கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.08

Page 1
  

Page 2
ഉങ്കബ് 2005
கொழும்பு செட்டியார் தெரு நகைக் கடைகளில் வேலைசெய்வோருக்கு வாரமொன்றுக்கு ஒன்றரை நாள் விடுமுறை வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் கட் டளையிட்டுள்ளார். இதுபற்றி இல ங்கை நகை வியாபாரிகள் சங்கத் திற்கு 26 மே 2005 திகதியிடப்பட்ட கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், காரியாலய ஊழியர்கள் சட்டத்தின்படி ஒவ்வொரு ஊழியரும் வாராந்தம் ஒன்றைரை நாள் விடு முறைக்கு உரித்துடையவர். அந்த அடிப்படையில் கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடைகளில் வேலை செய்வோருக்கும் வாரத்திற்கு ஒன் றரை நாள் விடுமுறை வழங்க வேண் டும். இதுபற்றி தொழில் ஆணையாளர் நாயகம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கடிதம் பற்றி இலங்கை நகை வியா பாரிகள் சங்கம் நகைக்கடை உரி மையாளர்களுக்கு சரியான உண் மையான விளக்கத்தை கொடுக்க
வில்லை. அதாவது ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒன்றரை நாள் விடுமுறை வழங்க வேண்டு மென நு கூறாமல் விடுமுறை வழங்குவதை நிரூபிப்பதற்கான பதிவு களை வைத்துக் கொள்ளும்படியும் தொழில் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைக்காக வந்தால் அந்த பதிவுகளை காட்டவும் என்றே அச்ச ங்கம் நகைக்கடை உரிமையாளர் களுக்கு அறிவித்துள்ளது.
இது கடை உரிமையாளர்களைப் பிழையாக வழிநடத்துவதாகும். விடு முறை வழங்குவதற்கு பதிவுகளை மட்டும் வைத்திருப்பதல்ல. நடை முறையில் உண்மையாகவே விடு முறை வழங்க வேண்டும்.
நகைக்கடை உரிமையாளர்கள் மட் டுமன்றி அவற்றில் வேலை செய் வோரும் அவர்களுக்கு வாராந்தம் ஒன்றரைநாள் விடுமுறை இருப் பதை புரிந்து கொள்ள வேண்டும். நகைக்கடை ஊழியர்களுக்கு மட்டு மன்றி எல்லா கடை ஊழியர்களு
եiaորghւ: நகைக்கடை ஊழியர்க வாரத்திற்கு ஒன்றரை நாள் விடு
க்கும் காரியால வாராந்தம் ஒன முறை வழங்க என்றே சட்டம் தொழில் திணை
தியுள்ளது. ଗig: u'll ).unt if (ଗ); ஊழியர்களுக்கு
p Lrfl6es)LD g,LbLDIT லை. நீண்ட போ தியிலேயே கிை ப்பாக கொழும்பு டொல்பின் நலன் அதன் தலைவர் மேற்கொண்ட ெ புறுத்தல் முயற்சி த்துள்ளது. இந்த உரிமைன அனுபவிக்க வே ளின் பொறுப்பா தாமதிக்காது யாளர் நாயகத் நகைக் கடை 2 நடை முறைப்ப( க்கான விடுமு வேண்டும்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் நோ
ன் அவதிப்பட வேண்டு
தெல்லிப்பளை மாவட்ட வைத்திய சாலை யாழ் மாவட்டத்தில் பல வகை நோயாளர்களுக்கும் வைத்திய சேவை வழங்கி வந்த ஒரு முக்கிய வைத்தியசாலையாகும். விஷேடமாக மனநோயாளர்களுக்கான பிரிவையும் கொண்டு இயங்கி வந்தது. இதே வைத்தியசாலைக்கு அண்மித்த இட த்தில் புற்றுநோய் வைத்தியசாலையும் இயங்கிவந்தது. இவற்றால் இத் தெல் லிப்பளை வைத்தியசாலைப் பிரதேசம் மக்களுக்கு முக்கிய இடமாகியது. ஆனால் 90ம் ஆண்டுக்குப்பின் இவை யாவும் ராணுவ நடவடிக்கைக்கு உட் பட்டு மக்கள் துரத்தப்பட்டு ராணுவ உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெய ரில் மக்கள் நடமாட்டம் அற்ற பிரதேச மாக்கப்பட்டது. வைத்தியசாலைகளும் இடிபாடடைந்தது பாழடைந்தன.
இத்தனை வருடங்களுக்குப் பின் மேற்படி வைத்தியசாலைகள் இரண் டும் புனரமைக்கப்பட்டு நோயாளர் களுக்காகத் திறந்து வைக்கப்பட்டு ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை தொடர்ந்தும் உயர்
ராணுவ பாதுகாப்பு வலயத்தினுள் தான் இருந்து வருகிறது. அப்படியா யின் நோயாளர்கள் எவ்வாறு அவ் வைத்தியசாலைகளுக்குச் சென்று வைத்தியம் பெற முடியும். நோயா ளிகள் அங்கு செல்வதாயின் அடை யாள அட்டைகள் உடல் பரிசோ தனை பொதிகள் பொருட்கள் வாக னச் சோதனைகளுக்குப் பின்பே வைத்தியசாலைக்குச் செல்ல முடி պլն.
வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலும் சரி தங்கியிருந்து சரி சிகி ச்சை பெறுவதாயினும் சுதந்திர மாகச் செயல்பட முடியுமா? நோயா ளர்களைப் பார்க்கவும் உணவு உடை மற்றும் தேவைகளுக்காக உறவினர் சாதாரணமாக வந்து போக முடியுமா? யாவும் ராணுவக் கட்டுப்பாடு, கண்காணிப்பு என்பன மத்தியிலேயே நோயாளர்களும் அவ ர்தம் உறவினர்களும் செல்ல வேண் டும். இவ்வாறு அச்சம் பதற்றம் என் பனவற்றுடன் செல்லும் நோயாளர் களின் நோய்கள் எவ்வாறு குணம
8)DU Cup, LD) . த்த அழுத்தமு. உள்ள ஒரு நோ வக் கெடுபிடிகழு வைத்தியசாலை L|LDIT? வடபுலத்திலிருந்து ர்கள் கொழும்பு ச்சல்கள் அவலங் எனவே தெல்லிப் வைத்தியசாலை
ங்குமானால் அ
கள் குறையும் எ பார்த்தனர். அந்த ளவுக்கு நிறைவே வியாக உள்ளது தெல்லிப்பளை ை இரண்டும் நோய 600TLDT.g., Lusor LL அப்பகுதி ராணுவ வலயம் என்ற நி த்தப்படக் கூடாது பாதுகாப்பிற்காக தியர்கள் ஊழிய வைப்பது போன் θη. Π.Ε.Ι.
சேது கால்வாய்த் திட்டத்தை எதி மண்ணார் மீனவர் ஆர்ப்பாட்டப் பே
இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வரும் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பாரிய பாதிப்புகளும் அழிவுகளும் வரப்போவதைச் சுட்டிக் காட்டி அதற்கு தமது வன்மையான எதிர்ப்பை மன்னார் மீனவர்கள் தெரி வித்து வருகின்றனர். அதன் வெளி ப்பாடாக கடந்த 19ம் திகதி மன்னா ரின மீனவர் சங்கங்களின் சமாஜம் கண்டனப் பேரணி நடாத்தியது. ஆயி ரத்திற்கு மேற்பட்ட மீனவர்களும் மக் களும் கலந்து கொண்ட மேற்படி பேரணி மன்னார் செயலகத்திற்கு
மாகான கல்வியமைச் சின் நடை முறைகளுக்கு மாறாக வவுனியா மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் பரீ டகைகளை நடத்துவதற்கு மாணவர் பணம் சேகரித்துள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்
தவை ஜோசப் ஸ்டாலின் தெரிவி
E.
சென்றடைந்தது. அங்கு தங்களது பாதிப்புகளை எடுத்துக் கூறும் மக ஜரை அரசாங்க அதிபரிடம் கைய ளித்தது. சுமார் 25 ஆயிரம் மீன வர்களின் தொழிலையும் அவர்க ளது இருப்பையும் பாதித்து அழிவு க்கு உள்ளாக்கும் சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் திட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்திக் கேட்டு ள்ள மகஜர் மேலும் பல கோரிக்கை களை முன்வைத்தது.
மன்னார் மீனவர்களின் மக்களின் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
வவுனியா (தெ வ) கல்விப்பணிப்பாளர் 262500/= சே
டீ மெல்லுக்கு முறைப்பாடு செய்ய ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம் முறையான கணக்கு விதிமுறைக ளுக்குட்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பரீட்சையை நடத்துவதற்கென ஒரு மாணவரிடமிருந்து 150/= சேகரி க்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறையற்ற நிதி சேகரிப்பால் மாணவர்களும் பெற்
பற்றிய அச்சமும் முற்றிலும் நியாய பேரணியில் ஆயிர் கள் கலந்து செ அம் மாவட்டத்தி பாராளுமன்ற உ கலந்து கொண்ட கலந்து கொள்ள மக்களுக்குப் புரிய இலகுவில் புரிய Gl66cf6Ö LDGOSTGOTT மைப்பு பா.உ.கள் ர்க்கவோ பகை ர்கள் என்பதேய
றோர்களும் கடு ந்துள்ளனர். இலவ எந்த நிலைக்கு குலைந்தும் போ போன்று கல்வித்
LuTg, j, g, 656 6)
வேறு அளவுகளி கள் இடம் பெற் இதனால் பாதிக் Jвог ша, 9.6 fleet till
களது கல்வி எதிர்
 
 
 
 

ப ஊழியர்களுக்கும் iறரை நாள் விடு ப் பட வேணடும் கூறுகிறது. அதனை ாக்களம் வலியுறுத்
தரு நகைக் கடை த இவ் விடுமுறை
கிடைத்துவிடவில் ராட்டங்களுக்கு மத் டத்துள்ளது. குறி
செட்டியார் தெரு புரி சங்கத்தினதும் ஐலோகநாதனும் தாடர்ச்சியான வற் lig, EITT GESUGELL ÉAGONIL
ய நடைமுறையில் ண்டியது ஊழியர்க கும். இனி மேலும் தொழில் ஆணை
I 6omLDLLIT6Tr g, Gri டுத்தி ஊழியர்களு 1றையை வழங்க
IITGITU
DIT ? உதாரணமாக இர ம் இதய நோயும் யாளி அங்கு ராணு ருக்கு உள் ளாகி க்கு செல்ல முடி
து புற்று நோயாள வந்து படும் அலை கள் கொஞ்சமல்ல. பளை புற்று நோய் முழுமையாக இய வர்களின் அவலங் ன்றே மக்கள் எதிர் எதிர்பார்ப்பு எந்த றும் என்பதே கேள்
வைத்தியசாலைகள் பாளர்களுக்கு பூர வேண்டுமானால் வ உயர்பாதுகாப்பு லைக்குள் உட்படு ராணுவம் தனது நேயாளர்கள் வைத் j 9,60) 6MT LU6OOT LLULó று வைத்திருக்கக்
ர்த்து ரணி
முன் உணர்வும் மானதாகும். இப் க்கணக்கான மக் ாண்ட போதிலும் ற்கான ஒரே ஒரு றுப்பினர் மட்டுமே LITrt. 6) consor(3urTrt வில்லை. மன்னார் பவில்லை. ஆனால் க்கூடியது என்ன ர் மாவட்ட கூட்ட இந்தியாவைப் எதி
d, g, (86)IT LDITLILIT
ம் விசனம் அடை
சக் கல்வி நாட்டில் த் தாழ்ந்தும் சீர் ய் விட்டது. இது துறையில் குறிப் huo uLung, 6f6Ö G6.J65)
ல் ஊழல் மோசடி றே வருகின்றன. கப்படுவது சாதா ள்ளைகளும் அவர்
காலமுமே ஆகும்.
நறிக்கு நாட்டாண்மை கொருத்தால்.
என, ப், தலைவரைய பொறுததவரை நாடடின எநதபப்ரசசனை பறறியும் ஆய்வோ தீர்வோ இல்லை. இன்று அவர் முன்னாலுள்ள ஒரே பிரச்சனை சனாதிபதித் தேர்தல் மட்டுமே. இந்த நாட்டை அவலத்தில் முழுகடித்த கட்சி யூ என். பி. அமைதிக்கான வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு சிதறிடித்த கட்சியும் அது தான் ரணில் விக்கிரமசிங்ஹ அமெரிக்காவின் கைப்பாவையாகவும் இந்தியாவின் விஸ்தரிப்பு நோக்கங்களை எதிர்க்காதவராயும் நடப்பதற்கு மேலாக வேறெந்த அக்கறையுமற்ற ஒரு அரசியல் கழைக் கூத்தாடி போலவே நடந்து வருகின்றார். இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனையைத் தீர்ப்பது பற்றி எந்த விதமான ஆலோசனையையும் முன் வைக்காமல் வெறுமனே இன்றைய ஆட்சியை விமர்சிப்பதை மட்டுமே பணியாகக் கொண்டுள்ள ஒருவர் சனாதிபதியானால் அவரிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம்? சனாதிபதிப் பதவிக்காக காட்டுகிற அக்கறையை எந்த அரசியற் பிரச்சனை பற்றியும் காட்டாத ஒருவரது பதவி வெறிக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பங்காளிகளவார்களா?
GERDIGO Ter
ஈ.பி.ஆர்.எல்.எவ் -பத்மநாதபா என்ற பேரில் இயங்குகிற ஒரு குழுவினர் இப்போது தீவிரமாக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களது 'கண்ணோட்டம்” என்கிற பத்திரிகையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என்று சொல்லக் கூடிய தமிழ்த் தேசியவாதிகள் பலருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ராஜிவ் காந்திக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதே இயக்கத்தால் கொல்லப்பட்டவர்க ளுக்கு யார் அஞ்சலி செலுத்துவது? அத்துடன் சிவராமின் கொலைக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது அஞ்சலிகள் போக விடுதலைப் புலிகளை விமர்சி ப்பதை விட்டால் இந்தக் குழுவினருக்கு அரசியலே இல்லை என்று தான் தோன்றுகிறது.
இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகிற எத்தனையோ பிரச்சனைகள் உள் ளன. இந்த நாட்டை மிரட்டுகிற எத்தனையோ சக்திகள் உள்ளன. அவை பற்றி எதையுமே சொல்லுவதற்கு இயலாத அளவுக்கு இவர்களது சிந்தனை விடுதலைப் புலிகளை ஒரங்கட்டுவது பற்றியதாகவே உள்ளது. விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் தேவை சிங்களவர்களை விடத் தமிழ ருக்கேஅதிகம். ஆயினும் விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கும் மேலாக எதையும் சொல்ல இயலாதவர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்படுகிறார்களா அல்லது வேறொரு சக்தியின் முகவர்களாகச் செயற் படுகிறார்களா?
இன்று தமிழ்மக்களின் பிரச்சனைகளை முன்னாள் தமிழ்ப் போராளிக்
குழுக்கள் முற்றாகவே மறந்து விட்டன. ஒவ்வொரு குழுவும் தன் வயிற்று ப்பிழைப்புக்காக ஏதேதோ செய்கிறது என்றாலும் எதுவுமே முன்னாள் எசமானர்கட்கு மாறாக மூச்சுவிடக்கூட ஆயத்தமாக இல்லை
லண்டன் குண்டுத் தாக்குதல் பற்றி நமது நாளேடுகள் மிகுந்த கவலையும் சினமும் காட்டியுள்ளன. மனிதாபிமானமில்லாத அந்தத்தாக்குதல் பற்றிய அதே அக்கறை அமெரிக்கா ஈராக்கில் நடத்திய காட்டுமிராண்டிப் போர் பற்றி ஏன் காட்டப்படவில்லை? ஒரு பயங்கரவாதம் இன்னொரு பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது. ஆனால் ஒன்றைக் கண்டிக்கத் தவறுகிறர்களுக்கு மற்றதைக் கண்டிப்பதற்கு என்ன தகுதியிருக்கிறது இப்போதாவது விழித்துக் கொண்டார்களே இந்திய அரசாங்கம் சேது சமுத்திரத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறது என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் நமது பொறியியலாளர் களுக்கு அது பற்றிய சிந்தனை வந்திருக்கிறது. எத்தனையோ காலமாக இந்தப் பிரச்சனை பற்றிச் சுற்றுச் சூழலியலாளர்கள் மாக்ஸியலெனினி யவாதிகளும் பேசிவந்த போது இந்த அக்கறை காட்டப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கங்களை உறுதியான நிலைப்பாடு எடுக்குமாறு வற்புறு த்தியிருக்கலாம். இப்போது இலங்கை அரசாங்கத்தின் கருத்தைப் புறக்க ணிைத்து இந்திய ஆட்சியாளர்கள் செயற்படப்போகிற நிலை எவ்வாறாயினும் இவ்விடயத்தில் இன்றாவது அக்கறை வந்துள்ளதே அது நல்லது இதுபோல அக்கறை மேல் கொத்மலைத் திட்டம் பற்றியும் இருக்கும் என் றால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
பாட்டுச் சுதந்திரம் ஜூன் மாத முடிவில் ஒரு நாள். தமிழோசை நிகழ்ச்சிக்குப் பிறகு தேசி யப்பார்வை நிகழ்ச்சி நடக்கிற 15 நிமிடங்களும் வானொலிக்கு ஓய்வு கொடுப்பதற்கு ஓடோடிவர இரண்டு நிமிடங்கள் பிந்தி விட்டது. "காலத்தால் அழியாத காவிய நாயகி என்று ஒரு பாட்டு கர்நாடக இசையில் ஒலித்தது. ஒருைேள கடைசியாகத் தேசியப்பார்வைக்கு ஓய்வு கொடுத்து விட்டார் களோ என்று யோசித்தேன். என்ன முட்டாள்தனம் நம் அம்மாவின் பிற ந்த நாளல்லவா அந்தப் பாட்டு நமது நாட்டின் "வரலாற்று நாயகி பற்றிய ஒரு சின்ன வாழ்த்துப்பா அதை அப்படியே பிரதியெடுத்துத் தமிழ்நாட்டுக்கு அனுப்பினால் அது தமிழக முதலமைச்சர் அவர்கட்கும் ஒருவேளை பொரு ந்தும், வால்பிடித்து வயிறு வளர்ப்பதிலும் ஈழம் பின்னிற்கவில்லை என்ப தையிட்டும் நாம் பெருமைப் படலாமோ? சிங்களத்திலும் யாரும் இப்படிப் பாடுவார்களோ என்ன இருந்தாலும் அங்கும் இங்கும் தமிழரின் வழிபாட்டுச் சுதந்திரம் முழுமையாகவே பேணப்படுகிறதல்லவா!
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
புதியதறி
* 2005ம் ஆண்டு சந்தா செலுத்துங்கள் * விசேட நீதி உதவி வழங்குங்கள் * விடயதானங்கள் அனுப்புங்கள் * உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
உள்நாட்டுக்கான சந்தா ருபா 200/- Glougriffs fraggio, TGT arrior 20 B.GILIrgus
BTLLCLTTT MT TC L TTMTHLLCLLCTCLL நிர்வாகி-புதிய பூமி எனக் குறித்து
வங்கி மூலம் அனுப்புவோர் கணக்கு இல:- O672-21-2002.634-6 சுப்ப மாக்கற் கிளை இலங்கை வங்கி கொழும்பு-11 புதிய பூமி 47,36 g LDT.g. கொ.ம.ச.க.தொகுதி,
கிறானிபாஸ்(Grandpass)தால் நிலையத்திற்கு அனுப்பவும் கொழும்பு-11

