கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.09

Page 1
LLLLLS S S0 L S L L L S LLS0LLSLLLLS LLLLL SS L0S
褒、 ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவத ற்கு முடிவாகி விட்டது. இரண்டு பிரதான ஆளும் வர்க்க கட்சிகளில் இருந்தும் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கி விட்டனர். இது றந்தாவது ஜனாதிபதித் தேர்தல். முதல் தடவை ஜேஆர் தேர்தல் வைக்காமலே ஜனாதிபதி ஆனவர். பின்பு ஆர் பிரேமதாசாவின் மறைவு டன் டி.பி.விஜயதுங்கா ஜனாதிபதி யாக நியமனம் பெற்றவர். மொத்தம்
இருபத்தி ஏழு வருடங்கள் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி ஆட்சியின் கீழ் நாடு இருந்து வந்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி சார்பிலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் களாக நிற்கும் கனவான்களே கட ந்த இருபத்தேழு ஆண்டுகளில் உங் கள் ஆட்சிகளின் மூலம் இந்த நாட் டிற்கும் மக்களுக்கும் தேசிய இனங்
களுக்கும் சாதி த்துக் கொடுத் தவைகள் எவை? களது ஆட்சிகளி களும் பங்குதாரர் வகித்து அதிகார வந்தவர்களே நீங்க யும் மக்களையும் ளையும் புதிதாக "தேவதூதுவர்கள 5,T6AO GLUITLI GJIT, ஏமாற்றுக்களுக்கு களுக்கும் நீங்களு அமெரிக்க ஏகாதி ப்புக்கும் பல்தேசி வருகைக்கும் ஒட்
மேல் கொத்மலைத் திட்டத்தை கை
மேல் கொத்மலைத்திட்டத்தை முற் றாக கைவிடும்படி வற்புறுத்தி அடு த்த கட்ட வெகுஜனப் போராட்டங் களை முன்னெடுப்பதற்காக செம் டெம்பர் மாதத்தை எதிர்ப்பு மாத ாக மேல் கொத்மலைத் திட்டத்தி றகு எதிரான மக்கள் இயக்கம் பிர உாட்டுத்தியுள்ளது. கடந்த காட்கள் போன்று தொழி ற்சங்க அரசியல்கட்சி வேறுபாடுகளு க்கு அட் பாத்துபட்ட ஐக்கியத்து டன் எதிரட் ட்டங்களை முன் னெடுக்க வேண்டுமென மே கொ எ. ம. இயக்கம் கேட்டுக்கொண்டுள் ளது. அதற்கிணங்க செப்டம்பர் முத லாம் திகதி மலையகத்தில் பரவாக பொது இடங்களிலும் விதிகளிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிட ருந்தன. அன்றைய தினம் பல இட ங்களில் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத தப்பட்டன. பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்
9, sale,6T, Cole (58.260T 96.OLDUL19, GU5L6GT பல தனி நபர்களையும் கொண்ட மே. கொ. எ. ம இயக்கம் ஏப்பிரல் 10 மாநாடொன்றை நடத்தியது. ஏப்பிரல் 27 திகதி பொகவந்தலாவை யில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற் றது. மே மாதம் 15 ஆம் திகதி எதிர்ப்பு தினம் வெற்றிகரமாக நட த்தப்பட்டது. யூன் மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொ என்று நடைபெற்றது. இத்திட்டத்திற்கு எதிராக இது வரைக்கும் 15 ற்கு மேற்பட்ட வீதி நாடகங்கள் 100 ற்கு மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு ள்ளன. சில கவியரங்குகள் நடத்தப் பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட கவிதைகள் ஒரு தொகுதியாக வெளியிடப்படவுள்
இவ்வாறு மேல் கொத்மலைத்திட்ட  ைஇது பனமுகதாக காணப்படுகிறது ஆரம்பத்தில் இத்தி
சேது சமுத்திரத் திட்டத்தை
சேது
LL—-g560),595 LD.LD.(Up தொ.கா 1980 க 2000 இல் எதிர்த் சு.மு னி னணி அ இணைந்தவுடன் கிறது. இவர்களது கொத்மலைத்திட்ட மக்களின் எதிர்ப்பு 6,60606). மே.கொ.எ.ம. இய ர்வுகளை ஒருங்கி பட்டு வருகிறது. தினத்தையடுத்து எதிர்த்தது. அத5 60LLU LD.9). LD6 : இளைஞர்கள் ஆக் 669, TOTT6 மொன்றை செய்த அமைச்சர் சுசில் பி செயலாளரினால் ஊடக அறிக்கைை assissimisión sub
சமுத்திரத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் நடாத்திய ஆர்ப்பாட்டத் ஊர்வலத்தை இரண்டாவது படத்திலும் இந்திய மீனவர்கள் முன்னெடுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுஜன அரசியல் மாதப் றி
ாதிபதி வேட்பாளர்களிடம் முக்கிய கேள்விகள்
D LIÉ
VO FAI 'ಸ್ತ್ರ್ಯ பதவிகள் ன்ைடலுக்கும் நீங்களும் பாத்திரவா ற்றை எல்லாம் மக்களின் கண்களில் த்தை சுவைத்து எளிகளே. இந்திய பிராந்திய மேலா இருந்து மறைப்பதற்கு தேசிய இனப்பி ள். நமது நாட்டை திக்கத்தின் பொருளாதார அரசியல் ரச்சினையை கொடுர யுத்தமாக்கி தேசிய இனங்க ராணுவ ஊடுருவல்களுக்கு வழிகள் தமிழ்த் தேசிய இனத்தின் மீதும் ரட்சிக்க வந்த ஏற்படுத்திக் கொடுத்ததில் நீங்களும் முஸ்லீம்- மலையகத் தமிழ் தேசிய " நீங்கள். கடநத தரகர்களேயாவர். 6. வங்கிக் இனங்கள் மீதும் பேரினவாத குறு: கு.: ராணுவ ஒடுக்குமுறைகளை நடா ரததக அமைபபுககும ஆசய த்தி வர் L'Ag, Girls) o LGOLDaigiray. ம் பங்குதாரிகளே. அபிவிருத்தி வங்கிக்கும் நாட்டை 颅 叫凹凸 颚 تگی(}
பத்திய அரவணை L gibLIsoflg,6lfléol
டு மொத்தச் சுர
விரு ஒரு மாத எதிர்ப்பு
அடகு வைப்பதற்கு கையெழுத்துப் போட்ட கூட்டத்தில் நீங்களும் மகி ழ்ச்சி பொங்க நின்றவர்கள். இவ
Putihiya Poomi
ளாகவும் பிரதமர்களாகவும் இருந்த வர்கள் அல்லவா நீங்கள்
தொடர்ச்சி 12ம் பக்கம் -
Iத்தது. ܬܚ ண் ளில் ஆதரித்தது * კუმუ தது. பிறகு ஐ.ம.
ரசாங் கத்தில் அதனை ஆதரிக் நிலையால் மேல் த் திற்கு எதிரான மழுங்கடிக்கப்பட
க்கம் எதிர்ப்புண ணைத்து செயற் மே 15 எதிர்ப்பு D, LD, (UP 949560)60T லுடன் தொடர்பு றத்தின் ஆறு ஸ்ட் 1முதல் 14 பிரதப் போராட்ட னர். நீர் மின்சக்தி ரம்ஜந்தின் ஊடக GleusfluÖLÚuLL ய அடுத்து அவ் கைவிடப்பட்டது.
= m oreon L5.
மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் கொழும்பு கோட்டை புகையிரத நிலைய முன்பாக நடத்திய மேல் கொத்மலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் புதிய ஜனநாயக கட்சி கலந்து கொணி டமையை படத்தில்
N காழும்பில் உள்ள இந்திய உயர் தை முதலாவது படத்திலும் மன்னார் மீனவர் சங்கங்கள் நடத்திய எதிர்ப்பு ாதிர்ப்பு போராட்டத்தை மூன்றாவது படத்திலும் காணலாம்.
ர் அலுவலக முன்பாக சேது
அவ்வறிக்கையில் பேச்சுவார்த்தை க்கு வருமாறு அழைப்பு விடுவிக்கப் பட்டிருந்தது.
தொடர்ச்சி 12ம் பக்க மறு
KSA *

