கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.05-06

Page 1
ក្រោយ II
960TITLblü Gössnes UT வுகள் இலங்கையின் கரையோரங் களில் இடம் பெற்றன.அவற்றில் வட க்கு கிழக்கு கரையோரங்களே மிகப் பெரும் அழிவுகளைக் கண்டது. இத னால் வடக்கு கிழக்கு மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் உதவ வேண்டும் என்ற அடிப்படையில் வெளிநாடுகள் நிதியும் பொருட்களும் அனுப்பி வைத் தன. உடனடி உதவிகள் மட்டுமன்றி நீண்டதிட்டங்களின் அடிப்படையில் நிவாரணம் புனரமைப்பு புனர்வாழ்வு இயல்புவாழ்க்கை ஏற்படுத்தப் பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்த பட்டது. தெற்கு மேற்கு கரையோ ரங்களில் அவை வெவ்வேறு நிலைக ளிலும் அரசியல் சமூக செல்வாக்கு அடிப்படையிலும் ஒரளவுக்குத்தானும் விடயங்கள் இடம் பெற்று வருகின் D60T. ஆனால் வடக்கு கிழக்கு கரையோர மக்களுக்கான மறுவாழ்வு நடவடிக் கைகள் மந்தகதியில் அல்லது உருப் படியாக எதுவுமே இடம் பெறவில் லை. இதனால் அரசாங்க கட்டுப்பா ட்டுப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என இருக்கும் நிலையில் இரு தரப்பினரும் இணங்கி ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி அதன் கீழ் நிவாரணம் புனரமைப்பு புனர்வாழ்வு என்பனவற்றை முன் னெடுக்கலாம் என்றே முன் மொழி யப்பட்டது நோர்வே இருதரப்பிற்குமி டையில் அனுசரணையாளராகச் செயற்பட்டது. ஜனாதிபதி இப் பொதுக் கட்டமை ப்பை ஏற்படுத் இணங்கினார். புலி கள் இயக்கமும் அதனை ஏற்றுக் கொண்டது. பொதுக் கட்டமைப் பிற்கான வெளிப்படுத்தப்படாத பேச்
தொழிற்சங்க அங்கத்துவம் பாராளு மன்ற அங்கத்துவம் கொண்ட மலை யக அமைப்புக்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர் ந்து அம்பலமாகி வருகின்றன. மே 15 ஆம் திகதி எதிர்ப்பு தினத்திற்கு பரவலாக மலையக மக்களின் அனைத்து தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு மலையகத்தலைமைக ளுக்கு பாரிய அடியை கொடுத்துள் ளது. இந் நிலைமை மாற்று அரசியல் தலைமையின் தேவையை மேலும் உணர்த்தியுள்ளது. அதனால் இ. தொ.காவும், ம.ம.மு யும் போட்டி போட்டுக்கொண்டு பல அதிரடி அர சியல் நடவடிக்கைகளில் இறங்கவுள் ளன. மேல்கொத்மலைத்திட்டத்தை எதிர்த்து மலையகமெங்கும் கடை கள் பூட்டப்பட்டன வாகனங்களிலும் கடைகளிலும் பொது இடங்களில் கறுப்பு கொடிகள் போடப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வில்லை. தோட்டங்களில் மட்டுமன்றி ஏனைய தொழிற்சாலைகளுக்கு மர க்கறி தோட்டங்களில. வேலைக்கு
REGISTERED AS A NEWS PAPER IN SRI LANKA
சுவார்த்தைகள் இரு தரப்பிலும் இரு ந்து வரும் சமாதானச் செயலகங்கள் மூலம் இடம் பெற்றன. ஆனால் சுனாமிப் பேரழிவு இடம் பெற்று ஐந்து மாதங்கள் சென்ற நிலையிலும் முன் மொழியப்பட்ட பொதுக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தபாடில்லை. கார ணம் அதில் ஏற்பட்டுள்ள இழுபறியும் அதிகார ஆதிக்கப்போட்டி காரண மான எதிர்ப்புமேயாகும். இதனால் இப் பொதுக்கட்டமைப்பு என்பது கைவிடப்படுமா? என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. அதன் காரண மாக ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் புரிந்துணர்வு - யுத்த நிறுத்த ஒப்பந்தம் குலைந்து மீண்டும் யுத்தம் வெடிக்கக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
மேற்படி பொதுக் கட்டமைப்பை ஜனா திபதி எத்தகைய எதிர்ப்பின் மத்தியி லும் கொண்டு வருவதாக அடிக்கடி உறுதி கூறி வருகிறார். ஆனால் ஐ.ம.சு.மு. அரசாங்கத்தின் இருப் பிற்கு காரணமாகி நிற்கும் ஜே.வி.பி இப்பொதுக் கட்டமைப்பை எதிர்ப் பதில் கர்ண கடூரம் காட்டிவருகிறது. பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அச்சுறுத்தி வருவதுடன் தென்னில ங்கை மக்கள் மத்தியில் தீவிர பேரி னவாதப் பிரசாரத்தையும் நடாத்தி வருகிறது.
பொதுக்கட்டமைப்பு என்பது எதிர் கால சமாதானத் தீர்வுக்கான ஆர ம்ப நடவடிக்கை என்று ஜனாதிபதி எடுத்துக் கூறி வருகிறார். அதே வேளை ஜே.வி.பி இப்பொதுக்கட்ட மைப்பு தனிநாட்டுக்கான முதல்படி என வர்ணித்து பிரச்சாரம் செய்து
அழிவு நிறைந்த மேல்கொத்மலை திட்டத்தை தொடர்ந்து ஆதரித்து
வந்த ம. ம. மு தலைமை மே கொ.
வருகிறது. அவர்கரு க்காத வகையில் பி உறுமய கட்சியினர் ஊர்வலம் நடாத்துக் தேசியக் கட்சி குழ மீன் பிடிக்க நிற்கிற மைப்பு விடயத்தில் திட்டவட்டமானது தெரிவித்து தென் ளை அறிவுறுத்த நிலையில் சந்தர்ப்ப வருகிறது. முன்னு ணாகப் பேசி வ க்கட்டமைப்புக்கு
9 Lig.16) ICD றது. இது சரிந்து ே அரசியல் இருப்பைக் ÉQG86) (BuLu Qig-LILLIÚIL
தி எதிரான நடவடிக்கைகள் உக்கிர மடைந்தால் மே 14 ஆம் திகதி அப் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விட நிர்ப்பந்திக்கப்பட்டது. மே 15 எதிர்த்து நடவடிக்கைகளை ஆதரிப் பதாக அறிக்கைவிட்டாலும் அவற்றில் ம.ம.மு பங்கெடுக்கவில்லை. ஆனால் ம.ம.மு தனியாக எதிர்ப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு
மாபெரும் ஆர்ப்பாட்டத்தைப் படத்தில் காணலாம்.
தொக, ம.ம.மு போ துழைப்பில்லாமல்
நடைபெற்றுள்ளன விரு அமைப்புகளும் ள்ளன. ஆத்திரம தொகா தலைவர் மலைத்திட்டத்தை மட்டுமே தடுத்து நீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுஜன அரசியல் மாதப் பத்
ருக்கு சற்றும் சல் க்குமாரின் ஹெல வீதியில் இறங்கி கின்றனர். ஐக்கிய ம்பிய குட்டையில் து. பொதுக்கட்ட
உறுதியானதும் மான முடிவைத் 6ofl6VOPJ6IONS, LDji, U, த் தயாரில்லாத வாதமாக நடந்து க்குப் பின் முர ருகிறது. பொது
ஆதரவு என்
TD06500066DUTC)
5615 T5 (olg, Ult பாயுயுள்ள அதன் சரிசெய்யும் நோக் டவுள்ளது.
கூறிப் பின் அரசாங்கத்திற்குள் ஒரு மித்த கருத்து இல்லாததால் அது பற்றி அரசாங்கத்துடன் கலந்து பேசு வதை நிராகரிப்பதாகக் கூறுகிறது. கடைசியாக பொதுக்கட்டமைப்பி னுள் உள்ளடங்கியுள்ள விடயங் களை வெளிப்படுத்துமாறு புதுக்க தையை ஐ.தே.கட்சி அவிழ்த்து விட் டுள்ளது.
இவற்றை கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக்கட்சி ஜே.வி.பி ஹெல உறுமய யாவும் பேரினவாதச்சேற் றில் இருந்து வெளியேற முடியாத எருமைகள் போன்றே நிற்கின்றன.
முடியும எனறு அதன தோடடக மிட்டித் தலைவர்களுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர். சாதாரணமான
வெகுஜன அமைப்பாகவோ என். ஜி.
றி
Putihiya Poomi
அக்கட்சிகளின் பிரதான இலக்கு என்றும் போல் ஆட்சியும் அதிகார மும் ஆதிக்கமுமே அன்றி நாடு மக் கள் எதிர்காலம் பற்றியவை அல்ல. நாடு வேகமாக அந்நிய மூலதனத் தாலும் அவற்றின் மறைமுக அரசியல் சமூக பண்பாட்டு ஊடுருவல்களா லும் மறு கொலனித்துவமாக்கப்பட்டு வருவது பற்றி மேற்படி கட்சிகளுக்கு துளியளவும் அக்கறையோ கவ லையோ கிடையாது. அந்நியருக்கு நாட்டையும் மக்களையும் காட்டியும் கூட்டியும்
தொடர்ச்சி 2ம் பக்கம் மனு
5Ꮮ-60JLy-Ꮺ56ᏡᏪᏂ ᏕᎸl. ான்றவற்றின் ஒத்
வெற்றிகரமாக
அதனால் அவ் ஆட்டம் கண்டு டைந்துள்ள இ. கள் மேல்கொத் இ.தொ.கா வால் நிறுத்த
போன்றோ அன் ஜனநாயக கட்சியின் பிரதான பங் களிப்புடன் அமைக்கப்பட்டு மே, கொ.எமக்கள் இயக்கம் முன்னெடு க்கப்படுகிறது. அதில் அரசியல் வித்தி யாசாமான பல அமைப்புகள் இருக் கின்ற மே, கொ. திட்டத்தை எதிர்ப் பது என்ற பொதுநோக்குடனும் வேலைத்திட்டத்துடனும் ஐக்கியப்
பட்டு செயற்படுகின்றன. பெரும் பான்மை சிங்கள சமூகத்தின் பங்க ளிப்பும் இருப்பதுடன் இடதுசாரி கட்சி களினது ஆதரவும் இருக்கிறது. வெகுஜனப்போராட்டங்களின் வெற் றியுடன் சரியான திசையிலான அர சியல் அணிவகுப்பும் அவசியமா கிறது. பிழையான மக்கள் விரோத தலைமைகளுக்கு எதிரான நடவடிக் கைகளில் ஈடுபடுவது மட்டுமன்றி அவற்றுக்கு மாறாக சரியான அரசி யல் தலைமைத்துவத்தை கட்டிவளர் ப்பதிலேயே மக்களின் வெற்றி தங்கி யிருக்கிறது. மலையகத்திலுள்ள மக்கள் விரோத தலைமைகளுக்கு எதிரான அனை த்து அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் ஏனைய வெகுஜன அமைப்புகளும் தனிநபர்களும் குறை ந்தபட்ச தேசிய ஜனநாயக பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்ப டுவது அவசர தேவை ஆகும். அவ் வமைப்புகளிடையேயான வித்தியா சங்களை கணக்கில் எடுக்கும் அதே வேளை பொதுநோக்கத்திற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். தொடர்ச்சி ம்ே பக்கம்

Page 2
மேயூன் 2005
யாழ்-குடாநாட்டில் ஐந்து பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி காங் கேசன்துறை வீதி, பாலாலி வீதி காரைநகர் வீதி, ஊர்காவத்துறை வீதி என்பன பல மில்லியன் டொலர் செலவில் அகலப்படுத்தி மீள் அமைப் புச் செய்வதற்கு தீர்மாணிகக்கப்பட்டு ள்ளது. நான்கு வாகனங்கள் பயணிக் கக் கூடிய அளவுக்கு தற்போதைய வீதிகள் அகலப்படுத்தப்படும் என அர சாங்க அதிபரின் தலைமையில் கூடிய திட்டக் குழு அறிவுத்துள்ளது. அதன் படி தற்போதைய வீதியின் நடுவில் இருந்து இருபுறமும் பதினைந்து பதி னைந்து மீற்றர் தூரம் அகலப்படுத் தப்படவுள்ளது. இதனால் இருபுறமும் உள்ள வீடுகள் காணிகள் யாவும் சுவீகரிக்கப்படவுள்ளன. முன்பு சட்ட ரீதியாகக் கட்டப்பட்ட கட்டிடங்களு க்கு நஷ்டஈடு கொடுக்கப்படும் என வும் காணிகளுக்கு சந்தைப் பெறு மதியான விலை கொடுக்கப்படும் என வும் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற் படி ஐந்து விதிகளின் இருமருங்கிலும் வாழ்ந்து வரும் மக்கள் பாரிய பாதிப் புக்களை அடையப் போகிறார்கள் ஒரு பரப்பு அரைப்பரப்பில் வீடு கட்டி வாழ்ந்து வந்தவர்கள் முற்றாகவே தமது வாழ்விடத்தை இழக்கப் போகி றார்கள் நஷ்டஈடு சுவீகரிப்புக்குரிய விலைவழங்கல் என்பதெல்லாம் யானைப் பசிக்குச் சோழப்பொரி போன்றது தான். இத்தனைக்கும் மத்தியில் இந்த வீதி கள் அகலப்படுத்துவதன் பின்னால் மறைந்துள்ளவிடயங்கள் பல்வேறு கேள்விகளின் ஊடே ஆராயப்படுவது அவசியம் இந்த அகலப்படுத்தலுக்கு காட்டப்படும் காரணம் நாளாந்தம் இடம் பெறும் வீதி விபத்துக்களாகும். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது அகலப்படுத்தலால் விபத்துகள் குறையும் என்பது சரிபோலத் தென் படலாம். ஆனால் அதனைக் காட்டி தமது அகலப்படுத்தும் உள் நோக் கங்களை மறைப்புச் செய்வதையே காணுதல் வேண்டும். முதலாவது இந்த விதி அகலப்படுத் தலுக்கு மும்மரம் காட்டிநிற்பவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியினர். யப் பாணியர்கள் உட்பட அந்நிய மூல தனக் காரர்களின் கையில் உள்ள இந்த வங்கிதான் மேற்படி ஐந்து விதிகள் அகலப்படுத்துவதற்கு பல
இ. தொ. கா. வின் அடியாட்கள் பக்தனை பொலிஸ் நிலையபொறுப் பதிகாரியை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் கொட்ட கலை நிறுவனத்திற்கு வரவழைக் கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். ஆறு முகம் தொண்டமான் அவரை வர வழைப்பதாக கூறி அவரை வர வழைத்து இ.தொ.கா அடியாட்கள் அவரை தாக்கியுள்ளனர். அந்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியால் போகாவத்தையில் கசிப்பு காய்ச்சு வதாக கைது செய்யப்பட்ட இ.தொ. கா ஆதரவாளர்கள் ஐந்து பேரை விடுவிக்கும்படி அந்த அடியாட்கள் கேட்டுள்ளனர். அதற்கு பொறுப் பதிகாரி இணங்காதபடியாலேயே அவர் கடுமையாக தாக்கப்பட்டுள் ளார். அவர் சிகிச்சைக்காக வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டு STSTITT.
அந்த அடியாட்களில் குற்றச்செயல்
EST SOLULIITILIS
suLéguiù siggetti gli ]nബ്ബ (L
கொடுக்கிறது. இது வடபகுதி மக் களுக்கு வழங்கப்படும் பெரும் உதவி போன்று காட்சி தருகிறது. இன்று யுத்தமாக்கப்பட்ட இனப்பிரச்சினை க்கு தீர்வோ சமாதானமோ எட்டப் பட வில்லை. எந்த நேரமும் யுத்தம் மீண்டும் வெடிக்கலாம் என்ற நிலை நிலவுகிறது. வடபுலத்து மக்களது விவசாயம் மீன்பிடி சிறு தொழில்கள் யாவும் அழிந்தும் சீர்குலைந்தும் உள் என எஞ்சிய நிலையில் செய்யப்ப டும் விவசாய உற்பத்திகள் தாராள அந்நிய இறக்குமதியால் நாசமடைந் துள்ளன. இந்நிலையில் விதிகளை மட்டும் அகலப்படுத்தி செப்பனிட ப்படுவது வேகமாக செய்ய முன் னிற்கின்றனர். உண்மையாக நோக்கின் நாடு முழு வதையும் மறு கொலனித்துவமாக்கி வரும் அந்நிய ஏகபோக மூலதனத் தின் தேவைக்காகவே இவ் வீதி அகலப்படுத்தலாகும். இங்குள்ள நமது உற்பத்திகளை விரிவுபடுத்தி அவற்றை எடுத்துச் செல்வதற்காக அல்ல தமது பொருட்களை இங்கு இலகுவாகக் கொண்டு வந்து விற்று கொள்ளை லாபம் பெறுவத ற்காகவேயாகும். உதாரணமாக இன்று விதிகளில் ஒடும் வாகன ங்கள் யாவும் யப்பானிய இந்திய வாகனங்களாகும். இவற்றுக்கு வட புலத்து வெளிநாட்டுப் பணப்புழக்கம் நல்ல சந்தையாக விளங்குகிறது. இந்த வாகன இறக்கு மதிக்கு வீதி கள் குறுகலாக இருப்பது பெரும் இடையூறாகும் வாகன இறக்கு மதியைக் கட்டுப்படுத்து என்ற முழ க்கம் மக்களிடத்து இருந்து வருவத ற்கு முன்பு வீதிகளை அகலப்படுத்தி விட்டால் அந்த முழக்கத்திற்கு தேவையே இல்லாது போய்விடும் என்பதை அந்நியர்கள் நன்கு அறி ΕΠΙΤΕ,6ή. இவ் வீதி அகலப்படுத்துவதில் உள் நாட்டின் பெரும் ஒப்பந்தகாரர் விடா தைபிடி என நிற்கிறார்கள் காரணம் லட்சக் கணக்கில் ஏப்பம் விடுவத ற்கே உதாரணம் A9 வீதியை ஒப்ப ந்த மெடுத்த வர்கள் நான்கு வருட ங்களுக்கு உத்தரவாதம் கொடு த்தே வீதி அமைத்தார்கள். ஆனா ல் ஒரு வருடத் திற்குள் வீதி குண் டும் குழியுமாகி இப்போது ஒட்டுப்
களில் ஈடுபட்டதன் காரணமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்ப ட்ட தமிழ் உபபொலிஸ் இன்ஸ்பெ க்டர் ஒருவரவார் என தெரிவிக்க ப்படுகிறது. தாக்கப்பட்ட பொறுப்பதிகாரி ஆறு முகம் தொண்டமானின் கீழ்ப்படி வான சேவைகனாகவே இருந்துள் ளார். இ. தொ. கா விற்காக பல LLਲ66565 றும் அதனால் பலருக்கு நீதி மறு க்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள் ளன. தற்போது இ.தொ. கா வை சேர்ந்த கசிப்பு உற்பத்தியாளர்களை யும், விற்பனையாளர்களையும் விடு விக்கவில்லையென்றே அப்பொலீஸ் அதிகாரி தாக்கப்பட்டுள்ளார். மே 15 ஆம் திகதி நடைபெற்ற மேல்கெத்மலைத்திட்டத்திற்கு எதி ரான மக்கள் இயக்கத்தின் எதிர்ப்பு தின நடவடிக்கைகளை பத்தனை
போட்டு கண்து றது. ஆனால் வி அந்தளவு தான். விதிகள் அகலப்ப றிலும் தவறோ நிர டியதோ அல்ல. அப்பிரதேசத்தின மைகளை அடிப்ப டதாக அமைதல் பிரதேசத்தின் உ சார்ந்ததாக இ அவ்வாறான தே அகலப்படுத்தப்படு அளவு நியாயமா வேண்டும். AB இவ் வீதிகளை புறமும் பதினைந் தேவைக்கும் சூ னதாகும். யாரு கள் பொது இட நமக் கென்ன என யரின் ஆலோசக எது ஒதுக்குப்பட்ட நமது மக்களின் தேவை களையும் றை அமுக்கி அத அகல தமாக்கி அந்நிய ஆதிக்கத் நிற்கும் போக்கே இவ்வாறு அகல கள் தொடர்ந்து கப்படும் வீதிகளில் கும் உடைந்த குமே வருடக்கண மண் போடமுடிய லமாக்கப்படும் வீ. கும் காடு கலட்ட நிலையே ஏற்படும் எனவே நமது சூ எாது போக்கு வ ற்றை கவனத்தில் விதிகள் பல வற் செய்து போக்கு வ குறைப்பது பற்றிய அகலப்படுத்தல் எடுக்கப்படல் வேன் னத்தினது சுரண் Θυ, ΠρήσηςIT ευπLIII காக விதிகளை அ னவே நொந்து அ முற்பட்டுள்ள மக்க எடுக்கப்படும் முடி
பொலிஸ் நிலைய தடுத்து நிறுத்தவி
தொ. கா தலைை இருந்ததாம். பொலிஸ் நிறுவ ஆளும் வர்க்கத்தி காப்பதாகவே இ அவ்வர்க்கத்திற்கு செய்ய மறுக்கும் தவறும் போது ெ த்தை சேர்ந்தவர் படுவர் என்பது இ. மளிக்கிறது. இ.தொ.கா என்ற லாளர்களின் நிறு ப்பட்டாலும் அதன் றவாளிகளினதும் தும் கசிப்பு விய கூடாரமாகவே இ இந்த அடாவடி காடைத்தனத்திற் படித்துக் கொடுக்
அதிகார ஆதிக்கப். 1ம் பக்க தொடர்ச்சி. கொடுப்பதி லேயே அக்கறையாக இருந்து ஆட்சி ஆதிகாரம் செலுத்த போட்டி போட்டு வருகிறார்கள் ஜனாதிபதி நிதி அமைச்சர் வெளிவிவ கார அமெச்சர் என்போருக்கு சுனா மிப் பேரழிவுக்கான உதவி வழங்க உத்தரவாதமளிக்கப்பட்ட நிதியைப்
பெற்று விட வேண்டும் என்ற வேகம் அதற்காகப் புலிகளுடன் பொதுக் கட்டமைப்புக்கு வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியே உள் ளது. அதனாலேயே பொதுக் கட் டமைப் ஏற்படுத்துவது என மும் மரம் காட்டி நிற்கிறார்கள்
இத்தகைய பொதுக் கட்டமைப்பை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் யப்பான் என்பன ஆதரிக்கின்றன
நடைமுறைக்கு ெ வற்புறுத்துகின்றன இந்தியா வெளி புலிகள் இயக்கம் வெளியிட்டு பொது தமது எதிர்ப்பை
கூறிவருகின்றது GTলািভয়াto (59-60].[3] பில் உள்ளடங்கி நி கட்டமைப்பில் மட்டு
 
 
 
 
 
 
 
 
 

டைப்பு நடைபெறுகி
ழுங்கப்பட்ட பணம்
டுத்தப்படுவது முற் Trgslög, LL (36) legör அது மக்களினதும் தும் தேவை நன் SOL LLUITE, GNU, TIGOS
வேண்டும் ஒரு ற்பத்தி விநியோ கம் ருத்தல் வேண்டும் வைகளின் போது ம் வீதிகளின் அகல னதாக அமைதல் தரத்தை யுடைய அகலப்படுத்த இரு து மீற்றர் என்பது pலுக்கும் அதிகமா FonLLİ BİT6osoflı 65(6)
ன்ற நிலையில் அந்நி னைக்கும் அவர்க பணத்திற்காகவும் விருப்பங்களையும் மதிக்காது அவற் நற்கு மேலால் வீதி அமைப்பது என்பது திற்கு அடிமையாகி யாகும். படுத்தப்படும் வீதி
L6)LLD உள்ள குழிகளுக் கரைப்பகுதிகளுக் ாக்கில் கல்லு தார் ாத நிலையில அக திகளில் இருமருங் ாகவே விடப்படும்
pல் உற்பத்தி மக்க பரத்து போன்றவ கொண்டும் உப றை அபிவிருத்தி ரத்து நெரிசலைக் பும் சிந்தித்து விதி பற்றி முடிவுகள் ண்டு அந்நிய மூலத ன்டல் வர்த்தகம் போன்ற வற்றுக் கலப்படுத்தி ஏற்க ழிந்து மீளவும் வாழ ளை இரையாக்க வு களை மக்கள் கொடுக்க வேணன் ரி அரவிந்தன்
ಕ್ಲಿಂರಿ!
பொறுப்பதிகாரி ல்லை என்று இ. மை கோபத்துடன்
| 50 Lf Gা ওয়া Lj (8.99 ன் நலனை பாது ருந்துவருகிறது. அடிமை சேவகம் போது அல்லது பாலிஸ் நிறுவன களும் பாதிக்கப் ց ցլիլյ6ւյլի ցրու միա
நிறுவனம் தொழி பணம் என்று கூற தலைமை குற் அடியாட்களின ாபாரிகளினதும் ருக்கிறது. த்தனத்திற்கும் த மக்களே பாடம் க வேண்டும்.
C)5 III (BLIDIT35 635 635 3300359
தேசிய விடுதலைப் போராட்டத்தின் போக்கில் கவனிக்கப்படாத முரண்பாடுகள் பற்றி வெகுகாலம் முன்பிருந்தே புதிய ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டி வந்துள்ளது. சென்ற ஆண்டும் புதிய பூமியில் ஒரு விரிவான கட்டுரை வெளியானது. இப்போது அதைப் புதிதாகக் கண்டுபிடித்தது ஒருவர் கட்டுரை மாதிரி ஞாயிறு வீரகேசரியில் ஒருவர் எழுதியிருக்கிறார். முன்பு இந்த விடயங்களைப் பற்றி புதிய ஜனநாயகக் கட்சி பேசியபோது சாதி பிரதேசப் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று தான் பதில் வரும் இப்போதாவது உண்மை விளங்குகிறது என்று பாராட்ட வேண்டும் என்றாலும் இது முன்பே தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது என்று ஏற்றுக் கொள்ளும் நேர்மை வேண்டாமா?
நேர்மையாக இந்த மாதிரி விடயங்களை எல்லாம் ஒத்துக் கொள்ளப் போனால் இரவல் சரக்கு எல்லாவற்றையுமல்லவா ஒத்துக் கொள்ள
முதலில் மேல் கொத்மலை திட்டத்துக்கு எதிர்ப்பாகத் தான் அரசாங்கத் திலிருந்து வெளியேறியதாக அமைச்சர் முத்து சிவலிங்கம் சொன்னார். பிறகு அரசாங்கத்தில் மறுபடி சேர்ந்து கொண்டார்கள் இப்போது மேல் கொத்மலை திட்டம் பற்றி அரசாங்கமும் ஜப்பானும் தீவிரமாக இருப்பதால் எதிர்த்துப் பயனில்லை என்பதால் அதை ஆதரிக்கிறதாக இப்போது அமைச்சர் சொல்லுகிறார். இவர்கள் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அரசாங்கம் நினைத்தது தான் நடக்கும் என்றால் இவர்கள் எல்லாரும் ஏன் பாராளுமன்றத்துக்குப் போக வேண்டும்? கால்வாயில் அமிழும் அரசியற் தலைமைகள் இந்தியச் சூழலியல் நிறுவனம் பாக்கு நீரிணையை ஆழப்படுத்துவதால் பாரிய கேடு இல்லை என்று அறிக்கை தயாரித்து அளித்துள்ளார்கள் என்பதால் விரைவில் வேலை தொடங்கும் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு அறிவித்திருந்தார். இலங்கைக்குப் பாதிப்புண்டு என்ற கவலை இலங்கையின் பல் வேறு நிபுணர்களாலும் கடற் பட்ையினராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சுற்றுச் சூழல் அளவுக்கு இந்தியாவின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். என்றாலும் தமிழகத்தில் உள்ள சில சுற்றுச் சூழலிய அமைப்புக்களையும் இடதுசாரிக் குழுக்களையும் விட்டால் யாருமே கவலைப்படாத அளவுக்குத் தமிழக அரசியல் சீரழிந்து விட்டது. இலங்கையிலோ இப்பிரச்சனை பற்றி ஆட்சியாளருக்கோ எந்த எதிர் க்கட்சிக்குமோ அக்கறை இல்லை. பெரியளவில் மக்களைப் பாதிக்கும் எந் தப் பிரச்சனை பற்றியும் பாராளுமன்ற அரசியல் வாதிகட்கு அக்கறை இல் லை என்றால், நாட்டின் அரசியல் இனிமேற் பாராளுன்றத்துக்கு வெளியில் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்.
திருகோணமலை பதற்றத்
ற்கு
ஜே. வி யி ஹெலஉறுமய பின்னணியா?
காண்டுவருமாறு அதேவேளை |』山amL山mg @al பற்றி அதிருப்தி க் கட்டமைப்புக்கு மறைமுகமாகக் இந்தியாவின் யின் கடும் எதிர் ற்கிறது. பொதுக் மன்றி இலங்கை
ஜேவிபி, ஹெலஉறுமய ஆகிய கட்சி கள் சிங்கள மக்கள் மத்தியில் பேரி
னவாத வெறியை ஊட்டுவதற்கு
தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கிழக்கு மாகா ணத்தில் குறிப்பாக சிங்கள மக்களு க்கும் தமிழ்மக்களுக்குமிடையே மோதல்களை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றன. கடந்த ஒரு வருடகால திருகோணமலை மாவ ட்ட ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பி னர் இனமோதலை தூண்டும் பல நடவடிக்கைகளின் ஈடுபட்டு வரு கின்றார். அதில் ஒரு நடவடிக்கையே திரு கோணமலை பளல்தரிப்பு நிலைய த்தில் புத்தர் சிலையை வைத்து பத ற்ற நிலையை ஏற்படுத்தியதாகும். அந்த புத்தர் சிலையை அகற்றும்படி திருகோணமலை நீதவான் தீர்ப் பளித்திருந்தபோதும் அது இன்னும் அகற்றப்படவில்லை. இன்னும் பல இடங்களில் பல சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. வெசாக் தினத்திற்கு சில நாட்களு க்கு முன்பிருந்து தொடங்கப்பட்ட
மீதான ஒவ்வொரு பிரச்சினையிலும்
அமெரிக்க இந்தியப் போட்டியானது முன்னெழுந்த நிற்கிறது. இலங்கை யின் பிரதான ஆளும் வர்க்க கட்சிக ளும் புலிகள் இயக்கமும் இந்தப் போட்டியில் இருதரம்பிலும் அணி பிரிந்து நின்றும் வருகின்றன.
இதனை ஒரு அரசியல் அவலநிலை என்றே கூறுதல் வேண்டும். இது முழு நாட்டிற்கும் மட்டுமன்றி சுயநிர்
பதற்றம் நீடிக்கிறது. குண்டு வெடி ப்புகள் இடம்பெற்றுள்ளன. பலர் காய
மடைந்துள்ளனர். இவ்வாறான இனமோதல்கள் தொடருமாயின் மீண்டும் யுத்தம் தொடங்கப்படலாம். நாட்டை மேலும் அழிவுக்கு இட்டுச் செல்லும், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி களை மீளக்கட்டியமைப்பதற்காக ஏற்படுத்தப்படவுள்ள அரசாங்க- புலி கள் இயக்க பொதுக்கட்டமைப் பினை ஜே.வி.பி. ஹெலஉறுமய எதி ர்த்து வருகின்றன. பொதுக்கட்ட மைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகை யிலேயே திருகோணமலையில் பதற் றத்தை அவை ஏற்படுத்தியுள்ளன. இவற்றுக்கு எதிராக செயற்பட வேண்டும். தமிழ் மக்களிடமிருந்து மேற்கொள்ளப்படும் ஒரு தலைபட்ச மான செயற்பாடுகள் போதுமா னவை அல்ல. ஜே.வி.பி. ஹெலஉறு மய இனவாதிகளுக்கு அப்பால் சிங்க ளமக்களும் தமிழ்மக்களும் இணை ந்து எடுக்கும் நடவடிக்கைகளினூ டாகவே ஜே.வி.பி. ஹெலஉறுமய இனவாத நடவடிக்கைகளை முறி யடிக்க முடியும். ணய உரிமைக்கான போராட்டத்திற் கும் அபாயநிலையாக மாறி வருவ தையே உணர முடிகிறது. பாதை மாறிப்போனால் சேர வேண்டிய ஊரு க்குப் போக முடியாது என்பதை ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆளும் வர்க்கத்தினர் உணரப் போவதில் லை. ஆனால் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத் தேவையின் அவசியமாகும்