Page 3
ஓகஸ்ற் 2005
臀
Χ தேர்தல்கள் வரப்போகின்றன டும்.(டும்.(டு மலையகத் தலைமைகள் தயாராகின்றன டும். டு
தற்போதைய அரசியல் சூழலில் எந்த நேரமும் பொதுத்தேர்தல் உள் ளுராட்சித் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்ற நிலை காணப்படுகிறது. அதன் காரண Dra. Los suas sisi 9 flu6 தொழிற்சங்க தலைமைகள் உசார டைந்துள்ளன. அறிக்கைகள் கூட்ட ங்கள் பேரணிகளை நடாத்தி மலை யக மக்களுக்காக உருகி அழவும் அனுதாபப்படவும் வீர வசனங்களில் பொறிபறக்கும் பேச்சுகளும் நிகழ் த்தத் தொடங்கியுள்ளன. சந்தர்ப் பத்திற்கு ஏற்றவாறும் குத்துக்கரண பேச்சுகளும் அத்தலைமைகளில் இருந்து வரத் தொடங்கியுள்ளன. அண்மையில் ஆறுமுகனார் மேல் கொத்மலை பற்றி ஏதோ புதிய நிலை ப்பாடு எடுத்திருப்பதாக அதிரடி அறி க்கை வெளியிட்டார். பின்பு ஜனா திபதியுடன் பேசிய பின் பெட்டிப் பாம்பு போல் மூச்சுப் பேச்சைக்
காணவில்லை. ஆனால் மலைய ஆசிரியர் நியமனத்திற்கு விளம்பரம் தொடங்கிவிட்டது. அடுத்து மலை யக மக்களுக்கான திட்டங்கள் கோரிகைகள் என்பனவற்றை வெளி யிட ஆயத்தங்கள் நடைபெறுகின் றன. அதேவேளை ஆறுமுகத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக இ தொகாவிற்குள் கொந்தளிப்புகளும் குமுறல்களும் வளர்ந்துள் ளன.
அடுத்த தலைமையான மலையக மக்கள் முன்னணியும் தேர்தலுக்கு என்னென்ன புதுக் கோரிக்கை வைத்து மலையக மக்களின் கவன த்தைத் திருப்பலாம் என ஆலோசிக் கிறது. அதன் தலைவர் அறிக்கைகள் விடுவதில் வல்லவர். ஆனால் அவர் மீதும் நம்பிக்கையீனம் ஏற்பட்டு கூட இருந்தவர்களே அண்மையில் குமு றும் நிலைக்கு வந்துள்ளனர். அண் மையில் அட்டனில் ஒரு பேரணி ஒன்றை இளைஞர் அணி என்ற
பெயரில் நடாத் தலைவர் பங்கு பேரணியில் எதி யினர் கலந்து ெ ஆனால் பத்திரி செய்தியாளர்கள் பேர் திரண்டதா தன. அப் பேரன மலைத் திட்டத்தி சொல்தானும் ஏனெனில் யூ எ விடயத்தை எப்ப முடியும். எனவே எதிர்வரு யகத் தலைமைக வாக்குகளைக் என்பதற்கான வி சுறுசுறுப்பாகியுள் க்க முடிகிறது. LOGO)6VOLL, LD996|| முறை ஏமாறப் ே பதே மலையக ம கேள்வியாகும்.
முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் எதிர்நோ க்கும் பிரச்சினைகள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். குறிப்பா கப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு முஸ்லிம் மக்கள் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். ஆனால் இன்று முஸ்லீம் தலைமைகள் முஸ் விம் தேசிய இனத்திற்குரிய ஒரு தெளிவான திட்டவட்டமான கொள்கை வேலைத்திட்டம் எத னையும் முன்வைப்பதாக இல்லை. பாராளுமன்றத்திற்கு அதிகரித்த பிர திநிதிக ளாகச் செல்வதில் அக்கறை காட்டப்பட்டு அதனை பிரதான இர ண்டு ஆளும் வர்க்க பேரினவாதக் கட்சிகளுடன் அமைச்சர்களாகவும் ஏனைய உயர் பதவிகள் பெறுவத மகாகவுமே அலையும் தலைமைகள் அகிக் கொண்டன. இன்று பத்து மேற்பட்ட முஸ்லீம் தலைமை செயற்படுகின்றன. ஆனால் பாராளுமன்றத்தைக் குறி - வத்தே தமது அரசியல் நட உக முன்னெடுத்து வரு
தங்களுக்குள் அடிபட்டு வந்த மேற்படி தலைமைகளுக்கு சுனாமி நிவாரணப் பொதுக் கட்டமைப்பு நல்ல தீனியா கக் கிடைத்துக் கொண்டது. மேற்படி கட்டமைப்பு சாராம்சத்தில் சுனாமி யால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் மறுவாழ்வுக்குரிய தேயாகும். ஆனால் சில முஸ்லிம் தலைமைகள் தனித்தரப்பு கோரிக் கையை முன்வைத்து எதிர்ப்பு ஆர வாரம் தொடங்கி ஆர்ப்பாட்டப் பிரசா ரம் செய்து வருகின்றனர். இதனால் தமது வாக்கு வங்கியில் சேதம் வந்து விடும் என்பதற்காக அரசாங்கத்தை ஆதரித்து அமைச்சர் பதவி பெற்றவர் களும் பொதுக் கட்டமைப்புக்கு தாமும் எதிர்ப்பு என்று கூறி வருகின் றனர். இதைவைத்து சகல முஸ்லீம் தலைமைகளும் தெருச் சண்டையில் இறங்கி நிற்கின்றன. இத்தகை யோர் அன்றாட வாழ்வில் நல்ல சொத்து சுகம் பெற்ற உயர்வர்க்க முஸ்லிம் குடியினராவர். இவர்கள் சுனாமியாலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சாதாரண உழைக்கும் முஸ்லீம்களின் நிலை மோசமானதா கும். சுனாமியால் பாதிக்கப்பட்டோ
முளப்விம் தலைமைகளின் தெருச்ச6
ரின் நிலை மிக தாகும். ஆனால் இவை பற்றி அக் அவர்களுக்கு முழுக் கவனம். மூலமே முதலாளி பெறும் முஸ்லீம் பெரு நன்மைகள் ர்களின் பிரதிநிதி சண்டைத் தலை இம் முஸ்லீம் தை க்குப் போட்டியான தமிழ் முஸ்லீம் உ LD50Lш(36). Glazuju னவாதிகளே பயன் பதை இத் தலை தெரியாதது ே கொள்வதுதான் தாகும். அது மட பிராந்திய மேலா முஸ்லீம் தலைை த்தி தமது நோக் முற்படுகின்றன. பற்றியும் முஸ்லீம்க @T5丁* அதிகார் - TonLD Tou) - களது உள் நோக் படுத்துகின்றன.
புதிய ஜனநாயகக் கட்சியின் 7ஆவது ஆண்டு விழா யூலை 3ம் திகதி நடை BY L L L L S S S T TT T TTT S T T T T0 LCL M S J T MT LLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tb...6)tb...
தினார்கள். அதில் GUST 6T 6T6N6O6oo6u. ர்பார்த்த தொகை காள்ளவும் இல்லை. கா தர்மம் காக்கும் மூலம் மூவாயிரம் க செய்திகள் வந் னியில் மேல் கொத் ற்கு எதிராக ஒரு கூறப்படவில்லை. ான். பி சொல்லாத டி ம.ம.மு சொல்ல
ம் மாதங்கள் மலை ள் எப்படி மக்களின் bly, IT61606Tulu sumub. வியூகம் அமைப்பதில் ர்ளதை அவதானி இவர்களை நம்பி ர் மீண்டும் ஒரு பாகிறார்களா? என் க்கள் முன் உள்ள
nair bij L
மிகத் துன்பமான தலைமைகளுக்கு கறையே இல்லை. வாக்குகளிலேயே ஏனெனில் அதன் ய சொத்து சுகம் உயர்குளாத்தினர் பெறமுடியும். அவ களே இத் தெருச் 60) logist. லமைகளது ஏட்டி ா பிரச்சாரங்களால் றவு நிலை மோச ம. இதனால் பேரி எடைவார்கள் என் மைகள் தெரிந்தும் பாணி றே நடந்து விசனத்திற்குரிய ட்டுமன்றி இந்திய திக்க சக்திகளும் மகளைப் பயன்படு கங்களை ஈடேற்ற கிழக்கு மாகாணம் ள் பற்றியும் இந்திய கள் காட்டிவரும் க்கறைகள் அவர் J, FEJE GOST Gl6ushti
உயிர்துறக்க விரும்பாத உண்ணாவிரதத் துறவிகள்
தன்னைப் பொலீசார் தூக்கிச் சென்றதால் மூர்ச்சை தடுமாறி உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கோட்டையில் இருந்த பிக்கு கூறிக் கொண்டார். துறவிகளுக்கே பசியி ருக்க முடியவில்லை என்றால் உழை த்து வாழும் மக்களுக்கு எப்படி பசியுடன் வாழமுடிகின்றது. இதற் குமப்பால் உண்ணாவிரதத்திற்கு கொள்கை லட்சியம் உறுதிப்பாடு வேண்டும். ஏவல்பேய்களாக இருந்து வருவோருக்கு அவை எப்படி உரு வாக முடியும். இந்த உண்ணாவிர தம் பற்றி அமைச்சர் டி.எம் ஐயர ட்ன கூறியது பொருத்தமானது. "நாம் ஏற்கிறோமோ இல்லையோ தனது கொள்கை லட்சியத்திற்காக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த ஒருவர் திலீபன் மட்டுமே யாவார். இலங்கை வரலாற்றில் வேறு எவரும் அவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதமிருந்து இறக்கவி ல்லை' எனக் கூறியது பிக்குமாரின் செவிகளை எட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படிக் கூறியும் அத் துறவிகள் உயிர்துறக்க முன்வர 6666).
அர்ை பையும் கருணையையும் கொண்டு ஆசைகளைத் துறந்து அடுத்தவர்களுக்கு உதவும் தர்மத் தைப் போதிக்கவேண்டிய பெளத்த மதப் பிக்குமார் இருவர் கடந்த மாத த்தில் இறக்கும் வரை உண்ணா விரதம் இருந்தனர். ஒருவர் ஜாதிக ஹெல உறுமையவைச் சேர்ந்த ஒம ல்பே சோபித தேரர். இவர் கண்டி தலதா மாளிகை முன்பாக மேடை கட்டி உண்ணா விரதம் இருந்தார். மற்றவர் ஜே.வி.பி யைச் சேர்ந்த தம் பல அமில தேரர். இவர் கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையம் முன்பாக உண்ணாவிரதம் இருந் தார். இருவரும் பொதுக்கட்டமை ப்பை வாபஸ் வாங்கும்படி கோரியே சாகும் வரை உண்ணாவிரதம் இரு ந்தனர். பொது மக்கள் இந்த உண் ணாவிரதம் இருந்த இரண்டு பிக்கு மார் பற்றி அலட்டிக் கொள்ளவி ல்லை. புதினம் கூட நின்று பார்க்க ஆளில்லாத இந்த உண்ணாவிரதம் இறுதியில் கைவிடப்பட்டது. ஜனா திபதி எழுதிய கடிதத்தை சாட்டாக வைத்து கண்டியில் இருந்த பிக்கு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
பேரினவாத அரசியலுக்குள்
Justion
மதம் அரசியலுக்கு அப்பாற்பட்ட திலும் அவரது பதவிக்காலம் ஐந்து தென்றே எமக்கு கூறப்படுகிறது. ஆண்டுகளாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் அரசியல் ஆனால் 1977ல் பதவிக்கு வந்த பூ வாதிகள் மதத்தை ஆளும் வர்க்கத் 6T6t. தியவதன நிலமேயின் பதவிக் தின் தேவைக்காகவே பயன்படுத்தி காலத்தை பதது ஆண்டுகளாக்க வந்துள்ளனர். ஏற்பாடுகளைச் செய்தது. அதனடி கடந்த யூலை 1ம் திகதி தியவதன ப்படையில் நிரஞ்சன் விஜயரத்தின நிலமே தெரிவு நடந்தது. அதில் புதி ခြုံကြီ ஆண்டுகள் அப்பதவியில்
ITU. யவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். @ಶಿ தலதா மாளிகையை பரிபாலனம் இப்போது புதிய திவயதன நில செய்வதே அவரின் வேலை புதிய மேயாக தெரிவு செய்யப்பட்ட பண்
@ 岛 " . டார என்பவரின் அரசியல் சார்பு நிலமே 10 வருடங்களுககு நிலை மிக விரைவில் வெளிப்படவே வியை வகிப்பார்.
- - செய்யும். இவற்றுக்கும் அப்பால் 1937լD ஆண்டுக்கு முன்பு தியவதன இப்பதவிக்கு போட்டியிடுபவர்களும், நிலமே தெரிவு செய்யப்பட்ட திகதியி வாக்களிப்பவர்களும் சாதிய அடிப் லிருந்து அவரது ஆயுட்காலம் முடி படையில் மிக உயர்சாதியினராக யும் வரை அப்பதவியில் இருப்பார். இருக்க வேண்டும் என்பது கட்டாய ஆனால் 1937ம் ஆண்டுக்குப் பின் மானதாகும். அத்துடன் பெளத்தமத இந்தப் பதவியில் இருப்பவர்களின் நான்கு பீடங்களில் அஸ்கிரிய மல் பதவிக்காலம் 5 ஆண்டுகளென நிர் வத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாய ணயிக்கப்பட்டது. க்கர்கள் மட்டுமே வாக்களிக்க முடி 1975ம் ஆண்டு யூ என். பியின் பிர
யும். சிங்கள தேசிய இனத்தின் மத் முகரான கலாநிதி நிரஞ்சன் விஜயர தியிலும் சாதியப் படிநிலை நன்கு த்தின தியவதன நிலமேயாகத்
பற்ற போது அதில் கலந்து கொண்டோரில் ஒரு சந்திவேல் வெ.
bறுகின்றனர்.
பேணப்பட்டு வருவதையே இது தெரிவு செய்யப்பட்டார். அச்சமயத் எடுத்துக்காட்டுகிறது.
1 1 11 : 1 ܢ .
பகுதியினரையும் கட்சியின் மகேந்திரண், ந.வரதராஜ் மற்றும் வாழ்த்துரை வழங்கிய

Page 4
ഉ5ണ്ഠ 2005
臀斐
LDe onsuus getje:S LDITU, IT 600T 9,6ü63luu மைச்சிற்குட்பட்டதாகவே எப்போதும் இருக்க வேண்டும். மலையகத்திலு ள்ள பாடசாலைகள் தேசியப்பாடசா லைகளாகக் தரம் உயர்த்தப் படக்கூ டாது. அப்போது தான் மலையகத் தின் கல்வி வளர்ச்சி ஏற்படும். இவ் வாறு இ.தொ.கா தலைவர்கள் கூறு கிறார்கள். மத்திய மாகாணத்திலும், ஊவா மாக ணத்திலும் தொடர்ந்து தமிழ்க் கல்வி அமைச்சுகளைப் பெற்று கல்வித்து றையில் ஆதிக்கம் செலுத்தி பாடசா லைகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர் களை கட்டுப் படுத் தி கொண்டிருக்கும் அதிகார சுவை யின் காரணமாகவே இ.தொ.கா தலைவர்கள் அப்படி கூறுகின்றனர். இலங்கையின் பாடசாலைக் கல்வி யானது மாகாணக் கல்வி என்றும் தேசியக் கல்வி என்றும் இரண்டாக நிர்வகிக் கப்படுகிறது. அதாவது மாகாண சபைகளால் ஒரு பகுதி கல்வி நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கம் ஒரு பகுதி கல்வியை நிர்வகிக்கிறது. மாகாணமட்டப் பாடசாலைகள் வளர் ச்சியடையும் போது சில பாடசாலை கள் தேசியப் பாடசாலைகளாக்கப் டுகின்றன. அவ்வாறு தரம் உயர்த் தப்படும்போது பெரிய நகரங்களில் இருக்கும் பெயர் பெற்ற பாடசாலைக ளுக்கு வழங்கப்படும் வசதிகளை வழ ங்க மத்திய அரசாங்கம் கடமைப் பட்டுள்ளது. அத்துடன் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி கலா சாலை, தொழில்நுட்பக்கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் போன்றன மத்திய அரசாங்கத்தினாலேயே நிர் வகிக்கப்படுகின்றன. மாகாணமட்டத்திற்கு அதிகாரங்கள் பங்கீடு செய்யப்பட்டதால் கல்வியும் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட் டன. அது வரவேற்கக் கூடிய விட யமெனினும், மாகாணமட்டத்திற்கு மேல் கல்வியில் வளர்ச்சி ஏற்படாது தடுப்பதற்கு அவ்வதிகார பங்கீடு கார ணமாகி விடக்கூடாது. அதாவது மாகாணசபையிலிருந்து மட்டுமே கல் விக்கான வளங்களை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
மத்திய அரசாங்கத்திலிருந்து கல்வி வளர்ச்சிக்காகப் பெறவேண்டிய பெற க்கூடிய வளங்களைப் பெறுவதாக இருந்தால் அக்கல்வி நடவடிக்கை நிறுவனம் என்பன மத்திய அரசாங்க த்தின் கீழ் இருக்க வேண்டும். மாகாண வளங்களை விட மத்திய அரச வளங்கள் அதிகமானதாகும். மாகாண வளங்களையும் கொண்டு கல்வி அபிவிருத்தி செய்யப்படுவது போன்று மத்திய அரச வளங்களைக் கொண்டும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
மலையகத்தமிழ் பாடசாலைகளில் எதுவுமே தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்படவில்லை. அதா
வது மலையகத்தில் ஒரு தமிழ் தேசிய பாடசாலை கூட இல்லை. இதனால் பாடசாலை மட்டக்கல்வி க்கு மத்திய அரச வளங்கள் கிடைப் பதே இல்லை. பின்தங்கி இருக்கும் மலையக கல்வி அபிவிருத்திக்கு மாகாணசபையின் வளங்கள் மட்டும் போதாது. மத்திய அரச வளங்களும் அவசியம். அதற்கு தேசிய பாடசா லைகள் அவசியம். இந்நிலையில் மலையகத்தில் எந்த வொரு பாடசாலையும் தேசியப்பாட சாலையாக தரம் உயர்த்தப்படக் கூடாது என்றும் ஒரு தேசிய பாட சாலையும் தேவை இல்லையென் றும் இ.தொ.கா தலைவர்கள் அர சாங்கத்திடம் கூறியிருக்கின்றனர். இது அறிவினமானதும் அரசியல் ஆதிக்க உள் நோக்கம் கொண்டது மாகும். தேசிய பாடசாலை என்ற பெயர்ப் பலகையுடன் மட்டும் எவ்வித வளங் களும் இல்லாமல் தேசிய பாடசாலை இருக்க முடியாது. தேசியப்பாட சாலை என்று தரம் உயர்த்தப்பட்ட வுடன் அப்பாடசாலையின் நிர்வாகம் தேசியகல்வி நிர்வாகத்தின் கீழ் வருவதுமட்டுமன்றி அதற்கான தேசிய வளங்களும் பகிர்ந்தளிக்கப் படும். அதனால் மலையகத்தில் தேசி யப்பாடசாலைகள் ஏற்படுத்தப்படாமல் அவை வெறும் பெயர்ப்பலகையுடன்
மலையகத்தில் தமிழ் மொழி துே
பாடசாலைகள் இதுவரை இல்
அரசியல் ஆதிக்க தலைமைகளின் நய
மட்டும் இயங்கப் படி வெறும் பெய ங்குவதை மாற்ற இருக்கும் மலை குரல் எழுப்ப முடி 956IT 960)LDS FTSO) முடியாதா? மலையகத் தமிழ் என்பது மாகாண தேசியக்கல்வியை தாகவே இருக்க
De LT அரசின் கீழ் ெ Elsong, Lúlsü iflsi) ( கள் ஏற்படுத்தப்ப தேசிய பாடசாை களை இ.தொ.க பாட்டில் வைத்த என்ற குறுகிய சு சியல் நோக்கத்த கல்வியே பாதிப்ப இலங்கையிலுள்ள தவரின் பாடசாை மட்டத்திலும் வ6 தேசிய மட்டத்திலு றது. அதவாது ம கீழும் பாடசாலை கின்றன. தேசிய மத்திய அரசினா கின்றன. மலையகத் தமிழ்
LDIT 9. T600 Go G0) LJ 9,6 பெற்று மாகாண இருக்க வேண்டு றையை, விதிப்பத தலைவர்கள் என தலைவர்களுக் காரமோ உரிை இந்த அரசியல் சுயநல போக்குகள் ங்களுக்கு அடிபணி geog'Loftsorgsi LD பாதுகாக்க முை LD50) soug, g. g. 665 தொ.கா என்பது சிறைப்படுத்தப்பட ப்படுத்தப்பட எ( கைளை எதிர்க்க மலையகத்தமிழ் சிலவற்றையாவது லைகளாக தரம் உறுதியான கே
வேண்டும்.
மேல் கொத்மலைத் திட்டத்தைத்
தடுத்து
மக்கள் இயக்கம் மேலும் பலம் பெற வே
மேல் கொத்மலைத் திட்டமானது யப்பானிய உதவியோடு மலையகத் தைப் பலவீனப்படுத்தி பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் தமது உள் நோக்கங்களை அடைவதற்கான ஒன்றாகும். இதனை இன்று மலை யக மக்கள் உணரக் கூடிய நிலை க்கு வந்துள்ளனர். ஏற்கனவே மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த எதிர்ப்பியக்க மானது மக்களை விழிப்பூட்டி அதன் அபாயம் பற்றி சிந்திக்க வைத்துள் ாது இருப்பினும் தலவாக்கெல்லை அட்டன் நுவரேலியா பிரதேசங்களில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்க வின் பவம் மேலும் அதிகரிக்க வேண் ம்ெ அப்பொழுது தான் அரசாங்கம் முக்கத்தனமாக அத்திட்டத்தை நிறைவேற்ற முயல் வதைத் தடுத்து நிறுத்தலாம்
மக்கள் ஆயிரம் லட்சம் எனத் திர ண்டு ஒரு பரந்த வெகுஜனப் போரா ட்டத்தை முன்னெடுத்தால் அத னைத் தடுத்து நிறுத்த எத்தகைய சக்தியாலும் முடியாது. இது வரலாறு மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கும் உண்மையாகும் அதற்கு ஒரு அன்ை rr srs si ës
அமெரிக்க நாடான பொலிவியா நாட்டு மக்கள் நடாத்தி வெற்றி பெற்ற வெகுஜனப் போராட்டமாகும். அந்த நாட்டின் இயற்கை வளம் எரி வாயுவாகும். ஆனால் அந்த எரிவா யுவை அமெரிக்க பிரித்தானிய மற் றும் கம்பனிகள் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். இதனால் பொலி வியா நாட்டின் எழுபது வீத மக்கள் வறுமையில் வாடி வந்துள்ளனர். ஆனால் அந்த மக்கள் சும்மா இரு ந்து விடவில்லை. ஏமாற்றும் தமது நாட்டினர் தலைமையை ஏற்று ஆமாம் சாமி போடவில்லை. இவ் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதி ராக எரிவாயுக் கம்பணிகளைத் தேசியமயமாக்கும்படி லட்சக்கணக் கான மக்கள் வீதியில் இறங்கினர். அதற்கு உடன்பட மறுத்த அந்நா ட்டு அதிபரைப் பதவி துறக்கச் செய் தனர். பல கி.மீ.தொலைவிலிருந்து வந்து தலைநகர் லாபாசாவில் இரு வாரங்களாகத் தங்கியிருந்தே பொலிவிய உழைக்கும் மக்கள் போராடினர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
எனவே இந்நாட்டிலும் மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடி வெற்றி பெற முடியும். மேல்
கொத்மலைத்திட தமிழ் மக்களுக்கு பிரதேசத்தில் வாழு கள மக்களுக்கும் கும். முழு நாட்டி தாகும். மேலும் மேல்கொ: ர்ப்பு இன்று பல ம ரப்பட்டு அதற்கு 6 ளும் ஆர்வத்தை றது. ஆனால் இர சியல் தொழிற்சங் சில சுயநலப் படி: க்கும் தான் தத்த ப்பு உள்நோக்கத் எதிர்த்து வருகி அடிப்படையில் அதன் மக்களை நேசிப்பவர்கள் அ றுத் தலைமைக த்தை வீணாக் நிலையில் அரசிய குறுகிய நிலைகள் கியப்படல் வேண்( மேல் கொத்மை எதிரான மக்க மேலும் விரிவுபடு வேண்டும் என்பது யத் தேவையாகு
 
 

ரிய தமி
Safluui’
)ଇ0ଇD
משנת 938 G) போவதில்லை. அப ர்பலகையுடன் இய பாராளுமன்றத்தில் பக உறுப்பினர்கள் யாதா? அமைச்சர வயில் குரல் எழுப்ப
LIT Lartoons) geog
கல்வி மட்டுமல்ல, |யும் உள்ளடக்கிய
வேண்டும். லைக்கல்வி மத்திய காண்டுவரப்படும் தேசிய பாடசாலை ட வேண்டும். அத் லகளின் விவகாரங் அதனது கட்டுப் திருக்க முடியாது யநல, ஆதிக்க அர loorst so LD60) soug, d, 60LLILD.
ஏனைய சமுகத் sugg,656 Ldrt grISOOT ார்ச்சியடைகிறது. ம் வளர்ச்சியடைகி Tg,T6OOTg:6O)LJg,6rfl6oir கள் நிர்வகிக்கப்படு Úl LTLSIT606us,67
லும் நிர்வகிக்கப்படு
50 LIITL gi T6006log, GMT fl GIGIT FI JU, esons-ITL
மட்டத்தில் மட்டும் ம் என்ற வரைய நற்கு மலைய கத் ப்படும் இ.தொ. கா கு எவ்வித அதி மயோகிடையாது.
உள்நோக்கங்கள் ர் ஆதிக்க நோக்க oflurt LDSO LDon Sous, sonsuu geochsoul ர் வர வேண்டும். அபிவிருத்தி இ. டப்பா விற்குள் முடியாது. சிறை டுக்கும் நடவடிக் வும் வேண்டும். LIIt LgIT 60)50 g,6rfl60 தேசியப் பாடசா உயர்த்தும் படி ாரிக்கை விடுக்க
நிறுத்த ரண்டும்
ட்டம் மலையகத்
மட்டுமன்றி அப் ஓம் சாதாரண சிங் 9HUTULJ95 TLDT 60T595 T ற்கும் நாசகரமான
மலைத்திட்ட எதி ட்டங்களிலும் உண திராக அணி திர உருவாக்கி வருகி ண்டு ஆதிக்க அர க தலைமைகளும் ந்த கனவான்களு மது சொந்த இரு திற்காக அதனை ன்றனர். எனவே லையகத்தையும் பும் நேர்மையாக னைவரும் ஏமாற் ளை நம்பி கால ாது இன்றைய ல் தொழிற்சங்க ளக் கடந்து ஐக் இம். அதன் மூலம் பத் திட்டத்திற்கு ர் இயக்கத்தை த்தி பலப்படுத்த
இன்றைய அவசி
மலையகத் အံဆို့
O O
கசிப்பு இரட்சகன் இன்றைய இலங்கையின் நிகழ்காலச் சூழலில் மலையக மக்கள் புதுப்புது பிரச்சினைகளுக்கு பெருமளவில் முகம் கொடுத்து வருகின்றனர். அதில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் 'கசிப்பு' பிரதான இடத்தை வகிக்கிறது. கடந்த ஐந்து ஆறு தசாப்தங்கள்ளுக்கு முன்பிருந்தே சிறு அளவில் மக்க ளிடையே பாவனையில் இருந்துள்ளது. ஆனால் ஒரு தசாப்தத்திற்கு முன் தான் இது ஒரு சமூகத்தை அழிக்கும் ஒரு நச்சுக் கருவியாக பயன் பட்டு வருகிறது. இதைப்பற்றி ஆழ்ந்து நோக்குதல் முக்கியமாகும். மலையகப்பிரதேசத்தில் கசிப்பு கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கேப்பல், ஹைட்ரி, டெம்பள்ளல்டோ வெஸ்டோல், கலபட போஹறில், பின்னோயா, ரொசல்ல, வெலிஓயா, செனன் போன்ற பிரதேசங்கள் பெரு மளவான பாதிப்புகளை எதிர்நோக்குகின்றன. இந்த பிரதேசங்களில் எடுத்த கணக்கெடுப்பின்படி 150க்கும் அதிகமான கசிப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன. முன்னைய காலங்களில் கசிப்பு என்பது பழங்களினால் பெறப்படும் சாறு என்று முதியவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அது குடிப்பவர்களுக்கு ஒரு சாட்டாகவும் இருந்து வந்துள்ளது. உண்மையில் கசிப்பு என்பது அழு கிய பழங்களும் அதனுடன் யூரியா, துருப்பிடித்த கம்பி களைநாசினி போன்ற மிகக் கடுமையான இரசாயன பதார்த்தங்கள் சேர்த்தே தயாரி க்கப்படுகிறது. இது பலருக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. இதன் காரணமாக பலவிதமான சமூகப் பாதிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட காலப்பகுதிகளில் அளவுக்கதிமான திடீர் மரணங்கள் ஏற் பட்டுள்ளன. இதற்கு கசிப்பு பாவனையே காரணமாகும். இது தவிர இவர் களுக்கு பிறக்கும் வாரிசுகள் பலம் குறைந்தவர்களாகவும், கிரகித்தல் ஆற் றல் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். அது மட்டுமன்றி இது பிறப்பை கட்டுப்படுத்தும் ஒரு பதார்த்தம் என விஞ்ஞான ரீதியாக நீருபிக் கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்தில் கல்வி வளர்ச்சி சமீப காலத்தில் பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒரு நிகழ்வாகும். மேலும் இதன் மூலமாக பல விதமான கலாச்சார சீரழிவுகள் இடம் பெறுகின்றன. பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் இதன் மூலம் மலை யகத்தில் அதிகரித்து விட்டது. பார்க்கேப்பல் தோட்டப்பகுதியில் 2003ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு தந்தை உச்ச கசிப்பு வெறியால் பூப்படைந்து 15 நாட்களே ஆன தனது மகளை கற்பழித்து கொலை செய்த அவலம் நேர்ந்தது. தற்போது அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டனர். இதன் பாதிப்புகளை சாதரண மனிதன் என்ற ரீதியை விட்டு ஒரு சரியான அரசியல் ஆய்வாளன் என்ற ரீதியில் நோக்கும் போது கசிப்பு என்பது அர சியல் ரீதியில் ஊக்கப்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. பேரினவாத அரசியற் சக்திகளுக்கு எமது பிரதேச மக்களை நலிவடையச் செய்ய வேண்டிய தேவை நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளமை புத்திஜீவிகளுக்கு தெரி ந்த விடயம். நமது சமூகத்தை உருக்குலைத்து போராட்ட குணங்களை இழந்த ஒரு கையேந்தும் சமூகமாக மாற்றும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதை நோக்க வேண்டும். இதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது இன்றுள்ள அரசியல் தலைமைகளின் தலையாய கடமையாகும். ஆனால் அவர்கள் தங்கள் கடமையில் இருந்து கருத்து தவறி வருகின்றனர். தமது சமூகத்திற்கு தவறிழைத்து விட்டனர். மலையகத்தை சுட்டிக்காட்டும் எந்த வொரு வரலாற்று ஏடும் இத்தகைய சுயநலச் தலைமைகளை மன்னிக்க கூடாது. மன்னிப்பதற்குக் கூட அருகதையற்றவர்கள் எமது மலையகத் தலைமைகள் புயல் என்று நினைத்தோம் எங்களுர் தலைமைகளை-ஆனால் அவர்கள் வெறும் புழுதிகளே! மலையகப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இலகுவாக பணம் உழைக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. இன்றைய இளம் சமுதாயம் பெருமளவில் கசி ப்பு உற்பத்தியில் ஈடுபடுகிறது. பணம் வந்தால் போதும் நமது சமூகம் எக் கேடு கெட்டாலும் நமக்கென்ன என்ற சுயநலப் பிற்போக்குத்தனத்திலேயே கசிப்பு உற்பத்தியும் விநியோகமும் நடைபெறுகிறது. அது மட்டுமின்றி இத் தொழிலை அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாக இருப்பவர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இப்பிரதேசத்தில் காடைத்தனங்களில் ஈடுபட்டு அச்சுறுத்தி பயமுறுத்தி வருகின்றனர். காட்டுமிராண்டித்தனமாக வெட்டுக்குத்து கொலைக் கலாச்சாரத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். பொலிஸாரின் துணைகொண்டுதான் இவர்கள் இத் தொழிலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது தொடர்பில் மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் so மெடுப்பது அவசியமும் தேவையாகும். சுந்தரி
தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். இத னால் நாள் ஒன்றுக்கு பத்து மில்லி யன் (ஒருகோடி ரூபா இழப்பு ஏற்படு
இந்தியாவின் கிழக்கும் பிராந்திய த்தில் அமைந்துள்ள 300க்கு மேற்ப ட்ட தேயிலைத் தோட்டங்களின் தொழிலாளர்கள் மூன்று லட்சம் பேர்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வு தொழில் பாதுகாப்பு மற்றும் கோரிக்கைகள் சலுகைகள் வழங்கப்படல் வேண்டும் என்பதே தொழிலாளர் போராட்டத்தின் மைய மாகும். ஆனால் உலகச் சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்தி நிறைவாக இல்லை தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்று கூறியே தோட்ட சொந்தக்காரர்க ளும் அவர்களது கம்பணிகளும் தொழிலாளர்களின் கோரிக்கையை மறுத்து வருகின்றன. ஒரு மாதகா லப் பேச்சுவார்த்தை தோல்வியடை ந்ததைத் தொடர்ந்து மூன்று லட்சம்
வதாக கம்பணிகள் ஒலமிடுகின்றன. நமது நாட்டின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் கோரிக்கைகளில் கூறப்படும் முதலாளித்துவ சுரண்டல் குரல் களே அங்கும் கேட்கின்றன. இங் கும் அங்கும் எங்கும் வர்க்க சுரண் டல் என்பது ஒரே விதமானதேயா கும். "முடிவற்ற சுரண்டலின் கீழ் போதும் போதும் என்றாகி விட்டது. எனவே போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை” எனக் கூறியே இவ் இந்திய தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராடி வருகி றார்கள்.