Page 2
செப்ரம்பர் 2005
LIԱ55:
பருத்தித்துறை துறைமுகத்தில் கரை யிலிருந்து கப்பல்களுக்கு பொருட் களை ஏற்றி இறக்கும் தொழிலாளர் களாக அறுபத்தி நான்கு தொழிலா ளர்கள் வரை வேலை செய்து வருகி ன்றார்கள். இவர்கள் 1990ம் ஆண்டி லிருந்து தொடர்ச்சியாகவும் நெருக் கடிகள் மிக்க காலகட்டத்திலும் பணி யாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை அவர்களுக்குரிய சம் பள உயர்வோ, நிரந்தர நியமனங் களோ ஏனைய உரிமைகள் சலுகை களோ வழங்கப்படவில்லை. கரவெ ட்டி மேற்கின் பின் தங்கிய கிராம மான கன்பொல்லையில் இருந்தே இவர்கள் ஏற்றி இறக்கும் கடின வேலைக்குரிய தொழிலாளர்களாகப் பணி புரிந்து வருகிறார்கள். இத் தொழிலாளர்களை கொத்தடிமைத் தன முறையில் குறைந்த கூலியில் கப்பலில் பொருட்களைக் கொண் வரும் முதலாளிகளும் துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களும் நடாத்தி வருகின்றனர். இத் தொழிலாளர்கள் நிரந்தர நிய மனம் இன்றி சமயாசமயத் தொழிலா ளர்களாக வைத்தே வேலை வாங்கப் படுகின்றனர். நாட்டின் ஏனைய துறைமுகங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு ள்ள நிரந்தரம், சம்பள வரையறை, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் எதுவுமே இல்லாத நிலையில் இருந்து வருகின்றார்கள் கரையிலிருந்து பொருட்களை ஏற்றி இறக்கும் கடின வேலைகளில் அறுபத்தி நான்கு வரையான தொழிலாளர்கள் வேலை செய்யும் போது துறைமுக அதிகார சபையின் பருத்தித்துறை முகத்தில் நாற்பதிற்கு மேற்பட்டதுறை உத்தி யோகத்தர்களாக ஊழியர்களாக நிர ந்தரத்துடனும் சம்பள உயர்வுகளுட னும் வேலை செய்து வரும் நிலை யைச் சுட்டிக்காட்டுவது அவசியம். நாம் வேண்டுவது எங்களுக்குரிய உரிமைகள் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையேயாகும்.
ëIGJIO ëIGJIOUPë உரிமைகள் மறுக்கப்படுவது
டிலிருந்து இத் துறைமுகத்தில்
வேலை செய்து வருகிறார்கள்.
தரைப்பாதைகள் தடைப்பட்டு கப் பல்கள் மூலமாக பொருட்கள் கொண்டுவரப்பட்ட சூழல்களில் ராணுவ நெருக்கடிகளின் மத்தியி லும் பொருட்களை இறக்கி குடா நாட்டின் அத்தியாவசியப் பொருட் கள் மக்களுக்குச் சென்றடையப் பணிபுரிந்தவர்கள். ஆனால் அன்றிலி ருந்து இன்று வரை தொன் ஒன்று க்கு ரூபா 30 மட்டுமே பெறுகின்றா ர்கள். இந்த ஒரு தொன் நிறைக்கு எண்பது ரூபா என்பதைக் கணக் கிட்டால் ஒரு தொழிலாளிக்கு ரூபா 4000 வரையான சம்பளமே கிடை க்க முடியும். கடினமான வேலை மட்டுமன்றி கப்பல்கள் வந்தால் மட்டுமே வேலை என்ற நிலை. இத னால் இத் தொழிலாளர்கள் இவ் வேலையை விடவும் முடியாது தொடர்ந்து வேலை கிடைப்பதும் இல்லை என்ற நிலையில் தான் இருந்து வருகிறார்கள்
ஒரு தொன் னுக்கு 100 ரூபா தானும் தரும்படி கேட்டும் பயன் கிடைக்கவில்லை. சில உத்தியோ கத்தர்களின் அடாவடித்தனம் இடம் பெறுகிறது. தொழிலாளர் ஒற் றுமையைப் பிரிக்கக் கூடிய முயற்சி களிலும் பருத்தித்துறை துறைமுக அதிகார சபை உயரதிகாரிகள் ஈடு பட்டும் வருகின்றனர். கடந்த டிசம் பரில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி பருத்தித்துறையையும் பதம் பார்த் துக் கொண்டது. அன்று வேலை நடந்திருப்பின் இத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பைப் பெற்றிருப்பார்கள். ஆனால் இத்தொழிலாளர்கள் சுனா மிக்குப் பின் வேலை இன்றி இருந்த போதும் சுனாமி நிவாரணம் என்பது துளியளவும் கிடைக்கவில்லை. இவர் கள் எவ்வளவோ முயன்றும் பெற முடியவில்லை. பாதிக்கப்படாத பலர் சுனாமி நிவாரணத்தை இன்றும்
இத்தொழிலாளர்கள் 1990ம் ஆண்
SJ
பெற்று வருகி3 பாதிக்கப்பட்டு இருந்த இத் ெ நிவாரணம் மறு முக அதிகாரச நடவடிக்கை எ ர்களது கிராம அது பற்றி GT916 5 TIJOOOTLD 360TI என்பதும் இர6 இவை இரண்டு ர்கள் வஞ்சிக்க எனவே இத்ெ போது தமக்க சங்கத்தை உரு வலுப்படுத்தி கே வைத்துள்ளனர் அண்மையில் து போக்குவரத்து துறைமுக அதி ருக்கும் பருத்தி பொறுப்பதிகாரி வான கடிதம் தொழிலாளர்கள் ர்ந்து தமது அ நடவடிக்கைகள் இருக்கின்றனர் நாம் எல்லாம் த இனம் ஒரே ெ 6lsőGTLb (ÉLIél 6. கள் பலவற்றின் களை கப்பலில் றிய இத் தமிழ் 6 கள் பற்றி உரி க்கவில்லை. இ காரணம் வர் தான் என்று கூ மறுக்க முடியும் தமிழர் சமூகத் தனை ஏற்றத்தா 60)ШЦИ) Б60) (Up! ளது என்பதற் துறைமுகத் ெ அவல நிலை அ ШLDIT (951D. MDV
UCIÓø
மலையகத்தில் சாதியம் மடிந்து விட
மலையகத் தமிழர்கள் மத்தியில் சாதியம் என்பது இல்லை என்றும் அது மங்கி மடிந்து போன விடயம் என்றும் கூறும் கனவான்கள் இருக் கிறார்கள். ஆனால் சாதியத்தின் வெளிப்பாடுகளை அவ்வப்போது வெளிப்படையாக்கிக் காட்டும் சம்ப வங்கள் இடம் பெற்று வருகின்றன. அவற்றின் ஊடே மலையகத்தில் சாதி யத்தின் உள்ளார்ந்த அம்சங்களை யும் தன்மைகளையும் கண்டு கொள் GTGITLE
உதாரணத்திற்கு அண்மைய ஒரு நிக ழ்வினைக் கூற முடியும். பண்டார வெல நாயபெத்த (பழையநாகவ த்தை) தோட்டத்தில் கோவில் திரு விழா ஊடாக சாதிய முரண்பாடுகள் முனைப்படைந்துள்ளன. அங்குள்ள கோவில் திருவிழா நடைமுறைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவமாக நடத்தப்படாது பாகுபாடு காட்டப்பட் டது. கரகம் தூக்குவதற்கு அனும
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சேவை 1962ம் ஆண்டு தொடங்கப்ப ட்டு இன்றுடன் 43 வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இதுவரை இப்பதவி யில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை ஏக்கநாயக்க அறிக்கை, பின்னர் ஐக் கிய தேசியக்கட்சி அரசு காலத்தில் வந்த கல்வி ஆலோசகர் சேவை அறி க்கையென வெளிவந்து எதுவித பயனுமற்றுபோனது சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் தற்போது பலதரப்பட்ட வேலைகளில் ஈடுபட் டுவருகின்றனர்.
புதிய கல்விசீர்திருத்த அமுலாக்க வில் ஈடுபட்டுவருகின்றமை உதிய புத்தக எழுத்தாக்கத்தில் ஈடு படுகின்றமை
பாடசாலை மட்டக்கணிப்பீடு அமு
-
தியில்லை. அன்னதானத் தயாரிப் பில் புறக்கணிப்பு சாமியைக் காவிச் செல்லத்தடை போன்றவற்றில் அப் பட்டமான சாதியக் கண்ணோட் டமே பின்பற்றப்பட்டன.
இதனால் "தாழ்த்தப்பட்ட மக்களும் குறிப்பாக இளைஞர்களும் இவ் "உயர் சாதி” எனப்படுவோர் நடா த்திய திருவிழாவைப் புறக்கணித்து எவ்வித பங்களிப்பையும் வழங்க வில் லை. அதே நேரத்தில் தாங்களே மற்றொரு திருவிழாவை நடாத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர். இதனால் உயர் சாதியினரின் திரு விழா ஆகஸ்ட் மாதம் 25ம் 26ம் திகதிகளிலும் "தாழ்த்தப்பட்ட சாதி யினரின் திருவிழா செப்டம்பர் 16ம்,17ம் திகதிகளிலும் இடம் பெற உள்ளன. ஆனால் ஆலய பரிபாலன சபை உயர் சாதியினரிடம் இருப்ப தால் தாழ்த்தப்பட்டோரின் திருவிழா விற்கு உற்சவ மூர்த்தியைக் கொடு
4.தவணைப்பரீட்சைக்கான வினாத் தாள் தயாரிப்பு 5.செயலட்டைகள் தயாரிப்பு 6.கல்வி நடமாடும் சேவைகள் 7.பல்துறைச் செயலமர்வுகள் (சகல LITL-ggles (5LDIT60T) 8.அரச, அரசசார்பற்ற நிறுவனங்க ளில் கல்வி செயற்பாடுகளில் இணைந்து ஈடுபடுகின்றமை 9. கணித விஞ்ஞான சமூகக்கல்வி, தமிழ்தினம், ஆங்கிலதினம் எனப் பல்வேறு போட்டிகளை நடாத்தி வருகின்றமை 10.பாடசாலை தரிசிப்பின்போது மாதிரி வகுப்புகள் மற்றும் ஆசிரிய கல்வி வாண்மைவிருத்தி ஆலோ கனை வழங்கல். L0 SS S S rBuT
க்க மறுத்துள்ள பக்கத்து தோட் த்தியை வாட6 வந்து (காணிக் த்தப்பட்ட மக்கள் o 6ήEIT60Tή. (35, லன சபை திருவி யாவுமே சாதிய இருப்பிடங்கள்
6T60tugust gll தான் வடிவை சாதிய ஏற்றத்த நிராகரிப்பு என் மனே சாதியக்
போட்டித் திருவி பதிலிறுக்க முடி நாயக உரிமைக அணிதிரட்டிப்
அதற்கு மாற்று சிந்தனையும் ெ மாகும். CD
க்கும்
UTGITT3,6floor LIGO வேற்றுகின்ற.ை தேசிய கல்வி அமைச்சு, மாக யவற்றின் செய கொள்வது அவ (39;ITLLL GIGADILLI LI டுசெல்லல், இவ்வாறான ப களில் அர்ப்பணி கின்றனர். எனி (83 606ueOLLI p. 6 தனியான ஓர் ே க்க கல்வி அமை பாதியில் நின்று 6 மேலும் தாமதி புதிய கல்விச் சீர் முறைப்படுத்த உ
 
 
 
 
 
 
 