Page 3
மே,யூன் 2005
இரண்டு பெரிய அமெரிக்க சட்டத் துறை சார்ந்த கம்பெனிகள் தம்மிடம் வரும் சில சட்ட வேலைகளை இல ங்கைச் சட்டத்தரணிகளின் ஊடாகச் செய்யத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவில் இயங்கும் மனிதவள கம்பனியொன்றின் அதிகாரிகள் அண்மையில் இலங்கை வந்திருந்த னர். டேவிட் ஜே. கல்பன்ஸ்கியின் கூற்றுப்படி "ஏற்கனவே இந்தியச் சட் டத்தரணிகளிடம் சில வேலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எம்மிடம் 15000 சட்டத்துறைசார் நிபுணர்கள் உள்ளனர். சட்டத்துறைக் கம்பனி களிடம் தொடர்பு கொண்ட போது அவர்கள் இலங்கைச் சட்டத்தரணி களுடன் சேர்ந்து வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார். கல்பன்ஸ்கி இலங்கையில் சட்டத் துறை சார்ந்த கம்பனிகளின் பிர முகர்களிடம் தொடர்பு கொண்டு அமெரிக்க சட்டம் பயின்ற இல ங்கைச் சட்டத்தரணிகளுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்துவது தொட
இலங்கை
அமெரிக்காவின்
ர்பாக ஆலோசனை மேற்கொண்டு ள்ளார். அமெரிக்காவின் நியூமற்றி க்ளில் கம்பனியான குளோபல் ரெக் னோலஜி மனேஜ்மன்ட் சேவிசஸ் கம் பனி ஏற்கனவே இலங்கையில் ஒரு காரியாலயத்தைக் கொண்டுள்ளது. அந்தக் கம்பனியை இந்த செயற்திட் டத்தினி இணைப்பாளர்களாக நியமித்துள்ளது. மேற்கூறப்பட்ட கம்பனியின் பங்காளர் களாக றுக்மல் பர்னாந்து, சேஷா இராமநாதன் இருக்கின்றனர். இலங்கையில் கல்வியறிவுடையவர் அதிகம் இருப்பது வேலையை மிக வும் விரைவாக செய்யும் திறமை, என்பன இலங்கைச் சட்டத்தரணிக ளிடம் இருப்பதால் இந்தியாவை விட இலங்கை சாதகமாய் உள்ளது எனக் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவில் அனுபவம் குறைந்த
ஒரு சட்டத்தரணி க்குக் கூட பெ அறவிடுகிறார், ! தரணிகளிடம் ஒரு ஒப்படைப்பதன் மூ பணிகள் 60 வீத க்க முடியும். அமெரிக்க சட்ட கைச் சட்டத்தர சியளிப்பதற்காக தரணிகள் குழு கைக்கு அனுப்பவ ஸ்கி அறிவித்துள் சட்டத்தரணிகள் அமெரிக்கச் சட் களை கற்கக் கூட கள் என இலங்ை சேம்பர்ஸ் தெரிவி அமெரிக்காவிற்க List) ടൂജ്ഞക
இனப் பிரச்சினை
இரட்டை ே
இலங்கையின் தேசிய இனப் பிர ச்சினை யுத்தமாகிக் கொள்வதற்கு மறைமுகமாக நின்று செயல் பட்டு தமது ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதில் அமெரி க்கா உரியவாறு காய்களை நகர் த்தி வந்தமை அரசியல் விபரமறிந்த யாவரும் அறிந்த ஒன்றேயாகும். இவ் விடயத்தில் சுய நிர்ணய உரிமைக் காகப் போராடி வரும் தமிழ் மக்க ளுக்கு முன்னால் ஒருவகை வேட மணிந்தும் பெளத்த சிங்களப் பேரி னவாதிகளுக்கு வேறு ஒரு வித வேடமணிந்தும் செயலாற்றி வந்து ள்ளது அமெரினக்கப.
இப்போது எவ்வித வேடமும் போடா மலே இருபுறத்தையும் ஏமாற்றும் வகையில் அமெரிக்கா நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டது. புலி கள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியிலில் தொடர்ந்து வைத்திருந்து வருவதுடன் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுக்கு ராணுவ பயிற்சி தள பாட விநியோகம் ஆயுத விற் பனை எனப் பன்முக ராணுவ உத விகளைச் செய்து வருகின்றது. அடு த்தடுத்து ராணுவ உயரதிகாரி களை இங்கு அனுப்பி ராணுவ உயர் மட்ட ஆலோசனைகள் நடாத்தி
Gloustong LDTeflong.
னதோ கவலையினம் காரணமாக இருந்ததா என்பது பற்றியும் ஆராய்வ தற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள தாக இலங்கை மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறனர். பண்டாரநாயக்க சர்வதேச மண்டபக் கட்டிடத்தில் சுனாமி விசாரணைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. சுனாமியால் பெராலிய என்ற இடத் தில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர் களின் கூட்டமைப்பின் சார்பில் அவ் விசாரணை ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமான சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த அமை ப்பின் இணைப்பாளர் பிரியந்த என் வர் அந்த புகையிரத விபத்திலிருந்து உயிர் தப்பி இருந்தார். அவரது மனைவியும் மாமியும் அவ்விபத்தில் உயிரிழந்தனர். அவரை விசாரணை ஆணைக்குழு வின் செயலாளர் அவரது காரியல யத்திற்கு அழைப்பித்து அவரது முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகா
அதே வேளை தமிழ் மக்களையும் புலிகள் இயக்கத்தையும் கண்துடை ப்புச் செய்வதற்கு அவ்வப்போது நடவடிக்கை எடுக்கவும் தவறவி ல்லை. அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கிளி நொச்சிக்குச் சென்று புலிகள் இயக் கப்பிரமுகர்களைச் சந்தித்துச் சென் றார். அவரது கிளிநொச்சிப் பயண த்தை தமிழ் ஊடகங்கள் ஆ ஊ! என்று ஊதிப் பெருப்பித்துக் காட்டி அமெரிக்கா ஆதரவு தருகின்றது என்றன. அவ்வாறு வருகைதந்த காங்கிரஸ் உறுப்பினர் டெணி டேவிஸ் ஒரு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கறுப்பின மக்களின் பிரதி நிதியாவார். அந்த வகையில் அவ ருக்கு தமிழ் மக்களின் அவல நிலை யை விளங்கிக் கொள்ளமுடியும் என் பதற்கு அப்பால் எதுவுமே இல்லை. என்பதே உண்மையாகும் அந்தக் கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர் கூட அமெரிக் ஏகாதிபத்தியத்தின் ஒரு பிரதிநிதியே ஆவார்.
அவ்வாறு அந்த அமெரிக்க காங் கிரஸ் உறுப்பினர் கிளிநொச்சிக்குச் சென்ற அதே காலப் பகுதியில் அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிரா ந்திய இராணுவக் கட்டளைத் தளபதி கொழும்புச் kg, es auf
லையென்று தெரிவித்துள்ளார். சுனாமி எவ்வாறு ஏற்பட்டது என்றும் அதனைப் பற்றி இலங்கையிலுள்ள அரசாங்க திணைக்களங்கள் அறிந் திருந்தனவா? அவர்கள் அறிவிக்க தவறினார்களா என்றும் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதே இவ் விசாரணைக்குழுவின் பொறுப் பாகும். என்றும் தெரிவித்தார். சுனமியால் ஏற்பட்ட ஒவ்வொரு சம்பவங்கள் பற்றியும், அவ்வொவ் வொன்றுக்கும் பொறுப்பு யார் என் பது பற்றியும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரம் அவ்வாணை க்குழுவிற்கு இல்லையாதலால் பொர லியய புகையிரத விபத்து பற்றி விசா ரணை செய்ய முடியாது என்று அவ்வாணைக்குவின் செயலாளர் தெரிவித்தார். பிரியந்த என்பவர் தம்பையா அ. சோசியேட்ஸிற் சட்ட நிறுவனம் ஊடாக உயர் நீதி மன்றத்தில் அடிப் படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அரசாங்கம் அவரது மனைவி யையும், மாமியை யும் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறிவிட்டாதாக குற்றம் சாட்டி
மட்ட ராணுவ ஆ serTrrít. Életirl, usuris ஏற்பாடாகி இருந் அண்மையில் இல தென்னாசியப் பிர உதவி இராஜாங்க டினா ரொக்கா மட்டத்தினருடன் நடாத்திய அதே கோரிக்கையைத் லை என்றும் கூறி 60)60Té Ä60 g, LL6 தலையில் தூக்கி இதோ என்று ெ எனவே அமெரிக்க வேடத்தையும் சார உலக மேலாதிக் தனை வேடங்கை ங்காது என்பதைய மைய நடவடிக்ை கொள்கின்றனர். தகைய ஏமாற்றும் காவால் செய்ய மு ஏனெனில் அமெரி Lub 2.699,5 63 uni6un அடிப்படை நோ கும். இதனைத் த கங்கள் தரும் ஒ அணுகுமுறைக்கு களைக்கான வே
யும், அப்பாதிப்புக்களுக்கு அரச அதி ESCO) GOOLIDIT? விபத்துக்குள்ளாவ காரிகளினதோ, அரச நிறுவனங்களி ரம் அவ்வாணைக்குழுவிற்கு திருக்க முடியாவிட
யாணம் செய்த காப்பாற்ற தவறிவி ப்பாடு செய்யப்பட்டி சுனாமி பற்றி விசா றகு ஆணைககுழு 195TGV 91,500T (UD50T ங்களை அளித்து யங்களுடன் புதிய தாக்கல் செய்யும்ப ரித்த பிரதமநீதிய சில்வா, நீதியரசர்க உதாலகம ஆகிே கொண்ட தற்கிண பிரியந்த வாபஸ்ெ LTÜ. மேலதிக சாட்சிய நோக்கில் பிரியந்த ரும் ஆணைக்குழு களை செய்திருந் பெராலிய புகையிர விசாரிக்க அதிகா ன்று அவ்வாணைக் லாளர் கூறியதன எதிர்பார்ப்பு வீணா அவ்வாறெனின் சு day,ÜLLL LD50,6flö0 அறிந்து கண்துடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3
ஒரு சிறு வேலை ய கட்டணத்தை லங்கைச் சட்டத்
பகுதி வேலையை லம் அமெரிக்க கம் செலவைக் குறை
முறைகளில் இலங் Eகளுக்குப் பயிற் சிரேஷ்ட சட்டத் வான்றை இலங் ள்ளதாக கல்பென் ளார். இலங்கைச் ஒரு மாதத்திற்குள் பத்துறை மாற்றங் ய திறனுடையவர் கயின் கோப்பறேற்
ஏற்பாடு செய்வதன் மூலம் அமெரிக் காவிற்காகப் பேசுவதற்கென ஒரு புத்திஜீவிக் கூட்டமொன்று உருவா கப்போகிறது. இது ஒரு வகைப்பட்ட அமெரிக்க ஊடுருவல்,
அமெரிக்கச் சட்டத்துறையை புரிந்து அமெரிக்க கம்பனிகளுடன் வேலை செய்வதற்கு ஆங்கிலப்புலமை வேண் டும். இலங்கையில் ஆங்கிலப் புலமை யுள்ள சட்டத்தரணிகள் மேட்டுக் குடியினரே இலங்கையின் மேட்டுக் குடியினர் ஒரு சில தனிநபர் விலக் காக, அமெரிக்க நிலைப்பாட்டை வர வேற்பவர்களாக இருந்து வருகின்ற னர். அமெரிக்க கம்பணிகளிடமிருந்து டொலர்களை வாங்கும் போது அவ ர்களின் விசுவாசம் மேலும் பல மடை
டன. பாண் இலங்கை மக்களின் தேசிய உணவாகிவிட்டது. பிஸ்ஸா, மக்டனால்ட்ஸ் ஆகாகோவென்று வியாபாரம் ஆகின்றன. உள்ளுர் தயாரிப்புகளை விற்பதில் வியாபா ரிகள் பெருஞ் சிரமப் படுகின்றனர். இலங்கையின் சட்டத்தரணிகளை யும் நிபுணர்களையும் அமெரிக்க சட்டத்துறை பயன்படுத்துவதால் ஒப் பீட்டு வகையில் டொலர் பெறுமதி மூலம் அதிக வருமானம் பெற்றாலும் அமெரிக்க சட்டத்தரணிகள் பெறு வனவற்றில் கால் பங்கைப் பெற்றே வேலை செய்ய வேண்டி ஏற்படும். அதனால் குறைந்த வேதனத்தில் கூடிய வேலை வாங்கும் முதலாளிய நடைமுறை சட்டத்துறையினரிடமும் வந்து சேரும். அதேபோல் அமெ ரிக்க வழிபாடும் அதிகரிக்கும். அது இலங்கையின் அரசியலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் யாரைத் தான் விட்டுவைக்கப்போகி றது அமெரிக்காவும் அதன் பூகோ
த்துள்ளது. யும். அமெரிக்கத் திறந்த பொருளா ளமயமாதல் நிகழ்ச்சித்திட்டமும் எல் ான சட்டத்துறை தாரத்தில் நாம் அமிழ்ந்து சுமார் லாம் அவர்கள் செயலாகவே மாறி ட்டத்தரணிகளை மூன்று தாசப்தங்கள் கடந்து விட் வருகிறது.
Its சட்டவிரோதமா?
லோசனை நடத்தி விக்குச் செல்லவும் தது. ங்கை வந்திருந்த ாந்தியத்திற்கான ச் செயலர் கிறிஷ் அரசாங்க உயர் பேச்சுவார்த்தை வேளை தமிழீழக் தாம் எதிர்க்க வில் ச் சென்றார். அத மைப்பு பா,உக்கள் வைத்து அதோ காண்டாடினர். ாவின் இரட்டை ாம்சத்தில் அதன் கத்திற்காக எத் ாயும் போடத் தய பும் மக்கள் அன்ை ககளால் புரிந்து அதிக காலம் அத் களை அமெரிக்
Pl? UITg|- க்காவின் சுயரூ திக்கத்திற்கான கமுடையதேய மிழ் மக்கள் ஊட ரு தலைப்பட்ச ஒப்பால் உண்மை
g5I LI60)d95 UDiUg95 LD நிலி ருந்து தடுத் டால் அதில் பிர ரயாணி களை ட்டதாக முறை ருந்தது.
ரணை செய்வத நியமிக்கப்பட்டிருப் சென்று சாட்சிய மேலதிக சாட்சி மனுவொன்றை அதனை விசா ரசர் சரத் என் ள் திலகவர்தன. யார் கேட்டுக் பக அம்மனுவை ற்றுக் கொண்
களை பெறும் பும், ஏனையோ ற்கு சமர்ப்பணங் னர். ஆனால் 5 விபத்து பற்றி ம் இல்லையெ குழுவின் செய ல் அவர்களின் யுள்ளது.
ாமியால் பாதி உணர்வுகளை கும் நோக்கிலே
மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவும் சட்டவிரோதமானதென அட் டனில் தொழில்பார்க்கும் சிரேஷ்ட்ட சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார். மே மாத நடுப்பகுதியில் அட்டனில் நடைபெற்ற சமஷ்டி பற்றிய நூல் வெளியீட்டில் பேசும் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேகொ. தி.எமக்கள் இயக்க நடவடிக்கைகள் யாவும் சட்டவிரோதமான தென்றும், அந்நடவக்கைகளில் ஈடுபடுவோதை பற்றிய தவல்களை அரச தகவல் சேகரிக்கும் நிலையம் சேகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு விடயம் பற்றி கருத்துக்களை தெரிவிக்கவும் விருப்பமில்லாதவிடத்து எதிர்ப்பை தெரிவித்தகவும் இலங்கை
தேயிலையை பிடுங்கிவிட்டு கிழங்கு செய்கையையும், மலர்ச்செய்கையும் தோட்டக்கம்பெனிகள் செய்து வரு கின்றன. இதனால் தேயிலை பெரு ந்தோட்ட பொருளாதாரம் முற்றாக அழிக்கப்படுகிறது. தோட்டங்கள் நட் டத்தில் இயங்குவதாக கூறியே பெருந்தோட்டக்கம்பெனிகள் 50 வருடகால குத்தகைக்கு கொடுக்க
ப்பட்டன. அக்கொம்பெனிகள் பல
முகாமைத்துவ கம்பெனிகளிடம் தோட்ட அலுவல்களை பிரித்துக் கொடுத்துள்ளன. தோட்டங்களில் வீதிகள் தொழிலா ளர்களுக்கான குடியிருப்பு நீர்ப்பா சன வசதிகள், சுகாதார வசதிகள் போன்றவற்றிற்கு எவ்வித கவனஞ் செலுத்தாத கம்பனிகள், லாபமொ ன்றையே கருத்தில் கொண்டு செய ற்படுகின்றன. தோட்டங்களிலுள்ள மரங்கள், மண், நீர் கற்கள் உட்பட பல வளங்களையும் கம்பெனிகள் விற்று தீர்க்கின்றன. இவற்றை கண் காணித்து கட்டுப்படுத்த அரசாங் கத்திடம் எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. ஏனைய பயிர்ச்செய்கை களுக்காக தோட்டக் காணிகளை தான் ஆணைக்குழு விசாரணை மேற் கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புகையிரத திணைக்களத்தினால் புகையிரத விபத்து பற்றி உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப் பட்டது. அதன் விபரங்களும் வெளியி LLILGScootnG). இவ்வாறான செயல்களின் மூலம் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பி ற்கு துரோகமிழைக்கிறது. புகையிர
கொள்ள வேண்டும். பாதிப்படைந்த மக்களை ஏமாற்றக்கூடாது.
பிரஜை ஒருவருக்கு இருக்கும் ஜன நாயக உரிமைகள் பற்றி அச்சட் டத்தரணி படிக்கவில்லையா? மனித உரிமைகள் ஆணைக் குழுவில் வேலை செய்யும் போதும் கூட அவ ருக்கு தெரிந்து கொள்ள முடிய 6,60606)urt? மலையகத்தில் மக்களின் பங்களிப்புட னான மாற்று அரசியல் தலைமைத் துவம் வளர்ச்சியடைந்தால் இவரைப் போன்ற ஏட்டுச்சுரக்காய்கள் பாரா ளுமன்ற சபைக்கு நியமிக்கப்பட முடி யாதுதானே! மலையக தலைமைகள்தான் மலை யகத்தமிழர்கள் என்றால் படித்தவர் கள் எனப்படுவோரும் கூட மலையக த்தமிழ் மக்கள் தலைகளில் இன்னும் மிளகாய் அரைக்கப் பார்க்கிறா ர்களே.
க்கு விடப்படுகின்றன. பெருந்தோட்டப்பயிர்ச்செய்கை அழி க்கப்பட்டு, பெருந்தோட்ட பொறி முறை செயலாற்றதாக்கப்படும் போது தொழிலாளர்கள் தொழில்ரீதி யான உரிமைகளை இழந்து தொழி ல்ரீதியான பாதுகாப்பற்றவர்களாக் கப்படுவார்கள். பெருந்தோட்ட பயிர்ச்செய்கையல் லாத தேயிலையுடன் தொடர்பற்ற ஏனைய பயிர்ச் செய்கையுடனர் தொடர்புள்ள வேலைகளுக்கு அமர் த்தப்படும் தொழில்லாளர்களுக்கு வேலைநேரம், தொழில்உரிமைகள் சம்பளம் என்பன நிச்சயமற்றதாகவே இருக்கிறது. இதனால் தொழிலாளர் வர்க்கம் பலவீனப்படுத்துவதுடன் அவர்களின் மலையகத்தமிழ் தேசிய இனத்துவ வளர்ச்சியும் தடுக்கப்படு கின்றது. இதனால் தொழிலாளர்களே பெருந் தோட்ட பொருளாதாரத்தை பாது காக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியுள்ளது. அவர்களது தொழி ற்சங்கத்தலைமைகள் பெருந்தோட் டங்களை அழிக்கும் கம்பெனிகளின் எடுபிடிகளாகிவிட்டன. விபத்தில் ஒரே நேரத்தில் அதிகமா னோர் கொல்லப்பட்டனர். அதனால் பாதிக் கப்பட்டவர்களுக்கு நீதி மறு க்கப் பட்டுள்ளது. அரசாங்கம் சுனாமியால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து விசா ரிப்பதற்கும் தற்போது விசாரணை களை மேற்கொள்ளும் ஆணைக் குழுவிற்கு அதிகாரங்களை வழங்க வேண்டும். அல்லது இன்னுமொரு ஆணைக்குழு விசாரணையை மேற்