Page 5
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
24 שע
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்த கொழும்பு 11, இலங்கை தொ.பே 243517 தொலை நகல்:011-2473757 FF-GLDuSci) : puthiyapoomiGhotmail.com
பிரதமரை விளங்கிக்கொள்ளுங்கள்
பொதுநிதிகள் மோசடி செய்யப்படுவதும் பொதுவசதிகளை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதும் முதலாளிய அமைப்பில் நாளாந்தம் நடக்கும் விவகாரங்களாகும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதற்கு பிரதமருக்கு உதவியாக கிடைத்த 82 மில்லியன் ரூபாய் நிதி அமைச்சரவை அங்கீகாரமின்றி பிரதமர் ராஜபக்சவின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுனாமி நிவாரண மீளமைப்பிற்கென உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிரு ந்தும் கிடைக்கும் நிதியுதவிகள் இலங்கை மத்திய வங்கியில் இருக்கும் அழிவு நிவாரண நிதியக் கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும் என்பது அமைச்சரவை முடிவாகும். ஜனாதிபதி செயலக பணிப்புரைகளுக்கு மாறாக 'பிரதமரின் புனர்ஜீவன நிதியம்” என்ற பெயரில் மக்கள் வங்கியில் திறக்கப்பட்டுள்ள கணக்கில் சுனாமி நிவாரணத்திற்கென கிடைத்த நிதிகள் யாவும் வைப்பிலிடப்பட்டன. பின்னர் இதிலிருந்து ஸ்ராண்டட் சாட்டட் வங்கியின் இராஜகிரிய கிளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவரின் சகோதரர் சாமல் ராஜபக்ச அவரின் நெருங்கிய சகாவான மஹிந்த குணவர்தன பேராசிரியர் ஏபாசிங்ஹ ஆகி யோரின் பெயர்களில் திறக்கப்பட்டுள்ள "ஹெல்பிங் அம்பாந்தோட்டை” என்ற கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. சுனாமிக்கு பிறகு கிடைத்த பெருந்தொகைப் பணத்தை திறைசேரி கண க்கிலோ அல்லது மத்திய வங்கியிலுள்ள அழிவு நிவாரண நிதிய கணக்கிலோ வைப்பிடாமல் பிரதமர் தமது தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிட்டது ஏன்? அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தனிப்பட்ட கணக்கில் பொதுவான நிதிகள் வைப்பிலிடப்படும் போது மோசடிகள் பிறழ் கையாடல்கள் நடைபெறுவதற்கு தாராளமாகவே இடமிருக்கிறது. பிரதமரின் இந்நடவடிக்கையானது அமைச்சரவையின் தீர்மானத்திற்கு முரணாவதுடன் பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்துவதாகும் இது பற்றி ஐதேகட்சி பாராளுமன்ற குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளது. சுனாமி நிவாரணம் மீளமைப்பு என்பவற்றை மேற்கொள்ள பொதுகட்ட மைப்பை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜ பக்சவை கையெழுத்திடும் படி ஜனாதிபதி கேட்டதற்கு இவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.அதேவேளை பொதுக்கட்ட மைப்பு ஒப்பந்தப் பிரதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டதற்கும் அவர் மறுத்துவிட்டார். இதிலிருந்து சுனாமி மீளமைப்பு நிவாரணம் தொடர் பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவருக்கென தனியான நிகழ்ச்சி நிரலை கொண்டிருந்ததாகவே தெரிகிறது. அவ்வாறு தனிப்பட்ட கணக்கில் சுனாமி நிவாரண நிதியை வைப்பிலிட்டதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றிருந்ததாக பிரதமர் தெரிவித்தி ருந்தபோதும் அது அமைச்சரவை சுற்று நிரூபத்திற்கு முரணாகும். அதாவது அமைச்சரவை அவ்வாறான அனுமதியை வழங்கி இருக்கவும் இல்லை. மாறாக அவரது தனிப்பட்ட கணக்கிலிருக்கும் பணத்தை மத்திய வங்கியில் இருக்கும் சுனாமி நிவாரண நிதியக் கணக்கிற்கு மாற்றும்படி அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது. இது பிரதமரை இக்கட்டில் போட்டிருக்கிறது. இவ்விடயம் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்ற குறிக்கோளில் விடயங்களை நகர்த்திக் கொண்டிருக்கும் பிரதமருக்கு இவ்விடயம் அம்பலமானது பாரிய பிரச்சினை யாகியுள்ளது. ஊழல்கள் பற்றி பெரிதாக பிரசாரங்களை செய்யும் ஜே.வி.பி சுனாமி நிவாரண நிதியை பிரதமர் அவரது தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிட்டது பற்றி எதுவுமே பேசவில்லை. பிரதமர் பொதுக்கட்டமைப்பு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களும் எடுத்த நடவடிக்கைகளும் பொதுக் கட்டமைப்பை எதிர்ப்போருக்கு குறிப்பாக ஜே.வி.பியின் நிலைப்பாட்டிற்கு உதவுவதாகவே இருந்தன. சமாதான நடவடிக்கைகளில் அனுசரனையாளராக இருக்கும் நோர்வே மீது பல விமர்சனங்களை பிரதமர் செய்தார். பொதுக்கட்டமைப்பு விடயத்தில் முரண்பட்டுக்கொண்டு ஜ.ம.சு.மு அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி வெளியேறிய வேளையில் பிரதமரை சந்தித்த நோர்வே அதிகாரிகளிடம் பிரதமர் கடி ந்து கொண்டுள்ளார். "ஐ.ம.சு.க அரசாங்கத்தை உடைக்க வேண்டுமென்ற உங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதுதானே என்று வினா எழுப்பியுள்ளார். மேற்கு நாடுகளை விமர்சிக்கும் அவர் இந்தியாவுடன் மென்மையான மனத்துடனேயே நடந்துகொள்கிறார். இலங்கையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணிகளில் இந்தியாவுக்கே தலைமை பாத்திரம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். எனவே பிரதமர் ராஜபக்ஷ யார்? அவரின் பின்னால் இருக்கும் உள்நாட்டு சக்திகள் எவை? வெளிநாட்டு சக்திகள் எவை? இவை யாவும் ஆராயப்பட வேண்டியவையாகும். பழைய சுதந்திரக்கட்சித் தலைமைகள் போன்றோ சந்திரிகாவின் தலைமை போன்றோ மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வெளிப்படையாக இருக்கப் போவதில்லை. அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கான அவரின் அவாவிற்குப் பின்னால் சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் நிறையவே நிறைவேற்றப்பட இருக்கி ன்றன. ரணில் விக்கிரமசிங்ஹ நேரடியாக அமெரிக்க மேற்குநாடுகளின் அக்கறைகளுக்குட்பட்டவராக இருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ் மறைமுகமாக இந்திய மேலாதிக்க அக்கறைகளுக்குட்பட்டவராக இருக்கவே முயற்சிக்கி றார் நாட்டின் அரசியல் தலைமைக்கு வருவதற்கு அவர் அவ்வாறான முயற்சிகளில் இறங்கியுள்ளார். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக் கைகளை இவர் முன்னெடுக்க மாட்டார். சுனாமி நிவாரண மீளமைப்பு நடவடிக்கைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டமாட்டாது. இவர் இந் நாட்டின் உழைப்பாளர்கள் விவசாயிகள் சாதாரண மக்களினதும் அடக் கப்படும் தேசிய இனங்களினதும் நண்பராக இருக்கப்போவதில்லை என்பதே உண்மையாகும் ரணிலை போன்று இவரும் ஏறக்குறைய இலங்கையை ஏகாதிபத்தியத்தின் இந்திய மேலாதிக்கத்தின் அடிவருடும் நாடாக்குவ திலேயே அக்கறையாளராக இருப்பார் என்றே நம்:
ஆசிரியர் குழு
L L L L L L L L L L L L
පූදිය පුම් Putihiya Poomi
ரணில் விக்கிரம
ளக்கவுரைகள் னர். இவற்றைெ தேசியக் கட்சி சார் Der Lg,m,G, 6 Log,
ன்றனர். அரசாங்க இருந்து வரும் 6 ரிகைகளும் வான்ெ ம் அடுத்த ஆ தேர்தல் என்பதற் செய்து வருகின்ற ணமாக சிறிலங்கா யின் ஜனாதிபதி ரிகா அம்மையார் வகித்த காரணத் நிற்க முடியாது)
த்தில் அவசரம் ஏது கூறி வேட்பாளர் ெ க்குத் தேவை இல் கத் தரப்பில் கூற இவ்வாறு இரண்டு
GLflass6rfl6OHL (BuLu |
LIT g|ATGLIGOOOTT956) க்கு முறையாள6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் எதிர்வரும் நவ ாத்தப்பட வேண் ட்சியான ஐக்கிய த்துரைக்க ஆரம் தற்கான பிரசார 2ம் திகதி காலி பித்து பதினொரு ம் நடாத்தி இறுதி காழும்பில் பெரும் ட்டித் தமது பலத் T60TT 9155.JL-60T |ங்கவைத் தமது ளர் எனவும் அறி தனடிப்படையில் கட்சியின் பிரபல எல்லாம் ஜனநா வாக்களிக்கும் அடிப்படை உரி லாம் நாளாந்தம் டாத்தி வருகின்ற பல்லாம் ஐக்கிய பு நிலை வகிக்கும் ளிடம் பல்வேறு தும் புகுத்தி வரு
சியிலிருக்கும் சந் ாரின் அரசாங்கம் தல் அடுத்த வரு ான் நடைபெறும் து நிற்கிறது. அத 60)6IT 960)LDF & J. | Gileg LLUGug,ĊI (Buġi டகங்களுக்கான தெரிவித்து வருகி கக் கட்டுப்பாட்டில் ரரிக்கரைப் பத்தி strt6l sur GlsoTrtesla, ண்டு ஜனாதிபதித் காகப் பிரச்சாரம் ன. இதன் கார சுதந்திரக் கட்சி வேட்பாளர் (சந்தி இருமுறை பதவி தால் தேர்தலில் பார் என்ற விடய ம் இல்லை எனக் தரிவு இப்போதை லை என அரசாங் படுகிறது.
ஆளும் வர்க்கக் ஜனாதிபதித் தேர் ண்டை ஆரம்பித்தி ரு புறத்து குரைப்பு LD5956)T gFTIJUIT5 ாப் படவேணி டிய கள் பற்றி எடுத்து ானதாகும். வுடைமை வர்க்க ளியத் தலைவர் டைந்தெடுத்த க்கு வாதியாகச் ந்தவர் ஜே. ஆர். மெரிக்க விசுவா முதலாளித்துவப் பேரினவாத ஒடு ாகவும் செயற்ப ர் தான் மறைந்த UT 95 GS5595560TIH JG56TT
அரங்கில் நிலை த உறுதி செய்து மூடிக் கொண்
டைதரித்த இந்த ர்வாதிகாரியான கத்தின் பெயரால் த இன்று நடை ம் அரசியல் யாப் ான நிறைவேற்று til g60Tmt glugfélé, றிய சர்ச்சையே அரங்கில் முன் து. இன்று நடை வரும் அரசிய ஜனாதிபதிப் பதவி ள உறுப்புரைகள் ள் பற்றிய சட்ட அப்பால் நாட்டு இவ் அரசியல வற்று அதிகார மயும் எவற்றைச் soor LesoT esTessi Lu சிந்தனைத் திற தானிக்க வேண்
அரசியலமைப்பு மக்களுக்குரியதா
1978ம் ஆண்டில் ஜே.ஆர். தலைமை யிலான ஐக்கிய தேசியக் கட்சி தம க்குக் கிடைத்த ஆறில் ஐந்து பாரா ளுமனி றப் பெரும் பாணி மை யை வைத்தே இன்றைய அரசியலமை ப்பை கொண்டுவந்தது. அதன் மூலம் தேர்தல் இன்றியே ஜே. ஆர் தன் னைத்தானே நிறைவேற்று அதிகா ரம் கொண்ட ஜனாதிபதியாகவும் ஆக்கிக் கொண்டார். எதிர்க்கட்சி வரிசையில் எட்டு ஆசனங்களுடன் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி யின் தலைவியான சிறிமாவோ பண் டாரநாயக்கவின் அரசியல் உரிமை களைப் பறித்து தேர்தலில் நிற்க விடாது தடுத்தும் கொண்டார் ஜே. ஆர். அத்துடன் பாராளுமன்றத்தின் ஆயுளை சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நீடித்து ஜனாதிபதித் தேர்தலில் குறுக்கு வழிகள் மூலம் வெற்றி பெற்றார். 12 ஆண்டுகள் நிறை வேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி யாக இருந்து நாட்டு விரோத மக் கள் விரோத தொழிலாளி வர்க்க
விரோத தேசிய இனங்களுக்கு எதி ரான சகல சர்வாதிகார நடைமுறை களையும் செய்து கொண்டார். குறி ப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச் சினையை பேரினவாத ஒடுக்கு முறை யுத்தமாக 1979ம் ஆண்டிலி ருந்தே முன்னெடுத்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியப் படைகளை இங்கு வரவழைத்து வட க்கு கிழக்கில் நிலை கொள்ள வைத்ததுடன் தமிழ் மக்கள் கொன் றொழிக்கப்பட அதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்று முழுதாகப் பயன் படுத்தப் LIL-L-gl.
ஜே.ஆரின் பதவிக் காலத்திற்குப் பின் ஆர். பிரேமதாசாவும் அவரது அகால மரணத்தின் பின் அதே கட்சியைச் சேர்ந்த டி. பி. விஜயதுங்காவும் ஜனா திபதியாகப் பதவி வகித்தனர். இவ ர்கள் அனைவரினதும் பதினேழு வருடகால நிறைவேற்று அதிகார
இன்றைய -θρησίμωανλούύμό நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையும் சொத்து சுகம் கொண்ட மேட்டுக் குடி
உயர்வர்க்கத்திற்கும் அந்நிய ஏகதத்திய சக்திகளுக்கும் உரியதேயாகும். சாதாரண உழைக்கும் மக்களுக்குரியதல்ல
ஜனாதிபதி ஆட்சி முறை ஒரு இரு ண்ட கால ஆட்சியாகவே அமைந்து கொண்டது. வடக்கு கிழக்கில் மட்டு மன்றி தெற்கிலும் இரத்த ஆறு ஓட வைக்கப்பட்டது. அறுபதினாயிரம் இளைஞர் யுவதிகள் மக்கள் கொல் லப்பட்டனர். மேலும் அறுபதினாயிரம் பேர்வரை காணாமல் போயினர். இவையெல்லாம் இன்று மறக்கப்பட வைக்கப்பட்டுள்ளன. கடந்த கால த்தை மறக்கும் எந்த மக்களும், சமூ கமும் தமக்குரிய சரியான எதிர்கால த்தைப் பெற முடியாது என்பது உண் மையானதாகும். "நான் மீண்டும் மீண்டும் கடந்தகால நிகழ்வுகளை எடுத்துரைத்து வருவதற்கான கார ணம் மக்கள் இலகுவில் கடந்த கால விடயங்களை மறந்து விடுவதாலே யேயாகும்” என ஒரு அறிஞர் கூறி இருந்தமை இவ்வேளை கவனத்தி ற்குரியதாகும்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க ஒரு பாவமும் அறி யாத புனிதமான ஜனாநாயகவாதி போன்று காட்சிப்படுத்தப்படுகிறார்.
| 5 |
அவர் அவப்பெயர் பெற்ற ஐ. தே. கட்சியின் பதினேழு வருடகால ஆட் சியின் பிரதான பங்காளியும் முன் னணி அமைச்சர்களில் ஒருவருமா வர். இத்தகைய ஒரு மனிதர் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதியாகி நாட்டையும் மக்களையும் தேசிய இனங்களையும் இரட்சிக்கப் போகிறார் எனக் கதையளக்கத் தொடங்கியிருப்பது எவ்வளவு வேடி க்கை தரும் விடயமாகும். மறுபுறத்திலே தற்போதைய ஜனா திபதி சந்திரிக்கா அம்மையார் 1994ம் ஆண்டிலிருந்து இன்று வரை பத் தரை ஆண்டுகளாக நிறைவேற்று அதிகாரப் பதவியில் இருந்து வந்து ள்ளார். அவரால் அப்பதவியைப் பாவி த்து எவற்றைச் சாதிக்க முடிந்தது என்பதே எழும் பிரதான கேள்வி யாகும். 1994ல் ஐ. தே. கட்சியைத் தமது புள்ளடி போடுகையால் மக்கள் தோற்கடித்து சந்திரிக்காவின் தலை மையைப் பாராளுமன்றத்திலும் பின் ஜனாதிபதவிக்கும் கொண்டு வந்த னர். மக்களது எதிர்பார்ப்புகளும் நம் பிக்கைகளும் வீணாகினவே அன்றி மக்கள் சார்பாக எதுவுமே நடக்க வில்லை. சமாதானப் புறாவேடமிட்டு பதவிக்கு வந்த சந்திரிகா அம்மை யார் இனப்பிரச்சினைக்கு "சமா தானத்திற்கான யுத்தத்தையே' நடாத்த முடிந்தது. தாராளமயம் தனியார்மயத்தை ஐ.தே.கட்சி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து முன் னெடுத்தார். 27 வருடகால ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ் ஐ.தே.கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியம் நாட் டுக்கும் மக்களுக்கும் தேசிய இனங் களுக்கும் எவற்றைச் சாதித்தனர். நாட்டில் வறுமை வேலை இன்மை பெருகியமையைத் தடுக்க முடிந் ததா? விலையேற்றங்கள், கட்டண உயர்வுகள், கல்வி சுகாதாரத்து றைச் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? சம்பள உயர்வு களை வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புகளுக்கு ஏற்பவழங்க முடி ந்ததா? யுத்தமாக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட்டதா? ஒரு புறத்தால் அமெரிக்காவும் மறுபுறத் தால் இந்தியாவும் ஏனைய ஐரோப் பாவும் யப்பானும் நாட்டிற்குள் பொரு ளாதார அரசியல் ராணுவ முனைக ளின் ஊடாக ஊடுருவல் செய்து வந்தமையைத் தடுக்க முடிந்ததா? நாட்டு வளங்கள் கொள்ளையிட்டுச் செல்வதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உடந்தையாக இருந்து வந்ததே தவிர அவற்றைத் தடுத்து நிறுத்தவேயில்லை. நாட்டில் என்று மில்லாத வகையில் சமூகச் சீரழிவுகள் ஊடகங்கள் வாயிலாகப் பரப்பட்டு வந்துள்ளன. போதைப் பொருள் விநியோகம் பாவனை அதி கரித்துள்ளன. கொலைகள் தற் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் நாளாந்த வழமைகள் ஆகி உச்ச நிலையைத் தொட்டு நிற்கின்றன. இவற்றை யெல்லாம் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையால் தடுக்கவோ அல்லது இல்லாத தொழிக் கவோ முடிந்ததா? கடந்த 27 வருட ஜனாதிபதி ஆட்சி முறையில் இரண்டு பேரினவாத பெருமுதலாளித்துவ ஆளும் வர்க்க கட்சிகளாலும் அவற்றின் ஜனாதி பதிகளாலும் நாட்டிற்காக மக்களுக் காக எதையும் செய்ய முடியாமல் போனதற்கான அடிப்படைக் கார ணம் யாது. எனவே மக்கள் செக்கி ழுத்த பாராளுமன்றப் பாதையில் மாறி மாறி இரண்டு ஆளும் வர்க்க கட்சி களையும் அல்லது ஜே. வி. பி போன்ற பேரினவாதக் கட்சியையோ பதவி களுக்கு கொண்டு வர முன்னிற் பதை மக்கள் அரசியல் ரீதியாகவும் அறிவு பூர்வமாகவும் சிந்திக்க வேண் டும். இன்றைய அரசியலமைப்புநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை போன்றவற்றுக்கு அப்பால் மக்களுக்கான புதிய அரசியலமைப்பு க்காக மக்கள் போராட்டக் களத்தில் இறங்காத வரை நாட்டுக்கும் மக் களுக்கும் அழிவுகள் அதிகரிக்குமே அன்றி மீட்சியோ சுட்சமே ஏற்பட மாட்டாது என்பதே உண்மையும்
யதார்த்தமுமாகும்

