் கலைத்துறை யை நாடியவர்கள் இருந்தாலும் அவர்களின் தொகை 1960களில்
(Beaunelu Sunrůůůstento sensuů či
த்துட்புகுந்த மாணவர்களது தரத் திற் சரிவுக்கான சூழ்நிலையை உருவாக்கியது.
கலைப்பிடத்தில் சில துறைகளில் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்ட
இந்தப் பல்கலைக்க இலங்கைப் பல்க தாரிகளுடன் வே டியிடுவது கொஞ் இருந்தது. வேலை அரசியல் வாதிக
கீழே இறங்கு
தமது சமூக மேம்பாட் டுக்கான
வர் கட்கு அரச நிருவாகத்திலும் தனியார் துறையிலும் வேலை வாய் ப்புக்கள் இருந்தன. தேசிய பொரு ளாதாரம் விரிவடைந்ததையொட்டி அரச நிருவாகத்திலும் தனியார் துறையிலும் கிட்டிய வேலை வாய்ப்பு க்கள் கலைப்பட்டதாரிகட்கு எட் டிய போதும் 1950களின் எதிப்பார் ப்புக்கள் அடுத்த தசாப்தத்தில் மங்கி விட்டன. கொலனிய ஆட்சியில் எட் டாம் வகுப்பு பின்பு பத்தாம் வகுப்புப் படித்து ஏற்கக் கூடிய பதவிகள் பட்டம் பெற்றவர்கட்கே கிட்டும் என் கிற நிலை ஏற்படப் பதினைந்து ஆண்டுகள் கூட எடுக்கவில்லை. அதன் பின்பு பட்டம் பெற்றாலும் வேலை நிச்சயமில்லை என்ற நிலைமை உருவானது. இதற்கான காரணங்களுள் உயர் கல்வி என் பது தேசியப் பொருளாதார வேலை வாய்ப்புக் கொள்கை கட்கு ஏற்றபடி திட்டமிடப் படாமை எனலாம். இலங்கைப் பல்கலைக்கழகம் 1960 வரை ஓரளவுக்குச் சுயாதீனமான முறையில் பல்கலைக்கழக அனுமதி யைக் கையாண்டது. உயர்கல்விக் கான தேவை அதிகமான போது பல்கலைக்கழக அனுமதியைக் கூட் டும் முடிவு அரசாங்கத்துடன் கலந் தாலோசித்தே எடுக்கப்பட்டது. எனி னும் பல்கலைக்கழகம் மாணவர் வரவைக் கூட்டிய வேகத்தை விட அதிகளவில் உயர் கல்விக்கான தகுதி பெற்ற மாணவர் தொகை கூடத் தொடங்கியது. இது போக வேறு விதமான அரசியல் நெருக்கு வாரங்களும் கலந்து கொள்ளத் தொடங்கின.
பிரிவேன எனப்படும் பெளத்த உயர் கல்வி நிறுவனங்கள் இலங்கையில் இருந்தன. இவற்றில் இரண்டு சிங் கள பெளத்த அரசியல் நெருக்கு வாரங்களால் பல்கலைக் கழகங்க ளாகத் தரமுயர்த்தப்பட்டன. பண் டாரநாயக்க கொண்டு வந்த இந்த மாற்றம் கலைப்பீடத்திற்கு அனுமதி யின் அளவை விரிவு படுத்த ஒர ளவு வசதி செய்த போதும் புதிதாக உருவான வித்யோதய வித்தியா லங்கார பல்கலைக்கழகங்களின் பழைய ஆசிரியர்கள் பலர் இலங் கைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரி யர்களாவ தற்கு கல்வித் தகுதி உள்ளவர்களாக இருக்கவில்லை. பல புத்த பிக்குமாரும் அங்கு ஆசி ரியர்களாக இருந்தனர். இதனால்
வேகமாகக் சரிந்தது. இவ்வாறு
அரசியல் சூழல் பொருளாதாரச் சூழல், பெளத்த ஆன்மிகச்சூழல், இராணுவச்சூழல் என்பன யுத்தத் தின் விளம்பில் இருந்த போது ஆழிப் பேரலையால் ஒரு சில நிமிடங்க ளில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் சொத்துக்களும் அழிக்கப் பட்டு விட்டது. இந்த துன்ப அதிர்ச் சியில் இருந்து மக்கள் முழுமை யாக விடுபடவில்லை. ஆனால் வட க்கு கிழக்கில் யுத்தத்தில் கிடை த்ததுயரங்கள், இந்த அனர்த்தத் தையும் எதிர்கொள்ள அனுபவ அறிவை கொடுத்துள்ளது. ஆனா ல் தென்பகுதியில் அத்த கைய நிலை இல்லை. தென்னிலங்கை
ஆளும் வர்க்க அரசியல் வாதிக ளும் இனவாதப் பத்திரிகைகளும் ஒரே இலங்கை எனக் குரல் கூறினாலும் செயலளவில் வேறுபா ட்டைக் காண்பிப்பதைத் காணமுடி கின்றது. அவர்களிடம் தங்கள் மக் களுக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி எண்ணும் சிந்தனையை விட விடு தலைப் புலிகளுக்கு இழப்புக்கள் இல்லையே என்ற ஆதங்கமே மேலுான்றிக் காணப்படுகின்றது. இதனால் போலும் ஐக்கிய அமெ ரிக்க நாட்டுப் படைகளை அழை த்து தன்னுடன் வைத்து உள்ளது. மேலும் ஐநா செயலரை பாதிக் கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களுக்கு
geof.-Lorter arts e Goten Lo. எவ்வாறாயினும் கலைக்கழகப்பட் Ginsor Genrflésons, டே போனது பலி தைப் பேராதனை யொட்டி மாணவர் கொஞ்சம் கூட்ட னும் 1960ம் ஆன கலைக்கழகத் தே EleyeluLi (SSITUe GILDITeori, (38.Tugü ஏற்றளவு புள்ளிக அவரை அனுமதி கலைப்பீடத்துக்கு மாணவர்களது மடங் காக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பேர விடமற்ற மாணவர் Luso Lu's) (siras, னோடு பேராதை பல்கலைக்கழக வ கேம்பிறிஜ் பல்க6ை
பொருளாத jll Lilin சான்றோருக்கான மாக நிறுவும் ஆவ யில் அமைத்த கல் P.Jeong.L. Leyseonsuj.
SUT GIS SIGO 600T
ஐவர் ஜெனிங்ஸின் கலைக்கழக வள இறங்கலாயிற்று. மேட்டுக்குடிப் பார்ன் இலங்கைப் பல்கை நல்ல பண்புகளையு உள்ளடக்கியிருந்: gis6oT 6 hurresidrogerifl6an
மாகத் தன் சூழலு நடப்பன பற்றிக் க தியான வீடுகளும் திகளும் மனதுக்கி சூழலுடன் இருந்த -L- LDTDDSISSDet த்துவதானால் மா அறைக்குள் முகங்
ஆப்பிலைன் ஆட்கொள்ள
guidits, j. Olssou த்தியதன் மூலம் தமிழருக்கு அளிக்க பதை உலக அரம் DR.C.S. gp த்தி உள்ளனர். பா தியில் உள்ள தமி ளாதார உதவி
விடினும் கவலையி ஆழிப் பேரலையால் போயிருக்கும் இல திறனை மீளவும் உ வித் தமிழரை கட போல் மீண்டும் அழி தமிழ்ர் பிரதேசங்கள்
 
 
 
 