Page 4
| (8լD,եւ,6մ 2005
புதி
அபிவிருத்தித்திட்டம் என்ற பேரில் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திட்ட த்தை நிறைவேற்ற ஐ. தே. கட்சி அரசாங்கம் துரிதமாக செயற்பட் டது. மக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை நடைமுறைப்படுத்தவி ல்லை. தற்போதைய ஐ. ம. சு. மு. அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு எதி ராக பல அமைப்புகள், தனிநபர்களை உள்ளடக்கிய வெகுஜன இயக் கமொன்று அமைக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதிலும் அதற் கூடாக வெகுஜனப் போராட்டங் களை முன்னெடுப்பதிலும் புதியஜனநாயக கட்சி முக்கிய பங்கு வகி த்து வருகிறது. எனினும் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுப்பது டன் புதிய- ஜனநாயக கட்சி அர சியல் நடத்துவதாக சில பத்திரிகை நிருபர்கள் எழுதியுள்ளனர். மேல் கொத்மலைத்திட்டத்தை நிறை வேற் றுவது ஐ.தே.கட்சியினதும் ஐ.ம.சு. முன்னணியினதும் அரசியல் என் றால் அதனை எதிர்ப்பது புதிய- ஜன நாயக கட்சியின் அரசியல் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளமாட் டார்கள். ஏனெனில் அவர்கள் ஆதி க்க அரசியலின் சாமரைகள் இயற்கையை மாற்றி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு கம் யூனிஸ்ட்டுகள் எதிரானவர்களல்லர் ஆனால் இயற்கையை மாற்றுவது என்பதற்கும் அபிவிருத்தி என்பதற் கும் கம்யூனிஸ்ட்டுக்கள் பாட்டாளி வர்க்க நலன்சார் அர்த்ததையே கொண்டுள்ளனர். ஏகாதிபத்திய நாடுகளும், உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி உலகவர்த்தக நிறுவனம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்க ளும் அபிவிருத்தி என்ற பேரில் அவற் றின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை இலங்கை போன்ற நாடுகளில் முன் னெடுப்பதற்காக திணிக்கின்ற திட் டங்களை ஏற்றுக்கொள்வதில்லை. நீர்மின்சக்தியை பெறுவதற்காகவும், நீர்ப்பாசனத்திற்காகவும் பல நீர்த் தேக்கத்திட்டங்கள் மேற்கொள்ளப்ப ட்டன. அவற்றினால் பெறப்பட்ட நீர் மின்சக்தி எல்லா சாதாரண மக்க ளின் வாழ்விடங்களுக்கும் வழங்கப் படவில்லை. எல்லா மக்களின் வாழ
3.
ଝୁଲ୍ପି
மேல் கொத்மலை திட்டத்திற்கு எதி ரான மக்கள் இயக்கம் விடுத்த அழைப்பை ஏற்று மலையகமெங்கும் மேகொதிட்டத்திற்கு எதிரான எதி ர்ப்பு தினம் அணுஷ்டிக்கப்பட்டது. மலையகத்தின் நகரங்களில் கடை கள் பூட்டப்பட்டிருந்தன. தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல் லவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை யாகையால் ஒன்றரைநாள் வேலை க்குப் போகவில்லை. மரக்கறி தோட் டத் தொழிலாளர்கள் ஆடை தொழி ற்சாலைகள் போன்றவற்றில் வேலை செய்வோரும் வேலைக்கு செல்லவி ல்லை. பொது இடங்கள், வாகனங் கள், வீடுகள் கடைகளில் கறுப்பு கொடிகள் போடப்பட்டிருந்தன இவ்எதிர்ப்பு தினத்தில் ஆர்ப்பாட்ட மும் சத்தியாக் கிரகமும் தலவாக் கொல்லை அட்டன் வீதியில் டெவன் நீர்வீழ்சிசிக்கு அருகில் காலை 10.30 மணியிலிருந்து 2மணிவரை நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் தியாகி சிவனுலெட்சுமணன் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ஊர்வலமாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். 1977ஆம் ஆண்டு தோட்டக்காணிகளை சுவிகரித்து பேரினவாத குடியேற்றங்களை ஏற் படுத்தி தோட்டத் தொழிலாளர் களை தோட்டங்களிலிருந்து வெளி யேற்றும் திட்டத்திற்கு நடைபெற்ற போராட்டத்தில் யொக்ஸ்போட்
விடங்களுக்கும் வழங்குவதற்கு அந் நீர்மின்சக்தி போதாது என்று கூறுப் படுகிறது ஆனால் கொழும்பிலும், கொழும்பிற்கு அருகிலுள்ள நகர ங்களிலும் விளம்பரங்களுக்காகவும் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மேட்டுக்குடியினரின் வீடுகள் போன் றவற்றிற்கு இருக்கும் ஆடம்பரமான குளிர்சாதன வசதி போன்றவற்றிற் கும் அதிகமான நீர்மின் சாரம் பயன் படுத்தப்படுகிறது. நீர்மின்சக்தியை விட செலவு குறை ந்த மின்சக்தியை பெறுவதற்கு வழி யில்லை என்று கூறப்படுகிறது. நீர் மின்னுக்கு பதிலாக எத்தனையோ மாற்றுவழிகளை நமதுநாட்டு நிபுண ர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். பாரிய நிலப்பரப்பை நீருக்குள் மூழ் கடிப்பது பாரிய நீர்தேக்கத்திட்டங் களுக்குள் நீரைத்தேக்கி வைப்பது போன்றனவற்றால் சூழலுக்கும் இயற் கைக்கும் மக்கள் வாழ்விற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு சாட்சிய ங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நீர்த் தேக்கத்திட்டங்களினால் சூழலுக்கு ஏற்பட்டுள் பாதிப்புகளை அறிவோம். நிலத்திற்கு அடியில் நீரை கொண்டுச் செல்லும் குழாய்கள் அமைக்கப்படும் போது நிலநடுக்கம் ஏற்படும். அத னால் மண்சரிவு, மண்ணரிப்பு நில அதிர்வு காலநிலை பாதிப்பு போன் றன ஏற்பட்டுள்ளன. பாரிய நீர்த்தேக் கத்திட்டங்களினால் எதிர் பார்க் கப்படும் நீர்மின்சக்தி கிடைப்பதி ல்லை. அதுவும் 30 வருடங்களுக் குப் பிறகு கிடைக்கின்ற நீர்மின் சக்தி கிடைக்கப்போவதில்லை. அதற்குப் பிறகு அந்நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை வடித்துவிட்டாலும் அம்மணன் ணில் பிரபோசனமான பயிர் விளைச் சலை பெறமுடியாது என்பதும் நிரூ பிக்கப்கட்டுள்ளது. பாரிய நீர்த்தேக் கத்திட்டங்களினால் மணி வளம், காலநிலை, தாவரங்கள் உயிரினங் கள் அழிவிற்குள்ளாகின்றன. பாரிய நீர்மின் நிலையங்களிலிருந்து வெளி யேறும் கதிர்வீச்சு மக்களின் வாழ்விற் கும், ஓசோன்படலத்திற்கும் பாரிய தீங்கை ஏற்படுத்தும். இவை சூழ லியியல் பாதிப்பாகும். எனவே இயற்கையை மாற்றி அபிவி ருத்தி திட்டங்களை மேற்கொள் வதை ஆதரிக்கும் அதேவேளை
தோட்ட இளைஞன் சிவனுலெட்சு மணன் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத் தக்கது. பின்னர் ஊர்வலமாக டெவன் நீர்வீழ்ச்சிக்கு வந்தடைந்த னர் அங்கு மேகொதிட்டத்தை எதிர்த்து கண்டனக் கூட்டம் நடை பெற்றது.
அக்கூட்டத்தில் புதிய-ஜனநாயக கட் சியின் தேசிய அமைப்பாளரும் மே.கொதி.எமக்கள் இயக்கத்தின்
சாரி முன்னணி யின் தலைவர் வாசுதேவ நாணயக் கார நவசமசமாஜக்கட்சியின் தலை வர் விக்கிரமபாகு கருணாரட்ண புகையிரத ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் சரத்பெர்னாண்டோ இட துசாரி மக்கள் நிலையத்தின் அமைப் பாளர் பற்றிக் பெர்னாண்டோ, இல ங்கை ஜனநாயக தொழிலாளர் முன்
T
AO
கம்யூனிஸ்ட்டுகள் அழிப்பதை ஏற்பதி இவ்வாறான பாரி ங்களை ஏற்றுக்ெ
மேல்கொத்மலை டம் என்பது மத்த மிகவும் வளமான யவிருக்கிறது. ஏ கப்பட்ட நீர்த்தே னால் பாரிய வ6 திட்டங்கள் நீருக்கு டன. அத்துடன் ! அவ்விடயங்களில் டத்தொழிலாளர்க ழர்கள் விரட்டியடி க்கப்பட்ட பெரும் இனத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ங்களை சுற்றி சி குடியேற்றங்கள் 5 அவ்விடங்களில் முகாம்கள் அமை தேக்க அபிவிருத்தி பேரில் மேற்கொ6 3,6floor Ts) LD60)6OLL க்கு எதிராக இன. கங்கமும் நிறைே 40 வருடங்களு கொள்ளப்பட்ட நீர் களால் பாதிக்க
(ബ്ലേ – ජමIUP (5'' படவில்லை. இங்கு டங்களால் தோட கள் என்ற பேரில் றபோது வர்க்கரீதி றைகளுக்கும், ம6 கள் என்ற தேக் யாளம் பாதிக்கப் இன ஒடுக்குமுை ளாகின்றனர். ே திட்டம் மேற்கொள் யல் பாதிப்புகள் மட கத் தமிழ்மக்கள் என்ற நுவரேலியா பு LufᎢᏭᏂ Ꮽ56u6ufᎢᎦᏂᏪ56Ꮱ6 குடி சனசெறிவு கு னால் தேசிய இ பாதிக்கப்படும். ே னணியின் உபத கனகராஜ் மேல் முன்னணியின் அ கணேசன் புதிய பு பின் லா.பிரபாகர உரையாற்றினார் இவ்வெதிர்ப்பு தின த்த இதன் அ6 கைது செய்ய ெ முயற்சி கைகூடல் பத்தனை பூரீபாத யின் விரிவுரையா திரனை கைது ெ முயற்சி செய்தன
ܠ ܐ .
” SN
S.
Glumit 6ứl6montri G8, போதும் கடை வில்லை கொட்ட க்கரவண்டி சாரத பத்தனை பொலி கைது செய்து
விடுதலை செய் வாகனங்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.
இயற்கையை ல்லை. அதனால் நீர்தேக்கத்திட்ட காள்வதில்லை. நீர்த்தோக்கத்திட் |ய மலைநாட்டில் லப்பகுயில் அமை கனவே அமைக் க்கத்திட்டங்களி Tமான நீர்ப்பரப்பு |ள் மூழ்கடிக்கப்பட் புதன் விளைவாக வாழ்ந்த தோட் ள் மலையகத்தமி கப்பட்டனர். பாதி JT60,T60)LD ófráJU, GIT ஓரளவிற்கேனும் பட்டது. அத்திட்ட பகள பேரினவாத ற்படுத்தப்பட்டன. பாதுகாப்பு படை க்கப்பட்டன. நீர்த் திட்டங்கள் என்ற iளப்பட்ட திட்டங் கத்தமிழ் மக்களு *சுத்திகரிப்பு நோக் வற்றப்பட்டன. 30, க்கு முன் மேற் த்தேக்கத்திட்டங் பட்டவர்களுக்கு
BOTIEJU, GİT” GILDIÉJU, Ü
BB SF 60 -
நீர்த்தேக்கத் திட் ட்டத்தொழிலாளர் பாதிக்கப்படுகின் நியான, ஒடுக்குமு லையகத்தமிழ் மக் Fய இன அடை படுகின்ற போது றகளுக்கும் உள் மல்கொத்மலைத் ளப்பட்டால், சூழலி ட்டுமன்றி மலைய செறிவாக வாழ்கி ாவட்டத்தில் குறிப் oயில் அவர்களின் றைக்கப்படும். இத னத்துவ வளர்ச்சி தசிய இன ஒடுக் லைவர் கணபதி DrTigerTescoT LDġ, g, gir மைப்பாளர் பிரபா ண்பாட்டு அமைப் tot p LLUL LJGuff 5ள். த்தை தடுத்துநிறு LDL LITT 6TT 95 6061T ாலிஸார் எடுத்த ல்லை. குறிப்பாக ல்வியியல் கல்லூரி ர் எஸ்.இராஜேந்
லும்
LLapto
குமுறையுடன் நடைமுறைப்படுத்த வுள்ள மே, கொ. திட்டத்தை ஏற்க (Up L9, LILIT ġolவளமான நிலப்பரப்பை நீரில்மூழ் கடிக்க கூடாது என்று கூறும்போது சிலர் வளமான நிலப்பரப்பில் பயிர் செய்து நட்டமடைவதைவிட நீரில் மூழ்கடித்து நீர்மின்னை பெற்று தொழிற்சாலைகள் அமைத்து லாப மடையலாம் என்ற முதலாளித்துவ நியாயம் கற்பிக்கின்றனர். மனிதனை மனிதன் சுரண்டிக் கொள்கின்ற லாபத்தை விட அனைத்து மக்க ளின் உணவு உடை உறையுள் போன்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அத ற்கு நிலம் அவசியம் நிலம் இல்லாமல், அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் ஒரு சிலர் லாபம் சம்பாதிப்பது அபிவிருத்தியாகாது. அந்த அபிவிருத்தி தேவையுமில்லை. மேல்கொத்மலைத்திட்டத்தினால் பாரிய வளமான நிலப்பரப்பு நீரில் மூழ்கடிக்கப்படுவதால் அங்கு வாழ் கின்ற மக்களுக்கு இருப்பிடத்திற்கும், பயிர்ச்செய்கைக்கும் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுவர். அங்கு பேரின வாத குடியோற்றங்கள் ஏற்படுத்தப் படும். அப்பகுதி பாதுகாப்பு வலயமாக பிர கடனப்படுத்தப்பட்டு 25 இற்கு மேற் பட்ட பாதுகாப்பு படை முகாங்கள் ஏற்படுத்தப்பட்டு அப்பகுதி இரா ணுவபயமாக்கப்படும். இதனால் அப் பகுதியின் ஜனநாயக இயல்பு வாழ் க்கை பாதிக்கப்படும். இலங்கை தோட்டத்தொழிலாளர்க ளின் மலையகத்தமிழ்மக்களினது போராட்ட கேந்திரமான தலவாக் கொல்லை அழிக்கப்படும். இத்திட் டத்தை நடைமுறைப்படுத்த தொடர் ந்து முயற்சி செய்துவந்த ஐ. தே. கட்சி தலைவர்களில் ஒருவரும் பேரி னவாதியுமான காலஞ்சென்ற காமி னிதிஸாநாயக்கவின் பேயர் அவ் விடத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. தலவா புல்வெளி என்ற தலவாக் கொல்லை காமினிதிசாநாயக்க புரவாக இருக்கிறது. இவற்றைவிட இத்திட்டத்திற்கு கட னுதவி வழங்கப்போகின்ற ஜப்பான் ஏகாதிபத்தியம் இப்பிரதேசத்தில் அத னது ஆதிக்கத்தை நிலை நாட்டவி லும் கறுப்பு கொடிகளை போட்டார் என்றே கைது செய்யப்பட்டுள்ளர். ஆர்ப்பாட்டக்காரர்களை பேரினவாத சக்திகள் தாக்கப்போவதாகவும் இ.தொ.கா.வின் அடியாட்கள் தாக் கப்போவதாகவும் வதந்திகள் பரப் LILIUL LLGOT. இவற்றையெல்லம் மீறி தூரஇடங்க ளிலிருந்தும் வாகனங்களை வாட கைக் கமர்த்திக் கொண்டும் (பஸ் போக்கு வரத்து குறைவாக இருந் தது) டெவன் நீர் வீழ்ச்சிக்கு அருகில்
Fuju GUITGSLemontft
அ 69.
ளை திறக்கும்படி ட்டுக்கொண்ட ள் திறக்கப்பட லை நகரில் முச்ச சிவா என்பவரை vITff Gn 60)50ulsö. LJ 2 up60უflā(ჭჟ; |ள்ளனர். அவர்
பொது இடங்களி
பண்டாரவள்ை நாகவத்தை மெய் யப்பன் டிவிசன் தோட்டக்கோவில் திருவிழாவிலும், வழிபாடுகளிலும் பெரும் எண்ணிக்கையான தொழி லாளர்கள் சாதிரீதியாக தடுக்கப்ப ட்டுள்ளனர்.
கோயிலின் வருடாந்த திருவிழா விலும், வழிபாடுகளிலும் மேல்சாதி எனப்படுவோரின் ஆதிக்கம் தொட ர்ந்து நிலைநாட்டப்பட்டு வருகிறது. அதனை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக் கள் குரல் எழுப்பி வந்ததுடன் இங்கு வருட திருவிழாவை நடத்துவதிலும் சப்பரம் தூக்குவதிலும் வழிபாடுக ளிலும் சமத்துவமான பங்களிப்பை கேட்டுள்ளனர். அதற்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை அத்தோட்ட கோயில் கமிட்டியின் தலைவர் பண் டாரவளை தமிழ் மாகவித்தியாலய அதிபர் தலைமையில் சாதிய ஆதிக் கம் நிலை நாட்டப்பட்டுவருகிறது
LLSS SSSSSSS SSSSS S S S S
Fl:Lákanslalai Elsu- algjulegal
ருக்கிறது. இத்திட்டத்தினால் கிடை க்க விரும்பதாக கூறப்படுகின்ற நீர்மி ன்னின் அளவு 150 மெகாவார்ட்ஸ் மட்டுமே. இப்பிரதேசத்தில் ஜப்பான் அமைக்கவிருக்கின்ற (டயர் பெற்றரி, ஆடைதொழிற்சாலைகள்) தொழிற் சாலைகளுக்கே அம்மின்சக்தி போது மானதாக இருக்கும். இப்பகுதியில் ஜப்பானியர்களுக்கு மட்டும் பயிற்சி யளிக்கக் கூடிய நீர்மின்னியல் கல்வி நிறுவனம் அமையவிருக்கிறது. அத்தி ட்டம் ஜப்பானிய நிபுணர்கள் தொழில் புரிவார்கள். இதன்மூலம் ஜப்பானிய ஏகாதிபத்திய பிடி இறுக்கப்படும் வாய்ப்புகளே அதிகம், நாங்கள் திரு ப்பி செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய கடனில் நன்மை அடையப் போவது ஜப்பானியர்களாவர். இவ்வாறான அடிப்படைக்காரணங் களினாலேயே புதிய- ஜனநாயக கட்சி அதனை எதிர்க்கிறது. வேறு சிலர் வேறு சில காரணங்களுக்காக எதிர்க்கலாம் அவ்வெதிர்ப்புகளை ஒருமுகப்படுத்தும் நோக்கிலேயே மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதி ரான மக்கள் இயக்கம் என்ற அமை ப்பு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெகுஜனப்போராட்டங்கள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன எதிர்ப் பியக்கங்கள் கம்யூனிஸ்ட்டுகளில் அர சியல் நடவடிக்கைகளின் அடிப்படை யாகும். அதனையே மேல்கொத் மலைத்திட்டம் தொடர்பாக புதியஜனநாயகட்சி செய்துவருகின்றது. மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதி ரான போராட்டம் அரசியலற்றதல்ல. அத்திட்டத்தினால் பாதிக்கப்படப் போகின்ற பிரதேசத்திலும், மக்கள் மத்தியிலும் இருக்கின்ற அரசியல் தலைமைகள் எனப்படும். இ. தொ. கா. ம. ம. மு என்பன மக்களின் நலனை கருத்திற்கொள்ளாதபடி யால் (மக்கள் நலனை முதன்மைப் படுத்தும் அமைப்புகளுமல்ல) தொடர் ந்து மக்கள் நலன்சார் இயக்கங் களை முன்னெடுத்து வந்த புதியஜனநாயக கட்சி மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிராக எடுத்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மத்தியப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக அப் பகுதியிலும் அம்மக்கள் மத்தியிலும் அரசியல் தலைமைத்துவத்தை பலப் படுத்த வேண்டிய தேவை புதியஜனநாயகக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது மலையகத்தில் தொழிற்சங்கவாத, ஒட்டு அரசியலுக்கு முடிவுகட்டும் வகையில் புதிய- ஜனநாயக கட்சி அதன் வர்க்க அரசியலை மேலும் முன்னுக்குதள்ள வேண்டிய வரலா ற்று கடமையை கொண்டுள்ளது. வந்து மக்கள் பெருமளவில் கலந்து (og, T600TL60Trr. பிரதான தொழிற்சங்கங்களின் ஆதர வின்றி மிகவும் வெற்றிகரமாக மே15 எதிர்ப்பு தினம் மலையகத்தில் முன் னெடுக்கப்பட்டது இதுவே முதற்த டவையாகும் என்பதால் இவ்எதிர்ப்பு தினம் முக்கியத்துவம் வாய்ந்த தாக அமைந்தது. இதனையடுத்து யூன் 3 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள் 6T60T.
தோட்ட நிர்வாகத்தினர். பொலிஸர் போன் றோர் மேல் சாதி எனப்படு வோரின் ஆதிக்கத்திற்கு ஆதரவாக இருப்பதால் ஒடுக்கப்பட்டோர்களு க்கு நீதி கிடைக்கவில்லை. வருடாந்த திரு விழா வழிபாடுகளில் அவர்க ளுக்குரிய பங்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடுக்கப்பட்டோர் தேயிலை மலையில் இருக்கும் காட்டுமாரியம் மண் கோவிலில் தனியாக திருவிழா வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளா ர்கள். அத்துடன் தோட்டக் கோவி லுக்கு கொடுத்து வந்த நிதியுத வியை நிறுத்துவதெனவும் தீர்மானி த்துள்ளனர்.
இதுவிடயத்தில் ஒடுக்கப்பட்டவர்க ளும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க ளான இ.தொ.கா. ம.ம.மு என்பன இதனைக் கண்டும் காணமாமல்
இருந்து வருகின்றன.

Page 5
மே.யூன் 2005
LL LL LLL LLLLLLL LL LLLL LLLLLLL LLLL LLLLLLS வெகுஜன அரசியல் மாதப்
පූදිය පුම්
Putihiya Poomi சுற்று 12 மேயூன் 2005
(12 മഞ്ഞ 12) - lpjി 80
எஸ்.47,3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொபே 243517.பாக்ஸ்:011-2473757 FF-GLDuSci) : puthiyapoomiGhotmail.com
அரங்கேறும் மதவெறி திருகோணமலை நகரின் மையப்பகுதியில் மணிக் கூட்டுக் கோபுர எதிரே இரவோடு இரவாக புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்டது. மே 15ம் திகதி காலையில் திருமலை நகரம் பரபரப்படைந்ததுடன் பதற்றமும் பெறத் தொடங்கியது நாலரை அடி உரச்சிலை நன்கு வடிக்கப்பட்டு மூன்றடி உயர கொங்கிறீட் பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் மேலே கூடாரமும் போடப்பட்டது. புனித பெளத்த நாட்கள் எனப்படும் வெசாக் தினக் கொண்டாட்டங்கள் இடம் பெறுவதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே இப் புத்தர் சிலை திருகோணமலை நகரின் மைய ப்பகுதியில் ஊன்றப்பட்டிருக்கிறது. இப் புத்தர் சிலை நாட்டல் என்பது புனிதத்தைப் போற்றும் வகையிலோ அல்லது வழிபாட்டுத் தேவை அடிப்படையிலோ வைக்கப்பட்ட தொன் றல்ல. அல்லது பெளத்த மத பீடத்தின் விதி முறைகளுக்கு அமைய முன் அனுமதி பெற்று நாட்டப்பட்டதாகவும் இல்லை. இவ் வகையில் நோக்கும் போது முற்றிலும் திட்டமிட்ட உள் நோக்கங்களுடன் செய்ய ப்பட்டுள்ள நச்சுத் தன நடவடிக்கையாகவே காணப்படுகின்றது. நிச்சயம் இன வர்க்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பேரினவாத வெறி கொண் டவர்களும் அவர்களை உசுப்பி உற்சாகம் கொடுத்து வரும் அயல் ஆதிக்க சக்திகளும் இப் புத்தர்சிலைக்குப் பின்னால் மறைந்து நிற்கின்றனர் என்பது மறுக்கப்படமுடியாத ஒன்றாகக் காணப்படுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் பெளத்த மதத்தை சிங்கள பெளத்த பிக்கு மார்களும் அவர்களது பீடங்களும் எவ்வாறு பயன்படுத்தி வந்தனர் என்பது வரலாறு ஆளும் வர்க்க கட்சிகளும் அரசாங்கங்களும் அதற்கு அடிபணிந்து இன்றைய யுத்தம் வரை அதனை முன்னெடுத்து வந்தமை உலகறிந் தவைகளேயாகும். இந்தியாவில் மதவெறி எவ்வாறு இந்துத்துவ அடிப்படைவாதத்துடன் இந்திய அரசியலிலே ஆதிக்கம் பெற்று வந்துள்ளமையை அவதானிக்கும் எவரும் அதனோடு இலங்கையின் பெளத்த மத செல்வாக்கு அரசியலில் ஆற்றி வந்த பங்கைத் தெளிவாகக் காணவே செய்வார்கள் இலங்கையில் பெளத்தமதம் அரசியலில் தீர்மானிக்கும் இடத்திலும் பேரினவாதப்பரம்பலிலும் முன்னிலை வகித்த போதிலும் அப்பட்டமான மத வெறியாக தலை விரித்தாடியது இல்லை. ஆனால் இந்தியாவில் இந்துத்துவம் வெறிகொண்டு அரசியல் நோக்கச் சன்னதமாடியதன் ஊடாக இலங்கையிலும் மதஅடிப்படைவாதம் வெறியாகி வளர்ச்சி பெற ஆரம்பித்தது. இதற்கு இந்தியா உந்து கோலைக் கொடுத்தது. அதன் விளைவே பாராளுமன்றத்தில் பெளத்த பிக்குமார் சிஹலஉறுமய கட்சி மூலம் உட்புகுந்து கொண்டமையாகும். அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றும் ஒவ்வொரு உரையும் இனவெறி மதவெறியைத் தூண்டுபனவாக அமைந்து வருவதைக் காணலாம். இத்தகைய பேச்சுக்கள் நடந்தேறு வதற்கான ஒரு களமாகவே திருகோணமலை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. முற்றிலும் பேரினவாத விஸ்தரிப்பு நோக்கத்தோடும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முறியடிக்கும் போக்கிலும் திருமலை புத்தர் சிலை நாட்டப்பட்டிருக்கிறது. இதனால் இனங்களுக்கிடையில் பதற்றமும் மோத லும் உருவாகி இரத்த ஆறு ஒடுவதையும் அவ் ஆற்றில் தமது அரசியல் படகுகளை இலகுவாக வலித்துச் செல்லலாம் எனவும் பேரினவாத அர சியல் சக்திகள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இதற்கு இந்திய மேலாதிக்க கொள்கை வகுப்பாளர்கள் வரைபடம் வழங்குவதில் முன்னிற்கிறார்கள் அண்மையில் திருகோண மலைக்குச் சென்ற இந்திய உயர் இராஜதந்திரி ஒருவர் கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவிற்குமிடையே பாரம்பரிய தொடர்புகள் இருந்து வந்ததாக வற்புறுத்திக் கூறியதன் பின்னணி என்ன என்பதை சிந்திக்க முனையும் எவரும் உள்நோக்கைப் புரிந்து Glgarretir6) uñr. இந்தியாவில் மதவெறி பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்தி இரத்த ஆறு ஓடவைத்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு தசாப்தங்களில் பாபர்மசூதி இடிப்பிலும் குஜராத் படுகொலைகளிலும் இந்துத்துவ மதவெறியே முன்னிலை வகித்தது. இங்கே அத்தகையதோர் அரங்கேற்றத்தை திருமலை புத்தர் சிலை நாட்டுதலின் ஊடாக நிறை வேற்றிக் கொள்ளவே பெளத்த சிங்கள பேரினவாதிகள் முன்னிற்கிறார்கள் அதே வேளை புரிந்துணர்வு யுத்த நிறுத்த சூழலை முறியடித்து மீண்டும் யுத்தத்தை மூட்டும் எரிகொள்ளியாகவும் இப் புத்தர் சிலையைப் பயன்படுத்த நிற்கிறார்கள். இந்தியாவில் காவியுடையும் கையில் சூலாயுதமும் நெற்றி நிறைப் பொட்டுடனும் இந்துத்துவ வெறியர்கள் இஸ்லாமியர் மீது ஏனைய இனமதத்தவர் மீதும் பாய்கிறார்கள் இங்கு மஞ்சள் காவியுடை தரித்து கையில் விசிறி குடைகளுடன் பாராளுமன்றத்திலும் வீதியிலும் இறங்கி பெளத்த பிக்குகள் மதவெறி ஆட ஆரம்பித்திருக்கிறார்கள் அந்த மதவெறியின் அப்பட்டமான அரங்கேற்றமே கடந்த மே 15ம் திரு கோணமலை நகரில் அரங்கேறி நிற்கிறது. ஆளும் வர்க்கத்தினர் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போர் இன மத பேத ங்களை வளர்த்து அதன் ஊடே அரசியல் பிழைப்பு நடத்துவோர் என்ன பதில் தீர்வு கூறப்போகிறார்கள். இம் மதவெறிக்குப் பலியாகப் போவது மக்கள் பாழாகப் போவது நாடு. பயனடையப் போகிறர் வர்கள் இனம் மதம் மொழியின் பெயரால் வெறி கிளப்பி தத்தமது சொத்து சுகம் பதவி பெறுவோர் மட்டுமே.
-ஆசிரியர் குழு
இலங்கையில் சிங் மலையகத்தமிழ்த் ளும் ஏனைய வேடுவ சமூகங்க கின்றன என்பது ர்த்தம். இத் தே இருப்பும் தொடர் வரலாற்றின் வெ Blg. Gfloor DOILIT பெற்று வந்திருக் இந்து இஸ்லாமி பகளும் சிங்கள் மொழிகளும் இல யதாக இருந்து வ யனைத்தும் இலா மைத்துவ சமூகத் பலித்தும் நிற்கின் ஆனால் மேற்கூற கொண்ட சமூக னை மறுத்து வ த்த சிங்கள டெ வெறி கொண்டே வருகின்றனர்.
இனம் ஒன்று த DSOOTSO) LDLLITõÕT என்றும் அவர்கள பின் அடிப்படையி மானங்களும் முடி டுக்கப்பட வேண் பெளத்த சிங்கள வாதிகள் பெரும் ( துள்ளனர். ஏனை களையும் சமூகங் சிறுபான்மையின தகையோர் ஆட் வாழ்விலும் சமத்து U,G36TTT (3S, IT rifluġ,60 இரண்டாம் தர செடிகளாக வாழ்
தேசிய இனங்கழு பிரச்சினை மட்டும மலையகத் தமிழ்த் களையும் ஏனைய உள்ளடக்கிய பிர புரிந்து கொள்ளப் அதே வேளை தமி த்திற்கும் பெளத்த வாத ஆளும் வர்க் லான முரண்பாடா ஒடுக்குமுறை யுத்த வித்து விரிவடையச் டது. அதுவே நாட் ச்சினையாகவும் (
தலைப் போராட்ட மார்க்கம் தந்திரோ முறைகள் போன் FIT 5595 UIT 5595 9|| கண்ணோட்ட அடி க்கப்பட வேண்டிய6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1956 TT முஸ்லீம்
தேசிய இனங்க பறங்கிய, மலாய் ளும் இருந்து வரு இன்றைய யதா சிய இனங்களின் ச்சியும் வளர்ச்சியும் வேறு கால கட்ட க நிலையாக்கம் கிறது. பெளத்தம், ய கிறிஸ்தவ மத தமிழ் ஆங்கில ங்கை மக்களுடை ருகின்றன. இவை பகைத் தீவின் பன் தன்மையைப் பிரதி
D60T.
ய பன்மைத்துவம் ISIT frigida (ELIT, நவதிலேயே பெள ரும் தேசியவாத ார் சன்னதம் ஆடி பெளத்தசிங்கள ான் இந்நாட்டின் Lrfl6O) LDLL UTGITT 9,6 து விருப்பு வெறுப் லேயே சகல தீர் வுகளும் முன்னெ டும் எனவும் இப் ப் பெரும் தேசிய குரல் வைத்து வந் ய தேசிய இனங் களையும் வெறும் ர் எனவும் அத் சியிலும் அன்றாட வமான உரிமை ககளோ இன்றி நிலையில் கொடி ந்து விட்டுப் போக ரினவாத வெறித் யே இப் பெரும் நடந்து கொள்
த சிங்கள மேலா கள் நாட்டின் பிர ராட்டத்தின் அபா Télé, Glo,TGoorL இலங்கையின் சினையாகும். இப் ப சிங்கள தமிழ்த் ருக்கிடையிலான bல. அது முஸ்லிம் தேசிய இனங் சமூகங்களையும் ச்சினை என்பது படல் வேண்டும். ழ்த் தேசிய இன ÉEug, 6 IT (BLluísl6OT கத்திற்கு மிடையி "60T60Tg5J DJIFT909)J6JJ த்தைத் தோற்று செய்து கொண் டின் பிரதான பிர இருந்து வருகின் னையில் தமிழ்த் இன விடுதலைப் யுதப் போராட்ட து கடந்த கால் னவாத ராணுவ தத்திற்கு முகம் னறி வந்துள்ள வகையிலும் மறு தேசிய இன விடு த்தின் இலக்கு LITUTE 156T D60) L விடயங்களின் சங்கள் வர்க்க JLGOLlew Ulês) வகளாகும். அத் ளும் பரிசீலனை ன விடுதலைப் சாதகங்களா வண்டும். ஏனெ ரினதும் பொது ஆளும் வர்க்கமும் ணை வழங்கும்
ஏகாதிபத்தியமும் அந்நிய சக்திகளு DITGLD.
இவ்வாறான தேசிய இன விடுத லைப் போராட்ட சூழலில் ஆளும் வர்க்க பேரினவாத சக்திகளும் அவர்களுக்கு முட்டுக் கொடுத்து வரும் அந்நிய சக்திகளும் போராட் டத்தைப் பலவீனப்படுத்தி அழித் தொழிக்க கையாளும் அரசியல் சூழ் ச்சி தான் தமிழ்- முஸ்லீம் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பா ட்டை தோற்றுவித்து வளர்த்துக் கொள்வதாகும். பேரினவாத ஒடு க்கு முறைக்கு தமிழ் முஸ்லீம் மலை யகத் தமிழர் அனைவருமே ஆட் பட்டு நிற்கின்றனர். எனவே அத னை எதிர்த்து நிற்பதில் இம் மூன்று தேசிய இனங்களுக்கிடையே புரி ந்துணர்வும் ஐக்கியமும் அவசியமான தாகும். அந்த வகையில் தமிழ் முஸ் லீம் உறவும் ஐக்கியமும் அவசியமான
தொன்றாகும். பெளத்த சிங்களப் பெரும் தேசிய வாதம் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளைத் தட் டிக் கழித்து உதாசீனம் செய்து வந் தது போன்று தமிழ்த் தேசியவாதமா னது முஸ்லீம் தேசியவாதம் முன் வைக்கும் நியாயமான எந்தவொரு கோரிக்கையையும் புறந்தள்ளவோ நிராகரிக்கவோ கூடாது. முஸ்லீம் மக்கள் இன்று ஒரு தேசிய இன மாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர் கள் பேசும் மொழி தமிழாக உள்ள போதிலும் அவர்களது பாரம் பரிய வாழ்விடம் வடக்கு கிழக்காக அமை ந்துள்ள போதிலும் அவர்களது தனி த்துவ அடையாளத்தை துலங்கச் செய்வது இஸ்லாமிய மதமாகவும் அதனோடு இணைந்த பண்பாடாக வுமே காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தை தமது தேசிய இன இருப்புக்குரிய பாரம்பரிய பிர தேசமாக முஸ்லீம் தேசியவாத சக் திகள் அடையாளப்படுத்தி நிற்பதை எவ் வகையிலும் நிராகரிக்கவிய லாது. சிறிலங்கா முஸ்லீம் காங்கிர சும் அதன் தலைவராக விளங்கிய மறைந்த அஷ்ரவ்பும் கி பெளத்த சிங்கப் பெரும் தேசிய வாதம் தமிழ்த்தேசிய இனத்தினர் UUDITUETš6656TSIG தட்டிக் கழித்து உதாசீனம் செய்து வந்ததுபோன்று தமிழ்த்தேசியவா தமானது முஸ்லிம் தேசியவாதம் pU nicé surUDTSU எந்தவொரு கோரிக்கையையும் புறுந்துள்ளவோ நிராகரிக்கவே துே ப்படுத்தி வடக்கு மற்றும் அவற்றுக்கு அப்பாலான பிரதேசங்களின் முஸ்லீ ம்களை தமது அரசியலுக்கு ஊடாக ஐக்கியப்படுத்தினர். இந்த ஐக்கியமும் அவர்களது அரசியலும் எவ்வாறு சீர ழிந்து கொண்டது என்பது ஒரு புற மிருப்பினும் முஸ்லீம் மக்கள் மத்தியில் தேசிய இன உணர்வை தேசியவா தத்தின் ஊடாகத் தோற்று வித்து வளர்த்துக் கொண்டது என்ற உணன் மை மறுதலிக்க முடியாது ஒன்றா (95 LD. முஸ்லீம் காங்கிரசும் அதன் தலை வர் அஷ்ரவ்பும் முஸ்லீம் மக்களது தேசிய இன உணர்வுகளையும் தேசிய வாத ஆரம்பநிலை ஆர்வத் தையும் அரசியல் மூலதனமாக்கி பாராளுமன்றம் பேரப்பேச்சிலும் பத விகள் பெறுவதிலும் முனைப்பாக நின்றனர். அதன் மூலம் வர்க்க வள ர்ச்சி பெற்ற உயர்வர்க்க முஸ்லீம்
Dš60560)|LD
குழாத்தை வளர்த்தும் கொண்ட
னர். அத்தகைய சக்திகளின் பிரதி
நிதிகளோ அஷ்ரப்பின் மறைவுக்குப் பின் பல்வேறு பிரிவுகளாகி முஸ்லீம் காங்கிரஸ் பல வீனமடைந்து கொள் ளக் காரணமாகினர். அதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கி உத் வேகம் ஊட்டிய முஸ்லிம் தேசிய வாத மானது கணிசமான வளர்ச்சி நிலை காணவும் செய்தது. இத் தேசியவா தம் படித்த நடுத்தர வர்க்க சக்திகளி டையேயும் சிறுமுதலாளித்துவப் பிரிவினரிடையும் வலுப் பெற்று வரு வதைக் காணமுடியும் கிழக்கிலே உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல் கலைக் கழகம் கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை தொழில் நுட்பக் கல்லூரி போன்ற வற்றின் மூலமான கல்வியும் வேலை வாய்ப்பும் பெற்ற முஸ்லீம் இளைஞர் கள் தேசிய வாதநோக்கில் சிந்திப்ப தில் தவறு இருக்க முடியாது. அது மட்டுமன்றி வடபுலத்திலிருந்து தொண்நுாறாம் ஆண்டில் விரட்ட ப்பட்ட முஸ்லீம் மக்களின் அவலங்க ளும் வேதனைகளும் அனைத்து முஸ்லீம் மக்களதும் தேசியவாத உணர்வுகளை மேலும் வளர்த்துக் Glg, T60 L6GT. முஸ்லீம் தேசிய இனத்திற்கும் அவ ர்கள் மத்தியில் உருவாகி நிற்கும் தேசிய வாதத்திற்கும் முன்னால் பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. நமது பொது எதிரி யார்? நமது உரிமைகளைப் பெறுவதில் நண்பன் யார்? எதிரி யார்? எத்தகைய போரா ட்டத்தை முன்னெடுப்பது? பாராளு மன்ற அரசியலும் அதன் பேரப்பேச்சு நடைமுறைகளும் முஸ்லீம் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெ டுக்க உதவுமா? ஒரே பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் தேசிய இனங்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கான அடிப் படைநிலைப்பாடுகள் எவை? இவற்று க்கான பதில்கள் பரந்துபட்ட முஸ்லிம் சாதாரண மக்களின் நலன்களில் இருந்து தேடப்பட வேண்டும். ஏனெ னில் தேசிய வாதம் என்பது பெரும் பாலும் நடுத்தரவர்க்க சக்திகளின தும் சிறுமுதலாளித்துவப் பிரிவினர தும் நலன்களைமையப்படுத்துவது டன் உயர் வர்க்க பழைமைவாதக் கருத்தியல்களுடனும் சமரசமாகிக் கொள்ளக் கூடிய ஒன்றுமாகும். முஸ்லீம் தேசிய இனத்தை ஒன்றுபடு த்தி அதற்கு அரசியல் அடையாள மும் அந்தஸ்தும் பெற்றுக் கொடுத் தாகப் பெருமை பேசி அதன் மறை வில் நின்றே முஸ்லீம் உயர் வர்க்கத் தினர் மக்கள் பெற்றுக் கொண்ட வை என்று கூறப்படுபவற்றை விடத் தாம் பெற்று தம்மை வளப்படுத்திக் கொண்டதே கடந்தகால நிகழ்வுக ளாகும். ஆதலால் தமிழ் தேசிய இன விடு தலைப் போராட்டமும் முஸ்லிம் தேசிய இன உரிமைகளுக்கான தேசிய வாதமும் எவ்வாறு தம்முள் புரிந்துணர்வுடன் ஐக்கியப் பட்டு விட்டுக் கொடுப்புகளுடன் முன் செல்வது பற்றி ஆழ்ந்து சிந்தித்து செயல்படல் வேண்டும். தமிழ்த் தேசிய வாதம் முஸ்லிம் தேசியவாத த்தை ஆதிக்க கண்ணோட்டத்து டன் அணுகுவது மிகப் பெரும் தவ றாக அமையும் அவ்வாறே முஸ்லீம் தேசியவாதம் குறுகிய நிலை நின்று தமிழ்த் தேசிய வாதத்தைத் தமது பிரதான எதிரியாகக் கொண்டு பேரி னவாதத்துடன் இணைந்து அதன் கருவியாகச் செயல்படமுனைவது முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். எவ்வாறாயினும் எத்தகைய தேசிய வாதமும் எல்லைக்கு உட்பட்டது என்பதும் வர்க்க நலன்களே இறுதி யில் தேசியவாதத்தை விழுங்கிக் கொள்கிறது என்பதும் அடிப்படை யில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டி
யவைகளாகும். அ -