Page 6
ஆகஸ்ற் 2005
பொதுக்கட்டமைப்பு என்ற எண்ணக்கரு உருவானது எப்படி? வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பே அதற்குக் காரணமாகும். அம்பாந்தோட்டை மாத்தறை காலி, களுத்துறை கொழும்பு நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை விட யாழ்ப்பாணம், முல்லை த்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட் டங்களில் சுனாமியின் பாதிப்பு அதிகமானதாகும். சுனாமி மீளமைப்பிற்கும் நிவாரணத்திற்கும் எமது நாட்டில் வளமில்லை. வெளிநாட்டு உதவிகளையே நாடி நிற்க வேண்டியி ருந்தது. அந்த உதவிகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அர சாங்கத்திற்கு கிடைக்கும் அவ்வுதவிகள் வடக்கு கிழக்கு பகு திகளுக்குப் பயன்படுத்தப்படுத்தப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை உதவி வழங்கும் வெளி நாடுகள் எதிர்பார்த்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் ே இயக்கக் கட்டுப்பாட்டு பகுதிகளில் புனரமைப்பு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு உதவிகள் நேரடியாக அப்பிரதேசங் களை சென்றடைய த.வி.பு இயக்கத்திடம் அவ்வுத விகள் கிடைக்க வேண்டுமென த.வி.பு:இ வேண்டு ' கோள் விடுத்திருந்தது. இலங்கையில் நெறிமுறையான நிறுவனமாக இல ங்கை அரசாங்கத்தையே உலக நாடுகள் கொள் வதால் இலங்கை அரசாங்கத்திற்கே நிதியுதவிகளை வழங்க முடியுமென்று கூறின. ஏப்ரல் மாதம் 1617 ஆம் திகதிகள் கண்டியில் நடை பெற்ற உதவி வழ ங்கும் நாடுகளின் மாநாட்டிலும் பொதுக்கட்டமை ப்பிற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவை வடக்கு கிழக்கு பகுதிக்கும் சென்றடையும் நிர்வாக பொறிமுறை அவசியமென வற்புறுத்தின. அந்த வற்புறுத்தலின் அடிப்படையில் சுனாமி நிவா ரண மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்திற்கும் த.வி.பு:இயக்கத்திற்குமிடையில் சுனாமி ஏற்பட்டு 6 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்ட
சிங்கள முஸ்லிம் தலை
பொதுத்தட்டமைப்
வமானதென ஏற்றுக் கொண் கப்பட்டுள்ள தடையுத்தரவின் மூ மீளமைப்பு நடவடிக்கைகளை
பொதுக்கட்டமைப்பை ஜே.வி.பி னவாத சக்திகள் மட்டுமன்றி பாட்டையும் மத அடிப்படைவா அனைத்து முஸ்லிம் தலைை தூண்டுதலாலேயே பொதுக் நீதிமன்றத்தில் சில மனுக்கள் உயர்நீதிமன்றத்தின் தடை ஊடகங்கள் தவறான அர்த்தம்
தரவால் பொதுக்கட்டமைப்பை றும் ஜனாதி.
தும் இல்லை என்
பொதுக்கட்டமைப்புக்கு எதிராக உய அதில் தாம் வெற்றி பெற்று விட்ட ஹெலஉறுமய மற்றும் பேரினவாதிகள்
புரிந்துணர்வே பொதுக்கட்டமைப்பாகும். அந்த புரிந்துணர்விற்கு எதிராக பேரினவாதிகள் குரல்கொடுத் தும் ஆர்ப்பாட்டங்களை செய்தும் வந்தன. குறிப்பாக ஜே.வி.பி ஹெல உறுமய என்பன ஆர்ப்பாட்டங்களைச் செய்தன. பொது க்கட்டமைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத் திடப்பட்டது. அதன் பிரதி பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்
இந்திய பிராந்திய மேலதிக்கவாதிகள் Preser effen strafeer அரசாங்கத்தின் இருத்தப்புகள் GIgöLGIDIĞI GÖLGE հաճie:
றியது. பொதுக்கட்டமைப்பை எதிர்த்து ஜேவிபியும் ஹெல உறுமயவும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுக் களை தாக்கல் செய்தன. அவற்றை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவையும் வழங்கியுள்ளது. பொதுக்கட்டமைப்பின் தலைமையகம் கிளிநொச்சியில் இயங்குவதற்கும் பொதுக்கட்டமைப்பு நிதியை பிரா ந்திய மாவட்ட அமைப்புகள் பரிபாலிக்கவும் இடைக்கால ே தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அம்மனுமீதான விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பாக்கப்படும் வரை இ அத்தடை உத்தரவு அமுலில் இருக்கும். அடுத்த: விசாரணை செப்ரடம்பர் 12 ஆம் திகதி மேற்கொள்ள படும் சுனாமியால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஏழு
ாதங்கள் முடிவடைந்துவிட்டன. இன்னும் இரண்டுR மாதங்களுக்கு பிறகுதான் அடுத்த விசாரணை என் ா அதுவரை அதற்குப் பிறகு தீர்ப்பளிக்கப்படும் - சுனாமி நிவாரண புனரமைப்பு நடவடிக்கைகள் இ பொதுக்கட்டமைப்பினூடாக மேற்கொள்ளப்பட மாட்
டாது என்பது உறுதி
ஏனைய பகுதிகளில் நிவாரண, புனரமைப்பு நடவடி
நதியத்திற்கு பெருந்தொகைப்பணம் சேர்ந்துள்ளது. அத்துடன் பிரதமரிடம் ரூபா83 மில்லியன் கைவசம் இருக்கிறது. ஆக வடக்கு கிழக்கில் மட்டுமே அரசாங்க மீளமைப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அம் மக்களின் அடி படை உரிமைகள் பிறப்பட்டுள்ளதை யார் அறிவார்கள் டாந்திமன்றம் பொதுக்கட்டமைப்பு உடன்பாட்டை சட்டபூர்
கப்பட்டது. ஜே.வி.பி ஐ.ம.சு. முன்னணி அரசிலிருந்து வெளியே
பொதுக்கட்டமைப்பிற்குட்படாத வடக்கு கிழக்கு தவி
உயர்நீதிமன்றத்தீர்ப்பை ஆர் அறிக்கை செய்தவர் பிழையாக கூறுகிறார். அத்தடையுத்தரவு பற்றி அரச ! கற்பித்துள்ளன என்று ஜே.வி.பி கட்டமைப்பு உடன் பாட்டை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொ6 கங்கள் தெரிவித்திருந்தது சரிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புடன் முடிவிற்கு வந்துவிட்டதாக த. ப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்
ஐ.தே.கட்சி பொதுக்கட்டை
வமானதாக உயர்நீதிமன்றம் த.வி.பு:இயக்கத்துடன் செய்து என்பாடு சமாதான புரிந்துணர் டபூர்வமானதாகவே கொள்ளப் ஆனால் பொதுக்கட்டமைப்பி நிலைமையை தீர்ப்பதற்கான வ
ugT9 ജൂൺഞഖ. இவ்விடயத்தில் ஐ.ம.சு.மு அ மேலும் நன்றாகவே அம்பலம சர்வதேச சமூகம் என்பதும் கட்டமைப்பிற்கு அமெரிக்கா நிதியை வழங்க முடியாது 6 நாடுகளின் பயங்கரவாத இயக் ருக்கும் த.வி.பு இயக்கம் பொ, இருப்பதால் தமது நிதியை நோ என்று கூறியுள்ளன. அதைத்
皺
இயற்கை அனர்த்த நிவாரண நிதியத்திலி క క్ష్ نیز ருந்து நிதியைப் பெற்று மேற்கொள்ள முடியும். இந் چينيي******
கட்டமைப்பிற்கு நிதியை வழ
இந்தியாவிற்கும் அமெரிக்காவி
படிக்கை கைச்சாத்திடப்பட்
சுனாமி நிவாரணப் தொடர்பு நிலைப்பாடுகளிலிருந்து மாறி முடிகிறது. தென்னாசிய பிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6
ருந்தபோதும் அதனால் விதிக் லம் வடக்கு கிழக்கில் நிவாரண மேற்கொள்ள முடியாதுள்ளது. ஹெல உறுமய போன்ற பேரி குறுகிய தேசியவாத நிலைப் நிலைப்பாட்டையும் கொண்ட களும் எதிர்த்தன. அவற்றின் ட்டமைப்பை எதிர்த்து உயர் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யுத்தரவை பற்றி தனியார் கற்பித்துள்ளன என்றும் அவ்வுத் நடைமுறைப்படுத்த தடையே
i a.s.,
தாக எக்காளம் விட்டு சிரித்து ஜே.வி.பி,
நிற்கும் காட்சி
நீதிமன்ற வாசலில்
நடவடிக்கைக
வல்லரசாக அமெரிக்கா அங்கீகரிக்கும் வகையிலே இப் பாதுகாப்பு உடன்பாடு அமைந்துள்ளது. தமிழ்மக்கள் தரப்பில் தனிநாடு என்ற அடிப்படையிலே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அது சமாதான பேச்சுவார் த்தைகளுடன் உள்ளக சுய நிர்ணயம் என்ற நிலைமைக்கு மாற்ற மடைந்து சமஷ்டி எனக் கூறப்பட்டு பின்னர் வடக்கு கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபை தேவை என்ற கோரி க்கை முன்வைக்கப்பட்டது. 2004 டிசம்பர் 26 சுனாமியுடன் தமிழ் மக்களுக்கு உடனடி தேவை நிவாரணம் புனரமைப்புக் கான பொதுக்கட்டமைப்பு என்று கூறப்பட்டது. யுத்தநிறுத்த காலகட்டத்தில் படிப்படியாக தமிழ் மக்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் யாவும் புறம்தள்ளப்
நமத அரசியல்பட்ட நிலைமையில் பெரிதாக எதுவுமில்லாத பொதுக்கட்டமை ப்பிற்கு த.வி.பு:இயக்கத்தின் இணக்கமும் கையெழுத்தும் மறை முக நிர்ப்பந்தத்துடன் பெறப்பட்டது. கையெழுத்து பெறப்பட்டவுடன் சர்வதேச சமூகம் என்பது அதன் சுயரூபத்தை காட்டிவிட்டது. ஜனாதிபதி சந்திரிக்கா அரசாங்கமும் எதுவும் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு ள் மீது விதித்துள்ள தடை பொதுக்கட்டமைப்பால் எதுவும் ஏற்படப்போவதில்லை என்பதைத் தெளி வோக்கியுள்ளது.
முஸ்லீம் தலைமைகள் எனப்படுபவை வழமை போல் அவற்றின் அரசியல் லாப சுயநல நோக் கில் அதிகபட்சக் கோரிக்கையை முன்வைத்து பொதுக்கட்டமைப்பிற்கு எதிராக திருப்பின. பொதுக்கட்டமைப்பை முற்றாகப் பகிஸ்கரிப்பதாக அவை தெரிவித்தன. முஸ்லிம் மக்கள் ஒரு தனியான தேசிய இனம். தேசிய இனப்பிரச் சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும்போது முஸ்லிம் மக்களுடைய தேசிய அபிலாஷைகளும் உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறிப்பாக அவ ர்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டமை போன்றன முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாக இருப்பதுடன் சந்தேகங்களுடனேயே தமிழ்த்தரப்பினரை நோக்க வைக்கிறது. முஸ்லிம் தலைவர்கள் இந்த சந்தேகங்களை ஊதிப் பெரு ப்பித்து அவர்களது அரசியல் இருப்பை பாதுகா
ப்கில பத்திரிகையொன்றுக்கு அறிக்கை செய்துள்ளதாகவும்
ஊடகங்கள் பிழையான அர்த்தம் கூறுகிறது. அதாவது பொதுக் சட்டபூர்வமான உடன்பாடாக ண்டுள்ளது என்று அரச ஊட ல்ல என்றும் ஜே.வி.பி கூறுகிறது. பொதுக்கட்டமைப்பு என்பது வி.பு.இ அரசியல் துறை பொறு தெரிவித்துள்ளார். மப்பு உடன்பாட்டை சட்டபூர் ரற்றுக் கொண்டதால் ஐ.தே.க, கொண்ட யுத்த நிறுத்த உட வு ஒப்பந்தம் என்பவையும் சட் ட வேண்டும் என்று கூறுகிறது. ற்கு ஏற்பட்டுள்ள சிக்கலான ழிவகைகள் பற்றி ஐதேக கதை
சாங்கம் ஐ.தே.கட்சி என்பன கியுள்ளது.
அம்பலமாகிவிட்டது. பொதுக் பிரிட்டன் என்பன நேரடியாக என்று கூறியுள்ளன. தங்களது கப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டி துக்கட்டமைப்பின் ஒரு தரப்பாக டியாக அதற்கு வழங்கமுடியாது தொடர்ந்து ஐ
3్వ
த்து வருகின்றனர். அவ்வாறான நிலைப்பாட்டினின்றே பொதுக் கட்டமைப்பையும் அவர்கள் அணுகின்றனர். இது சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண முஸ்லிம் மக்களுடைய நிலைப் பாடல்ல. பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நிவாரண மீளமைப்பு நடவடிக்கைகளே தேவை அரசாங்கம் உட்ப மக்களை ஏமாற்
தமிழிழத்திலிருந்து 2 air Gras r) சமஷ்டி முறைமை இடைக்கால நிர்வாகம் பொதுக்கட்டமைப்பு என்றவாறு கீழிறங்கி வர த.வி.பு.இயக்கத்தை நிiப்பந்தித்தவர்களின் சுயரூபங்கள் JIdbUGOLOIrašlucir Greor.
ப்பானும் பொதுக்
 ை
__ S அமைதிக்கு பங்கம் விளை வித்தார்கள் என்று பலப்பி
றுகின்ற அனைத்து அரசியல்கட்சிகளும் சுனாமிக்குப் பின் வெற்றுபேச்சுகளினால் ஏழு மாதங்களை ஒட்டிவிட்டன. அவற்றின் அரசியல் நோக் கங்களை நிறைவேற்றிக் கொண் டுள்ளன. சர்வதேக சமுகம் என்பதும் தமது நோக்க ங்களை நிறைவேற்றிக் கொண்டன.
ட்டிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்து குற்றஞ்சாட்டியு ள்ளனர். தெற்கில் இவ்வாறென்றால் வடக்கு கிழக்கின் நிலை என்ன? முகாம்களில் இருக்கின்றவர்கள் பல விதமான பாதிப்பு களுக்குட்பட்டுள்ளனர். உயிர் உடமை இழந்த இந்த மக்களுக்கு நிவாரணமளிக்கப்படுவதிலும் மீளமைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதிலும் அரசாங்கத் Iதிற்கு அக்கறை இல்லை. பேரின வாதிகளுக்கும் குறு கிய தேசியவாதிகளுக்கும் அக்கறை இல்லை. சர் வதேச சமூகம் எனப்படும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அக்கறையில்லை என்பதே உண்மையாகும்.
தயக்கம் காட்டுகிறது.
குமிடையில் பாதுகாப்பு உடன் பிறகு அமெரிக்கா இலங்கை க ஏற்கனவே வெளிக்காட்டிய ள்ளதை விளங்கிக் கொள்ள ந்தியத்தில் இந்தியாவை ஒரு
யுத்தத்தாலே அழிவுற்ற வடக்கு கிழக்கு மக்களுக்கு சுனாமி பேரிடியாக அமைந்தது. அதற்குத்தானும் நிவாரணம் கிடைக்கும் என்றால் அதனையும் பேரினவாத ஏகாதிபத்திய சக்திகள் தட்டிப் பறித்துள்ளன. இவ்வாறெனில் தேசிய இனப்பிரச்சினை க்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதே மிகப் பெரும்
கேள்வியாகும்.

Page 7
ஒகளில்ற் 2005
ஒரு நாட்டின் சனநாயகத்திற்கு மனிதரின் அடிப்படையான உரிமைகள் பேணப்படுவது முக்கியமானது ஐ நா பொதுச்சபை மனித உரிமைகள் என்று விவரமான நீண்ட பட்டியல் ஒன்றை அங்கீகரித்துள்ளது. அதில் மனிதரது சிந்தனையும் கருத்துப் பரிமாறலும் நம்பிக்கைகளும் பற்றிய அம்சங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன. அதே அளவுக்கு மனிதருக்கு உழைத்துண்ணும் உரிமையும் வாழ்வாதாரமான விடயங்களும் கல்வியுரிமையும் வற்புறுத்தப்படுகின்றன. மனித உரிமைகள் எந்த நாட்டிலாவது முழுமையாகப் பேணப்படுகின்றனவா என்றால் இல்லையென்றே கூறலாம். எனினும் சில நாடுகளில் மனிதரின் அடிப்படையான வாழ்க்கைத் தேவைகளும் சிந்தனைச் சுதந்திரமும் மெச்சத்தக்களவிற் பேணப்படுகின்றன. இது வலிய முதலாளிய வல்லரசுகளில் எங்குங் காணப் படுவதில் லை Gা ডেকা Lj তত) ও 5 Tui நினைவிலிருத்துவது முக்கியமானது. உலகினி அதி செல் வந்த நாடான அமெரிக் காவில் வேலையின்மையும் வறுமையும் உள்ளன. நோயினின்றும் பசியினின்றும் பாதுகாப்பின்மையும் கணிசமான அளவில்
கவிழ்ப்பது கியூபாவின் গ্যg,t) { நோக்கமோ தேவையோ அல்ல. ஆட்சியின் மீட்சியை விரும்புகிற அவர்கள் முக்கியமாக வெளியி அதே வேளை கியூபாவின் ஆட்சி கியூபாவின் சட்ட வரையறை இயங்குகின்றனர். தனியே கரு சுதந்திரமும் மறுக்கப்படவில்லை அமெரிக் காவில 1950 கள
மனித உரிமைகளும் அவற்றின் அடிப்
நிலவுகின்றன. இவையெல்லாம் மனிதரின் சோம்பலின் விளைவுகளோ உழைப்புத்திறனின்மையின் விளைவுகளோ அல்ல. திட்டமிட்டே வேலையின் மை பேணப்படுகிறது. வறுமைப்பட்டவர்களது நலன் கட் கான நிதி ஒதுக்கீடு குறைக் கப்பட்டு அதனால் மிஞ்சு கிற செலவினம் பணக்காரர்களுக்கு வரிச்சலுகையாக வழங்கப்படுகிறது. அதிலும் வறுமையும் வேலையினி மையும் கறுப்பு இனத்தவரையும் ஸ்பானிய மொழிபேசுவோரையுமே கூடியளவிற் பாதிக்கின்றன. ஆனாலும் பேரளவில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஊடகங்கள் ஒரு சிலரது கைகளில் உள்ளன. மக்கள் தகவல்கட்குத் தொலைக்காட்சியையே பெரிதும் நம்பியுள்ள ஒரு சூழ்நிலையில் ஒரு சில கம்பனிகளால் மக்களுக்கு எதை எப்படிச் சொல்வது என்று முடிவு செய்யமுடிகிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் உயர்ந்த சனநாயக நாடு என்றே சொல்லப்படுகிறது.
மறுபுறம் கியூபாவில் கருத்துக் சுதந்திரம் இல்லை என்கிறார்கள். கியூபா அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி குறைந்த நிலையில் உள்ள ஒரு நாடு. எனினும் அங்கே யாரும் பசியால் வாடும் நிலை இல்லை. கல்வியறிவில் அது முன்னேறிய முதலாளிய நாடுகட்குச் சமமாக நிற்கிறது. அமெரிக்கர்களது சராசரி ஆயுட்காலத்தை விடக் கியூ மக்களது சராசரி ஆயுட்காலம் கூடுதலானது. கியூபாவில் பத்திரிகைகள் மீது தனியார் நிறுவன ஆதிக்கம் இல்லை. அரசாங்கத்தின் ஆதிக்கம் அதிகம். எனினும் மாற்றுக் கருத்துக் கட்கு இடமில்லை என று கூற முடியாது. எவ்வாறாயினும் கியூபாவின் சுதந்திரத்திற்கு மிரட்டலாக அமெரிக்கா உள்ளவரையிலும் அமெரிக்கத் துண்டுதலால் முதலாளிய நாடுகள் கியூபாவின் உள் விவகாரங்களிற் குறுக்கிடுகிற வரையிலும், கியூபா தனது குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அயற் குறுக்கீட்டாளர்களது கருத்துக்களைப் பரப்பும் சுதந்திரத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும் கியூபாவில் உள்ளதும் அமெரிக்காவில் உள்ளது போல ஒரு அரச இயந்திரமே. எனினும் இரண்டும் ஒரு முக்கியமான இடத்தில் வேறுபடுகின்றன. கியூபாவின் அரச இயந்திரம் உழைக்கும் மக்களது நலன் களை முதன்மைப்படுத்துவது அமெரிக்காவினது உழைப்பைச் சுரண்டுகிறவர்களது நலன்களை முதன்மைப்படுத்துவது. எந்த அரச இயந்திரமும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளைக் கடுமையாகவே எதிர்நோக்கும். கியூபாவின் ஆட்சியைக்
வேட்டையாடப்பட்ட மக்கார்த்தி பயங்கரவாத ஒழிப்பு என்ற அமெரிக்காவின் போர்களை கண்காணிப்புக்கும் நெருக்குவா மேற் கூறியவற்றினின்று தெரிவு ஒரு சமூகம் எவ்வளவு செல்வச் மனிதரது அடிப் படையான
ஏற்றத்தாழ்வான எவ்வளவு செல் செழிப்புள்ளதா6 மனிதரது அடிப் வாழ்வுரிமைகள் மறுக்கப்பருவது உரிமைகளும் மறுக்கப்படுகின் எண்பதற்கு அயெ நல்ல உதாரணம்
மறுக் கப்படுவதுடனர் மறுக்கப்படுகின்றன என்பதற் உதாரணம். இரண்டாமுலகப் போருக்குப் அமெரிக்காவை விடச் சிறப்பாக பேணப்பட்டு வந்தன. எனினும் மனமுவந்து தந்ததல்ல. அவை தந்த பரிசுகளுமல்ல. தொழிலா6 நீண ட காலப் போரட்டத்தில் வெல்லப்பட்டன. எனினும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகி
இடதுசாரி இயக்கமும் அ
Jዎ 6ù|
லண்டன் குண்டு வெடிப்பும் அமெரிக்
லண்டனில் 77 அன்று மூன்று சுரங்க ரயில்களிலும் பஸ் ஒன்றிலும் நடந்த குண்டுவெடிப்புக்கள் பிரித்தானிய குடி மக்களான முஸ்லிம்களால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக் குதல்கள் என நம்பப்படுகிறது. தற்கொலைக் குண்டுதாரிகள் தங்கள் அடையாளங்களை மறைக்க முற்படவில்லை என் பதுடன் அவர்களில் ஒருவர் தன் அடையாள அட்டையைத் தன்னுடன் வைக்திருந்தார் என்றும் தெரிய வருகிறது. அவ ர்கள் முஸ்லிம் தீவிரவாதத்துடன் சேர்த்துக் கருதப்படும் தொப்
ട "
ரித்தானிய அதக்கிரமிப்பு படைகளின் குணம் விச்சில் படுகாயம் அடைந்த ஈராக்கிய சிறுவண் ஒருவன் பியோ, தாடியோ நீண்ட மேற்சட்டையோ அணிந்திருக்கவில்லை. அவர்களது வழமையான தோற்றமோ நடத்தையோ அவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்று எவரையும் சொல்லத் துண்டுவதா கவும் இருந்ததில்லை. அவர்களில் ஒருவர் பற்றி வெளியான முழுவிவரங்களிலிருந்து அவர் கிரிக்கட் விளையாடுகிற உல் லாசமாக வாழுகிற அரசியல் பேசாத இளைஞர் என்றும் தெரியவந்துள்ளது. எனவே இது பாரிய கேள்வியொன்றை எழுப்புகிறது.
பிரித்தானிய வாழ்கைமுறையுடன் குறிப்பிடத்தக்களவுக்கு
இசைவாகிப் போன ஒருவர் ஏ லைச் செய்தார்? இந்தக் குண் டிக்கத்தக்கது என்பது பற்றிப் ே றோம். இதன் மூலம் எந்தப் பிரச் நம்மிற் பலர் உணர்வோம். இை க்குற்றங்களிலோ கொள்ளையடி செயல்கள் எதிலும் ஈடுபட்டுவந் இவர்களை இந்தவிதமான உயிரை மதிக்காத செயலைச்
இக் குண்டுத் தாக்குதல் எந்த
பிரசாரகருக்கும் குறிவைத்து நட மக்களை ஒட்டிச் சுரண்டிவருகி குறி வைக்கவில்லை. இறந்த 5 பேரும் சாதாரண உழைக்கும் முன்பு லெனினின் தமையன் 9
னரைக் கொலைசெய்ய முயன் மேந்திய போராட்டத்தை வற்பு மேற்கொண்ட கொலை முயற்சி மூலம் எதுவிதமான சமூக மா இயலாது என்று அவர் விளக் குண்டுத்தாக்குதல் அதைவிடப் ப என்பதே மாக்ஸிய நிலைப்பாடா வாதத்தையோ தனிமனிதர்களின் எலியவாதிகள் ஏற்காத அதே ே களையும் நிகழ்வுகளையும் அவர் வதில்லை. எந்த நிகழ்வையும் அ; தொடர்புள்ள நிகழ்வுகளுடன் ே முடிவுகட்கு இட்டுச் செல்லும்,
லண்டன் குண்டுத்தாக்குதல்கள் எதிரான பாரபட்சம் எதையும் ப கடந்த ஐம்பது வருடங்களாக நி
 
 
 
 
 
 
 
 