ஈழப் பட்டதாரிகள் லைக்கழகப்பட்ட லைக்கும் போட் சம் சிரமமாகவே வாய்ப்புக்களில்
ளின் குறுக்கீடு
D L I356
யுடன் கூடிய பெரிய தனி அறை களும் மூன்று வேளைக்கும் சுவை யான உணவும் என்று தொட ங்கிய பல்கலைக்கழக வளாகத்தில் 30 வருடங்கட்குப் பின்பு அறைக்கு மூன்று பேர் வெளியிலிருந்து மட் டரகமான உணவு என்ற விதமாக வசதிகள் மாறியதையும் மாணவர்க ளிற் காற்பங்கினராவது விடுதி வதி யில்லாமல் இருக்கிற இன்றைய நிலையையும் குறிப்பிடலாம்.
கலைப்பீட அனுமதிகள் கூட்டப்பட்ட பினர் பு மாணவர் அனுமதியை
உதவியது ینی کا
இலங்கைப்பல் டம் பெறுவதற்
கூடிக் கொண் கலைக் கழகத் க்கு மாற்றியதை தொகையைக்
முடிந்தது. எனி ண்டு நடந்த பல் ர்வில் சனாதிபதி 56Nortelest Logieses லாவ தேர்வுக்கு ள் பெறாததால் ங்கும் விதமாகக் அனுமதிக்கப்பட்ட தொகை இரு து. மேலதிகமாக நூற்றுச் சொச்ச ாதனையில் வதி கள் என்ற அடிப் ப்பட்டனர். இத னயில் அமைந்த |ளாகம் அதைக் லக்கழகம் போல
மேலும் அதிகரிக்குமாறு அழுத்த ங்கள் எழுந்தன. எனவே கொழு ம்பு பல்கலைகழக வளாகத்துக்கு அருகாக இருந்த முன்னாள் குதி ரைப் பந்தயத்திடலில் இருந்த பார் வையாளர் கட்கான கட்டிடங்க ளில் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. பின்பு தற்காலிகக் கட்டிடங்கள் நிறு வப்பட்டு அவற்றிற் சில நிரந்தர மாயின. பொறியியற் பீடம் 1964ல் பேராதனைக்கு மாற்றப்பட்ட பின்பு அதன் தகரக்கூரைக் கட்டிடங்க ளும் பயன்பட்டன.
எவ்வாறாயினும் கலைப்பட்டதாரிக ளின் தொகையின் அதிகரிப்பு வேலைவாய்ப்பையும் கலைப்பட்டதா ரிகளுக்கு இருந்த சமூக அந்தஸ் தையும் பெருமளவுக்கும் பாதித்தன. மறுபுறம் தாய்மொழிக்கல்வி அறி முகப்படுத்தபட்டாலும் உயர் கல் விக்கான வாசிப்புக்குப் போதிய நூல்கள் சிங்களத்திலோ தமிழிலோ போதியளவில் வெளியிடப்படவி ல்லை. இதன் காரணமாக மாண வர்கள் விரிவுரையாளர்கள் வழங்
* கல்வித்துறை பிரித்தானியர்ց 35 մմ
விவாதங்களையும் பல்வகைப்பட்ட சமூக பொழுதுபோக்கு அறிவுசார் ந்த அக்கறையுடைய செயற்பாடு களையும் இயலுமாக்கியது. பேரா தனையின் இருந்த விளையாட்டு உடற்பயிற்சி வசதிகள் போன்றவை யும் மாணவர் தொகைக்கு ஈடு கொடுக்கப் போதாமல் இருந்தன. எவ்வாறாயினும் பேராதனையில் 1965 ம் ஆண்டு நடந்த கடுமை யான மாணவர்- பொலிஸ் மோதல் போக அடிப்படையில் ஒரு ஆரோ க்கியமான சூழல் 1970 வரை இரு ந்து வந்தது.
அதே வேளை மாணவர்களையும் அரசியல் அதிகாரத் தொடர்பு களையும் தமது சுயலாபத்துக்காகப் பயன்படுத்துகிற விரிவுரையாளர் களும் பேராசிரியர்களும் இல்லாமல் இல்லை. காலப் போக்கில் இவர்கள் வெளிவெளியாகவே செயற்படத் தொடங்கினர். பல்கலைக்கழக மரபு வலிதாக இருந்ததால் இப்படிப் பட்டவர்கள் ஒரு சிறுபாண்மையி னராகவே இருந்தனர். எனினும்
стицај и Ј. Јована, и 1965 க்குப் பின்பு மாணவர்கள் நடுவே தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கை வேகமாக தளரத் தொட ங்கியது. இந்த விரக்தி மாணவர் களது அரசியலில் புதிய பரிமாண ங்களைப் புகுத்தியது. பல்கலைக் கழகத்தில் கலைப் பட்டதாரிகளின் தரத்தின் சரிவை ஆங்கில மூலக் கல்வியினின்று தாய் மொழிக் கல்வி க்கு மாற்றியதுடன் நேரடியாகத் தொடர்புபடுத்துகிறவர்கள் உள்ள னர். தாய்மொழியில் போதிய நூல் கள் இல்லாமை ஒரு பெரிய குறை பாடு எனினும் வாசிப்புப் பழக்கத்தில் ஏற்பட்ட சரிவும் கல்வியின் மூலம் பெறக் கூடியன பற்றிய எதிர்பா
கீழ் நிர் சய்வதற்கே
பட்டது. இவ் உயர் கல்வியானது இலங்கையின் சமுக
II oati
ஒரு தனியுலக லின் அடிப்படை வி மானும் இல கழகத்தின் முத வேந்தருமான
கனவுலகப் பல் ாகம் தரைக்கு
ஜெனிங்ஸின் வையில் அமைந்த லைக்கழகம் சில ம் மரபுகளையும்
I. g(I நாகரிக உலக லுக்கு வெளியே வலையின்றி வச
மாணவர் விடு னிய இயற்கைக் து. அதில் ஏற்ப அடையாளப் படு ணவர்களுக்குச் கழுவும் தொட்டி
j aflo) inaj கருத்திற் முறையாகத்
。
※
瘾、 犯 、
குகிற குறிப்புக்களை அதிகளவுக்கு
நம்பியிருக்கிற நிலை ஏற்பட்டது. காலப் போக்கில் சுயாதீனமாக் வாசித்துத் தமது அறிவை வளர்க் கக் கூடிய மாணவர்களது விகிதம் வேகமாகக் குறையத் தொடங்கி யது. 1970 அளவில் நூலகம் புத் தகங்களையோ சஞ்சிகைகளை யோ எடுத்து வாசிப்பதாற்கான இடமாக இல்லாமல் வகுப்பறையில் எழுதிய குறிப்புக்களை வாசிக்கிற இடமாக மாறிற்று. தகவல்களைக் கேள்விக்குட்படுத் தும் பயிற்சியும் எதையும் விவாதத்து க்கு உட்படுத்தும் பழக்கமும் மெல்ல மெல்ல நலியத் தொடங்கின. இவ் வாறு கலைப்பட்டதாரிகளது தரம் மேலும் தாழத் தொடங்கியது. எவ்வாறாயினும் மாணவர் சமூகத் திலே இருந்த ஒரு வலிய சனநாயக மரபு 1970 வரையிலேனும் திறந்த
ர்ப்புக்களின் சரிவுமே கல்வியின் தர த்தைமோசமாகப் பாதித்தன. அது போகத் தாய்மொழிக் கல்வி பற்றிய அக்கறை 1960களின் பிற்பகுதியி லேயே சரியத் தொடங்கிவிட்டதன் விளைவாகவும் பாடநூல் பொது வாசிப்பு நூலாக்க முயற்சிகளும் குறைவாகவே இருந்துவந்துள்ளன. கலைப்பட்டப்படிப்பைப் பாதித்த பிரச் னை விஞ்ஞானத்தையும் பாதிக்க அதிகங் காலம் எடுக்கவில்லை. உண்மையில் விஞ்ஞான வசதியு ள்ள பாடசாலைகளின் போதாமை யும் பல்கலைக்கழகங்கள் மேலும் அதிக விஞ்ஞானப் பட்டதாரிகளை யும் உருவாக்காத காரணத்தா லேயே விஞ்ஞானப்பட்டதாரிகளது வேலையின்மை கலைப்பட்டதாரிக ளது பிரச்சனை அளவுக்கு மோச Long, selssons).
தை கட்டுப்படு FLD si flooLOGOLLI முடியாது என் கிற்கே sort
னானந்தா திக்கப்பட்ட பகு ழருக்கு பொரு கிடைக் காது ல்லை. ஆனால் சிதைவடைந்து ங்கை போர்த் பிர்ப்பூட்டி, அப்பா ந்த காலங்கள் க்காது இருக்க ளை பார்வையிடு
தலை புறக்கணித்த ஐ.நா. பொதுச் செயலாளர் உறுதிப்படுத்தல் அவசி Lb. அண்மையில் ஏற்பட்ட ஆழிப்பே ரலை, கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத் தால் உருவாகிய கடற்கொந்தழிப் பால் ஏற்பட்டது. கடலில் எரிமலை வெடித்தாலும், விண்ணில் இருந்து பாரிய கற்கள் கடலில் விழுந்தாலும், கடலில் பாரிய அணுக்குண்டு வெடி த்தாலும் இத்தகைய ஆழிப்பேரலை உருவாகும். ஓசோன் ஓட்டை மூலம் எவ்வாறு கதிர்வீச்சுக்கள் பூமியைத் தாக்கு கின்றனவோ அதே போன்று புவிக் கோளத்தின் படைகளுக்கு இடை
யே இருக்கும் துவாரத்தின் ஊடாக வெளியேறும் விசைகள் புவிநடுக் கத்தை ஏற்படுத்துகின்றன. இது எவ்வாறு உருவாகின்றது என நோக்கும் போது பூமியின் வெவ் வேறு மட்டங்களில் காணப்படும் விசைகள் ஒரு சில இடங்களில் சம நிலைப்படுத்தப்பட முடியாது போகின்றது. இதற்கு ஆழ்கடலில் காணப்படும் ஆழிகள், ஆழ்கடல் அணுக்குண்டுச் சோதனைகள், செய்மதிகளை விண்ணில் ஏவுதல், மீஉயர் விமானங்களில் பறத்தல் 6T6öTU60T SITIJsooTLorta, 96OLDusuri). மேலும் பிறகோள்களின் ஈர்ப்பு விசைகளில் ஏற்படும் மாற்றமும் காரணமாகலாம். எனவே இலங்கையை சூழவுள்ள சமுத்திரத்தில் காணப்படும்
தொடர்ச்சி 9ம் பக்கம்.