திய தமி
ன்றார்கள். ஆனால் வேலை இல்லாது தாழிலாளர்களுக்கு க்கப்பட்டது. துறை பை அதிகாரிகளும் டுக்கவில்லை. இவ சேவையாளர்களும் மே செய்யவில்லை. று தொழிலாளர்கள் ண்டாவது சாதியம். ம் சேர்ந்ததால் அவ ப்பட்டனர்.
தாழிலாளர்கள் இப் ான ஒரு தொழிற் வாக்கி ஐக்கியத்தை ாரிக்கைகளை முன் தமது நிலை பற்றி 600Ꭰ(ᏌᎠᎦ5fᏂJéᏠ56lᎢ Ꮽ5LILᎫ6ᏁᏗ அமைச்சருக்கும் கார சபைத் தலைவ த்ெதுறை துறைமுக ஆகியோருக்கு விரி எழுதி நிற்கும் இத் அதனைத் தொட டுத்த தொழிற்சங்க
inst Goosters
தமிழர் என்றும் ஒரே மாழி என்றெல்லாம் ருவோர் நெருக்கடி மத்தியிலும் பொருட் இருந்து இறக்கி ஏற் ரழைத் தொழிலாளர் ப நடவடிக்கை எடு தற்கு அடிப்படைக் க்கமும் சாதியமும் பறினால் யார் தான் இந்த இரண்டும் தில் எத்தனை எத் ழ்வையும் புறக்கணிப் றையில் கொண்டுள் கு பருத்தித்துறை தொழிலாளர்களின் அப்பட்டமான சாட்சி
ரதான் 2227
666
ாார்கள். இதனால் டத்தில் உற்சவ மூர் கைக்கு கொண்டு கை செலுத்தி) தாழ் திருவிழாச் செய்ய ாவில் ஆலய பரிபா விழா நடைமுறைகள் அமைப்பு முறையின் தான். ஏன் கடவுள் சாதி அடிப்படையில் மக்கப்பட்டுள்ளார். ாழ்வு புறக்கணிப்பு பனவற்றுக்கு வெறு கண்ணோட்டத்தில் ா என்பதின் ஊடாக பாது சமத்துவ ஜன ளுக்காக மக்களை போராடவேண்டும். ச் சமூக அரசியல் சயற்பாடும் அவசிய வாளிளம் TIT GRIGOD 6IT
ரிப்புரைகளை ബ
நிறுவனம், கல்வி ண அமைச்சு ஆகி மர்வுகளில் கலந்து ர்களின் திட்டத்தை ட்டத்திற்கு கொண்
ல்வேறு பரிமாணங் புடன் சேவையாற்று னும் இவர்களுடைய
ர்களின்
ணர்ந்து எமக்கென சவையை உருவா ச்சு முன்வந்தபோது விடுகின்றது. எனவே காது இனிவரும் திருத்தத்தை நடை த்வேகம் அளிக்கும்
நாலு நடக்கு D
//
/கு
6027 . ல க லே
யானை இறந்தாலும். அமைச்சர் கதிர்காமரின் கொலையை எல்லோரும் நிபந்தனையின்றி வன் மையாகக் கண்டித்துள்ளனர். எனினும் அவர் மறைந்தது தன்னளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முன்னெடுப்புக்கு ஒரு தடையாகுமா என்பது ஒரு சிக்கலான கேள்வி நிச்சயமாக அவர் அமைதிப் பேச்சுவார்த்தை களின் முன்னெடுப்புக்கு உதவியவரல்ல. பொதுக்கட்டமைப்பைக் குழப்பவும் பங்களித்திருக்கிறார். அவரது கொலையைக் காரணங்காட்டி அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேலும் பின்போடவும் மறைமுகமாக போரை மும்முரமாக்கி மீண்டும் வெளிவெளியாகவே போரை முன்னெடுக்கவும் விஷமிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இக் கொலை நாட்டில் அமைதியை விரும்புகிறவர்களது செயல் அல்ல. இதனால் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் இல்லை. ஆனாலும் கவனிப்புக்குரிய விடயம் என்ன வென்றால் அவர் இருந்த போதும் அவரால் அமைதிக்குப் பாதகம் அவர் இறந்த பின்பும் மேலும் பாதகம்,
போற்றலா, துற்றலா?
காலஞ் சென்ற பத்திரிகையாளர் சிவராம் அமெரிக்கத் தூதரகம் உட்பட்ட அமெரிக்க அரசியல் வட்டாரங்களுக்குள் மிகவும் வேண்டப்பட்டவரென்று அண்மையில் பேராசிரியர் சிவத்தம்பி சிவராமை மெச்சுகிற தோரனையில் சொல்லியிருக்கிறார் அமெரிக்க அரச நிறுவனம் மெச்சுகிற பேர்வழிகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன செய்திருக்கிறார்கள் என்று அறியாதவரா பேராசிரியர் சிவராம் ஒரு அமெரிக்க முகவர் என்று சொல்லுகிறாரா அல்லது அமெரிக்க எசமானர்கள் மெச்சுவது ஒரு பெரிய தகுதி என்று நினைக்கிறாரா?
பேராசிரியர் என்ன நினைத்தாலும், அமெரிக்காவை அறிந்தவர்கள் எவரும் சிவராம் பற்றி அவர் சொன்ன விடயங்கள் நல்ல எண்ணத்திற் சொல்ல L'ILIL"L6OT6)JIT 6T6oir mDI g:ri, (3.g,g,ÜJLIL
நேபாள விடுதலைப் புலிகள் நேபாள மாஒ வாதிகளுக்கு விடுதலைப் புலிகள் தற்கொலைத்தாக்குதல் போர்ப்பயிற்சி கொடுப்பதாக ஒரு வதந்தி சில சர்வதேச முதலாளிய ஊடக ங்களில் பரப்பப்பட்டது. உடனேயே பெருமையுடன் நமது தமிழ் நாளேடு கள் சில அச் செய்திக்கு முக்கியம் கொடுத்து வெளியிட்டன. ஏனென்றால் மாஒவாதிகள் வெற்றிப் பாதையில் போகிறார்களல்லவா. நேபாள மாஒவாதிகள் மட்டுமல்லாமல் உலகின் மாக்ஸிய- லெனினிய கம்யூனிஸ்ற்றுக்கள் யாவருமே ஈழத் தமிழரது விடுதலைப் போரட்டத்தையும் அதன் போராட்ட நியாயத்தையும் வர்க்கரீதியான விமர்சனங்களுடன் ஆதரித்து வருவது என்பது புதிய செய்தியல்ல. நேபாளப் போராளிகளின் தலைமைத் தோழர் ஒருவரிடம் விடுதலைப்புலிகளுட னுள்ள தொடர்புபற்றிக் கேட்கப்பட்ட போது அவர் ராணுவத் தொடர்புகள் இருப்பதை மறுத்துள்ளனர். செய்தி எதைப் பற்றியும் பெருமைப்பட முன்பு அச் செய்தி மெய்யா பொய்யா, அச்செய்தியை யார் ஏன் வெளியிடுகிறார்கள் என்று நாம் m
G36u6OSTL LITLIDIT ?
நல்ல பகிழ தான் போங்கோ
உலக மகா கவிஞனான பப்லோ நெருடாவுக்கும் நம்மூர் முற்போக்கு இல க்கிய இயக்கத்தின் முன்னோடி விமர்சகரான அ. ந. கந்தசாமிக்கும் தமிழ்நாட்டு சினிமா பிரமுகரான கே. சுப்பிரமணியத்துக்கும் என்ன தொடர்பு? முன்னாள் இடதுசாரிப் படைப்பாளியான எண். ஜி. ஒ. இலக்கியச் செம்மல் முற்போக்கு கலை இலக்கியப் பேரவை என்கிற பேர்ப்பலகை அமைப்பின் பதாகையின் கீழே மூன்று பேருக்கும் ஒரே நாளில் நினைவுக் கூட்டம் நடத்தியிருக்கிறாரே. இதுபற்றி வேண்டுமானால் அவரைக்கேளுங்கள். அவருக்கே தெரியுமோ தெரியாது.
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ம. ம. மு. தலைவர், சந்திரசேகரன் மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தை எதிர்க்கிறாரா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ம. ம. முவுக்கு நெருக்கமான மலையக இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மேற் கொண்ட உண்ணாவிரதம் தெளிவாகவே மேல் கொத்மலைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது போகிற போக்கில் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தக் கோரியும் மே. கொ. நீ திட்டத்திற்கு எவ்வித ஆதரவும் எப்போதும் தரமாட்டாரென உறுதிமொழி கேட்டும் அவரது கட்சிக்காரர்கள் ஒரு போராட்டம் நடத்த வேண்டிய (39,6ONGAJ 6560) IT6N6Ö 6TrhLJL LIGAOTLb.
மனோ கணேசா பள்ளி எழுந்தருளயே
மேல்கொத்மலைத் நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற சிலரது கருத்துக்கள் வீரகேசரி 20/8 இதழில் வந்திருந்தன. சில அமைப்புக்களும் அவற்றின் பிரதிநிதிகளும் கவனமாகவே தவிர்க்கப்பட்டிருந்தார்கள் மனோ கணேசன் தன்னுடைய கருத்தைக் கூறும் போது சிங்களவ ர்களுடைய ஆதரவையும் பெற்றுப் போராட வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். மே கொ. நீ தி எதிர்ப்பு இயக்கம் வேறென்ன செய்தது என்று அவர் நினைக்கிறார்? ஒரு வேளை அவர் நினைக்கும் சிங்களவர்கள் வேறு வகையான சிங்களவர்களாக இருக்கலாம். அவருக்கு நெருக்கமான யூ என். பியிலிருந்து மேல் கொத்மலைத் திட்ட எதிர்ப்புக்கு ஆதரவு பெற்றுத்தர அவரால் இயலுமா? ஒரு வேளை யூ என். பி அதிகாரத்துக்கு வந்தால் மேல் கொத்மலை திட்டத்துக்கு முற்றுப்புள்ளி இடப்படுமா? வகையில் இவர்களுக்குரிய சேவை யை வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர். *இலங்கை முழுவதும் 3000 - 3500ற்கும் இடைப்பட்ட சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் சேவை
யில் உள்ளனர் என்பது குறிப்பிடத்த க்க தாகும்
வவுனியா மாவட்ட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சங்கக்கிளை யின் வேண்டுகோள் கல்வி அமை ச்சின் கண்ணைத் திறக்குமா?

Page 3
G=su前 2005
ஜனாதிபதித் தேர்தல் வர இருப் பதால் இரண்டு பிரதான கட்சிகளும் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் நாட்டின் விவசாயிகள் மீது பாசமும் பரிதாபமும் காட்டி வரும் பேச்சுகளாகும். ஐக்கிய தேசியக் கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு பெரும் நன்மைகள் செய்யப் போவதாக அறி வித்துள்ளனர். ஆனால் அக் கட்சி முன்பு ஆட்சி செய்த போதும் தற் போது ஆட்சியில் இருப்பவர்களும் இந்நாட்டு விவசாயிகளுக்கு எத னைச் செய்தார்கள். இந்நாட்டில் விவசாயத்தை மேற் Gantei (Benutflog atsatagagang geot த்தொகையில் 65 சத வீதமாகுமா கும். ஆனால் இவ்விவசாயிகளின் வாழ்க்கை நிலை தான் என்ன? அவர்கள் நீர் நிலம் பசளை கிருமி நாசினி சந்தைப்படுத்தல் என பல் வேறு பிரச்சினைகளையும் நெருக் கடிகளையும் எதிர்நோக்கியே விவ சாயத்தை மேற்கொள்கின்றனர். நாட்டின் 80வீதமானவை இன்னும் கிராமப் புறங்களாகவே உள்ளன. அங்கே விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மிகத் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றன. நெல் உற்பத்தி பிரதான உற்பத்தியா கும். ஆனால் பல சிரமங்கள் மத்தி யில் வட்டிக்கு கடன் பட்டு நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதில் அரசாங்கங்கள் உரிய அக்கறை காட்டுவதில்லை. முறையான திட்ட நடமுறைகள் கிடையாது. இச் சந்
யாழ்ப்பாணத்தில் ஒரு திருமண விழா மண்டபம் ஒன்றிலே மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பகல் வேளை நல்ல சனக் கூட்டமும் அதே போன்று வெய்யிலும் கொழுத்திக் கொண்டிருந்தது. மண்டபத்திற்கு வெளியே ஒரு இடத்தில் 'கோக் காகோலா' ஆகியவற்றை தாகம் தீர்க்கும் பானமாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். பொட்டிபெட் டியாக வைத்து விநியோகித்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று இளைஞர்களை நடுத்தர வயது கொண்ட இருவர் அணுகி இவற் றை விட உள்ளுர் பானங்கள் எது வும் இல்லையா? என்று கேட்டனர். இவற்றை விட வேறு எதுவும் இல் லை என்றனர் இளைஞர்கள். அப் படியானால் தண்ணீர் தரமுடியுமா என்று கேட்டனர். அந்த நடுத்தர வயதினர் இளைஞர்களோ தனன்
= வேட்பாளர்கள்
தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனியா ர்துறை முதலாளிகள் குறைந்த விலையில் (கிலோ 9ரூபா) நெல்லை கொள்வனவு செய்கினர் றனர். ஆனால் அரிசியை 40ரூபா விற்கு மேல் சந்தையில் அதே முதலாளிகள் விற்பனை செய்கின்றனர். ஜே.வி.பி யைச் சேர்ந்த ஒரு அமைச்சர் விசா யிகளிடமிருந்து ஒரு கிலோ நெல்லை 16 ரூபாவிற்கு கொள்வனவு செய் யப்படும் என அறிவித்தார். ஆனால் அது நடை முறைக்கு வரவில்லை. நெல்லை நியாயமான முறையில்
விற்க முடியாத பொலநறுவ மா கொலை புரிந்த வடக்கு கிழக்கில் கள் மத்தியிலும் க இந் நிலையிலேயே தேசியக் 9, L'If I வாக்குறுதி அளிக் டது. ஆனால் இ 1978ல் தாராள தனியார் மயத்தி திறந்து விட்டு இந்
களை ஒட்டாண்
goriiای آهنگ தமிழ்த் வருகிற தொடர் நாடகங்கள் நச்சுத்தன்மை யானவை என்று கடுமையாகக் கண் டித்து ஒரு கட்டுரை 2005 ஓகஸ்ற் காலச்சுவட்டில் வெளியாகியுள்ளது. அது சொல்வது சராசரி அறிவுள்ள எவருக்கும் விளங்க வேண்டிய உண் மை என்றாலும், நச்சுத்தனமான கலை இலக்கியங்கள் உள்ளன என் பதைக் காலச்சுவடு நிறுவனம் இப் போதாவது அடையாளங்கண்டுள் ளது பற்றி நாம் மகிழலாமா? அல்லது இக்கட்டுரை இன்னொரு தீவிர எழுத்தா? எப்படியிருந்தாலும் தொடர் நாடகங்கள் நச்சுத்தன்மையானவை என்றால், சினிமாவில் பெரும் பகுதி நச்சுத் தன்மையானது ஆகாதா? தமிழிற் பரவலாக வாசிக்கப்படுகிறது மலிவான கிளுகிளுப்பு நாவல்களும் சிறுகதைகளும் நச்சுத் தன்மையா னவை இல்லையா? இந்தப்பட்டியல்
ணிைர் இங்கே கிடையாது என்று கூறி விட்டு ஏன் அண்ணை தாரள மாக கோக்கும் ஸ்பரைற்றும் இருக் கிறதே. அவற்றைக் குடிக்காது உள் ஞர் சோடாவும் தண்ணீரும் கேட்கி நீர்களே என்று கேட்டார்கள், நாங் கள் கோக்கும் ஸ்பரைட்டும் பெப்சி யும் செவினப்பும் குடிப்பதில்லை என்று பதிலிகுக் கூறினார்கள் அவ் நடுத்தர வயதினர் இருவர் போத் தல்களைத் திறந்து விநியோகித்துக் கொண்டே அவர்கள் ஏன்? ஏன் குடிப்பதில்லை என்று கேட்டனர். அவை அமெரிக்க கொம்பனியின் நச்சுப்பானங்கள். உடல் நலத்தை நாசப்படுத்திக் கொள்ளும் இரசாய னங்கள் கொண்டவை. அத்துடன் இங்கே உறுஞ்சப்படும் ஒவ்வொரு முடறுக்கும் எமது பணத்தை அந்த அமெரிக்க ராட்சதக் கம்பனி பணம் குவியலாக்கிக் கொள்கிறது. இது நமக்குத் தேவையா? என்று அந்த
வெகு தூரத்திற்கு இங்கே முக்கி தன்மையை எப்படி soorGoTib ST6arugs வகையறாக்களு மிகுந்த வேறுபாடு தான். sisi urjosufis குரிய சிந்தனைக மையான பலவேறு pësë sotoniour (Burrison6 UG3 LLUIT 9,60 அவற்றின் நஞ்சை ளுக்கு ஒரு படை டையாதாக இருப்பு மாக இருந்தது. ந கத் தெரிவதெல்ல வுத் தரத்திலும் த தாலே ஒழியச் ச8
குறைபாட்டாலல்ல
களது வாதம்
இளைஞர்களுக்கு இருவரும் அவ்விட ன்றனர். கோக்க காத சிலர் சேர்ந்து டபத்திற்கு சற்றுது தேனீர்க்கடையில் அருந்திவிட்டு மீன மண்டபத்தடிக்கு ம ற்காக வந்தனர்.
கதிரைகளில் உ கொண்டிருந்தவர் கைகளிலேயும் ே இருந்தது. இடைய சிக் கொண்டே நமது மக்களையு முறையையும் அெ கம்பனி எவ்வாறு வின் ஊடே நச்சுப் ësrTITLDrtëda srtona கிறது என்பதை இ வத்தில் காணமுடி உதாரணம் மட்டுே
ஊடகங்களும் ஜனாதிபதித் தே,
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெற இருப்பதையிட்டு பணம் பணி ணும் பல தரப்பினருக்கும் ஒரே மகிழ் ச்சியாகவே உள்ளது. ஆனால் மக்க ளின் பணம் ஆளும் வர்க்க அதிகார பீடத்திற்கு ஒருவரைத் தெரிவு செய் வதற்காகச் செலவிடப்பட போகிறது. அதற்கான சுமையை மக்களே சும க்கவேண்டியுள்ளது.
அதேவேளை நாட்டின் பிரதான அச்சு, இலத்திரனியல் ஊடகங்களு க்கு ஒரே கொண்டாட்டம். கார ணம் தாராளமாக தேர்தல் விளம்பர ம்களை அவை பெற்றுக்கொள்ளப் போகின்றன. இரு பெரும் கட்சிக
ளும் அதன் வேட்பாளர்களும் விளம்ப ரங்களை அள்ளி இறைக்கப் போகி ன்றனர். இதனால் ஊடகங்களின் காட்டில் பணமழை பொழியப் போகி ன்றது. அதற்குத் தகுந்தாற் போல் இவ் ஊடகங்கள் தத்தம் நிலைப்பாடு களை நிலைப்படுத்தியும் வருகின்றன. சிங்கள ஆங்கில ஊடகங்கள் மட்டு மன்றி தமிழ் ஊடகங்களும் அவ் விள ம்பரங்களைப் பெற்றுக் கொள்ளும் உத்திகளை வகுத்து வருகின்றன. இருப்பினும் இவ் ஊடகங்கள் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் தத்தமது சொந்த விருப்பு வெறுப்பு களை வெளியிடவே செய்யும், ஊடக
ங்கள் யாவும் பக்க யான சுதந்திரத் டவை என்றே கூற றன. அவை வெ எழுத்துக்கும் மட் எலவே இவ் ஊடக தியான பக்க சார்ண் ஆரம்பித்து விட்டன டுப்பாட்டில் உள்ள ங்கள் மகிந்த ராஜ சாரம் தொடங்கி வாறே அச்சு உட கள ஆங்கிள தமிழ் ரிகைகளும் மகிந்த ஆரம்பித்து விட்டன
 