பழம் ՄDԱՈ Է TTT;?h1113) anTTI
וחתוחות
शीतातात69)
ਹਰ
பெரும்பான்மையானவர்களின்
எனினும் பழைய சர்வாதிகார வர்கள் இன்னும் ஓயவில்லை. லிருந்தே செயற்படுகிறார்கள் யாளர்கட்கு எதிர்ப்பானவர்கள் Dகட்குட்பட்டு சுதந்திரமாக ந்து வேறுபாடுகட்காக எவரது
சில கம்யூனிஸ் ற் றுக் களி
IL60LE (5 LD
யுகம் போல ஒன்று இன்று பேரில் செயற்படுகிறது. எதிர்ப்போர் கடுமையான ரங்கட்கும் உட்படுகின்றனர். பது என்ன? ஏற்றத்தாழ்வான செழிப்புள்ளதானாலும் அங்கு
வாழ்வுரிமைகள் LU 6)
60LUITGOT
DOVO
LGBT FGOTBITUDICE
| 5 IT ULF 95 கு அமெரிக்கா ஒரு நல்ல
உரிமைகளும்
பின் பான ஐரோப்பாவில் வறுமைப்பட்டோரின் நலன்கள் இதில் எதுவுமே முதலாளியம் பாராளுமன்றச் சனநாயகம் ரி வர்க்கத்தின் இடையறாத ர் விளைவாகவே அவை 1980க்குப் பிறகு, அவை ன்றன. தொழிலாளி வர்க்கமும் வற்றினர் தலைமைகளினர்
துரோகங்களால் பலவீனப்பட்டுப்போனதன் விளைவாகவே இன்று முதலாளியம் ஒரு காலத்தில் தன்னுடைய இருப்பைப் பேணவேண்டி உழைக்கும் மக்களுக்கும் வறியோருக்கும் வழங்கிய உரிமைகளையும் சலுகைகளையும் இன்று தைரியமாகப் பறித்தெடுக்கிறது. இதன் விளைவாகவே பிரான்சிலும் நெதர்லாந்திலும் தொழிலாளி வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான புதிய யாப்பை முறியடிப்பதில் ஒன்றுபட்டு நின்று வெற்றி கண்டனர். சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுவோர் சோஷலிசத் தலைமையின் கீழ் சீனாவின் மக்களின் கல்வி, தொழில், வாழ்விடம் உணவு உடல்நலம் போன்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையிலும் கணட மாபெரும் முன்னேற்றங்களைப் பாராட்டுவதுண்டு. சீனா சனநாயகமற்ற நாடு என்பதால் முன்னேறியது என்று சிலர் வாதிப்பதுண்டு. சீனா 1949ம் ஆண்டு விடுதலைக்கு முன்பு எவ்வகையிலும் சனநாயக நாடாக இருக்கவில்லை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். இந்தியாவின் மிகப்பெரும்பான்மையான மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ள அதே வேளை இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளருவதாகச் சொல்லப்படுகிறது. இன்று சீனாவிலும் உழைக்கும் மக்களது நலன்களைப் புறக்கணித்து ஒரு முதலாளியப் பொருளாதார வளர்ச்சி நடைபெறுகிறது என்பது கவனத்திற்குரிய மற்றொரு விடயமாகிறது. சனநாயகம் என பது வெறுமனே பாராளுமன்ற ச் சனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரம் என்பது முதலாளிய ஊடகங்களால் தடையின்றி இயங்கக் கூடிய சூழலையுமே குறிக்குமானால் சோஷலிச முறையின் கீழ் சனநாயகமும் கருத்துக் சுதந்திரமும் மிகவும் குறைபாடானவையாகவே தெரியும். எனினும் எந்த அளவுகோலின் அடிப்படையிலும் சோஷலிஸ் ஆட்சி முறையின் கீழ் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு உழைப்பு உரிமை போன்றன எந்த முதலாளிய ஆட்சியின் கீழும் இயலுமானதை விடச் சிறப் பாகவே பேணப்பட்டுள்ளன. மறுபுறம் சோஷலிஸ் நாடுகளில் சனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் சில சமயங்களில் மத நம்பிக்கைகளும் தொடர்பான குறைபாடுகள் இருந்துள்ளன. அவற்றை வெறுமனே சோவு லிஸத்தின் குறைபாடாகக் காணாமல் சோஷலிஸ் நாடுகள் செயற்பட்ட உலகச் சூழலின் அடிப்படையிலும் அந் நாடுகளில் சோஷலிஸம் உருவான வரலாற்றுப் பின்னணியிலும் பழைய சமூகத்தின் வர்க்க அடிப்படையிலும் நோக்குவது பயனுள்ளது. அனைத்தினும் முக்கியமாகச் சனநாயகம் என்பதைப் பாராளுமன்றம் தேர்தல்கள் என்று நாம் பழக்கப்பட்ட முதலாளிய நிறுவனங்களதும் சடங்குகளதும் அடிப்படையில் குறுக்கு வதினின்று நாம் விடுபட வேண்டும். முதலாளியப் பாராளுமன்ற முறைக்கு அப்பால், அதிணின்று முற்றிலும் வேறுபட்ட சனநாயக அமைப்புக்கள் இயலுமானவை என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இல்லாவிடின் நாங்கள் ஒப்பிட இயலா தவற்றை ஒப்பிடும் வீண் முயற்சியில் ஈடுபடுவோராவோம்.
க பிரித்தானிய ஆக்கிரமிப்புகளும்
ன் இவ்வளவு கொடிய செய டுத்தாக்குதல் மிகவும் கண் பொதுவாக நாம் உடன்படுகி சனையும் தீராது என்பதையும் தச் செய்தவர்கள் கொலை பு, தீ வைப்புப் போன்ற வன் த சமூக விரோதிகளுமல்லர். கணி மூடித்தனமான, மனித செய்யத் துண்டியது என்ன? இனவாத நிறவாத அரசியல் த்தப்படவில்லை. மூன்றாமுலக முதலாளிகளில் எவரையும் 0 பேரும் காயமடைந்த 700 மக்களே. ரஷ்சியப் புரட்சிக்கு ர்வாதிகாரியான ரஷ்ய மன்
று தோல்விகண்டார். ஆயுத றுத்திய லெனின் தமையன் யைக் கண்டித்தார். அதன் ற்றத்தையும் வென்றெடுக்க கினார். எனவே லண்டன் ன்மடங்கு கண்டிக்கத் தக்கது இருக்க இயலும். பயங்கர
படுகொலைகளையோ மாக் வளை அப்படிப்பட்ட செயல் கள் தனித் தனியே நோக்கு ன் சூழ்நிலையில் அதனுடன் ர்த்து நோக்குவது சரியான
பிரித்தானிய முஸ்லிம்கட்கு
றியதாக இருக்க முடியாது. றம், மதம் என்ற அடிப்படை
ulsomt 6oT LurTUTUL சத்திற்கெதிராக நடத்தப்பட்ட பல் வேறு போராட்ட ங்கள் மூலம் இவ் விடயங் களிற பெரும் முன்னேற் றங்கள் காணப்பட் டுள்ளன. பாரபட் சமும் துவேஷமும் இ ன ன மு ம தொடர்ந்தாலும் அதனால் அங்கே ஒரு சமூக நெருக் கடி உள எTதTக எவருங் கூற இட மில்லை. முஸ்லிம்
களிடையே மத லண்டன் குண்டு வெடிப்பில் படுகாயம் அடிப்படைவாதச் அடைந்த லணி டண் வாசி ஒருவர்.
சந்தனைகள் பரவியுள்ளது உண்மை. அதற்கான காரணம் உலக அளவில் முஸ்லிம்கட்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்திய மும் மேலை நாட்டுப் பிற்போக்காளர்களும் மேற்கொண்டுவரும் பிரச்சாரமும் பிற நடவடிக்கைகளுமேயாகும். கம்யூனிஸத்தை அழிக்க சவூதி அராபிய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து சோவியத் யூனியனில் முஸ்லிம் தீவிரவாதத்தைக் கிளறி விட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகக் குறுகிய காலத்தில் முஸ்லிம் தீவிரவாதம் தனக்கு எதிராகத் திரும்புவதை எதிர்பார் த்திருக்கவில்லை. குளத்தைக் கலக்கி மீன்பிடிக்க நினைத்த வரின் கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்ட கதை தான் அமெரிக்காவினது. அமெரிக்கா வளர்த்து விட்ட சதாம் ஹூளேனும் ஆஃ ப்கானிய தலிபான் இயக்கமும் அமெரிக்காவின் பிரதான எதிரிகளாகியது
தொடர்ச்சி 1ம் பக்கம்

Page 8
ഉ6സെറ്റ് 2005
கடந்த யூலை 2ம் திகதி தமிழ் நாட்டின் மதுரையை சேர்ந்த கிராமப்புறம் ஒன்றில் சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் ஆரம்பவிழா மிக விமரிசையாக இடம் பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பங்கு கொள்ளும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்ட இவ் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
ந்திய பெருமுதலா
பிராந்திய மேலாதிக்கம்
சோனியா காந்தி, மு. கருணாநிதி, வை. கோ. உட்பட இர ண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் குதூகலத்துடன் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் 150 வருடக் கனவு ஒன்று நிறைவேறுகின்றது என இந்தத் தலைவர்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டாடினர். ஜெயலலிதாவும் அவரது ஆட்சியும் இவ் விழாவைப் புறக்கணித்தனர். காரணம் வாக்கு வங்கி பற்றிய உள்நோக்கமே அன்றி அத்திட்டத்தினால் ஏற்பட இருக்கும் அழிவுகள் அபாயங்கள் பற்றியல்ல என்பது கவனி க்கத் தக்கதது. சேது சமூத்திரக் கால்வாய் வெட்டும் திட்டம் என்பது முழுக்க இந்திய பெருமுதலாளித்துவ நலன்களுக்காகவும் இந்திய பிராந் திய வல்லரசு மேலாதிக்கத்திற்காகவும் முன்னெடுக்கப்படும் ஒன்றேயாகும். இதனால் தமிழ் நாட்டின் கீழ்க்கோடிக் கரை போக மக்களின் குறிப்பாக மீனவர்களின் அன்றாட வாழ்வு கடுமையான பாதிப்படைகின்றது. சூழல் பாதிக்கப்படுகிறது. இயற்கை சமனிலை மாற்ற மடையும். இலங்கையின் வடக்கு கிழக்கு கரையோரங்களும் மீனவர்களும் கடும் பாதிப்புக்களை பெறுவார்கள். இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே அமைந்துள்ள ஆழமும் அகலமும் குறைந்த கடல் பகுதியான மன்னார் குடா- பாக்கு நீரிணைப் பகுதியிலேயே இச் சேது கால்வாய் வெட்டப்பட்ட இருக்கிறது. 300 மீற்றர் அகலமும் 12.8 மீற்றர் ஆழமும் கொண்டதாகவே மேற்படி கால்வாய் அமைக்கப்பட்ட உள்ளது. தற்போது அராபியக் கடற் பிரதேசத்திலிருந்து இந்தியக் கப்ப ல்கள் கிழக்குத் துறைமுகங்களுக்கு சென்று வருகின்றன. இவை இலங்கையைச் சுற்றி 400 கடல் மைல்களைப் பிரயாணி க்கின்றன. முப்பத்தியாறு மணிநேரத்தை செலவிடுகின்றன. எனவே சேது கால்வாய் வெட்டப்பட்டால் நேரம்தூரம் குறைக் கப்படும். இதனால் இந்தியாவிற்கு அதிக பயனும் லாபமும்
சேது சமுத்திரத்திட்டம்
ஞர்களின் அவலநிலை
அண்மையில் சேது சமுத்திரத்திட்டம் மூன்று 'தமிழ் நிபுணர்கள” கூறியிருந்த விடயங்களை இணையத் தளத்திலிருந்து மீட்டெ டுத்துப் பார்த்த போது நமது அறிஞர்களின் அவல நிலையை எண்ணிப் பெருமூச்சு விட்டேன். சேதுசமுத்திரத்திட்டம் இலங்கையின் வட, வட மேற்குக் கரை யில் வரலாற்றுப் பெருமைமிக்க துறைமுகங்கட்குப் புத்துயி ரூட்டும் என்றும் அதன் விளைவாக இலங்கைக்கு நன்மையே ஒழிய தீமை இல்லை என்றும் அடித்துரைத்திருக்கிறார் ஒரு மூத்த தமிழ்ப் பேராசிரியர் அவரது சிறப்புத்துறை இடைக்கால இலங்கை வரலாறு இன்னொரு நிபுணர் சமூகவியலாளர், உலக வங்கிக்காகப் பணியாற்றுகிற தமிழர் இந்தியாவின் சேதுசமுத்திரத்திட்டம் நனவாகுமாயின் வடஇலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமி டையே கடல் வழி வணிகம் செழித்த ஒரு மகத்தான காலம் மீளும் என்று கனவு காணுகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியலாளர் ஒருவர் கால் வாயை அமைக்க நீரிணையை ஆழப்படுத்தினால் யாழ்ப்பாண மேற்குக் கரையிற் கணிசமான பகுதி மண்ணரிப்புக்கு ஆளாகும் என்ற அச்சம் அடிப்படையற்றது என்றும், கால்வாய் இலங்கை கரையினின்று வெகு தொலைவிலுள்ளதால் எதுவித பாதிப்புக் கும் இடமில்லை என்றும் கூறுகிறார். இந்த அறிஞருக்கு திரவங்களின் பாய்ச்சல் பற்றியும், கடல் உயிரியல் பற்றியும். புவியமைப்பியல் பற்றியும் எவ்வளவு அறிவு உண்டு என்று சொல்வது கடினம். எனினும், இந்த அறிஞர் சில காலம் முன்பு சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்த்து பேசியவர் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிபுணர்களில் எவருக்கும் சேது சமுத்திரத்தின் பாதிப்புகள் பற்றிய கவலைகளுடன் தொடர்பான துறைகளில் அடிப்ப டையான அறிவு கூட இருக்கிறதா என்பது முக்கியமான ஒரு கேள்வி. எனினும் பேராசிரியர், கலாநிதி, விரிவுரையாளர் என்ற பதங்கள் அவர்கள் எந்தத் துறை பற்றியும் நிபுணர்கள் போலப்பேச இடமளிக்கிறது. அவர்கள் பேசுவது இந்திய மேலா திக்கத்துக்கு உடன்பாடானது என்பதால் அங்கே அவர்களது கருத்துகட்கு முக்கியத்துவம் கிட்டுகிறது. அதன்மூலம் இந்தி பத்தமிழரை ஏய்க்க இயலுமாகிறது. இப்படிப்பட்ட நிபுணர்களை விட ஒரு சராசரி சினிமா கதாநா பகளோ கதாநாயகியோ அறிவு மிகுந்த விடைகளைத் தர வாட் உண்டு
மறுக்கம்- கோகர்ணனி நன்றி தினக்குரல் வார இதழ் (03-07-2005)
என்றே வாதிடப்படுகிறது. அே டத்தால் ஏற்படப்போகும் பாரி விளைவுகள் மனிதர்களையும், உயிரினங்களையும் உள்ளடக் வர்க்கம் எவ்வகையிலும் கவன சமுத்திரத்திட்டத்தினால் பாதி பரையாக மீன் பிடிக்கப்பட்டுவர யாகப் பாதிக்கப்படும். எட்டுக்கோடி 45 இலட்சம் 9 தோண்டி எடுக்கப்பட்டு அணி கொட்டப்படும். ஒரு பகுதி பாம்பன் தீவிலும் விரிகுடாவின் எந்தப்பகுதியில் தெளிவாக்கப்படவில்லை. கப்பல்களிலிருந்து கசியும் என வடிக்கைகள் இதுவரை தெ 12.8 மீட்டர் ஆழமாக்குவதுட வதனால் கடற்படுக்கையில் ஏற்படும். குறிப்பாகச் சொல்லப் கிழக்குப் பகுதியில் பூமி நடுக்க உலகிற் சிறந்த உயிரினங்கள் ப்பகுதி குறிப்பிடப்படுகிறது. அ
இத் திட்டம் ၈utါ ്ക് b. L. Gus சேது கா
"சிங்களத் தீவினிற்கோர் மேடுறுத்தி வீதி சமைப்போம் சென்றார். அவரது சிந்தனை அயல் உறவு மனப்பாங்கும் இ urrflu grsó6)]rurrs, GlouLl, மேலாதிக்கத்தை விரிவுபடுத்து கால்கோள் போடப்பட்டுள்ளது நூற்றி ஐம்பது வருடக்கனை ஆட்சியாளர்களும் கப்பல் மு உள்ளனர். பல லட்சம் மீனவ மக்களும் சூழல் மாசடைவதா பற்றி மத்தியின் ஆட்சியாளர்க டின் தமிழர் தலைவர்களுக்கும் காகவே எண்பது வயது த. கூறி வரும் கலைஞர் மு. போராடி வருவதாக முழக்கமிட் தொழிலாளர்கள் மீனவர்கள் யல் நடத்துவதாகக் கூறிவரும் ளின் தலைவர்களும் தத்தமது சேது சமுத்திரக் கால்வாய் 6 கலந்து கொண்டனர். தமிழ கரையிலும் இலங்கையின் வ நலன்கள் இக்கரையிலுமாக மூழ்கடிக்கப்படப் போகிறது. காவிய நாயகன் என விழிச் அல்லது "சேது சமுத்திரமே கலைஞர் கருணா நிதிக்கோ பற்றிய வெட்கம் ரோசமோ சுத்தத் தமிழுக்காகப் போரா தலைவர் ராமதாசும் அவர்த அன்புமணியும் கலைஞர் மரும மாறனும் உவகைபொங்க கே 6öm (8g. த்திரக்கால்வா
மாகும். கடந்த
மே மாதம் 11ம் ை திகதி வந்த அக்ஷய திரு
இந்தியா 2020ல் வல்லரசாகப் போகிறது என ஆளும் வர்க்கம் முதல் அரட்டை அரங்கம் வரை அங்கலாய்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக ஐ நா மன்றத்தின் பாதுகாப்புச் சபையில்
தனது நாட்டின் சமூக அமைப்பிலே வேரூன்றிக்கிடக்கும் ஊறி போன பார்ப்பனிய கருத்தியல் சிந்தனை நடைமுறைகளை அகற்ற முடியாத அவல நிலையிலே எந்தவொரு ஆட்சியா ார்களும் இருந்து வருகிறார்கள் சாதிய அமைப்பு முதல் சதி
எனும் நடைமுறை வரை நடைமுறையில் இருந்து வருகின்றன. இவற்றோடு இணைந்த ஒன்று நாள் குழந்தைத் திருமண
தியை நாளில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குழ ந்தை திருமண ங்கள் நடைபெ ற்றதாகத் தெரி
விக்கப்படுகிறது இதற்கு முதல் நாள் 10ம் திகதி குழந்தைத் மூடத் தனங்களை மக்கள் ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேதுசமுத்திர misijos
! ! ! .
pt :
...
Glór 6პტყüა
வழி
த நேரம் இக் கால்வாய்த் திட் ய பாதிப்புகள் அழிவுகள் எதிர்
சுற்றுச் சூழலையும், கடல்வாழ் கி நிற்பது பற்றி இந்திய ஆளும் எத்தில் கொள்ளவில்லை. சேது ப்புக்குள்ளாகவுள்ள சூழல்- பரம் ந்த தனுஸ்கோடிப்பகுதி முழுமை
கனமீட்டர் மணலும் கழிவுகளும் வை கடலின் வேறு பகுதியில்
மிகுதி காட்டப்படும் வங்காள கழிவு கொட்டப்படும் என்பது
ணெய் தொடர்பாக தீர்வு நட ரிவுபடுத்தப்படவில்லை. ன் 300மீட்டர் அகலமாக்கப்படு ஏராளமான திடிர்தாக்கங்கள் போனால் இலங்கையின் வடக்கு கம் ஏற்பட வாய்ப்புண்டு.
வாழும் பகுதியாக இந்த திட்ட ரிய உயிரினங்களின் அழிவுக்கு ாப்பாறை கரையோரப் பகுதியில்
ல்வாயும் தமிழகத் தலைவர்க
பாலமமைப் போம் சேதுவை என மகாகவி பாரதி பாடிச் யில் நியாயத்தன்மையும் நல்ல ருந்தது. பாரதி பாடிய சேதுவை இந்திய ஆளும் வர்க்கத்தின் வதற்கு கடந்த யூலை 2ம் திகதி
வ நிறைவேற்றுவதாக இந்திய தலாளிகளும் பூரித்துப் போய் ர்களு பல லட்சம் கரையோர ல் கடும் பாதிப்புகள் பெறுவது ளுக்கும் மட்டுமன்றி தமிழ் நாட் அக்கறை கிடையாது. தமிழுக் ண்டியும் உயிர் வாழ்வதாகக் கருணாநிதியும் தமிழுக்காகவே டு வரும் வை. கோபாலசாமியும், கிராமப்புற மக்களுக்காக அரசி இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிக கொடிகள் பரிவாரங்களுடன் வட்டும் தொடக்க விழாவில் க மக்களின் நலன்கள் அக் டக்கு கிழக்குத் தமிழர்களின் சேது சமுத்திரக் கால்வாயில் இது பற்றி சேது சமுத்திரக் கப்பட்ட வை. கோ விற்கோ வருக என வரவேற்கப்பட்ட அக்கறையோ மக்கள் விரோதம் ஏற்படவில்லை. இவர்களுடன் டப் புறப்பட்டுள்ள ப. மா. க. ம் மகன் மத்திய அமைச்சர் கன் மத்திய அமைச்சர் தயாநிதி ானியா மன்மோகன்சிங்குடன் யை வெட்ட மண்வெட்டி தூக்கி
ܛ . ருமணத்தை எதிர்த்து அதன் த்தியில் குறிப்பாகப் பெண்கள்
8
மண் அரிப்பை இந்தப் பாறைகள் தடுப்பதாக அமைந்திருந்தன. இதை விட பவளப்பாறைகள் சில இடங்களில் கடற்புல் படுக்கை களையும் பாதுகாக்கிறது. பொருளாதார ரீதியாக முக்கியத் துவம் வாய்ந்த மீன் இனங்கள், வேறு கடற் பிராணிகளின் உற்பத்தியிடமாக முட்டையிடும் இடமாக உணவு பெறும் இட மாக விளங்குகின்றன. பவளப்பாறைகள் கடலின் மேல் மட்டத்தில் 20 டிகிறி சென்ரி கிறேட் வெப்ப நிலையிலேயே வளரும். 750 மீன் வகைகளின் பிறப்பிடமாக உணவு பெறும் இடமாக விளங்கும் பவளப்பாறைகள் அப்புறப்படுத்துவதால் சுமார் 5 இலட்சம் மீனவர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. பவளப்பாறைகள் வெட்டி அகற்றப்படுவதனால் உயர்ந்த கடல்
அலைகள், சூறாவளி, சண்ட மாருதம் போன்ற அனர்த்தங்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. கடல் வாழ் பாலூட்டிகள் அரிய வகைகளான கடல் ஆமை கள் டொல்பின் கடற் பசுக்கள், புனித சுறா முட்கள் உடைய கடற்குதிரைகள், திமிங்கிலம் போன்ற பிராணிகள் இத்திட்டப் பகுதியிலேயே வாழ்கின்றன. இவற்றின் இருப்பு இத் திட்டத் தினால் பாதிப்புக்கு உள்ளாகவுள்ளன. நமது நாடு எவ்வாறு பாதிப்படையப் போகிறது? இந்தியாவைப் பொறுத்தவரை சேது சமுத்திரத் திட்டத்தால் பொருளாதார நன்மைகளைவிட இராணுவ நன்மைகளையே முக்கிய நோக்காக கொண்டுள்ளது. இந்தியா தன்னைச் சுற்றியுள்ளன கடலின் ஆதிக்கத்தை தன்பிடிக்குள் கொண்டு வரும் முயற்சியே சேது சமுத்திரத்திட்டம் நம் நாட்டு மீனவர்கள் இது வரை மீன் பிடித்த இடங்களில் மீன் வளம் குறைந்துவிடும். இந்தியக் கடற்படையினரின் கெடுபி டிகளுக்குள்ளாக வேண்டும். கடல் அலைகள் உயரப்போவதனால் எமது மீனவர்கள் தங் களின் நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டியநிலை ஏற்படும். கடற் காற்று சூறாவளி அடிக்கடி ஏற்படவாய்ப்புண்டு. இதுவரை காலமும் தமிழ் மக்கள் நீண்ட கடலால் சூழப்பட்டமையால் கடல் வளத்தை கொண்டு தமது சொந்தக்காலில் நிற்க வாய்ப்பிருந்தது. எதிர்காலத்தில் நாம் கடல் வளத்தை மட்டு ப்படுத்திய அளவிலேயே பயன்டுத்தும் சூழல் உருவாகவுள்ளது. வடகிழக்கைச் சுற்றியுள்ள 85 சிறு தீவுகள் நீரில் அமிந்து போகும் நிலையும் ஏற்படப்போகின்றது. சேது சமுத்திரத்திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றும் பட் சத்தில் இலங்கையின் கரையோரப் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? மீனவர்கள் எதிர் கொள்ளவுள்ள சவால் களைச் சமாளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? குறுகிய அரசியல் வாய்ச் சவால்களைவிட்டு ஆயிரம் ஆயிரம் ஆண் டுகளுக்குப்பின்பும் எமது சந்ததியினர் சுபீட்ச வாழ்வு வாழ எமது பங்களிப்பு என்ன?
*
நின்றனர். இவர்களின் வாய் கள் தமிழுக்கும் செயல்கள்:
சொத்து சுகம் தேடும் சுரண் டும் வர்க்கத்திற் குமாகவே செயற் பட்டு வருகின்ற உண்மை பலருக்குத் தெரிவதி ல்லை. இப்போதாவது புரிந்தால் போதுமானது.
இத் திட்டம் இலங்கையினர் இறைமை, சுதந்திரம், சுயாதிபத் தியம் என்பனவற்றை அமுக் கவே செய்யும் ஏற்கனவே அவை இந்திய மேலாதிக்கத் தால் மிரட்டல்களுக்கு உள் ளாகி வருகின்றன. சேதுகால் வாய்த் திட்டத்துடன் அவை முழுமை பெற்றுவிடும் பெரும் ஜனநாயகவாதி எனக் காட்டப் படும் நேருவே "இந்தியாவைச் சுற்றியுள்ள தென்னாசிய நாடு கள் வெறும் கலாச்சார அரசுக ளாக மட்டும் இருந்தால் போது மானவை என்று அன்று கூறி இருந்தமை இவ்வேளை நினைவு கொள்ளத்தக்கது. அப்போதே அகன்ற பாரதக் கொள்கை மேலாதிக்கமாக:
மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வந்த மத்திய பிர தேசத்தைச் சேர்ந்த சகுந்தலாவர்மா என்ற பெண் அதிகாரி பிற்போக்கு கும்பலால் தாக்கப்பட்டார். அவரது இரு கரங்களும் துண்டிக்கப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டு மோசமாகத் தாக் கப்பட்டார். மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டகைகள் பொருத் தப்பட்டு ஆபத்தான நிலையிலேயே இருந்து வருகிறார். நாளா ந்தம் இந்தியாவில் இடம்பெற்று வரும் நிலவுடமைக்கால பிற் போக்கு மூடநம்பிக்கைகளின் வழிவந்த நடைமுறைகளுக்கு இது ஒர் பதச் சோற்று உதாரணமாகும். இந்தியாவின் சமூக அமைப்பை மாற்றியமைக்கக் கூடிய புரட்சி ஒன்று இடம் பெறாதவரை பாராளுமன்ற ஆட்சி முறைமூலம் எதனையும் மாற்றிவிட முடியாது என்பதே உண்மையானதாகும்.