Page 8
  

Page 9
этсъѣгѣ әтбѣт
சுனாமி பேரலை அனர்த்தத்தை சாட்டாக வைத்து மீட்புப் பணி க்கென அமெரிக்கப் படைகள் இல ங்கை மண்ணிலே முதல் தடவை யாகக் கால் பதித்துக் கொண்டன. சுனாமிப் பேரழிவு இடம் பெற்று மூன்று நாட்கள் அமெரிக்க புஷ் நிர்வாகம் அனுதாபமோ அக்க றையோ காட்டவில்லை. ஆனால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவலுடன் இருமணி நேர நீண்ட தொலை பேசி உரையா டலை நடத்திய பின்பே வெள்ளை மாளிகை இலங்கையின் சுனாமி அழிவுக்கு ஆரவாரம் அனுதாபம் தெரிவித்து செயலில் இறங்கியது. அமைச்சர் கதிர்காமர் அமெரிக்க படைகளுக்கு விடுத்த அழைப்பின் பின்பே புஷ் நிர்வாகம் சுனாமி அழிவு க்கு கண்ணிர் விட ஆரம்பித்தது. வாஷிட்டனில் அமைந்துள் இலங் கைத் தூதரகத்தில் ஜனாதிபதி புஷ் சும் அவரது தந்தை ஜோர்ச் புஷ்சும் கிளிங்டனும் துக்கம் விசாரித்து அனுதாபப் புத்தகத்தில் கையொப் பம் இட்ட நிகழ்ச்சி நடாத்தினர். எல்லாம் காரணத்தோடு தான் இடம் பெற்றன.
இதன் பின்பே 2005 ஜனவரி 3ம் திகதி அமெரிக்க ராணுவ விமானம் இலங்கையின் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. மீட்புப் பணி க்கென 300 அமெரிக்க மரையன்
உஇராணுவத்தினர் இலங்கை மண்
ணில் முதல் தடவையாக கால் பதி த்தனர். வெற்றி என்ற விரல் அடை யாளத்தையும், வந்து விட்டோம் என்ற பெருவிரம் பெருமித அடை யாளத்தையும் காட்டிய படி விமான த்திலிருந்து இறங்கிய படையினர்
ராணுவ தளபாடங்களுடன் கட்டு நாயக்காவிலேயே தமக்குரிய தங்கு மிடத் தளத்தை அமைத்துக் Clasmoodru sотј.
இதனைத் தொடர்ந்து "யு எஸ். எஸ்டுலுத்" என்ற போர்க் கப்பல் மூன்று சி. எச்-46 ரக கடல் ஹெலி கொப்டர்களுடனும் பாரிய தரையிறங்கு கலத்துடனும் அமெரி க்க ராணுவத்தினர் வந்தனர். அத் துடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ந 130 ரக பாரிய சரக்கு விமானங்கள் இரண்டும் கடல் ரோந்து வானூர்தி ஒன்றும்
பாரிய தாக்குதல் வானுர்தி (பிளாய்க் ஹொல்க்) கள் ஆறும் தரித்து நிற்கின்றன.
மேலும் முன்னுTறு அமெரிக்க ராணுவத்தினர் என்ற தொகை விரைவாகவே நாளாந்தம் கூடிக் கொண்டது. இப்பொழுது மொத் தம் 1657 பேர் இங்கு நிலை கொண்டுள்ளதாக அறிய முடிகின் றது. இதில் கட்டுநாயக்கா பகுதி யில் 317 படையினர் கொழும்பில் 221 பேர், காலியில் 404 பேர் யாழ்ப்பாணத்தில் 39 பேர் மிகுதி யானோர் காலியில் நங்கூரமிட்டு ள்ள போர்க்கப்பலும் உள்ளனர்.
மேற்படி விபரம் பு வெளிவந்தவை ஆனால் அதற்கு தனை ராணுவத் னர் அல்லது வர விபரங்களை அர லது புஷ் நிர்வாகே பூர்வமாகத் தெரி இவ் அமெரிக்க மீட்புப் பணி என்ற TTg)6 நே கொண்ட செயற். னெடுத்து வருகின்
சந்தேகம் இரு
சிறுவர்களுக்கு
வது முதல் மக்கை (95LD 2—6IT61TIJJ595 திட்டமிட்டே அமெ செய்து வருகின்ற5 மந்திகை அரசி மனையில் ராணுவ சேவை என்ற பெ களைப் புரிந்து வ ர்களைப் புதினம்
என்ன? பெருப்பட தான் என்ன? ன யும் பழகும் விதமு என நம்மவர்கள்
கப் பேசியதையும்
ஓய்வூ
ரீலங்கா அரசாங்கம் ஓய்வுதிய ரின் வாழ்க்கைத் திறனை மேம்ப டுத்தவும், உயர்வாழ்க்கைச் செல வை சமாளிக்கும் வகையிலும், அவ ர்களின் ஓய்வூதிய முரண்பாட்டை திருத்தும் நடவடிக்கையாக ஓய்வூ திய திணைக்கள அத்தியட்சகர் நிதி அமைச்சு பொதுநிர்வாக அமைச்சுக்களின் அனுகூலத்துடன் இலக்கம் :-06/2004 கொண்ட சுற்றுநிருபத்தை 252.2004ம் தேதி வெளியிட்டுள்ளது. இச் சுற்றுநிருபத்தின் சாராம்சம் 31. 12.1996ம் ஆண்டிற்கு முன் ஓய்வு பெற்றவர்களின் ஊதியம், 31.12.1996ல் ஓய்வு பெற்றவர்க ளின் ஊதியத்துடன் சமசீர் செய்யும் கடப்பாடாகும். இதன் பிரகாரம் ஊழியர் ஓய்வுதியம் பெறும் தேதியில் பெற்ற சம்பளத்தை அடிப்படை யாகக் கொண்டு, அதற்கு சமச் ரான புதிய ஊதிய வரம்பில் நிறு த்துவதாகும். இவ்வூதிய அமைப்பை எதிர்பார்த்து மகிழ்ச்சி கொண்ட ஓய்வூதியர்களு க்கு தலையில் பொல்லால் அடித் தது போல், ஓய்வூதியத் திணை க்களம் ஓர் உள்வீட்டு செயற்பாட்டு
Sys) (schedule) தயாரித்து பிரதேச செயலர்களு க்கு வழங்கியுள்ளது. இதன் பிரகா |TLD 1, 25 வருடங்கள் பூர்த்திசெய் தோர் முழு ஓய்வூதியமும் 2. 20 வருடங்கள் பூர்த்திசெய்தோர்
2-3 ஓய்வூதியமும், 3, 15 வருடங்கள் பூர்த்திசெய்தோர்
1-3 ஓய்வூதியர்களாகவும் கணிக்கப்பட்டு, அவர்களுடைய தர த்திற்கேற்ப விகிதாசார அடிப்படையில் புதிய ஓய்வூதியத்
தொகை நிர்ணயிக்கப்படும். 2ஊதியமற்ற விடுமுறைக்குள்ளான
வர்கள் பெற்ற முழு சம்பளத்தில் மாதம் 0.2 வீதம் கழிக் கப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய ஓய்வூதியம் கணிக்கப்படும். அச் சந்தர்ப்பத்தில், ஓய்வூதியருக்கு நடைமுறையில் உள்ள ஓய்வூதிய த்திற்கு மேல் உயரலாம். ტ60)IDIII SAOTLD
3. சிலருக்கு புதிய கணிப்பீட்டின்
பிர காரம் ஓய்வூதியம் குறையலாம். 9Ꮂ60ᎢᎢᎢ6ᏁᏗ
அவர்களுக் நடைமுறையில் உள்ள ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த நடைமுறை ஓய்வூதிய நடை டிமுறைச்சிக்கல் திருத்தமா? வாழ் க்கைச் செலவை எதிர்கொள்ளும் மேம்பாடா? மேற்கூறிய சுற்றுநிருப த்தை திணைக்களத்தின் ஓர் அட் டவணையால் கட்டுப்படுத்த அதி காரம் உண்டா? சுற்று நிருபத்தில் உள்ள உரிமைகளை அங்கம், அங் கமாக வெட்டி, சிதறடித்துள்ளது. இவர்களின் அட்ட வணை (Sched ule). இந்த நடவடிக்கை முழுப்பூ சனிக்காயை சோற்றில் புதைத்தது போல் ஓய்வூதியர் களை ஏமாற்றும் ஓர் மோசடி வித்தை இலங்கை அரசு மக்க ளையே ஏமாற்றி விட்ட விகட கவிதை
ஊதியமற்ற விடுமுறை (No-pay leave) பல்வேறு கோணங்களில் உருவாகிறது. ஆனால் ஓர் ஊழியர் சேவையில் இருந்து ஓய்வுதியம் பெறும்போது அவருடைய ஊதிய மற்ற விடுமுறை சேவைக்கால மொத்ததொகையில் இருந்து கழி க்கப்பட்டு, எஞ்சிய (credit) சேவை க்காலத்தை மையமாக வைத்து, அதன் அடிப்படை விகிதாசாரத்தில்
தியம் பெறுவோர் படும் இன்ன
ஓய்வூதியம் கணிக் துடன் இந்த வி தாக்கமோ அல்லது தமனமாகிறது. அ அதை அகழ்ந்து ஓய்வூதிய மறுசீர போது உட்பு குத் ஜகமாகும். இப்ப ஒருவரின் ஒரு ெ தண்டனை வழங் படியான துஷ்பிர மன்றமே மறுதலித் யுள்ளது. ஓய்வூதியம் மேம் நடைமுறையில் குறைவதற்கு எச் இடம் இல்லை. அ செயல் வாழ்க்கை னேற்றும் செயற்ப னோக்கிய செயற் னல் எமது அரசு னேற்றப் பாதையி றோம் என்று பன லாம் பொய். அ Lîloor(366TTé, ou un செல்கின் றார்கள் புலப்படுகிறது. 55 அரசாங்க சேவை ப்பைக் கொட்டித் அதன் பின் தமது நியாயமாகவும் நி3 (Մ19 աIT5 Ց|6:16) GAOL gö, 9,6OOTše, பெறும் முதியோர் ன்றனர். எல்லா அநீதி நடைபெறும் க்கு மட்டும் எவ்வ வழங்க முடியும் கேட்கிறதோ
ஓய்வூதியர்
 
 
 
 
 
 

