கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.07

Page 1
து சமுத்திரக் கால்வாய் வெட்டும் திட்டத்திற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டு விழா யூலை இர ண்டாம் திகதி இடம் பெறுகிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சோனியா காந்தி மு. கருணாநிதி ஆகியோர் பிரதானமாகக் கலந்து கொள்கிறார்கள்
இலங்கை- இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என அண்மை யில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வார்சிங் கொழும்பில் வைத்து அறிவித்துள் 6IT[[[]. * யப்பானிய கடன் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எத் தகைய எதிர்ப்பு வந்தாலும் அத்திட்
L வேற்றப்படும் என மின் சாரத்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கூறியுள்ளார்
இலங்கை இந்திய அரசாங்கங்களி னால் விரைவுபடுத்தி முன்னெடுக்க
ப்படவுள்ள மேல் குறித்த மூன்று திட்
ாதங்கள் கடக்கும் நிலையிலேயே அதிலிருந்து மக்களை மீட்பதற்கான sܡܘܗ̈ܟܼܘܼܢܪܡܘܥܝܚܘ ܓܒܪܟܬܗܘܢܬܝܬܗ̄ܣܵܢeܒܬܗ1 கச்சாத்திடப்பட்டிருக்கிறது. சுனா விக்குப் பின்னரான செயற்பாட்டு -55-- --ബLL st- Tsunami Operational
REGISTERED AS A NEWS PAPER IN SRI LANKA
டங்கள் இலங்கைக்கும் குறிப்பாக
வடக்குகிழக்கு மலையக மக்களுக் கும் அபாயகரமானவையாகும்.
of Lib D D
இவை அப்பிரதேசங்களுக்கும் மக்க
ளின் இருப்பிற்கும் எதிர் காலத்தி
ற்கும் வெட்டப்படும் மரணக்குழிக
ளேயாகும்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
நடைமுறைக்கு வருவதையிட்டு இந் தியாவின் சகல பிரதான கட்சிகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் மீனவர்கள் கரையோர மக்கள் சுற்றுப்புற சூழலியலாளர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த போதிலும் அவற்றையெல்லாம் மீறியே சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இக் கால்வாய் வெட்டும் திட்டத்தால் இந் தியக் கப்பல் கம்பணிகளும் பெரு முதலாளிகளும் உச்சப் பயனடைவா ர்கள். அத்துடன் இந்தியாவின் பிரா ந்திய மேலாதிக்கத்திற்கான கடல் ஆதிக்கம் வலுப்படுத்தப்படும். அதே வேளை இக் கால்வாய் திட்ட நடை முறையால் இலங்கையின் முக்கிய துறைமுகங்களின் பொருளாதார வருவாய் இழக்கப்படுவதுடன் இல ங்கை மீதான இந்திய மேலாதிக் கப்பிடி மேலும் திணிக்கப்படும் நிலை
Management Structure-P-TOMS) அரசாங்கம் புலிகள் இயக்கம் ஆகிய இருதரப்பாலும் 24-06-2005 கைச் சாத்திடப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனும் கைச் சாத்திட்ட புரிந்துணர்வு- யுத்த நிறு த்த ஒப்பந்தத்திற்குப் பின்பு தற் போதைய அரசாங்கமும் புலிகள் இயக்கமும் இப் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ள னர். இது இருபது வருட யுத்தத்திற் குப் பின் இடம் பெற்றுள்ள வரலாற்று
முக்கியத்துவம் கொண்ட ஒன்றா
கும.
ஏனெனில் இத்தகைய ஒரு பொது க்கட்டமைப்பு ஒப்பந்தம் சுனாமி இடம் பெற்ற ஒரு மாதத்திற்குள் நிறைவேற் றப்பட்டிருக்க வேண்டும். மனித நேய அடிப்படையில் மிக மோசமாகப் பாதி க்கப்பட்ட வடக்கு கிழக்கு மாவட்டங் களின் கரையோர மக்களின் மறு வாழ்வுக்கே இப் பொதுக்கட்டமைப்
வலுவடையும். இவர் மன்னார் வளைகுட 3.G.J. 30535TGOOTLD மீன பிடித்தொழில் பாதிக்கப்படும். பவள றுப்போவதாலும் இ திட்டுகள் இல்லாது தாலும் மீன்இனங் கடல் வாழ் உயிரி ப்பெருக்கமும் வளி பாழாகிவிடும். மீன 5্য 6060াu ভL60 6uf ளும் அழிவுகளுக் அபாயம் ஏற்படும்.
மேற்படி சேது கால் வதால் இலங்கையி க்கு கரையோரங்க ரிப்பால் பாதிக்கப்படு
பாகும். ஆனால் வி.பி.யும், பிக்குமாரி உறுமயவும் இப் ெ ப்பை வெறித்தனபு நிலை நின்று எதி விளைவாக இழுத்த ட்டது. இருப்பினும் 15ம் திகதி காலக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெட்டும் திட்டம் நீர்மின் திட்டம் ாதுகாப்பு ஒப்பந்தம்
கி உவர்நீர் மேலோங்கும் ஆபத்து ஏற்படும். அத்துடன் இது வரை வடபுலம் சந்தித்திராத நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிக ரிக்கும். வெட்டப்படும் கால்வாய்க்கும் அதன் மூலம் பிரயாணம் செய்யும் கப்பல்களுக்கும் வழங்கப்படும் இந்தி யக் கடற்படைப் பாதுகாப்புக்கள் கார ணமாக வடக்குகிழக்கு கடற்பரப்பு கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். அதனால் அப் பிரதேச மீனவர்கள்
B. றுக்கும் அப்பால்
சுதந்திர தொழில் செய்ய முடியாத -ாவிலிருந்து கிழ வர்கள் ஆவார்கள். லி வரையா? இவ்வாறு இச் சேது சமுத்திரக் கடுமையாகப் கால்வாய்த்திட்டத்தால் வடக்கு கிழ ப்பாறைகள் அற் க்கு மீனவர்களும் மக்களும் புவியியல் இருபத்திநான்கு சூழலில் கடுமையான பாதிப்புக செய்யப்படுவ ளையே பெறுவர். இலங்கைத் தமி களின் மற்றும்
A. S. Coast மான வாழ்வும் இனங்களும் ழ் உயிரினங்க
கு உள்ளாகும்
மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை வீடியோ படமெடுத்த அவற்றில் பங்கு கொண் டவர்களை அடையாளம் கண்டு மிர ட்டும் நடிவடிக்கைகளை தலவாக்க லையிலுள்ள மேல்கொத்மலைத்திட்ட காரியாலயம் செய்துவருவதாக தக வல்கள் கிடைத்துள்ளன. இது ஜன நாயக விரோத நடவடிக்கை ஆகும். இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கைவிட்டு மக்க ளின் எதிர்ப்பை மதித்து மேல்கொத் மலைத்திட்டத்தை கைவிட வேணன் டும் இல்லாவிட்டால் மக்கள் அவர்க ளின் உறுதியான எதிர்ப்பு போராட்ட ங்களினால் அத்திட்டத்தை தடுத்து நிறுத்துவார்கள். மேல்கொத்மலைத் திட்ட அதிகாரிகள் மேற்கொண்டுவ ரும் அராஜக நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுப்பார்கள் மேல்கொத்மலைத்திட்டத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு காணிவழங் குவதாக உறுதியளிக்கும் கடிதங்
பாய் வெட்டப்படு ன் வடக்கு கிழ பாரிய மன்ைன D. G.JLä.d6öT I,6öT
குஜன அரசியல் மாதப் றி
த்மலைத்
Putihiya Poomi
ழர்களுக்காக ၂႔ါန္တ கண்ணிர் வடி க்கும் திராவிட இயக்க தமிழ் இனப் பாதுகாப்புப் பேசும் தலைவர்கள் தமிழ் நாட்டில் சேது சமுத்திரக் கால்வாய் வெட்டுவதால் ஏற்படப் போகும் அபா யங்கள் அழிவுகள் பற்றி மெளனமாக இருந்து வருகிறார்கள். அங்குள்ள மீனவர்கள் கரையோர மக்கள் மற்
றும் சுற்றுச் சூழலியளார்களின் எதிர்
ப்புக்களைக் கூட கவனத்தில் கொள் ளாது மத்திய அரசின் செயலை ஏதோ தமிழ் நாட்டிற்கான வரப்பிர சாதம் என வரவேற்று மகிழ்ந்து நிற் கிறார்கள். இங்கும் இதுவரை சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் திட் டத்திற்கு வடக்கு கிழக்கின் தமிழர் தலைமைத்துவங்களிடமிருந்து
தொர்ச்சி 12ம் பக்கம் ை
ಫಿಲಿ
கடிதங்களை ஏற்க மக்கள் மறுப்பு
களை வழங்குவதற்காக மேல்கொத் மலைத்திட்ட அதிகாரிகளால் யூன் மாதம் 16ஆம் திகதி கூட்டப்பட்ட கூட்டத்தில் மக்கள் பலத்த எதிர்ப் புகளை காட்டியுள்ளனர். அவ்வாக் குறுதிக் கடிதங்களை மக்கள் பெற் றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். அதே வேளை மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக் கம் மேலும் எதிர்ப்பு போராட்டங் களை நாடளாவிய ரீதியில் முன்னெ டுக்கவுள்ளது. தென்னாபிரிக்காவில் இயங்கும் உலக நீர்த்தேக்கங்ககள் பற்றிய ஆணைக்குழுவிற்கு மேல்கொத்ம லைத்திட்டத்தினால் ஏற்படப்போகும் அழிவுகள் பற்றி மே.எ.ம.இ முறைப் பாடு செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச ரீதியாக அதன் பாதிப்பு களை எடுத்துரைக்கவும் அதன் மூலம் ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டுவருகின்றன.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பின்பும் ஜனாதிபதி மிகத்துணிச்சலு டன் பொதுக்கட்டமைப்பை பின்வாங் காது உருவாக்கியுள்ளமை வர வேற்கத்தக்கதாகும். இதே துணிச் சலை ஜனாதிபதி அடுத்த கட்டத்தி
ກຫລກ ஜே. ற்கு முன்னெடுத்து தேசிய இனப்பிர ள் ஜாதிகஹெல ச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த் பாதுக்கட்டமை தையை ஆரம்பிக்க வேண்டும் என் ான இனவாத பதே சமாதானத்தை விரும்பும் த்து வந்ததன் அனைத்து மக்களினதும் விருப்பமா டிப்பு நிலை ஏற்ப கும்.
ஜே.வி.பி. யூன் அதே வேளை பொதுக்கட்டமைப்பு
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன
வற்றின் அடிப்படையில் உயர்மட்டக் குழு மாவட்டக்குழு பிரதேசக்குழு என்பனவற்றின் மூலமான நிவார ணம், புனரமைப்பு, புனர்வாழ்வு என் பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென் றடைய வேண்டும். வடக்கு கிழக்கின் ஆறு மாவட்டங் களை உள்ளடக்கி நிற்கும் இப் பொதுக்கட்டமைப்பின் மூலமாகவே முன்நூறு கோடி அ டொலர்கள் நிதி பயனர் படுத்தப்படவுள்ளது. இங்கே தான் பொதுக்கட்டமைப்பின் தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 2
!ഞേ 2005
யாழ்-பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் சீரழிந்த நிலையிலேயே இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் வளாகமாக ஆரம்பிக்கும் பெரும்பா லான வளாகங்கள் வருடா வருடம் வளர்ச்சி பெற்று விரைவிலேயே முழு மையான பல கலைகழகமாகிக் கொள்வதையே காணமுடியும் இல ங்கையின் பல பாகங்களில் குறிப்பாகத் தெற்கில் இதனைக் காணலாம். ஆனால் வவுனியா வளாகம் ஆரம்பிக் கப்பட்டு எட்டு வருடங்களுக்கு மேலாகியும் எவ்வித வளர்ச்சியோ முன்னேற்றமோ இன்றி பெயரளவில் (பெயர்ப்பலகை கூட பரிதாபகரமாக உள்ளது வளாகமாகவே இருந்து வருகிறது.
இவ் வளாகத்தின் ஒவ்வொரு பிரிவும் வவுனியாவில் ஒவ்வொரு இடங்களி லும் இயங்கி வருகிறது. பூங்காவீதி, உள்வட்ட வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் வெவ்வேறு தேவைகளுக் காக ஏற்கனவே இருந்து வந்த கட்டி டங்களிலேயே விரிவுரைகள் இடம் பெறுகின்றன. விரிவுரை மண்டபங் களோ, நூலக கட்டிட வசதிகளோ, மாணவர் தங்குமிட விடுதிகளோ, விரி வுரையாளர்களுக்கான பொது அறைகளோ, ஆய்வுகளை மேற்கொ ள்ளக் கூடிய சூழல் கொண்ட கூடங் களோ எதுவுமே இல்லை. வளாக நிர்வாகத்திற்கான கட்டிடம் மட்டும் கட்டப்பட்டுள்ளது. முதல்வருக்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள் ளன. வவுனியாவின் வெப்பத்திலிரு ந்து தப்ப குளிரூட்டப்பட்ட அறைகள் கூட நிர்வாகப் பகுதியில் அமைக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் மாணவர்களின் நிலை பரி தாபகரமாகவே தொடர்கிறது. வெளி இடங்களில் அதிக வாடகை கொடு
மாணவர்கள் தங்கியிருந்து படி صلى الله عليه وسلم قاصلى الله عليه وسلم
மலையகத்
மலையகத் தோட்டப்புறங்களில் கசிப்பு காரர்களின் அட்டகாசம் கூடியுள் ளது. அவர்களுக்கு தொழிற்சங்கத் தலைமைகளின் ஆதரவும் வழிகாட்ட லும் இருந்து வருகிறது. இ.தொ.கா வின் தலைமையில் பாதுகாப்புடன் பல கசிப்பு உற்பத்தியாளர்களும் வியாபா ரிகளும் இயங்கி வருகின்றனர். சாராயத்தால்தான் மலையகம் அழிகி றது என்று காலஞ்சென்ற செள. தொண்டமான் கூறினார் இன்று அவரது பேரன் கசிப்புக்காரர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இரு ந்துவருகிறார். கசிப்பு விற்பனையால் சாதாரண தொழிலாளிகள் சமூகரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு ள்ளனர் கசிப்பு என்பது சுகாதார முறையாக அரசாங்க அனுமதியுடன் வடிக்கப்படுவதில்லை. அது சுகாதார த்திற்கு கேடானதாகும். எனினும் குறைவான விலைக்கு விற்கப்படுவ K S MMT S TT BBB சாராயத்தைவிட அதிகமாக வெறி க்க கூடியதாக இருப்பதாலும் தொழி லாளர்கள் கசிப்பு பாவனைக்குள் Lom Luis, Gasts.ori:GeirsTTSOTír. கசிப்பு காய்ச்சுபவர்கள் அவர்களின் குற்றச்செயல்களாலும் அடாவடித்த னங்களாலும் தோட்டப்புறங்களில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். அவர்களின் குற்றச்செயல்களை தமது அரசியல் தொழிற்சங்க நடவ டிக்கைகளுக்காக பயன்படுத்தும்
வவுனியா வளாக மாணவர் அவல
முதல்வர் மீது கினை தொடுக்கும் மர்ண்
த்து வருகின்றார்கள். சாப்பாடு அதிக விலை கொடுத்து பெறுகிறா ர்கள். வளாகக் கட்டிடங்களில் உரிய உணவகங்கள் இல்லை. கற்றலுக்கு அப்பால் மாண்வர்கள் தமது உடற்பயிற்சிகளில் ஈடுபடவோ விளையாட்டுகளில் பற்கு பெறவோ வளாகத்திற்கென ஒரு விளையா ட்டு மைதானம் இல்லை. இத்தனைக்கும் வவுனியா பம்மை மடு பகுதியில் வவுனியா வளாகத் திற்கென ஒதுக்கப்பட்ட 100 ஏக்கர் காணியில் உரிய கட்டிடங்களை உரியவாறு கட்டி சகல வசதிகளை யும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் இந்த விடயம் பற்றி வளாக நிர்வாகமோ அதன் முதல்வர்களாக இருந்தவர்களோ அல்லது இன்று இருக்கும் அம்மை யாரோ எவ்வித சிரத்தையும் அக்க றையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் இக்குறைபாடுகளை யும் சீரழிவுகளையும் நிவர்த்தி செய் யக்கோரி அடிக்கடி பகிஷ்கரிப்புப் போராட்டங்களை நடாத்தி வந்து ள்ளனர். தற்போதைய போராட்டம் நான்காவது தடவையாக நடை பெறுகிறது. பம்பைமடுவில் ஒதுக்கப்பட்ட காணி யில் கட்டிடம் அமைக்க ஒதுக்கப்ப ட்ட நிதியில் இருந்தே பூங்கா வீதியில் நிர்வாகத்திற்காக மூன்று மாடிக்கட் டிடம் அமைக்கப்பட்டுள்ளது. வளாக த்தையும் மாணவர்களையும் நிர்வ கிக்கவே நிர்வாகிகளும் அதற்குரிய கட்டிடங்களும், ஆனால் அதே மாணவர்கள் அங்குமிங்கும் அலை ந்து அங்காடி வியாபாரிகள் போன்று அரைகுறைக் கட்டிடங்க ளில் எவ்வித அடிப்படைவசதிகளும் இன்றி எவ்வாறு உயர் கல்வியை கற்று முடிக்க முடியும்.
OG GITGIF
நோக்கில் தொழிற்சங்கத் தலைமை கள் குறிப்பாக இ.தொ.கா தலை மை அவர்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் செயற்பட்டு வருகிறது. பொலிஸாரினால் கசிப்புகாரர்களி னால் கைது செய்யப்படாமலும் கைது செய்யப்பட்டாலும் இலகுவாக தப்பித்துக் கொள்ளவும் தொழிற்ச ங்கத் தலைமைகளால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. கசிப்புக்காரர்களிடமிருந்து தொழிற் சங்கத்தலைமைகள் பணத்தை பெற்றுக் கொள்வதுடன் அவற்றின் தேவைக்காக கசிப்புக்காரர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுத்தியும் வருகின்றன. தொழிற்சங்க அரசி யல் எதிரிகளை தாக்கவும் கசிப்பு க்காரர்களை தொழிற்சங்கத் தலை மைகள் பயன்படுத்தி வருகின்றன. இவ்வாறன நிலைமை சிங்கள மக் கள் வாழும் கிராமங்களிலும் இர ட்ணபுரி, கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள தோட்டப்பகு திகளிலும் இருக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே மத்திய மலைநாட்டிலுள்ள தோட்டங்களி லும் இந்நிலைமை ஏற்படுத்தப்பட்டு ள்ளது. இன்று மலையகத் தோட் டங்களில் பரவலாக கசிப்பு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. நாவலப்பிட்டியிலிருந்து உயர்ந்த பகு
ECU5 HIDUP பேரின் 9| UTé9FITIPE5 lé95 LD 9|5 ந்து வருகிறது.
L6) 560) സെക്, കg്ക பீடமோ அல்லது அவரை சுற்றி
புறத்திலே அ4 LᎠᎱᎢ600ᎢᎧᏧᏓᎫ Ꭶ56lᎢg5l
உதாசீனம் செ களுக்கும் அப் என்று கூறிக்
வாக்குகளையும் ளுக்குள்ளே போ கிச் சென்ற தய உறுப்பினர்களு மாணவர்களின் அதற்கான கோ 65NLULUIÉIS, GITTU, G36 கள் இவற்றுக்கு என்றும் கூறுகி 6T60T (86). DT 600T6 க்கைகளின் நி வவுனியா பிரே தமது பெற்றோர் எடுத்து விளக் மக்கள் இணைந் போராட்டமாக
LDL (6 (SLD p ifu உறைக்கச் செய் களில் ஒரு சிறு ஒதுக்கி முகம் ச க்கு போஸ் ெ Lu T. 9 , 3, 5, 60) 6MT ளையோ மட்டும் பத்து வருடங்க மடுவில் ஒதுக்க 6)IGIT ITU, j, U, IT60 of எழும்பமாட்டாது த்திற்கான பல்கை சாத்தியமா கு பம்மைமடுவில் ஒ úlsö (p(göotDLLIT Finly Ug|LDIT60T 6) பெறல் வேண்டு றைய தேவையா
தில் கசிப்புக்காரர்க
திகளில் அமைந்: கடுகஞ்சேனை, 55.60) 6 ს. -9|L—L—60T ளில் கசிப்பு கா கசிப்பு காய்ச்சுவ, லும் சிறுவர்கள் ப றனர். அபாயகர த்தி முறையில் வெடித்து காயம களை வெளியே டங்களில் புதைக் பற்றிய தகவல் ள்ளன. அத்தொ ப்படும். சிறுவர்க குடும்பத்தினரும் த்தில் ஈடுபடுகின் கசிப்பு குடிப்பழக்கி கள் அதற்கு அடி 60TT. 9560TTS) 2பாதிக்கப்படுவது ரீதியாகவும் பா றனர். அதனை ( வாய்ப்பட்டு குை இறக்கின்றனர். ( சினைகள் ஏற்படு ங்களில் கசிப்புக்கு தல்கள் கொலை றவுகள் போன்ற ( ஈடுட்டுள்ளனர். இதனை மலைய பதற்கு மக்களுக் மட்டுமன்றி கசி எதிராகவும் போ கிறது.
OsJT MsG LLSL S SeSJT sLLL TTTTTLOLOOsrL TssJ
தற்சமயம் பெற்றோலிய விநியோகத்தில் மூன்றில் ஒரு பகுதி யையே இந்திய நிறுவனமான ஐஓசி கொண்டுள்ள போதும் அது பெரும் இலாபத்தில் இயங்குகிறது. இலங்கைப் பெற்றோ லியக் கூட்டுத்தாபனம் மூன்றில் இரண்டு பகுதியை விநியோகி க்கின்ற போதும் நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. அதனால் அடிக்கடி விலையேற்றங்கள் செய்யப்படுகின்றன. ஐ.ஒ.சியின் இலாபம் 2004ம் நிதியாண்டில்51கோடி31 இலட்ச மாக விருந்தது. 2005ம் நிதியாண்டில் ஐ.ஒ.சியின் சுத்த இலாபம் 232 கோடி 92 இலட்சமாக அதிகரித்துள்ளது. இந்த இலாபம் இந்தியாவுக்கு படிப்படியாக அனுப்பப்படுகிறது. ஒருகையால் தரும் உதவியை மறுகையால் எடுப்பதென்பது சகல முதலா
ளித்துவ நாடுகளின் நடைமுை முதலாளித்துவம் இதற்கு விதி இவ்வாறு பெற்றோலியத்துறையி லேயே எஞ்சியுள்ள பெற்றோலிய தின் மூன்றில் ஒரு பங்கினையு பணி மூலம் அமுக்கிக் கொள்ள வருகிறது. பெற்ற தாயையும் 6 இலங்கை அரசாங்கம் ஆமாம்
நாட்டின் வளங்களும் அரச சு லீடுகளும் அந்நியர் கைகளுக் ஆளும் வர்க்க அதிகார வெறிபி கறை ஏன்தான் வரவேண்டும்
 
 
 

angs Urin Ges கறையின்றி இரு அதேவேளை யாழ் உயர் நிர்வாக வளாக முதல்வரும் இருப்போரும் மறு FL 60) L5560TLDT F. கோரிக்கைகளை வது ஏன்? இவர் பால் தமிழ் தமிழ் கொண்டு எல்லா எங்கள் சாக்குக டுங்கள் என வாங் ழ்ப் பாராளுமன்ற க்கு இந்த தமிழ் அவல நிலையும் ரிக்கைகளும் சிறிய U 2-6T6T60T. 95TIE, அப்பாற்பட்டவர்கள்
ன்றனர். ர்கள் தமது கோரி யாயத்தன்மையை தச மக்களுக்கும் உறவினர்களுக்கும் தி மாணவர்கள்த பரந்த வெகுஜனப் முன்னெடுத்தால் இடங்களுக்கு பலாம். போராட்டங் பகுதி நேரத்தை ாட்டி ஊடகங்களு காடுத்து மறையும் யோ பிரமுகர் க நம்பினால் அடுத்த Sifle) g, L. Libson LD ப்பட்ட வவுனியா |யில் கட்டிடங்கள் வன்னிப் பிரதேச லைக்கழகம் என்பது வதற்கு முதலில் துக்கப்பட்ட காணி னது விரிவுபெறக் J6TTTT 95LD 9460)LDULILl Iம். அதுவே இன்
கும.
ബ'ബ് Jsirien 6 ILL6 Jao6m. பத்தனை, கொட்ட பகுதி தோட்டங்க ய்ச்சப்படுகின்றன. திலும் வியாபாரத்தி யன்படுத்தப்படுகின் மான கசிப்பு உற்ப கசிப்பு குழாய்கள் டைந்து இறந்தவர் தெரியாமல் அவ்வி LILILL FLIDLUG) UPĖS, 6MT களும் கிடைத்து ழிலில் ஈடுபடுத்த ளும் அவர்களின் கசிப்பு குடிப்பழக்க றனர். த்திற் உட்பட்டவர் மையாகிவிடுகின்ற டல் உள ரீதியாகப் ன் பொருளாதார நிப்பிற்குட்படுகின் டிப்பவர்கள் நோய் றந்த வயதிலேயே குடும்பங்களில் பிரச் கின்றன. பல இட ாரர்கள் ஆட்கடத் கள் பாலியல் வல்லு நற்றச் செயல்களில்
த்ெதிலிருந்து ஒழிப் கு அறிவூட்டுவது புககTரTகளுககு ாட வேண்டியிருக்
றயாகும். இந்திய le), 5,606).
லாபம் பெறுவதா * கூட்டுத்தாபனத் பாரத் ஒயில் கம் இந்தியா முயன்று ற்கக் தயாரான போட்டு நிற்கிறது. ட்டுத்தாபன முத ப் போவது பற்றி த்தோருக்கு அக்
இந்திய உள்நாட்டு அமைச்சின் அறிக்கையில் விடுதலைப்புலிகள் தமிழகத் தையும் இணைத்த ஒரு தனித் தமிழ் நாட்டை அமைக்க முயல்வதாகத் தெரிவிக்கப்பட்டதையிட்டு இங்கு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுள்ளன. இது திட்டமிட்ட பொய் என்பது எல்லாரும் அறிந்ததே. எனினும் ஏன் இத்தகைய பொய் பரப்பப்படுகிறது என்பது பற்றி நாம் விசாரிப்பதில்லை. இந்திய அரசாங்கப் பிரமுகர்கள் இலங்கையின் வடக்குக்கிழக்குப் பற்றித் தாங்கள் அக்கறையுடன் இருக்கிறதாக அறிவிக்கும் போது நம்மிற் பலர் அகமகிழ்கின்றோம். அது எத்தகைய அக்கறை என்பதை நாம் எவ்வளவு தூரம் கவனத்தில் எடுக்கிறோம் இந்திய ஆளும் வர்க்கத்தின் இலக்கு விடுதலைப் புலிகளை நசுக்குவது மட்டுமல்ல தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதுடன் இலங்கை அரசை இந்தியாவின் அடிமையாக்குவதே. எனவே தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் வெல் லாமலும் இலங்கை பற்றிய தமது திட்டங்கள் நிறைவேறும் வரை தோற் காமலும் கவனித்துக் கொள்ளுவார்கள்.
முந்தி விட்டார் சங்கமியார் அமைச்சர் கதிர்காமரை விட அதிகமாக இன்று பேரினவாத ஊடகங்களால் மெச்சப்படுகிறவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைப் கூட்டணியின் பேர்ப்பலகையின் சட்டரீதியான உரிமைக்காரருமான ஆனந்த சங்கரியாவார். விடுதலைப்புலிகள் எதைக் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுவதில் அவர் சில சமயம் ஜே.வி.பியையும் முந்தி விடுகிறார். இப்போது ஜே.வி.பியைச் சமஷ்டிக் கோரிக்கைக்கு இணங்கச் செய்வதற்கு அவர் முயல்கிறதாகச் சொல்லியுள்ளார். அவர் ஜே.வி.பியின் காதில் பூச்சுற்றப் பார்க்கிறாரா தமிழ் மக்கள் காதில் பூச்சுற்றப் பார்கிறாரா தெரியவில்லை. விரக்தியும் அந்நிய எசமான விசுவாசமும் யார் யாரை என்ன வெல்லாம் செய்யத் தூண்டுகின்றன!
வழுகட்டின கவிதை
யஸர் அரஃபாத் சாகுந்தறுவாயில் இருந்த போது அவரது உடல் நிலை பற்றி அவருடன் இருந்த ஒரு மதகுரு பத்திரிகையாளர்கட்குச் சொன்ன சொற்கள் அவர் உயிருடனிருக்கிறார், அவர் நோய் வாய்ப்பட்டுள்ளார், அவருடைய நிலைமை மோசமாக உள்ளது என்றாலும் அவர் உயி ரோடிருக்கிறார். அவர் கடவுளின் கைகளில் இருக்கிறார்.
இது முதலில் என்ன மொழியில் சொல்லப்பட்டதோ தெரியாது. ஆங்கில வாயிலாகவே நமக்குக் காணக் கிடைத்தது. என்றாலும் கவிதைக்குரிய சாயல் கொண்டதாக யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் இங்கே சிலபேர் கொண்டாடுகிற சுந்தரராமசாமி என்கிற மேதாவிக்குத் தோன்றுகிறது. அவர் இப்போது உவமையோ உவமானமோ படிமமோ அழகியலைக் கூட்டு வதற்கான வேறு முயற்சியோ சொற்களை மாற்றிப் போடும் தந்திரங்களோ இல்லாத கவிதையைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறார். முன்பு அவ ருடைய திறனாய்வுக் கட்டுரைகளில் துTய இலக்கியவாதிகளைத் தேடிக் கொண்டிருந்தார். இப்போது தூய இலக்கிய வடிவங்களைத் தேடு கிறார் போல அவர் சொல்லுகிற விஷயங்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. சுந்தரராமசாமிக்கும் சுத்தமாகக் கவிதை பற்றி ஒன்றுமே தெரியாது. இதை நான் வேறு யாரையாவது பற்றிச் சொல்லியி ருந்தால் அதுவும் அவருக்குக் கவிதையாகவே தோன்றும் என்று நம்பலாம்.
இனவெறியால் மனிதரை இழிவுசெய்தல்
அமெரிக்கப் படைகள் கியூபாவில் உள்ள தமது குவாண்டனாமோ ராணு வத் தளத்தில் மறித்து வைக்கப்பட்டிருக்கும் அல் கைடா சந்தேக நபர்களை நடத்திய விதம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் கடந்த இரண்டு வருடங்களாகச் சொல்லப்பட்டாலும் அங்குள்ள படையினர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனைக் கழிப்பறையில் வைத் தும் குறைந்தது ஒரு குர்ஆன் பிரதியையாவது நீரால் அடித்துக் கழித்து விட்ட செய்தி உலக முஸ்லிம்களைக் கோபத்துக்குள்ளாக்கியுள்ளதும் ஆஃப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அசம்பாவிதங்களும் நாம் அறிந்தவை. அமெரிக்கப் படைகள் இஸ்லாத்தை அவமதிப்பதும் முஸ்லிம்களைக் கேவலப்படுத்துவதும் ஒரு சில ராணுவச் சிப்பாய்களது மன வக்கிரம் என்று தட்டிக் கழித்துவிட முடியாது. இலங்கையில் வடகிழக்கில் ராணுவத்தினரது நடத்தை எவ்வளவு தூரம் ஆளும் வர்க்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட பேரினவாதத்தின் விளைவோ அதுபோலவே அமெரிக்க படையினது நடத்தையுமாகும். இவ்வாறான விடயங்களில் இலங்கை அரசின் மெத்தனமான போக்குக்கு அமெரிக்க அரசின் மெத்தனமான போக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல. இனமத வெறியைத் தூண்டிவிடுவதில் பெரிய ஊடகங்கள் நடந்து கொள்கிற sólg,Big(GIEló 6ólg, eflurt gloftsöT606).Ju6ó6).
தானறியாச் சரித்திரம் மே மாதம் ஞாயிறு தினக்குரலில் கிளின்ற்றணின் கவனத்துக்குரியது என்று சொல்லி ஏதேதோ எல்லாம் எழுதியுள்ளார் பத்தி எழுத்தாளர் பீஷ் மர் விடுதலைக்காகப் போராடும் தேசங்கள் ஒருதலைப்பட்சமாகச் சுதற் திரத்தைப் பிரகடனம் செய்யலாம் என்பதற்கு முன்மாதிரியாக றொடீசியா (இப்போதைய ஸிம்பாப்வே) நாட்டைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருக்கிறார். றொடீசியாவில் ஒருதலைப்பட்சமாகச் சுதந்திரம் 1960களின் நடுப்பகுதியில் பிரகடனம் செய்யப்பட்டது. அதைச் செய்தவர்கள் விடுதலை இயக்கம் எதையும் சேர்ந்தவர்களல்ல. மாறாக வெள்ளைச் சிறுபான்மையினரின் ஆதிக்கத்தில் இருந்த றொடீசியாவின் பிரதமரும் நிறவெறியருமான இயன் ஸ்மித் ஆவார். அந்தப் பிரகடனத்தின் நோக்கம் பிரிந்தானியா ஸிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தைக் கறுப்பர்களிடம் கையளிக்காமல் தடுப்பது மட்டுமே. இதற்கு பிரித்தானிய ஆளும் வர்க்கத்தின் ஆசிகளும் இருந்தன என்பதற்கும் பின்னைய நிகழ்வுகள் சான்று கூறின. பீஷ்மர் என்ற பேரில் எழுதுகிற வருக்குத் தான் வாழும் நாட்டின் அரசியல் வரலாறு பற்றிய தெளிவே போதாது. இந்த அழகில் தானறியாத உலக வரலாற்றையும் அல்லவா குழப்பியடிக்கிறார் கோமாளியார். தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் என்று ஒரு பழமொழி