Page 6
மேயூன் 2005
பாராளுமன்ற சனநா யகம் பற்றி மாக்ஸ், லெனின் ஆகியோர் எந்த விதமான மயக்கத்துக்கும் இடம் வைக்கவில்லை. முதலாளியப் பாராளுமன்ற அரசியல் மூலம் உழைக்கும் மக்கள் சில உரிமைகளை வெல்லலாமே ஒழியச் சமூக அமைப் பையோ உற்பத்தி உறவுகளையோ சுரண்டலையோ சமூக ஒடுக்குமுறைகளையோ இல்லாமற் செய்ய முடியாது. பாராளுமன்றத்தின் மூலம் சோஷலிஸ் சமூகம் அமைய இயலும் என று நம்பியவர் களி மாக் ஸினி காலத்திலிருந்தார்கள். லெனினின் காலத்தில் இருந்தார்கள். அவர்கட்குப் பின்னும் இருந்து வருகிறார்கள், வரலாறு அவர்களைப் பொய்ப்பித்து விட்டது. எனினும் அவர்கள் அந்த மயக்கத்தை மக்கள் மனங்களில் விதைத்துத் தம் அரசியற் பிழைப்பை நடத்தி வருகிறார்கள். ஒரு கம்யூனிஸ்றுக்கு அந்த மயக்கம் இருக்கலாகாது. முதாலாளிய அரசின் அடிப்படை வன்முறை சார்ந்து என்பதை அறிந்தும் அமைதியான முறையில் முதலாளிய ஆட்சியை மாற்றி சோஷலிஸத்தைக் கொண்டு வரலாம் என்று சொனி னவர் களை லெனினி திரிபுவாதிகள் என்று நிராகரித்தார். ஆனாலும் திரிபுவாதம் அவர் நிறுவிய சோவியத் யூனியனிலே அதிகாரத்திற்கு வந்தது. சோவியத் யூனியனில் திரிபுவாதம் அங்கீகாரம் பெற முன்பே அத்தகைய சிந்தனைகள் ஐரோப்பாவிற் சில கம்யூனிஸ்ற் கட்சிகளுக்குள் ஊடுருவி GYLLGOT.
எல்லாத் திரிபுவாதிகட்கும் பொது
யூகோஸ்லாவியாவில் குறுக்கீடு என்ற பேரில் ஆஃப்கானிஸ்த பேரழிவு ஆயுத ஒழிப்பு என்ற தொடரும் ஆக்கிரமிப்பும் எ வெளிப்படுத்தியது. அமெரிக்கா பிற நாடுகளைப் பணிய வைக்க அமெரிக்காவின் பலவீனத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகவு போராட்டம் ஒய்ந்து ஒழிந்து ஒவ்வொரு நாட்டிலும் புரட்சி மையுடன் எழுச்சி பெற்று வரு க்காவுக்கு எதிராக எழுந்து நி க்காவின் கொல்லைப்புறம் எ மெரிக்காவில் உருவாகி வருக ப்படுத்தி நசுக்க அமெரிக்க எ வைத் தனிமைப்படுத்தி, வத்தி மீதான வணிகத் தடையைக் உண்டாக்கியுள்ளது. இன்றைய சூழல் மீண்டும் ஏ விடுதலை, சோஷலிஸ் மாற்றம் நிலைமைகளைக் காட்டி நிற் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் நிலையில் சந்தர்ப்பவாதிகள்
வான ஒரு பண்பு தமது நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கத்தின் மேலா திக்கப் போக்குக்களை அனுசரித் ( துப் போவதாகும். மக்கள் நடுவே ே அப்படிப்பட்ட போக்குக்களுக்குக் கடும் எதிர்ப்பு உள்ளபோது அவர் கள் எதிர்த்து நிற்பார்கள் ஆளும் வர்க்கத்தின் கை ஓங்கி மக்கள் ܢܚܬܐ நடுவே எதிர்ப்புக் குறையும் போது தாங்கள் தேசிய நலன்களுக்கு எதி ரானவர்கள் அல்ல என்ற விதமாகக் காட்டிக் கொள்ளுவார்கள். தேசத் தின் பேரால் நடக்கும் ஆக்கிரமி ப்புக்களையும் போர்களையும் நியா யப்படுத்துவார்கள். இது மக்களுக்குத் போக்கல்ல. மாறாக அரசியல் அலைகளைப் பின்பற்றி வால் பிடிக்கும் போக்காகும். இந்தியாவின் கம்யூனிஸ்ற் கட்சிக்கு ஒரு வலிய போராட்ட வரலாறு உண டு.கொலணி ஆட்சிக்கு எதிராகவும் நிலவுடைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்திப் போராடிய பெருமை அதற்கு உண்டு. அதெல்லாம் 1950களுடன் சரி. சோவியத் யூனியனில் திரிபுவாதம் நிலைபெற்ற பிறகு இந்தியக் கம்யூனிஸ்ற் கட்சி (சி.பி.ஐ) இது தான் தருணம் என்று போராட்டப்பாதையை நிராகரித்து 1964ல் இந்தியக் கம்யூனிஸ்ற் கட்சியிடமிருந்து இ.க.க.(மாக்ஸிஸ்ற்) என்ற பேரில் பிரிந்த சி.பி.எம். பேரளவில் புரட்சிகர மார்க்கம் என்றாலும் நடை முறையில் பாராளுமன்றக் கட்சியாகவே இருந்தது. சி.பி.ஐ- சி.பி.எம். முரண்பாடு பாராளுமன்ற அரசியல் தந்திரோபாயம் பற்றியதாகவே இருந்தது. சி.பி.ஐ சோவியத் யூனியனுடன் நல்ல உறவு பேணிய இந்தியக் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கமாகவே இருந்தது. இந்த இரண்டு கட்சிகளிலும் தனிப்பட்ட முறையில் நேர்மையான நல்ல மனிதர்கள் தலைமைப் பதவிகளில் இருந்திருக்கிறார்கள் ஆனால் அவர்களால் கட்சியின் போக்கைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இக்கட்சிகளின் பொருளாதாரத் தேவைகட்கு உதவிய தொழிற்சங்கங்களின் செல்வாக்கும் வலுவாக இருந்தது. அதை விடப் பாராளுமன்றப் பதவிகளும் சில மாநிலங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பும் அவற்றில் மூலம் பெறக்கூடிய சமூகச் செல்வாக்கும் போராட்ட அரசியலிலிருந்து இக்கட்சிகளை மேலும் விலக்கி வைத்தது. காலப்போக்கில் ஆயுதமேந்திய போராட்டத்தைத் தவிர்ப்பது என்ற நிலை அதை வெறுத்து நிராகரிப்பது என்ற நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றது. சி.பி.எம்மை நம்பிச் சென்ற மாக்ஸிய - லெனினியவாதிகள் நடுவிலிருந்து 1967ல் உருவான நக்ஸல்பாரி இயக்கம் பல முனைகளில் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்ததாலும் அணுகுமுறையில் ஏற்பட்ட சில தவறுகளாலும் தோல்லியடைந்தது. எனினும் இன்று மாக்ஸிய லெனினியவாதிகள் தம்மை வலுவான சக்திகளாகப் பல மாநிலங்களில் உருவாக்கி வந்துள்ளனர். 1990ம் ஆண்டு சோவியத் யூனியனில் சோஷலிஸம் வீழ்ந்து சோவியத் யூனியன் உடைந்ததோடு சகல திரிபுவாதக் கட்சிகளும் அத்துடன் சோஷலிஸம் முடிந்தது என்ற விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சில ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் தம்மைச் சோஷலிஸ் சனநாயகக் கட்சிகளாகப் பிரகடனம் செய்துகொண்டன. மூன்றாமுலக நாடுகளின் திரிபுவாதக் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தல்களில் LIGOGITDIT60T சமரசங்களைச் செய்வதில் மேலும் தீவிரமாகின. கம்யூனிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தவே இவர்கள் தயங்கினார்கள் ஆனால் மாக்ஸிய லெனினியவாதிகள் மனம் தளரவில்லை. அவர்களது பார்வை இயங்கியல் சார்ந்தது. எனவே புரட்சி எப்போதும் நேர்கோட்டில் நிகழும் என்று அவர்கள் எதிர் பார்த்ததில்லை. வெகுசன அரசியலில் அவர்கள் கூடிய கவனம் செலுத்தினார்கள்.
மறுபுறம் அமெரிக்கா தன்னை உலகின் ஒரே பெருவல்லரசாக்கி உலகமயமாக்கற் கொள்கையைத் துரிதமாக நடைமுறை ப்படுத்தியது. இதற்கு எதிரான எழுச்சிகள் பல வேறு திசைக ளிலிருந்தும் வந்தன. முதலாளிய நாடுகளிலேயே ஏகாதிபத்திய மேலாதிக்கம் எதிர்ப்பைச் சந்தித்தது. 1997 முடிவில் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட்ட நாடுகளின் பொருளாதார நெரு க்கடியும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகட்குப் புதிய தென்பை அளித்தன.
ܡܕ ܒܚܐ
னும் கூட்டணி அமைக்கக் கூசா யத்தின் பிராந்திய மேலாதிக் நிலையிலிருந்து இன்று அந்த லுகிற அரசியல் நடைமுறையி கட்குப் பாதகமான எந்த விடுத க்கத் தயங்காத அரசியல் ே அண்மையில் காட்டியுள்ள நட நோக்கங்களுக்கு இணக்கமான தேசிய இனப்பிரச்சனைகளில் பிரிவினைவாதிகள் எனவும் பே எனவும் அழைக்கும் தேவையு ஒரு பகுதியாகத் தங்களைக் கா சர்வதேசப் பிரச்சனைகளில் இ நிலைப்பாட்டைவிட முற்போக்க நிலைப்பாட்டை சி.பி.ஐ-யிடமோ
అ=57
இப்போது உலக அரசியலில் எதிரான எழுச்சி வலுப் பெர ட்சிகரமான சமுதாய மாற்றத் மையான இடதுசாரிகளும் பிற முயலுகின்றன. இந்தியாவில் 4 கட்சிகளும் குழுக்களும் அவை க்கப்பட்ட மக்களை அணிதிரட் னெடுக்கின்றன. இந்தியாவை னராட்சியைக் கவிழ்த்துச் சனந முன்னெடுத்துள்ள போராட்டம் கின் சகல விடுதலை இயக்க விப்பாகும். இந்தியாவில் அத ஆனால் சி.பி.ஐயும் சி.பி.எம்மும் பயங்கரவாதிகளாகக் காட்டி ே திரிபுவாதிகளும் இணைந்த ஏங்குகிறார்கள், இது அவர்க தெளிவான வெளிப்பாடாகும் முதலாளியக் கட்சிகளை விட நிருவாகிக்கத் தம்மால் முடியும் காட்டமுயல்கிறார்கள். அடிப்பை அக்கறையற்ற நிலை போய் வந்துள்ளார்கள். பாராளுமன்ற சோம்நாத் சட்டர்ஜி சபாநாய முக்குப் போட்ட எலும்புத்துண அதன் கூட்டாளிகளும் இந்தி மாக்கலுக்கு ஏற்றபடி எடுக்கு ங்கிப்போகிறார்கள். காங்கிரஸ் ங்கம் தனது குறைந்த பட்ச வே பின்னிற்பது பற்றியோ முதலா6 பற்றியோ இந்த இடதுசாரிகளு இன்று இந்து மதவெறியாளர்க தூக்கத் தொடங்கிவிட்டனர். மதச் சார்பின்மை அரசியல் எ களைக் கட்டுவதன் மூலம் ஃப முறியடிக்க இயலாது. மக்கள் டங்களை நடைமுறைப்படுத்தும க்கிற அதே வேளை, வெகுசன சாதிய ஒடுக்குமுறைக்கும் பி எதிரான போராட்டங்களை மு5 ஜனதாகட்சியையும் அதன் இ முறியடிக்க இயலும். அதற்கு
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம்
1. பயங்கரவாத ஒழிப்புப் போர் தானின் மீதான ஆக்கிரமிப்பு பேரில் ஈராக் மீதான போரும் என்று பலவாறாகத் தன்னை
தனது ஆயுத வலிமை மூலம் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் யே வெளிப்படுத்தின. இன்று ம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. துவிட்டதாகச் சொல்லப்பட்ட கர இயக்கங்கள் புதிய வலி நகின்றன. அதை விட அமெரி ற்கக் கூடிய ஆட்சிகள் அமெரி என்று சொல்லப்பட்ட தென்ன கின்றன. கியூபாவைத் தனிமை டுத்த முயற்சிகள் அமெரிக்கா க்கான் திருச்சபையே கியூபா
கண்டிக்கும் ஒரு நிலையை
காதிபத்திய எதிர்ப்பு தேசிய என்பனவற்றுக்குச் சாதகமான கிறது. மக்கள் சமூக மாற்றம் உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு மக்களுடைய உற்சாகத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பய ன்படுத்த முயலுவதும் எதிர் பார்க்க வேண்டியதே. இந்திய அரசியலில் இது தான் நடக்கி DSl. இந்திய இடதுசாரி இயக்கம் என்று சொல்லப்படுவது ஒரு புறம் சிபிஐ, சி.பி.எம்.போ ன்ற சீரழிந்த பாராளுமன்றக் கட்சி களையும் மறுபுறம் வெகுசன அரசியலையும் புரட்சிகரமார்க் கத்தையும் வற்புறுத்துகிற கட்சிகளையும் கொண்டது. சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற களை வெல்வதற்காக யாருட ாத அரசியல், இந்திய முதலாளி கத்தை எதிர்க்கத் தயங்கிய மேலாதிக்கத்திற்கு உதவ முய ல் இந்திய மேலாதிக்க நலன் லைப் போராட்டத்தையும் எதிர் ஜ.வி.பி யிடம் இக் கட்சிகள் ட்புறவும் இந்திய மேலாதிக்க ாதே. இந்தியாவின் பல் வேறு விடுதலை இயக்கங்களைப் ாராளிகளைப் பயங்கரவாதிகள் ம் இந்திய மேலாதிக்கத்தின் ணுகிறதன் விளைவே. எனவே ந்தியக் காங்கிரஸ் எடுக்கும் ன விடுதலைக்கு ஆதரவான சி.பி.எம் மிடமோ எதிர்பார்க்க
ம்மா.அ
மறுபடியும் ஒடுக்குமுறைக்கு bறுவருகிறது. நாடுகளிற் புர தை இயலுமாக்குவதற்கு நேர் மூக விடுதலை இயக்கங்களும் Let GIT LDT, GYÓluu. GolGu6ofilosofluuij, சார்ந்த இயக்கங்களும் ஒடு டி வெகுசன அரசியலை முன் அண்டிய நேபாளத்தில் மண் யகத்தை நிறுவ மாஒ வாதிகள் பெற்றுள்ள வெற் றிகள் உல ங்கட்கும் ஒரு பெரும் ஊக்கு ன் பாதிப்பு மிக வலுவானது. நேபாளப் புரட்சியாளர்களைப் பாள முதலாளியக் கட்சிகளும் ஒரு ஜனநாயக ஆட்சிக்காக ாது வர்க்க அடையாளத்தின் சி.பி.ஐயும் சி.பி.எம் மும் * சிறப்பாக முதலாளியத்தை என்று சொல்லிலும் செயலிலும் டயான சமுதாய மாற்றம் பற்றி புஞ்சுகிற நிலைக்கு அவர்கள் த்தில் சி.பி.எம்மைக் சேர்ந்த ரானது, காங்கிரஸ் சி.பி.எம் டு பதிலுக்கு இக் கட்சியும் ஆட்சியாளர்கள் உலகமய நடவடிக்கைகளுடன் இண தலைமையிலான கூட்டரசா லைத்திட்டத்தை நிறைவேற்றப் ய நலன்களையே பேணுவது க்கு ஒரு கோபமும் இல்லை. மறுபடியும் அரசியலில் தலை வர்களைக் காரணங் காட்டி ன்ற பேரில் தேர்தல் கூட்டணி ஸிய இந்து மதவெறியர்களை நலனுக்கான வேலைத்திட் று அரசுக்கு அழுத்தம் கொடு அரசியல் மூலம் மதவெறிக்கும் சமூகக் கொடுமைகட்கும் னெ டுப்பதன் மூலமே பாரதிய
து த்துவ எசமானர்களையும் சிபிஐ, சி.பி.எம் தலைவர்கள்
"இந்த இடத்தில் நாம் இஸ்ரேலியரைப் பார்க்க வேண்டும். இஸ்ரேலியரைப் போலத்தான் ஈழத்தமிழரும் என்று சிலர் அவ்வப்போது மேடைகளில் கூறுவதுண்டு. ஆனால் அது சரியான கணிப்பல்ல. மேலைநாடுகளில் வாழ்ந்து ஐரோப்பிய இனத்துவேசத்தில் சிக்குண்டு இலட்சக் கணக்கில் மடிந்து அதன் மூலம் பெற்ற அநுபவம் இஸ்ரேலியர்களுக்கு இருக்கி றது. இஸ்ரேலை அபிவிருத்தி செய்வதற்கான பணியை அவர் கள் இஸ்ரேலில் இருந்து ஆரம்பிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்துதான் ஆரம்பித்தார்கள். இதை நாங்கள் உற்று நோக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள யூதர்கள் நன்கு திட்ட மிட்டு அமெரி க்கப் பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் ஆழமாக வேரூ என்றினார்கள். ஜேர்மனியில் அழிக்கப்பட்டது போல் அழிக்க முடியாத வகையில் அவர்கள் கச்சிதமாக வேரூன்றினார்கள். ஐ.நா.மன்றில் அமெரிக்கா அதிகமான தடவைகள் தனது வீற்றோ அதிகாரத்தைப் பாவித்தது இஸ்ரேலைப் பாதுகாக் கத்தான். இதற்கு யார் காரணம்? அமெரிக்கப் பொருளாதா ரத்தின் ஈரல்குலையைப் பற்றியுள்ள புலம்பெயர் யூதர்கள் தான் காரணம். அவர்களுக்கும் நமக்குமிடையை ஒப்பீடு காண வேண்டுமானால் நாம் இப்போது நிற்குமிடம் போதிய தல்ல, மேலும் பல படிகளை கடந்தாக வேண்டும்.” சி.செ.துரை- ஞாயிறு தினக்குரல் 17-04-2005 குறிப்பு:-ஈழத்தமிழர்கள் இஸ்ரேலைப் பின் பற்ற வேண்டு மென்கின்ற இலட்சியத்தில் மறத்தமிழர் வரிசையில் சி.செதுரை என்பவரும் இணைகின்றார். இந்த வியாதி இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. வி.என்.நவரத்தினம் என்பவர் முதல் நிலாந் தன் என இப்பட்டியல் நீளும். பலஸ்தீன விடுதலை பற்றிய அக்கறையீனமும் சியோனிச இஸ்ரேலின் முன்மாதிரியும் அமெ ரிக்க விசுவாசமும் தமிழ் மக்களின் விடுதலைக்குச் சவக்குழி தோண்டவே உதவும் என்பதை விடுதலை விரும்பிகள் நன்றா கவே தெரிந்து கொள்வர். தினக்குரல் வார இதழின் தமிழ்த் தொண்டு வளர்க! உலக நாடுகள் எண்பது அமெரிக்காவா? (2) "பலஸ்தீன முன்னுதாரணத்தின் முக்கியத்துவம் யாதெனில், அமெரிக்காவிற்கே இப்பொழுது ஹமாஸ் போன்ற விடுதலை இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று காட்ட முனைவதிலும் பார்க்க பலஸ்தீன சுதந்திரத்திற்கு இஸ்ரேலை இணங்க வைப்பது முக்கியமாகியுள்ளது. உலக பயங்கரவாத தளமாக சிந்திரிக்கப் பட்ட இடத்தின் சுதந்திர வேட்கை, அதன் நியாயப்பாடு இப்பொழுது உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன’ -பீஷ்மர்-ஞாயிறு தினக்குரல் 17-04-2005 குறிப்பு:- பயக்கரவாதம் என முத்திரை குத்துவோர் யார்? எதற்காக? உலக நாடுகள் என எல்லோரும் எதிர்பார்த்து ஒருமையில் எந்த நாட்டை நோக்கி வாயைப் பிளக்கிறார்கள்? எல்லாம் அமெரிக்காவின் ஆசிர்வாதத்துக்கே சலாம் போடு கிறார்கள். சோவியத் நிலைத்திருந்தவரை இத்தமிழறிஞருக்கு அமெரிக்கா ஏகாதிபத்தியமாக இருந்தது. இப்போது சர்வ தேசியம் என்பது சரணஞ் சாமி அமெரிக்காவே என்று ஆகிவி ட்டது. சாத்தான் வேதம் ஒதுகிறது என்று நம்பி நாம் சரண டையத்தான் முடியுமா?
635 (IG5 U/ -35 (65 FIB569 (2UT60ஆயத்தமாக இல்லை. அவர்கட்குப் பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல் அரசியல் பழக்கப்பட்டு விட்டது. போராட்ட அரசியல் இரண்டு தலைமுறைக்கு முந்திய, மறக்கப்பட்ட விவகாரமாகி விட்டது. இந்தியாவின் மாக்ஸிய- லெனினிய இயக்கங்களிடையிலான பகைமை குறைந்துள்ளது. ஒற்றுமைக்கான திசையில் அவை பயணஞ் செய்ய வேண்டும். அவர்களது ஒருங்கிணைவாலும் ஒற்றுமைப்படக் கூடிய சக்திகளுடன் சேர்ந்து போராடுவ தாலுமே உலகுதழுவி எழுச்சி பெற்றுவரும் விடுதலைப் போரா ட்ட அலையால் இந்திய மக்கள் நன்மை பெற முடியும். இந்திய மக்களுடைய உற்சாகத்தைப் பாராளுமன்ற அரசியல் லாபத்துக்காக யாரும் பாவித்து மக்கள் சக்தியை விரயமாக்கி மக்களை விரக்திக்குள் தள்ளுவது முற்றாக எதிர்க்கப்பட வேண்டும். எனவே இந்திய மாக்ஸிய-லெனினிய சக்திகள் முன்னால் உள்ள பொறுப்புப் பெரியது. அதை அவர்கள் நிறைவேற்ற உகந்த ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது. ஏனைய முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அதிற் பங்கேற்பார்
6TTg, விழிப்புடன் எழுகரிறது. 1ம் பக்க தொடர்ச்சி. இன்றைய மலையக நிலைமைகளில் தனி அமைப்பாகவன்றி பல அமைப்பு களின் ஐக்கியப்பட்ட மாற்று அரசியல் சக்தியே மூன்றாவது அரசியல் சக்தியாக வேண்டிய தேவையை சம் பந்தப் பட்ட அமைப்புகள் உணர வேண்டும் மேல் கொத் மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அங்கத் துவ அமைப்புகளுக்கு மூன்றாவது அரசியல் சக்தியை கட்டி வளர்க்கும் பொறுப்பு இருப்பதை தட்டிக்கழிக்க முடியாது. மாற்று அரசியல் என்பது இ.தொ. கா. ம. ம. மு தலைமைக்கு பதிலாக இன்னொரு தனிநபருக்கோ தனி அமைப்பிற்கோ, ஐக்கியப்பட்ட அமைப் பிற்கோ முடிசூடுவதாகாது. மாற்று அரசி யல் பாதையை கொண்டிருக்க வேண்டும். பேரினவாத முதலா ளித்துவ பிரதான கட்சிகளான ஐ. தே. க. சுதந்திரக்கட்சிக்கு ஆட்சியமை க்க உதவுவதாகவன்றி மலையக மக்களின் சுதந் திரமான அரசில்சக்தியை கட்டி வளர்ப்பதன் மூலமே உரிமை களை உறுதிசெய்து கொள்ள முடியும். ஒரிரு வெகுஜனப்போராட்டங்களுடன் மலையகத்தமிழ் விடு தலை கிடைத்துவிடப்போவதில்லை.

