கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.04

Page 1
REGISTERED AS A NEWS PAPER IN SRI LAN
පුදිය පුම්
சுற்று 12
PELIÄFESTIGNITÍTERDAGIONULUI (uppgörbleUGökhasing பொதுக் கட்டமைப்பை இழுத்தடித்து O 6 LIITILEGG fleiðir Gaille ONGADES BUDGET 2 LULIT
ஏப்ரல் 2005
EllpéeMöð bleembu Slgjöflög
உதவியான்மயத்தை துரிதமாக்கி அந்நியருக்கு
III-a - al II
சொத்து சுகம் படைத்தோருக்கு வாய்ப்பு GlegainsTaglilig
 ைநாட்டு மக்கள் அனைவருக்கும்
gestu gullflestmEITEIPEIë
ஆட்சி அதிகாரத்திலிருக்கும் ஐ. ம. சு. மு. அரசாங்கம் தனது ஒரு வருட காலத்தைப் பூர்த்தி செய்துள்ளது. ஜனாதிபதி தனது நிறைவேற்று அதி காரக் கதிரையில் அமர்ந்து பத்து வருடங்களைப் பூர்த்தி செய்து விட் டார். புரிந்துணர்வு யுத்த நிறுத்த
ஒப்பந்தம் வந்து மூன்று வருடங்கள் முடிவடைந்து விட்டன. சுனாமிப் பேர ழிவு இடம் பெற்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. இவ்வாறு வருட ங்கள் மாதங்கள் முடிவடைந்து "பூர் த்தி நிகழ்வுகள்" இடம் பெற்றுச் செல்கின்றனவே தவிர நாடும் மக்
களும் எதிர் நே பிரச்சினைக்கும் தாக இல்லை. மேன்மேலும் பிர
மீது சுமத்தப்பட களை அனுபவி டுள்ளனர். அதே சுகம் அதிகாரம் அந்நிய சுரண்ட எல்லாவற்றையும் வாய்ப்பு வசதிக
6.
யுத்தமாக்கப்பட்ட க்கு பேச்சுவார்த் என்பது ஏமாற் கியிள்ளது. அது
மேல் ெ
இம்மாதம் 10 ஆம் திகதியன்று அட் டனில் மேல் கொத்மலைத்திட்டத் திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களது மாநாடு நடைபெறும் மலையகத்திற்கும் நாட் டிற்கும் அனைத்து மக்களுக்கும் நாசத்தை ஏற்படுத்தப்போகும் அத் ட்ெடத்தை தடுத்து நிறுத்த முன்
எடுக்கப்பட வேண்டிய மக்கள் போட்ட இயக்கங்கள் பற்றி அங்கு திட்டமிடப்படவுள்ளது. அதில் நாடெ ங்குமிருந்து தமிழ் சிங்கள பிரதி
காத்மலைத் தி
நிதிகள் கலந்து கொள்வார்கள். இவ் வியக்கம் தொடர்ச்சியாக பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை தெரிந்ததேயாகும். அர சாங்கம் அத்திட்டத்தை நடை முறைப்படுத்தியே தீருவது என முடி வெடுத்துள்ளது. போலியாக எதிர் ப்பை தெரிவித்து வந்த இ.தொ.கா வழமைபோல் காட்டிக் கொடுத் துவிட்டு சுயநல அரசியல் லாபத்திற் காக அடிபணிந்துவிட்டது. ம.ம.முன் னணி அதற்கு எப்போதும் ஆதர
பட்டத்.ை
வாகவே செயற் நாடு ஏற்கனவே க்கப்பட்டுள்ளது தேவை என்று கனவே நாட்டில் தேக்கத் திட்ட சூழலுக்கும் மக்க பட்டுள்ளது. ெ தின் அணையில் ளது. நாட்டின் நடுக்கங்கள் ஏ அவதானிக்க மு
6.Onass6nflLăk GBBSITrifol
வலம் - பொதுக்
சுவாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணம் புனர்வாழ்வு புனரமைப்பை அரசாங்கம் முப்பாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை முதல் மூன்று படங்களிலும் தனியார்மயத்தை
சுனாமிப் பொதுக் கட்டமைப்பை வலியுறுத்தி O பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் உரிமைகளை வற்புறுத்தி தனியார்மயத்தை
Օ61
புதிய- 25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
ாக்கிய எந்தவொரு தீர்வு காணப்பட்ட அதற்குப் பதிலாக ġ-igglesomeoTissir Loġis, Girl
ட்டு துன்ப துயரங் 5 LD56 GlÜLJL த வேளை சொத்து
படைத்தோருக்கும் -ல் காரர்களுக்கும் ம் அனுபவிக்க சகல :ள் வழங்கப்பட்டுள்
இனப் பிரச்சினை தை மூலமான தீர்வு றத்துக்கு உள்ளா அப்படியென்றால்
էի այլւրենսիlքիքի այլՍth մlւգ հարելի
6]|60p6ზე 122° ;
ர்நிர்மாணத்திற்கு ஒரு பொதுக்
என்று கூட நம்பப்பட்டது. புலிகள் இயக்கம் சில படிகள் இறங்கி வந்து பொதுக் கட்டமைப்புக்கு தயார் என்று கூறியும் அரசாங்கம் அத னை இழுத்தடித்து வருகிறது. இத னை ஜே. வி. பியும் சிஹல உறு மயவும் கடுமையாக எதிர்க்க அரசா ங்கம் அதற்கு அஞ்சி கொடுக்கவும் இயலாது மறுக்கவும் முடியாது காலத்தை இழுத்தடித்து வருகிறது. இவ்வாறே பொருட்களின் விலைகள் கேள்வி நியாயமின்றி உயர்ந்து செல் கிறது. 2500ரூபா சம்பள உயர்வு
சுனாமிப் பேரழிவிலிருந்து வடக்கு கிழக்கு மக்களுக்கு புனரமைப்பு புன
கட்டமைப்பு உருவாக்கப்பட்டு விடும்
றி
Puthiya. Pobomi
சுழற்சி 79
வழங்கியதாகப் பெருமை பேசிக் கொள்ளும் அரசாங்கத்தில் அந்தச் சம்பளஉயர்வை விடப்பலமடங்கு நிலையில் பொருட்களின் விலைகள்
அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எரி பொருட்களின் விலைகளும் மின்சார தொலைபேசி போக்குவரத்து கட்ட ணங்களும் மேலும் கூட்டப்படவுள் ளன. நெல்லுக்கு 15-16 ரூபா விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங் கியதாகக் கூறிக் கொண்ட அரசால் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையிலே அரசாங்கம் மின்சார சபையையும் எஞ்சிய பெற்றோலிய கூட்டுத்தாபன
தொடர்ச்சி 12ம் பக்க
ற்பாட்டாளர்கள் மாநாடு
பட்டு வருகிறது.
சுனாமியால் பாதி . நீர் மின்சாரம் கூறிக்கொண்டு ஏற் கட்டப்பட்ட நீர்த ங்களால் நாட்டின் ளுக்கும் பாதிப்பு ஏற் காத்மலை திட்டத் வெடிப்பு ஏற்பட்டுள் பல பகுதிகளில் நில ற்பட்டு வருவதை டிகிறது. அதனால்
நீர்த்தேக்கத் திட்ட அணைகளில் உடைப்பேற்பட்டால் மலைநாட்டில் தாழ் நிலப்பகுதிகளில் மக்களும் நிலமும் நீரில் மூழ்கடிக்கப்படும் அபா யம் இருப்பதாக புவியியல் விஞ்ஞா னிகள் எதிர்வு கூறுகின்றனர். மேல் கொத்மலைத்திட்டத்தினால் கட்ட ப்படவுள்ள தலவாக்கொல்லை, மேல் கலிடோனியா ஆகிய இரண்டு பாரிய நீர்த்தேக்கத்திட்டங்களால் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் தலாவாக்
கொல்லை முதல் டயகம வரையிலு ள்ள பகுதிகளின் பெருநிலப்பரப்பு நீரில் மூழ்கடிக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் மக்களின் குடிசனச் செறிவில் வீழ்ச்சி ஏற்படும் புதிய பேரினவாதக் குடி யேற்றங்கள் ஏற்படுத்தப்படும். பாது காப்புக்கெனக் கூறி பல இராணுவ முகாம்கள் ஏற்படுத்தப்படும். இவ ற்றால் நேரடியாகவும் மறைமுகமா கவும் மலையகத்தமிழ் மக்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார
0மேல் கொத்மலைத் திட்டத்தை எதிர்த்து
தோட்டத் தொழிளார்களின் உரிமைகளை வற்புறுத்தி பேரினவாத ஒடுக்கு முறைகளை எதிர்த்து
O 1 DGDGDulas LDåkaGGuflaðir
ட்டத்தில் அணிதிரள்வீர்
நாயக கட்சி
ாட்சிகரப் பாதையை வற்புறத்தி

Page 2
ஏப்ரல் 2005
g
வவுனியா ஆசிரியர்கள் மீது காட்டுத்
செயலட்டை மூலம் மாணவரிடம் பணப்பு
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் அதிரடி இடமாற்றத்தை ஆசிரியர்க ளுக்கு கொடுத்து சங்கட நிலைக்கு உள்ளான கல்விப் பணிப்பாளர் அதிலி ருந்து சற்றுப் பின்வாங்கிக் கொண் டார் என அறிய முடிகிறது. ஆனால் um5ܩܘܡܘܩܵܦܸܢ ܗfiumergmܗܢܐ ܒܸ#3 ܦ கல்வி அபிவிருத்தி வள நிலையம் என்பதன் ஊடாக செயலட்டை என்ற பாறாங்கல்லை ஒரே நேரத்தில் ஆசிரியர் மீதும் மாணவர்கள் மீதும் சுமத்தி நடக்க வைத்துள்ளார். ஆசி வர்களுக்கு அவர்களது பாட நூல் களுக்கூடான பாடத்திட்ட கற்பித் தவை சுதந்திரமாக முன்னெடுப்ப தைத் தடுத்து இச்செயலட்டை மூலம் கற்பித்தலைச் செய்யுமாறு நிர் பந்தம் செய்யப்படுகின்றது. அதே நேரம் செயலட்டை என நாலு பக்கப் பிரகாம் அச்சிட்டு அதனை மாணவர் ஒவ்வொருவரும் 150 ரூபா கொடுத்து வாங்குமாறு வற்புறுத்தப் படுகின்றனர். இதில் அப்பட்டமான வியாபாரமே நடக்கிறது. இதன் மூலம் இலவசக் கல்வி என்பதே மறு க்கப்படுகிறது.
வவுனியா
இச் செயலட்டை என்பதில் எவ்வித புத்தாக்கமும் கிடையாது. இது ஒரு மேலதிக வாசிப்பு நூலல்ல. இது மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கிறது. மாணவர்கள் மன னம் பண்ணி எழுதுவதை வலியுறு த்துகிறது. அதே வேளை கணிப்பீடு பரீட்சைகள் மேல் பரீட்சைகள் என வேலைப் பளுவோடு மல்லாடி வரும் ஆசிரியர்களின் செயற்பாட்டை பல மடங்காக்கி அவர்களது கற்பிக்கும் ஆற்றல்களை அமுக்குகிறது.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பெயரில் முன்னெடுக்கப்படும் இச் செயலட்டை முறையானது அப்பட்ட மான வியாபாரமாகும். அதன் கண க்கு விபரம் கூட மர்மமானதாகும். ஒரு மாணவனிடம் செயலட்டையின் பெயரால் 150 ரூபா வசூலிப்பது என் பது எவ்வளவு அநியாயமானது. தெற்கு வலயத்தில் பல ஆயிரக்கண க்கான மாணவர்களிடம் லட்சக் கணக்கில் கறக்கப்படும் பணம் யாரு டைய கையிலும் எவருடைய பைக ளிலும் சென்றடைகின்றது என்ற கேள்விக்கு உரிய பதில் வேண்டும். இது தான் இலவசக் கல்வியின்
ஊவா மாகாணத்தின் பதுளை மாவ ட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டது. அத னை நடைமுறைக்கு கொண்டு வரும் போக்கில் பதுளை இங்குறு கமுவ தோட்டப்பகுதியில் முப்பத்தை ந்து ஹெக்டயர் நிலம் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பதுளை யில் இப் பல்கலைக்கழகம் அமைவ தால் மலையகத் தமிழ் மாணவர் ளின் உயர்கல்விக்கு வாய்ப்பாக இரு க்கும். கல்விக்கான உந்துதல் மலை யக மாணவர்டையே வளரவும் இது ஏதுவாக அமையும். ஆனால் மலைய கத்தின் தாதாக்கள் போன்று தொழிற்சங்க- அரசியல் ஆதிக்கம் பண்ணிக் கொண்டிருக்கும் இரண்டு தலைமைகளும் இதனை எதிர்ப்பது ஏன் என்பது தான் மலையக கல்வி யாளர்களுக்கு கேள்வியாக உள் ளது. இவர்கள் கூறும் காரணம் பல்கலைக்கழகம் அமைய இருக்கும் இங்குறுகமுவ தோட்ட நிலம் வளமு ள்ள ஒன்று என்றும் முப்பந்தைந்து ஹெக்கார் நிலம் சுவீகரிக்கப்படுவ தால் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முத லைக் கண்ணீர் வடிக்கின்றமை தான் வேடிக்கையானதாகும். முப்
560601
சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் நலன் பேணல் பற்றி குரல் ஒலிக்கும் இக்கா வத்தில் பாடசாலை அனுமதியில் சிறு வருக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி சிந்திப்பது அவசியமாகும். கல்வி என்பது சாதி, மத பேதம், பொருளா தார வளம் என்பதற்கு அப்பால் வழ கப்படவேண்டிய் செல்வம். ஆனால் பாடசாலை அனுமதியில் மதம் பொருளாதார வளம், சமூக அந்த து என்பவற்றை அடிப்படையாக வைத்து பாகுபடுத்தல் என்பது சிறுவ களை கல்விச்சாலையில் இருந்து துரக் கடத்துவதாகும். இதனால் பாடசாலை அனுமதியை இழக்கும் சிறுவர்கள் தூர இடங்களுக்கு செல்வ நேரிடுகிறது. இவ் அவல திவை உளவியல் ரீதியில் அவர் களை ஆயுதம் ஏந்தா சிறுவர் ாேளிகளாக மாற்றுகின்றது.
பாடசாவை அபிவிருத்தி என்ற பெய ess பாடசாலைகளிலும் பாடசாலைகளிலும் ஆண்டு ஒன்று அனுமதிக்கே பல ஆயிரம் ரூபாய்கள் வசூலிக்கப்படுக
பத்தைந்து ஹெக்ரயர் தோட்டநிலம் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போன்று ஒலம் வைக்கும் இவ்விரு தலைமைகளும் மேல்கொத் மலை நீர் மின் திட்டத்தின் மூலம் யப்பானியக் கம்பனியால் பறித்து நீரில் மூழ்கடிக்கப்பட உள்ள தலவாக்கெ ல்லை தோட்ட நிலங்கள் பற்றியோ பாதிக்கப்படும் தொழிலாளர்களின் அவலம் பற்றியோ ஏன் ஒலம் வைக்க முடியவில்லை. இங்கு மேல் கொத் மலைத் திட்டத்தால் வரும் கொந்த ராத்துக்களும் கொமிசன்களும் பணச்சாக்கு நிரப்பல்களும் அங்கு பதுளை ஊவாப் பல்கலைக்கழகம் அமைப்பதில் கிடைக்க முடியாத சூழல் என்றே சில வட்டாரங்களில் பேசப்படுகின்றது. அதற்கும் மேலால் மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைவதால் மலையகத் திணி இளைய தலைமுறையினர் பல்கலை க்கழகத்தை சமூக விழிப்புணர்வுக்கும் அரசியல் நோக்க செயற்பாட்டிற்கும் ஒரு தளமாகப் பாவித்து விடுவார்கள் என்ற உள் ளார்ந்த அச்சம் பிரதான காரணம் என்றே நம்ப வேண்டியுள் ளது. ஏற்கனவே சிறியாத கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியே றும் ஆசிரிய மாணவ மாணவிகளில் பெரும்பான்மையோர் சமூக அக்
ன்றது.அரசாங்க பாடசாலைகளில் அவ்வாறான மரபு சட்டவிரோதமா னது. மதச்சார்பு பாடசாலைகளில் அவர்கள் கூறும் இறைவனுக்கே விரோதமானது. எல்லாக்குழந்தைக ளும் சம உரிமையுடனேயே உலகில் பிறக்கின்றனர். அதனை சமூக கட்ட மைப்பு வெவ்வேறாகத் தரம் பிரிக் கிறது. அத்தரப் பிரிப்பை சமூகத்திற்கு முன்னோடிகளான ஆசிரியர்களோ அன்றி மதகுருமாரோ செய்வது மிகப் பெரும் தவறு.
மேலும் மாணவர் அனுமதியில் பெற் றோருடனான நேர்காணலில் அவர் களின் தொழில் அந்தஸ்து வருமா னம், திருமண உறவு என விசாரி த்து சமூக பொருளாதார உளவியல் பிரச்சனைகள் இல்லாத சூழலில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் தான் அனுமதி என்ற கொள்கை "தூர நோக்கோடு” பின்பற்றப்படு கின்றது. இது ஹிட்லரின் தூய இனக்கொள்கைக்கு ஒப்பானது. இவ்வாறு கற்றவர்களால் சிறுவர்கள் மீது ஏற்படுத்தப்படும் துஷ்பிரயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த படல்
லட்சணமா? இதே ஆசிரியர்களிடம் சு க்கப்பட்ட பிரச்சின் பின் அது புலிகளி மீட்டால் நிறுத்தப் பிடத்தக்கதாகும். கல்விக் கூடங்களு கிக்கும் கல்விப் பு அதன் பணிப்பாளர் காரிகளும் மக்களி சம்பளம் பெறும் ஊ அத்தகையோர் மா யர்கள் பெற்றோர் கடிவாளத்தைக் ரை விட முடியாது ளர் அவருடன் ஒரிரு அதிபர்கள் ே தெற்கு கல்வி வலி தர்பார் நடாத்த இதனையிட்டு வ சமூகத்தினரும் ம அடைந்துள்ளனர். serë seësi gjeolo ரிகள் உரிய நட6 வேண்டும் என வி எதிர்பார்க்கின்றன சி. மங்கே
ஊவா பல்கலைக் கழகத்திற்கு அஞ்சுவ
கறையும் முற்போ பார்வையும் இடது போக்கும் கொண் ந்து வருவதை இ6 மைகள் உள்ளார்ந் கின்றார்கள். அதே யகத்தில் உருவா லைக்கழகத்திலும்
என வஞ்சகத்தன கள் என பதாலே porourtů usůssonsuje அமைவதை எதிர்க் யகத்தில் ஒரு ப அமைவதை வரே மலையக மாணவர் பயனைத் தரக்கூடி தற்குரிய கோரிக் ஆலோசனைகளை வேண்டிய மலையக ஆதிக்கத் தலைை பல்கலைக்கழகம் அ USITGOTS (UPCUg ID: செய்யும் பெரும்
மலையக மக்களுக் காலம் துரோகம் றுமே பின் நிற்காத கொள்ளாத தலைை ஒரு சிறிய விடயமே மக்களும் கல்வி
வேண்டும். இதுவும் ரயோகமேயாகும்.
UITLVFET60060 999)|LD. கள் வாழும் சூழலில் இடத்தில் கல்விகற் ங்கப்படல் வேண்டு ட்சைகள் தேசியப் பு மதியில் இருக்கலா அதேவேளை பாட யில் பிரபல்யமான நகரப்பாடசாலைகள் மாணவருக்கு விே முறைகள் தடைசெ டும். sT6or(86) um Left 60) பெற்றேர்களுக்கும் தினருக்கும் மனப் அவசியம். சிறுவர் மனச்சாட்சி எதிரொ அன்றேல் சமூக எ சட்டங்களும் அவசி இன்று நாடுமுழுவது வர் பாதுகாப்பு குழு ப்ப முன்வரல் வேை
DR. J. UQ6:
 
 
 
 

கல்வி வலயத்தில் னாமி நிதி வசூலி னை பூதாகரமாகி ன் மேலிட தலை பட்டமையும் குறிப்
ம் அவற்றை நிர்வ |ணி மனைகளும் உள்ளிட்ட அதி ண் வரிப்பணத்தில் ழியர்களே யாவர். |ணவர்கள் ஆசிரி மீது அதிகாரக் கைப்பிடித்து குதி | scůelů usofůurt ல அதிகாரிகள் சேர்ந்து வவுனியா யத்தில் காட்டுத் முற்படுகின்றனர். வுனியா கல்விச் க்களும் விசனம் இது பற்றி மாகா ச்சு உயர் அதிகா வடிக்கை எடுக்க பவுனியா மக்கள் iy.
ளஸ்வரன்
தேனி?
க்கான சமூகப் துசாரி அரசியல் டவர்களாக இரு வ் ஆதிக்க தலை து நோக்கி வரு போன்று மலை க்கப்படும் பல்க
வந்து விடுமோ ாக அஞ்சுகிறார் யே அவர்கள் கழகம் பதுளையில்
கின்றனர். மலை ல்கலைக்கழகம் வற்று அதனை ர்களுக்கு உச்ச யதாக மாற்றுவ கைகளையும் பும் முன்வைக்க த்தின் அரசியல் மகள் இவ்வாறு மைப்பதை எதிர்ப் லையகத்திற்குச் துரோகமாகும். கு காலத்திற்குக் செய்வதில் என் கூச்ச நாச்சம் மைகளுக்கு இது பாகும். மலையக மூகமும் இதில் வேண்டும்,
O(ÖjLDIT
சிறுவர் துஷ்பி
தியில் குழந்தை இருந்து கிட்டிய கும் வாய்ப்பு வழ 6. போட்டிப் பரீ TL-FT606 399)
d ாலை அனுமதி LIITLEFTT60).60956IT, கடைப்பிடிக்கும் TᎢ95ᏓDIᎢ60Ꭲ Ꭰ600ᏓLiULUÜLJLL G36AJ6Bot
அனுமதியில்
கல்விவட்டத் ாங்கு மாற்றம் உரிமை பற்றிய லிக்க வேண்டும். ழுச்சியும் புதிய பப்படும். இதற்கு ம் உள்ள சிறு கள் குரல் எழு Air Gib.
ாநந்தா
திறந்த வீட்டில் நாப் நுழைந்தாற் போல. பெப்ரவரி மாத நடுவில் இந்தியக் கடற்படையினர் கொழும்பு காலி துறைமுக த்தின் கடல் அடியை அளந்து நில அளவை செய்து அப் படங்களைச் சனாதிபதியிடம் இந்தியத் தூதுவர் வழங்கிய படம் அரச ஒளிபரப்பிற் பெருமை யுடன் காட்டப்பட்டது. இலங்கையின் பாதுகாப்புடன் தொடர்புடைய துறைமு கங்களை இன்னொரு நாடு எந்த அடிப்படையில் நுணுக்கமாக அளந்து படம் வரைய இயலும்? இது இந்தியா தனது சுய விருப்பிற் தான்தோன்றித்தனமாகச் செய்த காரியமா, அல்லது இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்ட படி செய்த ?חrhuupח9%. உண்மை எதுவாயினுஞ் சனாதிபதி அந்தப் படங்களை இந்தியத் தூதுவரிடம் பகிரங்கமாகப் பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவித்துள்ளார். இது போக காங்கேசன்துறைக் கடற்பரப்பிலும் இவ்வாறான ஆய்வு மேற் கொள்ளப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. படங்கள் இந்தியாவின் வசமே உள்ளனவா அல்லது இலங்கைக்கும் ஒரு பிரதி வழங்கப்பட்டதா? வடக்கில் நடத்திய கடலடி நில அளவை பற்றிய ஒளிவு மறைவுக்கு என்ன காரணம்?
கடவுள் ஒன்றே ஜே. வி. பியை வாங்கு வாங்கென்று வாங்கி அதை ஒரு இடதுசாரிக் கட்சி யென்றும் அது கடைப்பிடிக்கிற இன்றைய இனவாத அரசியல் உபாயங்களெல்லாம் மாக்ஸிய உபாயங்களே என்றும் டெய்லி மிரரில் எழுதியிருக்கிறார் நம்முடைய போரியல் நிபுணர் தராக்கி என்கிற டி. பி. சிவராம். அந்தக் கட்டுரையில், தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது போல ல்லாது விடுதலைப் புலிகளை ஆதரித்தோ அவர்களைப் போருக்குத் தூண்டி விடுகிற விதமாகவோ அவர் எதையுமே எழுதாதது ஒரு சிறப்பு அதே வேளை, தமிழிற் செய்வது போலவே, இந்திய மேலாதிக்கவாதிகளது நோக்கம் பற்றி மெளனஞ் சாதிப்பது இன்னொரு சிறப்பு இந்திய- ஜே. வி. பி நல்லுறவின் பின்னணி நமது நிபுணருக்குத் தெரியாததா? இந்த நிபுணர் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை டெய்லி மிரரின் சகோதர ஏடான சண்டேதற்றைம்ஸில் ஒழுங்காக ஒரு பக்தி எழுதி வந்தவரல்லவா. இரண்டு ஏடுகளும் சிங்களப் பேரினவாத ஏடுகளே என்பதை அறிய யாரு க்கும் நிபுணத்துவம் தேவையில்லை. ஆனால் நிபுணருடைய உண்மையான எசமானர் யாரென்று இப்போது தெரிகிறது. யாருடைய காசு அவரது பேனாவழியே எழுத்தாக நெளிகிறதோ, அவரே இவர் வணங்கும் கடவு ளாவர். அவரே ஜே. வி. பியின் கடவுளுமாவர்.
கருணை வேண்டாம், உரிமையை மதியுங்கள்
முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை மிக நீண்டகாலமாகவும் தாம் தனித் தேசிய இனம் என்பதைப் பல காலமாகவும் வற்புறுத்தி வந்துள்ளனர். எனினும் அவர்களின் தனித்துவத்தை ஏற்கச் சில தமிழ்த் தேசியவாதிகள் பிடிவாதமாகவே மறுக்கின்றனர். ஈழவேந்தன்' என அறியப்படும் கனகேந் திரன் இன்னமும் பொன்னம்பலம் ராமநாதனின் அரசியலை நியாயப்படு த்துகிற இவர் பொன்னம்பலம் ராமநாதன் முஸ்லிம்களை வஞ்சித்ததையும் அவர்களது தனி அடையாளத்தை மறுக்க முயன்று முஸ்லிம் தலைவர்களி டம் மூக்குடைபட்டதையும் நினைவிற் கொள்வது நல்லது. தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடுகளான ஆணாதிக்கத்தையும் சாதியத்தையும் இறுதி வரை பற்றி நின்றவர் ராமநாதன். ஈழவேந்தன், ராமநாதனை விமர்சிக்கத் தயங்கு கிறவர் மட்டுமல்ல நியாயப்படுத்துகிறவருங் கூட ஏனைய தமிழ்ப் பாராளு மன்ற அரசியல்வாதிகளும் இதே நிலைப்பாட்டிற் தானா உள்ளனர் என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவது நல்லது. முஸ்லிம்கள் வேண்டுவது எவரது கருணையையும் அல்ல. தமிழர் சிங்கள மக்களிடமிருந்து கருணையைக் கோரவில்லை. எனவே முஸ்லிம்கட்கும் பரிவாகப் பேசுவதாக நினைத்து அவர்களது சமத்துவத்தை மறுக்கிற எந்த அரசியல்வாதியும் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவராவார்.
அவர்கள் பூச்சுற்றவே எங்கள் காதுகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த பின்பு அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் பலவும் வெளியாயின. காந்திக்கு அவருடன் இருந்த தனிப்பட்ட மரியாதை பற்றியும் பலர் எழுதியிருந்தனர். ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகளில், காந்தி தனக்குப் பிடித்த "வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டை அவர் பாடிக் கேட்க விரும்பியதாகவும் எந்தப் பாட்டையும் முறையாகப் பழகாமற் பாடமாட்டேன் என்று மறுத்த எம்.எஸ். அப்பாட்டை முறையாகப் பழகிப் பாடி ஒலிப்பதிவு செய்து காந்திக்கு அனுப்ப முன்பு காந்தியை ஒரு இந்து மத வெறியன் சுட்டுக் கொன்றதாகவும் கண்டேன். என்றாலும் முன்னாள் "இந்தியாடுடே இலக்கியப் பகுதி ஆசிரியையான புனைகதையாளர் வாஸந்தி 'தீராநதி ஏட்டில் காந்தி சாவதற்கு முன்னமே எம்.எஸ் பாடியது அவரு க்குக்கிடைத்ததாயும் அதுவே அவர் கேட்ட கடைசிப் பாட்டு என்றும் தனது கற்பனையையும் சேர்த்துள்ளார். இது தான் தமிழின் தனித்துவம் யாரும் எதையும் எழுதலாம். பிரபலங்கள் எழுதினால் யாரும் தட்டிக் கேட் பதில்லை. தட்டிக் கேட்கவும் கூடாது. தமிழருக்குக் காதுகள் பூச்சுற்றவே வைக்கப்பட்டுள்ளன போலும். எனவேதான் ஆன்மிகம் முதல் சினிமா வரை, ஒவ்வோரு துறையிலும் கூசாமற் பொய்யுரைக்கிறவர்களால் உச்ச ங்களை எட்டமுடிகிறது.
வரவரச் செப்திகள் சோதிடம் போல. இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திகள் வரவரக் கட்டுக்கதை கள் போல இல்லாவிடின் சோதிடம் போல இருக்கின்றன. இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்காதீர்கள். அதிகம் இல்லை. இப்போது சில காலமாக செய்தி அறிக்கையை அடுத்து ஒரு சோதிட அறிக்கையும் வருகிறது. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று எதையெதையோ சொல்வது போல ஒவ்வொரு நாட்பலனும் சொல்லப்படுகிறது. இந்தப் பணிக்காக யார் பேரால் யாருக்குப் படியளக்கப் படுகிறதோ தெரியாது. ஆனாலும் யாருடைய உபயம் என்று ஊகிப்பது கடினமில்லை. இலங்கை வானொலிச் செய்தியை நம்புகிற மூடர்கள் அதன் சோதிடத்தை நம்பலாம். சோதிடத்தை நம்புகிற மூடர்கள் இலங்கை வானொலி உட்பட எதையுமே நம்பலாம். அது அவர்களது தலைவிதி