Page 9
ഉ5ണ്ഠ 2005
திருகோணமலையில் வேறுபட்ட சமூ கங்கள் பல நல்லிணக்கத்துடன் நீண் டகாலமாக வாழ்ந்து வந்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் திட் டமிட்ட குடியேற்றம் 1947 முதல் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அது கூடத் திருகோணமலை மாவ ட்டத்தில், குறிப்பாக நகரத்தில் இன
திர நாளன்று நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் கறுப்புக் கொடிகட்டப் போன ஒரு குழுவினரை நோக்கி சந்தைக்குள்ளிருந்து ஒரு சிங்கள இனவாதி சுட்டபோது நடராஜன் என்ற ஒருவர் இறந்தார். அதன்
ல்லை. 1958ல் நாடளாவிய பேரின வாத வன்முறையும் அதற்கு எதிர் வினையாகத் தமிழ்ப் பகுதிகளில் சிங்களவர்களது உடைமைக்கட்குச் சேதம் விளைவிக்கப்பட்ட போதும் திருகோணமலை அமைதியாக இரு ந்தது. 1961 சத்தியாக்கிரகத்தின் போது இராணுவத்தினர் அத்துமீறி நடக்க வில்லை. சத்தியாகிரகத்தின் போது மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் மாரடைப்பால் இறந்தார். அவரது இறுதிச் சடங்கில் சிங்கள வர்கள் பெருமளவில் பங்கு பற்றினர். 1963ல் திருகோணமலைப் பாராளு மன்ற உறுப்பினர் ராஜவரோதயம் இறந்தபோதும் சிங்கள மக்கள் பெரு ந்திரளாக அஞ்சலி செலுத்தத் தவற வில்லை. எனினும் சிங்கள பெளத்த இனவா திகள் திருகோணமலையில் தங்கள் விஸ்தரிப்பு வேலை களை மேற்கொண்டுவந்த னர். அவற்றை எதிர்த்துத் தமி ழரசுக் கட்சியினரும் மாற்று நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். 1970களின் பிற்பகு தியிலேயே பேரினவாதிகளது நடவடிக் கைகள் முறுகல் நிலைக்கு வழி செய்தன. 1976ல் காலஞ் சென்ற தமிழட ரசுக்கட்சித் தலைவர் செல்வநாயக த்தின் சாம்பலை ஊரூராக ஊர்வல மாகக் கொண்டு சென்ற போதே திருகோணமலையில் இனவாத வன் முறை வெடித்தது. 1970 களில் தேசிய இனப்பிரச்சனை மேலும் மோசமாகிய ஒரு சூழ்நிலையில் திரு கோணமலையில் குடியேற்றப்பட்ட பேரினவாதக் குண்டர்களே இதற் குக் காரணமானவர்கள் எனினும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் தமிழ்- சிங்கள தமிழ்- முஸ்லிம் உற வுகள் பற்றிய அக்கறை காட்டாமை சிங்கள- தமிழ் உறவுகளின் சீரழிவு க்கும் பின்பு தமிழ்- முஸ்லிம் உறவுக ளின் சீரழிவுக்கும் பெரும் பங்களித் தது. 1977 பேரினவாத வன்முறையின் போது ஆயுதப் படையினரின் உத வியுடன் சிங்களப் பேரினவாதிகள்
வன்முறைக்கு இடமளிக்கவில்லை. 1957ம் ஆண்டு இலங்கையின் சுதந்
பின்பும் நகரில் வன்முறை நிகழவி
தமிழ் வணிகர்களின் கடைகளைத் தாக்கினர். 1977க்குப் பின்பு திட்ட மிட்டமுறையில் திருகோணமலை மாவட்டத்தில் பேரினவாத அரசியல் குண்டர்கள் பெருமளவிற் குடியேற் றப்பட்டனர். தமிழ்த் தேசியவாதிகள் திருகோணமலையைத் தமிழீழத் தலைநகர் என்று பேசினார்கள்.
தி
ஊர் இரண்டுபட்டால் கடத்தாடிக்குக் கொணி
முதல் திருகோை தில் நடந்தவை ம புக்கட்கு நேர் ம அமைந்தன.
திருகோணமலை முஸ்லிம் மோதல் தலையீடு இருந்த மோதல்களின் ே
பட்டன. அதே ச
தலின் பேரிலேயே g,6lfleó efl[Sig,6II Ú இன மோதலைத்
*றார்கள் என்ற ஐ
R ܀ ஆனால் எதுவும் பேசாமலே தி (39, поoorupom su Gunug dolnja, sirupu Lon க்கும் திட்டத்தை யூ என். பி ஆட்சி யும் பூந் ல.சு.க. ஆட்சியும் நடை முறைப்படுத்தி வந்தன. 1983ம் ஆண்டு கடந்த பேரினவாதத் தாக் குதலில் திருகோணமலை நகரம் மிக வும் பாதிக்கப்பட்டது. கடற்படையினர்
-65 ITGODITIOGOGOஅதில் பெரும் பங்கு வகித்தனர். நாட்டில் தேசியவாத அரசியல் ஆதிக் கம் செலுத்துகிற சூழ்நிலையில் திரு கோணமலையில் மட்டுமில்லாமல் வெவ்வேறு சமூகத்தினர் அருகரு காக வாழும் எப் பகுதியிலும் மனித உறவுகளில் இனவாதம் குறுக்கிடு
செல்ல முயலுவது முற்போக்குச் சிந் தனை. அதை மேலும் ஆழமாக்கிச் சமூகத்தைச் சீரழிப்பது பிற்போக்குச் சிந்தனை இன்று நாட்டில் பிற்போக் குச் சக்திகளே ஆதிக்கத்திலுள்ளன. உண்மையில் திருகோணமலையில் இனமோதலுக்கான வாய்ப்புக்கள் ஆட்சியாளர்களால் உருவாக்கப்ப ட்டு வந்த போதும் மக்கள் பொறுமை யுடன் அமைதிகாத்து வந்துள்ளனர். இன ஒடுக்கற் போர் நடந்த இரண்டு தசாப்தங்களிலும் திருகோணமலை யில் இனவாத வன்முறைச் சம்பவங்
கள் ஒப்பிடுகையிற் குறைவாகவே
நடந்துள்ளன.
போரின் விளைவாக இடப்பெயர்வும் உயிரிழப்புக்களும் நடந்துள்ளபோதும் போர்நிறுத்தத்தின் பின்பு திருகோண மலை மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு க்கள் உருவாயின. ஆனால் 2002
LLILDT60T5J.
விடுதலைப்புலிகளி
திற்கு முந்திய ந மலையில் ஜே.வி. ல்களில் இறங்க
பொலிஸ் தரப்பின
முகமாக ஜே.வி.பி படுத்த நடவடிக் எனினும் இன உ லைத்து நாட்டை ஆழ்த்தும் சக்திக சுனாமித் தாக்குத ப்படையினரிடை னவாதிகள் திரு அமைதியைக் கு களில் தீவிரமாகச் கின்றனர். சென் க்கு முன்பு நகர மான இடத்தில்
நிறுவப்பட்ட புத்தர் உதவி இல்லாமல் பட்டிருக்க முடியா шедши, шта, Элп விடுதலைப்புலிகட்
LDLLJ. J.G.
intells குழுவினரி
uGuib sit = কেতাrreo 50 m জা চতা LI5 பற்றி இ
ΕΑ) Ε.ΟΥΕΑ) . LOI L 5, Ε , மாவட்டங்களில் இ
அமைதி கெட்டுள் ஒரு நிலையைத் யிலும் உருவாக்கு நோக்கம்.
கடந்த சில மாத க்களை நோக்கும் ணமலையின் இ6 திற்கு ஜே.வி.பியே னரோ மட்டுமே க என்று கூறுவது தல்களைத் தூண் வெளியார் தலையீ ன்றன என்றே ே சிங்கள, முஸ்லீம் பற்றி எச்சரிக்க ே அமைதியை வேண் சியல்வாதிகளுக்கு
அனைவருக்கும் பாதுகாப்பான குடி நீர் வழங்க வேண்டும் என்பதை உள் நாட்டு அரசாங்கம் முதல் ஐ.நா. மன்றம் வரை ஆளும் கும்பல் அனை வரும் ஒரு கொள் கையாகவுே அறிவித்திருக்கிறார்கள். ஆனால் குடி நீர் வழங்கும் சேவையை வியாபார நோக்கில் தனியார்மயமாக்கினால் தற்பொழுது இடைக்கும் சுகாதார மற்ற குடிநீர் கூடக் கிடைக்காமல் போய்விடும் ஏற்கெனவே குடிநீர் விநியோகம் தனியார்மய மாக்கப்பட்ட சில நாடுகளின் அனுபவங்களைப் பார்த்தே இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளை நிறவெறி ஆட்சியை வீழ்த்திவிட்டுப் பதவிக்கு வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சி 1997- ஆம் ஆண்டு
தண்ணிரைத் தனியார்மயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந் நாட்டின் குடிநீர் விநியோகம் பிரா ன்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களான விவாண்டி மற்றும் சூயஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின் செல்ஃபோன்களில் பயன் படுத்தப்படும் ஃப்ரீபெய்ட் அட்டை யைப் போல தண்ணிரைப் பெறமுற்ப னம் கட்டும் “ப்ரீ- பெய்ட்" கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாடு முழுவதும் ஏறத்தாழ 1 கோடி குடி நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட தால் ஏழை நடுத்தர மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதே குதிரைக் கொம்பானது. இதன் விளைவாக தண்ணீர் தனியார்மய
தண்ணி தனியார்மயம் மறுகாலனியாதிக்
மான ஆறே மாத காலரா நோய் பா பொது மக்களுக்கு தைத் தடுத்து நி னிர் நிறுவனங்கள் ஐந்து முறை குலி ஒரு நாளைக்கு மட்டும் கக்கூஸக் றுங்கள்' எனத் த பற்றிப் பொதுமக் 邑粤l· தென் அமெரிக்க பொலிவியா நாட கொச்சபம்பா நகரு ங்குவதை பெக்.ெ ரிக்க நிறுவனத்திட அந்நாட்டு அரச ஆண்டு இதற்கான க்கப்படவுடனேயே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r r. LMr"Lr. Lrib
னமலை மாவட்டத் க்களின் எதிர்பார்ப் ாறானவையாகவே
யில் நடந்த தமிழ் களில் வெளியார் து பற்றிய ஐயங்கள் பாதே தெரிவிக்கப் க்திகளின் தூண்டு அண்மைக்காலங்
பேரினவாதிகள் தொடக்க முயல்கி யம் முற்றிலும் நியா
lன் மாவீரர் தினத் ாளில் திருகோண பி யினர் வன்செய கினர். அப்போது ர் அமைதி பேணு யினரைக் கட்டுப் கை எடுத்தனர். உறவுகளைச் சீர்கு மீண்டும் போரில் ள் ஓயவில்லை. லின் பின்பு ஆயுத யே உள்ள பேரி கோணமலையில் லைக்கிற காரியங் செயற்பட்டு வரு ற வெசாக் நாளு ாட்சிக்குச் சொந்த சட்டவிரோதமாக சிலை இராணுவ அங்கு வைக்கப் து. அதன் பின்னர் ணுவத்தினருக்கும் குமிடையில் மோத |த்து வருகின்றன. புலிகளை வலிந்து அழைத்து ராணுவ 1றை நாடுகிற ஒரு வே இது தென்
ப்பு- அம்பாறை ভ, ঢাf66 ভ্যাচে জািত m ன் பேரில் நடத்த க்குதல்களின் பின் S-Neu Gud - stet ன்று இரகசியமி ாப்பு- அம்பாறை ன்று பழி வாங்கற் மக்களின் வாழ்வு ளது. அது போன்ற திருகோணமலை வதே விஷமிகளின்
ங்களின் போக்கு போது திருகோ ன்றைய நிலவரத் பா இராணுவத்தி ாரணமானவர்கள் கடினம். இனமோ டுகிற செயல்கள் |ட்டாலுமே நடக்கி தெரிகிறது. தமிழ், மக்களை இது வேண்டிய கடமை rடுகிற எல்லா அர ம் இருக்கிறது. கத்தின் த்தில் அந்நாட்டில் ரவியது.
குடிநீர் வழங்குவ றுத்திவிட்ட தண் "ஒரு மாதத்தில் ரித்தால் போதும் இரண்டு முறை கு தண்ணீர் ஊற் ன்ைனீர் சிக்கினம் களுக்கு போதித்
கண்டத்திலுள்ள ட்டைச் சேர்ந்த நக்கு குடிநீர் வழ டல் என்ற அமெ டம் ஒப்படைத்தது. 1999- ஆம் உத்தரவு பிறப்பி
கட்சிகள் து வரலாறு என்பது வெறும் பழம் பெருமை பேசுவதற்கான ஆவணம் அல்ல அது பின்னால் வருபவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். ஆனால் வரலாறு கற்றுத் தந்த பாடத்தினையே திரும்ப நிகழ்த்திக் காட்டுவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் அரசியல் ஆகட்டும் சமூக நடைமுறைகள், கலை இலக்கியப் போக்குகள் எதிலும் வரலாறு என்பது வாய் மொழியாகவோ எழுத்துருவாகவோ எங்கோ பதியப்படுகிறது. அது நிகழ்ந்த காலத்தின் சூழல், பின்புலம், இழைத்த தவறுகள் ஈட்டிய வெற்றிகள் என்பன புதிய தலைமுறையின் ஆய்வுக்கும் தேடலுக்கும் உட்பட வேண்டும். அதில் கிடைக்கும் அனுபவத் தேடலுடன் புதியவர்கள் அடுத்த எல்லையை நோக்கி முன்னேற வேண்டும். ஆனால் கண் முன்னால் நிகழ்ந்த வரலாறுகள் கைக்கெட்டிய தூரத்தில் காத்துக் கிடக்கையில் நாம் அவற்றை கவனியாது சென்று கால் இடறி நிற்கும் கதைகள் தான் நிறைய உண்டு. இலங்கையின் இனப்பிரச்சினை அரசியல் வரலாற்றில் தமிழர்களின் கட்சி அரசியல் போக்குகள் எமக்கு முன்னால் இருக்கும் வரலாறு ஒரு ஐந்து தசாப்த காலத்தில் அது எத்தனை குத்துக்கரணங்களை அடித்தது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் எவரும் அறிந்து கொள்ளலாம். கட்சிப்பிளவுகள் கூட்டணி முயற்சிகள் காட்டிக் கொடுப்புகள் கையாலாகத் தனங்கள், ஆயுதக் கிளர்ச்சியைத் தட்டியெழுப்புதல் ஆயுதக் குழுக்களு ள்ளே முரண்பாடுகள் உட்பகைகள் பழி வாங்கல்கள் உயிர்பலிகள் என்று ஒடுக்கப்பட்ட சமுதாயம் விழிப்படைந்து தன் உரிமைகளைப் பெற்றுச் கொள்ள முன்னேறிய தூரத்தை விட இழந்து கொண்ட விழுமியங்கள் தான் அதிகம். இது நிகழ்ந்து தொடர்ந்து கொண்டிருக்கும் வரலாறு இதற்கு சற்றுப் பின்னால் இதை விட தாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் நிகழ்ந்து கொண்டிருப்பது முஸ்லிம்களின் அரசியல் GJIT GAOTT ODJ அதாவது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இருந்து எது படிக்கப்ப வேண்டுமோ அதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் படிக்கவில்லை, அல்ல மீள அதே தவறை இழைக்கின்றனர். முஸ்லிம்களின் கட்சி அரசியல் ஏனைய முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்ததாக தோள் கொடுப்பதாகவே 1980கள் வரை இருந்து வந்தது முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி ஒன்று தேவை என்ற இடைவெளியை சரியாக அடையாளம் கண்டது அஷ்ரப்பின் அரசியல் தமிழ் அரசியல், ஆயுத இயக்கங்களின் போராட்டம் சிக்கலான நிலைமைை அடைந்த நேரம், எழுச்சி உணர்வுகளால் உந்தப்பட்ட கிழக்கு மாகா முஸ்லிம் இளைஞர்களை அணி திரட்டி வழிப்படுத்தி வளர்ச்சி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் 1994 பாராளுமன்றத் தேர்தலில் பேரம் பேசும் சக்தியாகி, அரசாங்கத்ை அமைப்பதில் பங்கு கொண்டது முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப்பின் தலை மைத்துவம், சாணக்கியம் கட்சியை தேசிய மட்டத்தில் விஸ்தரிக்க உதவியது முரண்பாடாக இருந்த சிறிய சிறிய முஸ்லிம் அரசியற் சக்திகளையும் தன் வசம் இழுத்து கட்சியை பலப்படுத்தியது மட்டும் அல்லாமல் அதனை இன த்துவ அடையாளங்களுக்கு அப்பால் எடுத்துச் செல்ல தேசிய ஐக்கிய அமைப்பை (நுஆ NUA) உருவாக்கினார் ஆனால் அதன் பெறுபேற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் முன்னம் 1999ல் தேர்தல் பிரசார காலத்தில் அஷ்ரப் அகால மரணமாக நேரிட்டது.
அது கொலையா விபத்தா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. அவருக்குப் பின்னால் வந்த கட்சித்தலைவர்களை அவ ரது பெயரைப் பயன்படுத்துபவர்களோ தமது அரசியல் அபிலாசைகளில் காட்டும் அக்கறையின் அளவுக்கு தலைவரின் மறைவுக்கான உணன் மையைத் தேடுவதில் அக்கறை காட்டவில்லை. 2. போதாக் குறைக்கு முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு அணிகளாக உடைந்து யார் எதைச் செய்வது? யார் எதைச் சொல்வது? யார் எதை ஆதரிப்பது? யார் எதை எதிர்ப்பது என்று தெரியாமல் முஸ்லிம் சமுதாயத்தை சிக்கலில் மாட்டி வைத்துள்ளனர். 3. 2002ல் சமாதானப் பேச்சு வார்த்தைக்காக யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நாளில் எழுந்த யார் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்ற குத்து வெட்டு இன்னும் தொடர்கிறது. 4 சுனாமிக்குப் பின்பான புனரமைப்புகளுக்கான பொதுக் கட்டமைப்பு பற் றிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின் இவர்களது குத்துக்கரணங்கள் அதிகரித்துள்ளன. 5. ஹக்கீம் எதிரணியில் இருப்பதால் அரசாங்கத்தில் இருக்கும் அை ச்சர்களை துகிலுரிந்து கருத்தெறிகிறார். அரசில் இருக்கும் மந்தி பிரதானிகளோ 'விட்டு வெளியே போனால் குட்டிச் சுவராகி விடுவோம் உள்ளே இருந்து நாங்கள் உரிமைப் போர் புரிவோம்' என்கிறனர். ஹிஸ்புல்லா அவசரப்பட்டு இருந்த பதவியையும் தூக்கி எறிந்து விட்டார் இன்றும் உதிரிகளாக இருக்கும் தலைவர்கள் பெரிய தலைவர்களைச் குற்றம் சாட்டி வருகின்றனர். கடையடைப்பு ஹர்த்தால் எதிர்ப்பு ஆர்ப்பா ட்டம் என்பனவெல்லாம் உரிமையைக் கோரி நிற்பதை விட தலைவர்களை எதிர்ப்பதில் அதிக அக்கறை காட்டி நிற்கின்றன. ஒரு யதார்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினை அரசியல் வரலாற்றில் ஒப்பந்தங்கள் தலைவர்களால் கிழித் தெறியப்பட்ட சம்பவங்கள் அதிகம். இந்தப் பின்னணியில் "தீர்வுப் பொதியைத் காட்டிக் காட்டி அரசியல் நடத்திய அம்மையார் சுனாமி பொதுக்கட்டமைப்பில் காட்டிய துணிச்சல் வரவேற்கத்தக்கது. அதற்கு நிதி உதவி வழங்கும் நாடுகளின் நிர்ப்பந்தம் இருந்தது உண்மை எனினும் கைச்சாத்திட்டவர்கள் பற்றிய சர்ச்சை கிளப்பி விடப்பட்டிருக்கிறது இலங்கைக்குள் இரண்டு நிர்வாகம் இருக்கின்றது. அந்த இரண்டு பகுதி சார்ந்தவர்ந்களுந் தான் கையெழுத்திட்டார்கள் என்பது வெளிப்படையான விசயம். இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் இனவாதக் கட்சிகள் வரி ந்து கட்டிக் கொண்டு தமது விஸ்வரூபங்களை வெளிக் காட்டி நிற்கின்றனர் இந்த இடத்தில் அரசியல் தலைவர்கள் நின்று நிதானித்து உற்றுப்பார்க்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. அது தான் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை வெளிநாட்டு உதவி என்ற கண்துடைப்புகள் உள்ளுர் அரச நிர்வாகத்தின் ஊழல், இயலாமை, ஆற்றலின்மை என்பவற்றுடன் அரசியல் வாதிகளின் போலித்தனங்கள் அந்த மக்களை விரக்தியின் விழிம்புக்கு இட்டுச் செல்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியது இது தான். அடுத்த தேர்லுக்கான வாக் வங்கியினை கணக்கில் பார்ப்பதை விட்டுவிட்டு உண்மையாக சுனாமியால் பாதிக்கப்பட்டு, அன்றாட சீவியத்துக்கு கஸ்ரப்படும் அப்பாவி மக்களுக் அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டுங்கள். அதுவே நல்ல தலைமைத்துவம் பண்பாக இருக்கும். O