Page 7
மே,யூன் 2005
சனநாயகம எனபது எனன7 மக்களால், மக்களுக்கான, மக்களுடைய அரசு என்ற அழ கான சொற்றொடர் சனநாயக அரசை விளக்கப் பயன்படு கிறது. அது எவ்வாறு விளக்கப்பட்டாலும் மக்கள் ஒரு சமூகமா கத் தம்மைத் தாமே ஆளுவது என்ற கருத்தே சனநாயகம் என்பதன் அடிநாதமாக இருக்க இயலும், அரசு என்பது அதி காரத்தைப் பற்றியது. அது அடக்குமுறையைக் கடைப்பிடிப்பது. எனவே சனநாயக அரசு' என்ற சொற்றொடர் தன்னுள் முரண்படுகிறது. எனினும் நாம் சனநாயக அரசுகளையும் ஆட்சிகளையும் பற்றிப் பேகிறோம். அங்கே சனநாயக உரி மைகள் பற்றியும் சனநாயக உரிமை மீறல்கள் பற்றியும் பேசு றோம் எனவே, சனநாயக அடிப்படையில் அமைந்த அரசு பற் றிய ஒரு படிமம் ஆளுக்கு ஒரு விதமாக என்றாலும், எங்கள் மனங்களில் உள்ளது என்பதை ஏற்க வேண்டும். சனநாயகம் எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பிற்கு அமைய அந்தச் சமூக அமைப்பின் தன்மையால் வரையறுக் கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது என்று நாம் காணலாம். அரசு எவ்வளவு சனநாயகமானது என்றாலும் அதற்குரிய சமுதாய அமைப்பையும் சமுதாய உறவுமுறைகளையும் பேணு வதிற் காட்டுகிற அக்கறையை விட அதிக அக்கறையைச் சனநாயகத்தைப் பேணுவதில் அது காட்ட இயலுமா என்ற கேள்விக்கான விடையைத் தேடினாற் சமுதாய அமைப்பை மீறிய சர்வ வியாபகமான சனநாயகக் கோட்பாட்டுக்கு இடமி ல்லை என்று நாம் காண இயலும், சனநாயகம் என்ற கருத்து பதியப்பட்ட வரலாற்றில், முதன் முதலாகக் கிரேக்க சமுதாயத்திலிருந்தே எழுகிறது. அந்தச் சனநாயகம் அடிமைகளின் உழைப்பில் வாழும் நகர் சார்ந்த குடிமக்களுக்குரிய சனநாயகம் மட்டுமே. அந்தச் சனநாயகக் கோட்பாட்டில் அடிமைகட்கு இடமில்லை. தமிழகத்திற்கூட ஒரு காலத்திற் சோழ அரசின் கீழ் ஊராட்சியில் சனநாயகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு "குடவோலை' எனப்படும் வாக்களிப்பு முறையில் ஊர்த்தலைமை தெரியப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அங்கே எல்லாருக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. இவ்வாறு, சனநாயகம் என்பது அன்று எவ் வாறு குறைபாடானதாக இருந்ததோ அவ்வாறே இன்றும் சிக்கலான வேறு முறைகளிற் குறைபாடான ஒன்றாகவே இருந்து வருகிறது. அரசு என்பது அதிகாரம் பற்றியது என்றால், ஏற்றத் தாழ்வான ஒரு சமுதாயத்தையே அது அடையாளப்படுத்துகிறது. எனவே ஏற்கப்பட்ட சமுதாய ஏற்றத் தாழ்வுகளை மறுதலிக்கும் விதமாக அரசின் அதிகாரம் அமைய முடியாது. அதாவது, எங்கேனும் அரசு என ஒன்று இருந்தால், அங்கே சமுதாய ஏற்றத் தாழ் வுகள் ஏதோ வகைகளில் இருந்தே தீரும் என்பதோடு, சமு தாயத்தில் ஆதிக்கத்திலுள்ள பகுதியினரது நலன்களை முத ண்மைப்படுத்திப் பேணும் விதத்திலேயே அரசும் அமைகிறது. மனித சமத்துவம் மறுக்கப்பட்டு அடிமைச் சமூகம் உருவான காலந்தொட்டு அரசு என்ற அமைப்புக்கான தேவை இருந்து வந்தது. அடிமைச் சமுதாயத்திலோ அதன் பின்பு வந்த நிலவு டைமைச் சமூகத்திலோ எல்லாரும் சமமான குடிமக்கள் என்ற மயக்கத்திற்கு இடம் இருக்கவில்லை. எனவே சனநாயக அரசு என்ற கேள்விக்கு இடமிருக்கவில்லை. எனினும் சமுதா யத்தின் வெவ்வேறு மட்டங்களில் சனநாயகப் பண்புடைய நடைமுறைகள் இருந்துள்ளன. அவற்றை நாம் சனநாயக அரசு என்று கருத்துடன் குழப்பிக்கொள்ள இயலாது. இந்தியாவின் கிராமங்களில் இருந்து வந்த மரபு வழிப் பஞ்சாயத்து முறையில் சனநாயகப் பண்புகளை அடையாளம் காணலாம். ஆயினும் அது சமூக ஏற்றத்தாழ்வுகளை முற்றாகப் புறந்தள்ளிய ஒன்றல்ல. எனினும் கிராமச் சமூகத்தின் முழுமை யுமோ ஒரு பகுதியோ பங்கு பற்றக்கூடிய உரிமையை அது கொண்டுள்ளது. எனினும், ஊர் கூடி எடுக்கிற முடிவுகளில் காலஞ்சென்ற போப்பரசர் இரண்டாவது ஜோண்- போல் பதவியேற்ற போது ஏகாதி பத்தியம் தனது புதிய மூலோபாயத்தை நடை (e முறைப்படுத்தத் தொடங்கி விட்டது. கொலனி யுகம் முடிந்து நவ கொலனி யுகம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சூழலில் ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் மூன்றாமுலகப் பொருளாதாரத்தை நெருக்கமாகப் பிணைத்து முழு உலகின் வளங்களையும் உழைப்பையும் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்க் கொண்டுவருகிற திட்டம் 1970களின் பிற்பகுதியில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கியது. அதே காலத்தில் கொலனியாட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில் ஆட்சியிலிருந்த தேசிய முதலாளி வர்க்கம் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர் கொள்வதற்கு வலுவற்றுத் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளையும் உரிமைப் போராட்டங்களையும் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி ஏகாதி பத்தியத்துடன் சமரசம் செய்யத் தொடங்கிய காலமுமாகும். அச் சூழலிலே மூன்றாமுலக நாடுகளில் வலதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினர் அணிசேரா நாடுகள் போன்ற அமைப்புக்கள் சர்வதேச மட்டத்திற் பெற்ற வெற்றிகள் 1970களின் பிற்பகுதியுடன் ஓய்ந்து போக மூன்றாம் உலகின் ஒற்றுமைப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் பற்றிய நம்பிக்கைகள் தளரத் தொடங்கிய காலமும் அது. கத்தோலிக்கத் திருச்சபை சோஷலிஸ் நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் எனவும் நவீன உலகிற்கேற்பத் தனது பழை மைவாத நிலைப்பாடுகளைச் சிறிது நெகிழ விடும் எனவும் நம்பிக்கையூட்டிய ஒரு போப்பரசரான முதலாவது ஜோன்போலின் மறைவையொட்டி பதவியேற்ற இரண்டாவது ஜோன்போல் அந்த நம்பிக்கைகட்கு நேரெதிரான திசையில் திருச்சபையை வழிநடத்தத் தொடங்கினார். மிக நீண்ட காலத்திற்குப்பின் நான்கு நூற்றாண்டு இடை
எது 'ஊர்' என்று கவனித் சொத்துடையவர்களது கருத் வதைக காணலாம
அடிமைச் சமூகமோ நிலவுடை மக்களுக்கு ஆட்சியில் உரிமை கேள்விக்கே இடம் வைப்பதில் வருக்கும் அவரவருக்கு விதிக் என்பது அந்த அமைப்பைப் பேணு சனநாயகம் என்பது நிலவுடைன் யில் அதனுள்ளிருந்து முதலாளி ஒரு சூழ்நிலையில் வடிவு பெற் கிழார்களது நலன் சார்ந்த அ எழுச்சிக்குத் தேவையான விட
சனநாயகம் என மைச் சமூகத்தி யில் அதனுள்
P (US 6)
arís. It i
நிருவாகத்தில் ஒரு குரல் அ6 என்கிற கருத்தும் ஒன்றாக இ நிலக்கிழார்களின் கீழ்ப் பணி வர்களை விடுவிப்பது முக்கிய தென்னமெரிக்காவிலும் அவற்ை அடிமை முறையின் ஒழிப்பு என்ப நெருங்கிய தொடர்புடைய விடய கத்துடன் தொடர்பு படுத்தக் கூ த்தங்கட்கு முதலாளியத்தின் முதலாளியம் சமுதாயத்தின் உர அதிகமாக்கும் நோக்கில் சமூக வகையான ஏற்றத்தாழ்வான உ ஒரு முற்போக்கான பங்கை ஆ எனினும், முதலாளியம் சமூக ஏற் மாறாகப் பழைய சமுதாயத்தின்
இடத்தில் இன்னொருவிதமான
யாக மனித உழைப்பை உறிஞ்ச தாழ்வான அமைப்பைக் கொண்டு தேசிய எல்லைகட்குள் மட்டுே அதன் உற்பத்தி வலிமையும் 6 அவற்றின் விளைவாகச் சந்தை ஏகாதிபத்தியமாகும் படி முன்
இந்த வளர்ச்சிக் கட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியது மைப்படுத்தித் தனக்குப் பின்னா கத்தினரது ஆதரவை மட்டுமல்லா தொழிலாளி வர்க்கத்தையும் அணி உதவியது. முதலாளியத்தின் கீ
தாய்நாடு போலந்து போலந்து வந்ததைக் கத்தோலிக்கத் திரு எனவே போலந்து கத்தோலிக்க ந்தின் கம்யூனிஸ்ற்றுக்களுடனும் றது. இரண்டாம் உலகப் போர் திருச்சபையும் குறிப்பாக வத்திக் காரபீடமும் போப்பரசரும் ஜேர் க்காமலே நடந்து கொண்ட கார கிரமிக்கப்பட்ட நாடுகளில் திருச்ச ந்தே இருந்தது. என்றாலும், சோவியத் யூனியனில் திரிபுவாதம் அதிகாரத்துக்கு வந்த கிழக்கு ஐரோப்பாவிலும் பாரிய ட அமெரிக்க சி. ஐ. ஏயும் பிற குழிபறி இயங்கின. மறுபுறம் சோவியத் பாவைகள் போலச் செயற்பட்ட கியூ கம்யூனிஸ்ற்றுக்களது ஆட்சிகள் ம தமது வெகுசனத் தளமான ெ நியப்படத் தொடங்கின. அதைவிட உருவாகியது. அது தன்னை அதிகாரத்தை வலுப்படுத்துவதிலு இப்படிப்பட்ட சூழலில் இரண்டு இயலும் ஒன்று தொழிலாளிவர்க்
 
 
 
 
 
 
 
 
 
 

ITT: a1111iii) allTIlaTTriħTI aiimii TITI5m.
GELDTITFfurfir F.Faougaras rú
ாற் பல இடங்களில் ஊரில் த ஊரின் கருத்தாக அமை
மைச் சமூகமோ உழைக்கும் யோ பங்கோ உண்டா என்ற லை. சமூகத்தில் ஒவ்வொரு LI LILL - இடம் உள்ளது. றும் நோக்கிற் செயற்படுகிறது. மச் சமூகத்தின் இறுதி நிலை பம் உருவாகி வளர்ச்சி பெற்ற ஒரு கருத்தாக்கமே. நிலக் ரசுக்கு எதிரான முதலாளிய LLIEJ5, (GIE6i LDëg, (GIEëta, .e.ITë
பது நிலவுடை
லது ஆட்சியில் ஒரு பங்கு ருந்தது.
ணையடிமைகளாக இருந்த மாக வட அமெரிக்காவிலும் D அண்டிய தீவுப் பகுதிகளிலும் ன முதலாளிய நலன்களோடு ங்களாகும். இவ்வாறு சனநாய டிய பல் வேறு சமூகச் சீர்திரு வருகையே காரணமாயிற்று. ற்பத்தி வலிமையைப் பெரிதும் உறவுகளில் இருந்த சில றவுகளை ஒழித்ததன் மூலமும் ற்றியது.
றத்தாழ்வுகளை நீக்கவில்லை. ஏற்றத்தாழ்வான அமைப்பின் உண்மையில் மேலுங் கடுமை க்கூடிய, இன்னொரு ஏற்றத் வந்தது. முதலாளியம் தனது ம இயங்க இயலாதளவுக்கு ாபத்துக்கான வேட்கையும் கட்கான போட்டியும் அதை தள்ளின. முதலாளியத்தின் தன் தேசிய அடையாளம் தேசியவாதத்தை முதன் ல், நாட்டின் நடுத்தர வர்க் மல், தன்னாற் சுரண்டப்படுகிற திரட்ட அதற்குச் சனநாயகம் ான சனநாயகம், சர்வசன
சோஷலிஸ ஆட்சிக்கு கீழ் சபை அறவே வெறுத்தது. த பீடம் எப்போதுமே போல அரசுடனும் முரண்பட்டு நின் ன் போது, கத்தோலிக்கத் நானில் உள்ள அதன் அதி மன் ஃபாஸித்தைப் பகை னத்தால் ஜேர்மனியால் ஆக் பயின் செல்வாக்குக் குறை
க்ருஷ்சொவ் தலைமையில் பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் திப்புக்களை ஏற்படுத்தின. பு அமைப்புக்களும் தீவிரமாக மேலாதிக்கத்தின் கைப் க்கு ஐரோப்பியத் திரிபுவாதக் களிடமிருந்தும் குறிப்பாகத் ாழிலாளரிடமிருந்தும் அந் ஒரு வலிய நிருவாக வர்க்கம் நிலைநிறுத்துவதிலும் தன் ம குறியாயிருந்தது. வகையான மாற்றங்களே அதிகாரத்தை வலுவாகக
வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் என்ற தோற்றத்தைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தமது நலன்களாகக் காணுமாறு தொழிலாளி வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியினரையும் தூண்டியது. இப் போக்கைச் சீர்திருத்தவாதிகளும் சமூக சனநாயகவா திகளுமான தொழிலாளி வர்க்கத் தலைமைகள் அடையாள ப்படுத்தின. அது மட்டுமன்றிச் சீரழிந்த ஒவ்வொரு இடதுசாரி இயக்கமும் இவ்வாறான தேசியவாத மேலாதிக்கப் போக்கு க்கட்கு உடந்தையாக நின்றதை இன்றளவும் நாம் காண (tplգսկմ). எவ்வாறாயினும், முதலாளியம் மக்களுடைய சனநாயக உரிமை களைச் சுய விருப்பின் பேரில் வழங்கவில்லை என்பதை நாம் மறுக்கலாகாது. பாராளுமன்றச் சனநாயகம் என்பது அதன் தொடக்க நிலையிலிருந்தே எல்லாரும் சமமாகப் பங்கு பற்ற க்கூடிய ஒரு அடிப்படையில் அமையவில்லை. நிலமானியச் சமூகத்தின் பல மிச்ச சொச்சங்கள் அங்கு வலிதாக இருந்தன. அமெரிக்காவில் முன்னாள் அடிமைகளான ஆபிரிக்க வம்சா வழிக் கறுப்பினத்தவர்கட்கும் பெண்களுக்கும் சனநாயக உரி மைகள் இருக்கவில்லை. வட அயர்லாந்திற் சில தசாப்தங்கட்கு முன்பு வரை, சொத்துடைமையின் அடிப்படையிலேயே வாக் குரிமை இருந்தது. ஒரு நூற்றாண்டுக்குச் சில தசாப்தங்கள் முன்பிருந்து தான் மேற்கிற் பெண்கள் வாக்குரிமை பெறத் தொடங்கியதையும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே சில ஐரோப்பிய நாடுகளிற் பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பதை நாங்கள் மறக்கலாகாது. சுருங்கச் சொன்னால், முதலாளியமே சனநாயக ஆட்சி முறையைப் புகுத்தியது என்றாலும், ஒவ்வொரு சனநாயக உரிமையும் உழைக்கும் மக்களது போராட்டங்களின் மூலமே வெண்றெடுக்கப்பட்டது. முதலாளியத்தின் தேவை சனநாயக ஆட்சியைப் பேணுவது அல்ல. தனது லாபத்தைப் பெருக்குவதும் பெரும் லாபத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துமாறு சந்தைகளை விரிவு படுத்திச் சந்தைகள் மீது தனது மேலாதிக்கத்தை நிறுவுவதுமே அதன் தேவைகள். இத் தேவைகளே ஏகாதிபத்தியமாகவும் இன்று உலக மேலாதிக்கத்திற்காக ஏகாதிபத்திய உலகமய மாதலைத் தீவிரமாக முன்னெடுக்கும் ஒரு மூர்க்கத்தனமான அழிவுச் சக்தியாகவும் அதனை வளர்த்தெடுத்துள்ளன. எனவே முதலாளியத்தின் கீழான சனநாயகமும் அது இயலு மாக்குகிற பல்வேறு சனநாயக உரிமைகளும் நிலையான வையல்ல என்பதையும் சனநாயகமும் சனநாய உரிமை களும் பற்றிய முதலாளிய நிலைப்பாடு இடத்துக்கு இடம் வேறுபடுவதும் காலத்துக்குக் காலம் மாறும் என்பதையும் நாம் மறக்கலாகாது. அதிலும் முக்கியமாய், பாராளுமன்றத் தேர்தல்முறையும் பாரா ளுமன்ற அரசாங்கமும் முதலாளிய சனநாயகத்தின் தோற் றப்பாடான அம்சங்களே ஒழிய அவை தம்மளவிற் சனநாயக ஆட்சியைக் குறிப்பன அல்ல என்பதை இங்கு வற்புறுத்த வேண்டும். அத்துடன் நாமறிந்த முதலாளியச் சனநாயக முறைக்குப் புறம்பான சனநாயக ஆட்சி முறைகள் உள்ளன என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
வளரும் கட்டியெழுப்புவது. இதற்கான போரா ட்டம் கம்யூனிஸ்ற் கட்சிகட்கு உள்ளும் தேவை யான போது வெளியிலும் இருந்தே முன்னெடுக்கப்பட வேண்டியதாகும். மற்றது தொழிலாளி வர்க்க அதிகாரம் மறுதலிக்கப்பட்டு முதலாளியத்தை நோக்கிப் போவது, ஏனெனில் தொழிலாளி வர்க்கத் தலைமையும் அதிகாரமும் இல்லாமல் சோஷலிஸம் நிலைக்க (LPL). UT5). போலந்தில் தொழிலாளரிடையே ஒரு பகுதியினரின் அதிருப்தி யைப் பயன்படுத்தி லெவற் வலெஸா என்ற சோஷலிஸ விரோ தத் தொழிலாளி ஒருவரை முன்னிலைப்படுத்தி ஒரு சுயாதீன மான தொழிற் சங்க அமைப்பு (ஸொலிடாறிற்றி என அறியப் பட்டது) உருவானது. இதில் சி. ஐ. ஏ பெரும் பங்களித்தது. இதற்கான ஊக்குவிப்பும் ஆதரவும் போப்பரசரிடமிருந்தே கிடை த்தன. வத்திக்கானும் சி. ஐ. ஏயும் எவ்வளவு தூரம் ஒத்து ழைத்தன என்பது இன்னமும் முற்றாகத் தெரியாது. காலஞ்சென்ற போப்பரசரது கம்யூனிஸ விரோதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மிகவும் மெச்சப்பட்டது. எனினும் போப்பர சரது கம்யூனிஸ விரோதத்துக்கும் அமெரிக்காவினது கம்யூ னிஸ விரோதத்துக்கும் நோக்கங்கள் வேறுபட்டவை. எனவே சோவியத் யூனியனின் சரிவையடுத்து முரண்பாடுகள் வெளி வெளியாகத் தொடங்கின. லத்தின் அமெரிக்காவின் நாடுகள் எல்லாமே கிட்டத்தட்ட முழுமையான கத்தோலிக்க நாடுகள் அல்லது வலிய கத்தோலி க்கப் பெரும்பான்மையுள்ள நாடுகள் அவற்றில் கியூபா போக மற்ற நாடுகளிலெல்லாம் அமெரிக்கச் சார்பான ஆட்சிகளே இருந்தன. அவை அமெரிக்க ஏகபோகத்துக்குப் பணிந்து தமது மக்களின் உழைப்பையும் நாட்டின் மூலவளங்களையும் தாரைவார்க்கும் ஆட்சிகள் வறுமையின் கோரப்பிடிக்குள் வாழும் மக்கள் நடுவே செயற்பட்ட கத்தோலிக்கப் பாதிரிமார் பலர் மக்களின் வறுமையிலிருந்து விடுதலைக்கு வழிகாட்டாத ஒரு கிறிஸ்துவம் பயனற்றது என்று உணர்ந்தனர்.
தொடர்ச்சி 10 பக்கம்