Page 3
ஏப்ரல் 2005
மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
சுனாமிப் பேரலை பேரழிவுகளை ஏற் படுத்தி மூன்று மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் மக்களுக்கு கிடை க்க வேண்டிய நிவாரணங்களும் உத விகளும் அரசாங்கத்தினால் உரிய படி வழங்கப்படவில்லை. இதனை அமைச்சர்களும் உயர் அதிகாரி களும் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டும் வருகின்றனர். சுனாமி உதவி நிதிக்கென பல நாடுகள் பணம் பொருட்கள் வழங்கின. ஆனால் ஜனாதிபதி பொது வைபவம் ஒன்றில் பேசும் போது சுனாமி நிவா ரண நிதிக்கு ஐந்து சதமும் கிடைக் கவில்லை என்று கூறியமை பொய் யா? புளுகா: ஜனாதிபதி இவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாட்களில் சில வெளிநாட்டுத் தூதரகங்கள் தாங் கள் வழங்கிய நிதித் தொகைகளை வெளியிட்டன. அது பற்றி ஜனாதிபதி Glausus, Lô Gusta c = rT 55jo
கொண்டது.
அப்படியானால் கிடைக்கப்பெற்ற உதவி நிதி எதற்குப் பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் உதவியாக வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாவிற்குரிய காசோலைகளுக் கான பனம் வங்கிகளில் இல்லை எனக் கைவிரிக்கப்பட்ட சம்பவங்கள் பல பிரதேசங்களில் இடம் பெற்றன. பல பிரதேசங்களில் அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களும் அரசசார் பற்ற நிறுவனங்கள் வழங்கிய உத விப்பொருட்களும் அதிகாரிகள் ஊழிய ர்களால் பதுக்கப்பட்டு வெளிச்சந் தையில் விற்கப்பட்டன.
அரசாங்கம் சுனாமிப் பேரழிவுக்குள் ளான மக்களுக்கு முறையாக உத வவில்லை. அதற்கான ஒழுங்குபடுத் தப்பட்ட திட்டங்களை முன்னெடுக் கவும் இல்லை. இதனால் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் எதிர்ப்பு ஆர் ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக்
காணமுடிகின்றது. தெற்கில் சுதந்
திரதினத்தன்று மக்கள் எதிர்ப்பு தினார்கள் 6 செல்கிறது என யாவும் வடக்கிற் எனத் தெற்கில் கூப்பாடு போடு எங்குமே முை புனரமைப்பு ( உண்மை. அத கிழக்கிலும் ெ பாதிக்கப்பட்ட ம LurTL "LLİ QƏhagurules அரசாங்கம் அ ஏனெனில் சுன பாதிக்கப்பட்டவ என்மையோர் சா, மீனவர்களும் ம லாச விடுதிகள் ரின் கட்டிடங்கள் சியில் உள்ளவர் அக்கறை சாதா இல்லாதிருப்பதா யில் இறங்கி கிறார்கள்.
உடப்பு எல்லாவை வைத்தியசாலை EPLUUNbUD AU (CUND
பெருந்தோட்டங்களால் சூழப்பட்டு ഞ്ഞ പബTഞഖ് ഥrഖLL வைத்தியசாலை மூடப்படும் அபாயம் நிலவுகிறது. அங்கு எவ்வித திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படாமல் உடைந்த பழைய நிலையிலேயே வைத்தியசாலை கட்டிடம் இருக்கி Pl மகப்பேற்று சிகிச்சை, சிறிய சத்திர சிகிச்சைகள் உட்பட பல ஆரம்ப, நடுத்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த அந்த வைத்தியசாலையில் இன்று சாதாரண தலைவலிக்கு காய்ச்சலுக்கு கூட மருந்தில்லை. ஒரேயொரு வைத்தியர் மட்டுமே கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படு கிறது. வைத்தியசாலையில் போதிய ளவு தாதிமார்களும், ஊழியர்களும் இல்லை.
பிரதான வீதியிலிருந்து வைத்தியசா
லைக்கு செல்லும் பாதை உடைந்த நிலையில் வாகனப்போக்குவரத்திற்கு ஏற்ற சீரில்லாது இருக்கிறது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகள் அனுப்பி வைக்கப்படும் நுவரேலியா வைத்தியசாலையும் கூட சீரழிந்த நிலையிலேயே இரு க்கிறது. தோட்டப்புறங்களில் இயங்கி வந்த மருந்தகங்களும் வைத்திய சாலைகளும் கூட இயங்கக்கூடிய நிலையில் இல்லை. இதனால் இப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். Seugt Flgolg eing sou DLGLosefs சாதாரண சிகிச்சையைக் கூடப் பெறமுடியாதிருக்கின்றனர். இத னால் பல நோயாளிகளின் நோய்கள் பாரதூரமாகி விடுகிறது. உரிய நேரத் திற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படா ததால் சிலர் இறந்துள்ளனர் என் பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த
புரட்சிகர பொதுவுடைமை இயக்க த்தின் வடபுலத்து முது பெரும் தோழ ரான சின்னத்தம்பி சிதம்பரம் கடந்த 26-03-2005 அன்று கிளிநொச்சியில் தனது 85வது வயதில் இயற்கை எய்தினார். காங்கேசன்துறையைச் சேர்ந்த தோழர் சிதம்பரம் (சிதம்பரி) 1920ம் ஆண்டு பிறந்தவர். இரண்டா வது உலக யுத்தத்தைத் தொடர்ந்து வடபுலத்தில் தோற்றம் பெற்ற பொது வுடமை இயக்கத்தினால் ஈர்க்கப்ப ட்ட பல இளைஞர்களில் தோழர் சிதம்பரியும் ஒருவரானார். அவர் காங்கேசன்துறைப் பகுதியில் பொது வுடைமை இயக்கத்தை விரிவுபடுத்தி முன்னெடுப்பதில் முன்னணியில் இரு ந்து வந்தவர். அன்றைய வடபுலத்து சாதிய தீண்டாமை ஒடுக்குமுறைச் சூழலில் வர்க்க உணர்வும் போராட்ட க்குணாம்சமும் கொண்ட ஒரு
தோழராக அவர் வளர்ந்து வந்தார். மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனை மீது சிதம்பரி தனது வற் றாத பற்றுதியையும் நம்பிக்கையை யும் கொண்டிருந்தார். அதன் கார ணமாக பல்வேறு நிலைகளிலும் பொதுவுடமைப் போராளியாக இருந் தும் வந்தார். 1966-71 காலகட்டத் தில் மாக்சிச லெனினிசப் பொதுவு டைமைக் கட்சியால் வழிநடாத்தப்ப ட்ட வரலாற்றுத் திருப்புமுனை மிக்க சாதிய தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களின் போது தீண்டா மை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமைத் தோழர்களில் ஒருவரா வும் இருந்து வந்தார். பிரசித்தி பெற்ற மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போரா ட்டத்தின் போது அப்பிரதேச தாழ்த் தப்பட்ட மக்கள் சார்பாக ஆலயப் பிரவேசக் கோரிக்கையை முன்வை
முன்னாள் அமெ கலந்து கொண் பட்டுள்ளது. இப் எதிர்ப்பு தெரிவி காணப்படுகின்ற அமெரிக்கா உ (BerrLson sill காகவே இனவா வைத்தே இன மக்கள் நலன் எதிரியாக அமெ எனக் கூறத் தய க்கின்றனர் என் ஜே.வி.பி.யினரின் எதிர்ப்பபையோ ே விளங்குகிறது. பொது எதிரி யா சரியாகக் கணிக் விடிவு வராது. ந
யகப் போராளிதோழர் சந்திரகுமாரின் முதல் மாத அஞ்சலியின்போது பிரதியை அவரது துணைவியார் மலர்விழி தோழர் நாராயணசாமியிடம் இருந்து பெறு இதம்பையா, சி.இராஜேந்திரன், சோ.தேவராஜா ஆகியேய் உரையாற்றுவதையும்ப
முதுபெரும் தோழர் சி.
இறுதி வரை உறுதிகுலையாத பொது
த்து அரசாங்க மகர்த்தா, பொ6 யோருக்கு வெகு கேசன்துறை கி மெழுதி போராட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறது
வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத் ால்லாம் தெற்கே ச் வடக்கே சிலரும் கு அனுப்பப்படுகிறது பேரினவாதிகளும். கிறார்கள். ஆனால் Dumroয়া ঠিleunr্য ওয়াrth இல்லை என்பதே னாலேயே வடக்கு தற்கு மேற்கிலும் க்கள் எதிர்ப்பு ஆர்ப் றார்கள். ஆனால் சைவதாகஇல்லை. TLólú GuggleilsoTITsi ர்களில் பெரும்பா தாரண உழைக்கும் க்களுமாவர். உல் வசதி படைத்தோ வீடுகள் மீது ஆட் களுக்கு இருக்கும் ரண மக்களின் மீது லேயே மக்கள் வீதி ஆர்ப்பாட்டம் செய்
Casulululelessenso.
sat 65itrust?
ரிக்க ஜனாதிபதிகள் இருவருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் டதன் மூலம் ஜே.வி.பி யினரின் மாக்ஸிச முகமூடி கிழிக்கப் போது உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதிக்கு பதுபோல் புலி எதிர்ப்பு சுவரொட்டிகள் கொழும்பு நகரில்
OOT. லக மக்களின் பொது எதிரி இந்த விடயத்தைக் கூட ஜே.வி.பி.யினர் பாராளுமன்ற ஆசனங்களைப் பிடிப்பதற் தம் பேசுகின்றனர். பாராளுமன்ற ஆசனங்களை இலக்காக வேறுபாடின்றி அனைவரும் இனவாதம் பேசுகின்றனர். ார்ந்த எந்த இயக்கமானாலும் இன்று உலகின் பொது ரிக்காவை கணித்துள்ளன. அமெரிக்காவை பொது எதிரி |ங்கும் எவரும் சுரண்டுபவர்களின் நலன்களையே பாதுகா பது மாக்ஸிஸ்ட்டுக்களின் நிலைப்பாடு
சுவரொட்டிகள் அமெரிக்க எதிர்ப்பையோ உலகவங்கி வெளிக்காட்டவில்லை. அது புலி எதிர்ப்பு சுவரொட்டியாகவே
ர்? பிரதான எதிரி யார்? நண்பர்கள் யார்? என்பதை நாம் கா விட்டால் எத்தனை தியாகம் செய்தாலும் மக்களுக்கு ாம் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழ நேரிடும்.
வெளியிடப்பட்ட செவ்வரும்புநூலும் அதன் முதல் வதையும் நூல் வெளியீட்டு கூட்டத்தில் தோழர்கள் பத்தில் காணலாம்.
வவுனியா ஆசிரியர் இடமாற்றம் அநீதியானதா?
மார்ச் மாதம் புதிய பூமியில் "அம்மையார் ஒருவரின் திமிர்த்தனம்" என்ற தலைப்பில் வவுனியா தெற்கு வலய ஆசிரியர் இடமாற்றம் பற்றிய செய்தி பற்றி என்னுடைய கருத்தை வெளியிடவிரும்புகிறேன். சுனாமி நிவாரண நிதிக்காக ஆயிரம் ரூபா வழங்க மறுத்த ஆசிரியர்களுக்கே இடமாற்றம் கொடுக்கப்பட்டடுள்ளது என்று கூறுவது மொட்டந்தலைக்கும் முழ ங்காலுக்கும் முடிச்சுப் போடமுனைவதாகும். வவுனியா தெற் குவலய ஆசிரியர் இடமாற்றங்கள் தேசிய இடமாற்றக் கொள்கைக்கு முரண்பட்டதாக இருக்கலாம். அதில் சில குறைபாடுகளும் முறைகேடுகளும் இடம் பெற்றிருக்கலாம். இடமாற்ற கட்டளைகளை பிறப்பித்த கல்விப்பணிப்பாளர் கடுமையான வார்த்தைகளை பிரயோ கிப்பவராகவும் அதிகார ஆணவ ஆதிக்கத்துடன் செயற்படுவராகவும் இருக் கலாம். ஆனால் குறித்த இடமாற்றங்களினால் கஷ்டப்பிரதேசங்களில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. ஒரு சிலரைத் தவிர ஒட்டு மொத்தமாக நகர்ப்புறப்பாடசாலைகளில் கடமைபுரியும் ஆசிரியர் கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கோ கஷ்டப்பிரதேச பாடசாலை களில் கடமைபுரியும் ஆசிரியர்கள் நகரப்பாடசாலைகளுக்கோ இடமாற்றம்
சரியாகவோ பிழையாகவோ வவுனியா தெற்கு வலயத்தில் வருடாவருடம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதுண்டு. அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் சாதாரண விவசாயிகளின் தொழிலாளர்களின் தச்சுவேலை மேசன்வேலை செய்யப வர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்
களாவர். அதனால் அவர்களின் எதி ர்ப்புக்குரல் ஒலிக்கவில்லை இவ்வரு டம் பெரும்பாலும் நகர்புறத்தைச் சேர்ந்த வசதிபடைத்த பாடசாலைக ளில் கடமையாற்றும் ஆசிரியர்களு க்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள தால் எதிர்ப்புக்குரல்கள் ஓங்கி ஒலிக் கினறன. இப்பிரச்சினையும் பூதாக ரமாக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ளோரும் வசதிபடை த்தவர்களும் எப்போதுமே வசதியான umTL Entreson6Aos:6fAG36AD03 uLu G36AU6O6A) Glossui கின்றனர். அரசியல் செல்வாக்கற்ற வசதியற்றோர் எப்போதும் கஷ்டப் பிரதேசத்திலேயே வேலை செய்கி ன்றனர் இந்த இடமாற்றங்களால் பாரிய இடைஞ்சல்கள் ஏற்படப்போவ தில்லை. இவை குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் இடமாற்றங்களா கும். எனவே எதிர்காலத்தில் இடமாற்றங் கள் செய்யும் போது கஸ்டப்பிரதேச ஆசிரியர்களை நகர்ப்புறங்களுக்கும் நகர்ப்புற பாடசாலை ஆசிரியர்களை கஷ்டப்பிரதேசங்களுக்கும் மாற்ற வேண்டும். அதுவே சரியான இடமா ற்றமாக இருக்கும்
வவுனியா also referrerorso ஆசிரியர் குறிப்பு: சட்டத்திற்கும் ஒழுங்குவிதிகளுக்கும் முரணாகச் செய்யப்படும் இடமாற்ற ங்கள் முறையான இடமாற்றங்க ளாகா. அவை அதிகாரவரம்பை மீறிய எதேச்சதிகாரமானவையே ஆகும். இடமாற்றம் பற்றிய தேசிய கொள்கைக்கு மாறாக சுற்று நிருபங் களை உருவாக்க முடியாது இட மாற்ற சபையிலுள்ள தொழிற்சங்கங் களுடன் கலந்துறையாடாமல் வரு டாந்த இடமாற்றங்களையும் செய்ய முடியாது. என்பது கவனத்தில்கு iflurgbub
சிதம்பரம் காலமானார்
வுடைமைப் போராளியாக வாழ்ந்தவர்
ந்து வைத்தவர்களில் தோழர் சிதம் பரி முன்னணியில் நின்றவர். இறுதிவரை கொள்கையாலும் நடை முறையாலும் மாக்சிச லெனினிசவா தியாக வாழ்ந்து வந்த தோழர் சிதம் பரி தனது முதுமைக் காலத்திலும் புதிய ஜனநாயகக் கட்சியின் நிலைப் பாட்டுடனும் செயல்பாட்டுடனும் தன் னை பிணைத்துக் கொண்டு வாழ் ந்து வந்தவர். 2003ம் ஆண்டு ஆக ஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற புதிய ஜனநாயக கட்சி யின் 25வது ஆண்டு நிறைவு விழா வில் புரட்சிகர கெளரவம் அளிக்கப் பட்ட ஆறு முதுபெரும் பொதுவுடை மைப் போராளித் தோழர்களில் தோழர் சிதம்பரமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது சொந்த ஊரான காங்கேசன்துறை 1990ம் ஆண்டிலிருந்து பேரினவாத
திபர் ஆலய தர் எல் அதிபர் ஆகி ன இயக்க காங் ள சார்பில் கடித
முனையைத் திற
ராணுவப் பிடியின் கீழ் இருந்து வரு வதால் தோழர் சிதம்பரம் தமது குடும் பத்தினருடன் ஏனைய மக்கள் போன்று இடம் பெயர்ந்த கஷ்ட வாழ் வுக்கு ஆளாகினார். அதன் காரண மாக கிளிநொச்சியில் பிள்ளைகளு டன் இருந்தும் வந்தார். தோழர் சிதம்பரத்தியின் மறைவுக்கு புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழு தனது ஆழ்ந்த துக்கத்தையும் புரட்சிகர அஞ்சலியையும் தெரிவித்து கொண்டது. கட்சியின் மத்திய குழு சார்பில் வடபிரதேசச் செயலாளர் தோழர் கா. கதிர்காமநாதனும் தோழர் இ. கா. சூடாமணியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இறுதி நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட னர் தோழர் சிதம்பரம் பற்றிய வி வான கட்டுரை அடுத்த இதழின் வெளிவரும்

Page 4
இரகசியம் பொலீஸ் விசாரணை
சுனாமிப் பேரழிவின் காரணமாக உயிர் உடைமைகளை இழந்த வட க்கு கிழக்கு மக்களுக்கு மலையக மக்கள் உணவுப்பொருட்கள் உடை கள் மற்றும் பாவனைப் பொருட்கள் நிதி என்பன சேகரித்துக் கொடுத்த னர். முற்றிலும் மனிதநேய அடிப்படை யில் சேகரிக்கப்பட்ட இவ் உதவி களை மலையக இளைஞர்கள் அமைப்புக்கள் நேரடியாக எடுத்துச் சென்று வடக்கு கிழக்கில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கினர். சிலர் அங்கு மீட்புப் பணிகளிலும் உதவினர். இவை அடிப்படை மனித உணர்வும் மனித உரிமை சார்ந்ததுமாகும்.
ஆனால் இவ்வாறு செயற்பட்ட மலையக இளைஞர்களை இரகசி யப் பொலீஸ் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக மலையகச் செய் திகள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த விசாரணை? மனிதர்களுக்கு மனிதர் கள் உதவுவது தவறா? அல்லது
கடந்த 19ம் திகதி தலவாக்கொல்லை கல்கந்த தோட்டத்தில் இடம் பெற்ற தோழர் சந்திரகுமாரின் முதல் மாத அஞ்சலிக் கூட்டத்தில் மாணவன் த செல்வகுமார் (நுஃகிறேட் வெஸ் டன் த.வி) வழங்கிய அஞ்சலி உரை. இங்கு வருகை தந்துள்ள சபையோ ர்களே, முதலில் எனது புரட்சிகர வணக்கத்தை தெரிவித்து கொள்கி ன்றேன். கல்கந்த தோட்டத்தில் வள ர்ந்த நான் இன்றைய முக்கியமான நிகழ்வில் எனது கருத்துக்களை சொல்வதில் பெருமிதமும் மகிழ்சியும் அடைகிறேன். பாரதியார் குறிப்பி ட்டது போல வேடிக்கை மனிதனாக வாழ்வது எனக்கு விருப்பமில்லை. காரணம் என்னை வழிநடத்தி இது தானி சரியான பாதை என்று சொல்லிக் கொடுத்த எமது ஆசிரி யர் குமார் இன்று எம்மிடம்இல்லை. ஆனாலும் அவர் கூறிய கருத்துக் கள் எமது புலன் வழி சென்று எம் மை வழிகாட்டும் வெளிச்ச வீடுக ளாக நம் முன்னே பரந்து கிடக்கின் றன. இன்றைய இளைஞர்கள் ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்ந் தோம் என்ற வழியிலே சென்றபோது இதுதான் பாதை இது தான் பய ணம் என்று எமக்கு வழி காட்டி ஊக்குவித்தவர் எமது அருமை ஆசான் பெ. சந்திரகுமார் ஆவார். இன்று மூன்று கேள்விகளை இவ் விடத்தில் எழுப்ப விரும்புகின்றேன். முதலாவது வினா எமது தோட்ட த்தில் பிறந்து வாழ்ந்தவர்கள் கல்வி யிலே முன்னேறிய போதிலும் கூட எமது வாழ்க்கை இவ்வாறு தான் அமைய வேண்டும் என வழி காட்டி யவர்கள் எத்தனைபேர்? இன்று எமது தோட்டத்திலே எமது வழிகா
தைப்பொங்கலன்று உலாவந்த சப்பற த்திற்கு வைப்பதற்காக பூப்பறித்தவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்னும் சிகிச் சை பெற்று வருகின்றார். இச்சம்ப வம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு ள்ளிருக்கின்ற கொலத்தன தோட்ட த்தில் நடைபெற்றுள்ளது. அத்தோட்டத்திலுள்ள பெரும் எண் ணிக்கையான தொழிலாளர்கள் பெந்தகோஸ்து மதத்திற்கு சேர்க்கப் பட்டுள்ளார்கள். அவர்கள் மத்தியில் செய்யப்படும் மதப்போதனைகளும், ஆராதனைகளும் அங்கு வாழும் இந்துக்களுக்கு எதிராகவும் தாங் கள் ஏற்கனவே இருந்த இந்து சமு தாயத்திற்கு எதிராகவும் அவர்களை தூண்டிவிடுவதாக இருப்பதாகவே அறிக்கை செய்யப்படுகிறது. அண்மையில் பெந்தகோஸ்து சமய த்திற்கு சேர்ந்த ஒருவராலேயே மேற் படி இந்து சமய சப்பறத்திற்காக பூ பறித்த இந்து ஒருவர் தாக்கப்பட்டார். மலையக தோட்டப்புறங்களில் அதிக
வடக்கு தமிழ் மக்களுக்கு மலையகத் தமிழ் மக்கள் உதவியது தவறா? இவ் விசாரணைகளில் மலையக இளைஞர்கள் அநாவசியமான கேள்விகளுக்கும் மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகி றது. மலையகத்தில் பேரினவாத ஒடுக்குமுறை எவ்வாறு முன்னெடு க்கப்படுகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். மலையகத்தில் இவ்வாறு இடம் பெறுவது முதற்தட வையல்ல. வடக்கு கிழக்கோடும் புலிகள் இயக்கத்துடனும் மலையக இளைஞர்களுக்கு தொடர்பு இரு ந்து வருவதாக காலத்திற்குக்காலம் பேரினவாத ஊடகங்கள் கதைகள் கட்டி விடுவது வழமை. சில சிங்களப் பேரினவாத ஏடுகள் மேற்படி கதை களை இட்டுகட்டி ஊதிப் பெருப்பித்து வந்ததினால் மலையக இளைஞர்கள் மீது பொலீஸ் கண்காணிப்பு அதி கரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
ட்டியாக பிறந்து வாழ்ந்த எமது ஆசிரி யரினுடைய முதல் மாத அஞ்சலி நிகழ்விலே இவ்வளவு கல்வியாளர் கள் அறிஞர்கள் வழிகாட்டிகள் வந்து சேர்ந்தமைக்கான காரணம் யாது? நாளை எமது இளைய சமுதாயத் தில் வழிகாட்டிகளாக அமையப்போ வது யார்? இவைகளே மூன்று கேள் விகளாக உள்ளன. ஆளும் வளரம் அறிவும் வளரம் என்பார்கள். நாம் வாழ்ந்த வாழ்க்கையிலே எவற் றையெல்லாம் செய்து முடித்தோம் என்பதே கேட்க வேண்டிய கேள்வி யாகும். நமது பாதையிலே எத்த னையோ சாதனைகளை நிலை நாட்ட விரும்புகின்றோம். நமது தாய் மார்கள் காலை முதல் மாலை வரை உழைத்து ஓடாகி போனதை விட எதைக் கண்டார்கள். எமது தாய் மார்களதும் விருப்பம் உயர்ந்த கல்வி பெற்று சிறந்த சமூகப்பணி யாளர்க ளாக விளங்க வேண்டும் என்பதே இதற்குரிய வழி என்ன? நமது பாதை எது எனத் தீர்மானித்து நமது கல்வியிலே கரிசனை கொண்டு முன் செல்வதினால் தான் எமது தாய் தந்தையரைச் சந்தோஷ ப்படுத்த முடியும். ஆனால் நமக்கு கல்வி கற்பதற்கு என அதாவது க. பொ. த. உயர் தரம் வரை படிப்ப தற்கு நமது தோட்டத்திலே பாடசா லைகள் இருக்கின்றதா என்பதே கேள்வியாகும். சாதாரண கல்வி யைப் பெறுவதற்குக் கூட நாம் தல வாக்கலை நகருக்கு செல்ல வேண் டும். விஞ்ஞான கல்வியை பெறுவத ற்கு தனியார் கல்வி நிறுவனங்களு க்கு நாம் பெருமளவு பணத்ைைத செலவ பூழிக்க வேண்டும். இதனால் தான் எமது பகுதிகளில் இருந்து
அமைதியை குலைக்கும்
மாக பெந்தகோஸ்து மதத்திற்கு மத மாற்றம் செய்யப்படுகின்றனர். என். ஜி. ஒ. போன்று வேலைகளை ஆர ம்பித்து பலர் தோட்டத்தொழிலாளர் களை பெத்தகோஸ்து மதத்திற்கு மாற்றி வருகின்றனர். ஒரு மதத்தை அனுஷ்டிப்பது, அதிலிருந்து இன் னொரு மதத்திற்கு மாறுவதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரமாகும். அது எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் தொழிலாளர்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதும் மதமாற்றம் செய்யப்பட்டவர்களை ஏனைய மதத் தவர்களுக்கு எதிராக துTணி டி அமைதியையும் ஐக்கியத்தையும் குலைப்பதையும் அனுமதிக்க முடி யாது. ஏற்கனவே இந்துமத நம்பி க்கைகளால் சிறைப்படுத்தப்பட்டிருப்ப வர்களை விடுவிப்பதற்கான மார்க் கத்தயன்றி மேலும் சிறைப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை அங்கீகரிக்க முடியாது. அது மட்டுமல்ல தொழிலாளர்களு
தி
O66 UI
கடந்த ஒரு மாதத் ந்த மலையகத்தின் போராளி தோழர்
ரகுமாரின் முதல் லியும் நினைவு
அடக்கப்படும் ம தேசிய இனம் எ சரண்டப்படும் தெ
என்ற அடிப்படை இளைஞர்கள் மத் ர்வும் போராட்டக்கு வது இயல்பானே எழுச்சி உணர்வு வாதமாகவோ அ கவோ செல்லாது ஜனப் போராட்டப் செல்ல வேண்டும். அடக்கு முறைக்கு அமையக் கூடியத
மாணவனின் மனமுவர்ந்த அஞ்சலி
பல கலைகழகம் தொகை மிகக் ளது. எமக்கு அன சிறியாத தேசிய ச ரிக்கு செல் வதற்கு கல்வித்தர முடை ரிகள் இல்லை. இ முன்னே உள்ள யாக உழைப்பது கூடுதலான கரிசை என்பதாகும். ஒற்று தியான கொள்கை என்பதை நிறைே விலே உணர்ந்து ெ சரியான பாதை ஆசிரியர் சந்திரகு வளவு இடர்ப்பாடு நமது வழியிலே வோம் என்பதே தியாக கொண்டி இன்னும் 100 வரு லும் எமது மக்களு மாறப் போவதில் தொழிலாளிகளில் கல்வி, அறிவு, சமூ ஆகியவற்றின் ஊ வெற்றிகளை பெ பதை ஆணித கொள்ள விரும்புக வாழ்வு நேர்வழிப்பட பூர்வமானது என் எதனைக் கண்டும் ல்லை. நாளை உ நேர்மை வெற்றி யோடு ஆசிரியர் ச டிய புரட்சிகரப் டே யில் உறுதியுடன் எனக் கூறி விை இவ்வளவு நேரம் 6 செவிமடுத்த உங்க கும் சிரம் தாழ்த்தி றியினைப் பொழிந்
மதமா
க்கு விஞ்ஞானத் யும் ஊட்டுவதற்கு பு மத்தியில் மூடநம் விஞ்ஞானத்திற்கு 6uUparseFərbi U-56om6:TTULTLD || வளர்த்து வருகின் த்தவர்களை தீன 6TTö, jLäg|LöU.
தொழிலாளர்கள் து னர். பிறரை ஏமா சேர்க்கும்படியும் செய்யப்படுகின்றன நோய்க்கு மருந்து டாம் என்றும் நோ யர்களிடம் போகக் போதிக்கப்படுகின்ற இவ்வாறான சமூக க்கைகள் மதநம்பி பேரில் முன்னெடுச் றுக் கொள்ள மு. அத்தோட்டக்காணி பேரினவாத குடிே றது. இன்னும் பல
ஏற்படுத்தப்படவிருப் வெளிவந்துள்ளன.
 