Page 3
1,606) 2005
ஒப்வுபெற்ற போராளியா?
2003ல் வெளிவந்த ஈழப்போராட்டத் தில் எனது சாட்சியம் என்ற நூலில் கொஞ்சம் பொய்ச்சாட்சியமும் அளி ந்த சி.புஷ்பராஜ் என்ற முன்னாள் போராளியைத் தீராநதி என்ற குமு தம் வெளியீடு செல்விகண்டுள்ளது. அதில் அவர் ஈழப்போராட்டம் முடிந்து விட்டது என்று சொல்லி இந்திய மேலாதிக்கவாதிகளை மகிழ்வித்துள் ளார். இந்தத் தேசியவாதிகள் எல்லா ருக்கும் விளங்காதது ஏதெனில் தனி த் தமிழீழத்துக்கான அவர்களது போராட்டம் எப்போதோ ஒய்ந்து விட் டாலும் தமிழ் மக்களின் விடுதலைக்
ஒய்வுபெற் O போராட்டமா?
கான போராட்டம் பூரணசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு கிட்டும் வரை ஓயாது என்பது தான். சில போராட்ட இயக்கங்களும் போராளி களும் ஓய்வு பெறலாம் ஒதுங்கிச் செல்லாலம் துரோகமும் செய்ய லாம். எனினும் நீதிக்கான போராட்ட ங்கள் என்றும் ஒய்வதில்லை. இந்த விதமாகத் தங்கள் இயலா மையை ஒரு முழுச் சமூகத்தின் மீதும் சுமத்துவது தேசிய இன விடுத லைப் போராட்டத்தில் மட்டுமில்லாமல் இடதுசாரி இயக்கத்திலும் நடந்து வந்த கதை தான்.
இப்பொழுது தனியார் மயம் என்ற சொற்பதம் மக்களின் வெறுப்புக்குள் ளானது என்பதால் அதை நாளுக் காக மறுசீரமைப்பு அல்லது முகாமை த்துவம் என்று கூறுகிறார்கள் ஜேவிபி உட்பட சகலரும் மின்சார சபையை மறுசீரமைப்புச் செய்ய இணங்கியுள்ளனர். எனவே படிப்படி யாக இ.மி.ச. தனியாரிடம் போய்ச் சேர சகலரும் பச்சைக் கொடி காட் டியுள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை மின் சார சபை பெற்றோலியக் கூட்டுத் தாபனம் புகையிரதத்திணைக்களம், இபோச போன்ற நிறுவனங்கள் நட் டத்தில் இயங்குவதாகவும் அதைச் சரிப்படுத்த தனியார் மயமே தீர்வு எனவும் உலகவங்கியின் கட்டளைப் படி மாறிமாறி வந்த அரசாங்கங்கள் கூறி வந்துள்ளன. உலக வங்கி 1953 ஆண்டு அரிசி, தபால், போக்கு வரத்து விலை, கட்டண அதிகரிப்பை சிபார்சு செய்ததிலிருந்து இன்று வரை விலை உயர்வுக்கும் கட்டண அதிகரிப்பிற்கும் ஆணை பிறப்பித்த வாறே உள்ளது. அதே உலக வங்கி சகல வியாதிக ளுக்குமான தீர்வாகத் தனியார் மயப் படுத்தலையே ஆலோசனையாக கூறிவருகிறது. ஒரு நிறுவனம் நட் டத்தில் இயங்குகின்ற தென்றால் அதற்கான காரணங்களை அறிய வேண்டும் சரியான நிருவாகத்தின் கீழ் நிறுவனத்தை நட்ட மின்றி இய ங்கவைக்க முடியும், புதிய நிர்வா கிகளை நியமித்து கறாராக இயங்க வைப்பதே உரிய முறை ஊழல் செய் வோரை எவ்வகையிலும் அனுமதிக் காது உறுதியான முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். நிறு வனம் சம்பந்தப்பட்ட முக்கிய தகவ ல்களை மக்களுக்கு மறைத்து நட் டம் நட்டமென ஒப்பாரிவைப்பது மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் வழ மையாகி விட்டது மட்டுமன்றி தனி யார் மயத்துக்கு தகுந்த சாட்டாகவும் இந்த நட்டப் புராணம் பாடப்படுவதும் ஒரு வழிமுறையாகி விட்டது. நட்டத்தில் இயங்குவதாக கூறிக் கொண்டு தமது அடிவருடிகளை பெரிய சம்பளத்தில் அமர்த்தி வந்துள் ளனர். அந்த நிறுவனங்களில் தேவைக்கு மேலதிகமாக நியமனம் செய்த யூஎன்.பியும் சரி, சில.சு.கட் சியும் சரி அதற்கான முழுப்பொறுப் பையும் ஏற்கவேண்டும். இரண்டாவது பாரிய பிரச்சினை கடன் பேரினவாத யுத்தத்தை மும் முரமாக நடத்திய இரண்டு அரசாங் கங்களும் இராணுவச் செலவை உச்ச நிலைக்கு ஏற்றியுள்ளனர். அத னால் உள் நாட்டிலும் வெளி நாட்டி லும் கடன் பெறப்பட்டது. இராணுவம் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு கோடிக் கணக்கான ரூபாய் கொடுக்குமதி யாகவுள்ளது. இலங்கையின் முப்படையினரும் பெற் றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுக்க வேணி டிய கடனி தொகை எவ்வளவு என்பதை விபர மாக அரசாங்கம் வெளிப்படுத்துமா?
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு
பல்வேறு அரச திணைக்களங்கள் eq S J T S T BBBS கோடிக் கணக்கில் கொடுக்குமதியா கவுள்ளன. அரசு இந்த விபரங்களை வெளியிடாது மூடிமறைக்கின்றது.
இதே போலவே மின்சாரசபைக்கும் முப்படை அமைப்புகளும் அரச திணைக்களங்களும் கூட்டுத் தாப னங்களும் கோடிக் கணக்கில்
எவராவது பட்டிய ற்கு தலைப்புக் யாகக் கொடுக் யாழ்ப்பாணத்தில் முடிந்து விட்டதா தாகும். அதனை டுத்தி சாதி முை 60)LD (951960)LD (LP6 ளலாம். ஆனால் பக்கமாக தீர்ப் விவாதம் அல்ல. யுத்தம் நிறுத்தப் திறக்கப்பட்டு மூ கடந்த நிலையில் தினக் காலத்தில் காதில் விழுந்த
உரையாடல்கை "முந்தி வருசம் பி வாங்க எண்டு
வரும். இப்ப ஒரு "இவன் கதிரன் ச்சுக் கொண்டு
LLJSTLb (3,g,L"LLITT6oir, தம் போடாம
கொண்டு போது அறிஞ்சால் விட "முந்தி கோயில் வீடு எண்டால்
வாங்க ஆக்கள் னம் இல்லை எ6
வவுனியா தமிழ்த்தினப்
கல்வித்துறையில் கீழிருந்து மேல் வரை மாணவர்கள் வசதி உயர்வு குடும்ப செல்வாக்கு என்றும் வசதி யின்மை, ஏழ்மை, சாதாரண குடும்ப நிலை என்றும் பார்த்து விடயங்கள் இடம் பெறுவது வழமை. அத்துடன் நகரப் பாடசாலைகள் கிராமப் பாடசா லைகள் என்று பார்க்கப்படுவதும் தாராளம், சாதி ஊர் அதுகள் இது கள் என்று பார்க்கப்படுவதும் ஏரா எாம். இவை பாடசாலை மாணவர் களுக்கிடையிலான போட்டி முறைக ளில் நன்கு வெளிப்படுவதுண்டு.
உதாரணமாக வவுனியா தெற்கு
வலயத்தில் இவ் போல தமிழ் மெ டிகள் குடும்ப நி ளது. தமது பிள்ை நடுவர்களாக இ கரியங்களை சிற யுள்ளனர் கல்வி ளும் சீமாட்டிகளு சமூக நாடகப் கொன ட கிர யொன்றினை ஒ மொன்று இதில் பிரமானங்களில் இல்லாத விதிை
கொடுக்குமதியாகவுள்ளது. ஒவ்வொரு அரச திணைக்களமும் கூட்டுத்தாபனமும் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ள தென்பதை வெளியிடாது மூடி மறை ப்பதில் பிரதான கட்சிகளான யூஎன் பியும், சிலசுகட்சியும் ஒத்துழைத்தே வந்துள்ளன. ஜே.வி.பி யும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து விபரங்களை மக்களுக்குத் தெரியாதவாறு மூடி மறைக்கின்ற னர். மக்களை ஏமாற்றி மடையர்க ளாக வைத்திருப்பதில் இவர்களி டையே ஒற்றுமை நிலவுகிறது. அரச நிறுவனங்கள் கூட்டுத்தாப னங்களில் நிலவும் ஊழல்கள் வெளிக் கொணரப்படல் வேண்டும். இவற்றில் ஏற்பட்டுள்ள அவல நிலமைக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே பொறு ப்பேற்கவேண்டும். இந்த நிறுவனங் களை மறுசீரமைப்புச் செய்வது என் பது சுத்த ஏமாற்றாகும். இந்த நாட் டில் நீடித்து நிலவும் அரசியலமைப்பு மக்களுக்கும் நாட்டிற்கும் தகுந்த வாறு மாற்றியமைக்கப்படாது விட் டால் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மாயவித்தைக ளால் எவ்வித பயனும் கிடைக்க மாட் டாது. தொடர்ந்தும் உள்ளுர் சொத்து சுகம் சுரண்டல் கொண்ட வர்களும் அவர்களுடன் கட்டி புர ளும் அந்நிய மூலதனக்காரர்களுமே நன்மை பெறுவர் ஏகப்பெரும்பான் மையான மக்கள் தொடர்ந்தும் வறுமை நோய் வேலை இன்மை உட்பட இல்லாமை போதாமை ஏக் கம் பெருமூச்சு இவற்றுடன் மல்லாடி மடிந்து போகும் வாழ்க்கையைத் தான் அனுபவிக்க முடியும். இதனை மக்கள் பெரும் திரள் அரசியல் ரீதி யாக உணர்ந்து செயலாற்ற முன் வரல் வேண்டும் என்பதே காலத்தின் நியாயம் முன்வைக்கும் போராட்டக்
குரலாகும்.
யாழ்ப்பாண பல்க லைத்துறையை ே ரையாளர் அவரி வியொருவரால் பல்கலைக் கழக DTT 600T6)IJ 456IT 9 ல்லை, தண்டிக் ஆனால் அம்மாள் யாளரின் கன்ன டன் அவரின் தன் இழுத்து தலைை ULLD 26TT6TTTTTT.
இச்சம்பவம் யாழ் த்தில் கடந்தமாதி நாடகம் ஒன்றை ஏற்பட்ட ஒழுங்கீ6 6ýlus)Llb 666IIg, விரிவுரையாரை
Giresmrtir. யாழ்ப்பான
யாழ். குடா நாடு தலைப் போராட்ட பேரினவாத யுத்த த்த பிரதேசம், இ பும் அங்கு மூட தாயங்களும் ஏன் கேள்விகளற்ற சி சையாக இடம் ெ அவை புலம் பெய வெளிநாட்டு பு போலி அந்தஸ்து னவற்றுக்காக இ பேய் பிசாசு கிரக யிலும் இவை ந6 ஒருவர் இறந்த இன்றி எளிமைய லுடன் சாவு வீடு இறந்தவர் இப்
 

பதம்
ண்டபம் நடத்துவத கட்டால் உடனடி க் கூடிய தலைப்பு சாதிப் பிரச்சனை இல்லையா? என்ப சற்று செழுமைப்ப மை அல்லது அடி | PD - GT GOTODI 6009, LLUIT
அது ஏதும் ஒரு 95 Fr. D9, 9 in L.L
பட்டு A9 பாதை ன்று வருடங்கள் கடந்த புத்தாண்டு யாழ்ப்பாணத்தில் FAGU LD600ST 6 UITSEGONGOT Tj, gojectij,J.Sorti). றந்தா கைவியளம்
ஒரு நூறு சனம் த்தரும் வாறேல' முந்தி மேளம் அடி வந்து தான் கைவி இந்த முறை சத் வந்து வாங்கிக் ான், பிள்ளையவள் DITL LLITEJU, GITTLD.” குளிர்த்தி கலியான மிஞ்சிற சாப்பாடு வரிசையா வருவி ண்டாலும் கேளாது
கள். இப்ப சாப்பாடு மிஞ்சினால் கிட ங்கு வெட்டித் தாக்கிறதை தவிர வேற வழி இல்லை. "இப்ப எங்கட ஆக்கள் வெளிநாட் டில் இருந்து கொண்டு தங்கட முது சக் காணியளை விற்கிறார்கள் உவங்கள் அங்க இருந்து காசு அனுப்பி அதுகளை கண்டபடி விலை குடுத்து வாங்கிறாங்கள்' "முந்தி தேடுவார் அற்றுக் கிடந்த வீடு வளவு காணியெல்லாம், இப்ப உங்க கண்ட நிண்ட சாதியள் எல் லோ வாங்குதுகள்' "வெளிநாட்டில் இருப்பவை சுகமாக இருப்பினம், இஞ்ச எங்களுக் கெல் லோ கன ட கணிட அயலட் டையோட இருக்க வேண்டிக்கிடக் குது.” இவை பண முதன்மைப்படுத்தப்பட்ட ஒரு சமூக மாற்றத்தின் எழுச்சி. அடிமை குடிமைகளாக, தீண்டத்த காதவர்களாக அடையாளமிடப்பட்ட சில சமூகக் குழுக்களின் விழிப்புணர் வின் விளைவு. யாழ்ப்பாணத்தில் தொழில்சார் குழும முறைக்கு உட் படுத்தப்பட்டிருந்த நில வாழ்வு முறை கள் அல்லது நிலப் பிரபுத்துவ முறை மைகள் சிதைக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் நேரடி விளைவுகளான பொருட்சேதம், உயிர்சேதங்களுக்
போட்டியில் பரிசுகேடு!
வாண்டும் வழமை ாழித் தினப் போட் கழ்வாக நடந்துள் ளைகளுக்கு தாமே ருந்து தமது கைங் ப்பாக அரங்கேற்றி ந்துறைச் சீமான்க 5).
TLD LIT L EF IT G0) GN) ரங்கட்டிய சம்பவ
அடங்கும். விதிப் சுற்றுநிருபங்களில்)
போட்டியில் பங்கு
கல்வி அதிகாரிகள் கிராமப் பிள்ளை களை புறம் தள்ளி நசுக்கியுள்ளனர். முதலாம் இடம் பெற்ற பாடசாலை யோ விதிமுறைக்கு விலகி சினிமா மெட்டுகளை உபயோகித்தும் இர ண்டுக்கு மேற்பட்ட பக்கவாத் தியங் களையும் பயன்படுத்தியது இவர்க ளது கண்களுக்கு பிழையா கப்பட வில்லை. ஏனெனில் இப்பாடசாலை கள் இவர்களது செல்லப்பிள்ளைக ளாகும். கல்விக்கு முன் சகலரும் சமன் என்று யார் சொன்னான்
ய முன் வைத்து LLITST?
JULI TT6TT60DU
லைக்கழக நுண்க சர்ந்த பெண்விரிவு ன் பட்டதாரி மாண ாக்கப்பட்டுள்ளார். களில் பொதுவாக ண்டிக்கப்படுவதி கப்படுவதுமில்லை. னவி அவ்விரிவுரை த்தில் அறைந்தது லமுடியை பிடித்து ய சுவரில் மோதி
- பல்கலைக்கழக ம் நடந்துள்ளது.
அரங்கேற்றுவதில் ங்கள் பற்றி மாண ம் கேட்டபோதே ம்மாணவி தாக்கி
வுமில்லை அம் மாணவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படவுமில்லை. இது பற்றி மாணவர் அமைப்பு விரிவுரையாளர் அமைப்பு என்பவற்றினூடாக மாணவிக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க மேற்கொ ள்ளப்பட்ட முயற்சிகளை நுண்கலை த்துறைத் தலைவர் அதில் தலையி ட்டு தடுத்து நிறுத்தியுள்ளார் என் றும் அறிய முடிகிறது. அம்மானவியின் உணர்ச்சியை தூண்டும் வகையில் அவ்விரிவுரை யாளர் நடந்து கொண்டதாலேயே தாக்கப்பட்டுள்ளார் என அவர் பதி லளித்துள்ளார். மாணவியின் உணர்வுகளை மதிக் கத்தான் வேண்டும். ஆனால் விரிவு ரையாளருக்கும் உணர்வுகள் இருக் கிறன என்பதை புரிந்து கொள்வதும் அவசியம். ஒழுக்கம் பரஸ்பர மரியாதை நட்புறவு போன்றன பல்கலைக்கழகத்தில் ஆசி
தில் மூடச் சம்பிரதாயங்கள் வளர்ச்சி
தேசிய இன விடு த்தையும் கொடிய த்தையும் அனுபவி த்தனைக்குப் பின் தனமான சம்பிர ? எதற்கு? என்ற ரிகைகளும் விமரி |ற்று வருகின்றன. ந்த குடும்பங்களில் ணத்தின் மூலம் கெளரவம் என்ப டம் பெறுகின்றன. கள் என்ற பயப்பீதி டபெறுகின்றன.
T6Ů griflesong, 9,6 ான நினைவு கூர ள் நடப்பதில்லை. டித்தான் செய்ய
வேண்டும் என முற் கூட்டியே கூறி வைத்து இறந்தாலும் கூட குடும்பத் தவர் உறவினர் சடங்குசம்பிரதாயம் நடத்துனர்கள் விடுவதில்லை. இத ற்கு ஒரு உதாரணம் 457 காங் கேசன்துறை வீதி யாழ்ப்பாணம் முக வரியைக் கொண்ட மாசின்னத்தம்பி (போர்டிங் மாஸ்ரர்) என்பவர் கொழு ம்பில் இறந்தார். அவர் தனது விருப் பத்தை முன் கூட்டியே தெரியப்படு த்தி இருந்தார். "உடலை விட்டு உயிர் சென்றதும் செய்ய வேண்டி யவை, பொருத்தமான உடை அணி ந்து பெட்டிக்குள் உடன் வைக்குக. ஏழு சிட்டி விளக்கு ஏற்றி சுற்றிவர வைக்குக 24 மணி நேரத்திற்குள் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு உடலை அனுப்பி வைக்குக. கிரிகை
3.
கும் மறுபுறத்தில் இடப்பெயர்வுகள் புலப்பெயர்வுகள், கல்வி, தொழில் துறைசார் மாற்றங்கள் என்பன அடி ப்படைவாத சமூக அமைப்பினை ஒர ளவு சிதைத்து விட்டிருப்பதை வெளிப் படையாக காண முடிகின்றது. ஆனாலும் சாதிய அடையாளங்க ளும் அவற்றுக்கான கருத்தியல்க ளும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவ ரையில் ஊடுசரடாக இன்னமும் புரையோடிய நிலையிலேயே உள் எTது. பெருங்குடி மக்களாக தம்மைத் தாமே முடிசூடி, தற்பெருமைபேசி வாழ்ந்த உயர்சாதிக் குழுமங்கள் இன்று கையால் ஆகாத தன்மை க்கு ஆளாகி உள்நின்று குமைகி ன்றன. ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் என்று அன்று நடந்த சாதிய தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களின் விளைவுகள் நான்கு தசாப்தங்களின் பின்பே ஒர ளவு சாத்தியமாகி உள்ளன. இந்தப் போக்கில் மனிதாபிமானம் என்பது இரண்டறக்கலக்கும் போதே வன்மம் இல்லாத உண்மையான தமிழ் சமூ கம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அது சாத்தியமா என்பதே சிந்திக்க வேண்டிய விடயதாகும்.
| TAC: TILDE
சிவராமைக் கொலை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். அத்துடன் குமார் பொன்னம்பலம் கொலைக்கும் அவர்களையே குற்றங்சாட்டியிருக் கிறார். இவ்வளவு விவரம் அறிந்த அமைச்சர் ஏன் கொலையாளிகள் பற்றிய விவரங்களையும் தெரிவிக் காமலிருக்கிறார் என்று தெரியவி ல்லை. தினமுரசு ஆசிரியரையும் நிம லராஜனையும் கொலை செய்தபர் கள் யாரென்றும் அவர் சொல்லுவா ரயின் உதவியாயிருக்கும். எது எப்படியாயினும் அரசியற் கொலைகளைச் செய்து விட்டு உரி மை கோராமல் இருப்பது இன்று மரபாகிவிட்டது. இதன் விளைவுகள் எங்கே கொண்டுபோய் விடும் என் பது பற்றி இக் கொலைகட்குக் கார ணமனவர்கள் சிந்திப்பதாகத் தெரிய வில்லை. இவர்கள் எல்லாரும் கொண்டாடும் செல்வநாயகம் சொன்னது பொருந்தும் "இன்று அவர்களுக்கு நாளை நமக்கு'.
ரிய மாணவரிடையே பேணப்படுவது அவசியம். அதை விடுத்து பக்கசார்பு அடாவடித்தனம் ஜனநாயக விரோ தம் போன்றனவற்றை மேற்கொள் வது பல்கலைக்கழகத்தையே பாழாக் குவதாகும். விரிவுரையாளரைத் தாக்கிய அம் மாணவி பெண்பாராளுமன்ற உறுப் பினர் ஒருவருக்கு மிகவும் நெருக்க மானவராகையாலேயே அவர் பாது காக்கப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகி றது. களில் அடியேனுக்கு நம்பிக்கை இல்லை. திருநெல்வேலி சைவ வித்தியா விரு த்திச் சங்கத்தின் ஆதரவற்ற பிள்ளை களுக்குப் பண உதவி நன்கொடை செய்யவும். இங்ஙனம் மாசின்னத்த ம்பி எனவும் எழுதியிருந்தார். அவரது இவ் விருப்பத்தை ஒரு கார்டில் அச்சி ட்டு சாவு வீட்டில் விநியோகித்தும் இருந்தனர். இங்கே குறிப்பிட்டுக் கூறவேண்டியது யாதெனில் இறந்த வரின் விருப்பத்திற்கு மாறாக கிரி கைகள் யாவும் நடத்தப்பட்டு உடல் எரிக்கப்பட்டது தான். இது ஒரு உதாரணம் மட்டுமே. யாழ்ப்பான த்தின் மூடச் சம்பிரதாயங்கள் கிரி கைகள் அங்கு மட்டுமன்றி போகு மிடம் மெல்லாம் எவ்வளவிற்கு வலி மையாக உள்ளன என்பதே சிந்த னைக்குரியதாகும்.