Page 8
மேயூன் 2005
Tugggggfgdf (Upg| GIUGIBUS தோழரும் புதிய-ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னணிப் போராளித் தலைவர்களில் ஒருவருமான தோழர் சின்னத்தம்பி சிதம்பரம் கடந்த 26-03-2005ல் தனது எண்பத்தி ஜந்தாவது வயதில் இயற்கை எய்தினார்.
காங்கேசன்துறைப் பகுதியிலும் வலிவடக்கு பிரதேசத்திலும் தோழர் சிதம்பரம் நன்கு அறியப்பட்ட ஒரு பொதுவுடமை வாதியாக வாழ்ந்து வந்தவர். அவரை தோழர்கள், தோழர் சிதம்பரி என்றே அழைப்பார்கள். அவர் நேர்மையான பொதுவுடைமையாளர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்களோடு இறுதிவரை வாழ்ந்து வந்திருக்கிறார். வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சியும் எழுச்சியுமுடைய காலக்கட்டத்தில் மட்டுமன்றி தற்காலிகப் பின்னடைவைச் சந்தித்த காலத்திலும் தோழர் சிதம்பரி உறுதி குலையாத உருக்குப் போன்ற கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று வந்தமை தான் அவருக்குரிய சிறப்பம்சமாகும். அவரது நிலைப்பாடு வெறுமனே உணர்ச்சி நிலை சார்ந்த ஒன்றல்ல. ஆழமான உணர்வுநிலை கொண்டதாகும். அந்த உணர்வானது இன்றைய சமூக அமைப்பு நிலையை பொதுவுடைமைக் கோட்பாடு, கொள்கை, இலட்சியம் என்பனவற்றால் தெளிவுறுத்தப்பட்ட உணர்வாக எப்பொழுதும் அவரிடம் இருந்து
சமூக முரண்பாடுகள் ஒவ்வொன்றையும் அவற்றின் பிரத்தியேக சூழலில் வைத்து நோக்கி தெளிவான கொள்கைகளையும் நடைமுறைகளையும் தூர நோக்குடன் முன்னெடுத்து வந்த மாக்ஸிச - லெனினிச கட்சி நிலைப்பாட்டை தோழர் சிதம்பரம் இறுதியான முதுமைக் காலத்திலும் கடைப்பிடித்து வந்தார். அத்தகைய ஒரு பொதுவுடமைப் போராளியின் கடந்த காலம் கற்றறிவதற்கு உரிய ஒன்றாகும். தோழர் சிதம்பரி 1920ம் ஆண்டில் பிறந்தவர். நிலவுடைமை வழிவந்த சமூக அமைப்புச் சூழலில் வர்க்க சாதிய ஒடுக்கு முறைக்குள் வாழ்ந்து வந்த தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இளமைக் காலத்தில் கடுமையான உழைப்பில் ஈடுபட்ட போதிலும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாத சூழலில் இந்நிலை ஏன் என்ற கேள்வி அவரிடம் எழுந்தது. அத்துடன் சாதிய தீணடாமை நடைமுறைகள் அவரது இளமை பராயத்தில் தீவிர எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது. இக் கால கட்டத்தில் தான் காங்கேசன்துறையில் இரண்டாவது உலக யுத்த காலத்தில் ஒரு வைத்தியசாலை கட்டப்பட்டது. அதில் ஒரு கட்டிடத் தொழிலாளியாக இணைந்து கொண்ட சிதம்பரிக்கு அங்கு சிறிது காலம் மேற்பார்வையாளராக வேலை பார்த்த எம்.சி.சுப்பிரமணியத்தின் பழக்கமும் தொடர்பும் ஏற்பட்டது. எம். சி. அக்காலத்தில் தோழர் மு.கார்த்திகேசனால் 1945ல் தோற்றுவிக்கப்பட்ட வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராகி தீவிரமாக அதற்காக வேலை செய்து வந்தவர்களில் ஒருவர். எம்.சி யின் தொடர்பால் தோழர் சிதம்பரி பொதுவுடைமைக் கொள்கைகளையும் அதன் இலட்சியங்களையும் உள்வாங்கிக் கொண்டார். பின்பு மு.கார்த்திகேசன் டாக்டர் சு.வே.சீனிவா சகம் ஆகியோரின் தொடர்பும் நெருக்கமும் அதிகரிக்கவே வலி, வடக்கு காங்கேசன்துறைப் பிரதேசத்தில் முக்கியமான ஒரு பொதுவுடைமைவாதியாகிக் கொண்டார். அதன் பின்பே காங்கேசன்துறைப் பிரதேசத்தில் சி.கந்தையா, கிருஷ்ண பிள்ளை, சின்னராசா, போன்றவர்கள் பொதுவுடைமை இயக் கத்தில் இணைந்து செயற்பட்டனர். ஐம்பதுகளில் சி.குமார லிங்கம், இ.கா.சூடாமணி, வீ.ரி.செல்வராசா போன்ற தீவிர இளைஞர்கள் தோழர் சிதம்பரியினதும் டாக்டர் சீனிவாசக த்தினதும் வழிகாட்டலில் பொதுவுடைமை இயக்கத்தின் வேகமான வளர்ச்சியில் பங்கேற்றனர். தோழர் சிதம்பரி ஆரம்பத்தில் வலி, வடக்கு பொதுவுடைமைக் கட்சிக் கிளையிலும் பின்பு அது விரிவடைந்து காங்கேசன் துறைக் கிளையாகவும் செயற்பட்டு வந்த வேளைகளில் எந்த வொரு பிரச்சினையிலும் தெளிவாகவும் தூர நோக்குடனும் விடயங்களை அணுகிப் பரிசீலித்து முடிவுகளை மேற்கொள்ளும், நிதானமான போக்கைக் கொண்டிருந்தார். அதேவேளை
புதிய ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் சி. சிதம்பரம் 26.03.2005 ஆம் திகதி காலமாகிவிட்டார். காங் கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 13.04.1920ல் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தார். காங்கேசன்துறையைச் சேர்ந்த மீனாட்சியைத் திருமணம் செய்து கொண்டார். அன் னாருக்கு நான்கு பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண்பிள்ளை களும் உள்ளனர். இவர் எண்பதுகளில் தனது அன்பு மனை வியையும் இளைய மகளையும் இழந்து விட்டார். 2003ல் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் 25வது ஆண்டு விழாவில் மூத்த உறுப்பினர் கெளரவிப்பு நிகழ்வில் தோழர் சி. சிதம்பரம் அவர்கள் முதன்மையான மூத்த உறுப் பினர் என்ற வகையில் செஞ்சால்வை போர்த்தி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். மறைந்த தோழர் சி. சிதம்பரம் தொழி லாள வர்க்க உணர்வுடன் ஒரு மாக்கிசிஸ்ட் லெனினிஸ்ட்டாக வாழ்ந்தவர். மக்கள் இயக்கங்களிலும் போராட்டங்களிலும் அடிமட்டத் தொண்டனாகவும் தலைமைச் செயற்பாட்டாளரா கவும் இருந்து சொல்லிலும் செயலிலும் மாக்கிஸ்ட் லெனினி ஸ்டாக வாழ்ந்தவர். இவர் எப்போதும் பாட்டாளி வர்க்கத் தினதும் அடக்கப்பட்ட மக்களினதும் உரிமைகளை வென்றெடுப் பதில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வந்தவர். அனைவருக் கும் முன்மாதிரிக்குரிய பாட்டாளி வர்க்கப் பண்பாட்டுடன் தனது இறுதிநாள் வரை வாழ்ந்தவர். சமூக மாற்றத்திற்கான பொதுவுடமை அரசியலை வாழ்க்கை ஆக்கிக் கொண்டு மக்களின் விடுதலைக்காக பொதுவுடை மைக் கட்சியை வளர்ப்பதில் முன்னின்ற மூத்த தோழராக
தோழ ர் சிதம்பரம் அர்த்தமுள்ள
வந்திருக்கிறது. மாச்சிஸம் வகுத்தளித்த வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படை நிலைப்பாட்டை இறுகப்பற்றி அதன் ஊடே
மக்கள் தொண்டன் தோழர் சின்னத்தம்
புதிய
எடுத்த முடிவுகளை நடைமுறைப்
தடைகள் கஷ்டங்கள் வந்தாலு
கொடுத்து முன்னேறும் போ கொண்டவராகவும் விளங்கினா வரலாற்றுப் புகழ் மிக்க 1966ம் ஆ எழுச்சியில் தோழர் சிதம்பரி கலர் இருந்தவர். 'சாதி அமைப்புத் ஓங்கட்டும்' என்ற செம்பதாகை எழுந்த எழுச்சியின் வீச்சலைகள் விலங்குடன் உறங்கிக் கிடந்த உலுக்கி விழிப்படையச் செய்த வடபுலத்து ஆலய தேனீர்கடை இடம்பெற்றன. அப்போராட்டங்கள் அன்றைய முன் னணித் தோழ ஒருவராவார். 1967ம் ஆண் டிலேயே பிரசித்தி பிர வேசம் பற்றிய ஆரம்பப் பிரச் விட்டன. அவ்வேளை அனட்றை ராக இருந்த சுந்தரலிங்கம் பத்த வெளி யிட்டார். யாரா வது
செல்லத் தயாரானால் தான் பா; அவ்வறிக்கை. அவரது உள் நே வர மாட்டார்கள் என்பதாகும். சிதம்பரி, சின்னராசா ஆகிே துணி டுப்பிரசுரத்தை G6). Gift பிரவேசத்திற்குத் தயார் என்பதே வலிவடக்கிலும் அப்பாலும் விநிே பொலிஸ் அதிபரையும் ஆ சாதிவெறியர்களையும் கிலி ெ அப்பிரசுரம் வெறும் பிரசுரமாக அடிப்படையிலேயே தீண்டாமை தோற்றுவிக்கப்பட்டு மூன்று
ஆலயப்பிரவேசப் போராட்டம்
வேளை வடபுலத்து சாதியப் பிற வெளிக் கொணரப்பட்டது. அப் தாழ்த்தப்பட்ட மக்கள் அலைய6ை அத்தகைய போராட்டங்களுக் ன்துறை, பளை, தெல்லிப்பளை, ! தோழர்களும் மக்களும் முன் நி இருந்தது. ஏனெனில் ஆலய தர் பிரவேசத்தை தடுத்து தலைமை எனப்பட்ட ஸி. சுந்தரலிங்கமும் ெ குழப்பம் செய்கிறார்கள் என்ற விட்டனர். அத்தகைய பிரசாரத் இப்பிரதேசத்தைக்ச் சேர்ந்த மச் ணிையில் நின்றனர். தோழர்கள் சி; வீ.ரி. செல்வராசா பேன்றோர் முதலில் மாவிட்டபுரம் ஆலயப் GrJC கடிதத்தை அப்பிரதேச மக்கள் ஆலய தர்மகர்த்தா, பொலிஸ்
gimtesooTILL "LLIT. 9
றாண்டு காலம் பொதுவுடையை வரை மாக்ஸிய லெனினிசத் டாமை ஒழிப்புப் போராட்டங்கள் ஆலயப்பிரவேசம், தேனீர்க் கை வெகுஜனப் போராட்டங்களிலு குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவ அம்மன் ஆலயப் பிரவேசம் போ பொதுவுடைமைக் கொள்கை ளையே போராட்டமாக ஆக்கிய சரஸ்வதி முருகேசுவின் திரு. எவ்வித சமயச்சடங்குகளும் இன ஒழிப்பு வெகுஜன இயக்கத்தை நாகரத்தினம் தலைமையில் நட திகழ்ந்தார். சிறுபான்மைத் தமிழ ப்பினராக இருந்து சகல வெகு பற்றியவர். 1971 இல் ஏற்பட் போது வட இலங்கைப் பொலி பொதுவுடைமைத் தோழர்களில் ரனின் பெயர் முதன்மையானது. மைவாதிகளுடன் தொடர்புகை னதமான மாக்ஸ்ட் லெனினிஸ் மறைந்த தோழர் தர்மகுலசிங்க காலத்தில் காங்கேசன்துறை உ லாளர்கள் மூடைப்பறியல் சம்ம
 
 
 
 
 
 
 
 

தறி 8
வாழ்வு வாழ்ந்து மறைந்தவர்
படுத்துவதில் அவர் எத்தகைய றும் பிரமுகர்களுக்கு அனுப்பிவைத்த இருவர்களில் தோழர் ம் அதற்கு அஞ்சாது முகம் சிதம்பரி ஒருவராவார். மற்றவர் மறைந்த சின்னராசா ஆவார். ராட்டக் குணாம்சத்தைக் முன்வைத்த காலை பின்னெடுக்காது போராட்டத்தின் முதல் f, வரிசையில் நின்று வந்த தோழர் சிதம்பரி ஒவ்வொரு சந் ஈண்டு ஒக்ரோபர் 21 சுன்னாக தர்ப்பத்திலும் தோழர்கள் கே.ஏ.சுப்பிரமணியம் டாக்டர் து கொண்டு முன்னணியில் சு.வே.சீனிவாசகம், இ.கா.சூடாமணி ஆகியோருடன் மிக தகரட்டும் சமத்துவ நீதி நெருக்கமாக இருந்து கலந்துபேசி ஆலோசனைகள் பெற்று யின் புரட்சிகர முழக்கத்தில் செயற்பட்டு வந்த ஒருவராக இருந்து வந்தமை குறிப்பிடத்
வடபுலத்தில் சாதிய அடிமை தக்கது. பெரும் மக்கள் திரளினரை பொதுவுடைமைக் கட்சியின் தொழிற்சங்கப் போராட்டங்க து. அதன் விளைவாகவே ளுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து அவற்றை பிரவேசப் போராட்டங்கள் வெற்றி பெறச் செய்வதில் தோழர் சிதம்பரி முன்னின்று வந் ரின் மூல விசையாக அமைந்த தார். மூட்டை பறிப்புத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ர் களில் தோழர் சித ம்பரி வென்றெடுப்பதில் முக்கிய பங்காற்றினார். பின் சீமெந்து தொழிற்சாலையில் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம் ஒருமாதம் இடம் பெற்ற வேளை அதன் வெற்றிக்கு தொழிலா ளர் பக்கத்தில் நின்று சகல உதவி ஒத்துழைப்பையும் வழங்கு வதில் தோழர் சிதம்பரி பங்காற்றினார். சில சந்தர்ப்பங்களில் தோன்றிய எதிர்ப்புகளை முறியடிக்க எடுக்கப்பட்ட புரட்சிகர நடவடிக்கைகளிலும் தோழர் சிதம்பரி தனது பங்களிப்பை வழ
பெற்ற மாவிட்ட புரம் ஆலயப் சினை கள் தோற்றம் பெற்று ப வடபுலத்து பொலீஸ் அதிய திரிகைகளில் ஒரு அறிக்கை மாவிட்டபுரம் கோவிலுக்குள்
துகாப்புத் தருவேன் என்பதே ாக்கம் எவரும் அதற்கு முன்
அவ் வேளை தோழர்கள் யாரின் பெயர்களில் ஒரு பிடனர் நாங்கள் ஆலயப் அப்பிரசுரத்தின் தலைப்பாகும். யோகிக்கப்பட்ட அப் பிரசுரம் லய தர்மகர் தாவையும் காள்ள வைத்தது. ஆனால் இருந்து விடவில்லை. அதன்
ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆண்டுகளாக மாவிட்டபுர முன்னெடுக்கப்பட்டது. அவ் போக்குத் தனங்கள் யாவும் போராட்டங்களில் வடபுலத்து யாகத் திரண்டு போராடினர். கு முன்னணியில் காங்கேச கீரிமலை போன்ற பகுதிகளின் றுத்தப்பட வேண்டிய தேவை கர்த்தாவும் பொலீசும் ஆலயப் தாங்கிய 'அடங்காத் தமிழன்' வளியாட்கள் வந்து கோவிலில்
பிரசாரத்தை கட்டவிழ்த்து தை முறியடிக்கும் வகையில் களுடன் தோழர்கள் முன்ன ம்பரி, கந்தையா சின்னராசா, றிப்பிடத்தக்கவர்கள். முதன் வசத்திற்கான முன்னறிவிப்புக் சார்பாக கையெழுத்திட்டு திபர், அரசாங்க அதிபர் மற்
சிதம்பரம்
4 வருடங்களில் அரைநுாற் அரசியலில் ஈடுபட்டு இறுதி தாழராக வாழ்ந்தார். தீண் ல் தீவிர பங்கு கொண்டார். ப் பிரவேசம் மற்றும் ஏனைய முக்கிய பங்கு வகித்தார். மி ஆலயம், பன்றித்தலைச்சி ாட்டங்களில் முன்னின்றவர். ளுக்காகவே தன் வாழ்நா பர். தமது மூத்தமகள் திருமதி ாங்கல்ய தாரண நிகழ்வை றி புரட்சிகரமாக தீண்டாமை வர் தோழர் எஸ். ரி. என். த்தி ஓர் முன்னுதாரணமாகத் மாகாணசபையில் ஓர் உறு னப்போராட்டங்களிலும் பங்கு ஜே. வி. பி. கிளர்ச்சியின் ாரால் கைது செய்யப்பட்ட வரிசையில் தோழர் சிதம்ப இளவயது முதல் பொதுவுடை ஏற்படுத்தி தம்மை ஓர் உன் ாக வளர்த்துக் கொண்டார். (ஜெயம்) அவர்கள் வாழ்ந்த ணவுக் கட்டுப்பாட்டுத் தொழி தமான பிரச்சனை ஏற்பட்ட
Elect Trr. தமிழரசு, தமிழ் காங்கிரஸ் என்பனவற்றின் ஆதிக்கத்திற்கு எதிராகக் காங்கேசன் துறைப் பகுதியில் முகம் கொடுத்து நின்றதில் தோழர் சிதம்பரி முக்கியமான ஒருவராக இருந்தார். அவரைப் போன்ற போராட்டக் குணாம்சமும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட தோழர்களின் பலத்தாலேயே தோழர் டாக்டர் சு.வே.சீனிவாசகம் காங்கேசன்துறைப் பட்டின சபையில் உறு ப்பினராகி தலைவர் பதவியையும் வகித்து மக்களுக்கும் சேவை யாற்ற முடிந்தது.
தோழர் சிதம்பரி அவர்களை யாழ்ப்பாணத்திலும் காங்கேசன் துறையிலும் அக் காலங்களில் நடைபெற்ற கூட்டங்களில்
d'abIr. Gli55'ca 6o GLIIrg5è GlaguLIGOIT6Tir
புதிய-ஜனநாயக கட்சி.
சந்திப்புகளில் கண்டிருக்கின்றேன். அவ் வேளைகளில் அவரது கருத்துக்களை கட்சியின் முக்கிய தலைவர்கள் மிக ஆர்வத்து டனும் அவதானத்துடனும் கேட்பதையும் அவர் கூறும் விடயங் களை மையமாகவைத்து விவாதித்து கலந்துரையாடி முடிவுகள் மேற்கொள்வதையும் அவதானித்திருக்கிறோன். 1969ல் அவ் வருட மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போராட்டத்திற்கான தயாரிப்புகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துடன் சிதம்பரியின் வீட்டிற்கு சென்றிருந் தேன். மிகவும் தோழமையுடன் எம்மை வரவேற்று உபசரித்து என்னைப் பற்றி தோழர் மணியத்தின் மூலம் அறிந்து Gigi, T6OCTL LITT. தோழர் சிதம்பரியை போராட்டம் இடம் பெற்ற சந்தர்ப்பங்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன். எதற்கும் அஞ்சாது முன்னணி யில் போர்க்குணத்துடன் நிற்கும் அவரது பாங்கு முன்னுதார ணமானதாகும். மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்ட உச்சநிலையில் நேரடியாகவே சாதிவெறியர்களுடனும் பொலி சாருடனும் மோதல் நிலை ஏற்பட்ட வேளை தோழர் சிதம்பரி ஒரு முன்னணிப் புரட்சிகரப் போராளிக்குரிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி நின்றமை இப்பொழுதும் கண்முன்னே பசுமை யானதாக காட்சி தருகின்றது. தோழர் எஸ்.ரி.என். நாகரட்ண த்தையும் ஏனைய தலைமைத் தோழர்களையும் குறிவைத்து சாதிவெறியர்கள் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் பாதுகாத்து அம்முற்றுகையில் இருந்து வெளியே கொண்டு வந்ததில் ஏனைய முக்கிய போராட்டத் தோழர்களுடன் தோழர் சித ம்பரியும் இணைந்து நின்று போராடினார். இன்று சாதியத்தின் உடன் பிறப்பான தீண்டாமை பொது இடங்களில் இருந்து இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்றால் அது காலத்தின் இயல்பான மாற்றங்களோ
தொடாச்சி 10ம் பக்கம்
பொழுது தோழர் தர் மகுல சிங் கம் ஊடாக தொழிலாள ர்கள் சம்பந்தமான அப்பிரச்சனை தீர்க் கப்பட்டதற்கு கார ணமாக இருந்தவர் அமரர் சிதம்பரன் ஆவார். அன்னாரது இறுதி நிகழ்வுகள் 27.03. 2005 ஆம் திகதி ஆனந்தபுரம் கிளி நொச்சியில் புதிய ஜனநாயகக்கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் கணபதிப்
பிள்ளை (சூடாமணி) தலைமையில் சமய, சாதிய, சம்பிரதா யங்கள் எதுவுமின்றி புரட்சிகரமான முறையில் நடைபெற்றது. கட்சியின் வடபிரதேச செயலாளர் கா. கதிர்காமநாதன் அவர்களும் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார். அன்னாரது முதல்மாத அஞ்சலி நிகழ்வு ஏப்ரல் மாதம் 15ம் திகதி அவர் இறுதியாக வாழ்ந்த ஆனந்தபுரம் கிளிநொச்சியில் நடைபெற்றது. அன்றைய தினம் அஞ்சலி நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
வ.முருகேசு
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகள்

Page 9
(3D, util 2005
அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய யூனியன் வரை வளர்ச்சியடைந்த நாடுகள் என முத்திரையிடப்பட்ட முதலாளிய நாடுகள் தத்தம் நாடுக ளில் கழிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட பொருள்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு மனிதாபிமான உதவி யென்ற பெயரில் காலங்காலமாக வழங்கி வந்துள்ளன. இதுசம்பந்தப் பட்ட தகவல்களை பகிரங்கப்படுத்து வதில் கம்யூனிஸ்ற்றுகளே முன் நின்று வருகின்றனர். நமது நாட்டில் பாராளுமன்ற ஆசனங்களைக் குறி வைத்து இயங்கும் கட்சிகள் இது பற்றி வாய் திறப்பதேயில்லை. தமிழ்க் கூட்டமைப்பும் இதற்கு விதிவிலக் கல்ல. ஏனெனில் அவற்றுக்கு ஒரு வர்க்க முத்திரை இருந்து வருவதே யாகும்.
பிரான்சில் பதியப்பட்ட அரச சார்பற்ற
மீன்பிடிக் கப்பலை வழங்கியது. இந்த க்கப்பல் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடிப்பில் பயிற்சி வழங்கும் எனக் கூறப்பட்ட போதும் கப்பல் கடல் பயன த்திற்கு உகந்ததா என அத்தாட்சிப் படுத்தும் உரிமை மீன்பிடி அமைச்சு க்கே உள்ளபோதும் இந்தக்கப்பல் சம்பந்தமாகத் தங்களுக்கு ஏதும் தெரியாது என அவர்கள் கூறிவிட்
SITT
இங்கு வந்துள்ள கப்பல் முப்பது வருட பழமையானது. 55மீட்டர் நீளம். susissir Gluuiuj “SIMON KEG HLAN 500 தொன் பொருள் கொள்ளக்கூடியது. ஜரோப்பிய சமூ கத்தின் விதிகளுக்கமைய இந்தக் கப்பல் கடல் பயணத்தை மேற்கொள்
ளவதிலிருந்து ஏற்கனவே விடுவிக்
கப்பட்டுவிட்டது.
இந்: இலங்கையில் புதிதா கப் பதியப்பட்ட அரசசார்பற்ற நிறுவ னமான லோறியன்றி- மாத்தற நட் புறவுச் சங்கத்தின் அனுசரணையு டன் இந்நாட்டிற்கு கொண்டு வந் துள்ளனர். இந்த உள்ளுர் அமைப்பின் போச
பகம், கிளிநொச்சி சனவரி 2005 ப.234 ஒஒ விலை குறிப் ÓLLLILESigüenso. தமிழ்த் தேசியவாதக் கணி ணோட்டத்திலிருந்து தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக சமஷ்டி ஆட்சி முறை சுயநிர்ணய உரிமை என்பன பற்றிய விரிவான ஆய்வு களை உள்ளடக்கி எழுதப்பட்ட இந்த நூல், நமக்குப் பழக்கப்பட்ட தமிழ்த தேசியவாத அணுகுமுறையிலிருந்து பெருமளவும் வேறுபடுகிறது. அவருடைய பார் வைத் தெளிவு நூலின் முன்னுரை யிற் சிறப்பாக வெளிப்படுகிறது. விஞ் ஞானரீதியான பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தில் அவர் தேசிய இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வாகச் சமஷ்டி முறையை நோக் குகிறார். சமஷ்டி முறைக்கு ஏதுவான சூழல் பேரசுகளின் தோற்றத்தின் பின்பு எவ் வாறு உருவாகியது என்பதையும் அவை எவ்வாறு இன்று நாமறியும் சமகாலச் சமஷ்டி முறையை வந்த டைந்தது எனதூலின் முதலாம் அத் தியாயக் தொகுத்தும் கூறுகிறது. கூடவே சமஷ்டி முறைகள் வேறுபடு வதும் அவற்றின் உருவாக்கத்துக் கான சூழ்நிலைகளின் வேறுபாடும் இலங்கையில் அந்தக் கோட்பாட் டின் வருகையும் வளர்ச்சியும் அது
assia.
கர்களாக பிரதமர் மகிந்த ராஜபக் சவும் பிரதி அமைச்சர் சந்திரசிரி கஜதீரவும் உள்ளனர். இதைவிட ஒருபெரிய வர்த்தகப் பிரமுகரும் இதன் போசகர் காலித்துறை முக த்திற்கு கப்பலை கையளிக்கும் வைப வத்தில் கலந்து கொண்ட கஜதீர இந்தக்கப்பல் மூலம் ஆழ்கடலில் சிக் கலான தொழில்நுட்பக் கருவிகளை எப்படிப் பயன்படுத்தி மீன்பிடிப்பதென மீனவருக்கு பயிற்றுவிக்க முடியு மென்றார். இந்தப் பிரதியமைச்சர்
6
நிறுவனமொன்று அண்மையில் ஒரு
கஜதீர பாராளுமன்ற திரிபுவாத சிறி
சம்பந்தமாக ஒருவ அறிவிக்கவில்லை. எங்களுடன் கலந்த வேண்டும்' என அ வித்தார்.
மீன்பிடி அமைச்சி நாயகம் எம். பியே மூலமாகவே இந்த தான் தெரியவந் னார். வழமையாக ல்கள் கொண்டு அமைச்சிடமிருந்து பெறவேண்டுமென் குறிப்பிடத் தவறவில் சமூகம் தமது பாவ நிராகரித்த கப்பல்க
பாதிக்கப்பட்ட நாடு
வதை சுற்றாடல்
கள் எதிர்ப்புத் தெரி
கிேனர்
லங்கா கம்யூனிஸ்ற் கட்சியின் மாத் தறை மாவட்டப்பாராளுமன்ற உறுப்பி னர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ் கட்டியைத் தயாரித்து ஆழ்கடலி லேயே அதை மீனவருக்கு வழங்க முடியுமாம். வேறு மீன்பிடி கப்பல்களி னால் பிடித்த மீன்களை இக்கப்பலில் களஞ்சியப்படுத்த முடியுமாம். இந்தக் கப்பல் மூலம் உல்லாசப் பயணிகளை ஆழ்கடலுக்கு அழைத்துச் செல்லலா மெனவும் அந்தப் பிரதி அமைச்சர் கரன்
விளக்கமளித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு அறிஞர்கள் இக்கப்பலைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்து டன் பெருமளவிலான மீன்பிடிப்பினால் மீள் வளம் குன்றிப்போய்விடுமென வும் கூறியுள்னர்
மீன்பிடி அமைச்சர் சந்திரசேன விஜயசிங்க, 'இந்தக் கப்பல் மூலம் மீனவர்கள் பயிற்றுவிக்கப்படவுள் ளனர் என்ற விடயம் தனக்குத் தெரியாதென்றார். இந்தக் கப்பல்
தவறாக்வே விளக்கப்படுகிற சூழ் நிலையும் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அத்தியாயம், அரசின் தன்மையையும் ஒரு சமஷ்டி ஆட்சி முறையில் மத்திய அரசுக்கும் சமஷ் டிக்குமிடையிலான உறவின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அடிப்படை யாகக் கொண்டு பல்வேறு வகை 60LDLLJ. Bó06Tg,
Dur
× ܠ ܐ . கோட்பாட்டு முறையில் அடையா ளங் காட்டுகிறது. இத் தொடர்பில், தேசியத்துக்கும் சனநாயகத்துக்கு முள்ள உறவு வரலாற்று நோக்கிலும் சமூகத்தினுள் மனித ஆளுமையை முன்னிறுத்தியும் விவரிக்கப்படுகிறது. மூன்றாம் அத்தியாயம் பிரிந்துசெல்வ தற்கான உரிமையை உள்ளடக்கிய
ஐரோப்பிய சமூகத் ஏற்றதல்லவென நி
ஆயிரத்து நூறு
ற்றை சுனாமியால் 1 தியா, இந்தோனியா ன்மார், சோமாலி தாய்லாந்து ஆகி அனுப்பத்திட்டமிட்டு மாதத்தில் ஐரோப்ட் வித்தது. இங்கு வேறு ஒருவி கத்தக்கது. இந்தக் களை ஐரோப்பிய ச அழித்தால் அந்த மாசடைந்து விடும் g, ÜLIGÓ 3,60GIT GIGII நாடுகளின் தலையி அந்த நாடுகளிலே யும். வளர்ச்சியடை உலக நாடுகளை முதலாளித்துவ நா பொருட்களைக் ெ கிடங்குகளாகவும் வுமே பயன்படுத்தில் பதற்கு மேற்படி கப்ட வது என்ற பிரச்சா ளும் ஒரு தகுந்த
நூல் விமர்சனக் கண்ணோட்டம் சுய நிர்ணய உரி
முதிருநாவுக்கரசு அறிவமுது பதிப்
ஒரு விரிவான வி ளது. லெனின் தெ. பிரித்து போவதற் என்று வரையறு: உரிமை இன்று உரிமை, புறச்சுய என்று இரண்டு வ இரண்டுமே கலங் பெற்றுள்ளதையும் சுயநிர்ணயக் கொல அரசுகட்கே சாதக பதையும் விரிவாக நான்காம் அத்தி சமஷ்டி யாப்புக்கள் விவரணமும் மதிப்பீ க்க, சுவிற்சர்லாந்து வுக்கு எடுக்கப்பட்( ஐந்தாம் அத்தியாய சமஷ்டிக் கோரிக்ை ற்று வழி விவரணம் பற்றிய சிந்தனை நிலை மிகவும் தெ சமஷ்டிக் கோரிக் லையினின்று வேறு ப்பட்டுள்ளது. இறுதி அத்தியாய பட்ட கருத்துக்களி வும் அவற்றை இல நூற்றாண்டு அரசி சூழலில் வைத்து இனப்பிரச்சனையி LLUT 95 9460) LIDULUT 95 656 ODGOT LLITSE, G36AJ 9).
 