 

4
நிற்கு முன்பு மறை பொதுவுடமைப்
பெருமாள் சந்தி மாத நினைவஞ்ச நூல் வெளியீடும்
லைகத் தமிழ்த் என்ற வகையிலும் ாழிலாள வர்க்கம் யிலும் மலையக தியில் எதிர்ப்புண ணாம்சமும் வளர் தயாகும். இந்த
குறுகிய தேசிய திதீவிர வாதமா
புரட்சிகர வெகு
பாதையில் முன் அதுவே பொலீஸ் மாற்றுவழியாக ாகும்.
செல் வோர் குறைவாக உள் Köte6O) LDLINGÜó go sistem கல்வியியற் கல்லூ கூட போதுமான ய விண்ணப்பதா இதனால் எமக்கு பணி மிககடுமை கல்வியிலே மிக னை செலுத்துவது |60)տպւցgյն ք-Մ) யுடனும் வாழ்வது வற்ற தனது வாழ் சயற்பட்டு நமக்கு காட்டியவர்தான் Drtij. srer(3eu sre. கள் வந்தாலும் முன்னேறி செல் STLD51 1060T 2-C) ருக்கின்றோம். டங்கள் சென்றா ருக்கான பாதை லை. தோட்ட of Lori com 6MT. 9,6 pகச் செயற்பாடு டாக பல் வேறு றுவார்கள் என் மாக கூறிக் கின்றேன். எமது டது. விஞ்ஞான | 15Πτου ΙΕ ΠΙΒΙ 556ΙΤ அஞ்சப் போவதி ண்மை வெல்லும், பெறும் நம்பிகை ந்திரகுமார் காட் ாராட்டப் பாதை முன்செல்வோம் டபெறுவதோடு ானது பேச்சினை ள் அனைவருக் கரம் கூப்பி நன் து முடிக்கிறேன்.
ញ៉ាញ தையும், அறிவை திலாக அவர்கள் பிக்கைகளையும் முரணான பழக்க தமாற்றுபவர்கள் றனர். பிற சமய டத்தகாதவர்க மதமாற்றப்பட்ட ாண்டப்படுகின்ற ற்றி மதத்திற்கு p6Ꮱ6lᎢ ᏭᎭ Ꮺ6Ꭰ6Ꮱ6)Ꮧ 前,
குடிக்க வேண் ாளிகள் வைத்தி கூடாது என்றும் 6t.
விரோத நடவடி க்கைகள் என்ற கப்படுவதை ஏற்
UTSI. யில் ஏற்கனவே பற்றம் இருக்கி குடியேற் றங்கள் தாக செய்திகள்
19-03-2005 அன்று தலவாக்கொல் லை கல்கந்த தோட்டத்தில் இடம் பெற்றது. புதிய ஜனநாயக கட்சியின் மலையகப் பிரதேச செயளார் பன் னிர்செல்வம் தலைமையில் நடை பெற்ற மேற்படி நிகழ்வுகளை தோழர் அ.ந.வரதராஜ் நெறிப்படுத்தினார்
தேசிய அமைப்பாளர் சட்டத்த ரணி இதம்பையா, அரசியல் குழு உறுப்பி னர் சட்டத்தரணி சோ.தேவராஜா கல்வியாளர் சி.இராஜேந்திரன், புதிய
Blg3Iorir ளியீடும் நினைவுக் கூட்டமும்
நினைவாக
தினர். தோழர் சந்திரகுமாரின் உருவப்பட த்தை அவரது தந்தை ஆர்.பெரு மாள் தாய் பெ.தியாகமணி ஆகி யோர் திரைநீக்கம் செய்து வைத்த னர். அவரது துணைவியார் மலர்விழி சந்திரகுமார் உருவப்படத்துக்கு மாலையிட்டதுடன் "செவ்வரும்பு" நூலின் முதற் பிரதியை தோழர் என். ஆர்.எஸ்.நாராயணசாமியிடம் இரு ந்தும் பெற்றுக்கொண்டார். கட்டு ரைகள் நினைவஞ்சலிகள், கவிதை கள் படங்கள் உள்ளிட்ட எண்பது
亚 அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க மாணவர்கள் நினைவுரை நிகழ்த்
மலையகம் வெ.மகேந்திரன் உட்பட ண்பர்கள் தோழர்கள் ஆசிரியர்கள்
பக்க நூலாக மேற்படி நினைவு நூல்
பகிரங்கக் கடிதம்
மாக்ஸ்ரிய புத்தகங்கள் மீது கோபம் கொள்வதேன்?
பிரதாப் இராமானுஜத்திற்கு! நீங்கள் அண்மைக்காலமாக உதிர் த்துவரும் பொன்மொழிகளை கேட் டுக் கொண்டு சும்மா இருக்க முடி με δεύεοευ. மலையகத்திலிருந்து வளர்ந்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிவில் சேவை அதிகாரிகளில் நீங்கள் ஒரு வர் தோட்ட உள்ளக கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக இருந்த நீங்கள் ஆறுமுகம் தொண்டமானுடன் ஒத்துப்போக முடியாத நிலையில் அப்பதவியிலிருந்து விலகினீர்கள் என்று சிலர் கூறக் கேட்டு எனக்கு உங்கள் மீது மதிப்பு ஏற்பட்டது. நீங்கள் மலையகத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்றும் சிலர் கூறுவார்கள். 1948 இல் முதலாவது சுதந்திர பாராளுமன்றத்தில் இருந்த இலங்கை இந்தியன் காங்கிரஸ் எம். பி. இராமானுஜத்தின் மகன் என்பதை தெரிந்து கொண்ட போது இயல்பாகவே மதிப்பு அதிகரித்தது. மலையக பாடசாலைகளில் நூலகவசதிகள் குறைவு இருக்கின்ற நூலகங் களில் நூல்கள் இல்லை. ஆனால் உங்கள் கண்களை குத்தி இருப்பதும் மூளையைக் களைப்படையச்செய்திருப்பதும் அப்பாடசாலை நூலகங்களில் இருக்கும் மாக்ஸியப் புத்தகங்கள் தான் என்பதை நீங்கள் வெளிப்படுத்தியுள்ள போது அந்த மதிப்பு இறங்கத் தொடங்கியது. கொழும்புத் தமிழ்சங்கத்தின் ஸ்தாபகர் தினவிழா நிகழ்ச்சியொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது காலாவதியாகிவிட்ட காலாவதியாகிக் கொண்டிருக்கும் மாக்ஸிய தத்துவ புத்தகங்களே மலையகப் பாடசாலைகளில் இருக்கின்றன. அதற்குப் பதிலாக தமிழ்ச்சங்கம் புத்தகங்களை மலையகப் பாடசலைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளிர்கள். உங்களுக்கு ஏன் மாக்ஸிய புத்தகங்கள் மீது அவ்வளவு கோபம்? கொழும்புத் தமிழ்சங்க நூலகத்தில் கூட மாக்ஸியர்களின் புத்தகங்கள் கணிசமாக இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியாது. தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மாக்ஸியர்கள் அதிக எண்ணிக்கையில் நூல்களை வெளி யிட்டுள்ளனர் என்பது உங்களுக்கு தெரியாது. இலங்கையில் காலஞ்சென்ற பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் சி. சிவசேகரம் இந்தியாவில் கால ஞ்சென்ற முனைவர் கோ. கேசவன் போன்ற மாக்சியர்கள் தமிழ் இல க்கியத்திற்கு புதிய அணுகுமுறைகளையும், பங்களிப்புகளையும் செய்து ள்ளனர். அதுவும் உங்களுக்கு தெரியாது. மலையகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மாக்ஸியர்களுக்கு பெரும் பங்குண்டு. இன்றுகூட பலர் மலையகத்தில் உண்மையாக சமூகப்பொறுப் புடனும் அக்கறையுடனும் செயற்படுவதற்கு மாக்ஸிய அடிப்படையே காரணமா கும். அவர்களுக்கு உங்களைப்போன்று உயர் சம்பளத்தில் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக வேலை செய்யமுடியாது. ஆனால் மிகவும் துன்பத்திற்கு மத்தியிலும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடன் மலையக மக் களுக்கு சேவை செய்ய முடியும். அதுமட்டுமல்ல. உங்களைப் போன்றவர்களை பிரதம அதிதியாக அழைக்கும் அளவிற்கு கொழும்புத் தமிழ்சங்கம் பக்குவப்பட்டதற்கும் மாக்ஸியர்களின் கடின பங்களிப்பே காரணமாகும்.
அதற்காக நீங்கள் இடம் தெரியாமலும் விசயம் புரியாமலும் பேசிவிட்டீர்கள் என்று நான் கூறவில்லை. நீங்கள் உங்களை சரியாகவே அடையாளம் காட்டியுள்ளிர்கள். 1. உலகமயமாதலில் நன்மை இருப்பதாகவும் தேசிய பொருளாதாரமொன்று இல்லாத நிலையிலேயே உலகமயமாதல் மூலம் கூடிய நன்மைகளைப் பெற முடியும் என்று நீங்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டுள்ளேன். 2. எல்லோரும் மலையகத் தமிழ்மக்கள் என்ற அடையாளத்தை விரும்புகின்ற போது நீங்கள் இந்திய வம்சாவழி என்ற அடையாளத்தையே விரும்புகிறீர்கள். 3.தற்போது நீங்கள் மாக்ஸிய புத்தகங்கள் மீது வெறுப்பை காட்டியுள்ளீர்கள் (அறிவிற்காகக் கூட மாக்ஸிய புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பீர்கள்) 4. இந்தியவம்சாவழி வர்த்தகர்கள் அரசியல் கட்சியொன்றை அமைக்க எடுத்த முயற்சிகளின் பின்னால் நீங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழ்நிலையில் சிறந்த அதிகாரத்துவ முதலாளித் துவாதியாக ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ சார்பு இந்திய மேலாதிக்க சார்பு நிகழ்ச்சி நிரலை மலையகத்தில் முன்னெடுக்க உங்களால் செயற்பட முடியாது. நீங்கள் அதிகாரத்துவத்துடன் இருந்தாலும் மலையக சமூகத்தை பொறுத்தவரையில் ஒரு ஆளும் வர்க்க அடிமையாகவே இருக்கிறீர்கள். மலையகத்தில் புதிய வடிவங்களில் இன்னும் பல அடிமைகளை உருவாக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அந்த அடிமைகளின் விடுதலைக்காகவும் மாக்ஸியர்கள்தான் போராடவேண்டியுள்ளனர் என்பதையும் தங்களுக்கு தெரிவிக்கின்றேன். இப்படிக்கு சு. சிட்டுலிங்கம்
பூண்டுலோயா

Page 5
வெகுஜன அரசியல் மாதப் リ
Puhiya Poomi
පුදිය පුම්
சுற்று 12 ஏப்ரல் 2005 ■ 12/一*呜
στου.47.3ώ τοπι, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொபே 243517பாக்ஸ்:011-2473757 F-GLouisi) : puthiyapoomiGhotmail.com
அமெரிக்க படைகளின் வரவை எதிர்த்து இடதுசாரிகளின் கூட்டறிக்கை
சுனாமி ஏற்படப்போவதை அறிந்திருந்தும் உரிய நேரத்தில் உரிய நாடுகளுக்கு அறிவிப்பை செய்யாத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நயவஞ்சகத்தை சாடியும், மீட்புப்ணிப் படைகள் என்றபெயரில் அமெரிக்க மரையன் படை யினர் இலங்கைக்கு வந்து நிலை கொண்டுள்ளதை எதிர்த்தும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கூட்டறிக்கை யொன்றை வெளி யிட்டுள்ளன. அக்கூட்டறிக்கையில் புதிய ஜனநாயக கட்சி ஜனநாயக இடதுசாரி முன் னணி உட்பட நான்கு கட்சிகளும் நான்கு முக்கிய இடதுசாரி அமைப்புகளும் பத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களும் கையெழுத்திட்டுள்ளன. உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் 60 வீதத்திற்கு மேல் பாதிப்பிற்குள்ளான வடக்கு கிழக்கு மக்கள் அரசாங்கத்தால் புறக்க ணிைப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கும் அவ்வறிக்கையில் சுனாமி பாதிப்பிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அபிலாஷைகளையன்றி வேறு உள்நோக்கங்கள் கொண்டவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீளக்கட்டியமைத்தல் நடவடிக்கைகள் விஞ்ஞானபூர்வமான அடிப்படைகளை கொண்டதாகவும் சாதாரண மக்களின் பாதுகாப்பையும் வாழ்க்கையையும் உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும். அதற்காக மக்களை முதன்மை ப்படுத்துவதான இடதுசாரிகட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் வெகு ஜன அமைப்புகளினதும் கூட்டமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவ்வறிக்கையில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. சுனாமிப் பாதிப்பிற்கு பிறகு இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நிதி உதவி பற்றிய விபரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது. காரணம் அரசாங்கத்திற்கு கிடைத்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு உத விகள் பற்றி வெளியிடப்படும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. நேரத்திற்கு ஒரு தகவல் வெளியிடப்படுவதுடன் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு அதிகாரியும் வேறுவேறு தகவல்களை தெரிவி க்கின்றனர். உதவிகள் என்ற பேரில் இங்கு படை அனுப்பிய அமெரிக்கா பிரிட்டன் இந்தியா பாகிஸ்தான் என்பன அவற்றினுடைய இராணுவ பொருளாதார உள் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றன. அமெரிக்கா அதன் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது அடிப்படைகளை பதித்துக்கொள் வதற்கு சுனாமிப் பாதிப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டது. இந்தியா அதன் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இலங்கை அரசாங்கம் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே சுனாமிப் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதாவது நிதியுதவி செய்ய முன்வரும் நாடுகளினதும் நிறுவனங்களினதும் அக்கறை களையும் உள்நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் நிபந்தனைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்டிருப்பதாகவே சுனாமி உதவிகள் இருக்கின்றன. இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளை ஆளும் வர்க்கத்தினர் அவர்களு க்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்கின்றனர். பஞ்சப்பட்டுப்போயிருந்த இலங் கை ஆளும் வர்க்கத்தினருக்கும் மோசடிக் காரர்களுக்கும் குறிப் பிடத்தக்களவு வெளிநாட்டு உதவிகள் என்ற பெயரில் பணம் கிடைத் திருக்கிறது. இன மத வேறுபாடுகளை கடந்து சுனாமி தாக்கியிருப்பதால் இன மத பேதமற்ற மீளமைப்புகளை மேற்கொள்ளப்போவதாக அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் உடனடி நிவாரணங்களை மேற் கொள்வதற்கே தயக்கம் காட்டியது. வடக்கு கிழக்கிலும் மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விடு தலை புலிகள் இயக்கத்தையும் உள்ளடக்கிய பொதுக்கட்டமைப்பை ஏற்ப டுத்தவும் அரசாங்கம் தயக்கம் காட்டிவருகிறது. பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் பேரினவாத நிலைப்பாடு தடையாக இருக்கிறது. எனினும் பொருளாதார ரீதியாக இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு சுனாமிப் பாதிப்புகள் சாதகமாக அமைந்துவிட்டது. அமெரிக்காவிற்கு செம்டெம்பர் 11 இற்கு பிறகு என்ற நிலைமைபோன்று டிசம்பர் 26 ற்கு பிறகு என்ற நிலைமை சாதகமாகவே அமைந்துவிட்டது. சுனாமிப் பாதிப்பை மையமாகக் கொண்டு தென்னாசியப் பகுதிகளில் அமெரிக்கா அதன் தலையீட்டை செய்ய வாய்ப்பேற்பட்டுள்ளது. அமெ ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ச் புஷ்சும், கிளிங்டனும் இங்கு வந்து சென்றனர். இலங்கையில் அதன் பொருளாதாரரீதியான விஸ்தரிப்புகளை செய்வதற்கு இந்தியாவும் நிலைமைகளை சாதகமாக்கிக் கொண்டுள்ளது. இந்நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக இருக்கும் ஜே.வி.பி. (இடதுசாரி தோற்றத்தை கொண்டிருக்கும்) அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக இல்லை. அது என்றுமில்லாதவாறு இந்தியாவின் தாசராகிவிட் டது. இந்தியா இல்லாவிட்டால் இங்குஎதுவும் நடக்காது என்று கூறுமளவிற்கு அதன் தலைவர்கள் இந்திய மேலாதிக்கத்திற்கு தலைவணங்கியுள்ளனர். அரசாங்கத்தின் இன்னொரு இடதுசாரி கட்சி எனப்படும் இலங்கை கம் யூனிஸ்ட் கட்சி அமெரிக்கப் படைகள் இலங்கையில் நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்வதற்கே இங்கு வந்திருப்பதாக வெட்கமின்றிக் கூறிக் கொண்டது. இந்நிலையில் சுனாமியைப் பாவித்து இலங்கையில் ஆக்கிரமிப்பை செய்யும் வகையில் இங்கு வந்திருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் வேறு அந்நிய தலையீடுகளுக்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள இடதுசாரி கட்சிகள் அமைப்புகள் தொழிற்சங்கங்களுடைய மேற்படி கூட்டறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்நாட்டு விவசாயிகள் தொழிலாளர்கள் அடக்கப்படும் தேசிய இனங்களின் சார்பில் சுனாமிக்குப் பின்னான அரசியல் நிகழ்ச்சி நிரலும் வேலைத்திட்டமும் செயற்பாடும் அவசியமாகிறது. அதன் மூலம் பலவீனமானதாகக் காணப்படும் நேர்மையான இடதுசாரி ஜனநாயக சக்திகளின் முன் நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்
என நம்புகின்றோம். -ஆசிரியர் ওঁঠতে |
பிழைப்பு நடாத்த மு சமூகம் மனிதர்கள அத்தகையோரை
இருந்து வரும் ஆ க்க கட்சிகளும்
இரும்பு கொலனித்துவ குள் நாட்டையும் க்கிக் கொள்வத இலங்கை இரண்ட 6ւI(ՄյL-BIT6Ն ՋՄճUIT LLIGIOOLLU JID TIL T59 ளது. பல்லின பல enenä. Gla.ITsoi L
றின் அடியான ஒ இருந்து வந்த பே
ஒரு நாடாகத் த
களை பேணியும்
களிப்பே முதன்ை இத்தகைய இல ளை ஆதிக்க ஐரே துவவாதிகள் கா யாக 450 ஆண்டு
பிரித்தானியர்கள் ஆண்டு வந்திருச் Teoflui 1 5O
தமது துப்பாக்கி பீ இலங்கை மக்கை 3,606T , Gg. It Gits
தான் 1948ல் பி σογεπ εΤσειρΠαυτή σει ரத்தைக் கைமா விட்டுச் சென்றன கொலனித்துவ வ Trg, TU sigluon. ண்டல் முறைமை
வைக்கப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தையும் விற்றுப் ற்படும் எவரையும் க மதிப்பதில்லை. மனித மிருகங்க டு மக்கள் காறி த்துக் கொள்வர். கையான விற்றுப் Θησιμεύσ. ευγεη (Buι தில் மாறி மாறி ளும் வர்க்க ஆதி வற்றின் ஆண்ட மகளும் செய்து டு வளங்களையும் նպ Ժs gloտապմ ണu !്ഞ് 6 ாதிபத்திய பல்தே க்கும் சுரண்டல் ருக்கும் விற்றுப் திட்டங்களையும் ம் முன்னெடுத்து து நாட்டை மறு க்கி ஏகாதிபத்தி பிடியான நவ மைப்பு முறைக் மக்களையும் இறு கும். ாயிரத்து ஐந்நூறு ற்றுத் தொடர்ச்சி இருந்து வந்துள் மொழி மதங்க இந்நாடு அடிப்பு JSPITUI JDITLITSLD. ழான வர்க்க முர என்னிந்தியப் படை இனத்துவ விரி @lഞഥll ഗ്രഞp ாழ்வுகளும் அவற் டுக்குமுறைகளும் ாதிலும் இலங்கை எனது தனித்துவங் வளர்த்தும் வந்து Lloeg, es un மயானதாகும். A so, ց, ամեն Glaւյցի ாப்பிய கொலனித் பதித்து நேரடி |ფemm 9 (ის ფე 1 ვესტგol வந்துள்ளனர். டச்சுக்காரர் பின்பு gബ ഞ9, ഞu கிறார்கள். பிரித் ஆணடுகளாகத் ங்கி முனைகளில் ா வைத்து வளங் ளையிட்டு சுரண் ஆதிக்கத்தையும் துள்ளார்கள் இத் ஆதிக்க வெறி துவ வாதிகளுக்கு சொத்து சுகங் து வந்தவர்கள் வுடமை வழி வந்த பர் சாதிய மேட்
El σε περισε επΠεις JuöLiceniTulsa flub த்தானிய வெள் ஆட்சி அதிகா றிக் கொடுத்து T TTP
திகளின் பொரு களும் அதன் சுர ளும் லாபங்களும் களுக்கே உரித் ம் வந்தது. இந் வதை அரசியல் , 9ബഞ9; p് ம்பித்தனர். சர்வ சாஷலிசப்போக்கு கள் ஈர்க்கப்பட் Jeეტll'urrფუძნ. Gleerrფს. திய எதிர்ப்புகள் ாடுகளில் கொழு ஆரம்பித்தன. த்திலே இலங்கை ளாதாரம் தேசிய நலன்கள் தேசியப் சொந்தக் கால் ல் என்பன முன் புறுத்தப்பட்டன.
6r- 56ourj - Gerer
கயில் மீண்டும் கொலனித்துவம்
அரசியல் பொருளாதார சமூக பண் பாட்டுத் துறைகளில் சுதந்திரம் சுயா திபத்தியம் தனித்துவம் பேணப்ப டுவதன் பாதையில் தேசிய முதலாளி த்துவ சக்திகள் மக்கள் சார்பாக எழுச்சி பெற்று ஆட்சி அதிகாரத்தி ற்கும் வந்தன. இது 1956ல் ஆண்டு டன் பிறப்பெடுத்து முன்னோக்கிச் சென்ற வரலாற்றுத் திருப்பு முனை யாகிக் கொண்டது. அன்றைய கொலனித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பு உலகப் பொது நீரோட்டத்தில் மேற் கூறிய தேசிய முதலாளித்துவப் போக்கானது மிகவும் முற்போக்கா னதாய் அமைந்து கொண்டது. ஆனால் இத்தகைய பொதுத் தேசிய நீரோட்டத்தில் இனவாதம் பேசுதற்கு ரிய பிரதான பொருளாகி ஐக்கியப்படு த்தப்பட்வேண்டிய தமிழ் முஸ்லிம் மலையக இனங்கள் புறக்கணிக்கப்ப ட்டன. அதன் எதிர் விளைவை இன்று முழு நாடும் மக்களும் அனுப வித்துக் கொண்டிருக்கின்றமை
மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இத்தேசிய முதலாளித்துவ எழுச்சிக் காலத்தில் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இடையிறாத வற்புறுத்தல்கள் மத்தியில் கொலணி த்துவ சுரண்டல் துறைகள் யாவும் தேசிய மயமாக்கப்பட்டு அரசாங்க பொதுத்துறைகளாக மாற்றப்பட்டன. புதிய துறைகள் அரசாங்க கட்டுப் பாடு மேற்பார்வையிலான கூட்டுத்தா பனங்களாக்கப்பட்டன. நாட்டின் அந்நியச் செலவாணியைத் தேடித்த ந்து கொண்டிருந்த பெருத்தோட்டத் துறை தொட்டு வங்கிகள் துறை முகங்கள் உள்ளிட்ட அந்நிய கொல
வித்துவ வாதிகளிடமிருந்து வந்த *、鬣- பின் ஒன்றாகப் பொறுப்பேற்கப்ப
リ cm。 ് േ სწორედუტი, тууралыгууга ** 。
бастау, елесіп 3. eolaitiúil amaitiúil loig.
ட்டன. உள்நாட்டில் தனியார் போக் குவரத்து தேசிய மயமாக்கப்பட்டது. தனியார் பாடசாலைகள் அரசால் கையேற்கப்பட்டன. மக்கள் பங்களிப் புடன் கூட்டுறவுக் கொள்கை பலம் பெற்றது. அந்நிய இறக்குமதி கட்டுப் பாடுகளுக்கு உள்ளாகி உள்ளுர் உற்பத்திகள் ஊக்கம் பெற்றன. விவ சாயமும் சிறுகைத்தொழில்களும் கிராமிய பொருளாதாரத்தை வலுப் படுத்தி தேசிய பொருளாதாரத்திற் குப் பங்களித்தன. சோஷலிச நாடுக ளின் உதவிகளுடன் பெரும் தொழி ற்சாலைகள் அரசாங்கத்தால் தோற் றுவிக்கப்பட்டன. தேசிய பொருளா தாரம் முன்னோக்கிய நகர்வுகளைக் கொண்டிருந்தது.
1977ம் ஆண்டு வரை கொலனித் துவத் பிடிகளில் இருந்து வந்த பொருளதாரத்தை விடுவித்து வந்த போக்கிற்கு ஜே.ஆர். தலைமையி லான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி முடிவு கட்டியது. ஜே.ஆர் அமெரிக்க அடிவருடியாக இருந்தவர். 1977ல் பதவிக்கு வந்து தனக்கிருந்த ஆறில் ஐந்து பாராளுமன்றப் பெரும்பான்மை Up evli ve Taflueusnupüsnu Lor Digi
置cm。
エ リー・リエ○エ
Tourgğ
தன்னைத் தானே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக் கியும் கொண்டார். அதன் ஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வகுத்துக் கொண்ட உலகப் பொருளாதார ஒழுங்கமைப்புக்கான நிகழ்ச்சித்திட்ட த்தை இலங்கையில் நிறைவேற்றும் முகவராக ஜே.ஆர் ஆகிக் கொண் டார். சோவியத் யூனியனின் பின்ன டைவும் வீழ்ச்சியும் சோஷலிசத்திற்கு பலவீனத்தைக் கொண்டு வந்தது. இந்நிலையிலேயே எண்பதுகளின் ஆரம்பத்துடன் தாராளமய தனியார் மய பூகோளமயமாதல் நிகழ்ச்சித்திட் டம் இலங்கையிலும் புகுத்தப்பட்டது. அரசாங்கத்தால் பொதுத்துறைகளா கவும் கூட்டுத்தாபனங்களாகவும் முன்னெடுக்கப்பட்டுவந்த யாவும் ஒவ்வொன்றாக தனியார் மயமாக் கப்பட்டு வெளிநாட்டு பல்தேசியக் கம்பணிகளுக்கும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் கையளிக்கப்ப ட்டன. முகாமைத்துவம் மறுசீரமைப்பு நிர்வாக மேற்பார்வை என்ற பெயர் களில் அவை தனியார் மயப்படுத்தப் பட்டன. கடந்த கால்நூற்றாண்டு கால ஐக்கிய தேசியகட்சி ஆட்சியி லும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியிலும் ஜே.ஆர். ஆரம்பித்துவைத்த தாராள தனியார் மயம் எவ்வித தடங்கலும் இன்றித் தொடராக முன்னெடுக் கப்பட்டு வந்தள்ளன. இவை மீணன் டும் நாட்டை மறு கொலனித்துவ மாக்கும் செயற்பாடாகவே முன் சென்றது. பெரும் தோட்டத்துறை தொடக்கம் இப்பொழுது பிரச்சினையாகி நிற்கும் பெற்றோலியத்துறை வரையிலான நூற்றுக்கு மேற்பட்ட அரசாங்க பொதுத் துறைகள் தனியார் மயமா க்கப்பட்டு பல்தேசியக் கம்பணிகளிட மும் முதலாளித்துவ வாதிகளிடமும் கையளிக்கப்பட்டு விட்டன. எஞ்சியிரு க்கும் அரசாங்க பொதுத் துறைக ளையும் தனியார் மயப்படுத்துவதே இன்றைய ஆட்சியினது போக்காக இருக்கிறது. அவற்றுள் மிகவும் முக் கிய மானவையாகவும் நேரடியாக மக்களோடு சம்மந்தமுடையதாகவும் இருந்து வரும் கல்வி. சுகாதாரம் புகையிரதபோக்குவரத்து அரச வங் கிகள் மின்சாரம் துறைமுகம் நீர்ப் பாவனை மற்றும் வளமுள்ள நிலங் களும் நீர் நிலத்தடி கனியவளங்களு lort Gib. ஏற்கனவே தனியார் மயத்தைச் செய்து தாராள பொருளாதாரக் கொள்கைத்திட்டங்களை முன்னெ டுப்பதை மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பவே ஜே.ஆர் தேசிய இனப் பிரச்சினையை கொடிய பேரி னவாத யுத்தமாக்கிக் கொண்டார். அதனையே சந்திரிகாவும் முன்னெ டுத்தார். இப்போது ஒரு தற்காலிக புரிந்துணர்வு யுத்தம் நிறுத்தச் சூழலில் தனியார் மயப்படுத்தலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் பரவி வருகி என்றமை கவனத்திற்குரியவையாகும். உண்மையில் தாராளமயம் தனியார் மயம் என்பன ஏகாதிபத்திய பூகோ ளமயமாதல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மறு கொலனித்துவ மயமாக்கும் போக்கேயாகும். இது இலங்கையில் மட்டுமன்றி மூன்றாம் உலக நாடு களை நிர்ப்பத்தித்து திணிக்கும் ஏகா திபத்திய ஆதிக்கப் போக்குமாகும். ஏகாதிபத்திய மறு கொலனியாக்கத் திற்கு நாட்டையும் மக்களையும் விற் றுப் பிழைப்பு நடாத்தி தமது ஆண்ட பரம்பரை மேட்டுக்குடி சொத்து சுக போகங்களைப் பாதுகாத்து நிற்கும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பல் வேறு தளங்களிலும் தொழிலளா ர்கள் விவசாயிகள் உழைக்கும் அறிவு ஜீவிகள் உட்பட சகல தேசிய இனங் களும் ஒன்றினைந்து போராட வேண்டியது இன்றைய அதிமுக்கிய
தேவையாகும்.