த்திரி கைகளில் களேயாகும்
அப்பால் எத் தினர் வந்துள்ள புள்ளனர் என்ற தாங்கமோ அல் om e-Ég Gurre. Slë, ëshejenev.
ராணுவத்தினர் பெயரில் பல்வேறு si Bismaj s 6S) GMT ாட்டையே முன் றனர் என்பதில்
முடிந்தது. பாதிக்கப்பட்ட ஒருவரது காலக்கு சிகிச்சை அளித்த அமெரி க்க ராணுவ வைத்தியர் அவரது ஒரு விரலை வெட்டி அகற்றிக் கொண்டாராம். இதைக் கேள்வி யுற்ற ஒருவர் 'இன்று விரலை வெட்டுவார்கள் நாளை கழுத்தை
யும் வெட்டுவார்கள் பெறுத்திருந்து பாருங்கோ ஈராக்கில் அவர்கள் செய்வதைப் பத்திரிகையில் பார்ப்ப தில்லையோ என்று கூறினாராம். இதே அமெரிக்க ராணுவத்தினர் தற்போது வடமராச்சியில் அரசாங் கப்படைகள் தளமமைத்துள்ள நாகர் கோவில் பகுதியில் நிலை கொண்டு அழிவுற்ற கடற்படை தள த்தை புனரமைப்புச் செய்வதாக வும் மக்கள் தெரிவித்தனர். இது காங்கேசன்துறை துறை முகப் பகு திக்குடம் விஸ்தரிக்கப்படவுள்ளதாக வும் நம்பப்படுகிறது.
இவ்வாறு மீட்புப் பணி புனரமைப்பு என்ற பெயரில் அமெரிக்க ராணு GnuLib இலங்கையின் பிரதான ജി
களில் தன்னை நிலை நிறுத்தி தமது நீண்ட நாள் உள் நோக்கங் களை ராணுவ ரீதியில் நிறைவேற்றி வருகின்றது. இதன் எதிர்கால அபாயம் பயங்கரமானதாகும். ஒரு புறம் இலங்கையின் சுதந்திரம ஏகாதிபத்தியம், இறமை பறி போகி றது. மறுபுறம் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் நசுக் கப்படப் போகிறது. இவற்றை தூர நோக்கில் உணராது அமெரிக்க ராணுவம் மீட்ப்பும் பணியில் ஈடுப டுவதாக நம்புவதும் மக்களை நம்ப வைப்பதும் அரசியல் விவேகமற்ற அடிமைத்தனப் போக்கேயாகம் அதனாலேயே அடுத்த வருட பிற் புகுதியில் தான் அமெரிக்க ராணு வம் நாட்டை விட்டுச் செல்லும் என்ற முடிவினை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இந்த இரண்டு வருட த்தில் அவர்களுக்கு இங்கு என்ன வேலை இருக்கப் போகிறது. அமெ ரிக்க அடி வருடி அமைச்சர் கதிர்
இனிப்பு வழங்கு 6T LDujës, sonellë செயற்பாடுகளை ரிக்கப்படையினர் Tij. LITigliurtsotiö னர் மருத்துவ ப வைத்தியர்கள் பரில் தமது பணி ருகின்றனர். அவ பார்த்து உயரம் ம் என்ன நிறம் வத்திய சேவை ம் தான் என்ன? அப்பாவித்தனமா அங்கு கேட்க
*60ଥsଗi
HIfGIF
உலகவங்கி கடனைச் செலுத்து வதற்கான காலக் கெடுவை ஒத் திப் போட்டுள்ளதற்கு மேலாகப் புதிய கடன் வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளது. உலகவங்கி கரு ணை காட்டும் போது ஏழை நாடு கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வளவு காலமும் பொது மக்க ளின் எதிர்ப்புக்கு அஞ்சிப் பின்போ டப்பட்டு வந்த கல்வி, சுகாதாரச் சேவைச் சீர்திருத்தங்கள் (அதா வது தனியார் மயமாக்கல்) இன் னும் புகையிரச் சேவை போன்று எஞ்சியுள்ள சேவைகளின் தனியா ர்மயமாக்கல் சமூக சேவைகள் போன்றவற்றைப் படிப்படியாக இல்
லாதொழித்தல் என்பன் இனிமேல் மும்முரமாகலாம். இவ்விடயங்களில் அரசாங்கம் உலகவங்கிக்கு விட் டுக் கொடுக்கத் தயாராகவே இரு ந்து வந்துள்ளது. இனி அதற்கு வாய்ப்பான ஒரு சூழ்நிலை சுனாமி யால் உருவாகியுள்ளது. பணமில்லாவிட்டால் படிப்பும் மரு த்துவ சிகிச்சையும் இல்லை என்ற நிலை எதிர்பார்த்ததை விட விரை வாக உருவாகலாம். வெளி உதவி யைக் கண்டு மயங்கி நிற்கிறவர்கள் வெளி உதவியின் விலை பற்றி அறிய முதல் நிலைமைகள் மோச Ldref 65Llenoritub.
கப்படுகிறது. அத் விடுமுைைறயின் து நாமமோ அளில் ஆனால் மீண்டும் புத்துயிர் ஊட்டி Rուքնպ Glsսնամ துவது ஓர் அரா டியான செயல், சய லுக்கு இரு கியதாகும். இப் யோகத்தை நீதி து தீர்ப்பு வழங்கி
டுத்தும் போது உள்ள ஊதியம் சந்தர்ப்பத்திலும் படியானால் இச் த் தரத்தை முன் டல்ல, இது பின் பாடே, அப்படியா நாட்டை முன் இட்டுச்செல்கி ற சாற்றுவதெல் பர்கள் நாட்டை தையில் இட்டுச் என்ற உண்மை 60 ഖധg ഖഞ] பில் தமது உழை கொண்டவர்கள் ஓய்வூதியத்தை றவாகவும் பெற நிலையிலேயே ன ஒய்வூதியம் இருந்து வருகி துறைகளிலும் போது உங்களு ாறு எம்மால் நீதி என்றே அரசு
floor 60turt
ஆழிப்பேரலையின். 7ம் பக்க தொடர்ச்சி ஆழிகளை செய்மதி மூலம் ஆரா ய்ந்து நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆழிகளை பொறியியல் தடுப்பு முறைகள் மூலம் மேல திகவிசைகள் நிலத்தைத் தாக் குவதை தவிர்க்க வேண்டும். மேலும் நில நடுக்கம் ஏற்படும் நிக ழ்தலை குறைக்க கடலை ஆழப் படுத்தல், ஆழ்கடல் அணுகுண்டுச் சோதனைகள் ஏவுகணைச் சோத னைகளை கட்டுப்படுத்தல் வேண் Gb. இலங்கைக் கடற்பரப்பில் ஒரு மீன் பிடிப்படகு சற்றுத்திசை மாறிப் போனால் கூட துல்லியமாக கண்டு பிடித்து தாக்கி அழிக்கும் சக்தி படைத்த இலங்கை கடற்படை, விமானப்படை கூட்டு இந்த ஆழிப் பேரலை வரும் போதும் வந்து தாக் கிய பின்பும் மெளனமாக இருந்து விட்டன. எனவே ஆழிப்பேரலை எச்சரிக்கைக் கருவி அமைத்தல் அவசியம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அத்தகைய கருவி செய ற்பட்டு இருக்குமானல் இத்தகைய விபரீதம் நிகழ்ந்து இருக்காது. ஆனால் ஆழிப்பேரலை எச்சரிக் கைக் கருவி முற்றுமுழுதான மாற் நீடு அல்ல, ஆழிப்பேரலை தாக் கின கடற்கரைப்பகுதியில் நிலத்தி ற்கு கீழ் உயர் அமுக்கத்தில் நீர் சென்றதால் நில வெடிப்புகள் ஏற்ப ட்டன. மேலும் நிலத்தை அகழும் போது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம். எனவே கடற்கரை யோரங்களிற்கு அனாவசியமாக செல்வதை தவிர்க்க வேண்டும். இலங்கையில் alry Guurres, 95L6ögmtf
விஞ்ஞானத்தொழில் நுட்பம் வளர் ச்சி அடையவில்லை. உலகில் மிகப் பெரிய கடல் வளத்தை கொண்டு ள்ள வளர்முக நாடு, அதன் உச்ச பயன் பெறுவதற்கு கடல்சார் விஞ் ஞான தொழில் நுட்பம் விருத்திய டைய வேண்டும். அதற்கு LUGÜ கலைக்கழகங்களிலும் தொழில்நு ட்பக் கல்லூரிகளிலும் பாடவிதான ங்கள் புகுத்தப்படல் வேண்டும். தமிழர் வரலாற்றில், 'கல்தோன்றி மண்தோன்றாக்காலத்திற்கு முன் தொன்றிய மூத்தகுடி' என்ற வழக் கிற் உலகில் முதல் இருந்த கண்டம் பாரிய கடல் கோளால் அழிந்து எஞ்சிய தமிழ் தேசம் இலங்கை யிலும் தென னிந்தியாவிலும் உள்ளது. இவ்வணி மைய கடல் கோள் தமிழர் தாயகத்தினை வர லாற்று ரீரியில் நினைவுபடுத்தியது என்றல் மிகையாகாது. அதேபோல் சிங்களவர் துட்டகை முனுவின் வார்த்தைகளை மீள நினைக்கத்தவறவில்லை ஒரு பக் கம் கடல் மறுபக்கம் தமிழர். இவ ற்றை எல்லாம் எதிர்கொண்டு ஐக் கியத்தை வளர்க்க வேண்டும் என் பதே அனைவரதும் அபிலாசை யாகும். இயற்கை ஒரு போதும் இனமொழி மத பிரதேச பால், நிற பேசும் பாரா ட்டுவதில்லை. ஆனால் இயற்கை யின் உற்விப்பான மணிதர்கள் மிகக் கீழ் நிலை நின்று பேதங்களும் பிரிவினைகளும் அகங்காரங்களும் அற்பத்தனங்களும் புரிந்து கொள்ள இன்றனர். வெற்றுக்கு அப்பால் மனித நேயம் வளர்ப்பதற்கு பாதிக் கப்பட்ட மக்கள் அனைவரும் முன் வரல் வேண்டும்.