Page 10
இந்தியா அண்மையில் அமெரிக் காவுடன் பத்து ஆண்டுகால பாது காப்பு உடன் படிக் கையொன்றில் கைச்சாத்திட்டது. அமெரிக்காவுடன் நேரடியாக இந்தியாவால் எதிர்த்து நிற்க முடியாது. அதேவேளை அமெ ரிக்காவுக்கும் இந்தியா போன்ற பெரியநாடு அதன் சந்தைக்குத் தேவையானதாகும். எனவே இர ண்டு நாடுகளும் தத்தமது ஆதிக்க நலன்கருதி இந்த ஒப்பந்தத்தை செய் துள்ளன. ஆனால் இத்தகைய பாது காப்பு ஒப்பந்தத்தால் பரந்துபட்ட கோடிக் கணக்கணக்கான சாதா ரண இந்திய மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. இவ் ஒப்பந்தத்தை சற்று ஆழப்படுத் திப் பார்க்கும் போது தான் அதன் பின்னால் உள்ள அரசியல் ராணுவ அம்சங்களைக் காணமுடியும். இந் தியா கடந்த ஏழு வருடங்களாக அதன் பாதுகாப்புச் செலவை படிப் படியாகக் கூட்டிவந்துள்ளது. 41000 கோடி ரூபாவாக இருந்த பாதுகாப்புச் செலவீனம் 2005ல் 83000 கோடியாக உயர்ந்தது. இந்த வருடத்தில் ஆயுதக் கொள்வனவு க்காக 34375 கோடி ரூபாவை ஒது க்கியுள்ளது. ஆயுதக் கொள்வனவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா வுள்ளது. இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவும் அமெரிக்காவும் கூட் டாக ஆயுத உற்பத்தியில் ஈடுபடும். நவீன இராணுவ தொழில் நுட்பம் இந்தியாவுக்குச் செல்வதற்கான தடை நீக்கப்பட்டு ஏவாயுத பாதுகா ப்பு திட்டம் செயற்படுத்தப்படும். ஒலியைவிட இரட்டை வேகத்தில் செல்லும் எவ் 16 ரக சண்டை விமா னங்களை இந்தியாவுக்கு மீண்டும் வழங்க அமெரிக்கா இவ்வருடம் ஏப்ரலில் உடன்பட்டது.
இந்திய- அமெரிக்க ப
இந்தியா அடுத்த ஐந்து ஆண்டு களில் இந்திய இராணுவத்தையும் கடற்படையையும் தரமுயர்த்தும் பணிக்காக 65000 கோடி ரூபாவை செலவிடவிருப்பதாக அறிய முடிகிது. இந்தியா 126 யுத்த விமானங்களை வாங்குவதற்காக சர்வதேச கேள்வி
Ig|5
ஈராக்கிலிருந்து
கோரிள்ளது. இதற்கென 600 கோடி டொலர்களைச் செலவிடத் தயாராயும் உள்ளது. ரசியாவின் எஸ்யூ 30 எம்கேஐ விமா னங்களை இந்தியாவில் தயாரிப்பதற் காக 300 கோடி டொலர் உடன்படி க்கையைக் கைச்சாத்திட்டுள்ளது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் அமிழ்ந்து கொண்டிருந்த அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு உயிர் ப்பிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. யுத்த விமானங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான லொக்கீட் மாட்டின் அதன் போட் வேர்த் தொழிற்சாலையில் 2000 தொழிலா ளர் களை வேலையின் மையால்
琵
இடைநிறுத்தியி பத்திக் கட்டளை டின் 2008ம் ஆ 5000 பேர் வேை நிலையேற்படும். ரிக்காவின் வே லின் அளவு நீை
யும். எனவே இர பாதுகாப்பு ஒப்ப க்க யுத்த விமான ற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் பல்வே காக அமெரிக்க θ. 60) 9,60 μ. ύ (ο) 4 பொருளாதார ரீதியிலும் பெரிய றுவதால் இந்திய யில் வலுப்படுத்தி தேவை அமெரிக் கனவே இந்திய மாகி வருவதை யாத அமெரிக்க
அமெரித்த
ஈராக்கிலிருந்து அமெரிக்கா படை களை வாபஸ் பெற வேண்டு மென்ற (BGITrflé, song, usD (8G,ft soorsig, siflsöl
ருந்தும் வெளிவருவதால் ஜனாதிபதி
கிறது. யூன் மாதத்தில் அமெரிக்காவில் நடா த்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பில் 59 வீதமானவர்கள் புஷ் யுத்தத்தை நடாத்திய விதத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. மேலும் 51 வீத மானவர்கள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததை எதிர்க்கிறார்கள். தற்போது அமெரிக்காவில் ஈராக் சம்பந்தமாக மக்களின் மனோநிலை யானது 1968ல் வியட்நாமில் "ரெற்” தாக்குதல் காலத்தில் நிலவிய மனோ நிலையை ஒத்துள்ளது. 1968ல் விய ட்நாமில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறக்கோரிய மக்க ளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து சில வருடங்களின் பின் அமெரிக்கா வியட்நாமிலிருந்து வெளி யேறியது வரலாறு அவ்வாறான ஒரு நிலையே இன்று அமெரிக்காவில் காணப்படுகிறது. அப்படியாயின் ஈரா க்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறப் போவது எப்போது? கடந்த பூண் மாதம்வரை 1720 அமெ ரிக்கப்படையினர் ஈராக்கில் கொல் லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொல்லப்படும் அமெரிக்க படையின ரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமேயுள்ளது. குடியரசுக்கட்சி செனட்டர்கள் பலர் அமெரிக்கப்படையினர் ஈராக்கிலி ருந்து வெளியேற வேண்டுமெனக் கோரியுள்ளனர். அமெரிக்கா ராக் யுத்தத்தில் தோல்வியை தழுவிக் கொண்டிருப்பதாகவும் ஆக்கிரமிக் கப்பட்ட நாட்டில் அமெரிக்கப்படையி னரின் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதாகவும் குடியரசு செனட்டர் சக் ஹேகல் அமெரிக்க உலக செய்திகள் என்ற வாராந்த
புஷ்சின் செல்வாக்கு குறைந்து வரு
வெளியீட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு குடியரசு செனட்டரான வாலீரர் ஜோன்ஸ் இரண்டு வருட ங்களுக்கு முன் பிரான்ஸ் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை
எதிர்த்தற்காக அந்நாட்டை கிண்டல் செய்தவர். ஆனால் இன்று புஷ் வெளியேறுவதற்கான மூல உபா யத்தை வேண்டி நிற்கிறார். குடியரசு செனட்டர் ஜோன் மக்கெயின் புஷ் நிர்வாகம் ஈராக்கிலிருந்து வெளியே றுவது தொடர்பாக ஒரு காலக் கெடுவை அறிவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். இன் னும் சிலவருடங்களுக்கு அமெரிக்கப் படை ஈராக்கில் நிலை கொண்டிரு க்கும் என நம்பும் மக்கெயின் வியட் நாமிய யுத்தத்தில் போரிட்டவர் என் பது குறிப்பிடத்தக்கது. புவர் யுத்தத்தை நடத்துவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு ஏப்ரல் மாதத் தில் 'டவுனிங் வீதி குறிப்பு (பிரிட் டிஷ் பிரதமரின் வாசஸ்தலம் டவுனிங் விதி 10ம் இலக்கத்தில் அமைந்துள் ளது. வெளியானபின் அதிகரித்து
ள்ளது. மேற்படி
பிரிந்தானிய அத
யுத்த தயாரிப்புக்
க்கை உள்ளது.
2002ல் ஆண்டு
திலேயே புஷ் நிர்
(
விட்டது. சதான அப் புறப் படுத் து நோக்காக இ rful, Gji Loose குறிப்பிட்டுள்ளார் 2002ல் டவுனிங் | 7 || დუჩ16უt atum
சேவையின் தை யுத்தத்திற்கு ெ ணங்களை தே தாக பிரதமர் ெ தெரிவித்திருந்தா தங்களை ஈரn போதும் அதை வேண்டு மென்ே வந்துள்ளது. என பகட்சி காங்கிர டவுனிங் வீதி ( புஷ் பதில் கூற தெரிவித்து கடித
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
நந்தது. புதிய உற் கள் கிடைக்காவி ண்டளவில் மேலும் லயிழக்க வேண்டிய இதன் மூலம் அமெ fonso 559,ů ulou டு போகவே செய்
தியாவுடனான இப் தம் மூலம் அமெரி உற்பத்தித் தொழி புதிய நம்பிக்கை
று காரணங்களுக் ா இந்த உடன்படி ய்துள்ளது. சீனா தியிலும் இராணுவ
அளவில் முன்னுே பாவை ராணுவ ரீதி
வைக்க வேண்டிய காவுக்குண்டு. ஏற்
சீன உறவு சுமூக ப் பொறுக்க முடி இப்பாதுகாப்பு ஒப்
பு உடன்படிக்கை
10
பந்தத்தின் மூலம் இந்திய- சீன உற வைச் சீர்குலைக்கவும் மறைமுக மாக முயலுகிறது. அதேவேளை இந் தியாவைப் பொறுத்தமட்டில் ஐ. நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங் கத்துவத்தைப் பெறுவதற்கு தன் னைப் பிராந்திய வல்லரசாக வளர்க்க வேண்டிய தேவையும் எழு ந்துள்ளது. கோடிக் கணக்கான இந்தியர்கள் பட்டினியால் வாடும் போது இந்தியா இராணுவ ரீதியில் பலம் பெறுவதென்பது முற்றிலும் முதலாளிய பிராந்திய மேலாதிக்க
நலன் சார்ந்ததே என்பது விளங்கும்.
இந்தியா விரைவாக நவீன இரா ணுவ அமைப்பை அடைவது அண் டைநாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே அமையும். இதை விளங்கி கொண் டாவது இலங்கை அரசு நாட்டில் இனப்பிரச்சினைக்கு ஒரு சமாதான த்தீர்வை வெகுவிரைவில் கொண் டுவர வேண்டும். ஆனால் அதற் கான தூரநோக்குடைய அரசியல் விவேகம் இலங்கையினர் எந்த ஆளும் வர்க்கத்தரப்பிடமும் இல்லை. இனப்பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டே இலங்கையில் ஏற்க னவே இந்தியா பொருளாதார அர சியல் ராணுவப் பிடிகளை இறுக்கி வந்துள்ளது. இன்றும் அதன் தொட ர்ச்சி நீடிக்கின்றது. இது தமிழ் மக் களுக்கு மட்டுமன்றி முழு இலங்கை மக்களையும் அடிபணிய வைக்கும் போக்கேயாகும்.
இந்தியா மீண்டும் நேபாள ஆட்சி யாளருக்கு ஆயுதங்களை வழங்க ஆரம்பித்துள்ளமையையும் இந்தச் சூழலிலேயே பார்க்க வேண்டும். மன்னர் பாராளுமன்றத்தைக் கலை
த்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் இந்தியாவும்- பிரிட்டனும் அந்த நாட்டுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தின. ஆனால் இன்று இந் தியா மீண்டும் நேபாளத்துக்கு ஆயு தம் வழங்கி அடக்கு முறையாளர் பக்கம் தான் நிற்பதை வெளிப்படுத்தி யுள்ளது. அத்துடன் இந்திய அமெரி க்கப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ராணுவ ஆதிக்கம் நேரடியா கவே நேபாளத்தில் கைவைக்கக் கூடிய ஆபத்தையும் தோற்று வித் துள்ளது. அது மட்டுமன்றி இல ங்கை இந்திய பாதுகாப்பு ஒத்துழை ப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப் படுவதற் கும் வழிசமைத்துக் கொடுத்துள் ளது. காஸ்மீருக்கு சுய நிர்ணய உரி மையை மறுக்கும் இந்தியா நேபாள த்தில் அடக்கு முறையாளரான மன் நிற்கும் இந்தியா தமிழர் விடயத்தில் சாதகமாக இருக் கும் என கனவு காணக்கூடாது. ஆனால் தமிழர் தரப்பில் இந்தியக் கனவு காணும் கனவான்கள் இப் பொழுதும் இருந்து வருகிறார்கள். இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு எனக் கூறிவரும் தமிழ்க் காவ லர்கள் அமெரிக்காவுடனான இந் திய பாதுகாப்பு உடன்படிக்கையின்
60Trfleet ujeli
மூலம் அந்த உறவு வாசிங்டன் வரை நீடிக்கப்போவதைப் பற்றி என்ன கூறப்போகிறார்கள் பொறு த்திருந்து பார்ப்போம்.
ா எப்போது வெளியேறும்?
குறிப்பில் 2002ல் திகாரிகள் நடத்திய கான கூட்ட அறி ஈராக்கை ஊடுருவ கோடை காலத் வாகம் தீர்மானித்து
భ இ" g
பதவியிலிருந்து வதே புஷி ஷிணி நந்துள்ளது என ாய்வுத் தலைவர்
வீதி குறிப்பில் பிரி 1666ou6 வர் புஷ் நிர்வாகம் ல்வதற்கான கார த் கொண்டிருப்ப ராணி பிளேயரிடம் அழிவுதரும் ஆயு க் அழித்துவிட்ட
புஷ் நிர்வாகம் அலட்சியப்படுத்தி பத்தெட்டு ஜனநா ல் உறுப்பினர்கள் றிப்பு தொடர்பாக
வேண்டுமெனத் ம் எழுதியுள்ளனர்.
புஷ்சின் நடவடிக்கையால் ஒரு நாடு அழிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு இலட்சம் அப்பாவி ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். டவுனிங் வீதி குறிப்பு வெளியானதை தொடர்ந்து அமெரிக்கப் படையினரின் உற
W
*
eM S G S L LL LLLllL
Semit,g,d,esong, GEg, Trifuugit SIT GOTT.
ਹg புதிய- ஜனநாயக கட்சியின் மாணவர் சுகேசனின் தந்தையார் சங்கரன் சுதந்திரகேசரி அவர்கள் யூலை 9ஆம்
திகதி மரணமானார்.
ஜனாதிபதி புஷ் வேண்டுமென்றே அமெரிக்க மக்களை தவறாக வழி நடத்தியமைக்காக அமெரிக்க அரசி யலமைப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பிரேரணை மூலம் புஷ்ஷை பதவியிற க்க முடியும் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அமெரிக்க மக்களை ஏமாற் றியே புஷ் இரண்டாவது தடவையா கவும் ஜனாதிபதியாகத் தெரிவா னார் என்பதை எளிதில் மறந்து விட
(Մեջ աT5l.
இதே சமயம் அமெரிக்காவின் வழி காட்டலில் புதிதாகத் தெரிவு செய்ய ப்பட்ட ஈராக்கிய பாராளுமன்ற உறுப் பினர்கள் எண்பத்திரண்டு பேர் கட்சி பேதங்களுக்கு அப்பால் அமெரிக்க படையினரை நாட்டிலிருந்து வெளி யேறுமாறு கோரியுள்ளனர். சுமார் 130,000 அமெரிக்கப் படையினர் ஈராக்கில் உள்ளதாக கணிப்பிடப்
பட்டுள்ளது.
தோழர் சுதந்திரகேசரிக்கு
அஞ்சலி
அமைப்பின் தலைவர் தோழர் சு.
அவர் இடதுசாரி அரசியல் சிந்தனை வழிநின்று
புதிய- ஜனநாயக கட்சியின் நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட்டு
வந்தவர். 1999ஆம் ஆண்டு மாகாண
சபை தேர்தலில் புதிய- ஜனநாயக
கட்சியின் பட்டியலில் மத்திய மாகாண சபைக்காக போட்டியிட்டார். அவரது இறுதிநிகழ்வுகள் யூலை 10ஆம் திகதி இராகலையில் நடை பெற்றது. மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களையும் அடிப்படை
யாகக் கொண்ட சமய சம்பிரதாய
கிரிகைகள் எதுவுமின்றி அவரது
இறுதி நிகழ்வுகள் புரட்சிகரமாக நடை பெற்றன.
அவரது இழப்பினால் துயருற்றிருக்
கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் புரட்சிகர அஞ்சலிகளையும்
புதியயூமி தெரிவித்துக் கொள்கிறது.

Page 11
பேரினவாத முதலாளிய சக்திக ளின் திட்டமிட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் ஏகாதிபத்திய ஊடு ருவல் என்பன பண்பாட்டுச் சீரழிவை துரிதப்படுத்தியுள்ளன. இந்திய நாச கார தொடர்பூடகங்களின் விரிவாக் கம் மக்களின் வாக்குகளை கொள் ளையிட்டு பூச்சாண்டி காட்டிவருகி என்ற பிற்போக்கு அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடுகள் என மலையக மக்களை இல்லாதொழிப் பதற்கான செயற்பாடுகள் பல முனைகளிலிருந்தும் ஏவி விடப்பட் டுள்ளன. இச் சூழலில் மக்கள் போராட்ட பண்பாட்டை ஆழப் பதி ப்பதற்கான வேலைத்திட்டங்களை முனைப் புடன் முன்னெடுத்துச் செல்வதில் புதிய மலையகம் செம்ம லர்கள் வீதிநாடகக் குழு தேசிய கலை இலக்கியப் பேரவையின் மலை யகக் கிளை, ஆகியன மேலும் விரிய த்துடன் களமிறங்கியுள்ளதை அன்ை மைக்கால கலை இலக்கிய நிகழ்
நிகழ்வில் செம்மலர்கள் வீதிநாடகக் குழுவினர். இது எமது மண் என்ற வீதி நாடகத்தை நிகழ்த்தினர். தனது பேரப்பிள்ளைகளைப்பார்த்து தாத்தா ஒருவர் "உங்களுக்கு பாலும் தேனும் தருகி றேன். ஒடிப் போய் நுவரெலியா மாவ ட்டத்திலுள்ள தேசியப் பாடசாலை யைத் தொட்டிட்டு வா’ என்றும் "வாசலை உடைக்காம பொணத்த வெளிய எடுக்கக் கூடிய மாடி லயத் தைத் தொட்டிட்டுவா’ என்றும் "கொட்டக்கலையிலுள்ள தமிழாரா ய்ச்சி செயலக போர்டை (பெயர்ப் பலகை) தொட்டிடு வா' என்றும் அடுக்கிக் கொண்டே போனபோது எதையும் தொட முடி யாத பேரப்பிள்ளைகள்
போங்க தாத்தா நீங்களும் அந்த தாத்தா மாதிரி எதையும் குடுக்காம ஏமாத்துறிங்க” என்று சொன்ன போது பார்வையாளர்கள் கைதட்டி சிரித்தும், எல்லோரும் சேர்ந்து
வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேசிய கலை இலக்கியப் பேரவை LShe stillo conso Alcohert to consuus, நாட்டாரியல் பண்புகளை குறிப்பாக உழைக்கும் மக்களின் பண்பாடு ஒழு க்கம் ஆகியவற்றை இளம் சமூகத் தினருக்கு அறிவு பூர் மாக முன் வைத்து புதிய பண்பாட்டை மக்கள் எழுச்சியின் அடிப்படையில் கட்டியெ ழுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டியது. சாமிமலை வே இராமரின் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் தொழிலாளர் வர்க்க குணாம்சம் கொண்ட கலை ஞர்கள் இளைஞர்கள், மாணவர் கள் பெருமளவில் கலந்தும் கொண்
மேல் கொத்மலைத்திட்டத்திற் கெதி ரான மக்கள் இயக்கம் அட்டன் நகரில் மாநாட்டை கூட்டிய போது மலையக மக்களின் விடுதலையின் பால் உறுதியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பல நூற்றுக் கணக் கானோர் கலந்து கொண்டனர். அந் லண்டக் குண்டு வெடி. 7ம் பக்க தொடர்ச்சி. அமெரிக் காவின் அயற் கொள் கையின் அடிப்படையான தவற்றின் விளைவானதே பலஸ்தீனப் பிரச்சனையில் அன்று போல் இன்றும் அமெரிக்கா இஸ்ரே லுடன் சேர்ந்து நிற்கிறது. ஆஃப்கா னிஸ்தானை ஆக்கிரமித்துள்ளது. ஈராக்கில் ஒரு கொடிய போரை நடத்தி ஆக்கிரமித்து அதன் மக்க ளைத் துன்புறுத்தி வருகிறது. அமெ ரிக்கப் படையினரின் துர்நடத்தையும் முஸ்லிம்கள் மீதான துவேஷமும் அமெரிக்க ஆட்சியாளர்களின் மன நிலையின் வெளிப்பாடுகள் என்றே உலக முஸ்லிம்கள் எண்ணுகின்ற 60TU, அமெரிக்காவின் எந்த ஆக்கிரமிப்பி லும் பங்கு கொள்ள வேண்டிய கட் டாயம் பிரித்தானிய ஆட்சியாளர்க ட்கு இருந்தாதகக் கூற முடியாது. உலக அரசியலில் அமெரிக்கா என்ற தனிப் பெரும் வல்லரசின் மிக நெருங் கிய கூட்டாளியாக பிரி த்தானி யாவை மாற்றுவதில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் கடந்த கால் நூற்றா ண்டுக்காலமாக மிகுந்த அக்கறை காட்டி வந்துள்ளனர். எனவே அமெரிக்க ஏகாதிபத்திய
"கொத்மல திட்டத்ததான் தூக்கி யெறியனும் எம்மை கூறு போட யாரும் நெனச்சா கொடல உரு வனும் என்று பாடியமை, வீதிநாட கப் பண்பாட்டை பார்வையாளருக்கு மனதில் பதிப்பதில் இக்குழு பெற்ற வெற்றியைக் காட்டியது. கொத்மலைதிட்டத்திற்கெதிரான மக் கள் இயக்கம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் மாபெரும் போராட்டத்தை முன்னெ டுத்த போது "இந்த நாடு விற்பனை க்கல்ல' என்ற வீதி நாடகத்தை செம்மலர்கள் நாடகக்குழு நிகழ்த்தி யது. இதில் தென் இலங்கையைச் சேர்ந்த வீதிநாடக கலைஞர்களும் இணைந்துக் கொண்டனர். சேர்வோம், சேர்வோம் ஒன்றாகச் சேர்வோம் என தமிழிலிலும் சிங்களத்திலும் பாடி மேல் கொத்மலைத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பார்வையா ளர் அனைவரையும் உரத்துக் கூறச் செய்தமை வெறும் கலை நோக்கத் திற்காகவன்றி விடுதலை நோக்கில் த்தை எதிர்நோக்கும் எந்த அராபிய ரும் முஸ்லிமும் பிரித்தானியாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே நோக்குகிற சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. பிரித்தானிய மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின் நடுவேதான் பிரித்தானிய அரசாங்கம் அமெரிக் காவின் ஈராக் போரில் தன்னையும் பங்காளியாக்கிக் கொண்டது. இன் றும் பெரும்பாலான பிரித்தானியா வின் மக்கள் பிரித்தானியப் படை கள் ஈராக்கிலிருந்து வெளியேறு வதையே விரும்புகின்றனர். எனவே தான் லண்டன் குண்டு வெடிப்பின் விளைவுகள் ஆக்கிரமிப்புப் போர்கட்கு எதிரான சக்திகளைப் பலவீனப்படு த்துகின்றன. குண்டு வெடிப்பைக் காரணங்காட்டி ஆட்சியாளர்கள் புதிய அடக்கு முறைச் சட்டங்களைப் புகுத்தவும் இதுவரை கடும் எதிர்ப்புக்குட்பட்ட கட்டாய அடையாள அட்டை முறை யொன்றை அறிமுகப்படுத்தவும் வசதி ஏற்பட்டுள்ளதையிட்டு பிரித் தானிய ஜனநாயகவாதிகளும் முற் போக்காளர்களும் கவலை தெரிவித் துள்ளனர். எந்த அடக்குமுறைச் சட்டமும் அடையாள அட்டையும் தற்கொ வைத் தாக்குதல்கட்கெதிரான உத்
ஒன்றுபடும் மக்க பாட்டினை ஆழப் இலங்கை நாட் g,T6JOT LIDË, 9,6ÍT GELUI முன்னேறிச் செல் கக் கட்சியின் 27வ ஹட்டன் நகரில் இ "நிமிர்த்தல்' என்ற டன் பேரூந்து நிை காட்டப்பட்டது. சு முன்னிலையில் அடக்கப்பட்டுள்ள
த்துக்காட்டிய போ டுமன்றி பார்வை குரலில் சேர்த்து கு நடிகரகள பTர006 வெளியை உடை பாக இந்நிகழ்வில்
கள் தோட்டத்ெ இருந்தமையால்
நடிப்பாக அல்லாம கள் கலைத்துவ
அமைந்திருந்தது.
மேலும் இவ் ஆன மலர்கள் வீதிநா கலைஞர் கிங்ஸ்லி யில் தனிநடிப்பின் மனநோயை அத மிகச் சிறப்பாக ெ 125 வருடங்கள் மூளை சேதமான தனித் தனித் தீவ தியில் வேடிக்ை செத்து மடிவதை த்துக்காட்டி பார் த்தில் சிந்தனைப் GJITj, glotit II ri. நெருப்புக் கவிஞன னிரின் தலைமைய கவிதா நிகழ்வு இ ற்றியது. நீரோடை என கவிதை மன பாடலில் ஆரம்பி; மக்கள் பிரச்சினை சென்று இறுதியில் “ஒளிவிடும் விண உறுதி சூழ்ந்திடு ல்வது உறுதி” 6 தரவாதமல்ல என அடக்குமுறையால் வங்களிலிருந்து வி வடிக்கைகளின் ( மக்கள் மீது அரசா யும் அரசாங்கத்திற் ப்பாட்ட ஊர்வலங்க ப்பு நடவடிக்கைகள் மீது கண்காணிப்ை வதாகும். குண்டுவெடிப்புக் ளைச் சரிவர உ பிரித்தானிய ஆட் ச்சனையின் அடிப் சிந்திக்காமல் பாது கள் என்ற பேரில் வலுப்படுத்த முன இது சிரங்குக்கு சொறிந்து சொறிந் மாக்குகிற காரிய பிரித்தானியாவின் போக்குச் சக்திகள் சியாளர்களின் இ கைத் திருத்தக் க சிகளை முன்னெ அல்லாமற் போனா ஒரு அடக்குமுறை samt fontsest sisu --m = 3_ােজ-==== eܒܒ ܒܵ9¬ܐ ܒ݁ܰܡܘܗܒܬܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளின் கூட்டுப்பண் பதித்தது. டின் விடுதலைக் ாராட்டப்பாதையில் லும் புதிய ஜனநாய து ஆண்டும் விழா இடம் பெற்ற போது வீதி நாடகம் ஹட் லயத்தில் நிகழ்த்திக் மார் ஆயிரம் பேர் LD 6os) 6ULLug, LDgi, g,6it நிலைமையை எடு து நடிகர்கள் மட் யாளரும் உரத்த நரல் கொடுத்தமை பயாளர்கள் இடை த்தெறிந்தது. குறிப் பங்கு கொண்டவர் தாழிலாளர்களாக நாடகம் வெறும் ல் இயல்பான மக் தொடர்பாடலாக
ன்டுவிழாவில் செம் டகக் குழுவின் G8-g, TLDGrü) (&LD60mL மூலம் தனியார்மய நண் தாக்கத்தை வெளிப்படுத்தினார்.
வாழத்துடிக்கும்
BT6AJ DU 5 6T 6 TU LILọ. ாக ஒதுங்கி இறு த மனிதர்களாக
தத்ரூபமாக எடு வையாளரின் கரு
பொறியை உரு
இராகலை பன் பில் இடம் பெற்ற ரத்தக்தைச் சூடே - ஆறு பேராறு ழையை நாட்டார் த்து படிப்படியாக களாக தொட்டுச் Vo
மீண் வருவதும் ம் இருளும் அக
ான முழக்கமாக
SS
பது இஸ்ரேலிய ார்களின் அனுப ாங்கும். அந்த நட நோக்கம் பொது ங்கத்தின் பிடியை |கு எதிரான ஆர் ள் உட்பட்ட எதிர் ரில் ஈடுபடுவோர் பயும் வலுப்படுத்து
g, sufloat unt L ay g, ணராததாலேயே சியாளர்கள் பிர படையைப் பற்றிச் காப்பு நடவடிக்கை அடக்குமுறையை னரிற்கிறார்கள். மருந்து பூசாமல் து அதை மோச மாகும்.
ஜனநாயக முற் பிரித்தானிய ஆட் த் தவறான போக் டுமையான முயற் டுக்க வேண்டும். ல் பிரித்தானியா ஆட்சிக்கும் பல திகட்குமிடையி ாக மாற நீண்ட
11
முடிவடைந்த போது கலை போராட் டத்துக்கானது என்பது மீளவும் உறு தியாக்கப்பட்டது. செம்மலர்கள் வீதிநாடகக்குழுவின் கலைஞன் மலைமகன் குழுவினர் அந்தக் காலத்தையும் இந்தக் காலத் தையும் பணக்காரரையும் ஏழைக ளையும் ஒப்பிட்டும் பாடி அபிநயம் செய்ததைப் பார் வையாளர்கள் கைதட்டி ஆரவாரித் ததன் மூலம் வரவேற்று தமது ஒரு ங்கிசைவை வெளிப்படுத்தினர். பேராசிரியர் சி. சிவசேகரம் எழுதிய மலையக விடுதலைக்கும்மியை பாடி இராகலை டெல் மார் தோட்ட பெண்கள் ஆடியமை பலரதும் வர
ர்ந்த ஆண்டு விழா புதிய மக்கள் பண்பாட்டின் இன்னுமொரு படிம த்தை மக்களின் சிந்தனையில் சேர் ந்து இறுக்கியது.
ஆக மலையக மக்கள் பண்பாட்டை உயர்த்திப்பிடித்து அரசியல் பொரு ளாதார விடுதலையின் பல்லும் சில் லுமாக கலை இலக்கியத்தை முன் னெடுத்து செல்லுகின்ற அமைப் புகள் ஏகாதிபத்திய முதலாளித்துவ பேரினவாத செயற்பாடுகளுக்கு எதி ராக போராடுகின்ற அதே வீச்சோடு மக்களிடம் மாயையை விதைத்து வருகின்ற மக்கள் விரோத அமை ப்புகள், சக்திகளுக்கு எதிராகவும் செயற்பட வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாகும். கலை இலக் கியம் மக்களுக்கானது அவர்களின் விடுதலையோடு இணைந்தது என்ற ஆழமான புரிதலோடு மேன்மேலும் எமது கலை இலக்கிய முயற்சிகளை
வேற்பைப் பெற்றது. புரட்சிகர பாட ல்கள் கருத்துரைகள் என தொட
விரிவுபடுத்தி முன்னெடுப்போம்.
கந்தர ராமசாமிக்கு முதுகு தடவும்
குப்பைகளும் சுடக்குரலும் குவிந்து விடக்கும் இது தான் அரசியலாம்
கொலைகளும் கொள்ளைகளும் கொட்டிக்கிடக்கு இது தான் அரசியலாம்
செத்தவன் வாக்கில் செல்வரித்து செறிந்துவிடக்கு இதுவும் அரசியலாம்
பொய் வேஷங்களும் பொறுக்கித்தனங்களும்
பொதரிந்து விடக்கு ఖ இதுவும் அரசியலா????
பழமைகளை தூசுதட்டிச் சீர் தாக்கிப்பார் சிறும் சிந்தனைகளைக் கையில் எடு உன் தலைவரிதரியைத் தீர்மாணிக்க நீயே புறப்படு
நாளைய அரசியல் நமது கைகளிலே நல்ல தலைமை நமக்குளிருந்தே வெளிப்படட்டும்
தலைமுறைகளும் தவையெழுத்துக்களும் தரணியfவே மாறட்டும்- இந்த தலைமுறையோடு சரித்தர மாற்றம் நிச்சயமாய் நிகழும். |
ரவிக்குமார்
'காலச்சுவடு நிறுவனத்தின் ஆஸ்தான தலித்தியவாதியான ரவிக்குமாரு க்கு கொஞ்சம் சங்கடமான நிலைமையை நிறுவனத்தின் மடாதிபதி சுந்தரராமசாமி ஏற்படுத்தியிருக்கிறார்.
பிள்ளை கெடுத்தாள் விளை' என்கிற தலைப்பில் சுந்தரராமசாமி எழுதிய ஒரு சிறுகதை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் நடத் தையை இழிவுபடுத்துவது போல அமைந்திருந்ததாகக் கருத்துக்கள் வெளி ப்பட்டன. அவர் வேண்டுமென்றே இழிவுபடுத்தினார் என்று சிலரும் அவரது சாதியம் இக்கதையில் அவரை அறியாமலே வெளிப்பட்டுள்ளதென்று சிலரும் வாதித்தார்கள். சுந்தர ராமசாமியோ மிக வசதியாக எதுவிதமான விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை. மாறாக ரவிக்குமார் சுந்தர ராமசாமி எவ்விதத் தவறுமே செய்யவில்லை என்று வாதித்தார். இதில் வேடிக்கை என்னவெனில் பெரியார் ஈவேரா முதல் சுனாமி நிவாரண வேலைகளில் ஈடுபட்டோர் வரை எல்லாரது அற்பத்தவறுகளையும் பெரிதுபடுத்தி ஆராவாரம் செய்யும் ரவிக்குமார் இப்போது அவர் விமர்சித்து வரும் அதிகார மனோபாவம் பிடி த்தவர்களுக்கு வக்காவத்து வாங்குவதுதான். மறுபுறம் காலச்சுவடு நிறுவனத்தின் எதிரியாகத் தன்னைப் புதிதாக அடை யாளங் கண்டுள்ள குமுதம் நிறுவனத்தின் இலக்கிய ஏடான திராநதி சுந்தரராமியைத் தாக்குகிறவர்களுக்குக் களமைத்து ஊக்குவிக்கிறது. அதன் விளைவாக அ. மார்க்ஸ் என்கிற எண். ஜி. ஒ தலித்தியவாதி தீராநதியின் சிறப்பு விருந்தினாகியிருக்கிறார். சுந்தர ராமசாமி பார்ப்பணியவாதியோ இல்லையோ, படுபிற்போக்கான அரசியல் சிந்தனை கொண்டவர் என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம். அதனால் அவரை விமர்சிக்கிற மார்க்ஸ் முதலாளிய தலித்திய வாதிகள் யோக்கியர் களாகி விடமாட்டார்கள். ரவிக்குமார் மார்க்ஸ் வகையறாக்களெல்லாம் நண்பர்களே அல்ல. அவர்கள் தலித்தியம் என்ற பேரில் தம்மை வளக்கத்துக் கொள்வதற்காகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரதும் ஒடுக்கப்பட்ட பிற உழை க்கும் மக்களதும் ஒற்றுமையைக் குலைக்கும் புல்லுருவிகள் மட்டுமே, சுந்தர ராமசாமியின் உள்ளுர்த் தொண்டர்பெருமக்கள் அவரது தூய இலக்கியவாதம் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்