Page 4
!,ഞൺ 2005
த
= மலையகத்தில் =
@Jyrjög56aFargonas (Annemia) 205 சமூகப்
தொழிலாளர்கள், விவசாயிகள் வசதி குறைந்த மக்கள் மத்தியில் இரத்த சோகை முக்கியபிரச்சினையாக இருக்கிறது. கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டங்களிலும் முக்கிய ஆட்கொல்லி நோயாக இருக்கிறது. பெருந்தோட்டங்களில் மலையகப் பகுதிகளில் இந்நோய் சமூக நோயாக அடையாளம் காணப்பட்டு ள்ளது. போஷாக்கின்மை தரமான சுகாதாரப் பழக்கவழங்கங்கள் இல் லாமை குருதிப்போக்கு (குடும்பக்கட் டுப்பாடு சத்திரசிகிச்சைக்குப் பின் மாதாந்தம் குருதி அதிகம் வெளி யேறுதல்) போன்றவற்றால் ஏற்படும் இரத்த சோகை மலையக சமூகத் திற்கு பெரும் சவாலாக இருக்கிறது. நோய்கள் சமூகப்பிரச்சினையாக இருக்கும் போது அதற்கு சமூகரீதி யாக அரசாங்கமே தீர்வு காண வேண்டும். மலையகப்பகுதிகளிலும் கிராமப் புறங்களிலும் குருதிச்சோ கையை இல்லாமலாக்க பொதுவாக அரசாங்கமே திட்டமிட்ட நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். அத்து டன் அந்நோய்பற்றியும் அதனை முகம் கொடுப்பதற்கான வழிமு றைகள் பற்றியும் தெரிந்திருப்பது அவ flub.
குருதியில் செங்குருதிக்கலங்கள், வெண்குருதிக்கலங்கள், குருதி சிறு கூட்டுகள் மற்றும் குருதிப் பாயம்
ன்றன. இவற்றுள் செங்குருதிக்கலங் களும் அக்கலங்களினுள் காணப்ப டும் ஹூமோகுளோபின் எனும் மூல க்கூறும் குறைவடையும் போது அந் நிலை குருதிச்சோகை என அழைக் கப்படுகிறது. நாம் சுவாசிக்கும் போது
எமது (நுரை ஈரலுக்கு) சுவாசப்பை
பல இ.தொ.கா தோட்டக் கமிட்டி த்தலைவர்கள் உத்தியோத்தர்கள் கசிப்பு உற்பத்தியையும் விற்பனை யையும் வெகுஜோராக செய்து வரு கின்றனர். அவர்களை பாதுகாக்கும் முயற்சிகளில் இ.தொ.கா தலை மையும் பொறுப்புணர்வுடன் செயற் படுகிறது. கசிப்பு காய்ச்சினார்கள் என்ற சந் தேகத்தில் நாவலப்பிட்டி பொலிசா ரினால் தேடப்பட்ட ஹூனுகொ ட்டுவ தோட்டத் தொழிலாளர்களாக இ.தொ.கா தோட்டக்கமிட்டித் தலை வரும் உறுப்பினரொருவரும் பொலி ஸாரிடம் சரணடைய பயந்து தற் கொலை செய்து கொண்டதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களது சடலங்களை பிரேத பரி சோதனை செய்யாமலே அவர்க ளது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென இ.தொ.கா தலைவ ரும் பொதுச்செயலாளரும் நுவரே வியா பாராளுமன்ற உறுப்பினரு மான ஆறுமுகன் தொண்டமான் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் அமர்ந்து நள்ளிரவு 11 மணிமுதல் அதிகாலை வரை சத்தியாக்கிரகம் செய்துள்ளார்.
5Cs memsugeir அகாலமரணங்கள்_ܒܸ என்பவற்றினால் உயிரிழந்தவர்களின் உங்களை பிரேதபரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்வதற் ஒப்படைக்கப்படமாட்டாது என் சாதாரணமான ஒருவருக்கே உலங்களை சீக்கிரமாக விக்க வேண்டுமெனில் பிரேத தாயை விரைவாக நடத் ற நடவடிக்கை எடுக் இட் அமர்ந்து சத்தியாக் - ബം ബ
stafsirst
======= ബ
(Plasma) போன்றவை காணப்படுகி
க்குள் செல்லும் ஒட்சினானது செங் குருதிக்கலங்களிலுள்ள ஹூமோகு (EETTITÚsáfleysir GMT (Haemoglobin) GANGIB ம்புடன் பிணைப்படைந்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆகவே குருதியில் ஹ9மோகுளோபினின் அளவு குறைவடையும் போது இதயம் மூளைபோன்றவற்றிற்கு அவசிய மான ஒட்சிசன் குறைவடைகிறது. இதனால் உடற்சோற்வு, தலைவலி, நடக்கும் போது அல்லது சிறு வேலைகள் செய்யும் போது மூச்சு வாங்குதல் நெஞ்சுபடபடத்தல் நாக்கு வெளிறுதல் போன்றவை ஏற்படுகி DSl. குருதிச்சோகை பின்வரும் காரணங் களால் ஏற்படுகிறது. 1.உடலிலிருந்து அதிகமாக குருதி வெளியேறுதல் (Bleeding) 2.கண்ணுக்கு தெரியாமல் குருதி g)gg, gúL(b).g6ó (Occult Bloodloss) 3.எண்புமச்சையில் குறைவாக குருதி உற்பத்திசெய்யப்படுதல் (Decreased production) 4.குருதிக்கலங்கள் உடைதலும் (Haemolysis) சிறந்த உற்பத்தியும் (Defective Erythropoiesis) 1.உடலிலிருந்து அதிகமாக குருதி வெளியேறுதல் மூலவியாதி காரணமாக, மாதவிடா யின் போது அதிகளவு குருதி வெளி யேறல், பிள்ளைப் பேற்றின் போது குருதி வெளியேறுதல் என்பனவற் றாலும், மதுபானம் அருந்தி சிரோசிஸ் நோய் ஏற்பட்டு இரத்தவாந்தி எடுத்து அல் லது விபத்துக்காரணமாக அல்லது புற்று நோய்காரணமாக குருதி அதி
கொலை செய்து கொண்டமை மிக வும் பாரதூரமானதாகும். அந்தள விற்கு பொலிசார் மீது மலையகத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே விளங்கிக் கொள்ள முடிகிறது. தேடப்பட்ட சந்தேகநபர்களை சட்டத் தரணி ஒருவருக்கூடாக பொலிஸ் நிலையத்தில் ஆஜர் செய்திருக்க லாம். அதற்காக எவ்வித நடவடிக் கையும் எடுக்காது அச்சந்தேகநபர் களை நிராதரவாக விட்டுவிட்டு அவ ர்கள் தற்கொலை செய்து கொண்ட பிறகு சத்தியாக்கிரகம் இருப்பதெல் லாம் வெறும் ஸ்டண்ட் ஆகும். ஒரு வகை நடிப்பாகும். அதற்கு அப்பால் சந்தேகநபர்களை கசிப்பு உற்பத்தியிலும் வியாபாரத் திலும் ஈடுபடாமல் தடுத்திருக்க நடவ டிக்கை எடுத்திருக்கலாம். சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் சுற்ற வாளிகள் என்பதே சட்டத்தின் நிலை ப்பாடாகும். ஆனால் மேற்படி சந்தேக நபர்கள் கசிப்பு உற்பத்தியிலும் வியா பாரத்திலும் ஈடுபட்டார்களா இல் லயா என்பது இ.தொ.கா தலைமை க்கு நன்கு தெரியும். அவர்கள் ஈடுப ட்டிருந்தார்கள் என்று புதியழிக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அந்த கசிப்புக்காரர்களுக்காக இ. தொ.கா தலைவர் ஏன் இவ்வளவு அக்கறையுடன் செயற்பட்டார். அதி கமாக இ.தொ.கா உத்தியோகத்த ர்கள் கசிப்பு உற்பதியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அக்கசிப்பு வியாபாரத்திற்கு இ.தொ.கா தலை மையின் ஆசீர்வாதமும் வலைப்பின் னலும் இருப்பதாகவும் அறியமுடிகி D5. கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி
ச்சோகை ஏற்பட 2.கண்ணுக்கு ே இழக்கப்படுதல் குடற்புழுக்கள் தியை உறுஞ்சிக் தோடு குடலில் ஏற்படுவதால் சிறி டுகிறது. மற்றும் ( லில் புற்று போ குருதி கண்ணுக் க்கப்படுகிறது. 3.என்புமச்சையில் உற்பத்திசெய்யப் என்புமச்சையில் கு செய்யப் படுவதற் 1.எமது உணவில் bLqë Fjög, Vitam
Í*/
"மேல் கொத்ம6 60mg, 6 Löjt (GSFLÉ 6)IT60T (SUITITTLL. எனும் தலைப்பில் திகதி சனிக்கிழை கையின் 6ஆம் ப நாயக கட்சி விடு என்று ஒரு செய் ளது. அவ்வறிக்ை கட்சி விடுக்கவில் வறிக்கைக்கும். பு சிக்கும் எவ்வித ெ என்றும் புதிய- ஜ5 பூமிக்கு அறிவித்து அவ்வறிக்கை பற்ற கட்சி விடுத்துள் மேலும் குறிப்பிட்டு
அவ்வறிக்கையை
இ.தொ.கா. வி: காரியாலயத்தில கொண்டபோதுப் யால் பத்தனை பொறுப்பதிகாரி கலை காரியால கப்பட்டு தாக்கப் னால் படுகாயம நுவரெலிய 6ை அனுமதிக்கப்பட்டி ப்பதிகாரி பருத்தி நிலையத்திற்கு மாற்றம் செய்யப்ப முடிகிறது. இச்சம் நடைபெற்றது. கசிப்புக்காரர்களை தொ.கா தலைை கறையுடன் செ பதை விளங்கிக்ெ கசிப்புகாரர்களை பொறுப்பதிகாரிை மல்ல அவரை இ அளவிற்கு இ.தெ ள்ளது. ஹகனுகொட்டுவ லாளர்கள் இரு செய்துகொண்ட ப்பை இ.தொ.கா வேண்டும். தொழி மைகளாக வைத் கசிப்பு போன்ற ச கக்கேடான சமூக க்கைகளிலும் இ. த்தி வருகிறது 6 குற்றம் சாட்டப்ப தொழிலாளர்க6ே வர்க்க நலனில் களோ அனுமதிச் தோட்டத்தொழி மலையகத் தமிழ் மையாக வைத்தி வுகளில் ஈடுபடுத் வர்க்க விரோத ெ யல் தலைமைகள் சரியான பதிலடிய
 
 

ரியது
4.
ഴിഞ്ഞുങ്ങ
Goto. தெரியாமல் குருதி
(குடற்பூச்சி) குரு குடிக்கின்றன. அத்
சிறு காயங்களு து குருதி இழக்கப்ப குடற்புளுக்கள் குட ான்றவையினாலும்
கு தெரியாமல் இழ
குறைவாக குருதி படுதல் குறைவாக உற்பத்தி கு காரணம்
அவசியமான இரு in B' போலிக் அமி
காத்மலைத்திட்ட்த்திற்கு எதிரான
முயற்சியா? பு:ஜ.கட்சி விளக்கம்
குலைக்க
லைத் திட்டத்தை ய இன்னும் வலு பங்கள் அவசியம்' யூன்மாதம் 18 ஆம் ம வீரகேசரி பத்திரி க்கத்தில் புதிய ஜன த்துள்ள அறிக்கை தி வெளியாகியுள் க புதிய ஜனநாயக லையென்றும் அவ் திய ஜனநாயக கட் தொடர்பும் இல்லை னநாயக கட்சி புதிய துள்ளது. றி புதிய ஜனநாயக ள அறிக்கையில் ள்ெளதாவது
புதிய ஜனநாயக
GT (olg, TL'Lg60) so மிருந்து கேட்டுக் விடுவிக்காதபடி பொலிஸ் நிலைய இ.தொ.கா கொட்ட யத்திற்கு அழைக் பட்டுள்ளார். அத டைந்த நிலையில் பத்தியசாலையில் ருந்த அப்பொறு த்துறை பொலிஸ் தண்டனை இட ட்டதாகவும் அறிய பவம் கடந்த மாதம்
பாதுகாப்பதில் இ. ம எவ்வளவு அக் பற்படுகிறது என் காள்ள வேண்டும். விடுவிக்க பொலிஸ் ய தாக்கியது மட்டு டமாற்றம் செய்யும் ா.கா செயற்பட்டு
தோட்டத்தொழி வர் தற்கொலை தற்கான பொறு தலைமையே ஏற்க |ற்சங்கத்தின் அடி திருப்பது மட்டுமல்ல ட்டவிரோத ஒழுக் சீரழிவான நடவடி தொ. கா ஈடுபடு ான்று பரவலாகக் டுகிறது. இதனை ாா தொழிலாளர் அக்கறையுள்ளவர் Ց (Մ19 եւIIT5l.
லாளர்களையும், மக்களையும் அடி நக்கும் சமூக சீரழி தும் தொழிலாளர் தாழிற்சங்க அரசி ள நிராகரிப்பதே
ாக அமையும்.
லம் (Polic Acid) மற்றும் விற்றமின் C போன்றவை போதியளவில் இல் லாமையேயாகும். பொதுவாக வளர் முகநாடுகளில் இரும்புச்சத்துக்குறை பாடே குருதிச்சோகைக்கு முக்கிய காணமாகும்.
2.குருதி உற்பத்திக்கு அவசியமான
(Erythro polietoin)
வைத்திய ஜேசுதாஸ் GTL5-L7).U. sters
ஹோமோன் சிறுநீரகத்திலேயே உருவாக்கப்படுகிறது. எனவே சிறு நீரகம் பழுதடையும் பட்சத்தில் (Renai Failure) (5(5gld Gay Tong, ஏற்படுகிறது. காசநோய் மூட்டுவாதம் போன்ற நீண்டகால நோய்கள் குருதி உற்பத்தியை பாதிக்கின்றன. 4.சில வேளைகளில் குருதிக்கலங் கள் அதிகளவில் உடைவடைகின்
D60T.
இதற்கு பல காரணங்கள் காணப்படு
கட்சி விடுக்கவில்லை. அவ்வாறான ஒரு அறிக்கையை விடவேண்டிய தேவையும் புதிய ஜனநாயக கட்சி க்கு இல்லை. மேல்கொத்மலைத் திட் டத்திற்கு எதிரான போராட்டத்தை 1979 முதல் நாம் முன்னெடுத்து வருகிறோம். எமது கட்சி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பேரில் இயங்கியபோது அதன் இளைஞர் இயக்கமான இலங்கை தேசபக்த வாலிபர் இயக்கம் (தற் போது இலங்கை ஜனநாயக வாலிபர் முன்னணி) மேல்கொத்மலைத்திட் டத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்தது. அப்போதிருந்தே இ.தொ.கா அத னை ஆதரித்து வந்தது. 2000 ஆண்டு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் மாகாவலி திட்ட பிரதியமைச்சராக இருந்த ம.ம.மு யின் தலைவர் பி. சந்திரசேகரன் அத்திட்டத்தை ஆதரி க்கிறார் என்பதற்காகவே இ.தொ கா தலைவர் தொண்டமான் எதிர் த்திருந்தார். (சந்திரசேகரனும் ஆரம் பத்திலிருந்தே இத்திட்டத்தை எதிர்க் கவில்லை) 2004 ஆம் ஆண்டு ஐ. ம. சு.மு அரசாங்கத்தில் இணைந்த பிறகு இ.தொ.கா அதனை ஆதரிக் கத் தொடங்கியது. இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் மேலாக மேல்கொத்மலைத்திட்டத்தி ற்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்த னர். அதனை ஒருங்கிணைக்கும் வகையில் மேல் கொத்மலைத் திட் டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அமைக்கப்பட்டது. அதில் புதிய ஜன நாயக கட்சி முக்கிய பங்கை வகித்து வருகிறது. இம்மக்கள் இயக்கத்தில் மேலும் பல அமைப்புகள் இணைந் திருக்கின்றன. இதைதவிர என். ஜீ. ஒக்களில் இருக் கும் சில நல்லெண்ணம் கொண்டவ ர்களை தவிர என்ஜிஒக்கள் அனை த்தும் வெளிநாடுகளிலிருந்து பண த்தை பெற்று செலவிடுவதற்கு ஏற்ற வகையிலேயே மேல் கொத்மலைத் திட்டத்தை எதிர்த்து வருகின்றன. மே. கொ. திட்டத்திற்கு எதிரான இயக்கத்தை அபகரித்துக் கொள் வதற்கான முயற்சியியை இன்னும் பல என். ஜீ. ஒக்கள் கைவிடவில்லை. வெளிநாட்டுப்பணத்தை கொண்டு இங்கு மக்கள் வாழ்க்கையில் மாற்ற த்தை ஏற்படுத்த முடியாது. என்.
ஜி.ஒக்கள் சமூகமாற்றத்திற்கான
போராட்டங்களை மழுங்கடிக்கும் நிக ழ்ச்சி நிரல்களை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றன. அவை முன்னெடுத்த "போராட்டங் கள் யாவும் சரணடைவிலேயே மு
வடைந்துள்ளன.
நுரைச்சோலை அனல்மின்திட்டத் திற்கு எதிரான போராட்டத்தினை என்.ஜி.ஒக்கள் பொறுப்பெடுத்து அப்போராட்டத்தை பலவீனப்படுத்தி
எ.ம.இயக்கம் என்ஜிஓ பிடிக்குட்
கின்றன. அத்தோடு லீயூகிகீமியா போன்ற நோய்களில் குருதிக்கல ங்கள் என்புமச்சையில் உற்பத்திசெய் யப்பட்டாலும் அவை சுற்றோட்ட த்தை அடையுமுன் உடைகின்றன. எனவே நாங்கள் குருதிச்சோகை ஏற்படாமலிருப்பதற்கு பின்வரும் விதி முறைகளை கையாளவேண்டும். (1) இரும்புச்சத்து மற்றும் விற்றமின் B 2 GTeos LJ60T LDITLÖlg 2 60T olG) தேவையான அளவு உள்ள தால் தினமும் எமது உணவில் மாமிசம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாமிச உணவு உண்ணாதவர்கள் கீரைவகைகள் மற்றும் பால் போன்ற வற்றை அதிகமாக உண்ணவேண் டும் மரக்கறி உணவு உண்பவர்களு க்கு குருதிச்சோகை ஏற்பட்டால் விற் றமின் B' njection ஏற்றிக் கொள் வது நல்லது
தொடர்ச்சி 9ம் பக்கம்
6555.65
விட்டன. இன்று அப்போராட்டம் ஐ. தே.கட்சியின் எம்.பி ஒருவரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலைமையில் அப்போராட்டம் ஆரோ க்கியமாக இருப்பதாகத் தெரிய 6θού606υ. எப்பாவலை பொஸ்பேற் கணிய சுரங் கத்தை அமெரிக்க கம்பெனிக்கு விற் பதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தை எண் ஜி. ஒக்கள் (அவை வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதற்காக) அபகரித்து சிறிது காலம் வைத்திருத்து விட்டு கைவிட்டதன் காரணமாக அப்போ ராட்டமும் பலவீனப்படுத்தப்பட்டது. இன்று அப்போராட்டம் ஹெல உறுமயவை சேர்ந்த சிலரிடம் அகப்ப ட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறான ஒரு நிலைமை மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே மே.கொ எம இய க்கம் என்ஜிஓ அடிப்படையற்ற மக் களினது சுதந்திரமான இயக்கமாக ஆரம்பிக்கபட்டது. அது என்.ஜி.ஓ ஆதிக்கத்திற்குட்படாமல் முன்னெடு க்கப்பட்டு வருகிறது என்ஜ்ஒக்களில் வேலை செய்யும் பலரும் மே கொ.
பட்டதாக இருக்கக்கூடாது என்றே விரும்புகின்றனர். எனவே இ.தொ.கா. ம.ம.மு பிற்போ க்குத்தலைமைகளின் தயவிலோ என்ஜிஓ பணத்திலோ மேகொள. போராட்டங்கள் முன்னெடுக்கப்படு வதை புதிய- ஜனநாயக கட்சி ஏற்க வில்லை. மேகொள்ம இயக்கத்தின் நிலைப்பாடும் அது தான். அதனால் யூன் 6 ஆம் திகதி வீரகே சரி பத்திரிகையில் வெளியான அறிக் கையை வெளியிடவேணி டிய தேவை புஜகட்சிக்கு இல்லை. அத்துடன் யூன் 6 ஆம் திகதி வீரகே சரியில் வெளியான அதே அறிக்கை பூண் 6 ஆம் திகதி சுடரொளி பத்தி ரிகையின் 7 ஆம் பக்கத்தில் மேல் கொத்மலைத்திட்டம் குறித்து ம. ம. மு வின் தீர்மானத்துக்கு வரவே ற்பு எனும் தலைப்பில் புதிய பண்பா ட்டு அமைப்பு விடுத்த அறிக்கை என வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கை வீரகேரியில் புதியஜனநாயக கட்சியின் அறிக்கை என தவறுதலாக வெளியிடப்பட்டதா அல் லது வேறு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா என்பது தெரியவி εύ606υ. எவ்வாறாயினும் மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக் கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு திரைமறைவில் முயற்சி மேற் கொள் ளப்படுகின்றதா என்ற கேள்வி எழு கிறது. ஆதலால் புதிய- ஜனநாயக கட்சி தொடர்ந்து தனது பங்களி ப்பினை வழங்கியே வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 5
வெகுஜன அரசியல் மாதப் 砷
Putihiya Poomi
L S S 00
පූදීය පූම්
விலை 12/-சுழற்சி 8
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொ.பே: 24351 17 தொலை நகல்011-2473757 FE-GILDualsi) : puthi apoomiGignal.co.
எதிராகவும்போராட வேண்டும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது திருமண தம்பதியரில் ஒருவருக்கு இருக்கும் விவாகரத்து பெறுவதற்கான உரிமை போன்றதாகும். அவ்வுரிமை இருப்பதற்காக எல்லோரும் விவாகரத்து பெறவேண்டும் என்ற கட்டாயமில்லை. இது லெனின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி கூறியவிடயமாகும். தமிழ் தேசிய இனத்திற்கு அவ்வுரிமை அதாவது சுயநிர்ண்ய உரிமை அல்லது விவாகரத்து உரிமை கிடையாது என்பது ஜே.வி.பி யின் நிலைப்பாடாகும். ஜே. வி.பி யை இடதுசாரி கட்சி என்றும் புரட்சிகர கட்சியென்றும் கூறுபவர்களுக்கு இது வியப்பை தரும்) அதே போன்று தான் ஐமசு முன்னணியிலிருந்து ஜே.வி.பி க்கு விவாகரத்து பெறும் உரிமை இல்லையென்று ஜே.வி.பி யில் சிலர் கூறுகிறார்கள் அதாவது கடந்த மாதம் 16 ஆம் திகதியிலிருந்து ஐமசு முன்னணியிலிருந்து ஜே.வி.பி விலகிவிட்டாலும் அதுவெறும் பிரிந்து இருப்பதேயன்றி விவாக ரத்தாகாது என்று ஜே.வி.பி யில் பலர் கூறுகின்றனர். அதாவது மீண்டும் ஜேவிபி சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து அரசியல் குடும்பம் நடத்தலாம் என்பதுதான் அதன் அர்த்தமாகும். ஐ.ம.சு. முன்னணியிலிருந்து பிரிந்தபோது நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இப்போது பிரிந்து சென்றாலும் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பில்லாமல் இல்லை என்று கூறினார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பவாத நிலைப்பாடு ஜே.வி.பி க்கு புதிய தொன்றல்ல என்பது அதன் வரலாற்றை நேர்மையாக பார்க்கும் எவருக்கும் புரியும், இன்று பொதுக்கட்டமைப்பை எதிர்க்கும் ஜே.வி.பி நாளை பொதுக்கட்ட மைப்பில் அங்கம் வகித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எவ்வித நியாயப்ப டுத்தல்களுமின்றி பொதுக்கட்டமைப்பை ஆதரிக்க கூடும் தேர்தல்களை முற்றாக பகிஷ்கரித்து 1971 இல் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி யினர் 1980 இற்கு பின்னர் முழுக்கமுழுக்க தேர்தல் பாதையில் இறங்கினர். பின்னர் 1988-89 இல் மீண்டும் கிளர்ச்சி. பின்னர் 1994 முதல் மீண்டும் தேர்தல் என்றாகிவிட்டது. 1971 முதல் இந்தியாவை பிராந்திய மேலாதிக்க விஸ்தரிப்புவாத சக்தியென்று கூறினர். அதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை யும் கொண்டிருந்தனர். 1987 இல் இலங்கை இந்திய சமாதான உடன்படி க்கை கைச்சாத்திடப்பட்ட பிறகு இந்தியாவுக்கு எதிராக போராடுவதற் காகவே 1989 கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 60 ஆயிரம் பேருக்கு மேல் அக் கிளர்ச்சியால் பலிகொடுக்கப்பட்டனர். 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடதுசா ரிகள் ஜேவிபி யினரால் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது. இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபையை கர்ணகடூரமாக எதிர்த்தனர். பின்னர் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டனர். ஐ.ம.சு.மு யுடன் இணைந்து மாகாணசபைகளில் ஆட்சியும் நடத்தினர். சு. கட்சியும் ஐ.தே. கட்சியும் ஒன்றே என்று கூறியவர்கள் சுதற்திரக்கட்சியுடன் சேர்ந்தே ஐமசு முன்னனி அமைத்தனர். 2004 ஏப்ரல் ஆட்சியிலும் பங்கெடுத்தனர். திடீரென இந்தியாவின் நம்பிக்கைகுரிய நண்பராகி விட்டனர். இந்தியாவுக்கு ஒரேயடியாக சப்பை கட்டினர் சமாதான முன்னெடுப்புகள் பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் என்றுமில்லாதவாறு இந்தியாவின் பொரு ளாதார ஆதிக்கம் கூடியுள்ளது. பெற்றோலியம் மின்சாரம் போன்றவற்றில் இந்திய அரசின் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இதை ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் தனியார்துறை முதலீடுகள் போன்றவற்றிலும் இந்திய முதலாளிகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது. வி.பு இயக்கத்திற்கு எதிராக போராடவும் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்தியாவை தலையிடும்படி ஜேவிபி வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளது. அதே மாதிரியான வேண்டுகோளை அமெரிக்க ஏகாதிபத் தியத்திடமும் ஜேவிபி விடுத்துள்ளது. இலங்கையின் நலனுக்கு எதிரான இந்திய மேலாதிக்கத்திடமும் விஸ்தரி ப்புவாதத்திடமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் சரணடைந்துள்ள ஜேவிபி யின் சந்தர்ப்பவாதம் பற்றி விளங்கிக் கொள்வது கடினமாக இரு க்கமுடியாது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி லகச கட்சி போன்ற பழைய இடதுசாரி கட்சிகள் போன்று இருக்கப்போவதில்லை என்று கூறிக்கொண்டு சுதந்தி ரக்கட்சியுடன் இணைந்து ஐமசுமு அரசாங்கத்தை அமைத்த ஜே. வி. பி கடந்த ஒருவருடமாக அதிகரித்து வந்துள்ள விலைவாசிகள் பற்றி மெளனமாக இருந்துவந்தது மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்திருப்பது குறித்து அதற்கு கவலை ஏற்படவில்லை. சு.கட்சியும் ஐ.தே.கட்சி ஒன் றேதான் என்று கூறிய ஜே.வி.பி. சு.கட்சியுடன் சேர்ந்து ஆட்சியில் பங்கெ டுத்த மட்டுமன்றி இப்போது ஐ. தே கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தயார் என் சோமவன்ச அமரசிங்ஹ கூறியுள்ளார். தேசத்தை பாதுகாக்கப்போவதாக கூறிக்கொண்டு பேரினவாதத்தை தூண்டி தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு எதிராக செயற்படுவதுடன் புலி எதிர்ப்பு என்ற அடிப்படையில் பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறது. பொதுக்கட்டமைப்பை எதிர்ப்பதற்கு வலிதான அடிப்படைகள் எதுவும ஜே.வி.பி. யிடம் இல்லை. நாட்டு வளங்கள் யாவும் விற்றுத் தீர்க்கப்படுகின்றபோதும் வெளிநாட்டு சக்திகள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தும் போதும் பேசாமல் இருந்து கொண்டு தேசபக்தி பற்றி பேசுவது அர்த்த முள்ளதாகாது பேரினவாதத்தை தூண்டி பெரும்பாண்மை சிங்கள மக்களின் ஆதரவை பெறுவதற்காகவே ஜே.வி.பி யின் தேசபக்தர்கள் வேடம் பூண்டுள்ளனர் என்பது அம்பலமாகிவிட்டது. ஐதேக சுக என்பன மட்டுமன்றி ஜே.வி.பி.யும் அவை மாதிரியான இன்னொரு கட்சிதான். எனவே நேர்மையான இடதுசாரி ஜனநாயக சக்திகளின் வேகமான நடவ டிக்கைகள் அவசியமாகின்றன. ஐ.தே.க. சு.கட்சிக்கு மாறாக ஆகக் குறைந்த தேசிய ஜனநாயக வேலைத்திட்டத்துடனாவது ஐக்கியப்பட்டு வேலை செய் வது அவசியமாகும். இடதுசாரிகள் எனப்படுவோர் என். ஜி. ஒக்களை நம்பி செயற்படுவது ஆரோக்கியமானதல்ல. கடந்த கால தவறுகளிலிருந்து பாடங்களை படித்து புதிய வழிமுறைகளை கையாள்வதே ஒரே வழியாகும்.
இருபது வருடங் றுவந்த பேரினவு யுத்தத்தால் வட கள் அனுபவித்த
மக்களும் கூட ெ இத்தகைய அவ6 Degë 5 TIJ600TLDIT6 வோ தீர்ப்வோ
படாத சூழலிலேே டிசம்பர் 26ம் திகதி இடம் பெற்றது.
பட்டது போன் பேரலை வடக்க அழிவுகளை ஏற் மக்களின் வாழ்ை
க்கு ஆட்பட்ட மக் களும் அவற்றிலி ல்லை. உலக ந Q1回56T,55点 உள்நோக்கங்க
இருந்தது. சமா இடம் பெற்றால் வந்த நாடுகளால் கப்பட்ட நாற்பத் பணமும் கிடைக்க ப்பட்டு விட்டது.
இச் சூழலிலேயே காக உதவுவதற் களும் யப்பானும் தானப் பேச்சுவா த்தில் வைத்து வி D5560T 96oTTL ந்து மக்களுக்கு ழ்வு புனரமைப்பு அளிக்க முன்னு லர்களை ஒதுக் கான உதவும் ந களையும் நடாத்தி ங்கத்தின் முன்
முறைத் திட்டங்க தார்கள். அதில்
வடக்கு கிழக்கி புலிகள் இயக்கத்
ஆசிரியர் 色(g ° பொதுக் ఈE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதம்
பெளத்த சிங்களப் 7ம் ஆண்டின் ஜே. னாவின் தலை கிய தேசியக் கட்சி ார வரவோடு ஒழு நமாக மாற்றப்பட் மானது தமிழ்த் ற்கு எதிரான ஒன் வத்து ஆரம்பிக்கப்
ஏனைய தேசிய முஸ்லீம் மலையகத் ஒரு முன்னெச்சரி முன்னெடுக்கப்பட் த்தின் சாராம்சமே பேரினவாதத்தின் நீடித்து நிலைபெறச்
பிக்கப்பட்டு சுமார் களாக இடம் பெற் ாத ஒடுக்குமுறை க்கு கிழக்கின் மக் கொடுமைகளும் ம் வரலாற்றில் என் யாதவைகளாகும். ன் பாரிய அழிவுகள் வடக்கு கிழக்கின் க்கள் மட்டுமன்றி ல் வாழ்ந்த சிங்கள விடுபடவில்லை. v வாழ்வுக்கும் அத ன யுத்ததிற்கும் முடி மறுவாழ்வோ ஏற் யே 2004ம் ஆண்டு தி சுனாமிப் பேரழிவு LL' L. 3, T66C36)(3u று இச் சுனாமிப் கிழக்கிலேயே பாரிய படுத்தி கரையோர Gljá6öT6ÖTIT ÉlőöT60TL டது. ஆறு மாதங் யிலும் இப் பேரழிவு களும் அப்பிரதேசங் ருந்து மீள முடியவி ாடுகள் உதவிக்கு LD5 ளுக் ந்த
ܛܨܬ܀ 8 ܀ :றியத்தின்
ܦܐܬܐ
୫୯୬ பெற
GOG விர இரு T(615 தவி
60)Lዐ BÜLI
SOG)
L TIL 夔 9 LO ந்தால் சகல வளங் கையறு நிலையில் தான முயற்சிகள் தருவதாகத் தன வாக்குறுதியளிக் தையாயிரம் கோடி ாது கிடப்பில் போட
சுனாமிப் பேரழிவுக் கு மேற்குலக நாடு முன் வந்தன. சமா த்தையை ஒரு புற ட்டு வடக்கு கிழக் ப் பேரழிவில் இரு 6.ITJ600Tib L160Tr6)IT பழங்குவதற்கு நிதி று கோடி அடொ கினார்கள். அதற் டுகளின் மாநாடு
இலங்கை அரசா அதற்கான நடை ளையும் முன்வைத் பிரதானமானதாக போராடி வரும் துடன் இணைந்த L60)LDLIÓ6ör psTTL LTU,
ாமிப்பொதுக்கட்டமைப்புஉருவாக்கமும் த பேரினவாதிகளின் வெறிக் கடச்சலும்
நிவாரணம், புனரமைப்பு புனர்வாழ்வு முன்னெடுக்கப்படுவதை உதவி வழ ங்கும் நாடுகள் வற்புறுத்திக் கொண்
| OOT’.
ஏற்கனவே சுனாமிப் பேரழிவிற்கான நிவாரணம் புனர்வாழ்வு புனரமைப்பு அரசாங்கத்தாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் அவை அழிவுகளின் சிறு பகுதிக ளைக் கூட நிவர்த்தி செய்வதாக அமையவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கின் யதார்த்த நிலை அரசாங் கத்தினதும் புலிகள் இயக்கத்தினதும் இரட்டை நிர்வாகம் இருந்து வருவ தால் நிவாரணம் புனர்வாழ்வு புனர மைப்பு முன்னெடுப்பதற்கு இரு தரப் பையும் இணைத்து செயற்பட வேண் டிய அவசியம் ஒரு தவிர்க்கவியலாத தேவையாகும். மேலும் அத்தகைய ஒரு பொதுக் கட்டமைப்பின் ஊடா
கவே நிதி வழங்க முடியும் என்ற உதவி வழங்கும் நாடுகளின் கடு மையான அழுத்தங்களும் மேற்படி நிதியினை விட்டால் வேறு மார்க்கம் இல்லை என்ற கையறு நிலையும் மேற்குலகையும் யப்பானையும் பகை த்துக் கொள்ள முடியாத சூழ்நிலை யும் ஜனாதிபதியைப் பொதுக் கட்ட மைப்புக்கு இணங்க வைத்தன.
பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் அதற்கு ஊடாகப் பெருந் தொகைப் பணத்தைக் கொடுப்பது என்ற உதவி வழங்கும் நாடுகளின் உள் ளார்ந்த நோக்கங்களும் செயற் பாடுகளும் தனியே மனிதாபிமான உணர்வுகள் கொண்டவை அல்ல என்பதை அரசியல் விவகாரங்களை ஆழமாகப் பார்ப்போர் புரிந்து கொள் வர். இந்த சுனாமி உதவிகளுக்கு ஊடாக இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் எவ்வாறு ஊடுரு
விக் கொள்வது அங்குள்ள வளங் களை எவ்வாறு அபகரித்துக் கொள் வது மக்களின் எண்ணங்களில் தம க்குரிய இடங்களைப் பிடிப்பது என் பதெல்லாம் அடிப்படையான அம்சங் களாகும். ஆனால் இவை அனைத் திற்கும் அப்பால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு அதிலிருந்து மீள்வதற்குரிய வேறு வழிவகைகள் இல்லாத சூழ லில் பொதுக்கட்டமைப்பும் அதன் ஊடான உதவிகளும் ஒரு நிர்ப்பந்த தேவையாகும். ஆனால் அவற்றின் நீண்ட கால எதிர் விளைவுகள் மக்க ளுக்குச் சாதகமாக அமைய மாட் டாது என்பதை விளங்கிக் கொள் வது அவசியமாகும்.
இவ்வாறு இலங்கையில் தமது உள் ளார்ந்த நோக்கங்களுக்கான தேவைகளின் அடிப்படையிலேயே பொதுக்கட்டமைப்பை மேற்கு நாடு களும் யப்பானும் வற்புறுத்துவதாக இந்தியாவின் கொள்கை வகுப்பாள ர்கள் கருதுகிறார்கள். அதனால் அதன் சாத்தியப்பாட்டை கை கூடா மல் செய்வதற்கு மறைமுக முயற்சி யில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது
5
புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும் இதனை ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய மற்றும் பேரினவாத ஊடகங் கள் பிரதிபலிக்கின்றன. இவற்றின் ஊடாக இலங்கையில் ஆதிக்கம் பெற நிற்கும் அமெரிக்க இந்தியப் போட்டியின் சாராம்சத்தைக் கண்டு கொள்ள முடிகின்றது. ஜே.வி.பி யினர், ஜாதிக ஹெல உறும யவினர், தேசிய பிக்கு முன்னணியி னர் உள்ளிட்ட பேரினவாதிகள் பொதுக் கட்டமைப்புக்கு எதிராகக் கூச்சல் கிளப்பி நின்று சிங்கள மக் கள் மத்தியில் நச்சு வாயுவைத் திற ந்து விட்டு வருகிறார்கள். இதனால் சாதாரண சிங்கள மக்கள் குழப்ப மடையவும் பதற்றமடையவும் கூடிய சூழல் நிலவி வருகிறது. இத்தகைய நிலை வரலாற்றில் முதல் தடவைய ல்ல. ஆனால் மீண்டும் மீண்டும் வர லாற்றில் இருந்து எதனையும் சிங்கள பேரினவாத ஆளும் வர்க்கமும் பேரி னவாத அரசியல் தலைமைகளும் உரிய படிப்பினைகளைப் பெற மறு த்துச் செல்வது தான் அரசியல் சோகமாகும். இத்தகையவர்கள் இறைமை சுதந் திரம் சுயாதிபத்தியம் என்பனவற்றை எவ்வாறு மேற்குலக ஏகாதிபத்தியத் சக்திகளும் யப்பானும் ஒரு புறமாக வும் இந்திய பிராந்திய மேலாதிக்க சக்தி மறுபுறமாகவும் சூறையாடி வரு கின்றன என்பதை மறந்து நிற்பது தான் வேடிக்கையும் விசனமும் தர க் கூடியதாகும். சுயசார்பு சுய தேவை தேசிய பொருளாதாரம் தொட்டு அரசியல் சமூக கல்வி பண் பாட்டுத் துறைகளின் ஊடாக மேற் கூறிய அந்நிய சக்திகள் உள்ளுர ஊடுருவி இலங்கையின் இறைமை சுதந்திரம் சுயாதிபத்தியத்தை விலை பேசி வருகின்றன என்பதை ஜே.வி.பி யோ அல்லது காவி உடை தரித்து புத்தரை கேவலப்படுத்தி வருவோ ரோ காண மறுக்கின் றனர். அதே வேளை மனிதா பரிமா ன த தேவையான சுனாமி நிவாரணத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பை எதிர்ப்பதில் தத்தமது வீரத்தைக் காட்டி அதனைக் கைவிடச் செய்வதற்கு முயலுகி என்ற கேவலத்தையும் காணமுடிகிறது. இவையாவற்றையும் ஆழ்ந்து நோக்கும் போது ஒரு உண்மை புலப்படுகின்றது. சுனாமிப்பேரழிவுக் கான வடக்கு கிழக்கின் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதை ஆதரிப்போரும் சரி எதிர்ப்போரும் சரி அல்லது அதில் சம்மந்தப்படும் தரப்பினரும் சரி, பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நிர்க்கதிக்குள் ளான சாதாரண உழைக்கும் மக்க ளுக்கு உரிய நிவாரணம் புனரமை ப்பு புனர்வாழ்வு கொடுத்து மறுவாழ் வளிப்பது என்பதற்கும் அப்பால் தத்த மது தேவைகள் இருப்பு அதிகாரம் எதிர்கால ஆட்சி அதிகாரம் மற்றும் இலங்கை மீதான மேலாதிக்கம் ஊடுருவல் என்பனவற்றுக்கே முத ன்மை இடம் கொடுத்து செயற்பட்டு வருகின்றனர். ஆனால் ஆறு மாதங்களாகியும் வெறும் எதிர்பார்ப்பு களுடன் யாவற்றையும் இழந்து நிற் கும் மீனவ மற்றும் சாதரண கரை யோர மக்கள் தான் பரிதாபத்திற்கு ரியவர்கள். அவர்களின் மறுவாழ்வு க்கே வடக்கு கிழக்கு சுனாமிப் பொதுக் கட்டமைப்பு அவசியமான
தாகும்.