Page 10
ஐ.நா வைப் போலவே சர்வதேச நாணய நிதியமும்- உலக வங்கியும் இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு வங்கிகளும் 1944 யூலை யில் நியூ ஹாம் சயரில் உள்ள SUBL". Lesör çaylorio (BRETTON WO ODS) என்ற இடத்தில் உருவா க்கம் பெற்றன. இந்த மகாநாட்டில் பிருட்டனைச் சேர்ந்த பிரபல்யம் பெற்ற பொருளா தார நிபுணர் ஜோன் மைனார்ட் கெயின்ஸ் அந்நாட்டைப் பிரதிநிதித் துவம் செய்தார். கெயின்ஸ் உலக நாணயமாக புதிய சுயேச்சையான நாணயம் இருக்கவேண்டு மெனக் கோரினார். அது நிராகரிக்கப்பட்டு அமெரிக்க டொலர் உலக நாண யமாக்கப்பட்டது. ஐநா சபையில் ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு என்ற நடைமுறையுள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதிய த்திலும் உலக வங்கியிலும் "ஒரு டொலருக்கு ஒரு வாக்கு' என்ற முறையேயுள்ளது. சர்வதேச நான ய நிதியத்திலும் உலக வங்கி யிலும் செயற்படு மூலதனத்திற்கு வழங்கப் படும் மூலதனத்தின் தொகையைப் பொறுத்தது. 2002ம் ஆண்டில அமெரிக்காவுக்கு 17.16 வீத
துறைமுகக் அமைப்பு வன
வாக்கு இருந்தது. இந்த வாக் குப் பலமானது சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைத் தீர்மான ங்களை அமெரிக்கா வீட்டோ அதி காரத்துடன் எடுப்பதற்கு உத்தர வாதம் வழங்குகிறது. வேறு எந்த நாட்டிற்கும் 65 வீத வாக்குகளு க்கு மேல் இல்லை. உலகில் மொத் தத்தில் அமெரிக்க பொருளாதா ரம் சுருங்கிய போதும் 1944ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இருந்த வாக்கு பலமும் -வீட்டோ அதிகா ரமும் இன்று அதே அளவில் உள்
STOT
சர்வதேச நாணய நிதியத்தின் நிர் வாக இயக்குனராக ஒரு ஐரோப் பியரே இருந்து வருகிறார். உலக வங்கியின் தலைவராக ஒரு அமெ ரிக்கரே இருந்து வருகிறார். அமெ ரிக்கரே அப்பதவியை வகிக்க வேண்டு மென்பது ஒரு எழுதப்ப டாத விதி 1955ல் இருந்து ஜேம்ஸ் ഖുർബ്ബ = 65 ബിലിങ് தலைவராக இருந்து வருகிறார். இந்த இரண்டு வங்கிகளினதும் தலைமைக் காரியாலயங்களை அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நிறுவியதும் ஒரு தற் செயலான நிகழ்வு அல்ல. சர்வதேச நாணய நிதியம் கோட்பாட்டளவில
கடலின் கீழ்
bILLID gTõT?
மீட்புப் பணிக்கென வருகை தந்து ள்ள இந்தியக் கடற்படையினர் வந் ததும் வராததுமாக கொழும்புதிருகோணமலைத் துறைமுகங் களை அண்டியுள்ள கடலின் அடி அமைப்பைப் படம் பிடித்து வரை படம் எடுத்துள்ளனர். அதன் பிர திகளையும் வெளி உறவு அமைச் சர் கதிர்காமரிடமும் வழங்கியுள்ள sorr.
சுனாமியின் சாட்டில் வந்த இவர்க ளுக்கு இந்த வரைபட வேலை மேற் கொள்ளுமாறு ஒருவரும்
கேட்க வில்லை. அப்படியானால் இந்த கடல் அடிஅமைப்புப் படங் களை என்ன தேவைக்கு இந்தியா பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுகின்றது. இராணுவத் தேவைக்கா அல்லது சேது சமுத் திரத்திட்டத்தின் ஒரு பகுதி ஆய்வு க்கா? இந்தியா இவ்வாறு செய்யும் போது இங்கு வந்துள்ள அமெரிக் கப்படைகள் வேறுமனே இருக் குமா? இது வரை எத்தனை வரை படங்கள் வரைந்து முடித்தார்க ளோ யார் அறிவார்.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற ஐக்கிய முன்னணியை உரு வாக்கியமையும் அதனை கூட்டுத் தலைமையாகவே கொண்டு நடத் தியமையும் மறைந்த பாலஸ்தீன தலைவர் யாசீர் அரபாத்தின் விஷே டமான அம்சங்களில் மிகவும் அடிப்ப டையானதாகும். பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐக்கிய முன்னணியில் பால ஸ்தீன தேசிய விடுதலை இயக்கம் (ஃபதா), பாலஸ்தீன விடுதலைக் கான வெகுஜன முன்னணி (PF LP), பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி பாலஸ்தீன Fးကြီးစို့။ அரபு முன்னணி பாலஸ்தீன வெகுஜனப் போராட்ட முன்னணி ஆகியவற்றுடன் இன் னும் 6 அமைப்புகளும் சேர்ந்தே 1964ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ப ட்டது. அம்முன்னணியில் மிகவும் பிரபல்யமானதும் சக்திவாய்ந்தது மான ஃபதா அமைப்பின் தலைவ ராக யாசீர் அரபாத் இருந்தார். 1969ஆம் ஆண்டு அவர் பாலஸ் தீன விடுதலை இயக்கத்தின் (பா.வி இ) தலைவரானார். இவ்வமைப்பில் ஜனநாயக அமைப் புகளும் சமயம் சார்ந்த அமைப் புகளும் தீவிரவாத தேசிய அமைப் புகளும் இடதுசாரி அமைப்புகளும் கம்யூனிஸ்ட் அமைப்புகளும் இணை திருந்தன. அவற்றை இணைப்பதில் யாசீர் அரபாத்தின் உழைப்பு மிக வும் முக்கியமானதாக விளங்கியது. அவருடைய அமைப்பான பதா தனியாக இயங்கக்கூடிய வல்லமை
தோற்றுவித்த 60), us, 22 அனைத்து பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளையும் பிரதான நோக்கமாகக் கொண்ட பா.வி.இ. அமைக்கப்பட்டது. ஃபதா இயக் கத்தை ஏகத்தலைமையாக நிலை நிறுத்த முயற்சிக்காமல் பல கருத்து க்களை கொண்டிருந்த பல அமைப் புகளை ஐக்கியப்படுத்தியே பா.வி.இ அமைக்கப்பட்டது.
1968 இல் அவ்வமைப்பினால் உரு வாக்கப்பட்ட பாலஸ்தீன தேசிய பட் டயத்தின் ஏற்பாடுகளின்படி பாலஸ் தீன விடுதலை இயக்கமே பாலஸ் தீன மக்களின் உத்தியோகபூர்வ மான தலைமை அரசியல் சக்தி யாக பிரகடனம் செய்யப்பட்டது. இதன் மூலம் அதில் அங்கம் வகி க்கும் தனித் தனி அமைப்புகள் தனி
-இ.தம்மையா
த்தனியாக இயங்குவதற்கான சுத ந்திரம் பறிக்கப்படாமலே எல்லா அமைப்புகளும் பொது இணக்கபப் பாட்டுடன் இயங்குவதற்கான வழி யேற்பட்டது. இயக்க முரண்பாடுக ளும் அவற்றுக் கிடையேயான சகோதரத் தாக்குதல்களும் குறை யத்தொடங்கின. பா.வி.இ ஜனநா யக அடிப்படையிலான ஸ்தாபன வடிவமைப்பைக் ஏற்படுத்திக்கொ ண்டது. நிறைவேற்றுக்குழு, மத்திய குழு ஆலோசனை சபை, பாலஸ் தீன தேசிய சபை போன்ற படி முறையான ஸ்தாபன முறைகளை கொண்டதாகும். இவற்றின் மூலம் அம்முன்னணியில் அங்கம் வகித்த
குறுகிய கால ஸ் த்தும் செயற்பாடுக உலக வங்கி நீண் களுக்கு நிதி வழங் களில் ஈடுபடும், ! ங்களில் இரண்டு செயற்பாடும் இத் ட்ட நடவடிக்கைக டுள்ளனவா என்ப குரியது. சர்வதேச நான ஆலோசனையால் னிக்கன் குடியரசி ச்சி இடம் பெற்ற
டையச் செய்கிறது சைட் (CO) வாயு அதிக மாக உள்வ இந்த வெப்பமாத6 கிறது. தினமும் இது இ. நிலக்கரியை எரித் லைகளை இய போதும் உலகம் ெ இந்தச் சந்தர்ப்ப (3grtson su 96Tsù ஒப்பு நோக்கப் பட 1988ல் ஐநா.சபை றம் தொடர்பாக ஆலோசனை வழ ணர்குழுவை நியமி ஒக்சைட் பூமியின் தில் அதிகரிப்பத ளைவு ஏற்படும் 6 கள் தெரிவித்தன ப்படையில் சுற்றாட ப்பதற்காக அனேக நாடுகள் இடம் ெ
9 GJSLb Cl6.JüLILDG
அமைப்புகளிடையே நாயகம் பொது இ6 கடைப்பிடிக்கப்பட்ட ஸியோனிசத்தையும் வான ஏகாதிபத்திய பிரதான எதிரிகள செயற்பட்டது. பாலஸ்தீனம் என்பது ளைப் பெரும் பா கொண்டிருந்தபோது ளும் யூதர்களும் சு யதே ஆகும். பா.வி. எதிர்ப்பு, கிறிஸ்தவ மாக முன்னெடுக் (சில சந்தர்ப்பங்கள் பா.வி.இ. குண்டுெ இலக்காகியுள்ளனர் க்க முடியாது) 1974 ஆம் ஆண்டு த்தை பாலஸ்தீன ம தியாக ஜநா.சபை அரபு நாடுகளின் ற டில் பாலஸ்தீன ம முறையான பிரதிநி பிரகடனம் செய்யப் 1970ஆம் ஆண்டு னில் இயங்கி வந்த SOLDILLUS, Lb 1982 GN6A) ரேலியப் படைகள் பின்பு அங்கிருந்து தி மாற்றப்பட்டது. 1987 இல் பாலஸ் இராணுவம் மேற்கு ளில் உக்கிரமான மேற்கொண்டு அத usսնա95Ele Cl= னையடுத்து உலக
 