Page 6
ஏப்ரல் 2005
ஜனதா விமுக்தி பெரமுனயை ஒரு இடதுசாரிக் கட்சியாக மட்டுமன்றி ஒரு மாக்ஸியக் கட்சியா கவும் காட்டுவதில் அந்தக் கட்சிக்கும் இல்லாத அளவு அக்கறை மாக்ஸிய விரோதிகளிடம் இருக்கிறது. தீவிர யூ என். பி. ஆதரவு ஏடான சண்டே லீடர் போன்றவை மிகக் கவனமாக ஜே. வி. பியை ஒரு மாக்ஸியப் புரட்சிகர இயக்கம் என்றே குறிப்பிட்டு வரு கிறது. சண்டே ற்றைம்ஸ் போன்ற முதலாளிய ஏடுகளில் பல வலதுசாரிப் பக்தி எழுத்தாளர்களும் அதே நோக்குடன் ஜே. வி. பியை ஒரு மாக்ஸிய அமைப்பாகச் சித்தரிப்பதை நாம் காணலாம். தமிழ்ப் பத்திரிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல இலங்கை இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றின் முக்கியமான பகுதியான அதன் வளர்ச்சியையும் உச்ச நிலையையும் அடையாளப்படுத்திய காலம், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் அது துணிந்து நின்ற காலமேயாகும். பாராளுமன்றச் சேற்றில் சமசமாஜக் கட்சியும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்டுகள் எனப்பட்ட திரிபுவாதக் கட்சியும் அமிழ்ந்து சில ஆண்டுகளின் பின்னரே பேரின வாதத்துடன் அவை சமரசம் செய்தன. நேர்மையான இடது சாரிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமூக நீதி, இனங்களிடையிலான சமத்துவம் ஆகிய விட யங்களில் என்றுமே விட்டுக் கொடுத்தவர் களல்ல. இது வலது சாரிப்பத்திரிகையாளர் களும் வலிந்து இடது சாரிகளைத் தாக்கு
சிவாதிகளாக அன்றும் இன நோக்கத்தை நாம் அறிவது
ஜே. வி. பி யின் 1971 ஏப் அதன் தொழிலாளிவர்க்க வி அரசியலை மறுத்து ஆயுதக் றுத்தியது. அரச இயந்திரம் ப காரணங்களைக் கூறலாம். இ அறிய விரும்பாமல் சனரஞ்ச பேரால் முன்னெடுத்ததன் பாராளுமன்ற இடதுசாரிகளி லங்கையின் இளைஞர்களிடை போதாமிலிருந்ததும் ஜே. வி. ஜே. வி. பியின் தலைமையில் ஓரளவு மாக்ஸியத் தெளிவுள் ளும் விஜேவீரவின் இனவாத ந்தனர். 1971 கிளர்ச்சியின் தலைமையிற் பெரும் பகுதி ஜே பல சிறு குழுக்கள் உருவாயின் ஒரு மாக்ஸிய- லெனியக் க்கமாகவோ உருவாக்கிக் ெ விபிக்குப் பின்னால் அணி திர டிக்கப்பட்டன.
விஜேவீர்
கிற எழுத்தாளர் க ளும் அறியாததல்ல. இடதுசாரிகளை எப்படி அடையாளப்படுத்தினால் அவர்களை மக்களிட மிருந்து தனிமைப்படு த்த இயலுமோ அப்படி யெல்லாம் அவர்களை அடையாளப்படுத்துவதில் மாக்ஸிய விரோதிகள் கண்ணுங்க ருத்துமாக இருந்து வந்திருந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழ் மக்களிடம் பாராளுமன்ற இடதுசாரிகளைக் காட்டி இப்படிப்பட்டவர்களே இடதுசாரிகள் என்று தமிழ்த் தேசிய வாதிகள் பிரசாரம் செய்தனர். குறிப்பாகத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை வைத்துப் பாராளுமன்ற ஆசன ங்களைப் பெற விரும்பியவர்களுக்கு இது மிகவும் தேவை ப்பட்டது. தமிழ்த் தேசியவாதத்தின் பேரால் பிழைப்பு நடத்துகிற சில விஷமிகட்கு இப்போது ஜே. வி. பி. மிகவும் வசதியான ஒரு அமைப்பாகிவிட்டது. ஜே. வி. பி. என்பது குறுகிய தேசிய வாத நோக்கங்களையும் சிறு முதலாளியப் பார்வையையும் கொண்ட ஒரு அமைப்பு என்பது 1969-70 அளவிலேயே மாக்ஸிய லெனினியவாதிகளால் தெளிவாகச் சுட்டிக்காட்ட ÜuLLESLub. 1980களில் எந்த விதமாகச் சில தமிழ்த் தேசியப் போராளி களின் அமைப்புக்கள் தம்மை மாக்ஸியவாதிகள் என்று கூறிக்கொண்டனவோ, அந்தவிதமாகவே ஜே. வி. பியும் தன் னை அறிமுகப்படுத்தியது. மேலோட்டமான முறையில் சில சுலோகங்களை முன்னிறுத்தி ஒரு விதமான மாக்ஸிய ஆய் வோ அணுகுமுறையோ இல்லாமற் சிங்களப் பேரினவாதத் துக்கு மாக்ஸிய முகத்திரை அணிவித்ததன் மூலம் ஜே. வி. பி. விரக்தியடைந்த சிங்கள வாலிபர்களைக் கவர முற்பட்டது. அதன் தலைவரான விஜேவீர தோழர் சண்முக தாசன் தலைமையிலான மார்க்ஸிய லெனினிசக் கம்யூனிஸ்ற் கட்சியில் நுழைந்து பேரினவாத நோக்கில் செயற்பட்டு, 1966ம் ஆண்டு பேரினவாத ஊர்வலத்தில் பங்கு பற்றியதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராவார். கட்சிக்குள்ளிருந்த சில இளைஞர்கள் அவரால் தவறாக வழி நடத்தப்பட்டு அவருடன் போனார்கள். சோவியத் சார்பு கம்யூனிஸ்ற்கட்சிப் பின்னணியை உடைய மஹிந்த விஜேசேகர போன்றவர்களும் அவருடன் இணை ந்தனர். மாக்ஸியம் பற்றிய ஜே. வி. பியின் அணுகுமுறையை விளங்கிக் கொள்வதென்றால், அவர்கள் எப்படி ஐந்தே விரிவுரைகளில் இலங்கையின் வரலாறு பொருளாதாரம் என்பனவற்றையும் மாக்ஸியத்தையும் கற்பித்தார்கள் என்பதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். 1960களில் எழுச்சி பெற்ற இந்திய விஸ்தரிப் புவாதம் பற்றித் தோழர் சண்முகதாசன் மூலம் அறிந்த ஜே. வி. பி தலைவர் விஜேவீர அதே கருத்தைத் திரித்து மலையகத் தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கரங்கள் என்று விளக்கினார். அவர்களின் ஐந்து விரிவுரைகளில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பது ஒன்றாகும். ஜே. வி. பியின் வேலைத்திட்டமும் அரசியற்பணிகளும் முழு க்கச் சிங்களப் பெரும்பான்மை மக்களை மட்டுமே தளமாகக் |ရေအmး(၅) கட்டியெழுப்பப்பட்டது. மக்கள் யுத்தம், வெகுசன அரசியல், தொழிலாளி வர்க்கத் தலைமை என்பனவற்றை முற்றாகவே நிராகரித்த ஜே. வி. பி. லத்தின் அமெரிக்காவில் சே குவேரா பயன்படுத்திய தந்திரோபாயத்தைப் பயன்படுத்தப் போவதாகக் கூறிக் கொண்டு ஆயுதமேந்திய குழுக்கள் மூலம் அரச அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று கனவு கண்டது. சே குவேராவின் இன, மத தேசிய வேறுபாடு கடந்த உலக நோக்கை மட்டும் ஜே. வி. பி. அறிய விரும்பவில்லை. 1970 தரப்படுத்தலை ஜே. வி. பி. கண்டிக்க மறுத்ததும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும். ஜே. வி. பி. பற்றிய கவர்ச்சி ஒரு சில தமிழ் இளைஞர்களிடம் இருந்த போதும், ஜே. வி. பி. சமூகத்தின் பொதுவான பிரச்சனைகள் பற்றியோ அதற்குள்ளான சமூக ஒடுக்குமுறைகள் பற்றியோ என்றும் அக்கறை காட்டவில்லை. எனினும் சில தமிழ் மாக்ஸிய விரோ திகள் ஜே. வி. பியினரையே உண்மையான மாக்ஸியப் புரட்
1977க்குப் பின்பான ஜே. வி. ஜே. ஆர். ஜயவர்த்தனவும் . ட்றொட்ஸ்கிய தொழிற்சங்கவ எண். பியின் அரசியல் எதிரிகளி ஜே. வி. பியின் குண்டர் படை இடதுசாரிகளோ, பூரீ ல. சு. க எதையும் நடத்த இயலாத வித பி அரசாங்கத்தின் ஆசியுடனு டங்களிற் குழப்பம் விளைவித் ஜே. வி. பி - யூ என் பி ஒத்து பிரச்சனைகளை எதிர்நோக்கி வி. பியை மேலும் வளரவிடாம அதே வேளை ஜே. வி. பி. த தளத்தை விரிவுபடுத்தத் தொட ளுமன்ற இடதுசாரிகள் போன் சாதகமாக இருந்தது. எனினும் அரசியலைக் கைவிடுவதாக 1982 சனாதிபதி தேர்தலில் போ சென்று தமிழீழத்தை ஏற்பதாக வாக்குகளைப் பெறலாம் என் அவரது உரை தென்னிலங்ை உடனேயே தான் உயிருடன் ஏற்கமாட்டேன் என்று பிரகடன் ஏமாற்றை விட்டால், ஜே. வி. பி சுயநிர்ணயத்தை என்றுமே மதி ச்சனைக்குச் சுமுகமான தீர்வு லயனல் போப்பகே முன்வைத்த யின் தலைமையால் மறுக்கப்பு ருந்து ஒதுங்கிக் கொண்டார். 1983க்குப் பின்பான இனஓழிப்பு ட்டச் சூழலும் ஜே. வி. பியி காட்டின. புளொட் போன்ற ணையுடன் ஜே. வி. பி இந்திய
வீரவன்
ஆயுதப் பயிற்சி வழங்குவித்த ப்பட்டது. எனினும் தமிழ் மக்க வழங்கப்படுவதை ஜே. வி. பி ஏற் 1987ல் இந்திய - இலங்கை 2 ஜே. வி. பி. அதை எதிர்த்தது இலங்கையின் பாதுகாப்புத்
இறைமைக்குப் பங்கமாக வி பற்றியும் ஜே. வி. பி. பேசவில்ை சபை உருவாக்கப்பட்டதையே
ர்த்தது. 1987 முதல் 1989 வ6 பச்சை இனவாதக் கட்சியாக வெகுசன அமைப்பான டி. ஜே.
மூலம் பல அரசியற் படுகொ காலகட்டத்தில் ஜே. வி. பி தீ சியலை முன்னெடுத்ததும் கவ இக்காலகட்டத்தில் ஜே. வி.
செயல்களிலோ அறிக்கைகளி அடையாளத்தையும் காட்டிக்
1989ல் பிரேமதாச சனாதிபதி மானமற்ற கடும் நடவடிக்கைச பெரும் அழிவைச் சந்தித்ததுடன் என்பவர் தவிர்ந்த முழு ஜே. வி றொழிக்கப்பட்டது. 1994ல் யூ அகற்றப்பட்ட பின்பு மீளக்கட்டிெ கிளர்ச்சியுடன் தொடர்பற்ற
கட்சியின் கீழ் நிலையில் இ கொண்ட ஒரு தலைமையைே பேரளவில் மாக்ஸியம் பேசுகிற
படையில் அதன் நிலைப்பாடு சி இரண்டு முதலாளியக் கட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iறுங்கூடக் காட்டமுயல்வதன் கடினமில்லை. ரல் கிளர்ச்சியின் தோல்விக்கு ரோத நிலைப்பாடு, வெகுசன குழுக்களின் அரசியலை வற்பு ற்றிய தெளிவீனம் போன்ற பல இவை எல்லாமே மாக்ஸியத்தை க அரசியலை மாக்ஸியத்தின் விளைவுகள் தாம். 1960களில் ன் துரோகங்களும் தென்னி யே மாக்ஸிய அறிவும் வாசிப்பும் பிக்கு வசதியாகிவிட்டது.
லயனல் போப்பகே போன்று ளவர்கள் இருந்தாலும் அவர்க அரசியலை அனுசரித்தே நட தோல்வியின் பின்பு பழைய வி. பி யினின்று விலகிவிட்டது. எ. எனினும் என்றுமே தன்னை கட்சியாகவோ வெகுசன இய காள்ளவில்லை. இதனால் ஜே. ண்ட பல நல்ல சக்திகள் சிதற
முதல்
பி யின் அடுத்த வளர்ச்சிக்கு ாலாதம்பு என்கிற முன்னாள் ாதியும் மிகவும் உதவினர். யூ ன் கூட்டங்களைக் குழப்புவதற்கு கள் பயன்பட்டன. பாராளுமன்ற ட்சியோ பெரிய பொதுக்கூட்டம் மாக ஜே. வி. பியினர் யூ என். லும் அனுசரணையுடனும் கூட் தனர். ழைப்பு 1980க்குப் பின்பு பெரும் யது. யூ என். பி. ஆட்சி ஜே. ல் மறிப்பதில் கவனங்காட்டியது. னக்கான ஒரு புதிய அரசியல் டங்கியது. பூரீ ல. சு. க. பாரா றோரின் நலிவு ஜே. வி. பிக்குச் ஜே. வி. பி. தனது பேரினவாத இல்லை. றோஹன விஜேவீர ட்டியிட்ட போது யாழ்ப்பாணஞ் கச் சொல்லித் தமிழ் மக்களது று நினைத்திருந்தார். ஆனால் hig, gosVEL GEISIG,6f6ů Gl66 fluunT6OT உள்ளவரை பிரிவினையை எம் செய்தார். இந்த விதமான | உண்மையில் தமிழ் மக்களது நிக்கவில்லை. தேசிய இனப்பிர பற்றி 1980களின் நடுப்பகுதியில் ஆலோசனைகள் ஜே. வி. பி ட்டன. போப்பகே அரசியலிலி
ப் போரும் விடுதலைப் போரா ன் வெவ்வேறு முகங்களைக் அமைப்புக்களுடைய அனுசர ாவில் தனது உறுப்பினர்கட்கு
6
பேரினவாத அரசியலில் தனக்கு ஆதாயம் தேடுவதற்கும் பேரினவாதத்தை மேலும் வள ர்ப்பதற்கும் ஜே. வி. பி திட்ட மிட்டுச் செயலாற்றத் தொடங்கியது. எனினும், விரக்கிரபாகு கரு ணாரத்ன என்ற ட்றொட்ஸ்கிவாதி ஜே. வி. பியின் பேரினவாதம் திருத்தப்படப் கூடியது என்றும் ஜே. வி. பிக்குள் ஒரு மாக்ஸியத் தளம் உள்ளது என்றும் வாதித்தார். ஜே. வி. பி. யைப் பயன்படுத்தித் தனக்கு ஒரு பாராளுமன்ற ஆச னத்தை வெல்லுகிற கனவு 1994ல் தோல்விகண்டதும் போதாமல் அவரது பதவி ஆசையைப் பயன்படுத்தி ஜே. வி. பி. புதிய இடதுசாரி முன்னணியை அவரைக் கொண்டே சிதைப் பித்தது. ஜே. வி. பி. என்றுமே இடதுசாரி ஒற்றுமையை வற்புறுத்திய கட்சியல்ல. மாக்ஸியத் தலைமைகளை ஒரங்கட்டி இடதுசாரித் தோற்றத்துடன் பேரினவாத அரசியலை முன்னெடுத்துப் பாராளுமன்ற அதிகாரத்தைப் பிடிப்பதே 1977க்குப் பின்பான அதன் இலக்காக இருந்தது. 1994ல் தேர்தலில் வெற்றி பெற்ற பொதுசன முன்னணியின் தவறுகளால் தேசிய இனப்பிரச்சனை மேலும் மோசமாகியது. 1999ல் இடதுசாரி ஒற்றுமையையும் போர் எதிர்ப்பையும் முன் னெடுத்து இடதுசாரி இயக்கத்தை மீள வலுப்படுத்தும் முயற் சிகட்கு விக்கிரமபாகு கருணாரத்ன மூலம் ஜே. வி. பி ஆப்பு வைத்த பிறகு பூ எண். பிக்கும் பூரீ ல. சு. கட்சிக்கும் மாற் றான மூன்றாவது பெரிய சக்தியாக ஜே. வி. பி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. இக்கால இடைவெளியில் நடுத்தர வர்க்கத்தினரிடம் வலுப்பெற்று வந்த தீவிர சிங்களப் பேரினவாதத்தை அரசியலாக முன்னெடுக்கும் அமைப்பாக சிஹல உறுமய உருவானது அப்போது ஒரு மாக்ஸியக்கட்சி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நின்றிருக்கும். ஆனால் ஜே. வி. பியோ நேர்மாறான திசையிற்சென்று சிஹல உறுமயவை மீறிய பேரினவாதக் கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்த முற்பட்டது. இந்தச் சூழலிலேயே, 2000ம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும், அதைவிட முக்கியமாக 2001ம் ஆண்டுத் தேர்தலிலும் ஜே. வி. பி. ஒரு சிங்கள பெளத்த அடையாளத்தைத் தனக்கு வழங்கிக் கொண்டது. போர்மூலமே தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற கொள்கையில், சிஹல உறுமய மட்டுமே யூ என். பியையும் பூரீ ல. சு. கட்சியையும்விட வித்தியாசமாக நின்றன. 2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தமும் புரிந்துணர்வு உடன்படி க்கையும் ஜே. வி. பி யை மேலும் பேரினவாதத்தின் திசையி லேயே தள்ளின. இதன் விளைவாக ஜே. வி. பியின் சிங்கள பெளத்த இனவெறியின் முகமான விமல் வீரவன்ஸ் இன்று அக்கட்சியின் பிரதான பேச்சாளராக உள்ளார். இது தற்செய லானதல்ல. ஜே. வி.பி இந்த முகத்தையே நாட்டின் மக்களு க்குக் காட்ட விரும்புகிறது. கடந்த மூன்றாண்டுக் காலமாக அமைதிப் பேச்சுவார்த்தை களைத் தொடங்க விடாமல் தடுப்பதில் ஜே. வி. பி. முழு மூச் சாக உள்ளது. 2004 இறுதியில் நடத்த சுனாமிப் பேரழிவின் பின்பு ஜே. வி. பி தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குக் கூடத் தடைகளை விதிக்கிறநோக்கிலும் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை நடைமுறைப்படு த்தும் நோக்கிலும் செயற்பட்டு இனக்குரோதத்தைக் கிளறிவிடுகிறது. ஜே. வி. பி யின் முப்பத்தேழாண்டுக் கால வரலாறு நமக்குச் சொல்லுவது என்ன? மாக்ஸிய முகமூடியுடன் அரசியலைத் தொடங்கிய ஜே. வி. பியின் சீரழிவு தவிர்க்க இயலாது. அதன் தத்துவார்த்தப் பாதையில் கீழ் நோக்கிச் சென்றது. ஜே. வி. பியின் சீரழிவைத் தனிமனிதர்களது சீரழிவுடன் ஒப்பிட இயலாது. இது அமைப்பு அடிப்டையிலான ஒரு சீரழிவாகும். சமசமாஜக் கட்சியினதும் சோவியத் சார்பு திரிபுவாதிகளதும் சீரழிவு பாராளுமன்றச் சறு க்குப் பாதையில் அடிவைத் தால் ஏற்பட்டது. அக்கட் சிகளின் கொள்கை கள் பேரினவாத அடி ப்படையில் வகுக்கப்ப டவையல்ல.ஆனால் அவர்கள் தேசிய
D 660)
முதலாளி வர்க்கத் துடன் செய்த சம ரசங்கள் அவற் றைப் பேரினவாத
தாகவும் அக்காலத்திற் கூற ளுக்கு ஒரு நியாயமான தீர்வு க ஆயத்தமாக இருக்கவில்லை. உடன்படிக்கை ஏற்பட்ட போது . அந்த எதிர்ப்பில் இந்தியா தொடர்பாக இலங்கையின் தித்த நிபந்தனைகள் எதைப் ல. வடக்கு- கிழக்கு மாகாண ஜே. வி. பி. வன்மையாக எதி வர ஜே. வி. பி. தன்னை ஒரு அடையாளங் காட்டியது. அதன் வி (தேசபக்த மக்கள் இயக்கம்) லைகளை நடத்தியது. இக் பிரமான இந்திய விரோத அர னிக்க வேண்டிய விடயமாகும். பி. எந்த வகையிலும் தனது லோ எவ்விதமான மாக்ஸிய கொள்ளவில்லை. ான பிறகு எடுத்த மனிதாபி ளின் விளைவாக ஜே. வி. பி. விஜேவீர உட்பட சோமவன்ஸ் | பி தலைமைப்பீடமும் கொன் என். பி ஆட்சி மக்களால் பழுப்பப்பட்ட கட்சியானது 1971 1987- 89 கால கட்டத்தில் ருந்திருக்கக் கூடியவர்களை கொண்டிருந்தது. அதற்குள் ஒரு சிலர் இருந்தாலும் அடிப் களப் பேரினவாதம் சார்ந்ததே எளும் ஊக்குவித்து வளர்த்த
த்தின் முன்பு மண் டியிடச் செய்தன. இன்று ஜே.வி.பியோ தனது இந்திய எதி ULGOL LOLOILOl6U6UT மல் அமெரிக்க எதி ர்ப்பையும் கைவிட்டு விட்டது. ஜே. வி. பியின் மனமாற்றம் வெறும் அதிகார வேட்கையால் ஏற்பட்ட ஒன்று மட்டுமே. ஒரு சிறு முதலாளியப் பேரினவாதக் கட்சி இன்னொரு பேரினவாதக் கட்சியுடன் செய்கிற சமரச மாகவே ஜே. வி. பியின் அண்மைய கூட்டணி அமைந்தது. இது போல ஒரு கூட்டணிக்கான முயற்சி 1987ல் எடுக்க ப்பட்டது. எனினும் ஜே. வி. பி தனது கை ஓங்குகிற நிலையில் இன்னொரு வலிய பங்காளியுடன் ஜே.வி.பி க்கு மாக்ஸிய அடையாளமும் அங்கீகாரமும் வழங் கியது ஒரு ட்ரொட்சிய நாலாவது அகிலம் என்பதையும் இல ங்கையில் முதலாளியத்தையும் தேசியவாதிகளையும் தவிர் த்தால் ட்ரொட்ஸ்கியவாதிகளோ 1990களில் ஜேவிபிக்கு ஒரு முற்போக்கு முத்திரை குத்தினர். இதுவும் கவனத்துக்குரிய ஒரு விடயமாகும். ஜே. வி. பிக்கு இடதுசாரி அடையாளம் இடுவதை நேர்மை யான மாக்ஸிய வாதிகள் முற்றாகவும் தொடர்ச்சியாகவும் விமர்சிப்பது மிகவும் அவசியம். அல்லது போனால் ஜே. வி. பியைக் காட்டி நேர்மையான இடதுசாரிகளைத் தனிமை ப்படுத்துவதில் பிற்போக்காளர்கள் வெற்றி பெறுவர் அடுத்த கேள்வி ஜே. வி. பியின் அடிப்படை பற்றியது. ஜே. வி. பி சிறு முதலாளியக்கட்சியாக இருந்து இப்போது பேரினவாத தேசிய முதலாளியக் கட்சியாக மாறுகிறதா என்ற கேள்வியும் கவனமாக ஆராயப்பட வேண்டும்