 
 
 
 
 
 

தறி
ரும் எங்களுக்கு இது சம்பந்தமாக ாலோசித்திருக்க வர் மேலும் தெரி
ன் இயக்குனர் சனா பத்திரிகை க் கப்பல் பற்றித் ததாகவும் கூறி இவ்வாறான கப்ப
வருவதானால்
முன் அனுமதி TU605LLLD 946) ல்லை. ஐரோப்பிய னையில் இருந்து 6061T 3,60TITLSLITs) களுக்கு அனுப்பு அக்கறையாளர் வித்து வருகின்ற
திடம் சேவைக்கு ராகரித்த (1100) கப்பல்ளில் சிலவ பாதிக்கப்பட்ட இந் r, மாலைதீவு, மிய யா, இலங்கை, ய நாடுகளுக்கு ள்ளதாக ஜனவரி
பிய யூனியன் அறி
பிடயமும் கவனிக் ங் கழிவுக் கப்பல் மூகத்திற்குள்ளே நாடுகளில் சூழல் இந்தக் கழிவுப் ர்ச்சியடையாத ல் சுமத்திவிட்டால்
சூழல் மாசடை டயாத மூன்றாம்
வளர்சியடைந்த டுகளின் கழிவுப் காட்டும் குப்பைக் SFT 3,5,6OML5,6ITTU, வருகின்றன என் ல் வழங்கி உதவு ரமும் வழங்கல்க டதாரணமாகும்.
மையைப் பற்றிய Sir GG.LDIIS, D sit படத் தெளிவாகப் 5.IT SOT e flooLD ந்த சுயநிர்ணய அகச்சுயநிர்ணய 5ñt6OOTuLu 9 Lrfl60)LD கைப்படுத்தப்பட்டு கலான வடிவம் ஐ.நா.சபையின் கை நிறுவப்பட்ட மாயுள்ளதா என் விளக்குகிறது. ாயம் இரண்டு பற்றிய விரிவான மொகும். அமெரி யாப்புக்கள் ஆய் 6f 6ft 60T. ம் இலங்கையில் க பற்றிய வரலா இன்று சமஷ்டி 2-((56). T60T (519 ரிவாகப் பழைய கைகளது சூழ்நி படுத்திக் காட்ட
நூலிக் கூறப் ண் தொகுப்பாக பகையின் அரை பல் வரலாற்றுச் நோக்கி தேசிய ர் தீர்வு சமஷ்டி இடத்துப் பிரி LDuGurth 6T6trip
பட்டனத்தடிகள் ترق رقيا
ா அவலை நினைத்துண
உரணுல_இழக்கும் கதை
திடீரென ஒரு நாள் புறக்கோட்டை வர்த்தகர்கள் கடையடைப்பில் இற ங்கிவிட்டனர். அது சாய்ப்புச் சட்டத்திற்காக உரிமை கோரி தொழிலாளர்கள் போராடுகிறார்களா? என்று பார்த்தால் இல்லை. அது முதலாளிகளின் போராட்டம். அவர்கள் இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு வெங்காயம் அடங்கிய கொள்கலன்களை சுங்கப்பகுதியில் வைத்து கடற்படையினர் (கட்டாயம்) பரிசோதிக்க வேண்டும் என்று கூறி தடுத்து வைப்பதால் ஒரு புறம் பொருள் பழுதடைகிறது. மறுபுறம் சுங்க- குத வாடகை அதிகமாகச் செலுத்த வேண்டி வருகின்றது என்பது அவர்களது பிரச்சினை. அந்த ஒரு நாளிலேயே உயர் மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தபட்டு மறு நாள் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் ஒரு வாரகாலம் முடிவதற்குள் மீண்டும் கடற்படையினர் தங்கள் கரங்களை கொள்கலன்களுக்குள் நுழை க்க முற்பட்டபோது சுங்க அதிகாரிகள் வேலை பகிஷ்கரிப்பில் இறங்க முற் பட்டனர். துறைமுகப்பகுதி சுங்கப்பகுதி எல்லாம் கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளது உண்மை. நாட்டின் பாதுகாப்பிலும் அவர்களுக்கு அக்கறை உண்டு உண்மை. ஆனால் சுங்க அதிகாரிகள் ஏன் கடமையில் இரு க்கிறார்கள்? அவர்களுக்கு தேசியக் கடமை இல்லையா? என்ற சந்தேகம் சாதாரண மனுசருக்கு எழுவது தவிர்க்க முடியாததுதான். இந்த இழுபறிகளின் பின்னணியில் ஏதோ ஒன்று இருந்து உறுத்துவது மட்டும் உண்மை. அதாவது சில காவி உடை போர்த்தி தர்மம் பேசுபவர் களுக்குள்ளும், சமதர்ம செவ்வுடை துறந்த அரசியலாளர்களுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. அதுதான் இனவாத அரசியல் தாகம் அதன் ஒரு சூட்சும வடிவமே புறக்கோட்டை வர்த்தக சமூகம் மீதான அழுத்தம் ஆகும். அதாவது அன்று முதல் இன்று வரை புறக்கோட்டை வர்த்தக சமூகத்தின் ஆதிக்கம் தமிழர்களிடமே உள்ளது. இன்னும் இலகுபடுத்திக் கூறுவதானால் இன்றைய இறக்குமதிப் பொருளாதாரத்தின் ஏகபோக உரிமைகளை பெரு ம்பாலும் தமிழ் முதலாளிமார்களே தங்கள் கைப்பிடிக்குள் வைத் திருக்கின்றனர். நேரடியாக இந்தக் கைப்பிடியை சிதைப்பது என்பது கல்லில் நார் உரிக்கும் விடயம் என்பது இனவாத அரசியலாளருக்கு நன்கு தெரியும். காரணம் சில தேர்தல் முடிவுகளையே தீர்மானிக்க வல்லவர்கள் இந்த புறக்கோட்டை வர்த்தக சமூகத்தினர். எனவே அவர்களுக்கு மறைமுமான நெருக்கடியைக் கொடுத்து அவர்களின் தொழில் துறைகளைச் சிதைத்து மொத்த நட்டக்கப்பலில் ஏற்றி இல்லா தொழித்து விடலாம் என்பது அவர்களின் இனவாத வியூகம் அதற்காக தமது கட்சி சார்ந்த அல்லது ஏற்கனவே இனவாத நஞ்சூட்டப்பட்ட கடற்படையினரை ஆயுதமாக்கி கொள்கலன்களில் கைவைக்க திட்டமிட் டனர்.திட்டம் நடைமுறைக்கு வந்த போதே பிரச்சனை விசுவரூபம் எடுத்த விடயம் தெரிய வந்தது. முதலாளிமார் கடையடைத்தது மட்டுமல்லாமல் அரிசி, பருப்பு, சீனி உருழை க்கிழங்கு வெங்காயம் போன்று அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் திடீர் விலை ஏற்றம் காணும் நிலையைக் காட்டி மிரட்டினர். முதலில் மிரண்டது - இறக்குமதியில் உலகை காணும் அமைச்சர்கள் தான். அடுத்து மிரண்டது பொதுசனம், மிரண்டால் என்ன நடக்கும் என்பதை சூழ்ச்சிக்காரர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் சுங் கத்துறையின் அதிகாரத்தை தம் கைக்குள் வைத்திருக்கும் நப்பாசையில் கடற்படையினர் மீளவும் கொள்கலன்களுள் கைவிட முயல்கின்றனர். உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்காமல், அல்லது அதற்கான முன்னெ டுப்புகளை சரியாக மேற்கொள்ளாமல் இறக்குமதி வியாபாரத்தை நொந்து கொள்வதில் என்ன பயன் இருக்கிறது. மலையக தோட்டங்களில் விளையும் உருளைக் கிழங்குகளின் உற்பத்தி யாளர்களுக்கு தேவையான மானிய உதவிகள் தரப்படுவதில்லை, இடைத் தரகு வர்த்தகர்களின் சுரண்டல்களில் இருந்து விடுதலை அளிக் கப்படுவதில்லை. அதேபோல் வடபகுதியில் உற்பத்தியாகும் வெங்காயத்துக்கு சரியான சந்தை வாய்ப்புகள் தரப்படுவதில்லை. இத்தகு அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உள்ளுரில் குடியிருக்க விட்டுவிட்டு அப்பாவி நுகர்வோரின் தலையில் இறக்குமதிப் பொருள்களைக் கட்டியடிப்பது என்பது யார் செய்யும் தவறு? எனவே ஆளும் கட்சியில் அங்கம் வகித்தால் மட்டும் போதாது உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டம் இருப்பதாக தண்டோரா போட் டாலும் போதாது. அவற்றை செயல் வடிவம் ஆக்க வேண்டும். அதற்கு
இனவெறி -ேததுெ. முடிவுக்கு வருகிறது. தமிழ்த் தேசிய வாதக் கண்ணோட்டத்திற் தமிழில் வெளி யான தேசிய இனப்பிரச் சனை பற்றிய நூல்களில் உள்ள அகச்சார் பான பண்பு இந்நூலில் அரிதாகவே உள்ளமை மெச்சத் தக்கது தகவல்கள் கவனமாகத் திரட்டப்பட்டுத் தெளிவாக வழங் கப்பட்டுள்ளன. அமெரிக்க, சுவிஸ் சமஷ்டி அமைப்புக்கள் பற்றிய விவ ரணம் தன்னளவிற் பயனுள்ள தாயி னும் நூலின் பொதுப்பட்ட அமைப் புடனும் நோக்குடனும் பொருந்த வில்லை. அவ் விவரணம் ஒரு பின்னி ணைப்பாகத் தரப்பட்டிருக்கலாம்.
உலக வரலாறு பற்றிய தகவல்கட்கு
நாம் பெருமளவும் மேலை முதலா
ளிய ஊடகங்களையும் முதலாளிய
வரலாற்றுப் பதிவுகளையும் விளக்கங் களையும் நம்பியிருக்கிறோம் நூலா சிரியர் சோவியத் யூனியலினில் ஸ்தா லினின் ஆட்கிக் காலத்தில் நேர்ந்த தவறுகளை அவை எத்தகைய சூழ ல்களின் தெருக்குவாரங்களின் கீழ் நிகழ்ந்தன என்பதைப் பற்றிய மதிப்பீடி ன்றி அவை லெனினின் கொள் கைகளின் மறுதலிப்பு என்று நோக்க முற்படுகிறார் சோவியத்தின் தேசிய இனப்பிரச்சனை பற்றிய அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை லெனின் ஸ்தாலினிடம் ஒப்படைத்தார் என்ப தும் ஸ்தாலின் ரஷ்யப் பேரினவாதி யாக இருக்க நியாயமில்லை என்ப தும் நூலிற் கவனிக்கப்படவில்லை.
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 10
്ൂര് 2005
వGpm
தற்போது ஐ நா சபையின் பாது காப்புச் சபையில் ஐந்து நாடுகள் நிர ந்தர உறுப்பினர்களாவர். அத்துடன் அவை தடைவாக்கு- அதாவது வீற் றோ- அதிகாரத்தைக் கொண்டுள் ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரா ன்ஸ், சீனா, ரசியா ஆகியவையே அந்த நாடுகளாகும். இந்த நாடுகள் தமது நாடுகளின் சொந்த நலனுக்கு ஏற்புடையதல்லவெனக் கருதும் பாது காப்புச் சபையின் தீர்மானங்களை தடைவாக்கு மூலம் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் ஏராளம். இஸ்ரேலுக்கு எதிரான பல தீர்மானங்களை அமெ ரிக்கா தனது தடைவாக்குகள் மூலம் நிறைவேறாவண்ணம் பார்த்துக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி முடிக்குரிய நேபாள இராணுவத்துடன் இந்தியா அதன் நீண்டகாலப் பிணைப்பைத் தொடருமெனத் தெரிவித்துள்ளார். "நேபாளத்தில் ஏற்படக்கூடிய நிலை மைகளைக் அடிப்படையாகக் கொண்டே புது டெல்லியின் இரா ணுவ உறவுகள் அமையுமென முக ர்ஜி இந்திய நகரமான பங்களுரில் தெரிவித்ததாக காத்மாணி டு போஸ்ற் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது. "நேபாளத்தின் அமைப்பு அண்மைய விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது" எனவும் இரண்டு. நாட்டு எல்லைக ளில் "ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். அரசுக்கு எதிராக நேபாளத்தில் இடம் பெற்றுவரும் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லாவிடில் அது இந்தியாமீது பாதகமான விளை வை ஏற்படுத்தும். நேபாளத்தில் அரச எதிர்ப்பு கொரில் லாக்களில் செல்வாக்கால் நிலைமை மோசமடைந்தால் இந்தியா அதன் உள் நாட்டுப் பாதுகாப்பை வலுப்படு த்தும். முடிக்குரிய நேபாள இராணு வம் இந்திய இராணுவத்திடமிருந்து தொடர்ந்து குறிப்பான உதவி எத னையும் கோரவில்லை. நேபாளத்தின் இராணுவத் தளபதி பியார் யுங் தாப்பா நேபாளத் தலை நகர் காத்மாண்டுவில் உள்ள இந் திய தூதுவர் சிவசங்கர் முக்கர்ஜி யைச் சந்தித்த மறுதினமே மேற் கண்டவாறு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தெரித்தார். இது இவ்வாறிருக்க நேபாளமன்னர் ஞானேந்திராவை இந்திய தூதுவர் சந்தித்து அரைமணி நேரம் நேபாள ഞഖഞഥ து கலந்துரையாடிய ლფმელექozფუ= 登 =EEEUnlبه همههههه 7ஆம் பக்க தொடர்ச்சி. எனவே அவர்களிற் பலர் கம்யூனிஸ் ற்றுகள் உட்பட்ட பல வேறு விடு தலை அமைப்புக்களின் போராட்ட ங்களை ஆதரிக்க முற்பட்டனர். அவ ர்களது அனுபவங்களை அடிப்படை யாக வைத்து பிறேஸிலில் ஃபிறெப் என்ற பாதிரியார் விடுதலைக்கான இறையியல் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். முதலில் அதை வரவேற்பது போலச் சாடைகாட்டிய போப்பரசர் வெகு விரைவிலேயே கத்தோலிக்கத் திரு ச்சபையின் மேல்மட்டத்தினருக்கும் அவர்கட்கு ஆதரவான பெருமுதலா ளிகட்கும் சர்வாதிகார ஆட்சியாளர் கட்கும் சாதகமான விதமாகத் தன் நிலைப்பாட்டை மாற்றி விடுதலைக் கான இறையியலை நிராகரித்தார். இது பற்றிய கடும் விவாதம் 1980 களின் போது நடந்தது. எனினும், சமூக உணர்வு மிக்க கத்தோலிக்கப் பாதிரிமார் பலர் இடதுசாரிகளுடனும் விடுதலை இயக்கங்களுடனும் சேர்ந்தே நிற்கின்றனர். அவர்களால் வத்திக்கானின் நிலைப்பாட்டை
அதிகாரமும் இந
ஆங்கிலம், பிரென்சு, அரபு சீனம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் ஐநாவின் நடவடிக்கை மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஐ. நா. பாது காப்புச் சபையில் மேலும் பதினொரு நாடுகள் நிரந்தரமற்ற நாடுகளாக இரண்டு வருடத்திற்கொரு தடவை பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றன. இந்த நிரந்தர மற்ற நாடுகளால் நிரந்தர நாடுகளின் ஆசீர்வாதமிருந்தால் மட்டுமே ஏதா வது தீர்மானத்தை நிறைவேற்ற முடி யும். பதினொரு நாடுகளும் ஒரு மித்த தீர்மானமாயிருந்தாலும் நிரந்தர உறுப்பு நாடுகளின் சம்மதத்துட னேயே அதை நிறைவேற்ற முடியும். ஐ. நாவின் செயலாளராகத் தெரிவு
3.
செய்யப்படுபவர்
பேசக்கூடியவராக மென்பது எழுதப் பிரான்ஸ் கொணி Gaugurt GITITUT 3.5 படுபவர் பிரென்சு விடத்து அவரின் வீற்றோ செய்து இந்த மாதிரி நடவ ப்பிடும் போது ( லாளர் நாயகம் பூட் "பிரென்சு மொழி போதாது. ஆங்கி ன்சு மொழி தொ ராக இருக்கவேண டலாகத் தெரிவித் இது ஒரு புறமிருக்
நேபாளம் முதல்
setts. இந்தியா படிப்படியாக தென்னாசியப் பிராந்தியத்தின் பொலீஸ்காரனாகச் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடியும். சீனாவுடன் எல்லையில் சீண்டி முன்பு மூக்குடைபட்டது. எவ் வாறாயினும் சீனாவை ஆக்கிரமிப் பாளனாகவே இந்திய ஆளும் வர்க மும் ஊடகமும் 'அ' தொடக்கம் "ஃ" வரையான அரசியற் கட்சிகள் (நேர்மையான இடது சாரிகளைத் தவிர) அனைத்தும் சாடிவந்தன. நமது ஊடகங்களும் தமிழ் அரசி யல்வாதிகளும் இதே பல்லவிதான் அன்றும் இன்றும் பாடிவருகின்றனர். அதைத் தொடர்ந்து தனது பாது காப்பிற்காக பங்களாதேஷ் பிரிவினை க்கு உத்வேக மூட்டியது. பங்களா தேசில் கம்யூனிஸ்ட்டுக்கள் அதிகார த்தைக் கைப்பற்றும் சாத்தியம் அதிக ரித்த வேளையில் தனது படைகளை அனுப்பி கல்கத்தாவில் ஒழிந்து கொண்டிருந்த முஜீபுர்ர குமானை பங்களாதேசின் பிரதமராக்கியது. பங்களாதேஷில் இந்தியப்படையினர் வங்காளப் பெண் களைச் சூறையாடி னர் அதனாலேயே இத்தனை வரு டங்களின் பின்பும் வங்காளப் பெண் கள் இந்தியாவை பரம எதிரியாக (பாக்கிஸ்தானை விட) கருதுகின் D60TT.
இதன்பின் ஒரு தனிசுதந்திர நாடாக விருந்த சிக்கிம் விழுங்கப்பட்டு இந் திய மாநிலமாக்கப்பட்டது. தமிழ்மக்க ளுக்கு உதவுவதாகப் பாசாங்கு செய்து இயக்கங்களுக்கு ஆதரவு
வழங்கி பின்னர் இயக்கங்களை
மாற்ற இயலாது. விடுதலைக்கான இறையியல் கம்யூ னிஸ் ஆதிக்கத்திற்கும் அதன் மூலம் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளு மையின் தேய்வுக்கும் வழிவகுக்கு மென்று அஞ்சிய போப்பரசர், உண் மையில் கத்தோலிக்க மதத்திற்கு கேடான காரியங்கள் அமெரிக்க ஆட்சியாளர்களது ஆதரவுடன் கிறி ஸ்தவ அடிப்படை வாதிகளால் மேற் கொள்ளப்பட்டதையம் அறிவார். அதை நேரடியாக எதிர்ப்பது இய லாதிருந்தது. ஏனெனிற் பணவச தியும் மக்களைக் கவருவதற்கான பல வேறு தந்திரங்களும் இந்த அடிப் படைவாதிகளிடமிருந்தன. பணம், வேலைவாய்ப்பு போன்றவற்றைக் காட்டியும் அவை மக்களை மதம் மாற்றுவதை நாம் அறிவோம். கத் தோலிக்க நாடுகளின் அமெரிக்க ஆதிக்கத்தை வலுப்படுத்துகிற ஒரு காரியமாக அவற்றின் மதமாற்ற வேலைகள் அமைந்தன. கம்யூனிஸத்தை விட அமெரிக்க ஏகாதிபத்தியமே கத்தோலிக்க மதத் திற்கெதிரான பெரிய மிரட்டல் என் பது தெளிவான பின்னரே போப்பரசர்
5LDITSGILL-5). GUILLSuub GUTL இலங்கையை ஆச் கிழக்கிற்கு படை இராணுவம் பரவா அளவிற்கு தமிழ் யது. அதன் பின் த செல்வாக்கிழந்: பெளத்த பேரினவ ஐக்கியம் பூண்டு ஆளும் வர்க்கம், ! அனர்த்தத்திலி மு உதவுவதாக கூறி ப்பியது. வந்தவர்க
துறை முகங்களி:
தோழர் சிதம் 8ம் பக்க தொட அல்லது வேறு அல்ல என்பதை இ தலைமுறையினர் வது அவசியம், ! போன்ற பல முன் ger LDTGS (Ole வுடைமைக் கட்சியி தீண்டாமை ஒழிப்பு த்தின் முன்னின் போராட்டங்களா உண்மை வரலா வருகின்றது. அப் ே ஆயுதம் ஏந்திப் போ யும் இரத்தத்தையு கொடுத்தது வரை போராட்டங்கள அதேவேளை இன் அம்சத்தையும் கா: சாதியத்திற்கும் , எதிரான அன்றை பின்னைய வருட தேசிய இனப் ே
-
அமெரிக்க ஏகாதி. ராகப் பேசத் துன அமெரிக்க நாடுக ஆட்சிகள் கவிழ்ந்: சிறிது வலிமைபெ காலத்திலேயே ே வையும் தெளிவு ெ த்தக்கது. 1990களில் பிற்பகு அமெரிக்கப் பய கொண்டார். அவ வரவேற்பளித்தது. போது அவர் கியூ சர்வாதிகார ஆட் கத் தவறவில்லை. ரிக்கா கியூாமீது தடையையும் பிற கு அவர் கண்டித்தா மீதான அமெரிக்க ற்குக் கிடைத்த ஒ என்று அரசியல் அ ওয়া ব্য, கியூா அமெரிக்க ர்ப்புக்கான தனது முன்னணியில் ஒ( கவே கியூபா பே கருதுகிறது. அெ
 
 
 
 
 
 
 
 

10
ԱՕ) ԱD பிரென்சு மொழி இருக்க வேண்டு படாத விதியாக rடுள்ளது. ஐ. நா தெரிவு செய்யப் மொழி தெரியாத பெயரை பிரான்ஸ் விடும். பிரான்சின் டிக்கை பற்றி குறி முன்னாள் செய ரஸ் பூட்ரஸ் ஹாலி பேசினால் மட்டும் லத்தையும் பிரெ னியுடன் பேசுபவ டும் எனக் கிண் தார்.
க 1994ல் இருந்து
இலங்கை வரை
ட்டு அப்பட்டமாக கிரமித்து வடக்கு அனுப்பி இலங்கை யில்லை என்னும் மக்களை ஒடுக்கி மிழர்கள் மத்தியில் ததால் சிங்கள ாத சக்திகளுடன் நிற்கிறது இந்திய இப்போது சுனாமி நந்து மீள்வதற்கு U60L-956061T -999) ள் இலங்கையின் ன் நீருக்கடி நில .مهههها'Irf Lrt & A.
காரணங்களோ இன்றைய இளைய விளங்கிக் கொள் தோழர் சிதம்பரி னணிப் போராளி பனினிசப் பொது ன் வழிகாட்டலில் வெகுஜன இயக று முன்னெடுத்த TG) 5 IT60T 6T60TD மாகவே இருந்து போராட்டம் முதல் ராடி உயிர்களை Liib 6ốl6ONGUS, SITT SJ, j; யான புரட்சிகரப் ாலேயேயாகும். னொரு முக்கிய ணுதல் வேண்டும். நீண்டாமைக்கும் ப போராட்டங்கள் ங்களில் தமிழ்த் ாரட்டங்களுக்கு
ஐ நா பாதுகாப்புச் சபையின் அமை இரண்டை சிபார்சு செய்தார். সেীতা ।
ப்பை பாரிய மாற்றத்திற்குள்ளாக்குவ தற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடந்த பத்துவருட ங்களாக எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிரந்தர நாடுகள் எந்த ஒரு மாற்றத்தையும் விரும்ப cheets). 191 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ. நாவில் அங்கத்துவ நாடுகள் பெரிதோ சிறிதோ ஒரு நாட்டிற்கு ஒருவாக்கு என்ற அடிப் படை இருந்தாலும் பாதுகாப்பு சபை க்கு மாத்திரம் ஐந்து நிரந்தர நாடு களுக்கு தன்னிச்சையாக நடந்து கொள்ளும் வகையில் விசேட அதிகா ரம் இருப்பது ஏற்றுக் கொள்ளக் Ꮺr-Ꮣ9.ᏓᏓᎫ956Ꮑ) 6ᏁᎫ . சென்ற மாதம் செயலாளர்நாயகம் கொபிஅனான் அறிக்கை ஒன் றைச் சமர்ப்பித்து ஐ. நாவைச் சீரமை ப்பு செய்வதற்கான மாற்றுத் திட்டம்
அமைப்பை ஒருவரும் கேட்காமலே படம் பிடித்து வரை படம் கீறியுள்ள னர். காங்கேசன் துறை திருகோ ணமலை, கொழும்புத் துறை முகங்க ளின் நீருக்கடி அமைப்பு தற்போது இந்தியாவின் கையில். சென்ற தடவை ஆகாயத் தால் வந்திறங் கியவர்கள் அடுத்த தடவை நீர் மூழ் கிக் கப்பல்கள் மூலமாக புலியை அடக்க வந்து முழு நாட்டையும் இந் தியாவின் மாநில மாக்கப் போகிறா ர்கள். ஆனால் நாட்டின் சுயாதிபத் தியம், இறைமை பற்றிப் பேசும் ஜே. வி. பியினர் இதே இந்திய ஆளும் முன்னுதாரணமாகிக் கொணி டது.இன்று தமிழ்த் தேசிய இனம் தமிழ்த் தேசியம் என்று கூறக் கூடிய நிலைக்கு தமிழர்களிடையே ஒரு ஜனநாயகப் போராட்டமாகவும் அன்று அமைந்திருந்தமை மறுப்பதற் கற்ற உண்மையாகும்.
எனவே தான் வரலாற்றைத் திரும் பிப் பார்க்கின்ற போது தமிழர் சமூகப் பரப்பிலே காணப்பட்ட சாதிய ஒடுக்கு முறை தீண்டாமைக்கு எதிராகப் போராடி வந்த ஒவ்வொருவரும் இன்று கெளரவத்துடன் நினைவு கொள்ளப்பட வேண்டியவர்களாவர். அந்தவகையில் தோழர் சிதம்பரி ஒரு புரட்சிகரப் பொதுவுடைமைவாதியா கவும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமைத்துவத்தில் ஒருவராகவும் வாழ்ந்து வந்தவர். அவர் இறுதிவரை புதிய ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்து புதிய தலைமுறையினருக்கு முன்னுதாரணம் காட்டிச் சென்ற
ம்பர் மாதத்தில் நியூயோக்கில் கூடும் 150 நாட்டுத் தலைவர்களின் உச்சி மகாநாட்டில் இத் திட்டம் பரிசீலிக்கப் பட வேண்டுமெனவும் ஆலோசனை கூறினார். எந்தளவொரு நாட்டினதும் அதிகா ரம் பாராளுமன்றங்களில் இருப்பதி ல்லை அங்கு வீண்வம்பு பேசி மக் களை திசை திருப்புவது போலவே ஐ. நாவும் வெறும் விவாத அரங்கே தவிர அதற்கு எந்த வித அதிகார மும் இல்லை. அண்மைக் காலங்க ளில் பாதுகாப்புச் சபையின் அங்கீ காரமின்றியே ஈராக் மீது அமெரி க்கா படையெடுத்து அந்த நாட்டின் அரசாங்கத்தை கவிழ்த்தது. முழு உலகமுமே இஸ்ரேலின் அடாவடித் தனத்தைக் கண்டிக்கின்ற போதும் அமெரிக்காவிடம் தடைவாக்கு இரு ப்பதால் பாதுகாப்புச் சபையால் இஸ் ரேலைக் கண்டித்து தீர்மானம் நிறை வேற்ற முடியாதுள்ளது. வர்க்கத்திற்கு சாமரை வீசி வருகின் D[[[J56[T. இத்தனைக்கும் மத்தியில் ஊடகங்க ளும் தமிழ்த் தலைவர்களும் அடக்கி வாசிக்கிறார்கள். அன்று தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவின் விஸ் தரிப்புவாதக் கைப்பொம்மைகள் எனக் கூறிய ஜே. வி. பியினர் இன்று எமது மண்ணில் இந்திய அமெரிக்க படைகள் வந்திறங்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். இலங்கையின் கேந்திர முக்கியத்து வம் வாய்ந்த தொழிற்துறைகள் இந் தியாவின் கைக்குள் வந்த பின் சுனா மியின் புண்ணியத்தில் எதிர்பார்த் ததை விட விரைவாக இலங்கைக் குள் கால் பதித்துள்ளது. இவை அனைத்தும் இந்தியா இப் பிராந் தியத்தின் தனிக்காட்டு ராசாவாக வளர்ச்சியடைவதேயே காட்டுகிறது. அவருக்குரிய கெளரவத்தையும் மதி ப்பையும் கட்சியும் தோழர்களும் மட் டுமன்றி அவரது பிள்ளைகள் மரு மக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற வினவினர் வழங்கி வந்துள்ளனர். அவரது முதுமைக் காலத்திலும் அவ ருக்கு வழங்க வேண்டிய சகலவற் றையும் குடும்பத்தினர் வழங்கினர். இது வெறும் உறவு நிலை மட்டும ன்றி அவர் ஒரு அர்த்தமுள்ள சமூக வாழ்வு வாழ்ந்து இதுவரை ஒரு மாக் எலிச லெனினிச அடையாளத்தைப் பேணி வந்தமைக்கு அவர்கள் கொடுத்த மதிப்புமாகும். மறைந்த தோழர் சிதம்பரிக்கு புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழுவும் சகல கட்சித் தோழர்களும் புரட்சிகர நினைவஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது நினைவு மக்கள் மத்தியிலும் கட்சியிடமும் நிலைத்து நின்று வரும்.
@
த்தியத்திற்கு எதி ரிந்தார். லத்தின் ரில் சர்வாதிகார து இடதுசாரிகள் றத் தொடங்கிய பாப்பரசரது பார் பற்றது குறிப்பிட்ட
தியில் போப்பரசர் ணத்தை மேற் நக்குக் கியூபாவும்
அங்கு சென்ற ாவின் “கம்யூனிச சியைக் கண்டிக் அத்துடன் அமெ விதித்த வணிகத் றுக்கீடுகளையும் ர். இது கியூபா நெருக்குவாரத்தி D 6-1916) IT60T 919. வதானிகள் கூறி
ரகாதிபத்திய எதி சர்வதேச ஐக்கிய ந நேச சக்தியா |ப்பாண்டவரைக் ரிக்க ஏகாத்பத்
தியத்தின் கடும்போக்குத் தொடரும் வரை, கியூபா லத்தின் அமெரிக்கா விலும் கத்தோலிக்க உலகிலும் மூன் றாமுலக நாடுகளிடையிலும் பலவா றான ஐக்கிய முன்னணிகளை அமைக்க வேண்டியிருக்கும். அதே வேளை சோஷலிஸத்திற்குக் குழிபறி க்கிற முயற்சிகட்கெதிராக மிகுந்த விழிப்புடனும் இருக்கும். போப்பரசருக்குக் கியூபா செலுத்திய மரியாதைக்கு இரண்டு அடிப்படை கள் உள்ளன. ஒன்று கடந்த பத் தாண்டுகளில் போப்பரசர் கியூபா மீதான அமெரிக்கத் தடைகட்குக் காட்டிய எதிர்ப்புக்கான நன்றி தெரி வித்தல். மற்றது கியூபாவின் கத் தோலிக்க மக்கள் மதிக்கும் மதத் தலைவரைக் கவுரவிப்பதன் மூலம் கியூபா மத விரோதமான ஆட்சியை யுடையதல்ல என்று தெளிவுபடுத் துவது உண்மையான கம்யூனிஸ்றுக் களுக்கு மத நம்பிக்கை இல்லை. ஆனால் அவர்கள் எந்த மத நம்பிக் கையையும் மதிப்பவர்கள், மதச் சுதந் திரத்தை ஏற்பவர்கள். போப்பரசர் அமெரிக்க ஏகாதிபத்திய த்திற்கு எதிரான சில நிலைப்பாடு
களை மேற்கொண்டதால் அவர் முழுமையாக மாறிவிட்டாரென்று கூற இயலாது. கருத்தடை மண முறிவு பெண்களின் சமூக நிலை என்பன பற்றிய அவரது பழமை வாதக் கடும் போக்கு எவ்வகையிலும் நெகிழவில்லை. அடுத்த போப்பரசரது நிலைப்பாடுகள் எப்படி அமையும் என்று கூறுவது கடினம். ஏனெனில் கத்தோலிக்கத் திருச்சபை என்பது கிறிஸ்துவின் போதனைகள் மீது கட்டியெழுப்பப் பட்டாலும் அது ஒரு அரசியல் நிறு வனமாகவே செயற்பட்டு வந்துள் ளது. வத்திக்கானுக்குள் பலவாறான அரசியல் இழுபறிகள் உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நல எண்களை வலியுறுத்துவோரும் அங்கு 2 6T6T60TU, எப்படியிருந்தாலும் அமெரிக்க ஏகாதி பத்தியம் தொடர்பாகக் கத்தோலி க்கத் திருச்சபை எதிர்காலத்தில் எடு க்கும் நிலைப்பாடு உலக மக்களின் ஏகாதிபத்திய விரோதப் போராட்ட த்தில் ஒரு முக்கியமான பங்கு வகி க்கும். அதை விடப் பெரிய அளவில் கத்தோலிக்கத் திருச்சபையின் எதிர் காலத்தையும் அது m
சிறி