 
 
 
 

திரத்தை ஏற்படு ளைச் செய்யும். ட காலத்திட்டங் கும் நடவடிக்கை அண்மைக் கால வங்கிகளின் தகைய வேறுப 606ITë, Ghigantsoor
து சந்தேகத்திற்
ப நிதியத்தின் 198460 (olLrrub Ü GLIru Ele
து நிதியத்தின்
வெப்பமாவதும் சூழல்
its ests
ܦmܩܬolerg5ug தல் விளங்குகி டைதல் என்பது ഞ5 uട്ട് ഇഥ காபனீர் ஒக்
மண்டலத் தில் ாங்கப்படுவதால்
இடம் பெறு
டம் பெறுகிறது. து தொழிற்சா ് 0; ഞഖ 5 A D வப்பமடைகிறது. த்தில் நுரைச் மின் திட்டமும் ல் வேண்டும். காலநிலை மாற் அவதானித்து ங்க ஒரு நிபு த்தது. காபனீர் வாயுமண்டலத் ால் பயங்கரவி ான விஞ்ஞானி ர். இதன் அடி -606UU UIT515T சர்வதே மகா பற்றுள்ளன.
டவதால் கால
pമസ്ത
நிபந்த னைகள் தொடர்பாக ஒரு
வருட காலம் இழுபறிப்பட்டு அந்த நாடால் நிபந்தனையை நிறை வேற்ற முடியவில்லை. நிதியம் அந்த நாட்டிற்கு எதிராக பொரு ளாதார தடையை ஏற்படுத்தியது. 1984 ஏப்பிரல் 9ம் திகதி டொமினி க்கண் குடியரசு பணிந்து போயி ற்று உணவு மருந்து என்பனவற் றின் விலைகள் தாராள மயமாக் கப்பட்டது. இரவோடிரவாக மருந் துப் பொருள்களில் விலை 200வி தம் அதிகரித்தது. பால், அரிசி, greson LDLLIGIÓ, 6 resoscair Cl6OOTLI 6T6ör Lu6OT6Au ற்றின் விலை இரண்டு மடங்கா ീpg.
நான்கு நாட்களின் பின் தலைநகர் சான்ரோ டொமிங்கோவில் கலவ
நிலை மாற்றமடைவதை எப்படி அணுகுவதென ஒரு உடன்படி க்கை 1992ல் சைச்சாத்திடப்ப ட்டது. இதில் அமெரிக்கா உட்பட 160 நாடுகள் கைச்சாத்திட்டுள் ளன. அதன் நோக்கம் மனிதர்க ளால் சுற்றாடலைப் பாதிக்கும் செயல்களைத் தடுப்பதாகும். எவ் வாறாயினும் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட் டன், ஜேர்மனி, யப்பான் போன்ற நாடுகளே கூடுதலான காபனீர் ரொக்சைட்டை தொழிற் சாலை கள் மூலம் வெளியிட்டு உலகம் வெப்பமடைதலை அதிகரிக்கச் செய்து வருகின்றன. மரங்கள் காபனீர்ரொக்சயிட்டை உள்வாங்குகின்றன. அந்த மரங் களை வெட்டினால் அதிக காபனீ ர்ரொக்சையிட் வளி மண்டலத்தை அடைகின்றன. அந்த மரங்களை தீயிட்டுக் கொழுத்தினால் காபனீ ர்ரொக்சைட் வெளியிடப்படுகிறது. அமெரிக்கா அதன் உற்பத்தித் துறைக்கு 85 வீதமான நிலத்தடி எரிபொருளை பயன்படுத்துகி ன்றது. இது உலகை அதிகம் வெப்பமடையச் செய்கிறது.
"சமத்துவம் BOTj. GLib 6T6ISTLIGOT து. இஸ்ரேலிய
அதற்கு ஆதர நாடுகளையும் ாகக் கொண்டு
இஸ்லாமியர்க F 6of 6O)LD LLIrT 9, gi; தும் கிறிஸ்தவர்க LL si si GITLPAjë இ என்பது யூத எதிர்ப்பு இயக்க Full assons). ரில் யூதமக்கள் வடிப்புகளுக்கு என்பதை மறு
பா.வி.இயக்க க்களின் பிரதிநி அங்கீகரித்தது. ாப்பேட் மாநாட் க்களின் நெறி தியாக பா.வி.இ பட்டது. முதல் லெபனா பா.வி.இ தலை U6örmeonsor (36ü ஆக்கிரமித்த யூனிசியாவிற்கு
தீன விடுதலை கரைப் பகுதிக தாக்குதல்களை என் நிலைகளை ாண்டது. இத
ser
னம் மீண்டும் பாஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் பக்கம் திரும்பி Ugl. சோவியத்யூனியனின் வீழ்ச்சியுடன் ஏற்பட்ட சர்வதேச அசமத்துவ நிலையால் அரபாத்தின் தலைமை சில விட்டுக் கொடுப்புகளை செய் யத் தொடங்கியது. 1988 ஆம் ஆண்டு ஐ.நா.சபையில் உரையா ற்றிய அரபாத் பா.வி.இ.ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்ததுடன் பாலஸ்தீனம், இஸ்ரேல் அதன் அயல்நாடுகள் உட்பட மத்தியகிழக்கு முரண்பாட் டிற்குட்பட்ட சகல தரப்பினரினதும் அமைதிக்கும் பாதுகாப்பிற்குமான உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறி னார். அத்துடன் ஐநா சபையின் தீர்மானம் 242 இன்படி அங்கீகரி க்கப்பட்ட இஸ்ரேலை யதார்த்த மானதென ஏற்றுக் கொண்டு பாலஸ்தீன சுதந்திர அரசை பிரக டனப்படுத்தினார். (இஸ்ரேலை ஏற்றுக் கொண்டமை பாலஸ்தீன தேசிய பட்டய ஏற்பாடுகளுக்கு முரண்பாடானதாகும்) இப்பேச்சு பா.வி.இ அங்கத்துவ அமைப்புகளி டையே கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியது. பாலஸ்தீன -இஸ்ரேல் பேச்சுவார் த்தையினால் 1993 இல் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையினாலும் மேலும் கருத்து முரண்பாடுகள் வலுத்தன. இந்த உடன்படிக்கை யின்படி மேற்குக்கரை காசாப்பகுதி ஜெருேைலம் ஆகியவற்றையே பால எதினப்பிரதேசமாக பாவி இ
ரம் வெடித்த
வரையறுத்துக்கொண்டது. அவ்வுட
து. அது முப்பது நகரங் களுக்கும் பரவின. ஏப்பிரல் 25ம் திகதி இரவுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆகவும் காயம டைந்தவர்களின் எண்ணிக்கை 500 க்கு மேலானது.
இலங்கையிலும் 1953ல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை யில் விலைகள் அதிகரித்ததும் அதைத் தொடர்ந்து இடம் பெற்ற ஹர்த்தாலும் அதில் ஏற்பட்ட மரணங் கள் அழிவுகள் இலங்கை மக்களு க்கு ஞாபகம் இருக்கும். அந்த ஹர் த்தாலின் விளைவால் பிரதமர் டட்லி கடலில் தரித்து நின்ற கப்பலில் தனது அமைச்சரவைக் கூட்டத்தை நடாத் தியதும். 1956ல் யூ என்.பி யின் படுதோல்விக்கும் அது வழிகோலி
உலகம் வெப்பமடைவதன் விளைவு பற்றிய விளக்கமில்லை. காடுகளை புதிதாக வளர்ப்பதன் மூலம் ஒரளவு வெப்ப அதிகரிப்பைக் குறைக்கலாம். கடலடியில் உள்ள சிறிய தாவரம் ஒன்று காபனீர் ரொக்சைட்டை பெருமளவில் உறிஞ்சுகிறது. கடலின் நீர்மட்டம் வருடமொன்றி ற்கு 25 செ.மீட்டர் உயர்வடைகின் றது. உலகம் வெப்பமடைவதால் பணி ப்படலங்கள் உருகி மேலதிக நீராக கடலை வந்தடைகிறது. எதிர்காலத் தில் கடல் நீர்மட்டம் தற்போதுள்ளது போல அல்லாமல் 30 செ.மீட்டர் உய ர்வடையும் சாத்தியமுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. கடல் மட்டம் அதிகரிப்பதால் சிறிய தீவுகள் அழிந்து போய்விடும். அத்தீவுகளில் வாழ்பவர் கள் வேறு இடங்களில் குடியமர்த்த ப்பட வேண்டிய நிலையேற்படும். எனவே உலகம் வெப்பமடைவதற் கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல் பேராசைகளுக்கும் இடை யிலான தொடர்பு பற்றி மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். இதனா லேயே ஏகாதிபத்திய எதிர்ப்பின் அவ சியத்தை நியாய சிந்தை உள்ள வர்களும் மனிதகுல நேசிப்பாளர்க ளும் வற்புறுத்தி வருகிறார்கள்.
ன்படிக் கையின்படி மேற்குக்கரை காசாப் பகுதிகளில் நிர்வாகத்தை செய்வதற்கு பாலஸ்தீன தேசிய அதிகார சபை 12மே மாதம் 1994 அன்று நிறுவப்பட்டது. அத்துடன் 24 வருட இடைவேளைக்குப்பின்னர் காசப்பகுதிக்கு அரபாத் சென்றார். 1994 டிசம்பர் 10 ஆம் திகதி யாசீர் அரபாத்திற்கும் அப்போதைய இஸ் ரேலிய பிரதமர் யிட்ஷாக் ராபினுக்கும் சமாதானத்திற்கான நோபல்பரிசுகள் வழங்கப்பட்டன. அரபாத் 1996இல் பாலஸ்தீன தேசிய அதிகாரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதன்பிறகு 1996இல் இஸ்ரேல் அர சைக் கலைக்க வேண்டுமென்றிரு ந்த பாலஸ்தீன தேசிய பட்டய ஏற்பா டுகள் உத்தியோகப் பூர்வமாக இர த்து செய்யப்பட்டன. இவ்வாறு இர த்து செய்ததனால் பாலஸ்தீனவிடு தலைக்கான வெகுஜன இயக்கம் பாலஸ்தீன விடுதலைக்கான ஜன நாயக முன்னணி என்பன பா.வி. இயக்கத்தின் நிறைவேற்றுக்குழுவி லிருந்து வெளியேறின. இது பாலஸ் தீன வி.இ என்ற ஐக்கிய முன்னணி க்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இத னால் ஹமாஸ் இயக்கம் (இஸ்லா மிய மத அடிப்படைவாதத்தைக் கொண்ட இயக்கம்) அதனது தாக் குதல்களை விரிவுபடுத்திக்கொண் டது . இவ்வியக்கம் சி.ஐ.ஏ யினால் போஷிக்கப்பட்ட ஒரு இயக்கமாகும் சமாதான நடவடிக்கைகளுடன் யாசீர் அரபாத் செய்த சமரசங்கள் விமர்சனத்திற்குட்பட்டவையே
2ஆம் பக்கம்