Page 7
இலங்கையில் தேசியக்கல்வி முறை சரியாகத் திட்டமிடப் படாதது நாட்டின் பல வேறு துறைகளில் இருந்தது போன்ற பலவீனங்கள் தொடர்பானது. தேசிய முதலாளி வர்க்கம் தூர நோக்கற்றதாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கொள்கையிற் தளராது உறுதியாக நிற்க வலுவற்றதாயும் இருந்ததன் விளைவுகளை நாம் பலவாறு அனுபவித்துள்ளோம். எனினும், 1977 வரை, தேசிய முதலாளியம் சிறுமுதலாளிய தொழிலாள. விவசாய வர்க்கங்களது ஆதரவை நம்பியிரு ந்தாலும் 1956ல் எழுச்சி பெற்ற அதன் ஏகாதிபத்திய விரோத முனைப்பு பல வேறு சமூகப் போராட்டங்களின் விளைவாக ஓரளவு வலுவுடன் இருந்தாலும் இலவசக் கல்வி, தாய்மொழிக் கல்வி போன்ற
அரசாங்கங்கள் நடந்து கொண்டன. 1965- 1970 கால
ஆங்கில ஆதிக்கத்தை நோக்கியோ திருப்ப இயலவில்லை. 1978ம் ஆண்டு பிரகடனஞ் செய்யப்பட்ட பொருளாதாரத் தாராளமாக்கற் கொள்கையும் திறந்த பொருளாதாரமும் வெறுமனே உற்பத்தியும் வணிகமும் பற்றியன அல்ல. அவை சமூகத்தின் பண்பாடு கல்வி சமூக நலன்கள் உட்பட்ட பல வற்றையும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு ஏற்றவாறு மாற்றும் நோக்கத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளா கும். முதல் முயற்சியாக 1980 அளவில் ராகம வைத்தியசா லையைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் மருத்துவ பீடம் தொடக்கப்பட்டது. அதன் அனுமதி விதிகள் பணம் படைத்தவர்களது தகுதி குறைந்த பிள்ளைகட்கு அயல் நாட் டில் வசிக்கும் வசதிபடைத்த இலங்கையர்களது பிள்ளைக ட்கும் ஏற்றவாறு தளர்த்தப்பட்டன. எனினும் இலங்கைப் பல் கலைக்கழகமொன்றிலிருந்து பட்டம் வழங்கப்பட வேண்டிய தேவையால் பல்கலைக்கழக மருத்துவத்துறை சார்ந்த விரிவு ரையாளர்கள் பலரது எதிர்ப்பாலும் பொது சனங்களிடையே இருந்த கசப்புணர்வாலும் அந்தத் தனியார் மருத்துவ பீடம் கைவிடப்பட்டது. 1960 ஆண்டு பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்ட பின்பு கல்வித்துறை ஏறத்தாழ முற்றுமுழுதாகவே அரசாங்கக் கட்டு ப்பாட்டில் இருந்தது. அயல்நாட்டுத் தூதரகங்களைச் சேர்ந் தோரதும் அயல் நாட்டு நிபுணர்கள் வணிகர்கள் போன் றோரது பிள்ளைகட்கான கல்வி வசதிக்கு என்ற பேரில் நியா யப்படுத்தப்பட்டு உருவான தனியார் பாடசாலைகள் பணம் படைத்த எல்லாருக்கும் திறந்து விடப்படுவதற்கு 1977 க்குப் பிறகான அரசாங்கக் கொள்கை வசதி செய்தது. 1980களில் ஒரு சில சர்வதேசப் பாடசாலைகள் கொழும்பில் இருந்தன. 1980களில் அவற்றின் தொகை படு வேகமாகக் கூடியது. இன்று சிறு நகரங்களிற் கூட சர்வதேசப் பாட சாலைகள் முளைத்து விட்டன.
இந்தச் சர்வதேசப் பாடசாலைகள் அயல்நாட்டுப் பரீட்சைக்காக மாணவர்களைப் பயிற்றுவிப்பது ஆங்கிலக் கல்வி, அயல் நாட்டு உயர்கல்வி என்ற நோக்கங்களை நிறைவு செய்வதற்கா னவை என்பதால் வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தினர். குறிப்பாக ஆங்கில மேலை நாட்டு மோகம் கொண்டோர். 1978க்குப் பிறகும் போர்ச் சூழலிலும் உருவான புதிய பணக் காரர். அரசியற் பிரமுகர்கள் போன்றோரது பிள்ளைகளைக் கவர்ந்தன.
இன்று இத்தகைய பாடசாலைகளிற் படிக்கிறவர்களது பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனைகள் , என . சிறிரஞ்சனி, குமரனி புத்தக இல் லம் கொழும் புசென்னை, 2004, ப. 166 + xv, ரூ. 250.00 இந்த நூலில் உள்ள முப்பத்து நான்கு கட்டுரைகளும் வீரகே சரியிலும் தினக்குரலிலும் வெளியானவை. நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி பொருளிட் டலும் நாமும் என்ற தலைப்பிற் பெரும்பாலும் நாட்டின் பொரு ளாதார விருத்தி பற்றி ஆசிரியரின் கருத்துக்களைத் தருகிறது. வியாபார உருவாக்கமும் விருத்தியும் என்ற இரண்டாவது பகுதி வணிக நிறுவனங்களது நிருவாகமும் வளர்ச்சியும் பற்றிய விடயங்களைப் பேசுகிறது. இறுதிப் பகுதி சேமிப்புகளும் முதலீடுகளும் எனும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மனதில் எழும் ஐயங்கட்கு விளக்கமளிக்கிறது. நூலின் ஆசிரியர் கட்டுரைகள் ஒவ்வொன்றும் எவருக்கும் ஏதாயினும் வகையிற் பயன்படும் எனவும் இந் நூல் ஒவ்வொரு வரும் தன்னையும் சமூகத்தையும் மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும் என அவாவுறுவதாயும் கூறியுள்ளார். முன்னுரை எழுதியுள்ள பொருளியற் பேராசிரியர் பாலகிருஷ்ணன் பொதுத் தராத மட்டங்களிற் பயிலும் மாணவர்கட்கும் பொருளியல், நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர்கட்கும் நல்ல வழிகாட்டியாகப் பயன்படும் என்றும் பரிந்துரைத்துள்ளார். எளிமையான தெளிவான, பெருமளவும் திருத்தமான எழுத்து நடை பற்றி முன்னுரையிற் கூறப்பட்டவற்றுடன் நான் மிகவும் உடன்படுகிறேன். அதே வேளை எந்த ஒரு அறிவுத்துறையும் தகவல்களைப் பெறுவதையும் அவற்றை ஒழுங்கு படுத்துவதை யும் பக்கச்சார்பற்றுச் செய்ய இயலாது என்பதை மனதிற் கொண்டு மதிப்பீட்டைச் செய்கிறேன். குறிப்பாகச் சமூதாயத் தின் நிலை மீதும் அதன் விருத்தி மீதும் நேரடியாகவே பாதி ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு துறை பொருளியல் என்ப தைக் கருதியே இந் நூலிற் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மதிப்பிட வேண்டியுள்ளது. ஒரு மொழியியலாளரோ, அரசியல் விஞ்ஞானியோ பொருளிய வாளரோ தன் ஆய்வுக்குட்பட்ட பொருளை ஒரு நிலைப்பாடு
யூ என். பி ஆட்சியாற் கூடக் கடும் பொதுசன எதிர்ப்பைக் கருதிக் கல்விமுறையைத் தனியார் மயமாக்கலை நோக்கியோ
Il IJSIDITsiamIII
தொகை பெரிதும் வளர்ந்த நாட்டுப் பல்கலைக்கழகங்களி காரணங்களால் இயலாதுள்ள பாடசாலை மாணவர்கள் பட்ட வசதிகளை ஏற்படுத்தும் முய கின்றன. ஏற்கெனவே அமெரி பேரில் கல்வி நிறுவனங்கள்
இந்தியாவின் பல்கலைக்கழக நாட்டு நிறுவனங்களும் மலிவு
PT༠༠ཡོ༠ དང (ཙ)ཡིUtt
முடுக்கிவிட்டுள்ளன. இவை போக, தகவல் தொழி க்கழகங்களே வணிக நோக் இயலுமாக்கி வெளிவாரிப்பட்ட வர்களைப் பயிற்றுவிக்கிற த6 சாலை ற்பூட்டறிகள் போல கின்றன. எவ்வாறாயினும் இந்த ஊடு போன்ற துறைகளில் சிறிது தொழில் நுட்பத்துறை போன் அதிகளவு மூலதனம் மருத் தேவைப்படுகின்றன. இந்தப் ஒரு இந்தியத் தனியார் மரு இலங்கையில் மருத்துவப்பட்ட மேற் கொள்ளப்பட்டு மருத்து எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. அதே வேளை, வசதி படை களை அந்நிய நாடுகட்கு அ பொறியியல், நிருவாகம், போ செய்கிறார்கள். அவர்கள் ஆ இன்றைய ஆங்கில ஆதிக்கச் யார் துறையில் வேலைவாய்ட் விட அவர்கள் செல்வாக்குள் கள் என்பதால் அவர்களது . கீகரிப்பதற்கான பல வேறு : யியல், நிருவாகம் போன்ற து மதிப்பிடுகிற அமைப்புக்களுக் வருகின்றன.
அரசாங்கங்கள் வேண்டுமென பல்கலைக்கழகக் கல்வியிலும்
றது. ஒரு பட்டதாரிக்கான அ குறைந்து வருகிறது. இதன் மூ தரம் மேலும் சரிவடையும், ! பல்கலைக்கழகங்கள் நிறுவப்ப தைத் தருவதன் மூலம் பல
பேராசிரியர்களையும் தம் பக்
சாங்க ஆதரவில் இயங்கும்
சார்ந்தே அணுகுகிறார். தனது எத்தகைய மாற்றங்கள் விரும் ப்பீடுகளும் அவரிடம் இருக்கும் மட்டுமன்றி ஆய்வுமுறையும் முடிவாகிறது. முதற் பகுதியின் முதல் கட்டு பிற நாடுகளிற் கடைப்பிடிக்கப்பு கடைப்பிடித்து முன்னேறலாமே பொருளாதார சிந்தனைகள் . ளன. சந்தைப்படுத்தல், ஏற்றும றின் மூலம் நமது பொருளாத அவர் கூறுகிற கருத்துக்கள் பொருட்களது சந்தை எவ்வ போதிய கவனிப்பின்றியே கூ உள்ளுர் ஒடியல் கூழை உலக ப்படுத்தினால் மேல்நாட்டவரின் கருத்து (ப-22) ŒLoŒsont Lorte
 
 
 
 
 
 
 
 
 

சூழலில் எல்லாருக்கும் அயல் ல் இடம் பெறுவது பல வேறு தாலும் உள்நாட்டிலேயே இந்தப் ப்படிப்பை மேற் கொள்வதற்கான ற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு க்கப் பல்கலைக்கழகங்கள் என்ற இயங்குகின்றன. இவை போக க் கல்லூரிகளும் வேறு அயல் விலையில் குறைந்த தகுதியுடைய ளை விற்கிற வணி கத்தை
நுட்பம் என்ற பேரில் பல்கலை கிற் பட்டப்படிப்புத் துறைகளை Pales, Gon6Tr GuygriegsfilosórgDGOT. LDT6Oor னியார் கல்விக் கூடங்கள் பாட
வணிகத்தில் கவனமாக இருக்
ருவல் மருத்துவம், பொறியியல் கடினமானது. ஏனெனில் தகவல் றவற்றுக்கு வேண்டியதை விட துவமனை வசதி போன்றவை பின்னணியிலேயே அண்மையில் த்துவமனைக் கொம்பனி மூலம் | படிப்பைத் தொடங்கும் முயற்சி துவ பீட மாணவர்களது கடும்
த்த பெற்றோர் தமது பிள்ளை னுப்பி விஞ்ஞானம், மருத்துவம், என்ற துறைகளில் பட்டம் பெறச் ங்கில மூலம் கல்வி பெறுவதால் சூழலில் அவர்களுக்குத் தனி புச் சிறப்பாக உள்ளது. அதை ள குடும்பங்களைச் சேர்ந்தவர் ட்டங்களை இலங்கையில் அங் நந்திரங்கள் மருத்துவம், பொறி றைகளில் கல்வியின் தகுதியை குள்ளேயே மேற்கொள்ளப்பட்டு
iறே பாடசாலைக் கல்வியிலும் முதலீட்டைச் குறைத்து வருகி ரசாங்கச் செலவு தொடர்ந்தும் லம் இலங்கைப் பட்டதாரிகளின் இந்தப் பின்னணியில் தனியார் ட்டால், அவை கூடிய சம்பளத் நல்ல விரிவுரையாளர்களையும் கம் திருப்ப இயலும், இது அர
இலவசக்கல்விப் பல்கலைக்கழ
ஆய்வுக்ககுட்பட்ட பொருளில் பத்தக்கன என்பது பற்றிய மதி
எனவே அவரது பரிந்துரைகள் அவரது உலக நோக்கிலேயே
ரைகளும் இறுதிக்கட்டுரையும் டும் அணுகுமுறைகளை நாமும் என்ற தொனியில் அமைந்துள்
மேம்பாட்டுச் நூல் மதிப்பீடு திப் பொருளாதாரம் போன்றவற் ாரத்தை உய்விக்கலாம் என்று
அவர் குறிப்பிடும் பல வேறு |று செயற்படுகின்றன என்று றப்படுகின்றன. உதாரணமாக ச் சந்தையில் சரியாக அறிமுக
வரவேற்பினைப் பெறும் என்ற து என்பது போக மேல்நாட்ட
IDIOToijaisa)60 பாதையில் கல்வித்துறை
கங்களை மேலும் பலவீனப்படுத்தும். இதன் நேரடியான விளை வாக வசதியுள்ளோர் தங்களது பிள்ளைகளை, அயல் நாட்டில் மட்டுமன்றி, உள்ளுரிலும் தாங்கள் விரும்பிய துறைகளில் பயிற்றுவித்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களிற் கற்கும் வசதி குறைந்த மாணவர்களை விடச் சிறப்பான பட்டதாரிகளாக
IIrefuir facereri
அவர்களைச் சமூகத்திற்கு முன் நிறுத்த முடியும்.
அமெரிக்காவில் எவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்களே முன்னிலையிலும் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் பெரும்பா லும் பிற்பட்டும் நிற்கின்றனவோ அது போன்ற ஒரு சூழல் விரைவில் இலங்கையில் உருவாகும் ஆபத்து மிக நிசமானது. அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டால், அதன் விளைவு அமெரிக்காவில் உள்ள ஏழைகளது பிள்ளைகளின் உயர்கல் வியின் நிலையை விட மோசமான நிலையை கீழ்- நடுத்தர ஏழை மக்களது பிள்ளைகட்கு ஏற்படுத்திவிடும். இங்கே ஏற்றத் தாழ்வுகளின் தன்மை அமெரிக்காவை விடச் சித்துலானது.
ஒரு புறம் இங்கே வசதிபடைத்தோரின் விகிதம் அமெரிக்காவில் உள்ளதிலும் குறைவு. அதோடு இங்கே உயர்கல்வி வாய்ப்புக் களும் குறைவு. மேலதிகமாக, வசதிபடைத்தோர் ஆங்கில மூலமே கல்வியைப் பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்க ழகம் வரை பெறுவர். மற்றவர்கட்கு ஆங்கிலக் கல்வி மிகவும் பலவீனமாகவே இருக்கும். இவை யாவும் அயல் மூலதனம் மேலாதிக்கஞ் செய்யும் ஒரு சமூகச் சூழலில் பட்டதாரிகளை வர்க்க அடிப்படையில் வேறுபடுத்திக்காட்டி வர்க்க ஒடுக்குமு றையை வலுப்படுத்தும். பாடசாலைக் கல்வியின் சீர் குலைவு இளைய தலைமுறையின் சிந்திக்கும் ஆற்றலைச் சிதைத்து வருகிறது. சுதந்திர சிந்த னையை ஊக்குவிக்காத பல்கலைக்கழகங்களில் உருவாகிற பட்டடதாரிகள் எந்த அநீதியையும் தட்டிக் கேட்க இயலாதவர் களாக இருப்பார்கள். ஏகபோக முதலாளியத்துக்கு இதை விட வேறு என்ன வேண்டும் அதற்குத் தேவையான மலி வாக உழைக்கும் மறு கேள்வி கேளாத இயந்திர மனிதர்க ளைத் தான் நாம் உருவாக்கப் போகிறோமா? இன்று கல்வித்துறையில் ஒவ்வொரு மட்டத்திலும் திட்டமிட்ட சீர்குலைப்பு மேற் கொள்ளப்படுகிறது. அந்நிய நிபுணர்களும் அரசாங்க ஆலோசகர்களும் கடந்த இரு தசாப்தங்கட்கும் மேலாகக் கல்வித்துறைகளின் சீரழிவிற்கு உடந்தையாகவே இருந்து வந்துள்ளனர். கல்வி பற்றிய அக்கறையும் அறிவும் அனுபவமும் உள்ளவர்கள் பலர் இந்த நாட்டிலிருந்தும் கல்வித் துறையின் சீரழிவையும் அது எதிர் நோக்கும் சிதைவையும் யாராலும் தடுத்து நிறுத்த இயலாதுள்ளது ஏன்? எந்த ஒரு தனி மனிதரிடமோ, நிபுணர்களிடமோ நமது கல் வித்துறையின் மீட்சிக்கான தீர்வுகள் இல்லை. பயனுள்ள எதாவது இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கருவியாக இயங்கும் ஒரு அரசாங்கம் துணியாது. எனவே தான் கல்வி என்பது இன்று முழுமையா கவே ஒரு அரசியற் பிரச்சனையாயுள்ளது. அதன் தீர்வைச் சரியான அரசியல் மார்க்கத்தின் மூலமே காண இயலும். என்னுடைய மதிப்பீட்டில் நமது கல்விப் பிரச்சனை ஒரு வெகு சனப் பிரச்சனை. அரசியலிற் போன்று கல்வியிலும் வெகுசனப் பாதையைக் கடைப்பிடிக்காமல் கல்வியைச் சீரழிவினின்று மீட்டுச் சமூகப் பயனுடையதாக்குவது இயலாத காரியம்.
(UPDU). வருக்கு ஏற்றுமதி செய்தே நமது பொருளாதாரம் முன்னேற லாம் என்ற எண்ணம் ஆசிரியரிடம் ஆழமாக உள்ளதையே காட்டுகிறது. தொழில்சார் உயர் கல்வி தொடர்பாகவும் பட்டதாரிகளின் வேலையின்மை தொடர்பாகவும் நூலாசிரியரது பொதுவான அவதானிப்புக்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலரும் ஏற்கக் கூடியனவே. எனினும் நாட்டின் பொருளாதார விருத்திக்குப் பிரதான தடையாக இருப்பது எது என்ற கேள்வியைத் தவி ர்த்தே நூலாசிரியர் விடைகளைத் தேடுகிறார். பண்டைய இலக்கியத்தில் பயனுள்ள விஞ்ஞான சிந்தனைகள் என்ற கட்டுரையில் நூலாசிரியர் எவ்வளவு எளிதாகப் பகுத்த றிவுக்கு ஒவ்வாத கூற்றுக்களைக் கேள்வியின்றி ஏற்கிறார் என்று நம்பக் கடினமாக இருக்கிறது. மரபிலிருந்து எதை யெதை எடுக்கக் கூடாதோ அதை யெல்லாம் மரபுவாதிகளும் பழம்பெருமை பேசுகிறவர்களும் தேடி எடுத்து எல்லாமே எம் முன்னோர் எப்போதோ கண்டு பிடித்தவை தாம் என்று மக் களை ஏமாற்றி வருகிறார்கள். 'பல்லாயிரம் வருடச் சரித்திர த்தைக் கொண்ட நாம் சில நூறு வருடச் சரித்திரங் கொண்ட பல மேலைநாடுகட்குப் பின் நிற்கக் காரணம் நமது பழைய அறிவைச் சரிவரப் பயன்படுத்தாததுதான் என் றால், இந்தியத் துணைக்கண்டமும் சீனாவும் பாரசிகமும் உலகத்திற்கு நவீன அறிவைப் பரப்பிய அராபியாவும் தங்களுடைய பழைய அறிவைத் தூசுதட்டித் துடைத்து மெருகூட்டி மேலை நாடுகளை முந்திவிட முடியுமா? நூலாசிரியரின் பார்வை ஒருபுறம் உலகமயமாதலின் யதார்த்தத்தைக் கேள்வியின்றி ஏற்று அதற்கமைய நம்மை மாற்றுமாறு வற்புறுத்துகிறது. மறுபுறம் பழைமைக்காக ஏங்குகிறது. உலகமயமாக்கல் என்பது திறந்த பொருளாதாரம் என்ற பேரில் வலிய முதலாளிய நாடுகள் தமது பொருளாதார நலன்களைப் பேணுவதில் ஒரு விதமாகவும் மூன்றாமூலக நாடுகளின் நலன்களைப் பேணமுடியாதவாறு இன்னொரு விதமாகவும் விதிகளைப் பாவிப்பதை அறிந்துள்ள நூலாசிரியர்
தொடர்ச்சி ம்ே பக்க