Page 6
്യങ്ങബ 2005
சுனாமிப் பேரழிவு மனிதரின் நல்ல பண்புகளை வெளிக்கொண் டுவரும் அதன் மூலம் இந்த நாட்டில் புதிய ஒற்றுமையையும் கட்டியெழுப்பலாம் என்று சுனாமியை அடுத்துச் சில நாட்களாக வெளிவெளியாகப் பேசப்பட்டது. ஆனால் வெகு விரைவாகவே அந்த நம்பிக்கைகள் தகர்ந்து விட்டன. நாட்டுக்கு ஏற்பட்ட அழிவில் ஆதாயம் தேடுகிற சக்திகள் வெகு விரைவிலேயே செயலில் இறங்கிவிட்டன. உலக மக்களது அனுதாப அலை குறிப்பாகச் சாதாரண மக்களின் மனிதாபி மான மிக்க நன்கொடைகள், அரசாங்கங்களை வெட்கச் செய்தன. சுனாமிப்பேரலை பற்றி எச்சரிக்காமல் அசட்டையாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது சுனாமியைக் காரணங்காட்டி இலங்கையிலும் தாய்லாந்திலும் இந்தோணி சியாவிலும் தன் இராணுவக் குறுக்கீடுக்கான வசதிகளை மனிதாபிமான உதவி என்ற பேரில் மும்முரமாக முன்னெடு க்கிறது. அதே வேளை முதலில் உதவி செய்தவர்கள் நாங்களே என்று இந்திய மேலாதிக்கவாதிகளும் தங்கள் பங்குக்கு உரிமை கோருகிறார்கள் ஜப்பான் தென்கொரியா என்பன உட்படப் பல வேறு நாடுகளது சுனாமி நிவாரண உதவிகளும் உள்நோக்கங்களைக் கொண் டவையே. இந்த நாட்டின் சுனாமி அழிவுக்குட்பட்ட பொருளா தாரத்ைைத மீளக்கட்டியெழுப்பப் பல்வேறு வகையான உத விகள் பற்றிப் பேசப்பட்டன. இலங்கையின் பொருளாதார மீட்சி க்காக முன்னர் உறுதியளிக்கப்பட்ட 45 கோடி டொலர் உதவியைப் பெறுவதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றமின்மை ஒரு முட்டுக்கட்டையாகிவிட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிளந்து கொடுக்கிற மாதிரியேதான் சுனாமி அமைந்தது. வாக்களிக்கப்பட்ட கடனுதவிகளும் நன்கொடைகளும் அரசாங் கத்தை மிகவும் உற்சாகப்படுத்தினாலும், அரசாங்கத்தின் கட ந்த காலநடத்தை காரணமாகவும் உதவி வழங்கும் நாடுக ளின் உள் நோக்கங்கள் காரணமாகவும் அரசாங்கம் எதிர் பார்த்தபடி அயல் உதவி கைக்கு வந்து சேரவில்லை. இலங்கை யில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இப்போது அமைதியை வேண்டுகிற அமெரிக்காவும் அதன் கூட்டா ளிகளும் அண்மையில் வழங்குவதாக உறுதியளித்த நிவாரண உதவி விடுதலைப்புலிகளுடனான ஒத்துழைப்பை ஒரு முன் நிபந்தனையாகவே கொண்டுள்ளது. இது இலங்கையின் அர சியல் தலைமைகள் எதிர்பாராததல்ல. சென்ற யூஎன்.பி. ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வாக்களிக்கப்பட்ட அயல் உதவிக்கு இருந்த அமைதிக்கான முயற்சிகள் பற்றிய முன் நிபந்தனைகளே இம் முறையும் விதிக்கப்பட்டுள்ளன. இதனா லேயே சனாதிபதி விடுதலைப்புலிகளுடனான பொதுக்கட்டமைப்புப்பற்றி இப்போது வற்புறுத்திப் பேசி வருகின்றார். உண்மையிலேயே வடக்குக்கிழக்கில் சுனாமி நிவாரண புனர் நிர்மாண வேலைகட்கான பொதுக்கட்டமைப்பு என்ற கருத்தை முதலில் முன் வைத்தவர் சனாதிபதியே விடுதலைப் புலிகள் அதை ஏற்க மறுப்பார்கள் என்பது அவருடைய கணிப்பாக இருந்திருக்கலாம். விடுதலைப் புலிகளும் தொடக்கத்தில் பொது க்கட்டமைப்பு என்ற கருத்தை ஐயத்துடனேயே நோக்கினர். எனினும் தமது கட்டுப்பாட்டுப்பகுதியில் நிவாரண, புனர்நிர்மாண வேலைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப் பதன் தேவை அவர்களால் நிராகரிக்க இயலாதது. இதன் விளைவாக அவர்கள் பொதுக்கட்டமைப்பு ஆலோசனைக்கு இணங்கிய்தோடு நோர்வே மூலம் வழங்கப்பட்ட அடிப்படைக ளையும் ஏற்றனர். விடுதலைப் புலிகள் பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்ட பின்பு அதை ஜே.வி.பி யும் பூரீலசு கட்சிக்குளுள்ள தீவிரமான பேரினவாதிகளும் அவர்களது தேச பக்த இயக்கமும் மும்முர மாக எதிர்த்து வந்துள்ளன. அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன்
SS ஜே.வி.பி ஒரு மாக்ஸியக்கட்சி என்று அடையாளப் படுத்துவதில் பிற்போக்குச்சக்திகள் தீவிரமாக உள் ளன. அதைச் செய்வதற்கென்று அவர்களிடம் ஒரு ஊடகக் கூலிப்படை உள்ளது. அரசியல் நிபுணர்களாகவும் நடுநிலையாளர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்ளுகிற கூட்டம் ஒருபுறமும் சிங்களப் பேரினவாதத்தின் குரலாகவும் தமிழ்த் தேசியவாதத்தினது குரலாகவும் காட்டிக் கொள்ளு கிறவர்கள் இன்னொரு புறமாகவும் தத்தமது அரசியல் நோக்க ங்கட்கு வசதியாகவே ஜே. வி. பியை அடையாளங் காட்டுகின் D60TT. சிவப்புச் சட்டை போட்டவரெல்லாம் மாக்ஸியவாதி என்று நினைக்கிற நிபுணர்கள இல்லாமலில்லை. ஆனால் ஜே. வி. பி யின் அரசியலை நன்றாக அறிந்து கொண்டே அதை ஒரு மாக்ஸிய இயக்கம் என்று வற்புறுத்தும் விஷமம் வேறுவிதமா னது. இந்த விஷமத்தில் இறங்குகிறவர்களது நோக்கம் நாட்டில் உண்மையான இடதுசாரிச் சக்திகள் வலிமை பெறாமல் தடுப் பது தான். இந்த வரிசையில் இப்போது பெ. முத்துலிங்கம் என்பவர் இணைந்திருக்கிறார். 1960களில் மாக்ஸிஸ் லெனினிஸ கம்யூனிற்கட்சி அனுதாபியா கத் தோற்றங்காட்டி ஜே.வி.பி யின் 1971ம் ஆண்டுக் கிளர்ச்சி யால் குழம்பிப் போன ஒருவர் இந்த முத்துலிங்கம், அரசியலில் அதிகம் செயலற்று இருந்த இவர் கடந்த சில ஆண்டுகளில் என்ஜிஒ நிறுவனம் ஒன்றினூடாகத் தன்னை முதன்மை ப்படுத்திக் கொள்ள முயல்கிறார். ஆறு ஆண்டுகள் முன்பு இலங்கையில் திராவிடர் இயக்கம் என்ற தலைப்பில் இளஞ்செ ஜியன் என்கிற மலையகத் 'திராவிட இயக்க வாதியை விளம்பரப்படுத்தும் ஒரு முயற்சியை மேற்கொண்டு அதற்காகத்
சுழன்றடிக்கும் அர
ஏற்படுத்தும் எந்தவிதமான ஒ அங்கீகரிப்பதாகும் என்பது கருத்து என்னவென்றால் பா எந்த விதமான நிவாரணத்தி டாளிகளுமே முழுப்பொறுப்பை இதன் மூலம் விடுதலைப்பு ஆதிக்கத்தை விருத்தி செய்ய எதிர்பார்ப்பாகும். வடக்கு கியூ புத்தர் சிலைகளை நிறுவுகிற தியைக் குலைக்கிற நோக்க ஐயப்படத் தேவையில்லை. எனினும், வேறெவரையும் வி பொதுக்கட்டமைப்பை எதிர்ப் கான சூழ் நிலையை உருவா க்கும் முயற்சிகள் என்று கரு கட்கு முன்னர் கிழக்கில் த லான மோதல்களைத் தூண்ட கள் கருவிகளாக இருந்தனர்
இன்று சுனாமிக்குப் பின்பான களின் கீழ், புனர்நிர்மாண உ இலங்கை மீது தனது பிடியை கையில் அமெரிக்காவின் ரா நிலை இந்தியா இங்கே தனது டுத்துவதற்குத் தடையாயிருக் ளும் இலங்கையில் ஒரு கெடு உடனடியான இந்த சூழலில் அமைவது வடக்கு- கிழக்கி பகுதிகளாகும். அமெரிக்கா சென்ற ஆண்டு காட்டிய கடும் போக்கிலிருந்து றத்தைக் காட்டுவதும் அமை பொதுக்கட்டமைப்புப் பற்றியும் கொடுக்கும் சினேகபூர்வமான அதிகாரவர்க்கத்தைக் கவை தெரிகிறது. இந்திய அரசாங்கமும் அதன் தயங்குகிற விடயங்களைச் ெ ஊடகங்கள் இலங்கை அரசிட ழைக்க வேண்டாம் என்று போ
வி. பிக்கு மாக்ஸிய அ
இடதுசாரி
தமிழகத்தில் பெரியார் பக்தி இ ளுள் ஒருவரான எஸ். வி ர அந்த நூல் பற்றிய விமர்சனங்க பதில் கூற இயலவில்லை. மார் இலங்கையில் பெரியாரிய இயக் ப்புச் செய்துவிட்டார்கள் என் விளங்காத விஷயங்கள் பற்றிய தள்ளினார். இப்போது முத்துலிங்கம் ஒரு அரசியல் அடையாளத்தின் ே ராமையா, அந்தனி ஜீவா பே சேர்ந்து இருந்த போதும், த6 பங்கமில்லாமல் நடந்து கொள் அண்மையில், ஹற்றனை த செங்கொடிச் சங்கத்தைச் ெ திரிபுவாதிகளிடம் சோரம் போ யைக் குத்தகைக்கு எடுத்துள் ந்து முத்துலிங்கமும் கண்டியில் கூட்டம் நடத்தினார்கள் ெ ப்பறந்த காலத்திலும் கண்டியில் கவில்லை. இப்போது ஒரு உறு செங்கொடிச் சங்கம் மேதின் ராமையாவின் அரசியல் அவலம் இந்த உதிரிகள் யாவருக்கும்
 
 
 
 

6
த்துழைப்பும் விடுதலைப் புலிகளை அவர்களது நிலைப்பாடு. இதன் திக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான ற்கும் அரசாங்கமும் அதன் கூட் யும் ஏற்க வேண்டும் என்பதாகும். லிகளை ஒரங்கட்டித் தங்களது லாம் என்பதும் பேரினவாதிகளது க்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
முயற்சிகள் திட்டமிட்டே அமை முடையவை என்பது பற்றி நாம்
ட மிகத் தீவிரமாக ஜே. வி. பி பதும் கிழக்கில் இன மோதலுக் க்குவதும் ஜே.வி.பி தனித்து எடு துவது கடினம். மூன்று ஆண்டு மிழ்- முஸ்லீம் சமூகங்களிடையி நம் அண்டை நாட்டின் முகவர என்பதை நாம் மறக்கலாகாது.
தவி svojim ćuja. அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது. இலங் ணுவம் நிலை கொள்ளும் சூழ் ராணுவ ஆதிக்கத்தை வலுப்ப கும் என்பதால் இரண்டு நாடுக பிடியூத்தத்தில் இறங்கியுள்ளன. இந்த யுத்தத்தின் களமாக ல் போரினால் பாதிக்கப்பட்ட
வரை விடுதலைப்புலிகள் பற்றிக் சற்று நெகிழ்வான ஒரு தோற் திக்கான முயற்சிகள் பற்றியும் இலங்கை ஆட்சியாளர்கட்குக் நெருக்குவாரங்களும் இந்திய லக்குட்படுத்தியுள்ளன என்றே
ருவாக இயந்திரமும் சொல்லத் சால்லுகிற இந்தியாத் தகவல் விடுதலைப்புலிகளுடன் ஒத்து திக்கின்றன. இதற்கும் மேலாக
IGODIL LUITIIT6TD வழங்குவோர்
பிரோதிகளே
|யக்கத்தின் மஹாச்சாரியார்க ஜதுரையால் மெச்சப்பட்டவர். ள் எதற்கும் முத்துலிங்கத்தால் ாக, இலங்கை இடதுசாரிகள் கத்தின் வரலாற்றை இருட்டடி எஸ். வி. ராஜதுரை தனக்கு ார்யாரையெல்லாமோ தூற்றித்
புறம் மலையகத் தமிழர் என்ற ரில் பிழைப்பு நடத்துகிற ஒ. ஏ. ன்ற உதிரிகளுடன் கூட்டுச் து என். ஜி. ஒ பிழைப்புக்குப் ருகிறார். மாகக் கொண்டு இயங்கிய Fல்லாக்காசாக்கிச் சீரழித்துத் ன ராமையாவின் பேர்ப்பலகை ா அந்தனிஜ்வாவுடன் இணை செங்கொடிச்சங்க மேதினக் ங்கொடிச்சங்கம் கொடிகட்டி அது வலிய அமைப்பாக இருக் பினர் கூட இல்லாத கண்டியில் ம் கொண்டாடியதன் மூலம் மேலும் சிரிப்புக்கிடமாகியுள்ளது. ஜே.வி.பி யின் சரித்திரம் நன்
இந்தியாவின் முகவர்களாகவே செயற்படும் சில தமிழ் அரசி யல்வாதிகளும், ஜே. வி. பி. போலவே, பொதுக்கட்டமைப்புக்கு ஆப்பு வைக்கிற முயற்சிகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அரசியலில் தற்செயலானவை என்று அதிகம் இல்லை. பொதுக் கட்டமைப்பை எதிர்க்கிறவர்கள் யார் என்று பார்க்கும் போது அவர்களது எதிர்ப்புத் தற்செயலானதல்ல என்று தெரியும். அமெரிக்காவையோ ஜப்பானையோ உலகவங்கியையோ தமிழ் மக்களின் நண்பர்கள் என்று யாரும் நம்ப முடியாது. அவர்களது தேவை தமிழ்மக்களது விடுதலையோ சுயாட்சியோ அல்ல. அவர்கள் இன்று தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றி நிற்கின்றனர். அதை நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்துவதே அவர்களது நோக்கம் சில காலமாகவே வடகிழக்கின் பொரு ளாதார அவலத்தை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முயலுகிறார்கள் சுனாமி அதை அவர்கட்கு இலகுவாக்கியு ள்ளது. இலங்கை அரசாங்கம் ஒரு பொதுக்கட்டமைப்புக்கு உடன்படாது போனால் நேரடியாகவே விடுதலைப்புலிகளின்
-5 gañó ADAT
கட்டுப்பாட்டுப் பகுதிகட்கு உதவிகளை வழங்குவோம் என்ற தோரணையில் உலக வங்கியினது முகவர்கள் பேசுவது பற்றி நாம் மகிழ்ச்சியடைவது அறிவுடைமையல்ல. 1987ல் இந்தியா வடக்குக்கு விமான மூலம் மனிதாபிமான உதவியை அனுப்பிய தையிட்டு மகிழ்ந்தவர்கள் அதையிட்டு மனம் வருந்தச் சில மாதங்களே சென்றன என்பதை நாம் மறக்கலாகாது. இலங்கை அரசாங்கத்தின் சுனாமி நிவாரண வேலைகளில் அரசியல் நோக்கங்களும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பாகுபாடும் நிர்வாக ஊழலும் அதிகாரிகளது கையாலாகாத் தனமும் உள்ளது பற்றி யாருக்கும் மயக்கங்கள் இல்லை. எனினும் பொதுக்கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் பல குறை பாடுகளை நீக்க வாய்ப்புண்டு. இப் பொதுகட்டமைப்பில் பாதிக் கப்பட்ட மக்களது நேரடியான பங்குபற்றுதலும் அவர்களது கலந்தாலோசனையும் முக்கிய இடம் பெறுமானால் புனர்நிர் மாண நிவாரண வேலைகள் கூடிய விளைபயனுடன் அமைவது டன் மக்களின் வாழ்வைப் போருக்கு முன்பான நிலைக்கு வேகமாக மீட்டெடுக்கவும் இயலுமாயிருக்கும். பொதுக்கட்டமைப்புப் பற்றி யூ என் பியின் மெளனம் பற்றித் தமிழ்த்தேசியவாதத் தலைவர்களோ பிரதான தமிழ் ஊடகங் களோ எதுவுமே சொல்லவில்லை. யூ என். பியின் கவலை எப்படி அடுத்த ஆண்டு வரவுள்ள சனாதிபதித் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது எப்படி இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது போன்ற விடயங்கள் பற்றியது மட்டுமே விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் உடன்படக்கூடிய பொதுக்கட்டமைப்பு எதையும் நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்று ஏன் யூஎன்.பி தலைமையால் தெரிவிக்க இயலவில்லை. இதைப்பற்றித் தமிழ்த் தலைவர்களும் ஊடகங்களும் அறியாமல் இருக்கிறதாக நான் நம்பவில்லை. இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் அந்நிய நாடுகளின் பக டைக்காய்களாகவே செயற்படுகின்றன. இந்த நாட்டின் உள் விவாகாரங்கள் பற்றிய முடிவுகளை எடுக்க முன்னும் பின்னும் இடையிலும் தேசியத்தலைவர்கள் எனப்படுவோர் தில்லிக்கும் வோஷிங்ற்றணுக்கும் காவடி எடுக்க வேண்டியுள்ளது என்றால் இந்த நாடு சுதந்திர நாடா இல்லையா என்ற கேள்வி தவிர்க்க இயலாததாகவே இருக்கும். கால்நூற்றாண்டுக் காலமாகத் தேசிய இனப்பிரச்சனையை முன் வைத்து அந்நியர்கள் இந்த நாட்டைத் தமது செல்வாக் கிற்குட்படுத்தினார்கள். இப்போது மனிதபிமானத்தின் பேராலும் அதுவே நடக்கிறது. சுனாமிக்கு ஆறு மாதங்கள் பின்பும் பாதி க்கப்பட்ட மக்களது நலன்களை முதன்மைப்படுத்தித் தமது குறுகிய நோக்கங்களை ஒதுக்கி வைக்க இந்த நாட்டின் அரசியல் தலைமைகள் ஆயத்தமாக இல்லை என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை. மறுபுறம், தமது மேலாதிக்க நோக்கங் களை ஈடேற்றப் பாதிக்கப்பட்ட மக்களின் அல்லல்களைப் பயன்படுத்துகிற அந்நிய வல்லரசுகள் இருப்பது இயலாத ஒரு யதார்த்தம். சுனாமி நிவாரணமும் புனர்நிர்மாணமும் அடிப்படையில் அரசியல் பிரச்சினைகள். மேலாதிக்க வாதிகளது அரசியலாக உள்ள அவற்றை மக்களின் அரசியலாக மாற்றுவதன் மூலமே மக்களு க்கு முழுமையான மீட்சி உண்டு.
றாகவே தெரியும். ஜே.வி.பி ஒரு பேரினவாதக் கட்சி என்பதை இவர்கள் எல்லாரும் நீண்ட காலமாக அறிந்து வற்புறுத்திப் பேசி வந்தவர்கள் தாம் என்றாலும், ராமையா திரிபுவாதிகளுடன் ஒட்டிக் கொண்டே "இந்திய வம்சாவழி அரசியல் கூட்டணி ஒன்றில் இணைந்து மலையக மக்களை ஏமாற்றிவந்த தொண்ட மானுக்கும் சந்திரசேகரனுக்கும் உதவி வழங்கி முட்டாளாக் கப்பட்ட பிறகு ஜே.வி.பி யின் புகழைப் பாடத் தொடங்கினார். பாவம், ராமலிங்கம் சந்திரசேகரன் என்பவர் அவரை முந்தி 65 LIT. இன்று ஜே.வி.பி பச்சை இனவாதக் கட்சியாகத் தன்னை அடையாளங்காட்டிக் கொண்டுள்ள சூழலில், முத்துலிங்கம் ஜே. வி. பியை மாக்ஸியக் கட்சியாக அடையாளங்காட்டும் தேவை என்ன? அவரது கட்டுரைக்குள்ளேயே ஜே.வி.பி யின் மாக்ஸிய விரோதக் குழறுபடிகளை அவர் சுட்டிக்காட்டுகிற அதே வேளை ஜேவிபி ஒரு போலி மாக்ஸிய அமைப்பு என்றோ உண்மையில் ஒரு மாக்ஸிய விரோத அமைப்பு என்றோ அவர் சொல்லத் தயங்குவது ஏன்? இன்று ஜே.வி.பி க்கு இடதுசாரி அடையாளம் வழங்குவதும் குறிப்பாக மாக்ஸிய அடையாளம் வழங்குவதும் மாக்ஸிய விரோ திகளின் தேவை. அதை அவர்கள் முதலாளியக் கட்சிகள் மூலம் செய்வதை விட எண். ஜி. ஒ புல்லுருவிகள் மூலம் செய் வது கூடுதலான பயனளிக்கிறது. ஜே. வி. பியை முதலிலிருந்தே எதிர்த்து வந்தவர்கள் மாக்ஸிய-லெனினிய வாதிகளே என்ற உண்மையையும் இந்த உதிரிகள் திட்டமிட்டே ஒழித்து வந்து ள்ளதும் கவனிக்கத்தக்கதே.