 
 
 
 
 
 
 
 

ாத
ந்துள்ள ஜனாதிபதி
As) chall girtuSlg, Sir
வட்டத்தில் தற் னர். இந் நிலை D GITGITT 66JOFTUS ாணப்படுகின்றது. தற்போது ஐக்கிய விவசாயிகளுக்கு க ஆரம்பித்து விட் தே கட்சி தான் இறக்குமதிக்கும்
3
சுய சார்பு தேசிய உற்பத்திகள் அழிவு ற்றன. நெல் உப உணவுகள் உற்ப த்தி தரகு முதலாளிகளின் தாராள இறக்கு மதியால் நலிவுற்றன. நமது விவசாயிகள் நடுக் தெருவுக்கு துரத் தப்பட்டனர். இந்த நிலை ஐ.தே.க. ஆட்சியில் மட்டுமன்றி பொதுசன முன்னணியிலும் ஜே.வி.பி பங்கு கொண்ட பின்பும் தொடர்ந்தது.
எனவே தற்போது ஜனாதிபதித் தேர் தல் வாக்குறுதிகளில் விவசாயிக ளைப் பாதிக்கும் தாராள இறக்கு மதியைத் தடுத்து நிறுத்துவோம்,
உள்ளுர் உற்பத்திக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குவோம் பசளை சந்தை ப்படுத்தல் நியாயமான விலை வழங் குவோம் என வாக்குறுதி கொடுப் பார்களா? பொய் வாக்குறுதிகளை அல்லாது நேர்மையாகக் கொடுப் பார்களா? இரு தரப்பினரும் அவ் வாறு வாக்குறுதி வழங்கவே மாட் டார்கள். ஏனெனில் விவசாயக் கொள்கையைத் தீர்மானிப்பது இவர் கள் அல்லவே. உலக வங்கியே தீர் மானித்து செயல்படுத்த வழி காட்டு கிறது. இந்த உண்மையை இந் நாட்டு விவசாயிகள் உணர்ந்து மாற் றுசிந்தனைகளுக்கு வராத வரை விவசாயிகள் ஏமாற்றப்படுபவர்களா கவே இருப்பர்.
ற்கும் நாட்டைத் நாட்டு விவசாயி
கள் ஆக்கியது.
TD)
தமிழரசுக்
அன்றும்
கட்சியினர்
இன்றும்
நீளலாம். ஆனால் பமான நச் சுத் அடையாளங்கா சுந்தராமசாமி க்கும் நமக்கும் உண்டு என்பது
சமூகச் சீரழிவுக் ரும் சமூகப் பகை சிந்தனைகளும் னவை அழகியற் லத் தன்மையோ நீக்காது. அவர்க ப்பு கலைப்பண்பு து தான் முக்கிய ச்சு இலக்கியமா ம் அழகிலும் அறி ாழ்வாக உள்ள முகப்பார்வையின்
இலங்கை போக்குவரத்து சபையை மீளவும் உருவாக்கி பொதுப் போக் குவரத்து துறையை விரிவாக்கும் சட்டமூலம் அண்மையில் பாராளும ன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழரசுக் கட்சியினர் (தமிழர் கூட்டமைப்பினர்) அதற்கு எதிராகவே வாக்களித்தனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் 1957ம் ஆண்டிலும் அன் றைய பஸ் முதலாளிகளின் ஆதிக்க த்தை முறியடித்து இ போ, ச வை உருவாக்கும் சட்ட மூலத்தையும்
கடுமையாக எதிர்த்து அச்சட்ட மூல த்திற்கு எதிராகவே வாக்களித்தனர். அன்றும் இன்றும் இவர்கள் பஸ் முதலாளிகள், தனியார்துறையினர் பக்கமாகவே இருந்து வந்துள்ளனர். அது மட்டுமன்றி இன்று நாட்டையும் தமிழ் மக்களையும் குறிப்பாக வடக்கு கிழக்குபிரதேசங்களையும் விழுந்ண் வரும் தாரளமயம், தனியார்மயம் உலகமயமாதல் என்பன பற்றி வாயே திறக்காத மக்கள் பிரதிநிதிகளாகவே இருந்து வருகின்றனர். இதன் பிரதி பலிப்பையே பாராளுமன்றத்தில் அடிக் கடிவெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
என்பதே அவர்
ZA)
க் கூறிவிட்டு அவ்
அடுத்த நடவடிக்கை என்ன?
(ELD66 it assurger இனவாத lst றலை முன்வைத்துக் கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன் நட ந்த ஆர்ப்பாட்டம் மூன்று தலைமைக ளின் ஒற்றுமையை விட ஒற்றுமை யீனத்தையே எடுக்காட்டியது என் றாலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் வாயில் பால் வார்த்துப்பிரதமர் எல் லாரையும் பச்சைப்பிள்ளைகளாக்கி
விட்டாரோ தெரியவில்லை. மேவின் சில்வா பதவி விலகவுமி ல்லை, மன்னிப்புக் கோரவும் இல் லை. ஆறுமுகன் ஆளும் கட்சிக்கு ஆதரவை விலக்குவாரா? அடுத்த நடவடிக்கை எது எப்போது மகா சக்தி மறுபடியும் கடைக்கணி வைத்தால் தான் ஆகாவென்று எழும் இவர்களது ஆர்ப்பாட்டம்?
த்தை விட்டு அக ாகோலா குடிக்
17GO Glougz Lists up Girgor Goof
| 9,69LITGয়তা LD5য়টো
ார இருந்த ஒரு சென்று தேனீர்
சீவலிங்கத்திற்கு ஞானோதயம்
ண்டும் கல்யாண திய போசனத்தி அங்கே மேசை ணவு அருந்திக் 956T LIGOCD60)LU g, IT, S, TGITGOT விடையே உறுஞ் உணவருந்தினர். ம் இளம் தலை மரிக்க ராட்சதக் 3B, IT, SITGES, ITSVOT IT60Orgsong, a, Gort உறந்து செல்லு த் திருமண வைப ந்தது ஒரு சிறு
இனவாத தேசியக் கட்சிகளின் முது கில் உப்புக் கட்டி ஏறிக் கொண்டு பாராளுமன்றம் செல்லும் வரை மலையகத் தலைமைகளால் தமது சொந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. இவ் வாறு கூறி இருக்கிறார் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் மு.சிவலிங்கம் மேலும் அவர் மலையகத் தமிழ் மக்கள் சார் பாக தனித்துவத்துடன் செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை மலை யக இளைஞர்கள் உருவாக்க வேண்டும் எனவும் வேண்டு கோள்
விடுத்திருக்கிறார். அப்படியாயின் திரு.சிவலிங்கத் தான் பதவி விகி க்கும் மலையக மக்கள் முன்னணி க்கும் அதன் தலைவர் சந்திரசேகர னுக்கும் சேர்த்துத்தான் அடி கொடு த்திருக்கிறாரா? இதன் மூலம் மலை யக முன்னணிக்குள் இசக்குப் பிச க்கு ஏற்பட்டு விட்டதா? தேர்தல்கள் வரும் சூழலில் சிவலிங்கத்திற்கு இப்படி ஞானோதயம் ஏற்பட என்ன காரணம் எதுவானாலும் மனிஷன் கூறி வெறுமனே கூறி விட்டுச் செல்லாது உருப்படியாக ஏதாவ ற்றை செய்வது தான் நல்லதாகும்.
மேயாகும்.
தலும்
ார்பற்ற நடுநிலை நன்மை கொண் றப்பட்டு வருகின் றும் பேச்சுக்கும் டுமே ஆனால் ங்கள் தமது உறு பை வெளிப்படுத்த அரசாங்கக்கட் ஒலி ஒளி ஊடக பக்சாவுக்கு பிரச் யுள்ளன. அவ் STSISSITIT60T éArÉl ஏரிக்கரை பத்தி ாவிற்காக எழுத ா, அதே வேளை
விஜய பத்திரிகைக் குழுவினர் தமது சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் மூலம் ரணிலுக்காக எழுதி வருகி ன்றனர். அத்துடன் தமகாராஜா ஒகன்னைஸ்சேன் மூலமான ஒலி, ஒளிபரப்புச் சேவைகள் தமது ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவை பிரசாரப்படு த்தி வருகின்றன. மேலும் சில சிங் கள ஆங்கிலப் பத்திரிகைகள் இருப்ப க்கத்திற்கும் நடுவில் இருப்பது போலச் செய்திகள் வெளியிட்டாலும் தமது பக்க சார்பை அவ்வப்போது வெளிப்படுத்தவே செய்கின்றன,
தமிழ்ப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டால் அவை இரண்டு பிர தான பேரினவாதக் கட்சி வேட்பாள ர்களையும் சாடுவது போலச் சாடி வரும் அதே வேளை ஐக்கிய தேசி யக் கட்சிக்கு தமது உள்ளார்ந்த
பக்கசார்பை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தத் தவறவில்லை. பொது வாகவே தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்க சக்திகளும் வர்த்தகப் பிரிவின ரும் இயல்பான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாக இருந்து வருபவர் களே. அதனால் அந்த வட்டச் செல் வாக்குப் பெற்ற தமிழ் பத்திரிகைகள் நேரடியாகவும் சுற்றி வளைத்தும் ஐக்கிய தேசியக்கட்சிக்கே எழுத்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இத் தமிழ் பத்திரிகைகள் தமிழ்த் தேசியத் திற்காகவே வெளிவருவதாகத் தோற்றம் காட்டினாலும் அடிப்படை யில் வர்க்க சார்பே முக்கியமான தாகும். அதனை எதிர்வரும் வார ங்களில் நன்கு அவதானிக்க முடி
LLID.