Page 8
2004 டிசம்பர் 26ல் இடம் பெற்ற சுனாமிப் பேரழிவானது இந்தோ னோ சியாவிற்கு அடுத்ததான அதி கரித்த உயிர் உடமை அழிவுகளை இலங்கையில் ஏற்படுத்தி விட்டது. நாட்டின் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு கரையோரங்களை சுனாமிப் பேரலை அடித்துச் சென்றதினால் சுமார் நாற்பத்தி இரண்டாயிரம் பேர் வரை பலியாகினர். சுமார் பதினை யாயிரம் கோடிருபா வரையான சொத்தழிவுகள் ஏற்பட்டன. பத்து லட்சம் மக்கள் அகதிகளாகினர். தமது உறவினர்களை இழந்தவர்கள் இன்னும் உளரீதியான அதிர்ச்சிக ளில் இருந்த மீளாதவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்த சுனா மிப் பேரழிவில் ஆழ்ந்து அவதானிக்க வேண்டிய விடயம் யாதெனில் அழி வுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள் ளான மக்களில் ஏகப் பெரும்பான் மையோர் சாதாரண உழைக்கும் மக்களான மீனவர்கள், சிறுதொழில் புரிவோர், விவசாயிகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தோரா வர். சுனாமிப்பேரழிவு இடம் பெற்று மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்சி பெறுவதற்குரிய மாற்று செயற்பாடுகள் எதையும் அரசாங் கம் அக்கறையுடனோ பொறுப்புட னோ இதுவரை செய்து கொள்ளவி ல்லை என்பது முக்கியமானதாகும். குறிப்பாக ஏற்கனவே யுத்தத்தால் அழிந்து காணப்படும் வடக்கு கிழக் கை சுனாமி ஆகக் கூடுதலாக அழி த்துக் கொண்டது. இதில் முல்லைத் தீவு அம்பாறை மாவட்டங்கள் மிகப் பாரிய அழிவுகளைக் கணிடது. ஆனால் அரசாங்கம் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே செயலாற்றி
வருகின்றது. இச் சுனாமிப் பேரழிவு
பற்றி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்
கட்சித் தலைவர் உட்பட ஆளும்
வர்க்க தலைவர்கள் எவ்வளவிற்கு
கொண்டாலும் அவர்கள் இதன் ஊடாக தத்தமது ஆளும் வர்க்க அரசியல் காய் நகர்த்தல்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். ஜனாதிபதிக்கும் ஐ. ம. சு. முன்னணி அரசாங்கத்திற்கும் சுனாமிப் பேரழிவு ஒரு வகை வரப்பிரசாதமாக அமை ந்து கொண்டது. கடந்த அரசாங்க காலத்தில் உதவி வழங்கும் நாடுகள் வாக்குறுதி அளித்த நாற்பத்தையா யிரம் கோடி ரூபா பணத்தை பேச்சு வார்த்தையை ஆரம்பித்துப் பெறமுடி யாத சூழலில் சிக்கித் தவித்து வந்த இன்றைய ஆட்சியினருக்கு அதற்குப் பதிலாக சுனாமி உதவி நிவாரண நிதியாக உலக நாடுகள் நிதி வழங் கக் கூடிய புதிய நிலை உருவாகிக் Gla,поatiti sl. a eva, sunild usiniош
யாருடைய பொருளாதார. 7 Li Lusiasi, Glgmt Liri ġie
உலகமயமாதலில் எதிர்க்க வேண் டியதை எதிர்த்து எடுக்க வேண்டி யதை எடுத்து உலகமயாதலை எதிர்வு கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கிறார். உண்மையில், உலகமயமாதல் ஏற்பட்ட விதத்தை அதன் வரலாற்று வளர்ச்சி அடிப்ப டையில் நூலாசிரியர் விளங்கிக் கொள்ளாததாலேயே முதலாம் உலக நாடுகட்கு முன்னுள்ள தெரி வுகள் மூன்றாம் உலகுக்கு முன் னும் உள்ளதாகக் கற்பனை செய் கிறார். மூன்றாமுலகின் முன்னுள்ள தெரிவு ஏகாதிபத்திய உலக மய மாதலினின்று மூன்றாமுலக மக்கள் தனித்தனிச் சமூகங்களாகவும் ●○ உலக சமுதாயமாகவும் எவ்வாறு சுயசார்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது பற்றியதே. உலகமயமாதலை ஒட்டிப்போவது என்பது பகுதி பகுதியாகச் செய்யக்
சில கடன்களை ரத்து செய்து புதிய கடன் தொகைகளை அறிவித்துக் கொண்டது. வேறும் சில நாடுகள் தமது கடன்களை ரத்துச் செய்து இலகு கடன்களையும் நிதி உதவிக ளையும் வழங்க முன் வந்தன. அவை உள்நோக்கம் கொண்ட உத விகளாயினும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடிக்கு மாற்று வழியாகிக் GlG, IT 6 Oct LLGOT. சுனாமி இடம் பெற்று சில நாட்கள் மட்டுமே ஆளும் வர்க்க தலைமை கள் இன மொழி மத பிரதேச வேறு பாடு அற்ற இயற்கை அழிவு பற்றியும் சகலதும் கடந்த மனித நேயம் பற்றி யும் பேசிக் கொண்டனர். ஆனால் இருவாரங்கள் கழிவதற்குள் "சாத் தான் வேதம் ஒதியது” போன்று தத்தமது கொடிய வர்க்க இனத்துவ சுயரூபங்களைக் காட்டிக் கொண்ட னர். தெற்கு மேற்கு மக்கள் வர்க்க ரீதியில் உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் கவனிக்கப்படவில்லை. அதே நேரம் வடக்கு கிழக்கு மக்கள் இன மொழி பிரதேச அடிப்படையிலும் வர்க்க நோக்கிலும் புறக்கணிக்கப்பட் டனர். இந் நிலை இன்றும் தொடர்கி றது. ஆளும் ஐ. ம. சு. முன்னணியின் பிரதான பங்காளியான ஜே. வி. பி. பேரினவாத வெறி கிழப்பி வடக்கு கிழக்கிற்கான பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதை எதிர்த்து வருகிறது. ஏற்கனவே யுத்தத்தாலும் பின்பு சுனாமியாலும் அழிந்து காண ப்படும் வடக்கு கிழக்கை மீளக் கட்டி யெழுப்புவதற்கு அரசாங்கம்- புலிகள் இயக்கம் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பு அவசியம் என்பது இன் றைய யதார்த்தம் இதில் புலிகள் விட்டுக் கொடுப்பைச் செய்த போதி லும் ஜே. வி. பி யின் மூர்க்கத்தன எதிர்ப்பால் ஜனாதிபதி பொதுக் கட் டமைப்பு உருவாக்கத்தில் தாமதம் காட்டி வருகிறார். அதேவேளை அடுத்து வர உள்ள
எதிர் கொள்வது என்பதிலேயே ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் முனைப்பாக நிற்கிறார்களே தவிர நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிர தான பிரச்சினைகள் பற்றி எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை. ஒரு புறம் பொருட்களின் விலை உயர்வுகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. மறு புறம் தனியார் மயப்படுத்தும் திட்டம் செயல்படுத்த ப்படுகின்றன. நாடு எதிர்நோக்கி நிற் கும் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை பற்றிய பேச்சே சுனாமியுடன் அடித் துச் செல்லப்பட்டு விட்டது போன்றே காணப்படுகிறது. அதேவேளை ஆளும் தரப்பினுள் முரண்பாடுகளும் முறுகலும் காணப்படுகிறது. நீதிமன்ற இரண்டாம் பகுதியில் தனிமனித முயற்சி மூலம் ஏகாதிபத்திய, முத லாளியச் சூழலில் எல்லாரும் வெற் றியடையலாம் என்கிற நோக்கு வற் புறுத்தப்படுகிறது. இங்கே முயற்சி யாண்மை, உழைப்பு என்பன வற் புறுத்தப்படுகிறன. எனினும் முதலா ளிய முறையின் கீழ் மிகச் சிறிய சிறுபான்மை ஒன்றே வெல்ல இய லும் என்பதை நூலாசிரியர் மறந்து விடுகிறார். விருத்தியடைந்து வரும் நாடுகள் சில (சிங்கப்பூர் போன்று) துரித வளர்ச்சி பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டும் போது, சிங்க ப்யூரோ, தாய்வானோ, தென்கொரி யாவோ வளர்ச்சி பெற்ற உலக அர சியற் சூழல் என்ன என்பது பற்றிய 66T(ELDIT GodfüGELIT LÜLILGl ல்லை. தகவல் தொழில்நுட்பம் போன்ற விடயங்கள் பற்றியும் நூலா சிரியரிடம் மிகுந்த மயக்கம் உள்ளது. சேமிப்புக்களும் முதலீடும் பற்றிய கட் டுரைகள் ஒரு புறம் பங்குச் சந் தையில் முதலிடுமாறு சிறு சேமிப்பா
ஆணை மூலமோ வாக்கெடுப்பு மூல திருத்தத்தை மேற் ரம் கொண்ட பிர rfs, IT subcolours ஆனால் ஐ.தே.க ற்று ஜனாதிபதி
வேண்டும் என்றே இனப்பிரச்சினைை
தன் மூலம் இலங் கொண்ட அந்நிய சுனாமியின் பெயரி கவே இறங்கிக் ெ போட்டு தத்தமது களை நிறைவேற் இதில் அமெரிக் யூனியன், யப்பான், என்பன ஒரு புற மறுபுறமாகவும் ே நிற்கின்றன. அெ முதல் தடவையாக பெயரில் இலங்கை
எடுத்து வைத்து பிரித்தானிய, கன வந்து கொண்ட சுனாமி அடித்த இ இந்தியப் படைகள் கொண்டன. இவ்
அழுது வடிப்பது போன்று நடந்து ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு செய்து கொண்ட
தான் என்ன? த நோக்கங்களுக்க களை முன்னிறு ளையே அவை டன. இன்று அப் யேறி விட்டதாகே றது. ஆனால் சீரு தனைபேர் ஆலே ட்டல், உளவு நட னவற்றில் ஈடுபட் என்பது எவருக்கும் சியங்களாக இரு நமது நாட்டின் தமிழ் முஸ்லீம் அர ளது கோழைத்தன யும் யாதெனில் இ களின் வருகைக்கு GËLun BSGOL GESTGEL
ளர்களையும் ஊக்
OOD 99, LL60) L-LL6061. LI நூலாசிரியர் வரல தகவல்களைப் பார் வில்லை. உதார நாடுகளிலும் யப்ப வங்கி வட்டி வீத nഞDഖTഞTg, 6T6 யில் அவர் எழுது ஆயினும் இந்த ந கம், பொருளாத போதிய முதலீடும் மை என்பன கார ulőörsonLD 6T sor LIGOTe படுத்தத்தம் நான யையும் வட்டி வீத படுத்துகின்றன. ப5 டுகட்கு முன்பு பி வட்டி வீதம் 10%க் ந்தது. இன்று அயெ குறைவாகயிருக்கச் ரிக்காவின் பொரு கமே ஒழிய வளர் பொருளியல் விட
 
 
 
 
 
 

முறையாகக் கவனிக்கப்படாத எமது மக்கள் இந்த அரச சார்பற்ற 蠶 வனங்களின் பணம் பொருள் உதவி களால் ஏமாற்றப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. இது ஆபத்திற்கு உதவும் கொள்ளையரின் நிலைக்கு ஒப்பானதாகும். அன்றி சர்வசன ல்லை என்ற துரதிஷ்டமாகும். பாரா இந் நிலையில் சுனாமிக்கு பின்பான மோ அரசமைப்புத் ஞமன்றத்திற்கு அப்பாலான இடது அரசியல் பொருளாதார சமூக பண் கொண்டு அதிகா சாரிக் கட்சிகள் மட்டுமே அந்நியப் பாட்டு நிலையானது மேலும் நெருக் தமராகவே சந்தி படைகள் வெளியேற வேண்டும் என கடிகளைக் கொண்டதாக
முற்பட்டுள்ளார். வற்புறுத்திக் கொண்டன. அந்நியப் பெற்று வரும் மக்கள் விரோதப் ட்யோ நிறைவே படைகளின் வருகையால் அமெரிக்க போக்காகவே காணப்படுகின்றது. முறை தொடர இந்திய ஆதிக்கப் போட்டியின் கள - யுத்த நிறுத்தம் ஏற்ப வற்புறுத்துகிறது. மாக நமது நாடு மாற்றப்பட்டிருக்கி ಊರ್ರಾಥ್ರ ಹಾ(೮-೩೫೯T o-pಶ್ನ ய யுத்தமாக்கிய என்றமை மேலும் உறுதியாக்கப்பட்டுள் நிலையிலும் தேசிய இனப்பிரச்சி ளது. இவர்கள் 'கு தீர்வு കTജ്ഞഥ பேச்சுவார் சுனாமிக்குப் பின் ஜூTது-ருபடியா முன ഞ്ഞ ബഞ5 னெடுக்கப்படவில்லை. யுததததாலும | Fle=" fus சுனாமிப் பேரழிவினாலும் அழிந்து
9T
காணப்படும் வடக்கு கிழக்கு அர பொருளதார 59. சாங்கத்தால் தொடர்ந்தும் புறக் லை தத்தமக்குரிய சித்தப்பட்டே வருகின்றது. இந் வையாக மாற்று நிலையில் விடுதலைப் புலிகள் சில வதில் மும்மரமாகி படிகள் இறங்கி வந்து பொதுக் கட்ட நின்கின்றனர். இவ மைப்புக்கு முன் வந்த போதிலும் ர்களுக்கிடையில் அதனையும் அரசாங்கம் வழங்காது போட்டி நிலவுகின்ற ஏமாற்றி இழுத்தடித்து வருகின்றது. போதிலும் தாராள அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய மயம் தனியார் ம த்தை மையப்படுத்திய ഉഗ്ര ഖഞ9; ராஜதந்திர நகர்வுகளை விடுதலை ப்புலிகள் முன்னெடுத்து வரும் போக் கையும் காணமுடிகிறது. எவ்வாறா
Lī GUSDLLDT கைக்குள் புகுந்து தல் ஆகியவற்றின் ஊடாக இலங் நாடுகள் இப்போது கை முழுவதையும் ושמו கொலனி யினும் விடுதலைப் புலிகள் சில தீர் ல் வெளிப்படையா த்துவ மாக்கிக் கொள்வதில் முனை க்கமான முடிவுகளுக் வரவே கொண்டு போட்டி ந்து நிற்கின்றன. இத்தகைய இந்திய 66il, LL : 69(ሀ5 உள்நோக்கங் அமெரிக்க ஆதிக்கப் போட்டிக்கு ஐக் யதார்த்ததையும் காணமுடிகின்றது. |றி வருகின்றன. கிய தேசியக் கட்சி அமெரிக்காவி அவர்கள் எடுக்கும் தீர்மானம் எவ் கா ஐரோப்பிய ற்கு தன்னை நெருக்கமாக்கி நிற்கி வாறு அமையப்போகின்றது என்பதே பிரிட்டன், கனடா றது. ஜே. வி. பி உட்பட சிறிலங்கா எல்லோரதும் எதிர்பார்ப்பாக உள் மாகவும் இந்தியா சுதந்திரக் கட்சி இந்தியாவுடன் ளது.
அதேவேளை யுத்த தளபாடங்கள் ஆயுதங்கள் வழங்கிக் கொள்வதிலும் டைதரிக்காத எத் உள்ளார்ந்த அக்கறைகளுடன்
ாசனை வழிகா
ஆளும் வர்க்க பேரினவாத அரசைப் 6.Lg56O3. 6T60TU
போட்டி போட்டு இணங்கிப் போக நிற்கிறது. இவ்வாறு சுனாமிக்குப் பின்னான மரிக்கப் படைகள் இன்று இலங்கையில் மீண்டும் யுத் அரசியல் நிலையானது முழு நாட்டு மீட்புப்பணி என்ற தம் ஏற்படுவதைத் தாம் விரும்பவி க்கும் மக்களுக்கும் எதிரான திசை மண்ணில் காலடி ல்லை என்பதை அமெரிக்காவும் யில் அதே வேளை சுயநிர்ணய உரி மைக்காகப் போராடி வரும் தமிழ் ண அரசியல் கருத்தரங்கில் மக்களுக்குப் பாதகமான திசைலுேம் செல்லும் அபாயப் போக்கையே சி. கா. செந்திவேல் உரை ந்ே: Gener மேற்கு நாடுகளும் யப்பானும் வற்புறு ' சேர்ப்பது போன்றே sPI. T நிய நாடுகளின் தலையீடுகள் இடம் டாப் படைகளும் த்தி வருவது போன்று காட்டிக் Gurmu
பற்றும் வருகின்றன. இவற்றையி ன, மறுபுறத்தில் கொள்கின்றன. இது ஏற்கனவே ட்டு மக்கள் gil
S S S குறுகிய நிலைப்பாடுக ரண்டு நாட்களில் யுத்தத்தின் மறைவில் நாட்டிற்குள் ளில் இருந்து விடயங்களை நோக் வந்து இறங்கிக் புகுந்து கொண்டு தாரளமய தனி காது அரசியல் தூர நோக்குடன் அந்நியப் பரிசி யார் மய உலகமயமாதல் நிகழ்ச்சி செயற்பட வேண்டிய அவசியத் மீட்புப் பணிகள் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி தையே காண வேண்டியுள்ளது. 邑点"g" ஆதிக்க அமுலாக்கி வளங்களைச் சுரண்டி இவ்வாறு கடந்த 20- 03-2005 ! गागा நோட்டங் கொள்ளையடித்துச் செல்வதற்கு அன்று யாழ் ப.நோ.கூ. சங்க கேட் த்திய வேலைக சமாதான சூழல் அவர்களுக்கு போர் கூட மண்டபத்தில் புதிய ஜன செய்து கொணி தேவைப்டுகிறது. நாயக கட்சி ஏற்பாடு செய்திருந்த 166).Lg, en Gleu6fl “சுனாமிக்குப் பின்பான அரசியல் வ கூறப்படுகின் நிலையும் சர்வதேச நாடுகளின் தலையீடுகளும்” என்னும் தலைப்பி லான அரசியல் கருத்தரங்கில் பிர தான உரை நிகழ்த்திய கட்சியின் பலப்படுத்தியும் வருகின்றனர். பொதுச் செயலாளர் சி. கா. செந்தி
டிருக்கிறார்கள்
: இரக இவ் அந்நிய சக்திகளின் ஊடுருவல்க வேல் கூறினார். வட பிரதேச செய து வருகின்றன. ளுக்குரிய பின்புலத்தைத் தயார்படுத் லாளர் கா. கதிர்காமநாதன் தலை
திக் கொடுப்பதில் உலகங்கி சர்வ மையில் நடைபெற்ற மேற்படி கருத் தேச நாணய நிதியம். ஆசிய அபிவிரு தரங்கில் அரசியல் குழு உறுப்பினர் த்தி வங்கி உட்பட அரசு சார்பற்ற க. தணிகாசலம் மனித நேய தொழி நிறுவனங்கள் சுனாமிப் பேரழிவுடன் ற்சங்க செயற்பாட்டாளர் முதியாக எவ்வித எதிர தமது கரங்களை மேலும் விரிவுபடு T ஆகியோரும் உரையாற்றி ா தெரிவிக்கவி த்தி நிற்கின்றன. அரசாங்கத்தினால் '
குவிக்கும் நோக் பான கட்டுரைகளும் நூல்களும் alone 2-6udon Logohu 96uj
ல விடயங்களில் மேலும் வருவது நல்லது அவ்வகை தவறவிடுகிறார். அறிவாளி ஆமை ாற்று நோக்கில் யில் சிறிரஞ்சனுடைய நூலை நாம் தேவையானால் அமெரிக்கா Burruq ப்பதாகத் தெரிய வரவேற்க வேண்டும். அதே வேளை, பிழைத்துக் கொள்ளும் ಶಿಸ್ತೀರಾ! To ணமாக மேலை இவ்வாறான நூல்கள் மேலைத்தேய 'த' அண்டவெளி பற்றி ானிலும் மத்திய g, (Buntig, rup geurtenflus II,606or grTrfst அறிந்திருந்தாற் கூட மீனாற் குள
9|LD |LD5 ஏகபேTக முத 亚种 "Pë" . SE Q.ng ம் எப்போதுமே செய்யப்படும் ஆய்வுகளினின்று த்தை விட்டு வெளியேற முடியுமா ன்ற தோரணை பெறும் தகவல்களை மீளாய்வுக்குட் கிறார் (ப106) படுத்தி நமது மக்களுக்கு வழங்குவது ့်ကြီးူ့်” 讚 LO 亚种 ாடுகள் பணவீக் நல்லது அல்லது புலியைப் பார்த்துப் D, 9 எறையும நமது சூழ ü G、ü லிற் பிரயோகிக்க இயலாது. அதை TV# o* ಈರು: UPT சூடு போட்டுக் Cla,пеatiti விட நல்லது போலத் தெரிகிற ஒன்று உற்பத்தியுமின் கதையாக முடியும். உண்மையிலேயே நல்லதாக இரு POTIOTOP : இந் நூலில் நம்முடைய சிந்தனை க்கவும் தேவையில்லை. T MMMTTTS SS 0 0 SSSS TM L t S TM S TMM LL
நம்முடைய பொருளாதார விருத்தி பத்தின் பெறுமதி ஒரு கதையைக கூறி இருக்கிறார். க்குப் பொருளியல் வல்லுநர்களது த்தையுமே HUGO அதில் ষ্টিটে குளத்திலிருந்த ஆமை பங்களிப்பு முக்கியமானது. சமூக னிரண்டு ஆன ஊரொன்றுக்குப் போய் மீண்டும் யாதார்த்தத்தைத் தேசிய, பிறதே ரித்தானியாவில் வந்து நீரில்லாமலே உயிர்கள் வாழு சிய மட்ட்ங்களில் மட்டுமன்றி பல மேலாக @୯୬ வதாகச் சொன்னதை மீன்கள் நம்ப மட்டத்திலும் முழுமையாக உள்வா ரிக்க uिt-णी வீதம் மறுத்து ஆமையை விரட்டி விட்ட திக் கொள்வதன் மூலமே பொரு ParTIT PRATT அமெ தாக வருகிறது. மீன்களுடைய அறி எளியலாளர்களால் நமது சமுதாயத் |""#"TT= 55, urബ நம்மிற் பலருடைய வரை திண் பொருளியல் நிலைமைகளை Ausso. யறைக் குட்பட்ட சிந்தனையுடன் யும் தேவைகளையும் தீர்வுகளையும் பங்கள் தொடர் அவர் ஒப்பிடுகிறார். ஆனாலும் ஒரு சரிவர அடையாளங்காட்ட இயலும்
ரதான சிங்கள சியல் தலைமைக மும் இயலாமை வ் அந்நியப் படை