Page 7
u],ങ്ങബ് 2005
உண்மையான ஜனநாயகம், பெரும்பான்மையின் பேரிலான ஆதிக்கமாகவும் அடக்குமுறையாகவும் அமைய இயலாது. பெரும்பான்மை என்பது சமூக அடையாளம் சார்ந்த ஒரு பெரும்பான்மையாக அமைகிற சூழ்நிலையில் பெரும்பான்மை யினர் எனப்படுவோரது நலன்களைப் பேணுகிறபேரில் சிறுபான் மையினரது உரிமைகள் மறுக்கப்பட இடமுண்டு. எனவே ஒரு சனநாயகம் பெரும்பான்மையை எப்படி அடையாளங் காணுகிறது என்பதும் பெரும்பான்மையினரது நலன்களைப் பேணுவதற்கும் சிறுபான்மையினரின் நலன்களைப் பேணு வதற்குமிடையிலான முரண்பாட்டை எப்படித் தீர்க்கிறது என்ப தும் சனநாயகத்தின் தன்மையை அடையாளப்படுத்தும் விடய FEJJU,Girl.
பெரும்பான்மையினரின் அதிகாரத்தை விடப் பெரும்பான்மை யினரின் பேரிலான அதிகாரமே முதலாளியச் சனநாயக நாடுக ளில் உள்ளது. ஏனெனில், அரசின் செயற்பாடுகளிலும் முடி களை எடுப்பதிலும் பொதுமக்களது பங்குபற்றுதல் பாராளும ன்றத் தேர்தல், சனாதிபதித் தேர்தல் உள்ளுராட்சித் தேர்தல் போன்றவற்றில் வாக்களிப்பது என்பதற்கும் அப்பால் போவதி ல்லை. அதை விட மக்களின் கருத்துக்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவ்வளவு தூரத்துக்குப் பாராளுமன்றத்திற்குள் வற்புறுத்துகிறார்கள் என்பது ஒரு கேள்வி. எந்தளவுக்கு மக்களின் கருத்துக்கள் அரசின் செயற் பாட்டை வழிநடத்துகின்றன என்பது இன்னொரு கேள்வி உதாரணமாக ஈராக் போரைப் பிரித்தானியப் பொதுமக்கள் வெறுத்த போதும் அரசாங்கம் பிரித்தானியாவை அமெரிக் காவின் போரில் பங்காளியாக்கியது. அது மட்டுமன்றிப் பிரித்தா னியாவின் இரண்டு பெரிய கட்சிகளுமே உண்மையிற் போரு
முதலாளிய பாராளுமன்றத் தேர்தலில் ஒடுக்கப்பட்டவர்களான உழைக்கும் மக்களில் எவரும் தெரிவுசெய்யப்பட வாய பு இல்லை. ஒருவர், ஒரு முதலாளியக் கட்சி மூலம் தெரிவு செப்யப்பட்டால், தனது சமூகத்தினி நலனர்களை எவ்வளவு துரத்துக்கு வற்புறுத்த இயலும்?
க்கு எதிரானவையல்ல. அமெரிக்காவின் நிலவரமும் அதிகம் வேறுபட்டதல்ல. மக்கள் எந்த வொரு பிரச்சனையிலும் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு அந்தப் பிரச்சனை பற்றிய முழுமை யான பொய்க்கலப்பற்ற தகவல்கள் தேவை. இன்று தகவல் கட்கு மக்கள் தகவல் ஊடகங்களையே நம்பியுள்ளனர். இந்த ஊடகங்கள் யாரால் வழிநடத்தப்படுகின்றன? இந்த ஊடகங்கள் மக்கள் அறிய வேண்டிய உண்மைகளைத் திரிக்காமல் வெளியி டுகின்றனவா? மக்களிடையே சில கருத்துக்களை உருவாக் குகிற நோக்கத்துடன் அவை செயற்படுகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எந்த முதலாளிய நாட்டின் ஊடகத் துறைக்கும் பெருமை சேர்க்கிற விதமாக அமையாது. குறிப்பாக இன்று தொலைக்காட்சியே பொதுமக்களின் கரு த்தை நெறிப்படுத்தும் செய்தி ஊடகமாக உள்ள சூழ்நிலை மேலைநாடுகளில் உள்ளது. வாசிப்புப்பழக்கம் குறைவாக உள்ள மூன்றாமுலக நாடுகளிலும் இப்போக்கே மேலோங்கியுள்ளது. பெரிய தனியார் தகவல் ஊடகங்கள் எல்லாம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சிலரது கைகளில் உள்ளன. அவற்றை நடத்தப் பெரும் அளவிலான பணம் தேவை. அவற்றுக்கான முதலீடு ஒரு புறமிருக்க நடத்தும் செலவை ஈடுகட்ட வர்த்தக விளம்பர வருமானமும் பொருள் வசதி உள்ளவர்களிடமிருந்தே கிடைக்க முடியும். எனவே பெரிய முதலாளிமாரின் செல்வாக்கு நேரடி யாகவே ஒவ்வொரு ஊடக நிறுவனத்தையும் அதன் செயற் பாட்டையும் தீர்மானிக்கிறது. பாராளுமன்றத் தேர்தல்களும் மாவட்டத் தேர்தல்களும் சனா திபதி தேர்தலும் பெருந்தொகையான பணச் செலவைக் கொண்டவை. பத்தாயிரக்கணக்கான வாக்காளர்கள் முதல் கோடிக் கணக்கான வாக்காளர்கள் வரை பங்குபற்றும் தேர்த ல்களில் வாக்காளர்களுடன் தொடர்பு கொள்ளவும் பிரசாரத் துக்கும் ஆகும் செலவை ஒரு சாதாரணப் பிரசையால் சமா
ளிக்க இயலாது. எனவே பணி பணவசதியுள்ளவர்களது ஆதர6 தலில் போட்டியிட்டு வெல்ல இ சியல் உணர்வு மந்தமாக உ ளர்களுக்கு லஞ்சம் வழங்கி வ வறிய நாடுகளில் வாக்குக்கள் இ
வழமையான ஒரு விடயம் வெற்றியை உறுதிப்படுத்துவதற் படுகின்றன. மிரட்டல்கள் மூல களை வாக்களிக்காமல் மறிப்ப வாக்குக்களைப் பெறுவது. இவ களும் ஆயுதப்படையினரும் ெ ளைக் களவாடிக் குறிப்பிட்ட சாதகமான வாக்கு சீட்டுக்க வேறு மோசடிகள் நடக்கின்றன தவர்களை வாக்காளராகப் பதி பயன்படுகின்றன என்பது 20 தேர்தல்களில் உறுதிப்படுத்தப்பட முலக நாடுகளிலும் நடைபெறு வாறான அரசியல் நெருக்குவ படுவதை நாம் அறிவோம். இல கீனங்கள் எப்போதுமே இருந்து ஒரு குறிப்பிட்ட அரசியற் கட்சி வெற்றியை மறுக்கக் கூடிய 1978க்குப் பிறகு அப்பட்டமாக விதமாக ஆளுங்கட்சியினர் ந பெட்டிகள் களவாடப்பட்டதும் இப்போதும் பிரதான அரசியல் றான ஒழுங்கீனங்களில் ஈடுப எனவே முதலாளிய பாராளுமன் களான உழைக்கும் மக்களி: வாய்ப்பு இல்லை. ஒருவர், ஒ தெரிவு செய்யப்பட்டால், தனது வளவு தூரத்துக்கு வற்புறுத்த இ நலன்களை முதன்மைப்படுத்தும் ஒரு சில தொகுதிகளிலேயே 6ெ ஒரு நாட்டின் பாராளுமன்றத் சபைக்கோ ஒடுக்கப்பட்ட மக்கள் மையாகத் தெரிவு செய்யப்பட்டு செயலற்றதாக்குவதற்கு ஆளும் இந்தியாவின் மாநில ஆட்சி ஒன்: கட்சி 1957ல் கேரளத்தில் ை அரசால் கலைக்கப்பட்ட முதலி அமைந்தது. பிரித்தானிய கொல கயானா பிரித்தானிய முடியாட்சி அமைந்த போது, கம்யூனிஸ்ற் 9 கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது அந்த ஆட்சியைக் கலைத்து க உருவாக வழி செய்தார். சனநாயக முறையில் அதிகாரத் கள் மட்டுமன்றி எத்தனையோ ஞம் அமெரிக்கத் தலையீட்டின் இன்றுங் கூட அமெரிக்காவுக்ே நாட்டுக்கோ உடன்பாடற்ற ஒ மூலம் உருவாகுமென்றால் அந்:
இன்று மூன்றாம் உலக நாடுகளில் தத்தமது தேசியங்களை வலியுறுத்தும் வகையிலான போராட்டங்கள் இடம் பெற்று வருவதைக் காணமுடிகின்றது. இன மேன்மை, மொழித் தொன்மை, பிரதேசப் பாரம்பரியம் என்பனவற்றை உள்ளடக்கிய தனித்துவங்களை பாதுகாத்து நிலைநிறுத்திக் கொள்ளவே தேசியவாதத் தலைமைகள் ஒடுக்கு முறையினைக் கையாளும் பெரும் தேசிய ஆளும் வர்க்க சக்திகளுக்கு எதிராகப் போராட் டங்களை நடாத்தி வருகின்றன. இலங்கையில் இடம் பெறும் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டமும் இதில் ஒன் றாகும்.
இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும் தேசியவாதத் தலைமைகள் வரலாற்றில் இருந்து மிக முக்கிய அனுபவங்களை யும் பாடங்களையும் படித்து கொள்ள வேண்டிய நிலைக்கு இன்றைய சர்வதேசியத் சூழல் நிர்ப்பந்திக்கிறது. அதாவது உலகில் தேசியவாதத் தலைமைகள் எனப்பட்டவை ஒருபோதும் தூய்மையான நடுநிலை என்ற நிலைப்பாட்டை வகித்து நின்ற தில்லை. எந்த தேசியவாதத் தலைமையும் அதன் கீழான போராட்டமும் ஏதாவது ஒரு பக்கத்தைச் சார்ந்தே நிற்க
பொதுவுடமைவாதிகளும்
வேண்டிய நிலை என்பது த6 அதாவது முற்போக்கையும் சமூ சோஷலிசத்தையும் முன்னிறுத் பக்கம் தேசியவாதத் தலைமைய நிலவுடமை முதலாளித்துவ ஏக வேண்டும். முன்னையதன் . தலைமைகள் வரலாற்றில் தமக்கு வெளிப்படுத்தி நாட்டிற்கும் மக்கரு புரிந்து சாதனைகளை நிலை யதன் பக்கம் நின்ற தேசியவாதத் ஏகாதிபத்தியத்தின் சேவகர்கள டையும் காட்டிக் கொடுத்து வரவி த்துக் கொண்டன. உலக வரலாற்றில் ஒரு சில உ பயன் உள்ளதாகும். சீன நாட்ை தனம், அந்நியப் பிடி, அறியாமை டுக்க முன்வந்த சீனத் தேசிய வ யவர் சன் யட் சன் என்ற அறி
 
 
 
 
 
 
 
 
 
 

வசதி உள்ளவர்கள் அல்லது வு உள்ளவர்கள் மட்டுமே தேர் |யலும், அதற்கும் மேலாக, அர ள்ள சூழ்நிலைகளில் வாக்கா ாக்குக்களைப் பெற முடிகிறது. இப்படி விலைக்கு இாங்கப்படுவது
us
வரை நாம் கண்டவை எவ்வாறோ மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்களை ஏகாதிபத்திய நலன்கட்கு இணங்க வைப் பதில் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளும் பின்னி ற்கப் போவதில்லை. முதலாளியத்துடன் சமரசம் செய்யாமல் இடதுசாரிகள் எந்த நாட்டிலும், எந்த நாட்டின் ஒரு மாநிலத் திலும் ஆட்சியில் தொடர முடியாது.
மன்றமும் சனநாயகமும்
கு வேறு உபாயங்களும் பயன் மும் வன்முறை மூலமும் மக் து. ஆள்மாறாட்டத்தின் மூலம் ற்றுக்கும் மேலாக, அரசாங்கங் பாலிசாரும் வாக்குப் பெட்டிக கட்சிக்கோ வேட்பாளருக்கோ ளால் நிரப்புவது போன்ற பல அமெரிக்காவில் கறுப்பு இனத் யாமல் தடுக்கிற தந்திரங்களும் 100, 2004ம் ஆண்டு நடந்த ட்ட உண்மை. இது பல மூன்றா வது தேர்தல் அதிகாரிகள் பல ாரங்கட்கு உட்பட்டே செயற் ங்கையில் தேர்தல்களில் ஒழுங் வந்தாலும் 1977 வரை அவை க்குக் கிடைத்திருக்கக் கூடிய அளவுக்கு அமைந்ததில்லை. வே சட்ட ஒழுங்குகளை மீறும் டந்து கொண்டதும் வாக்குப் பெருமளவுக்கு நடந்துள்ளன. அணிகள் இரண்டுமே பலவா டுவதை நாம் அறிவோம். றத் தேர்தலில் ஒடுக்கப்பட்டவர் ல் எவரும் தெரிவுசெய்யப்பட ரு முதலாளியக் கட்சி மூலம் சமூகத்தின் நலன்களை எவ் இயலும்? உழைக்கும் மக்களின் கட்சி ஒன்று ஆக மிஞ்சினால் பற்றி பெற இயலும், விலக்காக, துக்கோ மாநிலத்தின் சட்ட ரின் பிரதிநிதிகள் பெரும்பான் ஆட்சி அமைத்தால் அதைச் அதிகாரவர்க்கம் பின்னிற்காது. றை முதன்முதலாக கம்யூன்ஸ்ற் கப்பற்றியது. அதுவே மத்திய ாவது மாநில ஆட்சியாகவும் னிய ஆட்சியிலிருந்து விடுபட்டு, க்கு உட்பட்ட சுதந்திர அரசாக ருத்துடைய கயானா மக்கள் பிரித்தானிய மகாராணியார் பானாவில் இனவாத அரசியல்
துக்கு வந்த இடதுசாரி ஆட்சி தேசியநலன் பேணும் ஆட்சிக
மூலம் கவிழ்க்கப்பட்டுள்ளன. கா எந்தவொரு ஏகாதிபத்திய ரு சனநாயக ஆட்சி தேர்தல் தத் தேர்தல் செல்லாது என்று ன என்று குற்றஞ்சாட்டுவதும் தல் அண்மையில் ஸிம்பாப்வே
ர்க்க முடியாத ஒன்றாகும். விடுதலையையும் இறுதியில் தி நிற்கும் பொதுவுடமையின் னது நிற்க வேண்டும். அல்லது ாதிபத்தியத்தின் பக்கம் நிற்க க்கம் நின்ற தேசியவாதத் ரிய மக்கள் சார்பு நிலையினை நக்கும் மிகப்பெரும் சேவைகள் நாட்டிச் சென்றன. பின்னை தலைமைகள் முதலாளித்துவ கி மக்களையும் அழித்து நாட் ாற்று அவப்பெயரையும் பொறி
தாரணங்களை நோக்குவது டயும் மக்களையும் அடிமைத் என்பனவற்றிலிருந்து மீட்டெ, ாதிகளுக்கு தலைமை தாங்கி ஜீவியாவார். அவரது தலை
பாராளுமன்றத் தேர்தல்களைக் கம்யூனிஸ்ற்றுக்கள் தந்திரேன் பாயமாகவே பயன்படுத்துகின்றனர். பாராளுமன்றம் ஒரு கள் வர்குகை என்று கூறிய லெனின் பாராளுமன்றத் தேர்தல் களில் பங்கு பற்றுவதையும் பாராளுமன்றத்தை ஒரு களமாகப் பாவிப்பதையும் ஏற்றார். எனினும் பாராளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் ஆட்சி முறையை மாற்றியமைக்க முடியாது. ஏனெனில் முதலாளிய சனநாயக முறையில் அரச அதிகாரம் பாராளுமன்றத்திற்கும் வெளியே உள்ள அரச நிருவாக, சட்ட நிறைவேற்று பாது காப்பு அமைப்புக்களில் தங்கியுள்ளது. நாட்டின் அரசியற் சட்டம் தனியார் சொத்துடைமையை குறிப்பாக, உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியார் ஆதிக்கத்தை ஏற்கிறது. எந்தச் சனநாயக உரிமை மீறப்பட்டாலும் இந்த உரிமை மீறப்படும் போது ஆளும் அதிகார வர்க்கம் அரச இயந்திரத் தின் ஒவ்வொரு உறுப்பையும் செயற்படுத்தத் தயங்காது. ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாமுலக நாடுக ளில் ஏகாதிபத்தியம் ஒரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பிற் பொரு ளாதாரத் தடைமுதல் ராணுவக் குறுக்கீடு வரையிலான பல வகைகளிற் குறுக்கிட இயலும். எனவே, சனநாயகம் என்பது முதலாளியப் பாராளுமன்றச் சனநாயகம் என்ற வரையறைக்குள் மட்டும் நிற்காமல் மக்களு டைய அரசியல் அதிகாரத்தின் விரிவான பயன்பாடு என்ற திசையில் நகர வேண்டியுள்ளது. அதாவது உழைக்கும் மக் கள் தமது சனநாயக உரிமைகளை நிலைநாட்ட இரண்டு தளங்களில் இயங்கவேண்டும். ஒரு புறம், முதலாளியச் சனநா பாராளுமன்றத் தேர்தல்களைக் ஸ்ற்றுக்கள் தந்திரோயமாகவே படுத்துகின்றனர். பாராளுமன்றம் கள்வர்குகை என்று கூறிய லெனின் பாராளு மணிறத் தேர்தல்களில் பங்கு பற்றுவதையும் பாராளுமன்றத்தை ஒரு களமாகப் பாவிப்ப தையும் ஏற்றார். எனினும் பாராளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் ஆட்சி முறையை மாற்றியமைக்க UPIS.U.Të யகத்தைத் தந்திரோபாயமாகப் பயன்படுத்தும் தேவை உள்ளது. முதலாளிய சனநாயகத்துக்கு எதிராக அதிகாரவர்க்கம் இரா ணுவச் சதியையோ அயற் குறுக்கீட்டையோ பாவிக்காமல் தடுக்கிற தேவை அதில் ஒரு முக்கியமான பகுதி அதே வேளை, உண்மையான அரசியல் அதிகாரம் எங்கே உள்ளது என்ற தெளிவுடன் அதைக் கைப்பற்றி ஒரு மாற்று அரசியல் அதிகாரத்தை உருவாக்கும் தேவை உள்ளது. இதுவே மிக முக்கியமான சனநாயகப் பணி. இது மக்களை அரசியல் அதிகாரம் உடையவர்களாக்குவது பற்றியது. மக்கள் சனநாய கத்துக்கான செயற்பாடுகள் மக்கள் மத்தியிலிருந்தே உருவாக் கப்படவேண்டியன. பாராளுமன்ற அரசியலின் போதாமையை மக்களுக்கு உணர்த்துவதும் அதற்கு மாற்றான மக்கள் சன நாயகத்தை நடைமுறைமூலம் உருவாக்குவதுமே வெகுசன அரசியலின் முக்கியமான அரசியற்பணிகள்
மையிலான கொமிண்டாங் கட்சியானது சீனப் பொதுவுடமைக் கட்சியுடனும் தோழர் மாஒ சேதுங்குடனும் இணைந்து நின்று செயற்பட்டனர். ஆனால் சன் யட் சன் மறைவுக்குப் பின் அக் கட்சிக்குத் தலைமை தாங்கிய சியாங்கை ஷேக் பிற்போக் கின் பக்கம் சென்று யப்பானிய ஏகாதிபத்தியத்தின் கையாளாகி பொதுவுடமைக் கட்சியை அழித்தொழிக்கப் போரிட்டு இறுதியில் தோல்வி காண நேர்ந்தது. ஆனால் யப்பானையும் அமெரிக் காவையும் தோற்கடித்து சீனம் எழுந்தது. வியட்நாமில் தேசியப் போராட்டத்தை தலைமைதாங்கிய தேசிய வாதத் தலைவர் ஹோசிமின் விரைவாகவே பொதுவுடமை யாளராகி வியட்நாம் பொதுவுடைமைக் கட்சிக்குத் தலைமை தாங்கி சர்வ வல்லமை கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வியட்நாம் மண்ணில் இருந்து துடைத்தெறிந்து ஒன்றுபட்ட வியட்நாமை உருவாக்க முடிந்தது. கியூபாவில் தேசிய வாதியாகப் போராட்டத்தை வழி நடாத்திய ஃபிடல் காஸ்ரோ போராட்ட அனுபவங்களின் ஊடே மாக்சிச லெனினிச வாதியாகி பொதுவுடமைக் கட்சிக்கே தலைமை தாங்கினார். இன்றுவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாத வீரம் மிக்க கியூ நாட்டிற்கு தலைமை தாங்கி நிற்கின்றார். தொடர்ச்சி 9ஆம் பக்கம்