Page 4
செப்ரம்பர் 2005
மலையகத் தமிழ் மக்களை பிரதி நிதித்துவம் செய்வதாக கொள்ள ப்படும் தொழிற்சங்கள், அரசியல் கட் சிகள் என்பவற்றிடையே ஐக்கியமும் புரிந்துணர்வும் ஏற்படவேண்டும் என தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியி ட்டு வருகின்றன. பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மலையகத்தமிழ் மக்களை நிந்தித்து பேசியதாக அவ ருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பா ட்டமொன்று செய்யப்பட்டது. அதில் இ.தொ.கா. ம.ம.மு, மே.மா.ம.மு போன்றன இணைந்து செயற்பட் டன. அதனையடுத்து மலையக கட் சிகளினதும், அமைப்புகளினதும் ஐக் கியம் பற்றி பேசப்படுகிறது. இந்த கூட்டமைப்பில் இ. தொ. கா. ம.ம. மு, மே.மா.ம.மு, தொ தே ச பு ஜ. கட்சி போன்றன இடம்பெறலாம் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டு Sir GT60T.
இது பற்றி இ.தொ.கா. ம.ம.மு. மே.மா.ம.மு, தொ.தேசங்கம் என் பன விளக்கங்கள் எதனையும் கொடுக்கத் தயாராக இல்லை. பு
தோட்டங்களில் வேலையில்லாதிரு க்கும் 35 ஆயிரம் குடும்பங்களை தோட்டங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மீணன் டும் மேற்கொள்ளவிருக்கிறது. அவ் வாறு வெளியேற்றக் கூடாது என்று பெருந்தோட்ட அமைச்சினால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வறிவிப்பு சட்டத்தன்மை கொண்டதாக இல் லாத படியால் அப்பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது.
தோட்டக்குடியிருப்புகள் என்பது 200 வருடகாலத்து பழைய லயன் அறை களாகும். தோட்டங்கள் தொழில் செய்யாவிட்டால் அத்தகையோரை அக் குடியிருப்புக்களிலிருந்து வெளி யேற்றும் நடவடிக்கைகள் அதிகமாக 1970-77 காலகட்டங்களில் மேற்
TIDEGGYORS
ஜ. கட்சி கருத்து தெரிவிக்கையில் மலையக கட்சிகளின் கூட்டமைப்பு பற்றி எந்தவொரு கட்சியும் அதனு டன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. நாடெங்கும் அரசியல் வேலைகளை முன்னெடுக்கும் பு: ஜ கட்சி மலைய கத்திலும் செயற்படுகிறது. மலைய கத்தமிழ் மக்களை ஒரு தனியான தேசிய இனமாகக் கொள்வதுடன் அவர்களின் தேசிய அபிலாஷை களை வென்றெடுப்பதற்கு தனி யான வேலைத்திட்டத்தை முன்வை த்துப் போராடியும் வருகின்ற அதே வேளை ஏனை கட்சிகளுடன் பொது வேலைத்திட்டத்தின் கீழ்
O.JPGB3FG கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பை தொடர்ந்து விடுத்து வருவதாகவும் பு: ஜ. கவின் மலைய கப் பிரதேசச் செயலாளர் தோழர் ச. பன்னீர்செல்வம் புதிய பூமிக்கு தெரிவித்தார். மலையக அமைப்புகளின் கூட்டுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது மலையகத்தைப் பொறுத்தவரையில்
தோட்டங்களிலிருந்
allyL'LqULqù
கொள்ளப்பட்டன. பின்பு சட்டரீதி யாக அப்பிரச்சினைக்கு முடிவு காணப்படாவிட்டாலும் அந் நட வடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் வெளியேற்றும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ ற்றுக்கு பலமான எதிர்ப்புகள் காட்ட ப்பட்டதால் பின்பு கைவிடப்பட்டன.
தற்போது மீண்டும் தோட்டக்கம் பெனிகள் தோட்டங்களில் தொழில் செய்யாதவர்கள் தோட்டக் குடியிருப் புகளிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்தல் கொடுத்துள்ளன. தோட்டத்தொழிலாளர் குடும்பங்
மலையகத்தமிழ் தேசிய அபிலா6 தோட்டத் தொழ க்க ரீதியான உ வெகுஜனப் பே தையே அரசி ய புதிய- ஜனநாயக கிறது. 6J60)60TLL 960) LDLILசெயற்படுவதாய் வேலைத்திட்டத்தி தயாராகவே இ Jš, 5, L60LDLILIT. LDL" (6ub gyLgi i Lu60). -9||60|D6/605 LI-99: CITESigüconsu. இந் நாட்டை மாறி முதலாளித்துவ ே ளான ஐ. தே. க. நேரடியாகவோ ஆதரவளிப்ப:ை அரசாங்கங்களில் பு: ஜ கட்சி ஏற்று அக்கட்சிகளுக்கு மக்கள் விரோத 6T STT3, LD60) sout
தும் பெருந்தோட்
bil
களுக்கு வேறு காணிகள் இல்ை giftsvLDTS, Lilbud தோட்டங்களிலே கின்றனர். அதுே அதனால் அவர்க வெளியேற்றுவை நியாயப்படுத்த ளின் முன்னோர் ந்து வந்த காலந்ே (UP 60) AD 95 6TTITT 95 9 ளையே அவர்கள் GALLDITU, ġ, Gg, T60 ஏனைய தொழி தொழிலாளர்களை
மலையக ஆசிரியர் நியமனங்கள் சலுை
மலையக ஆசிரியர் நியமனம் இழு பறியில் இருக்கிறது. மலையகக் கல்வியின் பின் தங்கிய நிலைமை யின் அடிப்படையிலேயே மலையக தோட்டப்புற பாடசாலைகளில் இருக் கும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பு வதற்கு கோரப்பட்டிருந்தது. அதில் விண்ணப்பதாரிகள் இந்து மதத்தை அல்லது கிறிஸ்தவ மதத்தை படித்தவ ராக இருக்க வேண்டும் என கேட் கப்பட்டிருந்தது. இந் நிபந்தனை முஸ் லீம் மக்களின் அடிப்படை உரிமை யை பாதிப்பதாக பூரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடு த்திருந்தார். அவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும்போதே விண்ணப்பதாரிக ளுக்கு போட்டிப் பரீட்சை நடை பெற் றது போட்டிப் பரீட்சை நடைபெற்றது முறையற்றது என்ற அடிப்படையில் வழக்கு முடிவதற்குள் பரீட்சை முடி வுகளை வெளியிடக்கூடாது என்று தடையுத்தரவை மேற்படி முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் கேட்டிருந்தார். அந்த தடையுத்தரவை உயர்நீதிமன் றம் பிறப்பித்திருந்தது. மேலோட்டமாக பார்க்கின்ற போது குறிப்பிட்ட வர்த்தமானி அறிவிப்பிலு ள்ள தலைப்பை பற்றிய நிபந்தனை அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது. ஆனால் இங்கு கவ னிக்கப்பட வேண்டிய விடயம் யாதெ னில் வரலாற்றுக்காலம் முழுவதிலும் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் கல்
வித்தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற வகையில் மலை யகப்பாடசாலை ஆசிரியர் நியமன ங்களில் மலையகத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது என் பது முக்கியமானதாகும். பேரினவாதச் சட்டங்களின் கீழும் சட்டங்களுக்குள்ளும் அடக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு மேற்படி விஷேட உரிமைகளை வழங்குவது எல்லா சந்தர்ப்பங்களிலும் இலகு GITSOT 65LLILDEÜ6). மலையகத்தமிழ் மக்கள் பிற்படுத்தப் பட்ட ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொண்டு அதனது உரிமை களை நிலைநாட்ட விஷேட ஏற்பாடு கள் செய்யப்பட வேண்டும். இது அரசியல் அமைப்பு ரீதியில் செய்ய ப்பட வேண்டும். இதனை மலையக அரசியல் தலைமைகள் விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. மலையக சமூகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்களுக்கு கூட இதில் விளக்கம் இல்லை. நிறுவனப்படுத்தபட்ட பேரினவாத கட்டமைப்பிற்குள் அடக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை நிலை நாட்டுவது இலகுவானத்த ல்ல. அக்கட்டமைப்பை மாற்றாமல் வர்த்தமானி அறிவித்தலில் சில வார் த்தைகளை கொண்டு மட்டும் சிக் கல்களை தீர்க்க முடியாது. குறிப்பிட்ட மலையக ஆசிரியர் நியம னம் பற்றி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் (விண்ணப்பதாரிகள்
இந்து அல்லது கி படித்திருக்க வேண் னஞ்செலுத்தி இ என்று சம்பந்தப்ப கட்டமைப்பு அை சனங்கள் முன்ை
பதப்படுத்தப்பட்ட யை இந்தியாவில் க்கு இறக்குமதி தீர்வை வரியை என்று இந்திய ே இலங்கைத் தேயி செய்யும் நாடு என தேயிலை வர்த்த இடத்தை வகிக் இந்திய தேயிலை அனுப்புவதற்கான நீக்க வேண்டும்
இலங்கையின் ே யையும் வர்த்தகத் கோரிக்கை ஆகு இலங்கை இந்திய உடன் படிக்கை திய பொருட்களு GOL 656vés, Gals கப்பட்டுள்ளது அ பதப்படுத்தப்பட்ட
 
 
 
 
 