Page 9
ஏப்ரல் 2005
gf
V
மலையகத் தமிழ் சமூகம் 175 வருட கால வரலாற்றை வழிநடந்து வந்த ஒரு சமூகமாகும். இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது இன்றும் பின்தங்கிய ஒரு சமூகமாகவே இருந்து வருகின்றது. இவ்வாறு பின்தங்கிய சமூகம் என அடையாளப்படுத்திக் கூறுவதை மலையகத்தின் சில புத்திஜீவிகளும் மேன்நிலையாக்கம் அடைந்த மேல் நோக்கிய சிந்தனையுடையவர்களும் விரும்புவதில்லை. ஆனால் மலைய கத் தமிழ்ச் சமூகத்தின் பொருளா தார அரசியல் சமூகப் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றையும் உட்புகு ந்து நோக்கும் போது தான் உண் மை நிலைகளையும் யதார்த்த சூழ லையும் விளங்கிக் கொள்ள இயலும், கடந்த 175 வருடகால வரலாற்றை நோக்கும் போது மலையத் தமிழ் மக்கள் தமது வாழ்வுக்கும் வளர்ச்சி க்குமான வாழ்க்கைப் பாதையில் வர் க்க இனத்துவ போராட்ட எதிர் நீச்ச லிட்டே வந்திருக்கிறார்கள். அதன் காரணமான வளர்ச்சிகள் வேகமற் றவையாக இருந்த போதிலும் படிப் படியானவையாகி குணாம்சத்தில் தேசிய இன அடையாள மாற்றத் தைப் பெற்றிருக்கிறார்கள். தாமே மலையக மக்களுக்கும் தொழிலாளர் களுக்கும் உரிமைகளையும் சலுகை களையும் பெற்றுக் கொடுத்ததாகத் தம்பட்டம் அடித்து தம்மை வளர்த்து வந்த தொழிற்சங்க அரசியல் தலை மைகளின் செயற்பாடுகளுக்கும் அப் பால் தொழிலாளர்களின் மக்களின் போராட்டங்களும் எழுச்சிகளும்
ான் அவர்களின் உரிமைகளுக்கும்
எல்லைக்குட்பட்ட வளர்ச்சிகளுக்கும் அடிப்படைகளாகும். இவ் அடிப்படை களில் ஒரு முக்கிய பங்கினை இல ங்கையின் இடதுசாரி இயக்கம் குறி ப்பாக மாக்சிச லெனினிச இயக்கம்
வகித்து வந்துள்ளமையை வரலாறு என்றும் மறுத்துவிடாது. மலையகத் தொழிலாளிவர்க்கத்தையும் மக்க ளையும் சுயசிந்தனை, சுய பலம், சுய போராட்டம், சுயஎழுச்சிப் பாதை இந்த மண்ணிற்குரியவர்கள், மண் னையும் பொருளாதாரத்தையும் வளப்படுத்திய தொழிலாளர் வர்க்கம் என்ற போதமூட்டி புரட்சிகரப் பாதை யில் வழிநடக்க வைத்த ஒரு காலகட் டத்தை மாக்சிச லெனினிச இயக்கம் திசைகாட்டியாகக் கொண்டிருந்தது. அது ஐம்பது அறுபதுகளிலான இரு தசாப்தங்களை வெற்றிகரமானதா முன்னெடுத்தது எழுபதுகளுக்குப் பின்பான காலப்பகுதியின் வளர்ச்சி அல்லது சில முனை முன்னேற்ற ங்கள் என்று கூறப்படுவனவற்றில் அந்த ஐம்பது அறுபதுகளிலான மாக் எலிச லெனினிசப் புரட்சிகர சிந்தனை செயற்பாட்டு வீச்சுக்களின் தாக்கம் செறிந்திருந்தமையை எந்த வரலாற் றாசிரியரும் மறுக்க மாட்டார். அவ் வாறு மறுத்தால் அது வஞ்சகத்தன மானதும் நேர்மையற்றதுமாகவே 960)ւDպth.
புதியவன்
இவை ஏன் இப்பொழுது சுட்டிக் காட்டப்பட வேண்டுமெனில் மலைய கத்தின் இன்றைய நிலையில் கடந்த காலம் உரியவாறு கண்டறியப்படல் வேண்டும் என்பதற்காகவேயாகும். இன்று மலையகத்தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற நிலைக்கு வந்து ள்ளனர். அவ்வாறெனில் சுய நிர் ணய உரிமையை வென்றெடுப்பத ற்கு எவ்வாறான மார்க்கத்தில் எத்தகைய அரசியல் வழிகாட்டலில் மலையக மக்கள் வழிநடப்பது என்ற தேடல் ஒன்று உருவாகி வருகின் றது. அதில் மலையக இளந்தலை முறையினரான இளைஞர்களும்
. 1 1
O EBEDDELDFEEFEDELJESÜT
கடந்த 05- 03-2005 அன்று பாரிஸ் நகரில் நண்பர் க. கலைச்செல்வன் மாரடைப்பினால் சாவடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. கலைச்செல்வன் இல ங்கையின் வடபுலத்தைச் சேர்ந்தவர். புலம் பெயர்ந்து பாரிஸ் நகரில் வாழ் ந்து வந்தவர். தானுண்டு தன் வாழ் வுண்டு என சராசரி மனிதராக வாழ்ந்த ஒருவரல்லர் பரந்த சமூக அக்கறை கொண்டவராகவும் சமூக முரண்பாடுகளை ஆழ்ந்து நோக்கு பவராகவும் தன்னை தகவமைத்துக் கொண்டு சமூக விடுதலை நோக் கிய கருத்தியல் தேடல்களில் ஈடுப
ட்டு வந்தவர். அந்த வகையில் முற்போக்கான கருத்தியல் கூறுகள் எங்கி ருந்து கிடைப்பினும் அவற்றைப் படிப்பதிலும் அவற்றிலிருந்து பெறக் கூடிய வற்றைப் பெறுவதிலும் ஆர்வம் காட்டி வந்தவர். புலம் பெயர் சூழலில் வாழ் ந்து வந்த நம்மவர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முற் போக்கான ஜனநாயக ரீதியான கருத்தியல் கூறுகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுக்கவும் தன்னாலான முன் முயற்சிகளை ஏனைய நண்பர்க டன் இணைந்து முன்னெடுத்து வந்தவர் கலைச்செல்வன். அத்தகைய யங்கு தளத்திலே பல்வேறுபட்ட கருத்தியல் முரண்பாடுகள் ஏற்பட்ட ழலிலும் சமூக அக்கறை மனிதநேய அடிப்படை இடதுசாரி சார்பு போன் ற்றின் ஊடே ஒரு ஜனநாயக ரீதியான கருத்துரைப்புகளை முன்னெ ப்பதில் கலைச்செல்வன் முன்னின்று வந்தார். அதன் வெளிப்பாடுகளையும் டமுறைச் செயப்பாடுகளையும் கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் நசிகை வெளியீடு போன்றவற்றின் மூலம் நண்பர்களுடன் இணைந்து என்னெடுத்து வந்தவர்களில் முக்கியமானவராக கலைச்செல்வன் இருந் தும் வந்தார். கலை இலக்கியத்திலும் சமூக அரசியல் பண்பாட்டுத்தளங் ளிலும் தனது பங்களிப்பை வழங்கி வந்த கனகசிங்கம் கலைச்செல்வனின் மறைவு புலம் பெயர் சூழலில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி சோக நிகழ் வாகிக் கொண்டது. அவரது மறைவுக்கு புதிய பூமி தனது ஆழ்ந்த அஞ்சலி யைத் தெரிவித்துக் கொள்கின்றது. அவரது மறைவால் துயரடைந்து நிற் கும் துணைவியார் லக்ஷ்மிக்கும் தாயார் சகோதரர்களுக்கும் மற்றும் உற வினர்கள் நண்பர்களுக்கும் புதிய பூமி தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றது.
-ஆசிரியர் குழு
சமூகப் பொறுப்புணர்வுடன் சி மலையக இளந் தலைமுறை
முன்வரல் வேண்ரும்
யுவதிகளும் மு வேண்டிய சமூக யிலும் தட்டிக்க ஒன்றாகும். பின் தங்கிய ச கின்ற முரண்பா கள் மேலெழும் வொரு சமூகத்தி முறையினரின் செயல் வீச்சும் இந் நிலையிே இளைஞனையும் கப் பொறுப்புனர் ണ5ം ബu5 கால நிகழ்காலப் மைகளும் ஒடுக் ந்து வருவதற்கு களையிட்டு ஏன்? யார்? யாருக்கா Lu6OOL LLunt60T (39,6 r. வேண்டும். கேவி வொரு இளைஞ ற்றுக்குரிய சரியா தேடி நிற்க வே விடை தேடிநிை பழைமை வாய்ந்த மட்டுமே நன்மை யல் பொருளதார ற்குள்ளேயே நின் கொண்டனர். கடந்தகால வரல கண்டறியப் படவி படிப்பது என்பது வுகளை எடுத்துச் டிக் காட்டுவதோ வரலாற்று நிக மலையக மக்க பொருளதார அர பாட்டு வாழ்வியல் மைக்கப் பட்டு மு ப்புகள் போராட்ட ற்றின் ஊடாக 6 நடந்து வந்தது சார்பான பரந்த
Algor perc(EL Lurri கடந்த காலத்தை இன்றைய இளை னர் படிப்பார்களே கிய நமது சமூக க்க வேண்டிய ஒவ்வொரும் .ெ எனது என்ற கு லோ அன்றி சமூக டாலும் நமக்கென் அல்லது தொழில் வதால் மட்டும் மு என்ற சுயநலப் பே லது ஏற்கனவே தொழிற்சங்க அர ளுக்குப் பின்னால் வதாலோ மலைய தங்கிய நிலையிை முடியாது என இளைய தலைமு ぬg Qg Tafem ○ பின் தங்கிய நின் தார அரசியல் அடிமைச் சங்கிலி ப்பட்டுள்ள ஒரு ഞഥ ിഞഖഞuu தெரிந்தும் தெரிய வரும் அடிமைச் த்தெறிய முன்வர சமூகமும் அடிை பேசும் மந்தைகள் கொள்வதற்கே வாக இருக்கும் பொது உதாரண யக இளம் தலை ந்து நோக்கிச் ச் மாகும். மலையகத்தின் தலைமுறையினரி லான சமூகச் சிர் பட வேண்டும் எ கொண்ட ஒரு ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னணியில் நிற்க நிர்ப்பந்தம் எவ்வகை விக்கப்பட முடியாத
முகச் சூழல் நிலவு திகள் ஒடுக்குமுறை பி நிற்கின்ற எந்த நிலும் இளம் தலை ந்ெதனை வேகமும் அவசியமானதாகும். லயே ஒவ்வொரு யுவதியையும் சமூ வு எதிர்நோக்கியுள் மக்களது கடந்த பின்தங்கிய நிலை குமுறைகளும் இரு hu streatstrfur.
எப்படி? எதற்காக? ? போன்ற அடிப் விகள் எழுப்பப்படல் வி எழுப்பும் ஒவ் னும் யுவதியும் அவ ன விடைகளையும் ண்டும். இதுவரை iறவர்களில் பலர் தும் ஒரு சிலருக்கு பயப்பதான அரசி குறுகிய வட்டத்தி று விரக்தியடைந்து நமது சமூகத்தின் ாறு சரியான படி ல்லை. வரலாற்றைப் வெறுமனே நிகழ் சொல்வதோ சுட் மட்டுமல்ல. அந்த ழ்வுகளின் ஊடே ள் சமூகத்தினர் சியல் சமூக பண் எவ்வாறு கட்ட ரண்பாடுகள் எதிர் Ligs stoucot பாழ்வியலாகி வழி என்பதை மக்கள் ஒரு உலக நோக் பதாகும்.
உரியவாறு நமது rய தலைமுறையி யானால் பின் தங் த்தை மாற்றியமை மூகப் பொறுப்பை பறமுடியும். நான் றுகிய சிந்தனையி ம் எக்கேடு கெட் ன? நாம் படித்தோ செய்து கொள் ன்னேறி விடலாம் ாக்கினாலோ அல் இருந்து வரும் சியல் தலைமைக இழுபட்டுச் செல் சமூகத்தின் பின் ன மாற்றியமைக்க உணி மையை றையினர் விளங் பண்டும். லயில் பொருளா மூக பண்பாட்டு F,6TTeü ilsonesor'da, மூகம் தமது அடி ம் கண்களுக்கு ததுமாக இருந்து ங்கிலிகளை அறு து விட்டால் எந்த களாகவும் வாய் ாகவும் இருந்து 55g5! LL60) LLLIGOT என்ற உலகப் ഞg, pഥg| Dഞഖ முறையினர் ஆழ் ந்திப்பது அவசிய
இன்றைய இளம் டையே பரந்தளவி தனையும் செயற் ன்ற உத்வேகமும் ாகுதியினர் முன்
இரணங்கு இது رون பட்டனத்தடிகள்
சத்திர சிகிச்சை நிபுணர்களின்
சமுதாய அறுவைச் சிகிச்சை
அண்மைக் காலங்களில் பல்கலைக் கழகங்களில் பகிஷ்கரிப்பு போராட்டம் என்பன சாதாரணமானதாக உள்ளது. ஆனாலும் அவற்றில் மிகுந்த அக்கறையுடன் கவனிக்க வேண்டிய பிரச்சனை ஒன்று யாழ்- பல்கலைக் கழகத்தில் கொழுந்து விட்டு எரிகின்ற மருத்துவ பீட மாணவர்களின் போராட்டமே அது. இலங்கையின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் மருத்துவ பீட மாணவர்கள் பிரச்சனைக்கு உரியவர்களாக மாறுவது குறைவு. அதிலும் யாழ் மருத்துவ பீடம் ஒரு சாதனையின் அடையாளமாகத் திகழும் ஒரு நிறுவனம். கடந்த இரு தசாப்த காலத்தில், மிகக் கொடிய யுத்த காலத்திலும் இடையறாது இயங்கியதுடன் யுத்த கால நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் மருத்துவர்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த வரலாற்றின் தொடர்ச்சியிலேயே இன்று சிக்கல் நிலை தோன்றியு ள்ளது. அதாவது மருத்துவ பீட மாணவர்களைப் பொறுத்தவரையில் நிறுவ னம் சார் கல்வியுடன் புலம் சார் பயிற்சி அதிகம் தேவையானது. அதனை போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் விசேட வைத்திய நிபுணர்களாகிய போதனாசிரியர்களாலேயே வழங்கப்பட வேண்டும். இதில் சத்திர சிகிச்சை சார் வைத்திய நிபுணர்கள் தமது வைத்தியசாலை மட்ட போதனை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதுதான் மாணவர்களின் போராட்டத்துக்குக் காரணம். யாழ்- பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் போத னாசிரியராக நியமிக்கப்பட்டதன் எதிர் வினையே வைத்தியசாலை மருத்துவ நிபுணர்களின் பகிஷ்கரிப்புக்குக் காரணம். முன்னர் இந்த நிலை எழுந்த போது பல்கலைக்கழக உயர் நிர்வாகம் அந்த நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரை சேவையில் இருந்து இடை நிறுத்தியது. பாதிக்கப்பட்ட வைத்திய நிபுணர் நியாயம் கேட்டு நீதி மன்றத்தை நாடினார். நீதிமன்றம் அவரை மீண்டும் நியமனம் செய்யும் படி பல்கலைக் கழக நிர்வாகத்தைப் பணித்தது. இதன் பின் விளைவே அண்மைக்கால பிரச்சனைகளுக்கு ஏதுவானது. மருத்துவ பீடத்தின் 3ம், 4ம் ஆண்டு மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது நிலை தர்ம சங்கடமானது.அவர்கள் இறுதிப்பரீட்சைக்குத் தயாராகும் விதத்தில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான நிலையை அவர்களது போதனாசிரியர்கள் பகடைக்காயக வைத்து சதுரங்கம் ஆடினால் மாணவர்கள் என்ன செய்வார்கள்? ஆர்ப்பாட்டம் செய்து ஊர்வலம்போய், பல்கலைக் கழக மாணவர்கள் ஆணை க்குழு வரை பேச முயன்றும் விடை கிடைக்கவில்லை. யாழ்- மருத்துவ பீட மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? போதனாசிரியர்களாக இருக்கும் வைத்திய நிபுணர்களுக்கு ஒன்று சொல் லலாம். சட்ட ரீதியாக ஏற்பட்ட முறுகல் நிலைக்கு தீர்வு காண சட்ட ரீதி யாகவே மாற்று நடவடிக்கையை முன் கொண்டு செல்ல வேண்டும். அதாவது நீதி மன்றத்தை நாடுதல் தகும். அதை விடுத்து அப்பாவி மாண வர்களைப் பழி வாங்குவது என்பது எந்த நியாயநீதிக்கும் உட்பட்டதன்று. சில பிற்குறிப்புகள், இன்று யாழ்- மருத்துவ பீடத்தின் 2ம், 3ம் ஆண்டுகளில் இருக்கும் மாணவர்களில் சிங்கள, முஸ்லீம் மாணவர்களும் அடங்கு கின்றனர். அவர்களுக்கு பின்னால் யாழ்- பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம், சிங்கள மாணவர்கள் அங்கு செல்வதைத் தவிர்க்கும் விதத்தில் போராடி வருகின்றனர். அதாவது முன்னர் சென்றவர்கள் தேசிய ஒற்றுமையின் மொழி வழி சமூ கப் புரிந்துணர்வின் அடிப்படையில் சுமூகமாக கல்வி கற்று வருபவர்கள். பின்னர் செல்ல மறுப்பவர்கள் குறுகிய இனவாத அரசியல் போக்காளர்களின் பின்புலத்தில் நின்று பொருந்தாத காரணங்களுக்காகப் போராடுபவர்கள். இந்த நிலையில் யாழ்- மருத்துவ பீட போதனாசிரியரிகளின் குளறுபடி நிலை பொய்யான காரணங்களுக்கு தீனி போடுவதாக அமைந்துவிடும். அடுத்தது. பிரதி வருடமும் சில நூறு வைத்தியர்கள்- யாழ் மருத்துவ பீடத் தினால் உருவாக்கி வெளிவிடப் படுகின்றனர். அப்படி இருக்கையில் வடபகுதி வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற துன்பம் தொடர்கதையாக இருப்பதற்குரிய காரணத்தை தேடிப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயம் ஒன்று இன்று எழுந்துள்ளது. இப்படியான அற்ப காரணங்களுக்காக அந்த மாணவர்கள் நெருக்கடி களுக்கு உள்ளாக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, அவர்கள் புதிய எல் லைக்களுக்கான தேடலுடன் வெளிவருகின்றனர். அதாவது தமது குருவா னவர்களின் குதர்க்கங்களுள் நின்று பிடிக்க முடியாது என்ற புரிதல்க ளுடன் வடபகுதிக்கு வெளியேயான வைத்தியசாலைகளில் சேவையாற்றுவ துடன் தமது எதிர்கால மேற்படிப்புக்களையும் தொடர்வது சுலபம் என்ற நிலையில் வெளியேறுகின்றனர். எனவே போதனாசிரியர்களாக இருக்கும் மருத்துவ நிபுணர்களின் கைகளி லேயே நமது சமுதாயத்தின் நோய் நீக்கும் பணி தங்கியுள்ளது. பிழையான சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து செய்வதன் மூலம் தமது மக்கள் திருப்ப
ணியின் புனிதத் தன்மையை தரம் என்று நம்புகிறோம்.
குறைத்து கொள்ள மாட்டார்கள்
னரங்கிற்கு வர ஆரம்பித்துள்ளனர். அதே வேளை சமூகத்தை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் பொருளாதார அரசியல் சமூக பண் பாட்டுப் பிற்போக்குத் தனங்கள் பெரு ம்பான்மையான இளைஞர்கள் யுவ திகளை திசைதிருப்பிச் செல்லக் கூடிய அபாயங்கள் இருந்துவரு வதைக் காணமுடிகின்றது. மேற் கூறிய அம்சங்களின் நச்சுத்தனங் கள் பற்றி ஒவ்வொன்றாக நோக்க வும் இளைஞர் யுவதிகளுக்கு எடுத் துக் கூறி அறிவூட்டவும் பரந்த செய ற்பாடுகள் அவசியம் 至圭二己
செயற்பாட்டிற்கு அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் என்ற மாயமான் அமைப்புகளால் எதனை யும் சாதிக்க முடியாது. மாக்ஸிச உலக நோக்கினை வரித்துக் கொண்ட மாக்சிச லெனினிச வழி காட்டலில் முன்செல்லக் கூடிய பாட் டாளி வர்க்க அரசியல் உணர்வு பெற்ற இளம் செயல் வீரர்கள் வீராங் கணைகளாலேயே சாதிக்க முடியும் அத்தகையோரே சமூகப் பொறு ப்புள்ளவர்களாக முன்னோக்கிச்
செல்வோராவர். -

Page 10
நேபாளத்தில் மாவோவாதிகள் என்று கூறப்படும் நேபாளக் கம்யூனி ஸ்ட் கட்சியினது விடுதலைப் படை யினரின் ஆயுதப் போராட்டம் கட ந்த பத்து வருடங்களாக இடம்பெ ற்று வருகிறது. 1991ல் இடம் பெற்ற முதலாவது தேர்தலில் 205 ஆசன LLLTLLL TS LLtttLL LLL L S SS L GGGLatTLL S0 ஆசனங்களை மாவோ வாதிகள் வென்றனர். அச்சமயம் அவர்களது அரசியல் கட்சியாக விளங்கிய ஜான் மோச்சா சில உள்ளுராட்சி மன்றங்க ளையும் வென்றது.
ஆனால் நேபாள காங்கிரகம் அரச அதிகாரிகளும் மாவோ வாதிகளு க்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவி ல்லை. அவர்களின் தொகுதிகளு
னர் பாடசாலைகள் இல்லை, வீதி கள் இல்லை. நன்னீர்திட்டமும் இல் லை. ஜான் மோச்சா எம். பிக்களில் பலர் மொழியிலும் பண்பாட்டிலும் நேபாள மொழி, பண்பாடு என்பனவற் றிலிருந்து வேறுபட்டிருந்தனர். அந்த எம். பிக்கள் பாராளுமன்றத் திற்கு அவர்களின் தேசிய உடையில் சென்றபோது பொலீசாரால் பாரா ளுமன்றம் செல்லவிடாது தடுக்கப்ப ட்டனர். இதன் காரணமாக அடு த்து இடம் பெற்ற தேர்தலை ஜான் மோச்சா பகிஷ்கரித்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ பிரிவு) CPN(MAO) 1995eb passeit uggsg தைப் பிரகடனப்படுத்தியது. எவ்வாறாயினும் மேற்கூறிய ஜான் மோச்சா கட்சியனரில் ஒரு பகுதியி னர் ஆரம்பத்திலிருந்தே ஆயுதப்போ ராட்டத்தை வலியுறுத்தி வந்தனர். பொலீஸ் நிலையமொன்றைத் தாக் கிய முதலாவது சம்பவம் 1986ம் ஆண்டிலேயே இடம் பெற்றதாக பதி வுகள் உண்டு. 1995ல் ஆயுதப் போராட்டத்திற்கு புத்துயிர் கொடு த்ததிலிருந்து மாவோவாத விடுத லைப் படையினர் பெருவளர்ச்சி கண் டுள்ளனர்.அவர்களின் எண்ணிக்கை 29,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. நேபாள அரசின் தகவலின்படி இதில் 8000 படையினரும் 20000 பேர் அடங்கிய துணைப்படையும் உள் গT5Jஎன்ன வார்த்தை மாய்மாலம் கொட் டினாலும் நேபாளத்தின் தலைநக ரான காத்மாண்டுவிற்கு வெளியே போனால் நாட்டின் பெரும் பகுதியில் விடுதலைப் படையினரின் ஆட்சி இடம் பெறுகிறது. நேபளகுஞ் என்ற நகரம் இந்திய எல்லையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேபா
க்கான நிதிகளை முடக்கிவைத்த
ளத்தின் மத்திய மேற்குப்பகுதியின் நிர்வாக தலைமையகமாகவும் பிர தான சந்தை நகரமாகவும் விளங்கு கிறது. அத்தோடு பாங்கே மாவட்ட த்தின் தலைமையகமாகவும் விளங்கு கிறது.
இங்கு நேபாள அரசின் பெரிய படை ப்பிரிவும் ஆயுதந்தாங்கிய பொலீசா ரும் சாதாரணப் பொலீசாரும் உள்ள னர். ஒவ்வொரு வீதி மூலையிலும், சந்திகளிலும் நிரந்தரமான விதித் தடைபோடப்பட்டுள்ளன. கனரக ஆயுதங்களுடன் கால் நடையாக இராணுவ காவல் இடம் பெறுகிறது. நேபாளருஞ் நகரத்தில் இரண்டு அர
ஆயுதந்தரித்த வி ளிகள் உள்ளதாக யாகியுள்ளன. பங்கே பார்டியா கிராமங்களில் விடு ஆயிரக்கணக்கான நிலங்களை சுவீக வர்களுக்கு கொடு வர் வைத்திருக்கு குடும்பத்தவர்களா ப்படவேண்டும். ே கூலிக்கு அமர்த்த நிலச் சுவாந்தர்க காத்மாண்டு நகர் சென்றுள்ளனர்.
சாங்கங்கங்கள் இயங்குகின்றன.
ஒன்று முடிக்குரிய அரசாங்கம் மற்
றது விடுதலைப்படையினரின் அரசா ங்கம். ஆனால் கிராமப்புறங்களில் ஒரு அரசாங்கமே உண்டு. அங்கே விடுதலைப்படையின் ஆட்சி மட்டுமே இடம் பெறுகிறது. நேபாளத்தில் 75 மாவட்டங்கள் உள்ளன. அதில் ஆகக் குறைந்தது 45 மாவட்டங்கள் விடுதலைப் படையினர் வசம் உள்
6T60.
ஏனைய மாவட்டங்களில் கூட மாவ ட்ட நகரம் அரசின் கட்டுப்பாட்டின் கீழும் கிராமங்கள் விடுதலைப் படை யினரின் கட்டுப்பாட்டின் கீழும் உள் ளன. நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவிற் கூட முன்னுாறு
LL LDSTÄlu நிலத்தைப் பணி . விளைச்சலில் அரை தக்காரனுக்குப் முறை இப்போது ஒ விடுதலைப்படையின் ஒரு மாற்று ஆட்சி த்தியுள்ளனர். அவ நீதி அமைப்பொன் வாந்தர்கள் பலர் றுள்ளனர். மிகப் 9,6 GB60au6O)6No Goleguiu ட்டனர். வரியும் பெரிய முதலாளிகள் ப்பகுதி ஒப்பந்தக்கா பெருவரி அறவிடப் அவர்களுக்கென
உலகிலே ஒரே ஒரு இந்து நாடாக நேபாளம் விளங்குவதாகக் கூறி பெருமைப்படுபவர்கள் ஏராளம் அந் நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்த
ந்து இராச்சிய
ர்கள் அனுபவிக்கும் சமூகக் கொடு som Loss, siti esJJIFT GTT Lib.
சாதியம் இந்தியாவில் இலங்கையில் மட்டும் தான் இருந்து வருவதாகச் சிலர் நம்புவதுண்டு. ஆனால் சாதியமும் அதன் உடன் பிறப்பான தீண்டாமையும் வெவ்வேறு அளவுக ளில் தென்னாசிய நாடுகளில் இரு ந்து வருகின்றன என்பதே உண் மையாகும். முஸ்லீம் நாடுகளான பாகிஷ்தான், பங்களாதேஷ் நாடு களில் கூட வெவ் வேறு அளவுகளி லும் நடைமுறைகளிலும் சாதியம் இருந்து வருகின்றது. நேபாளத்தில் இச்சாதியம் தீண்டாமை கடுமையா னதாகக் கடைப்பிடிக்கப்பட்டும் வருவதை அண்மைக் காலங்களில் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. சாதியம் தீண்டாமை மற்றும் சமூக நீதி மறுப்புக்களை நேபாளத்தின்
தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வந்துள்ளனர் என்பது இப்போது வெளிப்பட்டு வருகிறது. நேபாளத்தில் கடந்த பத்து ஆண்டு களாக ஜனநாயகம் நிலவிய காலத் திற் கூட சாதியின் அடிப்படையில் நேபாளத்தில் மக்கள் துன்புறுத்தப்ப LL-ততাচ্য, நேபாளத்தில் சமூக பொருளாதார பண்பாட்டு ரீதியில் அநீதிகளை அணு பவிக்கும் மக்களைப் பற்றிய சிறு குறி ப்புகளை கீழே தருகிறோம். 1990ம் ஆண்டு "ஜனநாயக அரசி யற் சட்டத்தில் சகல மக்களும் சமமா னவர்கள் எனக் கூறப்பட்டபோதும் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் சமூகப் புறக்கணிப்பை நீக்கும் வகை யில் எதுவித சரத்தும் காணப்பட elebeoso.
EDIU"BF உத்தியோகے தாழ்த்தப்பட்ட மக் ஒதுக்ககிடும் இல் திருத்தம் இல்லை. ளின் தலைமைப் பீ பட்ட சமூகத்தவர் நாட்டில் தாழ்த்தப்பு சேர்ந்த எவரும் இல்லை. 205 பார தவர்களில் ஒருவ பட்ட சமூகத்தைச் நிர்வாகியாகவோ கவோ துறைசா கவோ எவருமே த கத்தில் இல்லை. நேபாள ஆசிரிய ரமே ஒரேயொரு இருக்கிறார்.
கிராமப்புறத்தில் 85
 
 