Page 8
u],ങ്ങനെ 2005 தி
டி.சிவராமின் கொலையைத் தொடர்ந்து அவர்பற்றிய பல்வேறு விதமான மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அண்மைக்கா திTடத லத்தில் கொலைக்குள்ளான தமிழ்ப் பத்திரிகையாளர்களில் தென்னிலங்கையில் அதிகம் அறியப்பட்டவர் என்பதாலும் போரி யல் நிபுணர் என அறியப்பட்டிருந்ததாலும் விடுதலைப்புலிகளுக்கு O 6. நெருக்கமானவர் என்பதாலும் அவரது கொலை சிங்கள ஆங்கில ஊடகங்களிலும் கணிசமான கவனிப்பைப் பெற்றது.
சிவராம் பற்றிய மதிப்பீடுகளிற் சில பத்திரிகையாளர் என்ற அளவில் அவரது தகைமைக்கு மட்டுமே முக்கியத்துவந் தந் ඒU 6 தன. அவரது அரசியல் நிலைப்பாடு பற்றிய மதிப்பீடுகளில் விடு தலைப் புலிகள் பற்றி ஒருவரது நிலைப்பாடே சிவராம் பற்றிய நிலைப்பாட்டையும் தீர்மானித்ததைப் பரவலாகக் காண இயலு மாயிருந்தது. சிவராம் ஒரு மாமனிதராகக் கவுரவிக்கப்பட்டதன் விளைவாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகத் தம்மைக் கருது கிறவர்கள் பொதுவாகவே சிவராமை விமர்சனத்துக்கு அப்பாற் பட்ட ஒருவராகவே காண முற்பட்டனர். மறுபுறம் விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பைச் சிவராம் பற்றிய காழ்ப்பான சொற் கள் மூலம் வெளிப்படுத்தியவர்களும் உள்ளனர். இரண்டு விதமான போக்குக்களும் தவறானவை என்பது ஒரு விடயம். அதிலும் முக்கியமாகச் சிவராம் சொல்லியிருந்தால் அது சரியா னது என்கிற விதமான மயக்கம் சில தமிழ் ஊடகங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது. காலஞ்சென்ற கூட்டணித் தலைவர் சிவசிதம்பரத்தின் அரசியல் வரலாற்றின் பெரும் பகுதி போல சிவராமின் அரசியற் கடந்த காலத்தின் ஒரு பகுதி பேசப்படாத ஒரு விடயமாகவே உள்ளது. சிவராமின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி ஆராய்வதோ அவரது தனிப்பட்ட குறைநிறைகளை அலசு வதோ நமக்கு முக்கியமானதல்ல. எனினும் அவரது ஆளு மையும் பங்களிப்பும் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீட்டுக்குத் தேவை உள்ளது. அதற்கும் மேலாக அவரது ஆய்வுகளின் அடிநாதமாக உள்ள அரசியல் நிலைப்பாட்டையும் அணுகுமுறை யையும் அடையாங்காணுந் தேவையுள்ளது. இல்லாது போனால் எவரும் தமது வசதிக்கேற்றபடி சிவராமின் எழுத்து க்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமே ஒழிய அவரது முடிவுகள் எவ்வளவு தூரம் செல்லுபடியானவை என்று மதிப்பிட இயலாது. நெருக்குவாரங்கட்கி டையே சிவராமின் தமிழ் ஆங்கில எழுத்தின் தெளிவு இன்று நம்மி தமிழ் மக்களின் போராட்ட டையே உள்ள பெரும்பாலன தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நியாயத்தைச் சொல்லி வரும் பின்பற்ற உகந்தது. தமிழ் நெற் இணையத்தளத்தில் அவரது நல்ல சக்திகள் சிங்களவரி பங்களிப்பு மெச்சத்தக்கது. வெறும் பிரசார இணையத்தளமாக டையே இருந்து வந்துள்ள இருந்த அதை இலங்கைத் தமிழர் பற்றிய தகவல்களைத் னர் என்பதைத் தமிழ் ஊடக தகவல்களாக வழங்கும் ஒரு இணையத்தளமாக மாற்றியது E. 19. TST ஒரு பயனுள்ள பணி சொற்பிழை இலக்கணப் பிழையற்ற T&Glb (1959 முறையில் தகவல்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விரை "வி" உரிய நேரங்களில் வாகவும் வழங்கும் ஒரு ஊடகமாக்கியது இன்னொன்று அவ மதி விடுகின்றனர் என்பதா ரது பங்களிப்பின் பெறுமதியை, அவரது மறைவின் முன்பும் கும் பின்பும் தமிழ் நெற் தகவல்களைப் பார்த்தோர் உணர்வர். சிவராமின் மாக்ஸிய விரோ போரியல் பற்றிய அவரது அக்கறை காரணமாகவோ என் தம் மாக்ஸியவாதிகளை ஒரங் னவோ அவரது எழுத்துக்களில் ஆயுத வலிமை, போர்முறை கட்டுகிற ஒரு போக்காக அவ என்பன பெற்ற கவனத்தை வெகுசன அரசியல், மக்கள் யுத் ரது எழுத்தில் வெளிப் பட்டு தம் ஆகியன பெறவில்லை. விடுதலைப் போராட்டத்தின் சமூக வந்துள்ளது. அதன் ஒரு விஷ அரசியல் பரிமாணத்தை விட இராணுவப் பரிமாணத்தித்திற்கும் மத்தனமான பரிமாணமும் வல்லரசு அரசியற் காய் நகர்த்தல்கட்கும் அவர் வழங்கிய அண்மையிற் புலனானது. 2ே முக்கியத்துவம் பெரிது. இதனாலேயே தமிழ் மக்களின் நிலை ப்பாட்டைச் சிங்கள மக்களுக்குக் கொண்டு சென்றவர் என்ற சிலரது பாராட்டுரை மிகையானதாகிறது. சண்டே ற்றைம்ஸ், ஐலண்ட் ஆகிய ஏடுகள் சிங்களப் பேரினவாத அரசியலை முதன்மைப்படுத்துகிற ஏடுகள் சண்டே ற்றைம்ஸ் ஒரு நடுநிலையான பாசாங்கைக் கடைப்பிடிக்கிற போக்கில் யாராவது ஒரு தமிழரைக் கொண்டு ஒரு பத்தியை எழுதுவித் தது. சிவராமின் எழுத்து வெளிவெளியாகவே விடுதலைப் புலிகட்கு ஆதரவாக வலிமையாக வெளிப்பட்ட நிலையில், சிவராமின் பத்தி இடைநிறுத்தப்பட்டது. நீண்ட காலத்தின் பின்பு, அதே பேரினவாத நிறுவனத்தின் சற்று நிதானமான டெய்லி மிரரில் அவரது எழுத்துக்கள் வெளியாயின. எனினும் சிவராம் தனது எழுத்தை அங்கு பயன்படுத்திய முறை சற்று வித்தியாசமாக இருந்தது.
பிரசுரிக்கும். ஐலண்ட் ஆங்கில னவாத மனங்களில் தமிழ் ம எந்தவிதமான தெளிவையும்
கொண்டனவல்ல என்பதை ராக இருக்கத் தேவையில்லை எழுதுவிக்கவில்லை. சிவராம்
சிவராமின் பங்களிப்பின் பெறும
என்றும் அதன் பேரினவாத மாக்ஸிய உபாயம் என்றும் ,
எந்தவொரு ஊடகவியலாள அவர் கொண்டிருக்கும்
எத்தகையவை என்பதை பார்ப்பது தேசிய இனவி அவசியமானதாகும்
ஐலண்ட் தனது நம்பகத் தன்மைக்காக இனத்துவேஷம் மிக்க பல கட்டுரைகள் நடுவே தமிழர் ஒருவரது கட்டுரையை யாவரும் அறிந்த விடயமே. மா இடையிடையே பிரசுரிக்கும் ஐலண்ட் தமிழர் பற்றிய பகைமை வாதத்தை அரசியற் கருவிய யான ஒரு கண்ணோட்டத்தை வளர்க்கும் நோக்குடனே சிவராம் அறியாத விடயமல் ஒரு பிரச்சனை பற்றிய தமிழ் நிலைப்பாட்டை முன்வைத்து முன்பு மாக்ஸியம் பற்றி அவர் அதற்குப் பேரினவாதிகளின் மூர்க்கமான எதிர்வினைகளையும பமான ஒரு கேள்வியை முன்
மானுடத்தின் புதைகுழி பாட்டிக்கு தேசிய இனப்பிரச்சினை உயர்த்தி முன் செல்
ஏகாதிபத்திய உலகமயம் அமெரிக்க இந்திய ஆதிக்கப்பொதுவுடமைச்செங்ெ
f6 L G5d 5LIT
யாழ்ப்பாணத்தில் புதிய-ஜனநாயக கட்சி நடாத்திய மே தினத்தில் வைக்கப்பட்ட மூன்று கட்டவு ட்டுக்களை மேலே காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8
புலமை உண்டு என்று ஒரு முன்னாள் புலி எதிர்பு இலக்கி யவாதி அண்மையில் எழுதியிருந்தார். மாக்ஸியம் பற்றிச் சிவராமின் அக்கறை அதை அறிவது பற்றியதாக இருந்ததாகக் கூற இயலாது. குறுகிய தமிழ்த் தேசியவாத மரபில் வந்த மாக்ஸிய விரோதத்திற்கு அவர் விலக்காக அமையவில்லை. குறுகிய தேசியவாதத்தின் இன்னொரு வலுவான பரிமாண மாகப் பிரதேசவாதம், சாதிய அரசியல் என்பன அமையலாம் என்பதற்கு இன்று தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் சீரழி விலும் இலங்கையின் தமிழ்த் தேசியவாதத்தினுள்ளும் போதிய சான்றுகள் உள்ளன. கருணா அயற் தூண்டுதலால் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் பிரதேசவாத அரசியலை முன்னெடுப்ப
GIDITEGIT
தற்குச் சில மாதங்கள் முன்பு வரை சிவராமின் எழுத்தில் மட்டக்களப்புப் பிரதேசவாத முனைப்பைக் காண முடிந்தது. இது புதிய பூமியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதையும் இங்கு களின் பிரச்சினைகள் பற்றிய குறிப்பிட வேண்டும். உருவாக்கும் நோக்கத்தைக் தேசியவாதத்தால் மக்களை ஒன்றுபடுத்துகிற சக்தியாக நீடித் |றிய யாரும் ஊடகவியல் நிபுண துச் செயற்பட இயலாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் அது வர் சிவராமை ஜலன்ட் அதற்காக க்க நலன்கட்கும் வர்க்க முரண்பாடுகட்கும் முகங்கொடுத்தே அதற்காக எழுத வுமில்லை. திர வேண்டும் சிறு முதலாளியப் போக்குக்கள் தலை தூக்கும் நி எவ்வளவாயிருந்தாலும் அதை போது அரசியல் சந்தர்ப்பவாதம் சாதி, மதம், பிரதேசம் போன்ற மறுதலிக்கிற விதமாக வேறுபாடுகள் மூலம் செயற்படுகிறது. ஈழத்தமிழ் மக்களின் முன்னாள் நவசமசமாஜக் விடுதலை இயக்கம் இன்னமும் தமிழ்ச் சமூகத்தின் அக முர கட்சிப் பிரமுகரும் இந் ன்ைபாடுகட்கும் ஒடுக்குமுறைகட்கும் சரிவர முகங்கொடுக் நாள் பச்சை இன வெறிய கவில்லை. புதிய பூமியில் இது பற்றிச் சில மாதங்கள் முன்பு ருமான நளின் டி சில்வா விரிவாக ஆராயப் பட்டிருந்தது. சிவராம் தனது இறுதிக் முதலாகப் பல்வேறு பேரி காலக் கட்டுரைகளுள் ஒன்றில் இந்த உண்மையை முதன் னவாத ஆய்வாளர்கள் முறையாக ஏற்றிருந்தார் என்பது நல்ல ஒரு அறிகுறியாகத் எழுதும் கட்டுரைகளை தென்பட்டது. நாள் தவறாமல் ஐலண்ட் தமிழ் தேசியவாதிகள் பலரை விட அதிகளவுக்கு இலங்கையின் வெளியிட்டு வந்தது அலுவல்களில் வல்லரசுகளின் தலையீடு பற்றியும் சிவராம் வருந்தத்தக்க ஒரு விட எழுதியிருக்கிறார். எனினும் இந்தியாவின் நோக்கங்களை யம் எது வென்றால் கடு அறிந்தது போல அவர் எழுதியதில்லை. அமெரிக்காவைப் மையான பேரினவாத பற்றிச் சிறிது விமர்சித்து எழுதியபோதும், அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு வலுவான முனைப்பு அவருடைய எழுத்தில் இருந்ததில்லை. அதே வேளை, சீனாவுக்கு இலங்கையின் பூகோள மூலோபாய முக்கியத்தை மிகவும் வலியுறுத்தி எழுதி வந்துள்ளார். இங்கே அவருடைய ஆய்வுத் திறனை விடத் தமிழ்த் தேசிய வாதத்தினுடன் ஒட்டிப் பிறந்த சீனவிரோத முற்சாய்வு தான் மேலோங்கி நிற்கிறது. சிவராமின் அகச்சார்பான போக்கு கூடுதலாகத் தெரிவது சிங்களமக்கள் மீதான பொதுவான அவநம்பிக்கையிலேயே தான். நீண்டகாலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் போரைத் தூண்டுகிற விதமாகவே அவர் தமிழில் எழுதிவந்து ள்ளார். ஆங்கிலத்தில் இந்த முனைப்புக் குறைவாகவே காணப் படுவது கவனிக்கத்தக்க ஒரு விடயமெனலாம். குறுதிய இன வாதப் போக்குக்கள் எந்தத் தேசிய இனத்திற்குள்ளும் உரு வாகி வளரக் கூடியவை என்பதை அவர் அறியாமல் இருந் திருக்க இயலாது. சிங்கள தமிழ் தேசிய இனங்களிடையிலான முரண்பாடுகளின் சினேகமான தீர்வை அவர் விரும்பியதா ‘‘බණ්- கவோ வற்புறுத்தியதாகவோ சொல்ல இயலாது. இது சில தீவிர தமிழ்த் தேசியவாதிகட்கு அவரை மேலும் இனியவ வி. பி ஒரு மாக்ஸியக் கட்சி ராக்குவது அதிசயமில்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளில் அரசியல் வழமையான ஒரு அவரது அக்கறை போதுமானதாயிருந்ததாயும் கூறஇயலாது. அவர் இவ் வருட முற்பகுதியில் மறுபுறம் சிவராம் மீது வெறுப்பைக் கக்குகிற தமிழ் அரசியல் வாதிகளும் ஊடகவியலாளர்களும் மேற் குறிப்பிட்ட குறை பாடுகட்காக அவரை நிராகரிக்வில்லை. விடுதலைப்புலிகள் மீதான அவர்களின் பகைமையே சிவராமின் மீது வெறுப்பாக வெளிப்படுகிறது. சிவராமின் கொலை பற்றிய பரபரப்பு ஓய்ந்த பின்பு அவரது கடந்தகால அரசியலும் நடத்தையும் பற்றிய சில தகவல்கள் கவனமாகக் கசியவிடப்படுகின்றன. இதன் நோக்கம் பற்றியும் நாம் தெளிவாக இருப்பது நல்லது. இன்று சிவராமின் கருத்துக்களுக்கு வழங்கப்படும் முக்கியத் துவம் ஒவ்வொருவர் தமது அகச்சார்பான நிலைப்பாடுகளை ஒட்டி வழங்குவது என்பதே உண்மை, உலக விவரங்கள் பற் றிய அறிவு அவரிடம் இருந்தாலும் அவரது பார்வை உலக ஜே வி. பி uზlტს எந்தவித ளாவிய ஒரு விடுதலைப் பார்வையாகவோ விடுதலைப் போராட் இலங்கையின் அரசியல் தெரிந்த டங்களிடையே ஒருங்கிணைவு தேடும் பார்வையாகவோ ஸியவாதிகள் என்றுமே பேரின sflug தேசிய க ஏற்க இடமில்லை என்பதும் -9||60)ԼDԱՑ தவறியதற்கு முதலாளயது சாபான ஒரு தே
இருபத்தைந்து ஆண்டுகள் வாதமே அடிப்படையாயிருக்க வேண்டும் அவரிடம் நிலை எழுப்பிய சற்றே கருத்துக் குழப் LIʻl6Ü) தலைதூக்கிய பிரதேசவாதத்தின் Ցլն) LILI60)L-Ակտ Ֆ|Ֆl6ւIIT வத்து அவருக்கு மாக்ஸியத்தில் கவே அமையக் கூடும். அ -
அன்று இந்தியா இண்று அமெரிக்கா
அன்று தமிழர் கூட்டணியினர் இந்தியாவை பையும் ரொக்காவையும் அமெரிக்காவை தொப்புள் கொடி உறவு எனக் கொண்டாடி யும் ஏற்றிப் போற்றி புகழாரம் சூட்டினர் இந்திய ராணுவம் இங்கு வந்து கொண்டது காதில் தேன் பாய்வதாக ஈழவேந்தன் மறைந்த அமிர்தலிங்கம் அதற்கு உரிமை எம்பி அறிக்கை விட்டார். இந்தியா வைப் கொண்டாடி மகிழ்ந்தார். அதன் வழியிலே புகழ்ந்து இந்தியாவால் கழுத்தில் பிடித்து இன்று ஆனந்தசங்கரியாரும் இந்திய தள்ளப்பட்ட அந்த மனிதர் இப்போது ராணுவம் மீண்டும் வர வேண்டும் என அமெரிக்க புகழ்பாடி நிற்கிறார். அமெரிக்கா வேண்டிநிற்கிறார். சிரித்தாலும் அழுதாலும் மெளனம் காட்டி அன்று கூட்டணியாக நின்றவர்கள் இன்று னாலும் அவற்றில் உலக மேலாதிக்க ஏகா கூட்டமைப்பாகி நிற்கின்றனர். அவர்களுக்கு திபத்திய அர்த்தம் இருக்கவே செய்யும். உள்ளுர் இந்தி யப் பாசம் இருந்தாலும் ரொக்கா ஏன் சொன்னார் எதற்கு இப்போது அமெரிக்கத் துதிபாடி வருகின்ற முத்தாப்பு வைத்தார் என்பதை தூர நோக் னர். அண்மையில் அமெரிக்க உதவிச் செய கில் சிந்திக்காது அமெரிக்க புகழ்பாட முற் லர் கிறிஷ்டினா ரொக்கா இலங்கை வந்த படுவது மிகவும் முட்டாள்தனமானதாகும். போது பிரிவினைக் கோரிக்கையைக் தாம் முன்பு இந்தியா இப்போது அமெரிக்கா எதிர்க்கவில்லை என்று கூறியது தான் தாம என ஏமாறக் கூடாது என்பதைத் தமிழ் தம் கூட்டமைப்பின் ஈழவேந்தனும் கனகச மக்கள் புரிந்தால் போதுமானதாகும்.
படித்த சிங்களவர்களின் பேரி
ா அன்றி வேறு எவருமோ ருத்துக்களுக்காகக் கொல் sogne og og GoGa மூலம் இடம் பெற்றிருந்தா
கண்டிக்கப்பட வேண்டிய மின் கருத்தும் எழுந்தும் இவ் வேளை சீர்தூக்கிக் தலைப்போராட்டச் சூழலில்
TIL 9.600 ULI
INTLÉ)

Page 9
u!ഞൺ 2005
புதிய
ஜே. வி. பி தலைவருக்கு
தோழர் வாசுதேவ நாணயக்காரா
அமெரிக்காவின் உதவிச் செயலர் கிறிஸ்ரீனா றொக்காவிடம் ஜே.வி.பி யினர் கடிதம் ஒன்றை ஏப்பிரல் 2004 2005 கையளித்தனர். அக்கடிதத்தில் முதற் கண் ஜேவிபி அமெரிக்க மக்க ளுக்கும் அரசாங்கத்திற்கும், ஆயுதப் படையினருக்கும் தனது விசேட நன் றியைத் தெரிவித்துக் கொள்கிறது. எமது கட்சியும், எமது மக்களும் உங் களின் தயவுக்காக மனதார மெச்சு வதுடன் நன்றியுடையவர்களாகவு முள்ளோம். எமது இலட்சியத்தை கைவிடாத முதலாவது புரட்சிகர கட்சி யென்ற நிலையிலிருந்து பாராளுமன்ற கட்சி யாக மாற்ற மடைந்து கலப்புப்பொரு ளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள் ளோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உங்கள் நாட்டவர் மனிதாபிமானத்துடன் ஆற்றிய பணி பற்றி எமது கட்சி ஊழியர் மிக உயர் வாகமெச்சி அறிக்கை சமர்ப்பித்திரு
மலைாகத்தில் பரந்து 4ஆம் பக்க தொடர்ச்சி. (2)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புழு மருந்து (பூச்சிமருந்து) வீட்டிலுள்ள அனைவரும் உட்கொள்ளவேணன் டும். அத்தோடு மீண்டும் புழு முட் டைகள் எமது குடலை அடையாமலி ருக்க மலம் கழித்த பின்னரும் உணவு உண்ண முன்னரும் சவர் க்காரம் கொண்டு கைகழுவவேண் டும். எமது நகங்களை வெட்டி சுத்த மாக வைத்திருக்க வேண்டும். மேலும் புழுக்குஞ்சுகள் (லாவாக்கள்) எமது கால் விரல் இடைவெளி யூடாக அல்லது தோலினூடாக எமது உடலை மீண்டும் அடையலாம். எனவே நாங்கள் பாத அணிகளை வெளியே செல்லும் போது கட்டாய
தோட்டங்களில் வேலை செய்பவர் கள் வேலை முடித்தவுடன் கால் களை சுவற்காரம் கொண்டு நன் றாக கழுவவேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல போசா g, g, TGCT p_6OOT 6006).J. D. LL Clg, Teff GT வேண்டும். மீன் நெத்தலி இறைச்சி பால், கீரைவகைகள், மற்றும் பழவ கைகளை இக்காலப்பகுதியில் அதிக மாக உண்ண வேண்டும். அத்தோடு
7ஆம் பக்க தொடர்ச்சி. அறுபதுகளில் இந்தோனிசியா நாட் டின் தேசியவாதியாகிய சுகர்னோ இந்தோனிசிய பொதுவுடமைக் கட்சியுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தார். தனது அமைச்சர வையில் கம்யூனிஸ்டுக்களை இடம் பெறச்செய்து நாட்டை முன்னேற்றப் பதையில் இட்டுச் சென்றார். இத னைப் பொறுக்க முடியாத நிலையி லேயே அமெரிக்கா தனது சி.ஐ.ஏ மூலம் சுகர்ட்டோ என்ற ராணுவ உயர் அதிகாரி மூலம் ராணுவச் சதி நடாத்தி அதிகாரத்தைக் கைப் பற்ற வைத்தது. அந்த சர்வாதிகாரி ஐந்து லட்சம் பொதுவுடமையாளர் கள் நேர்மையான தேசியவாதிகள் மற்றும் முற்போக்காளர்களை வேட் டையாடி இரத்தப் பசியைத் தீர்த்துக் (og, T600TLT6t. 1956ல் சுயஸ் கால்வாயை தேசியம யமாக்கிய வேளை எழுந்த அச்சுறுத் தலின் போது எகிப்திய ஜனாதிபதி நாசர் சோவியத் யூனியன் சீனா போன்றநாடுகளின் நட்புறவுடன் ஏகாதிபத்திய மிரட்டலை முறியடி த்தார். பலஸ்தீனவிடுதலை இயக்கத்தின் தலைவர் யஸிர் அரபாத் பாலஸ்தீன பொதுவுடமைக் கட்சியுடன் நெருக்க மாகி விடுதலை இயக்கத்தில் அக் கட்சியை ஒரு தரப்பாகவும் இணை த்தும் கொண்டார். சோவியத் யூனி யண், சீனா கியூபா போன்ற சோவு
மாக அணியவேண்டும். அத்தோடு
பகிரங்க கழதம்=
ந்தனர். கொடுங்கோலும், ஜனநாய மறுப்பும் எமது நாட்டில் ஒரு பகுதியில் மட்டுமே நிலவுகிறது. அங்கு பிரபாகர னின் ஆட்சி நிலவுகிறது. ஜனாதிபதி புஷ் தெரிவித்ததைப் போன்று ஜனநாயகம் மட்டுமே சமாதானத் திற்கு இட்டுச் செல்லும் என்பதே ஜேவிபியும் நம்புகின்றது. இலங்கை யில் ஜனநாயகம், சுதந்திர தேர்தல் கள் மனித உரிமை பேச்சு சுதந்திரம் சட்டத்திற்கு மதிப்பு பகிரங்கத்தன்மை சிறுவர்களின் உரிமைகள் என்பவற் றில் அமெரிக்கா இலங்கைக்கு உத வமுடியும். இலங்கையில் பிறந்த தற் சமயம் அமெரிக்க பிரஜையான ஒரு வர் 50 இலட்சம் டொலர்களை வழ ங்கியதை அமெரிக்கா விசாரனை செய்யவேண்டும். இந்த நபரின் நடவ டிக்கை ஒருபயங்கரவாத நடவடிக் கையெண்பது மட்டுமல்ல அமெரிக் காவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்த லுமாகும். இவ்வாறு முக்கிய அம்சங் களைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்டு குருதிப்பரிசோதனையின் போது (Hhg%) ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருத்தால் சிகிச்சை நிலையங்களில் கொடுக்கப்படும். இரும்புச்சத்து வில்லைகள், போலிக் கமிலம்(Folic Acid) வில்லைகள் மற் றும் கல்சியம் வில்லைகளை கிரம மாக உட்கொள்ள வேண்டும். குடும் பத் திட்டமிடல் மூலம் முதற்பிள்ளை க்கும் இரண்டாவது பிள்ளைக்குமி டையில் குறைந்தது மூன்றுவருட இடைவெளியாவது இருக்கவே ண்டும். மதுபானம் அருத்துவதால் ஈரல் பாதி க்கப்படுகிறது. இதனால் களம், இரைப்பையிலுள்ள நாளங்கள் வெடி த்து இரத்தவாந்தி உண்டாகிறது. அத்தோடு குடற்புண் உருவாகி குருதி இழக்கப்படுகிறது. எனவே மதுபான பழக்கத்தை கைவிடுவதால் இரத்தசோகை ஏற்படுவதை தவிர்க் J,6urtLib. மற்றும் மூலவியாதி மாதவிடாயின் போது அல்லது கருப்பபையிலிருந்து குருதி அதிகமாக வெளியேறினால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள் ளவேண்டும். எனவே ஆரோக்கியமான ஒரு மனித சமுதாயம் உருவாகவேண்டு லிச நாடுகளுடன் மிக நெருக்கமாக வும் இருந்து வந்தார். தென்னாபிரிக்காவின் தேசிய விடு தலை இயக்கமான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தென்னாபிரிக்கப் பொதுவுடமைக் கட்சி ஒரு பிரதான பங்காளியாக இணைந்து போராடி வந்தது. நெல் சன் மண்டேலா இன்றுவரை பொது வுடமையாளர்களுடன் நட்புறவைப் பேணி வருகின்றார். தென்னாபிரிக்
U öJ6
காவின் நெல்சன் மண்டேலாவிற்கு அடுத்ததாக மக்கள் செல்வாக்குப் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக விள ங்கிய கிறிஸ்ஹானியை ஏகாதிபத்தி யவாதிகள் சுட்டுக் கொன்றனர். காரணம் அவர் மண்டேலா விற்குப் பின்பு ஜனாதிபதி பதவிக்கு வரக் கூடி யவராக இருந்தமையேயாகும்.
இன்றும் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் நவ கொலணி த்துவத்தையும் ஏகாதிபத்தியத்தை யும் எதிர்த்து நிற்பதில் நேர்மையான தேசியவாத சக்திகளுடன் பொதுவுட மைக் கட்சிகள் நெருக்கமான உற வுகளைக் கொண்டு செயலாற்றி வருகின்றன. ஒரு சமகால உதார ணம் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் ஆளும் தேசியவா தக் கட்சியும் அதன் ஜனாதிபதியான வறியகோ சாவெய்சும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விரல் சுட்டி நின்று தமது நாட்டிற்கும் மக்
ள்ள கடிதத்தை ே கையெழுத்திட்டு ரிக்க உதவிச் செய ரொக்காவிடம் ை கடிதம் 24-04-200 பத்திரிகையில் வெ மேற்படி கடிதத்தி (polDTS 2260THITUIG னணியின் தலை நாணயக்கார மே எழுதிய பகிரங்கக் சம் பின்வருமாறு: ஜே.வி.பி யினர்த்தின் புதிய ை சோமவன்ச அம sGen கிறிஸ்ரீனா ரொக் எழுதிய கடிதத்தை கண்களையே நம் ஈராக்கிய மக்களின் க்காரனான ஜனா கள் புகழ்வது எவ் colsსsonsu. புஷ் அவரது நாட் மக்களால் நிந்திக்க ரது வலதுசாரி அ திற்கு எதிராக உல 50T্য,
தொடர்ச்சி LDIT60Ts) அவர்கள் பழக் கவழக்கங் கொண்டு அதன் பழக்கவழக்கங்களி வாழ்க்கையை திட்ட வேண்டும். நாம் ெ காரியங்களையும் (Logical Thinking னமாக செயற் பொருளாதார ெ ஏழைகளானாலும் யில் இலகுவில் கிை களை கொண்டு 6 ற்டல் வேண்டும் ந க்கியத்தில் எவருக் g,IT6ITTS, LDITL (SLTün உடல் ஆரோக்கிய புத்தகங்களை தேட க்கியமாக வாழக் வேண்டும். உடல் னது ஒரு சமூகத்தி ளாதார அபிவிரு அமையாததொன் வேளை பொருளாத ர்ச்சியடையாத சமூ மானதாக இருக் ற்கு அரசாங்கத்தின் ங்கள் அவசியமாக உரியவாறும் முன மக்களை வந்தடை பதே கேள்வியாகு. களுக்கும் ബ றார்கள். அவர்கள் ளர்களுடன் மிக இருந்து வருகிறா கியூபாவுடனும் அ பிடல் காஸ்ரோவு த்து தமது நாட்டை யும் பாதுகாப்பதில் : D60TT. மேற் கூறியவற்றிலிரு தத்தமது நாடு மக் இருப்பு எதிர்காலம் மீது அக்கறை க யான தேசியவாத, அந்தந்த நாடுகள் மைக் கட்சிகளுடனு டனும் ஐக்கியப்பட்டு பதை கண்டு கொ அவ்வாறான தேசி மைகள் தேசிய வா லைகளைக் கடந்து லிசப் பரப்பினுள் கொண்டன. அத்த திகளும் தலைமைக நண்பர் யார்? என் மையாளர்களுட6 இனம் கண்டு தமது விரிவுபடுத்தி வெற் றெடுத்தனர். அத ற்கும் மக்களுக்கும் இனங்களுக்கும் வ ப்பை வழங்கினர். மேற் கூறிய விடய அனுபவங்களின் நோக்கப்படல் வே ந்து பாடங்கள் قوال

தறி
ஜ.வி.பி தலைவர் நேரடியாக அமெ லாளர் கிறிஸ்னா கயளித்தார். இக் 15 Sunday Leadr |ளிவந்தது.
ற்கு பதிலளிக்கு இடதுசாரி முன் வர் வாசுதேவ மாதம் 6ம் திகதி கடித்தின் சாராம்
ஏகாதிபத்திய guunt 9, GITT? ரசிங்கா அவர்
காவுக்கு நீங்கள் பார்த்ததும் என் ப முடியவில்லை. கசாப்புக் கடை திபதி புஷ்சை நீங் வாறு எனப் புரிய
டில் அரைவாசி கப்படுகிறார். அவ டிப்படை வாதத் }9, LDö936Î Đ_6ff6ff
ł 11 ub Lugg, LD
வராயினும் நல்ல களை கற்றுக் படி நடந்து தீய லிருந்து விலகியும் - மிட்டும் நடாத்த Fய்யும் ஒவ்வொரு
தர்க்க ரீதியா சிந்தித்து சிக்க படுவோமானல் பசதி குறைந்த குறைந்த விலை டைக்கும் பொருட் G36).JS, LDITU, QUELL Tம் உடல் ஆரோ கும் குறைந்தவர் அதே நேரத்தில் பம் சம்பந்தமான டிப்படித்து ஆரோ கற்றுக் கொள்ள
ஆரோக்கியமா lன் சமூக பொரு த்திக்கு இன்றி றாகும். அதே நார ரீதியாக வள கம் ஆரோக்கிய கமுடியாது. இத சமூகநல திட்ட கின்றன. அவை றயானதாகவும் கின்றனவா என் D
தாங்கி நிற்கின்
பொதுவுடமையா நெருக்கமாகவே ர்கள். குறிப்பாக தன் தலைவர் டனும் கைகோர் ULNUD 6AU6TTPhU5956006 TT
ஈடுபட்டு வருகின்
ந்து வரலாற்றில் 56T DIGIT 9,61T5) என்பன வற்றின் ாட்டிய நேர்மை த் தலைமைகள் பின் பொதுவுட ம் தலைமைகளு முன்சென்றிருப் iள முடிகின்றது ப வாதத் தலை தத்திற்குரிய எல் மாக்சிச சோஷ பிரவேசித்துக் கைய தேசியவா ளும் எதிரி யார்? |தை பொதுவுட ர் இணைந்து நிலைப்பாட்டை றிகளை வென் ள் மூலம் நாட்டி தத்தமது தேசிய லாற்றுப் பங்களி நமது சூழலிலும் J956T 6). ITGOTDO ஊடே உற்று ண்டும். அதிலிரு
கப்படவேண்டும்.
காலத்துள் கடந்த 3 வருடகாலத்தில் இந்த பெளத்த சிங்கள மயமாக்கலின்
முடியாமல்- திருகோணமலை நகரசபையும் நகர அபிவிருத்தி சபையும்
* *இ ' இலங்கையை தனியே பெளத்த சிங்கள நாடாக ஆக்குவதற்கான குழு முயற்சிகள் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த நாள் முதல் நடந்தேறி வருகின்றன. அவை ஆளும் அரசின் பூரண ஆதரவுடன் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நடைபெற்று வருவதும் யாவரும் அறிந்ததே. அவை வடக்கு கிழக்கில் அபிவிருத்தியின் பெயரிலான குடியேற்றத் திட்டங் களாகவும் மேற்குக் கரையில் சலுகை முன்னுரிமை வாய்ப்புகளுக்கான வற்புறுத்தல்களாகவும் அரங்கேறி வருகின்றன. இவை உள்நாட்டு யுத்தம் மூர்க்கத் தனமாக நடக்கின்ற காலத்திலும் கனகச்சிதமாக அமுல் செய் யப்பட்டே வந்துள்ளன. ஆனால் சமாதானத்துக்கான (பேச்சு வார்த்தைக்கான) போர் ஒய்வுக்
வேகம் இராணுவ பலத்தின் மயப்பட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளதை அவதா soġgesonTLD. 1 யாழ்ப்பாணத்தின் கந்தரோடையில் உள்ள பெளத்த மதச் சின்னங்கள் இராணுவ முகாமின் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டு சிங்கள மக்களின் சுற்றுலாப் பிரதேசமாக ஆக்கப்பட்டுள்ளது. இராணுவம் அங்கு இல்லாத காலத்திலும் அந்த சின்னங்கள் வரலாற்று ஆர்வலர்களால் பாதுகாக்கப்ப ட்டே வந்தன என்பதை பலர் மறந்து விடுகின்றனர். 2. வடக்கே கீரிமலையில் இருந்து மாத்கல் செல்லும் பாதையில் சேந்தான் குளம் பகுதியில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. 15 வருட காலத்தில் ஒரு வெள்ளரசு மரம் விருட்சமாகியிருக்கிறது. அங்கே ஒரு அழகான பன் சாலை அமைக்கப்பட்டு சங்கமித்தை காலடி வைத்த பற்றிய கல்வெட்டு புனித சின்னம் ஆக்கப்பட்டு சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. 3. ஓமந்தையில் பிள்ளையார் கோவில் வளவில் புராதன பெளத்த ஆலயம் "ஜயசிக்குறுவிற்குப் பின்பு எழுந்துள்ளது. இந்நிலைமை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களில் நிறையவே இருக்கின்றன. 4. திருகோணமலை நகர மத்தியில் இரவோடு இரவாக முளைத்து இரா ணுவ பாதுகாப்பில் நிலையாக இருக்க முனையும் புத்தர்சிலை இவை எல்லாம் பெளத்த சிங்கள இனவாதிகள் நேரடியாகவே அரசியலில் இறங்கியதன் விளைவாகும். அதுவும் அல்லாமல் இன்னொரு மகாவம் சத்தை உடனடியாக எழுதி அதையும் அப்பழுக்கற்ற வரலாற்று ஆவணமாக ஆக்கும் முயற்சியுமாகும். இனி விடயத்துக்கு வருவோம் 1 அன்று மணிமுடி, அரியணை, அரண்மனை அரசபோகம் ஏதும் ဧ၈)၏။ டாம் என்றே சித்தார்த்தன் துறவியாகினான். ஆனால் இன்றுள்ள துறவி களோ அவற்றை இலகுவாக அடைவதற்கு பெளத்த தர்ம அடையாள ங்களையே முன்னிறுத்துகின்றனர். 2. அசோக மன்னன் கலிங்கப் போரில் வெற்றிகண்டு மமதை கொண்ட போது அவனுக்கு சாத்வீக ஞானத்தைக் கொடுத்தது பெளத்த தர்மம் என்று சரித்திரம் கூறுகின்றது. ஆனால் இன்று இனச் சுத்திகரிப்பிற்கு தயாரான பெளத்த துறவிகள் இன்னொரு கலிங்கப் போரை நடத்தும் ஆவேசத்தில் துடிப்பதைக் காணமுடிகிறது. பெளத்தம் பிறந்த நாட்டில் இருந்து பெளத்தம் வாழும் நாட்டிற்கு பெளத்தத் தின் பெயராலேயே ஆதிக்கக் கரங்கள் நீட்டப்படுகின்ற குறுக்கு வழியையும் காண முடிகின்றது. 3. இன்னும் அனுராதபுரம், பொலன்னறுவை (புலந்திய நகர்) பகுதிகளில் - கிராமங்களில் கணபதி - விநாயகர் சிலைகள் வீதிகள் சந்திகள் மரநிழல் களில் வீற்றிருப்பதன் வரலாற்றை யாரும் அறிய முனைவதில்லை. அதேபோல் இந்து மத தெய்வங்கள் பெளத்த விகாரைகளுள் இருப்பதையும் யாரும் கண்டு கொள்வதில்லை. 4. கொல்லாமையை உபதேசித்த கெளதமனின் சிலையை நடுவதற்கும் காப்பதற்கும் கொலைகள் கருவியாக்கப்படுகின்றன. அவை எல்லாம் போகட்டும் இலங்கையில் நீதித்துறையே தலைகுனிந்து வெட்கிக்கும் அளவிற்கு பெளத்த மதத்தின் பெயரால் அசிங்கங்கள் அரங் கேறுகின்றன. சுதேச நிர்வாகத்தில் உள்ளுராட்சிச் சபைச் சட்டங்களும் உபவிதிகளும் மிக முக்கியமான பங்கு வகிப்பவை, சுருங்கச் கூறினால் எமது வீட்டின் எல்லையில் மதில் கட்டவோ அல்லது வீதி ஓரத்தில் ஓர் விளம்பரப் பதாகை போடவோ வேண்டுமானால் அப்பிரதேச உள்ளுராட்சி சபையின் அனும தியைப் பெற வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் இல்லாமல் எழுந்த புத்தர் சிலையை தம்வசம் உள்ள சட்ட அதிகாரத்தினால் நியாயத் தன்மையினால் அகற்றுவதற்கு
முழிப்பதைப் பார்க்கும் போது ஜனநாயகம் பெளத்த தர்மம் பற்றிய சந்தேக ங்கள் எழுகின்றன. மனிதனை மனிதனாக மதிக்க முடியாத சன்மார்க்கங்கள் இருந்து தான் என்ன? பெளத்த தத்துவத்தையே மலிவாக விலைபேசும் போதகர்கள் இருந்து தான் என்ன? முண்ணான் இல்லாத நீதி நிர்வாகத் துறை இரு ந்து தான் என்ன? மதங்களைக் கடந்து மானுடம் தேடும் மனிதம் எப்போது இம் மண்ணில் தலை தூக்குமோ? -