தேசிய இனத்தின் ஷகளுக்காகவும் லாளர்களின் வர் மைகளுக்காவும் ாராட்ட மார்க்கத் லாகக் கொண்டு
கட்சி செயற்படு
களுடன் கூட்டாக ண் ஒரு பொது ன் கீழ் செயற்படத் நக்கிறது. உத்தே னது தேர்தல்களை யாகக் கொண்டு க ஏற்றுக் கொள்
மாறி ஆண்டுவரும் பரினவாத கட்சிக 1.க என்பவற்றுக்கு மறைமுகமாகவோ தயும் அவற்றின் பங்கெடுப்பதையும் , Gs, Tsirst geoconsu அப்பால் அவற்றின் கொள்கைகளுக்கு கத்தமிழ் மக்களின டத் தொழிலாளர்
jI
களினதும் உரிமைகளை வென்றெ டுக்கும் நோக்கில் பாராளுமன்றத் திற்குள் மட்டுமன்றி வெளியிலும் செயற்படும் சுதந்திரமான அமைப் பாக உத்தேச கூட்டமைப்பு அமையு மெனின் அதுபற்றி பு: ஜ கட்சியால் பரிசீலிக்க முடியும். ஆனால் தேர்தல் நோக்கங்களை மட்டுமே கொண்டு செயற்படுவனவா கவே மலையக தொழிற்சங்கங்க ளும், கட்சிகளும் இருந்து வருகின் றன. பிரதான கட்சிகளின் அரசாங்க ங்களின் அங்கம் பெறுவதையும், பத விகள் பெறுவதையும் நோக்காக கொண்டுள்ளன. இந்நோக்கங் களை கொண்ட மலையக அமைப் புகளுடன் புரட்சிகர வேலைத்திட்ட த்தை கொண்டுள்ள மாக்சிச லெனி னிச கட்சியான பு: ஜ க இணைந்து செயற்படுவது சாத்தியமானதல்ல. இரண்டு ஆளும் முதலாளித்துவ பேரினவாத கட்சிகளுக்கும் ஏனைய பேரினவாத அமைப்புகளுக்கும் மாறாக பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படக்கூடிய அமைப்புக்க efleir g, LLTø, logosoug,5 #, LL மைப்பு அமையுமாக இருந்தால் அது
லாளர் குடும்பங்களை
தை நிறுத்து
இருப்பிடங்கள், ஸ். அவர்கள் காலம் ரை பரம்பரையாக யே வாழ்ந்து வரு வ அவர்களின் பூமி, ளை அந்கிருந்து த எவ்வகையிலும் முடியாது. அவர்க கள் இந்தியாவிலிரு தொட்டு பல தலை புத் தோட்டங்க ன் நிரந்தர வசிப் ன்டுள்ளனர்.
ற்துறைகளிலுள்ள போலன்றி தோட்
கயல்ல
றிஸ்தவ மதத்தை ன்டுமென்பது) கவ ருக்க வேண்டும் ட்ட தோட்ட உட் மச்சின் மீது விமர் வக்கப்படுகின்றன.
பச்சை தேயிலை ருந்து இலங்கை செய்வதற்கான பிலக்க வேண்டும் கட்டுள்ளது. லையை உற்பத்தி பதுடன் சர்வதேச கத்திலும் முக்கிய கிறது. அதனால் யை இலங்கைக்கு தீர்வை வரியை ான்று கோருவது நயிலை உற்பத்தி தையும் பாதிக்கும் b. சுதந்திர வர்த்தக ன் கீழ் 300 இந் க்கு தீர்வை வரி டும் என்று கேட் தில் ஒன்றாகவே பச்சை தேயிலை
டத் தொழிலாளர்கள் வதிவிட தொழிலாளர்களாகவே இருந்து வரு கின்றனர். அவர்களுக்கு தொழிலில் லாது போனால் அவர்களின் குடும்ப த்தினரையும் தோட்டங்களிலிருந்து வெளியேற்றுவது எவ்வகையிலும் நியாயமில்லை. அது மனித தர்மமாக இருக்கவும் மாட்டாது.
தொழிலாளர்களாகக் கொண்டு வரப்பட்ட அவர்களுக்கு ஊர் வீடு, காணி என்று எதுவுமே இல்லை. பெருந்தோட்டத் தொழிற்துறைக்கு உழைப்பை கொடுத்ததை விட வேறெதனையும் அவர்கள் கண்டதி ல்லை. அவர்களுக்கு போவதற்கு 욕의 T6) ஏனைய சமூகத்தவர்க ளின் அடிப்படை உரிமைகளை வெளிவெளியாக பாதிப்பதாகவன்றி முறையான மொழியையும், சொற்க ளையும் பாவித்து வர்த்தமானி அறிவி த்தலை வெளியிட்டிருக்கலாம். அதில் சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகள் உரிய கவனஞ் சொலுத்தவில்லை. கவனம் செலுத்தி இருந்தால் மலை
யையும் உள்ளடக்கி அதனை இந்தி யாவிலிருந்து இங்கு இறக்குவதற்கு தீர்வை வரியை நீக்கும்படி கேட்டு ள்ளது. அண்மைக்காலமாக இலங்கையின் பொருளாதாரத்தில் இந்தியா அத னது மேலாதிக்கத்தை மிகவும் வேக மாக நிலைநாட்டி வருகிறது. உணவு உடை பெற்றோலியம் வாகனங்கள் போன்றவற்றில் இந்தியா அதன் ஆதி க்கத்தை நிலைநாட்டியுள்ளது. பல வகையில் இலங்கையின் தேயி லை வர்த்தகத்தையும் பலவீனப்படு த்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இலங்கை தேயி லையை இந்தியா கொள்வனவு செய்து இந்திய தேயிலையாக வேறு நாடுகளுக்கு விற்றும் வருகிறது. 22 பெருந்தோட்டக் கம்பெனிகளில் அதி கமான பங்குகளை இந்தியக் கம்ப ணிகள் ஏற்கனவே வாங்கியுள்ளன.
தேசிய ஜனநாயக வேலைத்திட்ட மாக இருப்பினும் புதிய ஜனநாயக கட்சி பொது இணக்கப்பாட்டுடன் செயற்படத் தயாராகவே இருக்கி D5). தேர்தல் காலத்திற்கு முன்பு ஆட்சி யாளர்களுடன் இணைந்து முன்னெ டுத்த மக்கள் விரோத நடவடிக்கை களையெல்லாம் மறைத்து மக்களி டத்தில் தங்களை சுத்தமானவர் களாகக் காட்டிக் கொள்வதற்கா கவே சிலர் கூட்டமைப்பு பற்றி கதை ப்பார்கள் மீண்டும் மீண்டும் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள் வதற்காகவும் மாற்று அரசியல் சக்திகளை வளரவிடாது தடுப்பதற் காகவும் ஐக்கியம் பற்றி கதைப்பா ர்கள். இவற்றுக்கு ஊடகங்களும் துணைபோவதுண்டு. தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது ஏனைய காலத்திலும் செல்லுபடியா கக் கூடிய மக்கள் பிரச்சினைகளை உள்ளடக்கிய மக்கள் நலன்சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கே ஐக் கியமும் கூட்டமைப்பும் அவசியமாகும் என்பதே புதிய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடாகும். அத்தகைய ஐக் கியத்திற்கு மலையகப் பாராளுமன்ற ஆதிக்க அரசியல் நடத்தும் கட்சிகள் முன் வந்து கொள்ளுமா என்பதே கேள்வியாகும்.
மாற்று இடமேதுமில்லை. தோட்டக்குடியிருப்புகளிலிருந்து விர ட்டுவதையன்றி தோட்டங்களில் காணிகளுடன் குடியிருப்புகள் ஏற்ப டுத்திக் கொடுக்கப்பட வேண்டும். தோட்டங்களில் வசிக்கும் தொழிலா ளர் குடும்பங்களுக்கு காணியுடன் விடமைப்புகளை நிரந்தரமாக ஏற்படுத் திக் கொடுப்பதற்கு போதிய காணி தோட்டங்களில் இருக்கின்றன. அவ ற்றை ஒதுக்கி வீடமைப்புகள் ஏற்படு த்திக் கொடுக்கப்பட வேண்டும். அதன் மூலமே அவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். காலத்திற்கு காலம் தோட்டத்தொழி லாளர் குடும்பங்கள் தோட்டங்களிலி ருந்து விரட்டியடிக்கப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
யக ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்டி ருக்கும் இன்றைய சிக்கலை தவிர்த் திருக்கலாம்.
அடக்கப்பட்ட தேசிய இனமான மலையகத்தமிழ் மக்களுக்கான ஆசி ரியர் நியமனங்கள் என்பது உரிமை யேயன்றி சலுகையல்ல. இதனை அரசாங்கமும் மலையகத் தலை மைகளும் விளங்கிக் கொள்வது
இக் கம்பனிகள் நமது மலையகத் தொழிலாளர்கள் மீது சகல வழிகளா லும் சுரண்டலையே நடாத்தி வருகி ன்றன. சம்பள உயர் வழங்குவதில் எப்பொழுதும் மறுப்புத் தெரிவித்து இறுதியில் ஒரு சில ரூபாய்களே கொடுப்பார்கள் தொழிலளார்களின் அன்றாட வாழ்வுரிமைகளை மறுத் தும் வருகின்றன. இந்நிலையிலேயே நமது நாட்டின் தேயிலை வர்த்த கத்திற்கும் குழிபறிக்க நிற்கிறது. அத ற்காகவே தற்போது இந்தியத் தேயி லையை இங்கு இறக்குமதி செய் வதற்கான தீர்வை வரியை விலக்க வேண்டுமென இந்தியா வற்புறுத்தி வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும், எங்கும் எதிலும் இந்திய ஆதிக் கத்தைத் திணிப்பதே அதன் நோக்கமாகும். இது இந்திய மேலா திக்கத்தின் நிலைப்பாடாகும்.