டுதலைப் போரா செய்திகள் வெளி
LDIT Gullis, Grfleet தலைப்படையினர் ஏக்கர் விவசாய ரித்து காணியற்ற த்துள்ளனர். ஒரு ம் நிலம் அவரது லேயே பண்படுத்த வேறு எவரையும் க்கூடாது. பெரும் ள் நேபாளருஞ் Tப்பகுதிகளுக்குச் முன்பு தாழ்த்தப்ப
ாறுஸ் காமியாஸ் படுத்தினார்கள். வாசி நிலச் சொந் போனது. அந்த ழிக்கப்பட்டுள்ளது. ார் நேபாளத்தில் முறையை ஏற்படு ர்களுக்கென்ற றுள்ளது. நிலச்சு தண்டனை பெற் பெரும்பாலானவர் மாறு பணிக்கப்ப Nறவிடப்படுகிறது. ரிடமிருந்தும் வன ரர்களிடமிருந்தும் படுகிறது.
ஜன கானந்திரிக்
த்தில் சாதியம்
என்ற எவ் எம் வானொலி உண்டு. இப்போது அவர்கள் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடத் தொடங்கியு ள்ளனர். றொல்பா மாவட்டம் நேபா ளத்தின் மத்திய மேற்குப்புறமாயுள் ளது. அங்கே 92 கி. மீட்டர் நீளமான மலைப்புற நெடுஞ்சாலை அமைக்கப் படுகிறது. நெடுஞ்சாலை அமைப்பு வேலையில் தினமும் பத்தாயிரம் பேர் வரை வேலை செய்கிறார்கள் ஏற்க னவே மூன்று மாதத்தில் முப்பது கி. மீட்டர் நெடுஞ்சாலைக் கட்டு மான வேலை முடிவடைந்து பயன் படுத்தப்படுகிறது. அவர்கள் ஒரு கூட்டுறவு வங்கி யையும் ஒரு மருத்துவக் கல்லூரியை யும் ஆரம்பித்துள்ளனர் றுக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள சிஸ்னே வாவியில் ஒரு சிறிய நீர்மின் திட்ட த்தை ஏற்படுத்தி சில ஆயிரம் மக் களைக் கொண்ட பக்கத்து கிராம த்திற்கு மின்சாரம் வழங்குகிறார்கள் கிராமப்புறத்தில் தங்களுக்கென ஒரு தளத்தை அமைப்பதில் விடுதலைப் படையினர் வெற்றி கண்டுள்ளனர். கிராமப்புறமக்களில் கால்வாசிப் பேர் பல்வகைப்பட்ட சமூகப் புறக்கணிப்பு க்குள்ளானவர்கள். அதில் சில "தீண்டாமை" -வேறு சில பல்வகை ப்பட்ட சமூகப்புறக்கணிப்பு என்ற வடி வில் உள்ளன. தீண்டாமை, சாதிப் புறக்கணிப்பு என்பவை போன்றவற் றைக் கடைப்பிடிப்பவர்களுக்கு கடுந் தண்டனை வழங்கப்பட்டுள்ளன. மிக வும் பாரதூரமான சந்தர்ப்பங்களில் மரண தண்டனையும் வழங்கப்பட்டு st GTsar. அரசியற்கட்சிகள் 1991ம் ஆண்டிலி ருந்து செய்யத் தவறிய வேலை களை விடுதலைப்படையினர் செய்வ தால் அவர்களுக்கு கிராமங்களில் நல்லாதரவுண்டு. விடுதலைப் படையினருடன் போரிட்டு மாண்ட அரச படையினரின் குடும் பங்களுக்கும் காணிகளை வழங்கி யுள்ளனர். அரச படையில் உள்ளவர் கள் வறுமையின் காரணமாகவே படையில் சேர்ந்தனர். அவர்களின் நலன்களை விடுதலைப்படையினரே கவனிக்கின்றனர். இது மரணித்த விடுதலைப்படையினரின் குடும்ப நலன்களைக் கவனிப்பது போன்ற தாகும். அரசின் நடவடிக்கைகளால் விடு தலைப்படையினருக்கு ஆட்களைத் திரட்டுவதில் எதுவித சிக்கலுமில்லை. இறந்த ஒவ்வொரு முடிக்குரிய அரச படையின் குடும்பத்தவர்களும் விடு தலைப் படையினருடன் சேர்ந்த வண்ணமிருக்கின்றனர்.
தடவைகள் தலைநகர்
காத்மாண்டுவில் விடுதலைப் படையி னர் தடை செய்யப்பட்ட போது
நவின ஆயுதம் ஆளணியுடனர் கூடிய அரச படைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது கவ னிக்கத்தக்கது. விடுதலைப்படையனரின் கட்டுப்பாட் டுப் பகுதிகளில் ஜனநாயகம் இல்லை யெனக் கூறும் இந்தியா, அமெரி க்கா, பிரிட்டன் என்பன மன்னர் பெப்ரவரி முதலாம் திகதி பாராளு மன்றத்தைக் கலைத்து மூன்று வரு டங்களுக்கு தனது நேரடிக் கட்டு ப்பாட்டில் அரசைக் கொண்டு வந்து பிரதான அரசியற் கட்சித்தலைவர் களைச் சிறையில் வைத்த போது ஏனோ தானோ வென்று அறிக்கை விட்டு அமைதியாய் உள்ளனர். இந்த நாடுகள் எல்லாம் நேபாளத்தில் ஒரு சுதந்திரமான சுய சார்புள்ள அரசாங்கம் வருவதை உள்ளுர விரும்பவில்லை. அங்கு ஒரு பொம் மை ஆட்சியையே விரும்புகின்றனர். அப்பேற்பட்ட ஆட்சியே இந்த நாடு கள் நேபாளத்தைச் சுரண்ட அணு மதிக்கும். இச்சந்தர்ப்பத்தில் விடுதலைப்படை யினர் ஒரு பரந்த ஐக்கிய முன்ன ணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மன்னராட்சிக்கும் முடிக்குரிய அரச படைகளுக்கும் எதிராக மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவ ரையும் அணி திரளுமாறு அவர்கள் கோரிக் கை விடுத் துளி ளனர். நேபாள விடுதலைப்படையினரின் அனுபவங்களில் இருந்து நாம் கற் றுக் கொள்ள வேண்டியவை ஏராள மாய் உள்ளன. அதே வேளை தென்னாசியச் சூழலில் மாக்ஸிச லெனினிச மாஓசேதுங் சிந்தனை அடி ப்படையிலான ஒரு செம்புரட்சி நேபாள மண்ணிலே வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறமை எல்லோரினதும் கவனத்திற் குரியதா கும். னையாக எடுத்துள்ளனர். கிராமப் புறத்தில் விடுதலைப்படையினர் செல்வாக்குடன் திகழ்வதற்கு ஒரு காரணம் அவர்கள் தீண்டாமை,
த்தில் கல்வியில் களுக்கு எதுவித லை. காணிச்சீர் அரசியற் கட்சிக டத்தில் தாழ்த்தப் கள் இல்லை.
ட்ட சமூகத்தைச் நீதித்துறையில் ளுமன்ற அங்கத் ாவது தாழ்த்தப் சேர்ந்தவரில்லை. 1., 6,5lurruntifilum நிபுணர்களா ாழ்த்தப்பட்ட சமூ
ங்கத்தில் மாத்தி உத்தியோகத்தர்
வீதமான மக்கள
வாழ்கின்ற போதும் நாட்டிற்கு ஜன நாயக ஓட்டத்தை வழங்கிய 1989, 90 ஜனநாயக இயக்கம் சமூக ஒடு க்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைக் கவில்லை. அரசியற் கட்சிகள் தாழ் த்தப்பட்ட மக்களின் பிரச்சினை களை அபிவிருத்தி, பண்பாடு சம்பந்த ப்பட்ட வையாகவே கருதுகின்றன. 1990 களில் தாழ்த்தப்பட்ட மக்களை சமூக கொடுமைகளிலிருந்து பாதுகா க்கும் நோக்கில் பாராளுமன்றத்திற்கு ஒரு தனிப்பட்ட பிரேரணை வந்தது. அந்தப் பிரேரணையை சபையில் சமர்ப்பிப்பதற்குக் கூட அனுமதிக்க ப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாஓ)யின் தலைமையிலான மக்கள் விடுதலை ப்படையினரே இந்த மக்களின பிரச்சினைகளை அரசியற் பிரச்சி
கேவலமான சமூக நடைமுறைகள் என்பவற்றைத் தடைசெய்து அதை மீறுபவர்களுக்கு தண்டனையும் வழங்கியுள்ளனர். முதற் தடவை யாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. விடுதலைப் படையினரின் நிர்வாக த்தில் பத்து வீதமானவர்கள் தாழ்த்த ப்பட்ட சமூகத்தவர்கள் இருக்கிறா ர்கள், விடுதலைப்படையில் கணிச மான எண்ணிக்கையில் தாழ்த்த ப்பட்ட மக்களும் ஏனைய பின் தந்கிய மக்களும் உள்ளனர். விடுதலைப்படையினரின் கட்டுப்பாடி ல்லாத பகுதிகளிற்கூட இன்று தாழ் த்தப்பட்ட மக்கள் பல்வேறு அமைப் புகளில் அணி திரண்டுள்ளனர். அர
Flusü பெற்

Page 11
  

Page 12
ஏப்ரல் 2005
LLLLLL LLLL L LLLL LLLL LLLL L LLL LLLL L LL LLLLL L LLLLLLLLS
ಆಡ್ಲಿ ಆರಿ~
இந்தியாவின் இரண்டு பாராளும ன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்து வருகின்றன. ஒன்று இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி (CPI) இரண்டாவது இந் திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்ஸிஸ்ட்) CP (M). இவ்விரண்டு கட்சிகளுக் கும் பாராளுமன்றத்தில் ஐம்பது வரை யான உறுப்பினர்கள் உண்டு வெளி யில் இருந்து ஆளும் காங்கிரஸ் கூட் டணிக்கு ஆதரவு கொடுக்கும் இக் கட்சிகளின் பிரதான கொள்கை இந் துத்துவ பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பீடம் ஏறுவதைத் தடுப்பதாகும். கொள்கை என்பதைக் கொண்டு பாராளுமன்ற ஜனநாயகக் கூட்டணிகளை உருவாக்கி மத்தியி லும் மாநிலங்களிலும் செயல்படுகின் றன. தற்போதைய காங்கிரஸ் ஆட்சி யில் பாராளுமன்ற சபாநாயகராக இருப்பவர் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
இவ்விரு கட்சிகளும் இந்தியாவின் தேசிய இன ஒடுக்குமுறை பற்றியும் அவற்றின் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் பற்றியும் எதிர்நிலைக் கொள்கைகளையே பின்பற்றி வருகி ன்றன. வடகிழக்கு மாநிலங்களில் இடம் பெறும் போராட்டங்கள் பற்றி யும் காஷ்மீரிய மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சம்மந்தமாக வும் இந்திய ஆளும் வர்க்க கண் ணோட்டத்திற்கு இணைவான போக்கையே கடைப்பிடித்தும் வருகி ன்றன. முற்று முழுதான பாராளும என்ற சந்தர்ப்பவாதமும் இந்தியப் பெரும் தேசியவாதத்திற்கு துணை போகும் கொள்கையையுமே பின்பற்றி
வெகுஜன அரசியல் மாதப் ப
Putihiya Poomi
.79 hp در 12 if (nomy
இரண்டு இந்திய க
வருகின்றன. அரிவாள் சம்மட்டி சிக ப்பு கொடி என்பன வெறும் அடை யாளத்திற்கானவையே அன்றி மாக் LTLL LMMMrrLLL TS LTLLL GLLL LLLLTSS LLLS பாடு நடைமுறை உள்ளிட்ட இலட்சி யத்திற்குரியனவாக இல்லை என் பது பொதுவான கருத்தாகும்.
இவ் இரு கட்சிகளினதும் தேசிய மாநாடுகள் இந்தியாவில் நடைபெற்
ஆனால் சீரழிந்த கம்யூனிஸ்ட் கட் கொண்டவர்கள்
ப்படமாட்டார்கள் முன்பு ஜே. வி. பி சிகளும் தூரத்தே காரணம் ஜே. வி விஸ்தரிப்புவாத ந
டிருந்தமையாகும்
|
|
பரதன்
ܢ
G3aFLOGAI AbaFDJ
றன. அதில் கலந்து கொள்ளும் சகோதரக் கட்சிகளில் இலங்கையின் பேரினவாத வெறி கிளப்பி வரும் ஜே. வி. பி. யும் அழைக்கப்பட்டிருந் தது. இம் மாநாடுகளில் கலந்து கொள்ள ஜே. வி.பி தலைவர் சோம வன்ச அமரசிங்காவும் மத்தியகுழு உறுப்பினர் பிமால் இரத்தினநாயக் காவும் சென்றனர். இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கும் ஜே. வி. பிக் கும் ஏற்பட்ட உறவும் ஊடலும் எதண் அடிப்படையில் ஏற்பட்டுள்ளன என் பது சிலருக்கு திகைப்பாக இருக்கும்.
யாவை கடுமையா ஜே. வி. பி இப்பே ந்திய மேலாதிக்க யாகவும் கருவியா றது. அதன் கார6 மேலாதிக்கத்தின்
நிற்கும் இந்தியக் சிகள் ஜே. வி. பி பூண்டு நிற்பது அ தொன்றல்ல. அத் யின் புலி இயக்க 6 க்கு உவப்பானத அண்மையில் இர
மேல் கொத்மலைத். 1 di usiasi olsrlri dia பண்பாட்டுப் பாதிப்புகள் நிறையவே ஏற்படும். இத்திட்டத்தை நேர்மையான அரசி யலாளர்கள், மக்கள் செயற்பாட் டா ளர்கள் சூழலியலாளர்களும் எதிர் க்கின்றனர். இத்திட்டத்தினால் நேர டியாகப் பாதிக்கப்படவுள்ள மக்கள் பலவிதமான பசப்பு வார்த்தைகளால் குழப்பமடைந்துள்ளனர். அதனால் சமூகரீதியாக ஏற்படும் பாதிப்புகளை விட அத்திட்டம் மூலமான இழப்புக ளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டால் போதுமானதுமாகும் என்ற பிரசாரம் அரசாங்கத்தாலும் அத்திட்டத்தினை ஆதரிப்போராலும் திட்டமிட்டவகை யில் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் இத்திட்டத்தினை எதிர்ப் போரின் எண்ணிக்கை அதிகமாகும். அவர்களின் எதிர்ப்பினை வெளிக் கொண்டுவரும் வகையிலும் பிரதிநி தித்துவம் செய்யும் வகையிலும் மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்ப்பியக்கங் களை முன்னெடுத்துவருகிறது. அத் திட்டத்தை ஆதரிக்கும் இ.தொ.கா.
ம.ம.மு ஆகியவற்றின் பல அங்கத் தவர்களும் சில தலைவர்களும் மே.கொம இயக்கத்திற்கு ஆத ரவை தெரிவித்துள்ளனர். பல எண் ஜி.ஒ.க்களும் இத்திட்டத்தை எதி ர்த்து வருகின்றன. இ.தொ.கா. ம.ம. மு தவிர சில தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்த்தும் வருகின் றன. இவை எல்லாவற்றையும் தொகுத்து பெரும்சக்தியாக செயற் படக்கூடிய வல்லமையை அத்திட்ட த்தை எதிரிப்போர் அனைவரும் எதிர்வரும் 10ஆம் திகதி அட்டனில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு இயக்கங்களிலும் பங்கெடுக்கவும் வேண்டும். மக்களின் எதிர்ப்புணர்கள் ஒருங் கிணைக்கப்பட்டு மக்கள் போராட்டங் கள் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே மேல்கொத்மலைத்திட்டத்தை தடு த்து நிறுத்தமுடியும் என்பதை மன தில் கொண்டு செயற்படுவது அவசி யம் இல்லாவிட்டால் அழிவுகளையும் பின்னடைவுகளையுமே மலையக மக்கள் சந்திக்க வேண்டிவரும்.
ଗଧାst $1 துரிதப்படுத்தப்பட் த்தின் கீழ் முன்பு மலை நீர்த்தேக்கத் பாரிய வெடிப்பு ஏ வெடிப்புக்கு சீெ போதும் பயனளிக் வெடிப்பின் ஊடாக தால் மின்சாரத்ை யும் இரண்டு டேர் ழந்துள்ளன. ஒரு டுமே இயங்குகிற இந்த வெடிப்பினா க்கப்பட்டால் பாரிய அபாயம் ஏற்பட்டு கொத்மலை திட்ட மட்டுமல்ல நாட்டிலு த்தேக்க அணைக வெடிப்புகள் கண் ள்ளன. அவையும் தால் வெளியேறு பாதிப்புகளும் அழி இப்படி இருக்கும் மற்றொரு திட்டம மலைத்திட்டத்தை
8. D. ak. (pgi Orof... . 1ம் பக்க தொடர்ச்சி பங்கையும் தனியார் மயப்படுத்தி அந் நியக் கம்பணிகளுக்கு விற்பனை செய் யத் தயாராகி விட்டது. எவர் எதிர்த் தாலும் இத்தனியார் மயத்தைச் செய் தே தீருவதென ஜனாதிபதி சபமதமே ற்று நிற்கிறார். இவை மட்டுமன்றி கல்வி, சுகாதாரத்துறைகளையும் வெவ்வேறு பெயர்களில் சாக்குப் போக்குக் கூறித் தனியார்துறையின ரிடம் ஒப்படைக்க நிற்கிறது அரசாங்
இன்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி
வெளியிடுபவர் இதம்பையா இல
வங்கி என்பன கூறும் ஆலோசனை களும் வழிகாட்டல்களுமே அரசாங்க த்திற்கு வேத வாக்காக இருந்து வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி இன்றைய அரசாங்கத்தின் ஒரு வருடகால ஆட்சியை கண்டனம் செய்து கடு மையாக விமர்சனம் செய்து வரு கின்றமை மக்கள் சார்பானதோ நாட்டு நலன் கருதியோ அல்ல. அடு த்த ஆட்சிக் கதிரையை நோக்கி யேயாகும். ஏனெனில் இன்றைய அரசாங்கம் செய்து வரும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி பிரதான பிரச் சினைகளுக்கு தீர்வு காணாது அந் நிய சக்திகளுக்கு அடிபணிந்து வரும் 47, 3 மடி கொழும்பு
அதே கொள்கைக கிய தேசியக் கட்சி செய்து வந்தது மறந்து விட வில் எனவே நாட்டின் கூறப்படுவதற்கு ஆளும் வர்க்க மே அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த எந்தவொரு பிரச் ட்டாது என்பதே கும். கடந்த ஒருவருட நாடும் மக்களும் ச்சினைகளுக்கு கள் முன்னெடுக்
சென்றல் கப்பர் மார்க்கட் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாது
ம்யூனிஸ்ட் BGL "FlaB6
இவ் இரு இந்தியக் சிகளைப் புரிந்து எவரும் ஆச்சரிய
யை இவ்விரு கட் வைத்திருந்தன. பி இந்தியாவை ாடு எனக் கொண்
முன்பு இந்தி
* சுர்ஜித்
ாக எதிர்த்து வந்த ாது இந்தியப் பிரா த்தின் நட்பு சக்தி கவும் மாறி நிற்கி ணமாகப் பிராந்திய துணைவர்களாகி கம்யூனிஸ்ட் கட் யுடன் தோழமை பூச்சரியத்திற்குரிய துடன் ஜே. வி. பி. திர்ப்பும் அவர்களு ாக இருக்கிறது.
ந்திய மாக்ஸிஸ்ட
தேசிய பேரழிவை ஏற்படுத்தம்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் பி. பி. சிக்கு வழங்கிய செவ்வியில் ஜே. வி. பி. ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரிக் கட்சி எனக்குறிப்பிட் டார். ஜே. வி. பி. பேசும் பேரினவாதம் பற்றி பி. பி. சி நிருபர் கேட்டபோது அது பெரிய பிரச்சினை இல்லை என்றும் புலிகளின் பிரிவினைச் செய ற்பாடுகளுக்கான எதிர்வினையே அவை என்றும் கூறிக்கொண்டார். ஜே. வி. பி. யை ஒரு மாக்சிய இடதுசாரிக் கட்சி என்றும் அதனிடம் இருந்து வரும் சில தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும் என்றும் கூறிக் கொண்டதைக் கேட்க முடிந் தது. இது அக்கட்சியின் சீரழிவையும் அகண்ட பாரதத்திற்கான பிராந்திய மேலாதிக்கத்திற்கு துணை போகும் போக்கையுமே எடுத்துக் காட்டுகின் றன. இத்தகைய ஐரோப்பிய சீரழிந்த ஆளும் வர்க்கப் பெரும் தேசியத்திற் குத் துணைபோன கட்சிகளையே அன்று லெனின் கடுமையாகக் கண்டித்து மாக்சிச விரோத ஒடுகா லிகள் திரிபுவாதிகள் எனச் சாடி னார். அதன் வழியில் செல்லும் இந் தியாவின் இரண்டு பாராளுமன்றக் கட்சிகளுக்கும் திரிபுவாத அடையா ளம் முற்றிலும் பொருத்தமானதாகும். ஆனால் இவ்விரு கட்சிகளுக்கும் அப்பால் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையையும் விடுதலைப் போராட்டங்களையும் சரியான மாக் சிச லெனினிச நிலை நின்று ஆதரி
த்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்து வருகின்றன. அவற்றில் சில கட்சிகள் ஆயுதப்போராட்டத்திலும் ஈடுபட்டும் வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். எனவே இலங்கையில் தமிழ் மக்க ளின் உரிமைகளை மறுத்து அவர்க ளது நியாயமான போராட்டங்களை எதிர்த்து கேடுகெட்ட பேரினவாத வெறியைக் கிளப்பி பாராளுமன்ற சந் தர்ப்பவாதம் புரிந்து வரும் ஜே. வி. பியை மாக்சிசத்தினர் பெயரால் இடதுசாரிக்கட்சி என இந்தியத் திரிபுவாதக் கட்சிகள் கட்டியணை த்து நிற்கின்றன. இது இலங்கையில் நேர்மையான மாக்சிச லெனினிச வாதிகள் ஜே. வி. பியை நிராகரித்து நிற்கும் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறானதாகும். அதே போன்று சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து எதிரியுடன் கூடிக் குலாவி நிற்பதுமாகும். எவ்வளவிற்கு இந்தியப் பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகள் நற்சாட்சிப்பத்திரம் கொடு த்தாலும் ஜே. வி. பி. யின் பேரினவாத வெறித்ததனத்தையும் மாக்சிச லெனினிச விரோதத்தையும் மறை த்து நியாயப்படுத்த முடியாது. ஜே. வி. பி யைக் கட்டித் தழுவி நிற் பதால் இந்தியப் பாராளுமன்ற கம்யூ னிஸ்ட் கட்சிகள் இரண்டும் தங் களின் சீரழிந்த சந்தர்ப்பவாத திரிபு வாத சுய ரூபத்தை மேலும் இந்திய இலங்கை மக்கள் மத்தியில் அம்பல மாக்கி நிற்கின்றன என்பதே உண் бошошптgth.
மலை நீர்த்தேக்க அணையில் வெடிப்பு
ட மகாவலி திட்ட கட்டப்பட்ட கொத் திட்ட அணையில் ற்பட்டுள்ளது. அவ் மந்து பூசப்பட்ட க வில்லை. இந்த நீர் வெளியேறுவ த உற்பத்தி செய் 6OLJ6örg, Git GNUELLIGÓ டேர்பைன் மட் El S) 960)6OOT -60L பாதிப்பு ஏற்படும் ள்ளது. த்திலுள்ள வெடிப்பு ள்ள ஏனைய நீர் ளில் ஏற்பட்டுள்ள டுப் பிடிக்கப்பட்டு உடைப்பெடுத் நீரினால் பாரிய வுகளும் ஏற்படும். சூழலிலே தான் ாக மேல் கொத் அமுல்படுத்துவ
தில் அரசாங்கம் விடாப்பிடியாக இரு க்கிறது. யார் அழிந்தாலும் எப்பிர தேசம் மூழ்கினாலும் முதலாளித்து வமும் சுரண்டலும் கவலைப்படப் போவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். மேல் கொத்மலை திட்டத்திற்கான செலவை ஈடு
செய்ய ஐப்பான் அரசாங்கம் வட்டியு
டன் கூடிய கடனையே கொடுக்க
இருக்கிறது. வட்டிக்கு கடன் எடு
த்து இத்திட்டத்தை மேற் கொண்
டால் மக்களும், நாடும் பெரும் அழி
வை எதிர்கொள்ளவே வேண்டிவ
D.
ளைத் தான் ஐக் தனது ஆட்சியில் என்பதை மக்கள்
சாபக்கேடு எனக் ஒப்பவே இரண்டு ட்டுக்குடி ஆதிக்க ாலும் மாறி மாறி ாலும் நாட்டின் சினையும் தீரமா உண்மையானதா
கால ஆட்சியில் எதிர்நோக்கிய பிர ந்தளவுக்கு தீர்வு கப்பட்டன என்று
ாழும்பு 1 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சிபெரோ மாவத்தை கொழும்பு 3
பார்ப்பதற்கு ஐ. ம. சு. முன்னணி ஆட்சியில் பங்கு கொண்டிருக்கும் எந்தவொரு கட்சியும் தயாராக இல் லை. ஆனால் அடுத்து வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் தமது அதிகாரப்பிடியைத் தொடரக் கூடிய அரசியல் அமைப்புத் திருத்தத்திற் கான சர்வசன வாக்கெடுப்பு பற்றி யுமே சிந்திப்பவர்களாக உள்ளனர். இவற்றையெல்லாம் விட சுனாமிப் பேரழிவுக்கு உட்பட்ட வடக்குகிழக்கு தெற்கு மேற்கின் மக்களுக்கு அரசா வ்கம் செய்துவரும் கவனிப்பற்ற போக்கு மிகப் பெரும் மக்கள் துரோ கமாகும். அந்த மக்கள் வடிக்கும் கண்விைரும் சுமக்கும் துயரங்களும்
நாளை மாபெரும் வெகுஜன எரிம லையாக ஆட்சியைச் சுட்டெரிக் கவே செய்யும் வெறுமனே மேலெ ழுந்த வாரியாகச் சிந்தித்து எதிர்த்த ரப்பில் இருக்கும் ஐக்கிய தேசியக்கட் சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வரும் முயற்சிகள் வினா னதாகும் மக்கள் புதிய அரசியல் சிந்தனைகளுக்கும் உண்மையான மக்கள் சார்பு மாற்று ஆட்சிக்கான வகளில் சிந்திக்கவும் செயல்படவும் முன்வரன் வேண்டும் இல்லாது விடில் மக்களுக்கு கிடைப்பது பழைய செக விழுக்கும் பாராளுமன்றப் பாதையாக மட்டுமே இருக்க முடி