Page 10
யூலை 2005
த
இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா தனது படைகளை ஈராக்கினுள் இறக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. பொய்க் காரணங்களைக் கூறி உலக மக்களையும் அமெரிக்க மக்களையும் ஏமாற்ற முனைந்தது அமெரிக்கா, உண்மையான திட்டம் எண்ணெய் வளத்தைக் கொள்ளை யிட்டு அரபு நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதேயாகும். அதற்காக ஈராக்கிய மக்களைக் கொன்று குவி த்து வருவதில் தயக்கம் எதனையும் காட்டவில்லை இந்த அமெரிக்கப் பிசாசுகள் ஏற்கனவே ஆப்கானிஸ் தானில் அமெரிக்கப் படைகள் இற ங்கி மக்களைக் கொன்று குவித் தது. அங்கு இப்போது அமெரிக்கப் படைகள் தமது ஆக்கிரமிப்பு யுத் தத்தை தொடர்வது மட்டுமன்றி தமக்குரிய ஒரு பொம்மை ஆட்சியை யும் ஏற்படுத்தி வைத்துள்ளது. இரு ப்பினும் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் ஆப்கானிஸ் தானில் தொடர்ந்த வண்ணம் உள்
EITOOT’.
அதே வேளை ஈராக்கில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினர் எதிர்பார்த் திராத அளவுக்கு எதிர்த் தாக்கு தலை அமெரிக்கப் படைகள் பெற்று வருகின்றன. ஈராக்கிய மக்களை இஸ்லாமியப் பிரிவுகளான ஸியா சுன்னி என்ற வகையில் பிளவுபடுத் தவும் குர்திஷ் மக்களைப் பயன்படுத் தவும் அமெரிக்கா எடுத்து வந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இவை மட்டுமன்றி ஈராக்கில் இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவதா கக் காட்ட தேர்தல் நாடகத்தை நடாத்தி தனக்கு அடிவருடும் அரசா ங்கத்தையும் தோற்றுவித்துள்ளது. எவ்வாறு இருந்த போதிலும் ஈராக் கிய மக்களின் கோபாவேசத்திற்கு முன்னால் ஆக்கிரமிப்பாளர்கள் நின் று பிடிக்க முடியாது திணறி வரு கின்றனர். ஒவ்வொரு நாளும் கார்க் குண்டு வெடிப்புகளும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. இது வரை இராணி டாயிரத்திற்கு
மேலான அமெரிக்கப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கில் தனது பொம்மை அரசாங்கத்தை நிலைநிறுத்தி அதன் கீழான ஆயுதப் படைகளை வலுப்படுத்தி அமெரிக்கப் படைகளை அழிவில் இருந்து காப் பாற்றிக் கொள்ளவதற்கு முயற்சி களை புஷ் நிர்வாகம் செய்து வருகி றது. ஆனால் ஈராக்கிய மக்கள் இவற்றுக் கெல்லாம் மறுத்தான் அடி கொடுத்து வருகிறார்கள்
666 மிகக் கொடுரமான வழிகளிலும் கேடுகெட்ட வழிமுறைகள் மூலமும் ஈராக்கிய மக்களை ஒடுக்கி வருகி
[ 1 704:41 ܐܸܬ݂ܝܼܠܸܕ݂܂ றது. ஈராக்கிய சிறைச்சாலைகளி லும் கியூபாவிற்கு அருகில் வைத்து ள்ள குவாண்டனாமோ சிறைச்சா லையிலும் அமெரிக்கப் படைகள் செய்து வரும் சித்திரவதைகள், மனச் சாட்சியுள்ள அமெரிக்கர் ஒவ்வொரு வரையும் வெட்கித்தலைகுனிய வைத்தது. இவை அனைத்திற்கும் சேர்த்தே ஈராக்கில் நாளாந்தம் அமெரிக்கப்படையினர் அடிக்குமேல் அடி வாங்கி வருகின்றனர்.
இத்தகைய அமெரிக்காவின் ஆக் கிரமிப்பு ராணுவ நடவடிக்கைகளா லும் பொருளாதார சுரண்டல் வழி முறைகளாலும் உலக மக்கள் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுச்சி பெற்று வரும் போக்கு நாளாந்தம் வளர்ச்சிபெற்று வருகி
உலகமயமாகும் சேரிகள்
"அதிகரித்துவரும் வறுமையும் மக் கள் நகரங்களை நோக்கிய நகர்த லும் சேரிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையை 2050ம் ஆண்ட ளவில் மும்மடங்காக்கவுள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் சேரிக ளில் வாழும் மக்களின் எண்ணிக்கை முன்னூறு கோடியாக அதிகரிக் கும்.' இவ்வாறு ஐ நாவின் வீடமைப்பு அமைப்பான ஹபிற்றாற் (HABITAT) கூறுகிறது. இந்த அமைப்பின் தலை மையகம் நைரோபியில் உள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையில் சேரிகளைக் கொண்டது நைரோபி யாகும். இங்கு குறைந்தது ஐந்து இலட்சம் மக்கள் சேரிகளில் வாழ் கின்றனர்.
ஊடகங்கள் ஒரு சில அரசியல் தலை வர்களைப் புகழ் பாடி ஒப்பற்ற தலை வர்களாக்கி விடுவதில் தமது வல்ல மையைக் காட்டிவருவது அமெரிக் காவின் இயல்பு முன்னாள் இராஜா ங்க செயலாளர் ஹென்றி கீசிங் ஞரை உலகின் சமாதானப் பிரியரா கவே காட்டி வந்துள்ளன. அவரின் சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டியே பத்திரிகை வியாபாரம் செய்தும் வந்துள்ளன. அடிக்கடி அவர் புகழ்பாடவும் தவறவில்லை.
அமெரிக்கா அன்று கம்பூச்சியா மீது குண்டுமாரி பொழிவதற்குத் தயா ான சமயம் அவரிடம் பேட்டிகண்ட ஒரு பத்திரிகையாளர் கம்பூச்சியாவில் அமெரிக்க இலக்கு என்ன வெனச்
அழ வாங்கி வரும் அமெரிக்காவு எழுச்சி பெற்று வரும் உலக மக்
D5). 95TTTGT 2. பொருளாதார 2–6USS LDUILDs To மாயத்தோற்றங் களும் அம்பல! Gog, LD5, 5,6ir தியத்தின் மீது (Eg, TTLj56ÖTsüg,5) ர்கள். இவை பு வெவ்வேறு ரூட டும் வருகின்ற6 இவ்வாறான ம ளையும் அவற்று கங்கள் காட்டி போக்குகளையு ஆளும் வர்க்கம் என்றது. அண்ை கண்ட நாடுக உரையாற்றிய
விவகாரச் செ லிசா றைஸ் கூ யக ரீதியாகத் ெ அரசாங்கங்கள் செயற்படுகின்ற georg, Tsooflig,
ஏற்பட்டுள்ளது. இதன் அர்த்தம் க்க நாடுகளில்
வலுவடைந்து வ ளின் அரசாங்க வருவதேயேயா றுக்கு பதிலடி ( Cleigoifig, giorrigligdil கோ ராவெய்ஸ் உரையாற்றும் க்க வேண்டிய ப்பட்ட ஜனநாயக் அல்ல அமெரிக் யக அரசாங்கங் வேண்டும்' என Ք-608, ԼDԱILDIT56 அமெரிக்கா தன யின் கீழ் கொ மேலாதிக்கத்ை என்ற ஏகாதிப கனவு ஒருபோது LTTg5), 2-695 LDé மாக்ஸிசம்- சே வேகமாக வளர் தன் மூலம் அெ வெறும் கனவா
செய்யும்.
கும் அடிப்படைப் பிரச்சினையான நகர்வு முப்பது வி சேரிகள் பற்றி பிரச்சினையை முறை ஆசிய, இலத்தி யாக அணுகத்தவறி வருகிறது என ಇಂಗ್ಲಿ' " ஹபிற்றாற்றின் தலைவர் அனா :
கூறுகிறார். சேரிக துள்ளார். ளின் அதிகரிப்பு பொது சுகாதாரத்தி 2-6V9, LDULDITS56) ற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் களே மிகவும் ே பெரும் பாதிப்பானது என்றும் கூறப் படுகின்றனர். படுகிறது. நகர்ப்புறத்து வறுமையைப் ஆசிய ஆபிரிக்க பற்றி அந்த அம்மையார் குறிப்பிடும் நாடுகளில் HDo போது 'மெதுவாக வருகின்ற LO
நாக்கி படை சுனாமி என வறுமையை ஒப்பிட்டு இந்த மக்கள் டிசம்பரில் இந்து சமுத்திரப்பகுதியை துளை D-(56).JPT நாசம் செய்த இராட்சத அலைக மையும் சேரிகரு ளைவிட இந்த வறுமை மோசமா யமாகிக் கொ னது எனத் தெரிவிக்கிறார். –99, IDULDITS சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு မျိုး စီး வாய் பி கிராமங்களிலிருந்து நகரங்களை ಛೀ
நோக்கி உழைப்பைத்தேடி மக்களின்
கேட்ட போது ஹென்றி கீசிஞ்ஞர் "அசையும் அனைத்தும் "எனத் தாமதமின்றிப் பதிலளித்தார், அசை ந்து கொண்டிருந்த கம்பூச்சிய மக் களை அசையாது இருக்குமாறு லட்சக் கணக்கானோரை நிரந்தரமா கவே முடமாக்கி அசையாமற் செய்த பெருமை அமெரிக்க ஆட்சி யாளருக்கே உரியது. அந்த அமெரி க்க கொலை வெறித்தாண்டவம் பற்றி முதலாளித்துவ ஊடகங்களோ அல் லது மக்களுக்காக கண்ணிர் வடிப்ப வர்களோ வாய்திறப்பதில்லை. ஆனால் பொல்பொட் ஆட்சிக்காலத் தில் நடைபெற்றவை பற்றியே ஊதிப் பெருப்பித்து வரலாறு காணாத கொலைகள் என வர்ணித்து ஏதா
னத்தும் அமெரிக்க
வது ஒரு மணன் லையும் படம் பே கொள்வர். இது ரிகை தர்மம்,
புதிய இராஜா Gg,T6OO (ELT 6Š யார் பதவி ஏற்ற ஹென்றி கீசிஞ் களுக்கு பெரு ஊடகங்கள் மே அதன் பின்னணி Gilgil 5L606).IUT ஜோர்ஜ புஷ் உ யவிருக்கிறார் டுக் காட்டுகின் இத்தனைக்கும்
 
 
 
 
 

10.
னநாயகம், தாராள ம், தனியார்மயம் ல் என்பனவற்றின் எளும் போலித்தனங் ாகிவரும் சூழலில |மெரிக்க ஏகாதிபத் நமது எதிர்ப்புகளை ாக மாற்றி வருகிறா ல்வேறு நாடுகளில் Eg,66) (Ogles LL"
T. ங்களின் எதிர்ப்புக்க க்கு சில அரசாங் வரும் ஆதரவுப் கண்டு அமெரிக்க சினமடைந்து வருகி மயில் அமெரிக்க ளின் மாநாட்டில் அமெரிக்க வெளி பலாளர் கொண்ட றுகையில் “ஜனநா தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியில் னவா என்பதைக் வேண்டிய தேவை எனக் கூறினார். சில தென்னமெரி அமெரிக்க எதிர்ப்பு ருவதை அந் நாடுக ங்கள் ஊக்குவித்து கும். மேற்படி கூற் கொடுத்தாற் போல் ஜனாதிபதி ஹிய அதே மாநாட்டில் போது "கண்காணி து தெரிவு செய்ய F, -9J FITEJ9, E.J56061T காவையே ஜனநா Ig,Girl as, 60org, T 60ofileġ, g, ாக் கூறியுள்ளார். பின் மூலம் உலகை து ஒற்றைக் குடை ண்டு வந்து உலக த நிலை நாட்டலாம் த்திய மூலஉபாயக் தும் நிறைவேற மாட் களின் மீள் எழுச்சி ாஷலிசப் பாதையில் ச்சி பெற்று வருவ மரிக்கக் ஆதிக்கம் கவே இருந்து விடச்
தத்தால் ஆபிரிக்கா, ன் அமெரிக்க நாடு ா உருவாக்கியுள்ள மகா நாட்டிற்கான
அனான் தெரிவித்
ால் கிராமப்புற மக் ாசமாகப் பாதிக்கப்
விவசாயத்துறை
லத்தீன் அமெரிக்க கணிக்கப்படுகிறதன் கள் நகரங்களை யெடுக்கின்றனர். நகரங்களில் சேரி குகின்றனர். வறு நம் இன்று உலகம ண்டு வருகின்றது. ல ஆகோ ஓகோ க்க வரவேற்போர் ற்றி என்ன கூறப்
7 Gj டை ஒட்டுக் குவிய ட்டுக் காண்பித்துக் முதலாளிய பத்தி அமெரிக்காவின் g, Glagu Jeunt 6MTITTS, றைஸ் அம்மை போது மேற் கூறிய நரின் பொன்மொழி ளவு பிரசாரத்தை கொண்டிருந்தன. என்ன? இரண்டா பதவியேற்றிருக்கும் கிற்கு என்ன செய் என்பதைக் கோடிட் )岛T? மத்தியில் இலங்கை
சர்வதேச நாணய
வறிய நாடுகளின் கடன் நிவார ணத்திற்காக கையிருப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தங்கத்தின் ஒரு பகுதியை விற்க வேண்டுமென்ற யோசனையை அமெரிக்க காங்கி ரஸ் பிரமுகர் ஒருவரும் புஷ் நிர்வா கமும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. காங்கிரசின் பொருளாதார கமிட்டி யின் தலைவரான ஜிம் சாக்ஸ்ரன் ஐ.எம்.எவ் தங்கத்தை விற்கும் திட்ட த்தை அமெரிக்க காங்கிரசும், ஜனா திபதி புஷ்சும் எதிர்ப்பதாக உறுதிபடக் கூறியுள்ளார்.
வறுமையை முடிவுக்கு ெ வருவதற்கு சகலருக்கும் ஒரே மாதி ரியான தீர்வாக சந்தைப் பொருளா தார முறைமையை முன்வைப்பது "போலியான நம்பிக்கை யென உலக அங்கிலிக்கத் தேவாலயத்தின் கன்ரபரி அர்ச் பிஷப்பான றொவான் விலியம் கூறுகிறார்.
மற்றவர்களுடைய உரிமைகளை மறுக்கும் தற்போதைய உலகப் பொருளாதாரமானது குழந்தை களை மரணத்தின் பிடியில் விட்டு விடுகிறது மட்டுமல்லாது நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களை வறிய வர்களாக்குகிறதென பிரிட்டனின் கிறிஸ்த்தவ உதவி யென்ற நன் கொடை அமைப்பின் 60வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடு
இரண்டாவது உலக யுத்த முடிவின்
0ம் ஆண்டு பூர்த்தி
இரண்டாவது உலக யுத்தத்தின் போது நான்கு கோடி மக்கள் உயிர் இழந்தனர். சோவியத் யூனியனில் இரண்டு கோடி எழுபது இலட்சம் மக்கள் உயிர்த் தியாகம் செய்தனர். நாசி ஜேர் மனியைத் தோற்கடிப்ப தின் முன்னணிப் படையாக ஸ்டா லின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் செஞ்சேனை யும் திகழ்ந்தன. இரண்டாவது உலக யுத்தம் 1945 மே மாதம் 9ம் திகதி முடிவுக்கு வந்தது. உயிர்த் தியாகங்கள் மட்டும் வெற் றிக்கு இட்டுச் செல்லாது. ஸ்டாலின் மகத்தான வழிகாட்டலின் கீழ் சோவி யத் கம்யூனிஸ்ட கட்சி யுத்தத்தை வழி நடத்தியது. சோவியத் கம்யூனி ஸ்ட் கட்சியின் மூல உபாயமும் ராணுவ தந்திரோபாயமுமே விடு தலைக்கு இட்டுச் சென்றது. அண்மையில் கிழக்கு சைபீரியாவின் யகூசியா சக்ஹா குடியரசில் நாஷி ஜேர்மனியை தோற்கடித்த 60வது வருடாந்த மே 9ம் திகதி கொண்டா ட்டங்களையொட்டி இடம் பெற்ற நிகழ்ச்சியின் போது புதிதாக வைக்கப் பட்ட ஸ்டாலின் உருவச்சிலைக்கு அரசாங்கப் பிரமுகர்களும் பல்லாயி ரக்கணக்கான மக்களும் மலர் அஞ் சலி செலுத்தினர். முன் னைய சோவியத் குடியரசுகளில் கம்யூனிஸ்ட் டுகளின் செல்வாக்கு வளர்ச்சியடை வதாக செய்திகள் வந்த வண்ணமிரு க்கின்றன. உலக மயமாக்கலுக்கு
எதிராக புதிய சக்தியொன்று வளர்
ச்சி பெறுவதையே இது குறிக்கிறது. சில மேற்குலக ஊடகங்கள் கருத்து வெளியிட்டும் வருகின்றன.
"ரசியாவின் மாபெரும் புதல்வன் ஸ்டாலினுக்கு ஒரு நினைவு ஸ்தூ பியை நிறுவியுள்ளோம். தேசத்திற் காக தன்னிடமிருந்த முழுத்திறனை யும் அன்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய ஸ்டாலின் அதற்குப் பிரதி உபகாரமாக எதையும் பெறவில்லை' என மிர்னியின் (MIRNY) நகரபிதா அனரொலி பொப்போவ் மேற்படி நிக ழ்வில் உரையாற்றும் போது கூறி
“சுதந்திர வர்த்தகம் நிவாரணியல்ல கண்ரா அங்கிலிக்கன் பேரார் சுறுகிறார்
'ஐ.எம்.எவ்வின் தங்கத்தின் விற்ப னையால் வரக்கூடிய இலாபம் ஆரம் பத்தில் நிதியத்திற்கு நிதி வழங்கிய நாடுகளுக்கும் அந்த நாடுகளின் வரி யிறுப்பாளர்களுக்குமே சென்றடைய வேண்டுமென சாக்ஸ்ரன் ஒரு அறி க்கையில் தெரிவித்தள்ளார்.
(LPFLDT35 c இடம் பெற்ற பிரசங்கத்தின் போது விலியம்ஸ் பேராயர் தெரிவித்தார். "மேற்கத்தைய அரசுகள் கூறுவது போல சுதந்திர வர்த்தக கோட்பாடா னது சகல நாடுகளுக்கும் அனை த்து தீர்வாகும் எனவும் செழிப்பைக் கொண்டு வருமெனவும் "போலி யான நம்பிக்கையை ஏற்படுத்தும்" என விலியம்ஸ் பேராயர் தெரிவி த்தார். இத்தகைய நேர்மையான குரல்கள் எந்தளவுக்கு ஏகாதிபத்திய உலகமய மாதல் பேய்களின் செவிகளில் ஏறப் போகிறது. ஆனால் மக்கள் இவ் உண்மைகளை உணர்ந்து கொள் ளும் காலம் அதிக தூரத்தில் இல் 66),
25, 2005 N
6TT.
"அவர் இறக்கும் போது அவரது சட்டைப்பைக்குள் ஒரு ரூபிள் தானும் இருக்க வில்லை. அவருக்கு வங்கிக் கணக்கு இருந்ததில்லை. வீட்டில் நல்ல தளபாடங்கள் இருந்ததில்லை' எனவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயத் தைக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஒரு கட்டத்தில் ஸ்டாலினு டைய மகனை ஜேர்மன் படை சிறை ப்பிடித்தது. ஏற்கனவே சோவியத் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட ஒன் பது ஜேர்மன் தளபதிகளை ஸ்டாலினு டைய மகனுக்கு பரிமாறிக் கொள்ளு மாறு ஜெர்மன் படைத்தரப்பிலிருந்து தகவல் அனுப்பப்பட்டது. "எனது மகன் சாதாரண படை வீரன். அவ னுக்காக ஒரு ஜேர்மன் படைத்தள பதியைத் தானும் கைதிப் பரிமாற்றம் செய்ய முடியாது' என ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பின் னர் ஸ்டாலினுடைய மகனை ஜேர் மன் படையினர் சுட்டுக்கொன்றனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்காக சோவியத் நாட்டிற்காக எதையும் இழக்கத் தயாராய் இருந்த மாபெ ரும் தோழர் ஸ்டாலின் உலக கம்யூ னிச இயக்கத்தினரால் என்றும் நினைவு கூரப்படுவார்.
க்கு "மீட்பு பணிக்காக வந்த அமெ fgg, Lucson LLSN60.Trif6oT “(3g60) 6.60) Liu” ஜே.வி.பி தலைவர் சோமவன்ச பாரா ட்டி நன்றியும் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைவருகையைத் தாம் எதிர்க்கவில்லை எனக் கூறி தமிழர்
தலைமைகள் அமெரிக்காவிற்கு முன்னால் கைகட்டி நிற்கின்றனர். என்னதான் இருந்தாலும் அமெரி க்கா அமெரிக்காதான் என உள் ஞர மனம் மகிழ்ந்தும் காணப்படு கின்றனர்.

Page 11
!,ങ്ങൺ 2005
தமிழரின்
"இந்த தமிழ்ப்புத்தாண்டில் 14 வருட ங்களுக்குப் பிறகு ரஜனி நடித்த சந்திரமுகி படமும் கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படமும் நேரடி யாகக் களத்தில் மோதுவதால்(1) ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த போட்டியில் விஜய் நடித்த சச்சின்
ற்கு மொத்தம் 600 பிரிண்ட்டு களுக்கு மேல் போட்டு ஒவ்வொரு பிரிண்ட்டுக்கும் நாளொன்றுக்கு 5 காட்சிகள் வீதம் மொத்தமாக ஒரே நாளில் 30 கோடி ரூபாய் கொள்ளை யடித்தனர்.
இந்த பகற்கொள்ளைக்கார சினிமா கும்பலுக்குப் பூரண அரசு மரியாதை
படமும் கலந்து கொள்வதால் மும் முனைப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவலும் ரசிக ர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது என்று வானொலி மற்றும் சந்தை ஏடுகள் அடங்கிய செய்தி ஊடகக் கும்பல் தமிழ் சினிமா கழிசடைகளு க்குப் பரிவட்டம் கட்டும் வேலையில் மும்முரமாக இறங்கி விட்டன.
"தியேட்டர்களில் திருவிழாக்கோலம் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் 9, L e sa Gius II e su til 5, IT IT வளைவு பாவபிஷேகம் தேங்காய் உடைப்பு பட்டாக வெடிப்பு அதி காலை 4 மணி காட்சியில் ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தால் ரகளை
தமிழ்நாட்டில் ரஜனியின் சந்திரமுகி "கட் அவுட்" டுக்குப் பாலாபிஷே கம் செய்யும் பிழைப்புவாத ரசிகர் এ9, 6া
கல்விச்சு என்று தமிழகத்தையே தங்களின் திறந்தவெளி கழிப்பிடமா க்கி நாறடித்தது. தமிழ் சினிமா ரசி கர்கள் என்ற பொறுக்கிகள் கூட்டம் மத்தை தடவிவிட்டு பணத்தை பறி து ஓடும் வழிப்பறி திருடர்கள் போல் உருவாக்கி படத்தை ரிஸ் செய்து பணத்தைச் சுருட்டி பது தமிழ் சினிமாவின் படைப்பாளி கள் முதலாளிகள் கூட்டம்
தமிழ்ப் புத்தாண்டு ரிலீஸ்' என்று 30 ரூபாய் டிக்கெட்டை 50 ரூபாய் ஆக உயர்த்தியதோடு, அதையும் 500 ரூபாய் வரை பிளாக் டிக்கெட் டாக விற்று ஒரு காட்சியில் ஒரு லட்சம் ரூபாய் வரை சுருட்டி வர லாறு காணாத வசூல் மழையில் நனைந்தனர். ரஜினி, கமல், விஜய் நன்று நடிகர்களின் படத்தி
Safironic
கொலைகள் தமிழ் மீதா? தமிழன் மீதா? எமக்கு தெரியும் உமக்கும் தெரியும்
உதிரம் கொதிக்க
வேகம் குறைந்தது.
நாம் நீங்களாகி விடுவோம் நாம் உணர்வுள்ளோர் நாம் உணர்வுள்ளோர்.
அத்தியாங்கள். வானில் எறியப்பட்ட கற்கள் பூமி நோக்கி விழும்
சந்தர்ப்பங்கள் தூரமில்லை
ஊடகம் ஊடறுந்து போனதேனோ ஊன்றுகோல்கள் தொலைந்ததேனோ
ஆனாலும் கொலைகள் பற்றி நமக்கு தெரியாது - ஏனெனில் நடிக்கத்தெரிந்தவர் நாமே!!!
உணர்வுகள் மட்டும் மரித்து போனது.
எழுத்துக்கள் மெளனம் கொண்டன - இனி வேண்டாம் ஐயகோ இனி வேண்டாம்! உண்மைகள் கூறி மடியும் வாழ்க்கை
இனியும் வேண்டாம்-1 என நாம் கூறினால்
உண்மைகளை ஊனமுற்று முறிந்து போன உங்கள் கைகளால் கொல்லமுடியாது. உங்களால் வெல்லவும் முடியாது.
இளையவர்கள் மரித்து போகவில்லை தூங்கிப் போகவுமில்லை - இவை யாருக்கும் புரியாமலுமில்லை
மீண்டுமொருமுறை ஆரம்பமாகும்
விஞ்ஞான விளக்கம் புரிந்துகொள்ளும்
அளித்து கெளரவிக்கிறார் பார்ப்பன பாசிச ஜெயலலிதா சினிமா படப்பிடிப்புக் கட்டணம் கேளி க்கை வரி மற்றும் திருட்டு விசிடி இவற்றின் மரணப் பிடியிலிருந்து தமிழ் சினிமாவை மீட்ட ஜெயலலிதா மேலும் அன்புக்கரம் நீட்டி அதை அரசு மடியில் ஏந்திக் கொண்டார். விழா விருது மற்றும் பலகோடி ரூபாய் மானியம் என்று தமிழ் சினிமாவை ஊட்டி வளர்க்கிறார். மறுபுறம் தொழிலாளர்கள் விவசாயி கள், மாணவர்கள் மற்றும் இளைஞ ர்களின் வாழ்வுரிமைக்கான போராட் டங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா, 'இப்போராட்டங் கள் தமிழகத்தின் ஒட்டு மொத்த சமுதாய நலன்களுக்கு எதிரானது
என்று கொச்சையாகக் தாக்குகி
தி
தமிழ் சினிமாவும் கதாநாயகற்க இரத்தத்தைஉறிஞ்சும் அட்
றார். ஆனால்
ஆபாச பிற்போக் வசனங்கள் நிரம் தமிழ் சினிமாவிற் இல்லாமல் பே கொடுக்கிறார்க சினிமா நடிகர்க மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் 60LDUITSTT3,6T, என்ற கூட்டு சினிமா ரசிகர்க குதிரைகள் மீது மூலம் சீரழிவு, ஆ
M மூடத்தனங்க6ை விதைத்து, அமே
அறுவடை செய காணாத வசூல்
" கிறது.
இ இதில், சகல ஓ
கட்சிகளின் பிரபல கூட்டு போலீசு உயர் மட்ட அதி தங்கள் பினாமிக நடிகர்களின் தின் g) rif 60)LDig,60).6 IT 60au றார்கள். காங்கிரசுக் கட்சி ச்சி அடைக்கல யின் தற்போதை ரகுபதி. அ.தி.மு.க ராசன் ஆகியோர் இயக்கும் ரகசிய ர்கள். தமிழ் சினி போட்ட பல ஆயி மதிப்பு கொண்ட னத்தையே மிரட்டு த்தவர்கள். பிரபல நடிகர்களி பைனான்ஸ் வழங் ளின் கால் ஷிட்க கையில் வைத்திரு மூலம் தமிழகம் மு குகளை நடத்துவ ளது சினிமா சாம் விரிந்திருக்கிறது. உள்ளுர் ரவுடி ( அதிகார வர்க்க கு தாதாக்களின் து 2 LGTGITT “GES, GOTLe6d Els,606TL 060TTL5 குத்தகைக்கு எடு 2. Lífl6OLDj, g, Tg, GE வர்க்கத் துறைகள் டியே நடக்கிறது. இந்த கொள்ளை ef6cf) LDT L6) ČILI | ளிகள் என்ற பெய பண்பாட்டையும் . பரியத்தையும் சீரழி
தமிழர்களின் பணி
அதன் தொண்மை விடக் கட்சிகள்தா g-60)L39,6ffl6öT 6Silg; 6). வலனாகத் திகழ்கி
ரான வைகோவின்
'60. முக்கிய
ஜே.வரிUதவை 9ம் பக்க தொட ஈராக்கிற்கும் ஆப்க எதிராக யுத்தம் நட ஜே.வி.பி புகழ்பாடு ரிக்கா உலகின் பல் ஜனநாயக ஆட்சிக ஜே.வி.பியினருக்கு விடுதலைப் புலிகள் ஜனநாயக உரிமை மீறியுள்ளனர் என்ப எதுவித மயக்கமும் றாயினும் எல்.ரி.ரி. மைப்பு அல்லது இ கான தீர்வு தொடர் பேசாவிடில் எவ்வித ஏற்படப் போவதில்ை எனவே தமிழ், முளி ளவர்கள் தொடர்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