Page 11
ரெஜின் எச்சங்கிளிலிருந்
Sñi
ப்புலமையைக் கொண்டிருந்த ஒரு அறிவுஜீவி. அவர் எழுத்துத் துறை யில் வித்தியாசமான போக்குகளை பதிவு செய்துள்ளார். தமிழ் மக்க ளின் சுயநிர்ணயஉரிமைப் போராட் டத்தை ஆதரித்து தமிழ்மக்களின் மீதான இலங்கை பேரினவாத முத லாளித்துவ அரசின் ஒடுக்குமுறை களைக் கண்டித்து கொழும்பில் வாழ்ந்து வந்த ஒரு உதிரிச் சிங் கள அறிவுஜீவி.
அவர் லங்கா சமசமாஜக்கட்சியுடன் இருந்த காலமே அவரை ட்ரொஸ் கியவாதியாகக் காட்டிய காலகட்ட |॰ அவருக்கு இடதுசாரிகளு டன் இருந்த அரசியல் பிணைப்பை இரண்டாம் உலக யுத்தக்காலத்தி ற்கு பிறகு அறுத்துக்கொண்டதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இளமையிலேயே அவருக்கு மாக்சி யத்தின் ஒரு டோஸ் ஊட்டப்பட்டி ருந்ததன் காரணமாக அவருக்கு சிங்கள தேசியவாதத்தின் காய்ச் சல் தொற்றவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தான் அவ ருடைய வரையறை அவரது இட துசாரி அரசியல் தொடர்பு இத் தகைய வரையறையுள்ளது எண் பதை விளங்கிக்கொள்ள முடியும், இவரைப் பற்றி தெமதுசூதனன் என்பவர் ஜனவரி 16ம் 23ம் திகதிய ஞாயிறு தினக்குரல் இதழ்களில் இரண்டு தொடர் கட்டுரைகளை σταρέμμετεππά.
ரெஜியை மையமாக வைத்துக் கொண்டு இடதுசாரிகளை பொத் தாம் பொதுவாக (பொதுப் புத்திம :ಕ್ಲಿಲಿ மேலாகவும் கீழாகவும்) தாக்குத் தாக்கென்று தாக்கியுள் STITT. தையும் பின்நவீனத்துவத்தையும் வயிற்றுப் புண்ணாகக் கொண்டு வாந்தி எடுக்கும் ஒரு மாக்சிய ஒவ் வாமை(அலேர்ஜி) நோயாளியாவார். இவர் தமிழகத்தில் சிறிது காலம் இணையத்தளமொன்றில் வேலை செய்தபோது அடக்கி வைத்திருந்த மாக்சிய விரோதங்களையெல்லாம் (அங்கு இடதுசாரி கட்சித் தோழர் களுடன் மாக்சிய விரோதமற்றவர் போன்று மிகவும் பவ்வியமாக நடந்து கொண்டவர். அது அவரின் இருப் பிற்கான தந்திரோபாயமாக இருந் தது) தற்போது கொழும்பிலிருந்து கொண்டு கொட்டிக் தீர்க்கிறார். சுனாமி அடித்து நாடும் மக்களும் மீளமுடியாத இழப்புகளுக்குள்ளா கியிருக்கும் போது அது பற்றியோ அந்நிய ஆக்கிரமிப்பு படைகளின் வருகை பற்றியோ வாய்திறக்காமல் ரெஜி சிறிவர்த்தனாவின் மிச்சசொ ச்சங்களின் மீது நின்று கொண்டு இடதுசாரி விரோதத்தை உரத்து வாசிக்கப் பார்க்கிறார் மதுசூதனன். லங்கையின் இடதுசாரி இயக்கம் ன்று பலமாக இல்லை. இதற்கு வ்வியக்கத்தின் அகக் காரணிக ம் புறக்காரணிகளும் இருக்கின் ன. தத்துவார்த்த ரீதியாக ட்ரொ கியை வழிகாட்டியாக கொண்டு யற்படும் அமைப்புகள் அரசியல் ழப்பம் நிறைந்தவையாகவே இரு ந்துவருகின்றன. திரிபுவாத கருத்தி யல்களையும் நடைமுறைகளையும் ஏற்றுக்கொண்டு கம்யூனிஸ்ட்டுகள் என்று இயங்கும் அமைப்பும் சுயமி ழந்த இயலாமை அரசியலையே சய்துவருகிறது. இந்த இடதுசாரி மைப்புகளிடம் தவறான அம்சங் ள் இருக்கின்றன. இவற்றின் பாதிப்புகள் அரசியல் இலக்கிய நட டிக்கைகளிலும் வெளிப்பட்டு வரு கின்றன. எனினும் இவற்றுக்கப் பால் நேர்மையான கம்யூனிஸ்டுக ளும் இடதுசாரிகளும் செயற்பட்டு வருகிறார்கள் என்பது மறைக்கப்ப டக் கூடியதல்ல.
ஆனால் மதுசூதனன் குறிப்பிடும் ஜேகராசாவின் அலை சஞ்சிகை இடதுசாரி இயக்கத்தின் சரியான
ர் தமிழ்த் தேசிய வாதத்
பிரிவுகள் பற்றியெல்லாம் கவலை ப்படாமல் பொத்தாம் பொதுவாக முற்போக்கு மக்கள் இலக்கியத் தையும் இலக்கியவாதிகளையும் தாக்கியே வெளிவந்தது. இன்னும் ஜேசுராசா அதனையே செய்து வருகிறார். அலை சஞ்சிகையில் ரெஜி பற்றிக் குறிப்பிட்டதால் மட் டுமே ரெஜி இடதுசாரி இயக்கம் பற்றி அறிவுபூர்வமான கருத்துக் களை வைத்திருந்தார் என்று விள ங்க வேண்டியதில்லை. இடதுசாரி இயக்கங்கள் சிலவற்றில் தேசிய இனப்பிரச்சினை பற்றிய சரியான கண்ணோட்டம் இருக்கிவில்லை என்பதால் தான் இடதுசாரி இயக் கங்களிடமிருந்து ரெஜி துரத்தில் இருந்ததில்லை. அவருக்கு வசதி யாக இருந்த பொதுவான பொறுப் பிற்குட்படாத அவருடைய உதிரிப் புத்திஜீவித்தனம் காரணமாகவே அவர் இடதுசாரி இயக்கங்களிடமி ருந்து தூரத்திற்கு விலகிச் சென் בח חפ தேசிய இனப்பிரச்சினை பற்றி இட துசாரி இயக்கத்தில் காணப்பட்ட தவறுகளுக்கு எதிராக ரெஜி, குமா ரிஜெயவர்த்தன போன்றவர்கள் செய்த போராட்டம் தான் என்ன? இடதுசாரி இயக்கங்களுக்கு எதி ரான கருத்தியல் தளத்தை உரு வாக்கியதைத் தவிர இவர்கள் வேறு எதனையும் செய்ய வில்லை. இது முதலாளித்துவ வாதிகளுக்கும் பேரினவாதிகளுக்கும் வசதியான தாகவே அமைந்தது.
ரெஜி ஒரு தாராளவாதியாகவே
(லிபரல்வாதி) விடயங்களை அவதா னித்துள்ளார். அதனடிப்படையில் அவர் வாழ்ந்திருக்காலாம். அவர்
லில் இயங்கிய இனத்துவ ஆய்வு
GTID அஜித்
நிலையத்திற்கே கூடிய பங்களிப்பு களை செய்துள்ளார். தமிழ் மக்க ளின் சுயநிர்ணய உரிமைப்போரா ட்டத்தில் நீலன் திருச்செல்வம் எந்த இடத்தில் இருந்தார் என்பது மதுசூ தனனுக்கு தெரியாததா? ரெஜி சிறிவர்த்தன பற்றி "மறுவாசிப்பொ ன்றை செய்து தமிழ்மக்களுக்கு அவர் பற்றி புதிய அறிமுகத்தை செய்வதாக கூறிக்கொண்டு இடது சாரி இயக்க எதிர்ப்பிரசாரத்தை மதுசூதனன் மீண்டும் தொடங்கி உள்ளதையே அவரது கட்டுரை காட்டுகிறது.