Page 5
GasTubuñ 2005
S S S S S S S S வெகுஜன அரசியல் மாதப் பத்
Putihiya Poomi
சுற்று 12 செப்ரம்பர் 2005 பக்கம் 12விலை 12/-சுழற்சி 83
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொ.பே: 243517 தொலை நகல்:011-2473757 Fr-GLDuSci) : puthiyapoomiGhotmail.com
மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம்
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்பு ஜனாதிபதி அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தினார். அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் இன்னும் ஒரு மாதகாலத்திற்கு அது அமுலில் இருக்கும். இதனை பாவித்து அரச படைகளும் பொலிசாரும் அத்துமீறியும் அராஜகமாகவும் நடந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவதாகவும் சடலங்களாக கண் டெடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். கொழும்பிலும் கொழும்பிற்கு அருகேயுள்ள பகுதிகளிலும் அரச படையினரும் பொலிசாரும் தேடுதல் நடத்துகின்றனர். தமிழர்கள் பெரும் தொகையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப் படுகின்றனர். பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசரகாலச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் சாதாரண ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் மறுக்கப்படுகின்றன. குறிப்பாக புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வரும் மேல் கொத்மலை நீர் மின்சாரத் திட்டம் நுரைச்சோலை அனல் மின்சாரத்திட்டம் போன்றவற்றை அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கும் போதே ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நட வடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் சாதாரண எதிர்ப்பு நடவடிக்கை களை நசுக்கிவிட அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பிரதான நகரப்பகுதிகளிலும் பல பெருந் தோட்டப் பகுதிகளிலுள்ள வீடுகளில் வசிப்போர் பற்றிய விபரங்களை பொலிஸ் நிலையங்களில் பதிய வேண்டும் என்ற கெடுபிடி நடைமுறை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. யுத்த நிறுத்த மீறல் சம்பவங்களினால் யுத்த நிறுத்த உடன்பாடு குலைந்து போயிருக்கும் போது அவசரகாலச் சட்டத்தை அமுல் செய்ததன் மூலம் அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டின் பல அம்சங்களை மீறுவதற்கு அரசபடையினருக்கும் பொலிசாருக்கும் சட்டரீதியான அனுமதியை வழ ங்கியுள்ளது என்றே கூறவேண்டும். அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹெல உறுமய, ஜே.வி.பி உறுப்பினர்களும் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது மட்டுமன்றி சமாதானம் பற்றி பெரிதாக கதைத்துவரும் ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இ.தொ.கா உறுப்பின ர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆதரவாக வாக்களித்த அனை வரும் சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கும் இடமளித்து சம்மதம் தெரிவித்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை செய்யப்பட்டதை அடுத்தும் அவசரகாலச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படாத நிலையில் ஒரு மாத காலத்தின் பின்பு அது காலாவதியானது. அது அமுலில் இருந்த காலத்தில் 60க்கும் மேற்பட்போர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச் சியாகவே ஊடகவியலாளர் சிவராம் கொலை செய்யப்பட்டார். பின்பு ஊடக வியலாளர் ரேலங்கி செல்வாராஜனும் அவரது கணவரும் கொலை செய்ய LLILLSOTTT, கதிர்காமர் கொலையை அடுத்து அமுலுக்கு வந்த அவசரகாலச்சட்ட சூழ்நிலையில் அதிகமான தமிழ் இளைஞர்கள் நாளாந்தம் கொலை செய் யப்பட்டும் வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் தான் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களும் செய்யப்படுகின்றன. ஜனநாயகம் மறுக்கப்பட்டிருக்கும் போது தான் பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. விலை வாசி உயர்வால் வாழ் க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கும். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் கொடுக்கப் பட்ட வாக்குறுதியின்படி முறையான சம்பளஉயர்வுகள் வழங்கப்பட வில்லை. தனியார் துறையினருக்கும் வழங்கப்படவில்லை. எட்டு மாதங்களுக்கு மேலாகியும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. மீளமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்படவுமில்லை. சுனாமி நிவாரண மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கமும் புலிகள் இயக்கமும் கையெழுத்திட்ட பொதுக்கட்டமைப்பு செயலிழந்து கிடக்கிறது. மூன்றரை வருடகாலமாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொலைகளும் யுத்தநிறுத்த மீறல்களும் அதிகரித்து நிழல்யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்வதற்காகவே அவசர காலச்சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அதற்கு பிரதான ஆளும் வர்க்க கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இச்சட்டத்திற்கு மக்களின் எதிர்ப்பு இருந்தபோதும் அது அரசியல் நிகழ்ச்சி நிரலாக்கப்பட்டு அவசரகாலச்சட்டத்தை வாபஸ் பெறும்படி வற்புறுத்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியதாகும். இந்நிலை மேலும் தொடரக் கூடாது அவசர காலச் சட்டத்தை வாபஸ் பெறச் செய்யும் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை நாம்
வற்புறுத்துகின்றோம். ஆசிரியர் குழு
மூன்றாம் உலக ஆசிய ஆபிரிக்க நாடுகள் கடந்த
அரசியல் சுதந்திர கொண்டன. அ
குடி வர்க்க அடி றைகளுக்கு உட் திருத்த முறைை னெடுத்தன. இத் திகளிடையே இர குகள் காணப்பட்ட சுதந்திரம் என்பத
ற்குரிய அரசியல் முன்னெடுத்தனர் வது போக்கிற்கு :
அரசியல் சூழலிலே ட்டு அம்சங்கள் த வங்களுடன் கொ
தேசிய குணாம்சங் பெற்றன. மொழியு ங்களும் பாரம்பரிய ளும் நடைஉடை தமக்குரிய தேசி penGL LÉLGLLILL5 யும் தாய் மொழி நிறுத்தப்பட்டன. ததாயினும் அவற் இலக்கிய பண்பா
டன் இணைக்கப் மனிதர் மதிக்கவி 5 606IT 960) L LII சமூக நீதியை வர் செயற்பாட்டிற்கு செயற்படவும் மன தார்மீகப் பண்புக என்ற பரந்த முற் 956O)6TTLI UJILILI6).ILD 4 யகத் தளம் உரு அத்தகைய தளத் அமைப்பு முறையி அனுபவங்கள்
அமைந்தன. முற் மாற்றம் ஏற்படாத க்குத்தானும் कgp4 9|55ഞDകED ഒ மேற் குறிப்பிட்ட அ கையும் கொன்ை பொருளாதாரம்
ஒரு விவசாய நாடு யில் விவசாய உற்
பத்தி சுய சார்பு பின் பற்றப்பட்ட6 முறைக்கான புற பாடுகள் நிராகரிப் J6Tš, ÜLILL . சார்பு உற்பத்திப் பது ஊக்குவிக்கப் கும் முற்று முழு ளிடமிருந்து எதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடுகள் எனப்படும் த்தீன் அமெரிக்க
நூற்றாண்டின் தாம் நடாத்தி ரகாதிபத்திய எதி 66 or 66061T6 Jrts, தை கையேற்றுக் ன் மூலம் தமக் ாருளாதாரத்தை நின்று முன்னெடு பற்றுக் கொண்ட த்தை நிலவுடமை ரித்துவ மேட்டுக் படையில் வரைய பட்ட அரசியல் சீர் மகளாகவும் முன் கைய வர்க்க சக் ண்டு விதப் போக் ன ஒரு பிரிவினர் ற்குப் பின்பும் முத திபத்திய சக்திக அடிபணிந்து அவர் JřTg,6|TTg, Olguusů ந பிரிவினர் குறிப்பி |கு ஏகாதிபத்திய
அல்லது தூர தேசிய தனித்துவ த முனைந்து அத
நிலைப்பாட்டை இவ் விரண்டா ரகாதிபத்திய எதிர் அன்றைய சோவி |ளிட்ட சோஷலிச முடிந்தளவிற்கு ழைப்புகள் புரிந்தும்
ந பொருளாதார (Buu gespartij u6oorUIT மக்குரிய தனித்து ாலனிய ஏகாதிபத் ல் இருந்து விலகி களுடன் வளர்ச்சி ம் கலை இலக்கிய LUGOŠTLJITILL LLD SFIÉIS, பாவனைகளும் ய நிலைகளின் எ. இலவசக் கல்வி க் கல்வியும் முன் நிலவுடமை வழிவந் றின் ஊடே கலை ட்டுத் தொடர்ச்சி ம்சங்கள் வெளிக் சமூக வாழ்வியலு பட்டன. மனிதரை ம் ஏற்றத்தாழ்வு T6TLD 9, T600T 6). LD புறுத்தவும். சமூக FlLL96060055 ாச்சாட்சி மிகுந்த ர் வளரவேண்டும் போக்கு சிந்தனை கூடிய ஒரு ஜனநா வாக்கம் பெற்றது. திற்கு சோஷலிச ഞTg| pഞL(!pഞD ஆதாரங்களாக J(!p(LEST60T +OpS நிலையில் ஒரளவு உணர்வும் சமூக ளர ஆரம்பித்தன. ம்சங்களை இலங் ருந்தது. தேசிய என்ற வகையில் என்ற அடிப்படை பத்திகள் விரிவாக் துடன் கைத்தொ ர்ச்சிகள் புகுத்தப் யக் கொள்கைக பொருளாதாரத் |ங்களும் சுய உற் , Glg, Terr60)ë,3,6st இன ஒடுக்கு கணிப்புகள் பாகு கள் புகுத்தப்பட்டு தேவேளை சுய பாருளதாரம் என் ட்டது. யாவற்றுக் ாக வெளி நாடுக பார்த்து கையே
ந்தும் நிலை பெருமளவிற்கு குறைக்க ப்பட்டது. இறக்குமதிக் கட்டுப்பாடுக ளும் சொந்த வளங்களை விருத்தி செய்யும் சுய உற்பத்தியும் விவசாய கைத்தொழில் முயற்சிகளும் கணிச மான அளவுக்கு வளர்ச்சி கண்டதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலை எழுபதுகளின் பிற்பகுதி வரை இரு ந்து வந்தது.
ஆனால் 1977ல் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஜே.ஆர்.ஜெய வர்த்தனா தலைமையில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் நாட்டின் பொருளாதார அரசியல் சமூக கல்வி பண்பாட்டு அம்சங்கள் யாவும் தலை கீழ் மாற்றங்களை நோக்கி ஏகாதிபத்திய முதலாளித்துவ பாதை க்கு திசை திருப்பப்பட்டன. தேசிய பொருளாதாரமும் சுயசார்பும் இல்லா தொழிக்கப்படுவதற்கான அடிப்படை
கள் உருவாக்கப்பட்டன. அரசிய லமைப்பு மாற்றியமைக்கப்பட்டதன் வாயிலாக தாராளமயம் தனியார் மயம் ஏகாதிபத்திய உலகமயம் கேள்வி நியாயமின்றி புகுந்து கொணன் டன. அவற்றை மறைப்பதற்கு பேரின வாத யுத்தம் திரையாகத் திணிக்கப் பட்டது. இவற்றுக்கு சாதகமாக உல கச் சூழலும் மாறியது. சோவியத் யூனியனது சிதைவும் சோஷலிசத்திற் கான தற்காலிகப் பின்னடைவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலின் விரிவா க்கத்திற்கு வசதிகளை வழங்கியது. அத்துடன் தகவல் தொழில் நுட்பத்
சீரழிவுகளுக்கு ஆன்மீக அறிவுரைகள் பயன்தர மாட்டாது. 9 GD. Duri)1506) எதிர்த்து வீழ்த்த
தின் வரவும் வளர்ச்சியும் தாராளம யம் தனியார் மயம் உலக மயமாதலு க்கு மேலும் கவர்ச்சிகரமான வலு வைச் சேர்த்தது. இத்தகைய போக் குகளை நடைமுறைப்படுத்தி வழிநட த்திய அரசியலுடனேயே 80 பதுகளி ற்குள் இலங்கை புகுந்து கொண் 나l பொருளாதார முறைமையும் சமூக பண்பாட்டு அம்சங்களும் மாறுதல்க ளுக்கும் கருத்தியல் சிந்தனைப் போக்குகளுக்கும் உள்ளாகிறன. அதன் மூலம் மறுகொலனித்துவம் இலங்கைக்குள் புகுத்தப்பட்டது. அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலை மையிலான நவ கொலனித்துவத்தை ஒரு அமைப்பு முறையாக நிலை நிறு த்திக் கொண்டது. ஒரு ஆரோக்கியமான சமூகச் சூழல் மக்களுக்கும் நாட்டிற்கும் சார்பான வளர்முகமாக மாறிச் செல்வதை ஏகாதிபத்தியம் அனுமதிக்க மாட் டாது. எனவே மக்களின் சமூக பண் பாட்டு அம்சங்களை திட்டமிட்டே பல முனைகளில் சீரழிக்கப்பட்டது. பொதுவாகவே மக்கள் மத்தியில் நுக ர்வுப் பண்பாட்டை வளர்த்திது. எத்த கைய வழிமுறைகளைப் பயன்படுத் தியாவது பணத்தைச் சேர்ப்பது அத ற்காக எதையும் செய்து கொள் வது என்ற மனிதப் பேராசைப் பய ணத்தை ஆரம்பித்து வைத்தது. மணி தர்களுக்கிடையே அப்பட்டமான பண உறவைத் தவிர வேறு எவ்வித ஒட்டுமில்லை உறவும் இல்லை என்ற முதலாளித்துவ தனிநபர் லாபச் சிந்த னையை வழிபட வைத்தது. இதன் மூலம் சுயநலமும் பணப் பேராசையும் மனிதர்களை பிடித்தாட்டும் பிசாசுக
ளாகின. இவற்றின் வழியே பயணம் செய்யும் புதிய தலைமுறையினரை ஏகாதிபத்தியம் உருவாக்கி வளர்க் கிறது. அதற்கு முற்றிலும் ஊக்கமும் ஆக்கமும் தரக் கூடிய புலம் பெயர் ந்த நமது சமூகத்தினரையும் பயன்ப டுத்திக் கொண்டது. இன்று நமது சமூகச் சூழலிலே யாவும் மேற்கு மயமாகி வருகின்றன. அழகு சாதனப் பொருட்கள் முதற் கொண்டு ஆடை அணிகலன்கள் யாவும் நவநாகரீகம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் பரவி வருகின்றன. இவற்றுக்கான விற்பனைப் பெருக் கத்திற்கு ஒலி ஒளி பத்திரிகை ஊடக ங்கள் யாவும் பாரிய விளம்பரங் களைச் செய்கின்றன. உணவுப் பழக் கம் கூட பொதிசெய்யப்பட்ட விரைவு ணவாக மாற்றம் பெற்று வருகின் றன. நமது பாரம்பரிய தானியதாவர உணவுகள் ஒரங்கட்டப்பட்ட நிலையில் உள்ளன. நமது பாரம்பரி யத்தில் இருந்து வந்த உணவுப் பண் பாடு ஏகாதிபத்திய நுகர்வுப் பண்பாட் டால் சாகடிக்கப்பட்டே வருகின்றன. இதன் மூலம் பல்வகை நோய்கள் பரவும் சமூகச் சூழல் உருவாகி வரு கிறது. நமது கலை இலக்கியத்துறை அந் நிய நச்சுக் கலை இலக்கியத்தால் நாசப்படுத்தப்பட்டு வருகின்றது. அரைகுறை ஆடைகளும் ஆபாசங் களும் பாலியல் வக்கிரங்களும் கவர் ச்சி காட்டும் காட்சிகளும் சினிமா சஞ்சிகைகள் பத்திரிகைகள் வாயிலா கப் பரப்பப்படுகின்றன. தொலைக் காட்சி வானொலிகள் மூலம் மக்க ளின் குறிப்பாக இளந்தலைமுறையி னரின் சிந்தனைகளைத்திசை திருப்பி நாசகாரப் பாதையில் வழிநடக்க வைக்கின்றன. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும். கேடுகெட்ட பெரிய திரை சின்னத்திரை படங்கள் நாடகங்கள் இன்று நகரங்களில் மட் டுமன்றி பின்தங்கிய குக்கிராமங்கள் வரை கொண்டு செல்லப்படுகின்றன. நகரங்களில் மேற்குலகக்குப்பைகள் பொழுது போக்குக்கு என கொட்டப் படுகின்றன.இவற்றின் விளைவாக இளைஞர் யுவதிகள் மட்டுமன்றி சிறுவர் சிறுமிகள் கூட பிஞ்சில் வெம்பி வழிதவறி விழுபவர்களாகி வருகின்றனர். போதைப் பொருள் பாவனை பாடசாலைகளில் இருந்தே ஆரம்பமாகும் அவல நிலையைக் காணகிறோம். பாலியல் வல்வுறவுகள் கொலைகள் வழிப்பறிகள் நாளாந்தம் விரிவடைந்து வருகின்றன. போதைப் பொருட்கள் கடத்தல் விநியோகம் என்பனவற்றுக்கான பாதாள உல கக் குழுக் களிடையேயான கொலைகள் நாளாந்தம் பெருகிவரு கின்றன. இவ்வாறு பலவகைச் சமூகப் பண்பா ட்டுச் சீரழிவுகள் பல்கிப் பெருகிய வண்ணம் உள்ளன. பழமைவாதிகள் ஆன்மீக வாதிகள் இவை பற்றி ஆதங்கம் தெரிவித்து அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். ஆனால் இத் தகைய சமூக பண்பாட்டுச் சீரழிவு களுக்கு அடிப்படையாக அமைந்து ள்ள பொருளாதார அரசியல் சமூகச் சூழல் பற்றியோ அவற்றை நம்மீது திணித்து நிற்கும் ஏகாதிபத்திய தாராளமயம் தனியார் மயம் உலக மயமாதல் பற்றியோ அதிகமான அறி வுஜீவிகளோ கல்வியாளர்களோ பேசாதவர்களகவே இருந்து வருகின் றார்கள், ஏனெனில் மெத்தப்படித்த சிலர் உலகமயமாதலால் நன்மை உண்டு என உளறுகின்றனர். ஏகாதிபத்திய உலக மயமாதலை எதிர்த்து பரந்த மக்கள் எழுச்சி எழு ந்து அதனை முறியடிக்கும் போதே அழிவுகளைக் தந்து கொண்டிருக் கும் சமூக பண்பாட்டுச் சீரழிவுகளை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