11
து
SM5 un டைகள்
த இரட்டை அர்த்த
பி வழியும் கழிசடை |
கு சூடு சொரணை ாலீசு பாதுகாப்பு ft. ள் இயக்குநர்கள் முதலாளிகளான திரையரங்கு உரி விநியோகஸ்தர்கள் களவாணி கும்பல் ள் என்ற இலவச ரறி திரைப்படங்கள் பாசம், பிற்போக்கு ா தமிழகம் முழுக்க Tg, 6Sil6O)6ITğ-g:6O)6u) கிறது. வரலாறு மழையில் திளைக்
ட்டுப் பொறுக்கிக் தலைவர்கள் பலர் அதிகாரிகள், அரசு காரிகள் சகலரும் ள் மூலம் பிரபல ரைப்பட விநியோக ளைத்துப் போடுகி
யைச் சேர்ந்த திரு ாஜ் தி.மு.க கட்சி ய மத்திய மந்திரி வின் சசிகலா நட தமிழ் சினிமாவை தாதாக்கள்! இவ DIT 66ů GNU, ITL '60NL
ரம் கோடி ரூபாய் |
ஏவிஎம் நிறுவ
ம் வல்லமை படை
lன் படங்களுக்கு குவது அந்நடிகர்க ளை மொத்தமாக நப்பது பினாமிகள் ழுக்க திரையரங் து வரை இவர்க ராஜ்ஜியம் பரந்து
கும்பலும் போலீசு நம்பல்களும் இந்த நிரையரங்குகளில் * LITTBBIE I go fluo 9,6 GALILLuftig, Gísl6Ö க்கின்றனர். இந்த பாலீசு அதிகார ரில் பெரும் போட்
க் கூட்டம் தான் ாளிகள் முதலா ரில் தமிழகத்தின் குத்தறிவு பாரம் க்கிறது. பாடு நாகரீகம் பற்றி பேசும் திரா ன் சினிமா கழி TELDIT601 LITgJort ன்றன. மறத்தமழ ம.தி.மு.க கட்சி என் தானு மிகப் D/Cité05. f母á。 ானிஸ்தா னுக்கு த்திவரும் புஷ்சை கின்றனர். அமெ வேறு நாடுகளில் ளைக் கவிழ்த்தது தெரியாதா?
மனித உரிமை, என்பனவற்றை தில் எங்களுக்கு இல்லை. எவ்வா பினருடன் புனர னப்பிரச்சினைக் பாக நேரடியாகப் முன்னேற்றமும்
)ᏛᏁ) . லீம் ஏன் சிங்க க எதுவித இரக்
στο μοίρα ή ά ώρα,
பேரம்)
0 ബി. ർമ്മ. ബ്
வெளிப்பகுதி தமக்கென்றும் பங்கிட்டர்கள்
ബി
மன்னன் கீழ் விளைந்து தமதென்றும்
மேல் விளைந்த நமதென்றும் பங்கிட்டர்கள். நாடக அரங்கொர அமைத்தோ முன்வரிசை ஆகங்கள் தமக்கென்றும்
பின்வரிசை ஆசாங்கள் தமக்கென்றும்
A. A
GEAG — ოტტერნეტ- αναπαραση 2 ബത് ീ ബി. മീ.), ளெல்லா இடத்தும் உங்களுக்கே சுடடிய பங்கு
സ്കി ബ്
என்று எங்களைக் கன்டித்தர்கள் െ ബ
வற்புறுத்தக் கூறினோம்
βυρση βραήμ πρό βραβία θανώς βαλσαρς
என்று சொல்லப் போர்கள்
நீன்ட பேச்சுவர்த்தகளின் பின் மீண்டு
நல்ல தீர்வுகளை வென்றதா?
ള്ളതിരി
0ff് മി (L.)
* cm・77cm。
விதை உமக்கென்றும்
வெளிப்பகுதி தமக்கென்றும்
േ 1) )
மகன் கீழே விளைவது உமக்கென்றும்
மேலே விளைவது தமக்கெரம்
எல்லா முன்வரிசைகளும் உமக்கென்றும்
பின்வரிசைகள் மட்டுமே தமக்கென்றும்
கொள்ளச் செய்துவிட்டோம்'
േ
தருவத் தெரதம்
") : 1്) ബൃ என்று தர்ைகள் அத்துக் கொண்டர்
பெரும் சினிமா தயாரிப்பாளர் கழி சடை சினிமாக்களை தமிழில் பிர ம்மாண்டமாக எடுப்பதிலும் விளம்பரம் செய்வதிலும் புகழ் பெற்றவர். தனியார்மயம் தாராளமயத் தின் கீழ் சந்தை வெறி பிடித்து அலையும் ஏகா திபத்திய நிறுவனங்கள் சினி மாவை விட வேகமாக நடிகர்கள் நடிகை களை மக்களிடம் விற்கின்றன. சினிமா விளம்பரம் என்ற பெயரில் ஆபாச - சீரழிவுகளை மக்களி டம் கொண்டு சென்று நுகர்வுவெ றியைப்பரப்பி சந்தைகளை ஆக்கிர மிக்கின்றன. இதன் மூலம் நடிகர்களை தமிழ ர்களின் படுக்கையறைக்கு அழை த்து வரும் வேலையை பன்னாட்டு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவ னங்களின் நுகர்பொருட்களை தமி கமுமற்ற முறையில் அவர்களின் சுனாமிப் பரிதாப நிலையை நீங்கள் உதாசீனம் செய்துள்ளீர்கள். புலிகள் மீதுள்ள உங்களின் வெறுப் பானது உங்களை தமிழ்விரோதபேரி வாத நிலைக்குத் தள்ளியுள்ளது. ஜே.வி.பி யினரின் நிலைப்பாடு பற்றி சகலருக்கும் தெரியும். ஆனால் நீங் கள் உலக ஏகாதிபத்தியத்தின் தலைமை நாட்டுடன் கூடிக்குலாவ முன் வந்தமை பயங்கரமானது பரி தாபகரமானது. நீங்கள் பாராளும என்ற ஜனநாயகத்தை ஏற்ற முதலா
வது புரட்சிகர கட்சியென்றும் கலப்பு
பொருளாதாரத்தை ஏற்றகட்சியென் றும் பெருமையுடன் கூறி புஷ்சின் ஆசியை வேண்டி நிற்பது தான் மிகக் கேலிக்கும் பரிதாபத்திற்குரிய தாகும்.
ழர்களின் gou அறையில் விற் கும் வேலையை நடிகர்களும் செய்கி ன்றனர். ஊடகங்களில் ஏற்றி இவர் களை சுமந்து வரும் முக்கிய வேலையை கருணாநிதியின் குடும்ப நிறுவனங்கள் செய்கின்றன. தமிழ்ப் புத்தாண்டில் தங்களது ரசிகர் களுக்கு, சினிமா கழிசடைகளின் பன்சிங்ங் டயலாக்கு இது தான்! சொந்த மனைவியைக் கூட்டிக் கொடுங்கள் சொந்த நாட்டை காட் டிக் கொடுங்கள் இதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்
ö6f? Gongu LUGO நன்றி புதிய ஜனநாயகம் (தமிழ் நாடு)
மே 2005 இதழ்
புரட்சியென்றால் சமூக மாற்றம் அது சமுதாயத்தை நல்ல நிலைக்கு இட் டுச் செல்வதாகும். அது எந்த விதத் திலும் ஜனநாயகத்திற்கு முரண்பட்ட 956Ꮩ)6Ꮩ) . 1971 பின்பு 1989-90 காலப்பகுதியில் நீங்கள் நடாத்திய அராஜகம், பயங்கர வாதம், இலக்கற்ற வன்முறையால் புரட்சிபற்றி குழம்பிப் போயுள்ளிர்கள் ஜே.வி.பி அதன் நிஜத்தை மாற்று வதென்பது உங்களின் பிரச்சினை ஆனால் அதற்காக உலகின் பிர தான ஆக்கிரமிப்பாள நாட்டை உள் நாட்டு விவகாரங்களில் ஈடுபட அழை ப்பது ஆபத்தானது நேர்மையான தொழிற்சங்கவாதிகளும் கிராமப்புற ஏழைகள் இளைஞர்கள் ஏகாதிபதி தியத்தின் கைப்பொம்மையாக ஜேவிபி மாறுவதை எதிர்த்துக்கிளம்
---

Page 12
SLS S SSSCSCSS S 0S S S
REGISTEREDASA.NEWSPAPERNSRI LANKA
පූදිය පුම්
சுற்று12 ്യത്തൺ 2005
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக வும் மீளமைப்பிற்காகவும் பொதுக்க ட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான உடன்பாட்டில் அரசாங்கமும் விடுத லைப் புலிகள் இயக்கமும் கையெழு த்திட்டமை வரவேற்கத்தக்கது. இப் பொதுக்கட்டமைப்பைக் கொண்டு வருவதில் ஜே. வி. பி. யின் எதிர்ப்பும் மிரட்டலும் இருந்து வந்தது. ஜாதிக ஹெல உறுமயவின் உண்ணாவிர தப் போராட்டம் ஒரு புறத்தில் இரு ந்து வந்தது. பெளத்த மத பீடங்க ளின் மகாநாயக்கர்கள் மறுபுறமாக வற்புறுத்தல்கள் செய்தனர். இந் தியா மனமின்றி நடந்து கொண்டது டன் எதிர்ப்புகளுக்குப் பின்னாலும் நிற்கச்செய்தது. இத்தனையையும் கடந்து தீவிர பேரினவாதப் பிரசாரங் கள் மத்தியில் ஜனாதிபதி பொதுக்க ட்டமைப்பை கொண்டு வந்துள்ளமை துணிச்சலான நடவடிக்கை என்ப தில் ஐயமில்லை. அதேவேளை பொதுக்கட்டமைப்பு வரைவு பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது பாராளுமன்றத்திலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியேறியமை என்பது கோழைத்தனமானதாகும். அவர் பேரினவாதிகளுக்கு இணங் கிப்போய்விட்டார் என்பது மட்டுமல்ல அவரின் பேரினவாத நிலைப்பாடும் நன்கு அம்பலமாகியுள்ளது. அவர் ஜே.வி.பி யின் உதவியுடன் ஜனா திபதியாகும் கனவில் இருப்பதும் பகிர ங்கமாகியுள்ளது. அத்துடன் அமை ச்சர் ரட்னசிறி விக்கிரமநாயக்க போன்றோரின் எதிர்நிலை அநாகரி கமானதாகவே காணப்பட்டது.
அதேவேளை பொதுக்கட்டமைப்பு
சேது சமுத்திரம்
1ம் பக்கம் தொடர்ச்சி. எவ்வித எதிர்ப்புக்குரலும் எழவில்லை என்பது புரியவில்லை. தனக்கு மூக் குப்போனாலும் எதிரிக்கு சகுன பபிழை வந்தால் நல்லதே என்ற நிலை யில் இருந்து வருகிறார்களோ தெரி யவில்லை. அவ்வாறே அரசாங்கப் பக்கத்திலிருந்தோ அல்லது போலித் தன நாட்டுப் பற்றாளர் எனக் கூடக் குரல் எழுப்புவோரிடமிருந்தோ எவ் வித எதிர்ப்பும் வெளிவரவில்லை. ஆனால் சேது கால்வாய்த் திட்ட த்தின் அபாயம் பற்றி மக்கள் விழிப் படைவது அவசியமானதாகும். அத ற்கு தமது எதிர்ப்பையும் கண்ட னத்தையும் வெளிப்படுத்தல் வேணன் டும். அதேவேளை இலங்கை இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என் பதை இந்திய வெளியுறவு அமைச் טQ\b טועותstוbס6ופ (bו\& (ז חנוס_\(ע (ו-ט ங்கை விஜயத்தின் போது வெளிப்படு த்தினார். இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம் எளிதில் புரியக் கூடியதே யாகும். 1987ல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் அதன் கீழான “சமாதான படை” வரவையும் அதன் மூலம் ஏற்பட்ட துயர நிகழ்வுகளையும் விளங்கிக் கொண்ட எவரும் தற்போதைய வரைவில் உள்ள ஒப்பந்தத்தின் பார தூரத் தன்மையின் அபாயத்தைப் புரிந்து கொள்வார்கள். இத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலமும் இந்திய மேலா திக்கப்பிடி இலங்கையை இறுக்கிக் கொள்ளும் அதே வேளை தமிழ வெளியிடுபவர் இதம்பையா இல.
வெகுஜன அரசியல் மாதப்
1
East 2
LIAAEWSDa.
Putihiya Poomi
சுழற்சி 8
--سمبر p6AD12|"66||601
வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்ட போது சு.கட்சியின் சிரே ஷட அமைச்சர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது டன் ஐ. தே. கட்சி அதன் அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் இதனை ஆதரித்தமையும் வரவேற்கத்தக்க தாகும். பல முட்டுக்கட்டைகள் எதிர்ப்புகள், தயக்கங்களுக்கு மத்தியில் ஜனா திபதி சந்திரிகா பொதுக்கட்டமை ப்பை ஏற்படுத்தியது போன்று முட ங் கிப் போயிருக்கும் சமாதான நடவடிக்கைகளை தொடரவும், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் உறுதியான நடவ டிக்கைகளை முன்னெடுக்க வேண் டும். இதில் தற்போதைய துணிவை ஜனாதிபதி காட்ட வேண்டும். இந்நிலைமையில் தமிழ்த் தரப்பினர் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். பொதுக் கட்டமைப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டபோது ஜே. வி. பி க்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து தமிழீழம் வாழ்கவென்றும் பொதுக்கட்டமை ப்பின் மூலம் தமிழீழத்திற்கான அடிப் படையை பெற்றுக் கொண்டுள்ளதா கவும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு எம். பிக்கள் சிலர் பாராளுமன்றத்தில் கோஷமிட்டுள்ளனர். இது ஆரோக் கியமான விடயமல்ல. இது பேரின வாத நெருப்பிற்கு எண்ணெய் ஊற்று வதாகவே இருக்கும். 1956 பூரீ எதி ர்ப்பால் எழுந்து கலவரத்திற்கு தமிழ ரசு கட்சி செய்த பங்களிப்பு போன்ற தவறான நடவடிக்கைகளில் தமிழ்த் தரப்பினர் இறங்காமல் இருப்பதே மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் முறியடிக்கப் படும் அபாயத்தை எதிர்நோக்கும். இவ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந் தால் தென்னாசியப் பிராந்தியம் முழு வதற்கும் ஒரு முன் மாதிரியாகக் கொள்ளப்பட்டு அயல் நாடுகள் மீதான இந்திய மேலாதிக்கம் தனது ஆதிக்கக் கரங்களை நீட்டிக் கொள் ளும், இலங்கை தனது இறைமை சுதந்திரம் சுயாதிபத்தியத்தை இழப் பதுடன் பொருளாதார அரசியல் பண்பாட்டுத்துறைகளில் மட்டுமன்றி ராணுவ ரீதியிலும் இந்திய மேலாதி க்கத்தின் ஆணைக் கோலுக்கு அட ங்கிக் கொள்ளும் ஒரு நாடாக மாற் றமடைந்து கொள்ளவே செய்யும். இது பற்றி நாட்டின் இறமை சுதந் திரம் நாட்டுப்பற்று பற்றி வாய்கிழியப் பேசிவரும் ஜே. வி. பி. ஜாதிக ஹெல உறுமய மற்றும் பெளத்த சிங்களப் பேரினவாதிகள் என்ன கூறப்போகி றார்கள். அவர்கள் ஏற்கனவே இந் திய மேலாதிக்கக் கரங்களுக்குள் இலகுவாகவே சென்றடைந்து விட் டதனால் மெளன அங்கீகாரம் வழங் கவே செய்வர். இந்த இலங்கை இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப் பந்தத்தை எதிர்த்து எத்தகைய எதி ர்ப்புக்குரல் எழுப்பப்படப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதில் தென் னிலங்கைப் பேரினவாதிகளும் ஊடக ங்களும் இறைமை சுதந்திரம் போனாலும் பரவாயில்லை புலிகளு க்கு எதிராக அமைந்தால் திருப்தி என்ற நிலையில் தான் இருந்து வரு கிறார்கள் 47, 3 மடி கொழும்பு
S S S S S S S S SMSSSS
விவேகமானதாகு சரியான உறுதி ட்டை எடுத்தா6 யாக இருக்கும் அ ங்களையும் சந்த களையும் தூக்கி ப்பிரச்சினைக்கு காண முடியும் எ சந்திரிகா இச் ச உணர வேண்டு அத்துடன் பொ ஏற்படுத்தியது மட பட்ட மக்களுக்கு வாழ்வும் அளிக் ஊழல் மோசடிக யல் லாபங்களுக் க்கட்டமைப்பு இ "உதவி வழங்கு உள்ளார்ந்த மை ல்களை முன்னெ பொதுக்கட்டமை கூடாது. அதே ே இந்நிலையிலேயே பானியத் திட்டத்து வியுடனும் மேல் மின் திட்டம் உரு கின்றது. இதன் சங்கள் பற்றி நாம் ர்ச்சியாக வற்புறு: இத்திட்டத்தின் தின் முக்கிய பிரே கெல்லையிலும் அ. ளிலும் வர்க்க இ பாதிப்புகள் இடம் மக்களின் வாழ்வி ளுக்கு உள்ளா மேலும் இது போ மலையகத் தமிழ் தின் இருப்பும் எ; றுத்தலுக்கு ஆள பரவவே செய்யும். ഞr.jpg| ഗുഞ്ഞു மலைத்திட்டத்திற் கள் இயக்கம் ! வெகுஜனப் போர த்தி வருகின்றை கதாகும். தெடல் LD&E, 3,6061TULLD 96 ஜனப் போராட்ட மலை நீர் மின் தி Lğı Glgul JULI (866 மேற்குறித்த மூன் கள் எதிர்ப்புகளை டுத்துவது என்பது பொறுத்து வடக் மக்களுக்கு அப்ட் எதிர் கால அ கொண்டு வரப்ே மக்களுக்கு எதி மரணக்குழிகள போகின்றன. இ நிறுத்த பரந்துபட கங்களும் எழுச்சி னவையாகும்.
சென்றல் சுப்பர் மார்க்கட் ெ
 
 
 
 
 
 
 
 
 
 

யதறி
2
எரிபொருள்களுக்கு தொடர்ந்து விலை ஏற்றாதே !
அ அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறை !
வாழ்க்கைச் செலவுக்கேற்ற சம்பள உயர்வு வழங்கு
 ைதொழிலாளர் விவசாயிகள் புத்திஜீவிகளை நசுக்காதே
தாராளமயம் தனியார்மயம் உலகமயமாதலை தடுத்து நிறுத்து
ம். யான நிலைப்பா ல் முட்டுக்கட்டை ரசியல் சம்பிரதாய iப்பவாதப் போக்கு எறிந்துவிட்டு இன அரசியல் தீர்வு ன்பதை ஜனாதிபதி ஈந்தர்ப்பத்திலாவது
o, துக்கட்டமைப்பை ட்டுமன்றி பாதிக்கப் நிவாரணமும் மறு கப்பட வேண்டும். ள் குறுகிய அரசி கு அப்பால் பொது யங்க வேண்டும். நம் நாடுகளின்’ றமுக நிகழ்ச்சி நிர டுக்கும் வகையில் பானது பயன்படக் வளை சில முஸ்லீம்
மலையகத்தில் யப்
டனும் கடன் உத
கொத்மலை நீர் வாக்கப்பட்டு வரு அழிவுகரமான அம் ஏற்கனவே தொட த்தி வந்துள்ளோம். மூலம் மலையகத் தசமான தலவாக் தன் சுற்றுப்புறங்க னத்துவ சூழலியல்
பெற்று மலையக பல் கேள்விக்குறிக க்கப்படும். மேன் என்றதிட்டங்களால் த் தேசிய இனத் நிர்காலமும் அச்சு க்கப்படும்அபாயம் இவற்றை முன்னு த்தில் மேல் கொத் கு எதிரான மக் ல்வேறு எதிர்ப்பு
கட்சிகளிடமிருந்து பொதுக்கட்ட மைப்பு பற்றி அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களது கோரிக்கையின் முக்கிய அம்சம் தனித்தரப்பாக முஸ்லிம்கள் சார்பாக பொதுக் கட்டமைப்பில் ஒப்பமிட்டிருக்க தமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவி ல்லை என்பதேயாகும். பொதுக்கட்ட மைப்பு ஆவணத்தில் முஸ்லிம் மக்க ளுக்கான பிரதிநித்துவம் வழங்கப் பட்டிருக்கிறது. எனவே சில முஸ்லீம் கட்சிகள் கிளப்பும் பிரச்சினை ஏற்க னவே விவாதத்தில் இருந்து வரும
தனித்தரப்பு என்ற விடயத்தையே யாகும். இது முற்றிலும் அரசியல் பிரச்சினையும் அங்கீகாரம் பற்றியது மாகும். ஆனால் பொதுக்கட்டமைப்பு சுனாமிப் பேரழிவிற்கான மறுவாழ் வுக்குரியதே யாகும். இதில் குழப் பத்தை ஏற்படுத்துவது பேரினவாதி களுக்கே உதவக் கூடியதாகும். என்பதை முஸ்லிம் தலைமைகள் உணர்ந்து பொதுக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பை வழங்குவதே நியாயமானதாகும்.
tDaðraðrirf
Giror LDGOGDula,
அகதிகளின் எதிர்காலம்?
1995 ஆம் ஆண்டளவில் கிளிநொ ச்சிப்பகுதியிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மண் னார் பகுதியில் அகதிகளாக இருந்து வரும் மலையகத்தமிழ்க் குடும்பங்க ளின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது. இவ்வாறு 154 குடும்பங் கள் இருப்பதாக அறிக்கை செய்யப் பட்டுள்ளது. அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப் பட்டுள்ளன. அவர்களை மீண்டும் கிளிநொச்சிக்கு போகும்படி அரசா ங்க அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவர்களுக்கு மன்னாரில் நிரந்தர வசிப்பிடங்களை ஏற்படுத்திக் கொடு ப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற் GlgfrestelrüLIL6ýleó60)60. அவர்களை மன்னாரிலிருந்து வெளி யேற்றி விடவேண்டும் என்பதில் சில அரசாங்க அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் மும்முரமாக இருப்பதா கத் தெரிகிறது. அவர்கள் இடம்பெயர்வதற்கு முன் பிருந்த கிளிநொச்சி பகுதிக்கே செல்ல வேண்டும் என வற்புறுத் தப்படுகிறார்கள். ஆனால் கிளிநொச் சுனாமிப் பொதுக்கட்டமை. 1ம் பக்க தொடர்ச்சி. நடைமுறைகள் பல் வேறு சவால் களைத் தாண்டிச் செல்ல வேண்டியு ள்ளது. சம்மந்தப்பட்ட இரு தரப்பின ருக்கும் உள்நோக்கங்களும் திட்ட ங்களும் இருக்கவே செய்யும். அவ் வாறே இவற்றை நடை முறைப்படுத் தும் உயர் அதிகாரிகள் தொட்டு கீழ் நிலை அதிகாரிகள் வரை இவ் நிவாரண, புனரமைப்பு, புனர்வாழ்வு நிதியை சுயநல அடிப்படையில் துஷ் பிரயோகம் செய்யவும் கூடும். இவற் றின் மூலம் சுனாமி அழிவு மீட்புக் கான இந் நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையாமல் போய் விடக்கூடும் ஏற்கனவே அரசாங்கம்,
சிப்பகுதிக்கு சென்று வசிப்பதற்குரிய ஏற்பாடுகள் எதுவும் அங்கு நடை பெறுவதாகவும் தெரியவில்லை. அவ ர்களை கிளிநொச்சிப் பகுதிக்கு அழைத்து கொள்வதற்கு அக்கறை காட்டப்படுவதாகவும் தெரியவில்லை. கிளிநொச்சிக்கு சென்று உறவினர் களின் வீடுகளில் தங்கினால் அவர்க ளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் பின்னர் எங்காவது நிரந்தரமாக தங் குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்ற வாக்குறுதிகளை சிலர் கொடு த்தாலும் அதற்கு உத்தரவாதம் இல் லாத நிலையே காணப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து மன்னாரில் தங்குவதை அப்பிரதேசத்தின் சில அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. அதனாலேயே அவர்களுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டு அவர் களை அங்கிருந்து வெளியேற்ற நட வடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. இது எத்தகைய நியா யத்திற்கு உட்பட்டது என இம் மக் களிடையே கேள்வியும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது எதிர்காலம் பற்றிய அச்சத்துடனேயே இம் மலையக அகதி நிலை மக்கள் இருந்து வருகிறார்கள். அரசு சார்பற்ற நிறுவனங்கள், அதி காரிகள் முதல் தொண்டர்கள் வரை நடாத்திய தில்லு முல்லுகள் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு முறைப்பாடுகளுடன் இருந்து வருகி றார்கள். எனவே ஆறு மாதகாலமாகப் பல் வேறு எதிர்ப்புக்கள் சவால்கள் இழு த்தடிப்புக்கள் என்பனவற்றுக்குப் பின் நடைமுறைக்கு வந்துள்ள சுனாமி அழிவுக்குரிய மீள் கட்டுமான மறு வாழ்வுக்கான பொதுக்கட்டமைப்பு உரியவாறு தடங்கலின்றி பாகுபாடு புறக்கணிப்புகளுக்கு அப்பால் வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் அனைவருக்கும் சென்ற டைய வேண்டும் என்பதே மிக அவ சியமானதும் முக்கியமானதாகும்.
ாட்டங்களை நடா வரவேற்கத் தக் ഴ്ച സ്ത്ര \n\ങ്ക னிதிரட்டிய வெகு ந்தால் மேல்கொத் ட்டத்தைக் கைவி For (b.
று விடயங்கள் மக் மீறி நடைமுறைப்ப எமது நாட்டைப் கிழக்கு மலையக ரதேசங்களுக்கும் பாயங்களையே ாகின்றன. இவை ாக வெட்டப்படும் கவே அமையப் வற்றைத் தடுத்து ட மக்கள் இயக் களுமே அவசியமா
ாழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சி.பெரரோ மாவத்தை கொழும்பு 13
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வெண்றெடுப்போம் ! அழிவ நிறைந்த போலியான அபிவிருத்தி திட்டங்களை நிராகரிப்போம் ! ஏகாதிபத்திய உலகமயமாதலை எதிர்ப்போம் !
புரட்சிகரப் பாதையில் அணிதிரள்வோம் !