Page 12
ണ്ണുങ്കണ്ഠ 2005
ட்விட்
S 0 LL GS
சுற்று 12
ஓகஸ்ற் 2005
புரிந்துணர்வு யுத்த ஒப்பந்தம் நிறுத்தம் ஏற்பட்டு மூன்றரை வருடங்களாகி ன்றன. இதன் மூலம் வடக்கு கிழக் கிலும் ஏனைய பிரதேசங்களிலும் மக் கள் ஓரளவுக்கு நிம்மதியாகத் தமது அன்றாட வாழ்வை முன்னெடுக்க முடிந்தது. ஆனாலும் கடந்த ஒன்
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
விலை 127- சுழற்சி 82
தத்தமது வசதிக்கேற்றவாறு கிழக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி புலிகள்
இயக்கத்தைப் பலவீனப் படுத்தி
விடுவதில் வேகம் காட்டினர். அதே வேளை புலிகள் இயக்கமும் கிழக் கில் தனது கட்டுப்பாட்டையும் நிலை ப்பையும் உறுதிப்படுத்தும் நிலைப் பாட்டை முன்னெடுத்தது.
றரை வருடமாக கிழக்கு மாகா
சேதுசமுத்திரத் என்பதை வற்பு எதிரான மக்கள் டத்தை எதிர்த் ம்பில் இந்திய மானித்துள்ளது
ருந்து அறிய மு ஆங்காங்கே இ6 கிறது.
இந்நிலையில் தி தர் சிலை வைப் பொறுப்பாளர்கள் களும் ராணுவக் (Bg5 größloor per LT த்திற்கு * காப்பு திலும் 2 முறுகல் கிழக்கி ш 65
CUPL 46 பாட்டு La 6GOf L. யுத்த ந்து வி
ं భస్రి அச்சம் இந்திய அரசே சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறுத்து எனக் ஏற்பட் கோரி மன்னார் மீனவர்கள் யூலை 19ம் திகதி மன்னாரில் நடத்திய கிழக்கு ஆர்ப்பாட்ட பேரணி மன்னார் மீனவர் சங்கங்களின் சமாஜம் இதனை மீண்டு ஏனற்பாடு செய்தது. ப்பதை னத்தில் நிலைமை நாளுக்கு நாள் இந்நிலையில் மாறி மாறிப் பழிவாங்கும் எவருமே விரும் மோசமடைந்தே வந்திருக்கிறது. வகையில் கொலைகள் இடம் பி- ஜாதிக ெ
கருணா தலைமையிலான குழு வினர் விடுதலைப் புலிகள் இயக்க த்திலிருந்து வெளியேறியதும் அதன் மூலம் மோதல் வெடித்தது. இரு தரப்பிலும் பழிவாங்கும் தாக்குதல் கள் தொடரச் செய்தன. புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவைப் பயன்படுத்துவதில் பேரினவாதிகளும் அரசாங்கமும் இந்திய ஆளும் வர் க்கத்தினரும் ஏனைய தமிழ் இயக் கங்களும் மும்மரமாகிக் கொண்டன.
தொடர்ச்சி 12ம் பக்கம் தண்ணீர் தனியார் . 9ம் பக்க தொடர்ச்சி. கொச்சபம்பா நகர மக்கள் தன் னுடைய அனுமதியின்றி மழைநீ ரைக் கூடச் சேகரிக்கக் கூடாது எனக் கட்டளையிட்டது பெக்டெல். இதன் விளைவாக மாத மொன்று க்கு வெறும் 4500 ரூபாய் சம்பாதி க்கும் குடும்பம் குடிதண்ணிருக்காக மாதமாதம் 900 ரூபாய் செலவழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்தக் கொள்ளைக்கு எதிராகவும் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்க வும் அந்நகர மக்கள் பெக்டெல்லை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். பெக்டெல்லைப் பாதுகாக்க அந்நக fle) இராணு வச் சட்டம் அமல்படுத்தப் பேரினவாத வெறித. 1ம் பக்க தொடர்ச்சி எதிராகவே விஷம் கக்கி வருகி কেতাpওতা, இத்தகைய பேரினவாதிகளின் பின் னால் அமெரிக்க இந்தியக் கரங்கள் நிறையவே தத்தமது கைங்கரியங் களைக் காட்டி வருகின்றன. பொது க் கட்டமைப்பை வழங்குங் கள் அதுவே சமாதானப் பேச்சுக்கு முன் னோடியாக அமையும் என்றெல்லாம் குரல் வைத்து வந்த அமெரிக்கா பொதுக்கட்டமைப்பு கையொப்பமிடப் பட்ட பின்பு அதற்கு தன்னால் நிதி உட்க முடியாது என அறிவித்துக் E- இதனை ஆழ்ந்து சிந்
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரித் பின்வாங்கிக் கொண் டதுடன் பானும் தனது தொனி டை தளர்த்திக் கொள்கிறது. நாம் ஏற்கனவே அமெரிக்க மேற்குலக சக்திகளிடம் நம்பிக்கை வைக்கும் அபாயத்தைப் பற்றிச் சுட் டிக்காட்டி வந்தோம் அதனை கவ னத்திற்கு எடுக்காது அவர்களை
வெளிவிடுபவள்
use
இதம்பையா இல
பெற்று வந்துள்ளன. ஒருவரை ஒரு வர் குற்றம் சாட்டிக் கொண்டே இனக்காட்டாத அல்லது உரிமை கோராத கொலைகள் புரியப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கப்ப டைகள் தமிழ் குழுக்கள், கருணா அணியினர் விடுதலைப்புலிகள் ஆகிய தரப்பினர் ஈடுபட்டுவருவது உணன் மை நிலையாகும். விடிந்தால் ஒன் றோ ஒன்றுக்கு மேற்பட்ட கொலை கள் என்ற செய்தியையே கிழக்கிலி பட்டது. எனினும் பெக்டெலுக்கு எதி ராக பொலிவியா எங்கும் நடந்த போராட்டங்களின் விளைவாக பெக் டெலுக்கு வழங்கப்பட்ட வியாபார உரிமை ரத்து செய்யப்பட்டது. ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த 9 நாடுகளில் 1998- ஆம் ஆண்டு குடிநீர் வழங்கும் சேவை தனியார் மயமாக்கப்பட்டது. தண்ணிர் கட் டண உயர்வால் அந்நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் குளங்க ளிலும் குட்டைகளிலும் தேங்கிக் கிடக்கும் நீரைக் குடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதை யடுத்து இந்நாடுகளில் பரவிய காலரா நோய்க்கு 300- க்கும் மேற் பட்டோர் பலியாகினர் 25,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
நம்பியது மட்டுமன்றி உதவுபவர்களா கவும் இரட்சகர்களாகவும் சில் தமி ழர் தரப்பு சக்திகள் நம்பிக் கொண் டதை இவ் வேளை நினைவூட்ட வேண்டும். அமெரிக்க மேற்குலக சக்திகள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கோ விடு தலைக்கோ உதவுபவர்கள் அல்லர். தத்தமது ஏகாதிபத்திய நவகொலணி த்துவ பொருளாதார ராணுவ ஆதிக் கத்திற்கான பயன்படுத்தும் அரசிய லாகவே தேசிய இனப்பிரச்சினையை அவர்கள் முன்னெடுத்தனர் என் பதை இப்போதாவது உண்மை யான விடுதலை வேண்டுவோர் உணர்வது அவசியம். மறுபுறத்தில் இந்தியா பொதுக்கட்ட மைப்பிற்கு எதிர்ப்பு இல்லை என ஒப்புக்கு கூறி விட்டு தனது நரித்தன ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருகி றது. பொதுக்கட்டமைப்புக்கு எதிராக முஸ்லீம் மக்களின் எதிர்ப்பை உசுப்பி விட்டதில் இந்தியக் கரங்களின் பங்கு முக்கியமானதாகும். ஏற்கனவே ஜே. வி.பி ஜாதிக ஹெல உறுமய கட் சிகளுக்கு ஆலோசனைகளும் அன்
47, 3 மடி கொழும்பு
பேரினவாத வெறி ஆனால் அவை 6Üb6uJ. LDğ,g,6ñr g-LDIT ம்புகிறார்கள். எனவே ஜனாதி டாரநாயக்கா கு யின்மிரட்டலுக்கும் பொதுக்கட்டமை போன்று எத்தை தடிப்பு இன்றி தற் நிலைக்கு தீர்வு ஆசிய கண்டத்ை பைன்சு நாட்டிலும் ர்மயமான பிறகு த 4முதல் 10 மடங்கு பொதுமக்களுக்கு குடி நீர் கிடைக் நோய் பரவியது. எனவே தணிணி என்பது மறுகால கோரவடிவம். உ கூட பல நாட்க முடியும். ஆனால் லாமல் மனிதன் ஒ 6) INTU9 (UPL9. LUTTg5l. 6) வாழ வேண்டும் தனியார் மயத்தை டியே தீர வேண் நன்றி புதிய ஜ ്യഞഖ 2005
பளிப்புகளும் வழங் ஆளும் தரப்பு ெ முடக்கம் பெறுவத இருந்து வருவது வராத பரகசியமா இவற்றுக்கும் அப் அமெரிக்க இந்திய த்திற்குரியதாகும் இந்திய- அமெரிக் ந்தம் கையொப்பம் மைய இந்தியப் பி கப் பயணமும் : வேண்டியதாகும். இயக்கம் நேபாள கும் இந்திய மாே அசாம் விடுதலை பயிற்சி அளித்து மையில் அமெரிக்க வந்துள்ள செய் ஒன்றல்ல என்பன GUST 6T 6TTSÜ G3660 இவை அனைத்ை கிக்கின் பொதுக் தீவிர எதிர்ப்புகளு கத்திற்கும் பின்ன தியக் கரங்களின் பெறுகிறதா? என் கிறது.
சென்றல் சுப்பர் மார்க்கட் கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிகிறது. வடக்கிலும் வை நிகழவே செய்
(5(35rT60öTLD606u Lğ பும், புலிகள் இயக்க
மீதான தாக்குதல்
கட்டுப்பாட்டுப் பிர ன புலிகளது பயண த ராணுவப் பாது வழங்கும் விடயத்
இருதரப்பிற்கும் நிலை முற்றியது. லிருந்த தமது அரசி அலுவலகங்களை விகள் தமது கட்டுப் ப் பிரதேசத்திற்கு னர் . இதனால் நிறுத்தம் முறிவடை டுமோ என மக்கள்
கொள்ளும் நிலை டுள்ளது. வடக்கு கிலும் தெற்கிலும் b ஒரு யுத்தம் வெடி &FITg5NTIJ600T LD 39,956MT பவில்லை ஜே. வி. ஹெல உறுமயப் யர்கள் விரும்பலாம். மக்களின் விருப்பம தானத்தையே விரு
பதி சந்திரிகாயணன் மரதுங்கா ஜே.வி.பி பணிந்து போகாது ப்பில் இணங்கியது கய தாமதம் இழுத் போதைய முறுகல்
காண முன்வரல்
தச் சேர்ந்த பிலிப்
தண்ணிர் தனியா நன்னீர் கட்டணம்
வரை உயர்ந்தது. தப் பாதுகாப்பான காததால் காலரா
ர் தனியார்மயம் பணியாதிக்கத்தின் உணவு இல்லாமல் ள் வாழ்ந்து விட தண்ணீர் இல் ரிரு நாட்கள் கூட னவே நாம் உயிர்
என்றாலே இத் எதிர்த்துப் போரா டும்!
னநாயகம்
கி வரும் இந்திய
பாதுக்கட்டமைப்பு ற்கு பின்னணியில் எழுத்தில் பேச்சில் கும். பால் தற்போதைய நெருக்கம் கவன கடந்த மாதம் க பாதுகாப்பு ஒப்ப டப்பட்டதும் அண் ரதமரின் அமெரிக் ஊன்றிக் கவனிக்க அத்துடன் புலிகள் மாவோஸ்டுகளுக் வாஸ்டுக்களுக்கும் இயக்கத்திற்கும் வருவதாக அண ாவிலிருந்து வெளி தி தற்செயலான தயும் கவனத்தில் ன்டும். தயும் உற்று நோக் GLL-60)LDLILIS, GfT60T க்கும் அதன் முடக் ால் அமெரிக்க இந் கூட்டுச் சதி இடம் றே சிந்திக்க வைக்
ழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சி.பெரரோ மாவத்தை கொழும்பு 3
வேண்டும். அரசாங்கமும் புலிகள் இயக்கமும் நேரடியாகப் பேச முன வரல் வேண்டும். யுத்தம் ஒன்று வெடிப்பதற்கான இடைவெளியை ஏற்படுத்தாது யுத்த நிறுத்தத்தை முறையாகப் பேணிக் கொள்ளும் வழிவகைகளை உடன் தேடவேண் டும். இதில் ஜனாதிபதிக்கும் அரசாங் கத்திற்கும் இருக்கும் பொறுப்பு அதி கமானதாகும். உள்நாட்டு வெளிநா ட்டு யுத்த விருப்பிகளின் ஆலோச னைகளுக்கு அப்பால் மக்களின் சமாதான விருப்பத்தை கவனத்தில்
பொதிகள் தயாரிக்கும் தொழிலுக்கு தேவைப்படும் மூலப் பொருகளின் இறக்கு மதிக்கான தீர்வையை (15) பதினைந்து வீதத்திலிருந்து இரண் டரை (21/2) வீதமாகக் குறைக் கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிர்ப் பந்தங் காரணமாகவே இந்த தீர் வைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள் ளது. இதன் காரணமாக இங்கு இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் தொழிலாளர்கள் வரை வேலை இழக்க நேரிடும்.
இந்த தீர்வைக் குறைப்பால் இந்தி யாவிலிருந்து தரம் குறைந்த பொரு கள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்
மக்கள் இயக்கம் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளினால் அதனை இந்தியா கைவிடவேண்டும் |றுத்தி மக்கள் போராட்ட இயக்கங்களை முன்னெடுப்பதற்காக சேதுசமுத்திரத் திட்டத்திற்கு ள் இயக்கம் கடந்த யூன் மாதம் 25 ஆம் திகதி அமைக்கப்பட்டது. யூலை 2 ஆம் திகதி அத்திட் து கொழும்பு நகரில் சுவரொட்டி இயக்கம் நடாத்தப்பட்டது. இம் மாதம் 15 ஆம் திகதி கொழு தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு மேற்படி மக்கள் இயக்கம் தீர்
இவ் இயக்கத்திற்கு மக்கள் ஆதரவை மேற்படி இயக்கம் கோரியுள்ளது.
அடுத்தி காரம்
2.
கொண்டு செயற்படுவதே இன்றைய தேவையாகும். ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் ஆட்சி அதிகாரப் பசி என்பனவற்றுக்கு அப்பால் உடன் பேச்சுவார்த்தைக்கும் இணக்கப் பாட்டிற்கும் வரவேண்டும் இன்றைய பிரதான பிரச்சினை தற்போது எழு ந்துள்ள முறுகல் நிலை யேயாகும். இதில் ஜனாதிபதி அரசாங்கம் எதிர் க்கட்சியினர் இணைந்த செயற் பாட்டையும் முன்முயற்சி களையும் எடுத்தல் வேண்டும்.
SSSSSSS S SSSSSSSS
நீர்வை குறைப்
பெருமளவில் வந்து குவியும். அதை விட அரசுக்கு இருபத்தைந்து 25 கோடிருபாய் வருமான இழப்பு ஏற் படுவதோடு இருநூறில் இருந்து இரு நூற்றைம்பது கோடி ரூபாயளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பெரு நெருக்கடியை எதிர்நோக்குகி ன்றன. இந்திய -இலங்கை வர்த்தக ஒப்பந் தத்தின் கீழான இந்திய ஆதிக்கத் திற்கு இது ஒரு சிறு உதாரணம். யாவும் மிரட்டியும் உறுட்டியும் செய் யப்படுகிறது. இதை விட இந்திய மேலாதிக்க நடைமுறைக்கு வேறு விளக்கம் தேவை இல்லை.
மலையகச் சிறுவண் . 1ம் பக்க தொடர்ச்சி சிறுவனின் பெற்றோர் மரண விசார ணையின் போது பேச அனுமதிக்க ப்பட வில்லை என்றும் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந் தது என்றும் கூறப்படுகிறது. அவர் கள் சிறுவனின் சடலத்தை வீட்டு க்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட வில்லை. சிறுவனின் சடலம் கொழு பிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்
GT5). பெற்றோர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுக்கப்பட்டுள்ளது. அச்சிறுவ னின் மரணம் பற்றி எதை யும் பேசக் கூடாது என்று அவனின் பெற்றோர் பயமுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்க ப்படுகிறது. அவர்கள் அவர்களின் சொந்த இட மான வெலிஓயா தோட்டத்துக்கு சென்றவுடன் ஊரவர்களும் உறவின ர்களும் அம்மரணம் பற்றி சந்தேக த்தை எழுப்பியுள்ளனர். அதுபற்றி விசாரணை நடத்தும்படி அட்டன் பொலிசாரிடம் ஊரவர்களும் பெற் றோர்களும் கேட்டபோது 16 வய தடையாத சிறுவனை வேலைக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவருமென பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இத னையடுத்து பொலிஸ் தலைமையக த்திற்கு முறைப்பாடு செய்யபட்டு STETSIதமிழர்கள் பற்றியும் மலையகத்தமிழர் латта ел05ф в зампф"пф". . . . . . 1ம் பக்க தொடர்ச்சி. இதே ஜனநாயக சங்கம் இலங்கை யில் இவ் வருட முடிவில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல் தீர்மானத்தையும் வெளியிட்டு உள்ளது. இவற்றை அவதானிக்கும் போது ரணில் விக்கிரமசிங்காவை அடுத்த ஜனாதிபதியாக்கும் அமெரிக்காவின் வழி காட்டலுக்கான காய் நகர்த்த ல்கள் ஆரம்பமாகி விட்டதை உறுதிப் படுத்த முடிகின்றது. நமது நாட்டின் தலைவிதி வாஷிங்டனிலும் புதுடில்லி யிலும் தான் தீர்மானிக்கப்படுகிறது என்று நாம் சுட்டிக்காட்டினால் "இது இவர் களது வழமையான கூற்று' 'மிகைப்படுத்தப்பட்ட கற
கவே இருப்பர் தேர்தல் வந்தால்
பற்றியும் கதைக்கும் தமிழ் எம்பிக்கள் அச்சிறுவனின் மரணம்பற்றி மெள னம் சாதிக்கின்றனர். தேர்தல் வாக் குகள் பற்றி மட்டுமே சிந்திக்கும் அவர்களுக்கு தோட்டத்தொழிலா ளார்கள் வேண்டத்தகாதவர்களா
மட்டும் அவர்களின் வாக்குகள் தேவையானதாகும். சிறுவன் லோகநாதனின் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி ஆரா யப்பட வேண்டும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு துணைபோன அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண் டும். தோட்டப்புறங்களிலிருந்து வீட்டு வேலைகளுக்குச் சென்ற பல சிறுவ ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் பலர் பாலியல் சுரண்டலுக்குட்படுத் தப்பட்டுள்ளனர். அவ்வாறான சம் பவங்கள் தொடர்கதையாகின்றன. இவற்றை தடுத்து மலையக சிறார் களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும். சிறார்களை வேலைகளுக்கு அனுப்புவதில்லை என்ற தீர்மானத்தை மலையகப் பெற்றோர்கள் எடுக்கவேண்டும். சிறுவர் துஷ் பிரயோகம் பற்றி வாய் கிழியப் பேசும் அரசாங்க அதிகாரிக ளும் சரி அரச சார்பற்ற நிறுவனங்க ளும் சரி மலையகச் சிறார்களுக்கு நீதி கிடைக்க என்ன செய்யப் போகிறார்கள். பனை” என்றெல்லாம் அசட்டையா கக் கூறி வருவோர் இப்போதாவது கண்களைத் திறந்து பார்ப்பது அவசி யம். மறுபுறத்தில் தற்போதைய பிரத மர் மகிந்த ராஜபக்ஷ் விரைவில் புது டில்லிக்குச் சென்று திரும்பிய பின்பு தனது ஜனாதிபதித் தேர்தல் வேட்பா ளர் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகக் கூறி இருக்கிறார். நாட்டு மக்கள் வாக்குகள் போடுவத ற்கு மட்டுமே. யார் அடுத்த ஜனாதி பதி என்பதை அமெரிக்காவே தீர்மா னித்து அதற்குரிய காய்களை நகர் த்த ஆரம்பித்து விட்டதையே காண முடிகின்றது. இந்த நாடு எங்கே செல்கிறது என்பதை மக்கள் இனி மேலும் உணராது விட்டால் எதிர் காலமே இருள் சூழ்ந்ததாகி விடும் என்பதில் ஐயமில்லை.