ரெஜியை இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்டுகளை விட மேலாகக் காட்டுவதற்கான மதுசூதனனின் முயற்சி அவர் தன்னை சுற்றி போர் த்திருக்கும் போர்வைக்கு அப்பால் அவரின் சுயரூபத்தை வெளிக் காட்டியுள்ளது. அவர் ரெஜியை "மனிதாயவாதியாக" காட்டி மாக் சிய லெனினிஸத்திற்கு அப்பால் வெறும் "மனிதாயவாதத்தை" முன்நிலைப்படுத்தப் பார்க்கிறார். o Lesotesto)LDuumtesor Lontë, fluu Gl6ADsofieself ஸவாதிகளுக்கு அவர்களை கடந்த மனிதாயவாதிகள் என்று யாரும் இல்லை. அது வெறும் கற்பனை யும் மாக்சியத்திற்கு எதிரான போக்குமாகும். ரெஜியை மாக்சியம் கடந்த மனிதாயவாதியாக காட்ட முற்பட்ட மதுசூதனன் சிங்கள மேலாதிக்கத்தை மையமாகக் கொண்டிருந்த மனிதாயவாதியாக நடிகர் காமினி பொன்சேகாவையும் போற்றுகிறார். ஆனால் காமினியின் "சருங்கலய', 'நொமியன மினிசு" போன்ற திரைப் படங்கள் அவரின் உள்ளார்ந்த சிங்கள மேலாதிக்க த்தை வெளிப்படுத்தியுள்ளன. இவரை உண னதமானவராக காணும் மதுசூதனன் இடதுசாரி களை பரம எதிரிகளாக கொள்கி றார் என்றால் அவரின் அறிவுக் கண்களில் அடிப்படைக் கோளாறு
நீலன் திருச்செல்வத்தின் வழிகாட்ட
இருப்பதையே 6 றது. அவர் ரெஜி யும் சரியாக வி வில்லை. தன்னு விரோதத்தை பி வெளியிடும் துணி டிருக்கவில்லை. தம் பெளத்த தேசி வற்றுக்கு எதிராக யில் இடதுசாரி இ குவதற்கு தமிழ்த் செய்த முயற்சிக இடதுசாரி இயக் படுத்தும் கருத் யதை விட இ. தாக்கி இடதுசாரி லிபரல்) தாராள றியதைத் தவிர அவர்கள் செய்ய enguist ësu Gius இனமத மேலாதி கண்டித்து எழுது துக் கொண்டு கி விட சில இயங்கி கொண்டிருந்த தையே ரெஜி சா சைவ, இந்து த. வித்திருந்தாலும் பெரும்பான்மை ம தர்களை சரியான ணிக்க வழிகாட் யாது. கிறிஸ்தவ பு தி தைவிட பெள தோற்றத்தை குை ரெஜியின் நிலைப் தனன் சப்பை க சிங்கள பெளத்த யும் சிங்களம் ே த்தை அனுஷ்டிக் மக்களையும் பிரித் றும் தமிழ் மேட்டுக் வாத நிலைப்படாகு களிடையேயான : அவாவல்ல, மேட்டுக்குடித் தமி ப்படும் இடதுசாரி த்தகாதவர்களாக LI60)լ960)ԼD6ւIIT5 9լն): தனையிலும் செய அகற்றாது தமிழ் த்தை முன்னெடு சியிலேயே மதுசூ வர்கள் கருத்து ரெஜி சிறிவர்த்தன கொண்டதன் மூ னின் சுயரூபம் வெ துள்ளமை நல்லதே ரெஜி சிறிவர்த்தன கிலப் புலமை மிக்க துக் குழப்ப முள்ள ரிஅறிவுஜீவிகள் டுக்கோ மக்களுக் பயனும் கிடைக்கா புதிய தலைமுறையி ப்பக் கருத்துக்கை டும் மதிசூதன அரைகுறைப் அற காட்டிக் கொள்ள தமிழர் பழைை பாதுகாத்து நியாய் Աքեան
சுந்தர
rIsInGrf ഞ5, தீரா நதி டிசெம்பர் எழுதும் போது "ஓ தாளனும் தன; ஆத்மார்த்தமாக கான வெளி யை வேண்டும். இன் றத்தை விரும்புகிற புவது போல் காட்டி களுக்கும் கிடைக் மாற்றத்தை விரு குக்கிடைப்பதில்லை ர்கள் முன்வைக் களை எதிர்கொ ÈlooT (9555 per அவர்களை ஒதுக் கள் என்ற தோரை Tntud sint Lól sToggSlus சமூக மாற்றத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOO
டுத்துக்காட்டுகி றிவர்த்தனாவை In Jele, Claimsitem டைய இடதுசாரி மர்துணையின்றி smellцih ola, Tsai. |ங்கள தேசியவா யவாதம் போன்ற gerfluumtesor glasons யக்கத்தை அணு
தேசியவாதிகள் ள்தான் என்ன? கத்தை பலவீனப் | = --> տ այն մ. துசாரிகளைத் களுக்கு எதிரான பாதிகளை போற் வேறு எதையும் வில்லை. இலங் ாத்த பிக்குகளின் நிக்க போக்கை வராக நினைத் றிஸ்தவ மதத்தை IGNU 9LDeFrehleys606T பெளத்த மதத் டியுள்ளார். இது விழர்களை மகிழ்
இலங்கையின் க்களான பெளத் திசையில் பய இருக்க முடி தத்தின் தோற்ற த்த மதத்தின் றத்து மதிப்பிடும் ாட்டுக்கு மதுசூ ட்டுகிறார். இது பேரினவாதத்தை பேசும் பெளத்த கும் சாதாரண துப்பார்க்க தவ குடி குறுந்தேசிய நம். இது இனங் ஐக்கியத்திற்கான
ழர்களிடம் காண களைத் தீண்ட க் கொள்ளும் ப்படைகளை சிந் லிலும் இருந்து த் தேசியவாத க்கும் தொடர்ச் தனன் போன்ற ரைக்கின்றனர். ா பற்றி எழுதிக் லம் மதுசூதன எளிச்சத்திற்கு வந் ார் விடயமாகும். போன்ற ஆங்
ஆனால் கருத்
எத்தனை உதி இருந்தும் நாட் கோ எந்த வித து. அது போல் னரிடையே குழ ாப் பரப்ப முற்ப ண் போன்ற வுஜீவிகளாகக் முற்படுவோரால் * *、*、
படுத்த மட்டுமே
து தொடர்பாக 2004 இதழில் வ்வொரு எழுத் து கருத்தை சொல்வதற் ாம் உருவாக்க சமூக மாற் வர்களும் விரும் க்கொள்கிறவர் ம் வெளி சமூக ம்பாதவர்களுக் " என்றும் அவ கும் கருத்துக் ள்ளாமல் முத் கத்துறையினர் கி வைக்கிறார் ணயிலும் சுந்தர
t
விரும்பாதவர்க
ட்குக் களமில்லை என்று உண்மை யிலேயே சுந்தர ராமசாமி நினை க்கிறாரா? இன்று ஆன்மீகம், மரபு பண்பாடு என்ற பேர்களில் எழுது கிற விஷயங்களில் மாற்றம் வேணன் டுமென்ற தொனியா உள்ளது? அவர்களுக்குக்கிட்டாத வெளியா மாற்றத்தை வேண்டுகிறவர்கட்குக் கிட்டுகிறது? சமூக மாற்றம் பற்றிய எந்தப் பார் வையுமே அற்ற எழுத்துக்கள் தான் பெரிய சஞ்சிகைகளிலும் நாளேடுக ளிலும் ஆதிக்கஞ் செலுத்துகின்றன. இவர் வேண்டுவது சமூக மாற்றமே வேண்டாமென்று வற்புறுத்துகிறவர் களின் எழுத்துக்களுக்குச் களம் வேண்டும் என்பது தானோ? சோராமசாமி என்கிற படுபிற்போ க்கு வாதி சமூக அக்கறை என்ற
பேரில் சமூக மாற்றத்தை எதிர்த்து எழுது வதற்கு இல்லாத ஊடக முக் கியத்துவமா? சுந்தர ராமசாமி விரும்புவது என்ன என்பது இப் போது கொஞ்சம் வெளிவெளியா கத் தெரியவருகிறது. மெளனமான பெரும்பான்மை பற்றி மேற்கில் அதி கம் பேசியவர்கள் வலதுசாரிகளா கவே இருந்துள்ளனர். சமூக அக் கறையுள்ள குரல்களை அடக்கு கிற முயற்சி அது மெளனம் கலை த்து எழுப்ப விரும்புகிற குரல்கள் மாற்றத்துக்கு எதிரான குரல்களா கவே இருந்துள்ளன. அதுபோக ஊடகங்களில் இப்போது உலாவருகிற சுந்தர ராமசாமி சமூக மாற்றத்தை விரும்புபவரா? விரும்பு வது போல காட்டிக் கொள்கிற வரா? அல்லது விரும்பாதவரா அவ ரது பக்தர் குழாம் பதில் சொல்
G திருமு=

Page 12