Page 11
மேயன் goos
திற
தேசிய இனப்பிரச்சனை விவசாயி கள் பிரச்சனை, புரட்சியை ஏற்றுமதி செய்வது சூழல்கட்கமையப் புர ட்சியை வெவ்வேறு கட்டங்களாக வகுத்துப் படிப்படியாக முன்னெடுப் பது போன ற விடயங்களில் த ரொத் ஸ்கி லெனினுக்கும் எல் தாலினுக்கும் எதிர் மாறான விறைப்பான ஒரு நிலைப்பாட்டையே எடுத்தார். இதனாலேயே கம்யூனி ஸ்ற்றுக்கள் தமிழரை ஒரு தேசிய இனமாக ஏற்ற போதும் பழைய சமச மாஜக் கட்சியால் அத்தகைய நிலைப் பாட்டை எடுக்க இயலவில்லை. ஸ்தாலின் தன் பதவியைக் காப்பாற்ற ஜேர்மனியில் சோசலிசப் புரட்சி ஏற்ப டாமல் தடுத்தா என்பதுபோல இன் னும் பல வேறு அவதூறுகளையும் பல் வேறு இடங்களில் பொன்னம் பலம் குவிப்பது ஏன் அவருடைய தேவை வரலாற்றை அறிவதல்ல, மாறாகத் தனக்கு வசதியான கருத் துக்களை மட்டுமே பொறுக்கி எடு த்து பிறவற்றைப் புறக்கணிப்பது தான் ஜோஜ் புஷ், ற்றோணி ப்ளெயர் போன்றவர்கள் சோவியத் யூனியன் இரண்டாம் உலகப் போரில் ஆற்றிய பெரும் பங்கை மறுத்து விகாரப்படுத் துவது நம்மை வியக்கச் செய்வதி ல்லை. அமெரிக்க அதிகார நிறுவ னத்தின் ஸ்தாலின் விரோத சோவி யத் விரோதப் பிரசாரம் எல்லாம் ஒரு ஆன்மிக வாதிக்கு இனிக்கிறதென் றால் அவரது ஆன்மா எங்கே நிழல் தேடுகிறது என்று நாம் ஊகிப்பது கடினமல்ல. சிஐஏ என்று ஒன்று தீவிரமாகச் கெயற்பட்டு வந்ததைக் கூடப் பொன்னம்பலம் ஏற்கக் ਸੰ இதற்கு நல்ல ஆன்மிக நியாயம் இரு க்கலாம். 1950 களிலும் 60களிலும் தூய இலக்கியவாதத்தின் கலங் கரை விளக்கமாக இயங்கிய "என்கெளன்ைடர் சஞ்சிகை சி.ஐ.ஏ. நிதி கொண்டு நடத்தப்பட்டது. தனது பழைய தோழர்களைக் காட்டிக்கொ டுத்த ஜோஜ் ஓர்வெல் சி.ஐ.ஏ. கூலிப் படைகளுள் ஒருவராக மாறிச் செய ற்பட்டார். இவை இன்று உலகறிந்த உண்மைகள். எனினும் என் கெள எண்டரிலிருந்து மாக்ஸிய விரோதக் கருத்துக்களைக் கடன் வாங்கிய தளையசிங்கமும் தென் இந்தியத் தூய இலக்கியவாதிகள் கூட்டமொ என்றும் அந்த உண்மையை ஏற்க விரும்பவில்லை. இன்றும் ஜோஜ் ஒா சமவுத்டியா தனிநாடா?. 9ம் பக்க தொடர்ச்சி நேரடியான பிரித்தானிய அதிகாரத் திற்குட்படாத இந்தியப் பிரதேசங்கள் பல உட்பட தென்னிந்திய கிழக் கிந்திய மேற்கிந்திய மாநிலங்கள் எவையும் இன்று இந்தியா எனக் கூறப்படும் நாட்டின் பகுதியாயிருந்த காலத்தை விட மிக நீண்டகாலமாக திபெத் சீனாவின் பகுதியாக இருந்தது. சீனா யப்பானிய ஆக்கிரமிப்புக்குட் பட்ட காலத்திலும் அதற்கு முன்பு சீனாவின் ஆட்சி பலவீனமாக இரு ந்த கட்டங்களிலும் திபெத் மீதான நேரடியான கட்டுப்பாடு தளர்வாக இருந்ததே யொழிய திபெத் சீனா விலிருந்து சுதந்திரமான தனிநாடாக மற்ற நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவி ல்லை, பிரித்தானிய கொலனி ஆட்சி க்கும் திபெத் மீது ஒரு கண் இருந் தது. கம்யூனிஸ்ற்றுக்கள் திபெத்தை விடுவிக்கு முன்பு நாட்டில் தமது அதி காரத்தை முழுமையாக நிலை நிறு த்தும் தேவை இருந்தது.
ஸ விரோதிகளது இ க்கியச் சிகரமாகத் தெரிவது வியப் புக்குரியதல்ல.
பொன்னம்பலத்தின் நேர்மையினம் திரும்பத்திரும்பத் தன்னை வெளிக் காட்டத் தவறவில்லை. காந்தியத் தின் வாரிசு என்று அவர் ஜெயப்பிர காஷ் நாராயணனை மெச்சுகிறார் (ப59), இந்த ஜெயப்பிரகாஷ் நாராய ணன் இந்திராகாந்தியை 1976ல் எதி ர்த்து நின்றது பெரிதாகத் தெரிகிற நூலாசிரியருக்கு மொரார்ஜி தேசா
பொன்னம்பலத்தின் இலக்கியப் பார்வை
மிகவும் ஒடுக்கமானதும்
மங்கலானதுமாகும்
அதனை வலுப்படுத்து விதமாகவே அவரது இலக்கியம் பற்றிய
யிடம், தான் வென்றெடுத்த ஆட்சி யதிகாரத்தை ஒப்படைத்தது ஒரு பிழை என்று தெரிகிறது. ஜெயப் பிரகாஷ் நாராயணன், 1960களி லேயே தனது காந்திய சோஷலிஸத் திலிருந்து வழுவி வலதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து விட்டார். அது போக, இந்திரா காந்தியின் தோல்வி க்கு இந்தியாவின் எத்தனையோ அரசியற்சக்திகள் பங்களித்தன. அர சியற் பச்சோந்தியான கருணாநிதி கூட உறுதியான ஒரு நிலைப் பாட்டை எடுத்தார். மாறாக சோவி யத் சார்பு திரிபுவாதக் கம்யூனிஸ்ற் கட்சி தவறான நிலைப்பாட்டை மேற் கொண்டது. காந்தியின் அனுட்டானங்களை எல் லாம் மெச்சுகிற பொன்னம் பலத்து க்கு விளங்கத் தவறுகிற ஒரு உணன் மை என்னவென்றால் எளிமை யான வாழ்வின் அடையாளங்களை காந்தி சடங்குத் தனமாகக் கடைப் பிடித்ததன் விளைவாக, அவர் எளி மையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க எவ்வளவு பொருள் விரயம் ஏற்பட்டது என்பது தான். இது பற்றிக் கவிஞை சரோஜினி நாயுடு நகைச் சுவையாக் குறிப திபெத் பிரதேசத்தைக் கம்யூனி ஸ்றுக்கள் தமது ஆளுமைக்குக் கீழ்க் கொண்டுவர வன்முறை பயன் படவில்லை. 1958ல் நிலச் சீர்திருத்தம் அறிமுகப் படுத்தப்பட்டு அடிமைகள் விடுதலை செய்யப்பட்ட சூழ்நிலையி லேயே தலாய்லாமாவும் நிலப்பிரபுக்க ளும் கிளர்ச்சி செய்தனர். அது வரை திபெத்தின் சுதந்திரம் பற்றிப் பேசப்பட வுமில்லை. அமெரிக்காவின் கூட்டா ளியாக தலாய்லாமா மாறிய பின்பே திபெத் பிரச்சனை இந்தப் பரிமாண த்தைப் பெற்றது. சீனா திபெத்தை ஆக்கிரமித்தது என்றால் இந்தியாவில் இருந்த எத் தனையோ சமஸ்தானங்கள் அதை விடமோசமாக ஆக்கிரமிக்கப்பட்டன என வேண்டும். (காஷ்மிர் பற்றியோ சிக்கிம் பற்றியோ கூட நான் குறிப்பிட வேண்டியதில்லை). நூலாசிரியர் பண்டார நாயக்கவின் அரசியல் பற்றி முன்வைக்கும் விமர் சனங்களில் பண்டாரநாயக்கவின் அரசியலை அவரது தனிப்பட்ட நிலைப்பாடு பற்றிய மதிப்பீடாக நோக் குகிறார். பண்டாரநாயக்க என்ற
= மு.பொன்னம்பலம் LImfrg)01uslóð
கம்யூனிசம் அல்லாத யா
பிட்டுள்ளார். காந்தி தனது தனி க்கு அளித்த முக் ரது தனிமனிதவ மற்றவர்கள் தனச் க்க வேண்டும் என் கொண்ட நடை வும் சனநாயக 6 'மஹாத்மா' என த்தை அவர் தன பயன்படுத்திக் கெ த்தின் வர்க்க அடி இந்து மேலாதிக்க சாதியமோ நூலா ம்பாதவை. அம்பே ஜின்னா ஆகியே முரண்பட்டது ஏன் க்குக் காந்தியின் பேசுகிறவர்களால் லாது. இலங்கையி இயக்கம் எத்தை grr6fls,60GT3, Gls. ருக்கிறது என்று திகள் அறியாதவர் ளது பார்வையில், ஒடுக்குமுறைக்கு மேந்தாமல் போரி தேசிய விடுதலைப் ஆயுதமேந்திப் போ பெண்மை, கற்பு ே of G86) CLIT6...f6 to வாதம் அவரை அ யை நீட்டி விடுகி யாரை ஏன் மெ தைக் கவனிக்க ஒன்று தெளிவாகு. லாத எது வென்ற மாக அவருக்குக் னிஸ்ற்றுகள் பற்றிய யின் கடுமையின் தான் கொண்ட திசையில் திருப்பின யண் தளையசிங்க பட மெச்சுவதற்கு வுமே மிஞ்சாது. பொன்னம்பலத்தின் வை மிகவும் ஒடுக் லானதும் என்பதே இருந்து வந்துள்ள த்தை வலுப்படுத்து அவரது இலக்கிய ரைகள் அமைந்து மேலாக, அவர் த6 தமையனையும் விட ஈழத் தமிழ்ப் பணி உயர்வாகக் கரு தனி மனிதர் தெ உருவான முற்டே போக்கானதுமான கள் உட்பட்ட ஒரு நிதியாகவும் கருவி தார் ஏகாதிபத்திய மன்றிப் பலவேறு லும் 1956க்கும் பின் யூஎன்.பி ஆட்சியி கட்சியை வேறுபடு பண்டாரநாயக்க தார் என்றும் வே வைக்கப்படும் கு பண்டாரநாயக்கவி த்தை இன்னொரு மிகைப்படுத்துகிறது வாகத் தேசிய முத லாளிய வர்க்கங்கள் நோக்கில் சிங்கள் உருவாகி வளர்ந் நேருகிறது. இடதுசாரி அரசிய அவர் விரிவாக எ( grIflg.6f ST606ofre களாகவும் துரோசி பார்க்காதது போ
 
 
 
 
 
 
 
 
 

石下
ப்பட்ட வாழ்க்கை கியத்துவமும் அவ தப் பிடிவாதமும் கு இணங்கி நட பதற்காகக் கைக் முறைகளும் மிக விரோதமானவை. கிற ஒரு படிம க்கு வசதியாகப் ண்டார். காந்திய படையோ அதன் 2. Leff GTLö,3y, GBLDIT ரியர் காண விரு த்கார், ஈ.வெ.ரா, ார் காந்தியுடன் என்ற கேள்வி ர்வோதயம் பற்றிப் பதில் கூற இய lன் சர்வவோதய ன ஊழல் பெருச் ாழுக்க வைத்தி நமது ஆன்மிகவா களல்ல. அவர்க கொடிய வர்க்க எதிராக ஆயுத L-6UITLD, 9Ե50TIT6Ù போராட்டத்தில் ராடவேண்டும். பான்ற விடயங்க பலத்தின் பழமை |றியாமலே தலை றது. அவர் யார் ச்சுகிறார் என்ப பிற எவருக்கும் ம், கம்யூனிசம் அல் ாலும் அது நிச்சய களிப்பூட்டும். கம்யூ U 560T5j UTIT606) சிறு பகுதியைத் rடுகிறவர்களின் ாரானால், தமை மும் தானும் உட் அவருக்கு எது
இலக்கியப் பார் கமானதும் மங்க எனது மதிப்பீடாக து. அந்த எண்ண துகிறவிதமாகவே ம் பற்றிய கட்டு ள்ளன. அதற்கும் ன்னையும் தனது
என்றே அவரது கட்டுரை களும் (அண்மை க்கால உரைகள் சலவும்) உண ர்த்துகின்றன. மரபுக் கவிதை பற்றிய அவரது மதிப்பீடு, அடிப்டையில் கவிதை பற்றிய அவரது பார்வைக் குறைபாட்டின் விளைவான தாகவே தெரிகிறது. முருகை யன் யாப்பினின்று வில கிக் கவிதை எழுதுவது தனக்குக் கடினம் என்று சொல்வதை அவர் ஒரு LIGO 66 or LDT.g, d, g, ITL'L முனைவதும் மஹாகவி யின் 'அகலிகை”யிற் கவித்துவம் குறைவு என்ற விதமாக அவர் எழுதுவதும் ( Lu , 92 , ப.111), கவிதை உருவா கிற விதமும் அது செயற் படுகிற விதங்களும் பற்றிய அறியாமையின் வெளிப் பாடுகளே. பொன்னம்பலத்துக்குத் தெரிந்த விதமாக எழுதி னால் அது கவிதை, அவ ருக்குக் கைவராத வித மாக எழுதினால் அது கவிதையல்ல என்பதை ஒரு எளிமையான விதி யாக அவர் கடைப்பிடிக் கிறார். கம்பரின் சொற்பிரயோ கத்தில் "வலிந்து எது 60 g. (ELDT6060Tg grt gj சொற்களைத் தெரிந்த தாகக் குற்றஞ்சுமத்து கிற பொன னம்பலம், அவ்விதமான நிர்ப்பந்தம் எதுவும் இல்லா மலே தான் எழுதுகிற போது சொற்களை அறிந்து அளந்து தான் பயன்படு த்துகிறாரா? புரட்சி க்க', "இன்கமழ் என்பனவெ ல்லாம் (ப129) கவித்து 6uLDIT 60T Gigfri:656non Teg, g, h, களா அல்லது சோலைக் கிளிப் பாரம் பரியத்தில் எழுதுகிற வர் களது பாணியில் பெயர்ச்சித்தல் துயரித்தல் என்ற வாறு
வருகிற ஒரு மொழி ஆளுமைக்கு உரிய 60T6)][T?
கவிதை பற்றிப் பொன் னம்பலத்தின் குழப்பமான கருத்துக்களை விமர்ச்சிப பதை விட இவ்விடத்து தவிர்ப்பது அவர் உட்பட எல்லாருக்கும் கனிவா 60T5).
gou8ur (2 யாழ்ப்பாணம் அழியு
ட்டால், வேறெந்த டப்பாளியையும் த மறுக்கிறார் -சிவா
ாக்கானதும் பிற்
அரசியற் பண்பு போக்கின் பிரதி யாகவும் அமைந்
எதிர்ப்பில் மட்டு மூக விடயங்களி பான மாற்றங்கள் னின்று ரீலசு, த்திக் காட்டின. நாட்டைச் சீரழித் று வகைகளிலும் ற்றச்சாட்டுக்கள் ன் முக்கியத்துவ திசையிலிருந்து து. இதன் விளை லாளிய, சிறு முத து நலன் பேனும் த் தேசியவாதம் நதைத் தவறவிட
லின் மதிப்பீட்டை த்ெததால் (இடது ரையும் பகைவர் களாகவும் அவர்
க) நூலாசிரியர்
தமிழ்ப்பாராளுமன்ற அரசி LIG தலைமைகள் செய்த விஷமப் பிரசார ங்களை மறுக்கத் தவறிவி டுகிறார். சிங்களப் பேரின வாதமும் தமிழ்ப் தேசிய வாதமும் தலைமை தாங் கித் தத்தமது அதிகார வர்க்க நலன்கள் சார்ந்து
ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது சொல்லிக்கொள்ளவும் மனசில்லை சொல்லாமல் இருக்கவும் முடியலை BaoDuLIGULIITULUIDTÚpiILITGROOTID அழியுது ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது ஆன்மீகக் கொலை இங்கு நடக்குது நித்தம் ஆன்மீகக்கொலை இங்குநடக்குது
காவி ஒன்று கட்டிவிட்டாள் கழுத்தில் ஒரு கொட்டை இட்டார் சீவி நல்ல கொண்டையிட்டாள் சிங்காரமாய் பொட்டும்வைத்தாள் நெற்றியிலே நீற்றுப்பட்டை நல்ல நீளமுள்ள ஒரு சால்வை தன்னை அங்கீகாரம் பண்ணிக்கொள்ள தனக்குத்தானே பட்டம் இட்டாள். ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது.
திருமண ஒன்று செய்திடவே மணவறை நாடிச் சென்றிடவே மணவறை கொருத்த மன்னவன் கதிரைபெறும் இடம் காட்டி விட்டான் கதிரை கொருத்த கதிரவனோ நயமாய் நான்கு வார்த்தை பேசி நாதஸ்வரத்திற்கு தூதுவிட்டான் இப்பழச்செய்வது தப்பில்லை இது ஒரு வியாபார உடன்பாடு இப்படி இது இருப்பதுபோல் இங்குள்ள பல பெரியார்கள் ஆசிச் செய்தி கேட்டு ஆள் அனுப்ப ஆசி வார்த்தைகள் ஆற்றி விட்டு அழைத்தாய் தனது நண்பரையே பொன்னாடை ஒன்று போர்த்தி பொற்கிளி தானும் வழங்கிவிட்டு கொருத்தாள் ஒரு பட்டத்தை பெற்றார் அவரும் மகிழ்வுடனே பட்டத்தை பெற்ற பண்பாளனை பலரும் அழைத்தனப் பண்புடனே செய்நன்றி மறவா திருந்திடவே செய்தாய் அவரும் இச் செயலை தனக்கு பட்டம் தந்த வித்தகரை விரைவாய் அழைத்தார் விழாவிற்கு என்ன பட்டம் வேனும் என்று தானே ஏற்கனவே கேட்டிருந்தாள் பிரம்மரிஷி என்றே கூறிவிட்டார் கொருத்தாய் பிரம்மரிஷி பட்டம் ஆனால் கலியுக வஷிட்டராய்.
ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது.
தன்னை நாடிவரும் அன்பருக்கு தயவுடன் திருநீறு அளித்துவந்தாள் ஆத்ம ஞானம் பெற்றிடாமல் ஆத்ம குருவாக ஆகிக்கொண்டாள் தன்னைத்தான் குருவாகச் கொல்லிக்கொண்டார். தனக்குப்பின் வரவேண்டும் என்று QEFITGESTGOTITřir தான் செய்யும் தவறுகள் அத்தனையும் மூழமறைக்க சித்தம் கொண்டாள் எடுத்தார் பகவத்கீதையினை கொருத்தாய் தமது சீடரிடம் பகவத்கீதை பயின்றிடவே பலரும் விரைந்தனர் அவரிடமே இவர்களை நம்பி ஏமாறும் எம்மில் பலர் இங்குண்டு
ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது.
ஐயையோ யாழ்ப்பாணம் அழியுது.
போக்கானதும் வரவேற்கத்தக்கதும்
செயற் பட்ட சூழ்நிலையில் தேசிய இனப்பிரச்சனை பெரும்பாலும் இனப் பகைக்கே இட்டுச் சென்றுள்ளது. இன்றும் தேசிய சுயநிர்ணயம் பற்றி மாக்ஸிய லெனினியவாதிகளிடமே கூடுதலான தெளிவையும் உறுதி யையும் நாம் காணுகிறோம்.
நூலின் உசாத்துணைகளில் இலங் கையில் தேசிய இப்பிரச்சனை பற் றிய இடதுசாரி, குறிப்பிட்ட மாக்ஸிய லெனினிய ஆய்வுகள் காணப்ப டாமை நூலாசிரியரின் சூழலின் வரையறைகளுக்குட்பட்ட தாயிருக் கலாம். எவ்வாறாயினும் தேசிய இனப்பிரச்சனை மட்டுமன்றித் தேச ங்களின் விடுதலை பற்றியும் நூலாசி ரியரது பார்வை அடிப்படையில் முற்
என்பேன். இந்தியா பற்றிய மயக் கங்களைக் களையும் வகையில் இந் தியக் குறுக்கீடு பற்றிய மதிப்பீடுகள் அமைத்துள்ளதும் இன்றைய சூழலிற் பயனுள்ளது.
எவ்வறாயினும் இன்றைய உலகச் சூழலில், தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வு ஏற்படாதள வில், இலங்கையின் சகல தேசிய இனங்களும் ஒரு அந்நிய ஆதிக்க த்தினதோ இன்னொரு அந்நிய ஆதிக்கத்தினதோ அடிமைகளா கவே நேரும் என்ற உண்மையையும் நூலாசிரியர் மேலும் வற்புறுத்தியிரு ப்பின் அது நூலிற்கு முழுமை சேர் த்திருக்கும்.
-மோகனர் -

Page 12
மேயூன் 2005
ANKA
registEREAS-NEWSEs
所吋12 GuDuIG 2005
sess
யாழ்ப்பாணத்தில் புரட்சிகர
உலகத் தொழிலாளர்களின் போரா ட்டத்தினமான மேதினம் வழமை போன்று யாழ்ப்பாணத்தில் இம் முறையும் புரட்சிகரமாக புதிய-ஐன நாயக கட்சியினால் நினைவு கூரப்ப |ட்டது. திருநேல்வேலிச் சந்தியிலிருந்து மேதின ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடா த்த முடிவும் தயாரிப்புகளும் இடம் பெற்ற போதிலும் சில நிர்ப்பந்த சூழல் காரணமாக இறுதியில் அம் முடிவு மாற்றப்பட்டது. அதன் பின் யாழ் நகர் சத்திரச் சந்தியிலிருந்து ஆர் பாட்ட ஊர் வலம் ஆரம்பமாகி கூட்ட மண்டபத்தை சென்றடைந்தது. பெரும் தொகையான உழைக்கும் மக்களும் இளை ஞர் யுவதிகளும் பத்திற்விகளும் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஆளும் வர்க்கம் காதிபத்தியம், இந்திய மேலாதிக்கம் வற்றுக்கு எதிராகவும் தொாளர்கள் விவசாயிகள் மீன உரிமைகளுக்காகவும் முழ கட்டா உழைக்கும் வர்க்கமே விே சுயநிர்ணய உரிமை
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Isab 2
8 சுழற்சி - حمیر 12 (bilitainaut
மேதினம் என்பனவற்றைத் தாங்கிய செம்பதா கையின் கீழ் ஊர்வலமும் பின் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. மேதினக் கூட்டத்திற்கு များ ကြီါဂျိုး|| l வடபிரதேச செயலாளர் தோழர் கா.கதிர்காமநாதன் தலைமை தாங் கினார். கட்சியின் பொதுச் செயலா ளர் சி.கா. செந்திவேல் அரசியல் குழு உறுப்பினர் கோதேவராஜ அரசியல் குழு உறுப்பினர். காதணி காசலம் வாலிபர் இயக்கம் சார்பாக பொ.முருகேசு தொழிற்சங்க பிரதி நிதி காபஞ்சலிங்கம் இலங்கை ஆசி ரியர் சங்க முன்னாள் வடபுலத் தலைவர் முதியாகராசா ஆகியோர் உரையாற்றினார். சில்லாலை சாந் தையைச் சேர்ந்த தொழிலாளி திர வியம் வர்க்க உணர்வு மிக்க இர ண்டு கவிதைகளை வாசித்தளித்து கூட்டத்தினரை உணர்வூட்டினார். இம் முறை யாழ்ப்பாண மேதின ஆர் ப்பட்ட ஊர்வலமும் பொதுக் மும் தொழிலாளி வர்க்க உணர்வு
கொண்டதாக அமைந்திருந்தது பாலன்
I DAG,
புதிய ஜனநாயக க மே தினம் ஊர்வ திகதி காலை 11 கலை நடுக்கணக்
ஆரம்பமாகி ந.ப 11 கலை நகருக்கு
அங்கு கட்சியின் ே ளர் தோழர் இ. தம் யில் கூட்டம் நடை ஊர்வலத்தில் கார் ல்ஸ் லெனின், ஸ் சேதுங், சேகுவே உருவப்படங்கள் ெ பட்டதுடன் புரட்சிக எழுப்பப்பட்டன. இ; கள், விவசாயிக மாணவர்கள் ஆ தகர்கள், பல்கலை ர்கள் பெண்கள் உ
இதம்பையா, இல
47, 3 மடி கொழும்பு
சென்றல் சுப்பர் மார்க்கட் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மது
S ESESY S S S S S S S SLSSLSL S SSSS S LLSLLLL LSST TT SSL L LSS
o "A" e es
O
Tes
ழ்ப்பாணம் இக்கும் o്
ورم (كاك
ட்சியின் புரட்சிகர லம் மே 1 ஆம் மணிக்கு இரா கு பஜாரிலிருந்து 2 மணிக்கு இரா வந்தடைந்தது. தேசிய அமைப்பா ഞuuri Bഞഖഞഥ பெற்றது. T6NUL DIT 5956), 6JTHJ5 டாலின், மாவோ ா ஆகியோரின் காண்டு செல்லப் ர கோஷங்களும் தில் தொழிலாளர் Εή, μπι σποO)6υ சிரியர்கள், வர்த் க்கழக மாணவ ட்பட பலர் கலந்து
கொழும்பு கோட்டை
புகையிரத நிலையத்தி முன்னால்
IIOrő,
12
ూడా EEEEEEEడా * L M S BC L SBe eBB S LBB S J SSMMLLMM LMM MCMLSSLS LeLSeeeeLSLS
esses
G3, T600r L60TT. மேல் கொத்மலைத்திட்டத்தை தடு த்து நிறுத்த வேண்டும் என்பதையும் தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணப் பட வேண்டும் என்பதையும் வற்புறு த்து வதையும் ஏகாதிபத்திய உலக மயமாதலுக்கான எதிர்ப்பையும் பிர 5T 60T கருப்பொருட்களாக கொண்டு இப்புரட்சிகர மேதினம் நினைவு கூரப்பட்டது.
இம்மேதினக்கூட்டத்தில் மவுண் டன் மொசாட்ஸ் இசைக்குழுவின ரின் புரட்சிகர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மலையகப்பிரதேச செயலாளர் ச. பன்னீர்செல்வம், குயில்தோப்பு மகேந்திரன், புதிய மலையகம் மகேந்திரன், தேசிய அமைப்பாளர் இ.தம்பையா, கல்வியிய
5 Oc
to a . 5cises o
트
மலையகத்தி
o
G3255036962 Gaso225 555 casas
。
son Göppg
இராஜேந்திரன்
வன் சில்வஸ்டர் உட்பட பலர் உரை யாற்றினர். கூட்ட நிகழ்ச்சிகளை தோழர் ந. வரதராஜ் தொகுத் தளித் தார்.
அங்கு உரையாற்றிய தோழர் இ. தம்பையா மலையக பிற்போக்குத் தலைமைகளை நிராகரித்து மேல் கொத்மலைதிட்டத்திற்கு எதிரான எதிர்ப்பைக் காட்டுமுகமாக மே 15 ஆம் திகதி வேண்டும் என்று மக்கள் அணிதிரள வேண்டுகோள் விடுத் தார். தொழிலாளர்வர்க்க அடிப் படையிலான மாற்று அரசியல் தலை மைத்துவத்தை கட்டி வளர்ப்பத ற்கான அவசியத்தை இம்மேதினம்
வலியுறுத்தியது. நவம்
ழும்பு 11. அச்சுப்பதிப்பு: கொம்பிரிண்ட் 334A.K.சிறில் சி.பெரரேரா மாவத்தை கொழும்பு 13