Page 6
செப்ரம்பர் 2005
2260TD ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நவம்பர் 22 ஆம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அடுத்த வருடமே தனது பதவிக் காலம் முடிவடைவதாக ஜனாதிபதி சந்திரிகா தொடர்ந்தும் கூறிவந்தார். அதனை எதிர்த்து ஹெல உறுமய உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பான மனுவொன்றை தாக்கல் செய் திருந்தது. அதற்கு தீர்ப்பளிக்கும் போதே இவ்வருடம் நவம்பர் 22 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளது. பரதான முதலாளித்துவ பேரினவாத கட்சிகளான ஐ. தே. கட்சியும், சு.கட்சியும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடு பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகள் எந்த அபேட்சகருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றன. சு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவை சிறிய ஆனால் பல அமைப்புகளின் தலைவர்கள் தரிசனம் செய்து அவருக்கு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அவரை ஆதரிப்பவர்கள் அவர்களுக்கு ஆகக்குறைந்த இன க்கப்பாடு கொண்டவர்கள் என்று கூறமுடியாது. மலையக அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் ஹெலஉறுமய, ஜே. வி. பி, ஜனநாயக இடதுசாரி முன்னணி என அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமைப்புகளை ஏதாவது ஒரு வட்டத்திற்குள் அடக்கவே முடியாது. அந்தளவிற்கு பலருக்கும் ஆம் சொல்லி எதிலுமே திடமில்லாதவராகவே மஹிந்தராஜபக்ச காணப்படு θμυπή. ஐ.தே.கட்சியின் அபேட்சகர் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியை நாட்டிற்கு சமாதானத்தை நிலைநாட்டப்போவதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாகவும் பிரச்சாரம் செய்து வரு கிறார். சமாதான பேச்சுவார்த்தைளை வெளிநாட்டில் நடத்த முடியாது எனவும், உள்நாட்டிலேயே நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சந்திரிகா கூறிவந்தார். அவ்வாறெனில் கிளிநொச்சியில் நடத்தலாம் என்று த. வி. பு: இயக்கம் கூற ஓமந்தையில் நடத்தலாம் என்று சந்திரிகாவின் அரசாங்கங்கம் கூறுகிறது. ஜனாதிபதி தேர்தல் இன்னும் ஓரிரு மாதத்தில் நடைபெறவிருப்பதால் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகக் கூறுவதை எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியும்? மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் அவரை ஆதரிக்கும் சிங்கள பெளத்த தீவிரவாதிகளை மீறியும், அவரின் சொந்த நிலைப்பாட்டை மீறியும் சுமுகமான பேச்சுவார்த்தைக்குரிய சூழ்நிலையை அவரால் ஏற்படுத்த முடியாது. ரணில் ஜனாதிபதி யானால் பேச்சுவார்த்தையை அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கப் போவதில்லை. அதாவது வடக்கு கிழக்கில் இடை க்கால நிர்வாக சபையை ஏற்படுத்த வேண்டும் என்ற இன
இலங்கை முழுவதற்கு பொதுவாகவும் தமிழ் முஸ்லீம் மலையக தமிழ் தேசிய இனங்களுக்கு குறிப்பாகவும் அழிவுகளைக் கொண்டு வரக்கூடிய மூன்று திட்டங்கள் காணப்படுகின்றன. மலையகத்தில் தலவாக்கெல்லை பிரதேசத்தில் மேல்கொத்மலை நீர்மின் திட்டம் யப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் மேற் கொள்ளப்பட உள்ளது. புத்தளம் நுரைச் சோலையில் சீன அரசாங்க உதவியால் அனல் மின்சார உற்பத்தி நிலையம் நிறுவப்பட உள்ளது. வடபுலத்திற்கு அண்மித்ததாக இந்திய அரசினால் சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இம் மூன்று திட்டங்களும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் மக்களுக்கும் பாரிய அழி வுகளைப் பல முனைகளிலும் கொண்டு வரப்போகின்றன. ஆனால் இம் மூன்று திட்டங்கள் பற்றியும் அரசாங்கமும் ஆளும் வர்க்க கட்சிகளும் மக்கள் விரோத நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தை அரசாங்கம் ஒரு அபிவி ருத்தித் திட்டம் என்றே கூறி வருகிறது. ஆனால் இதனை எவ்வகையிலும் மின் அபிவிருத்தித் திட்டம் எனக் கொள்ள முடியாது. இயற்கையானதும் அழகு வாய்ந்தவைகளுமான ஆறு நீர் வீழ்ச்சிகளை சிதைத்தே அணைக்கட்டின் மூலமான நீர்தேக்கம் உருவாக்கப்படவுள்ளது. இதனால் இயற்கையின் சம நிலை பாதிக்கப்பட்டு இப் பிரதேச சூழல் அழிவுகளையே சந்திக்கப் போகின்றன. அப்பிரதேச மக்கள் ஐந்நூறு குடு ம்பங்கள் வரை வெளியேற்றப்பட உள்ளன. நில அதிர்வுகள் மண் சரிவுகள் அப்பிரதேசத்தில் இடம் பெறும் அபாயங்களைத் தோற்றுவிக்கும். இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் பேரினவாத உள்நோக்கங்கள் நிறைவேற்றப்படும். ராணுவ பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படும். மலையகத் தமிழ் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இத் தனைக்கும் மத்தியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 150 மேகவாட்ஸ் மாத்திரமேயாகும். அதுவும் அப்பிர தேசத்தில் உருவாக்கப்படும் யப்பானிய தொழிற்சாலைகளுக்கே பயன்படுத்தப்படும். இத் திட்டம் இவ் வருடத்திலேயே ஆரம்பிக் கப்பட உள்ளது. இவ்வாறு மலையக மக்களுக்கும் அவர்களது பிரதேசத்திற்கும் அழிவுகளைக் கொண்டுவரும் மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பியக்கத்தை பதினேழு அமைப்புகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றன. அதே வேளை மலையக அரசியல் தொழிற்சங்க ஆதிக்கத்தைக் கொண்டிரு க்கும் சில பிற்போக்கு சக்திகள் மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காது ஆளும் தரப்பினருக்கு வெவ்வேறு இவைகளில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்
நாட்டிற்கும் மக்க
க்கப்பாட்டையே அவர் முன் அந்த முயற்சியிலிருந்து அவ ங்கப்போவதில்லை. இரண்டு கட்சிகளும் தீர்வு க வதாக கூறும் போதெல்லாம் போவதில்லை என்பதை மன வாறு அறிவிப்பதாகவே படுகிற டுக்க பாராளுமன்றத்தில் மூன் தேவை. தற்போதைய 1978 ஆ சார தேர்தல் முன்றையின்படி கூட்டணிக்கோ மூன்றில் இரன் ஞமன்றத்தில் கிடைக்கப் போ ஒரு முடிவெடுத்தால் இன்னெ நிலைப்பாட்டையே கொண்டி இதனால் ஜனாதிபதி வேட்ப முயற்சிகளை முன்னெடுப்பத களிடையே பொது இணக்கப் அளிக்கும் வாக்குறுதிகளால் எவ்
நாட்டின் பொருளாதார நிலை கம்பெனிகளின் சுரண்டலும் இன்னும் விரிவாகவும் ஆழமா கின்றன. எந்த வேட்பாளர் வெ டுக்கப்படும். அதனால் இந்நாட் விவசாயிகளுக்கும் ஒடுக்கப்ப எவ்வித நன்மையும் ஏற்படப்ே மக்களுக்கும் சூழலுக்கும் நா தப்போகிற மேல்கொத்மலை அனல் மின் திட்டம் போன்றவ என்பதே இரண்டு வேட்பாளர்க கல்வியை பறிக்கும் கல்வி மறு லையே முன்னெடுப்பார்கள் வாய்த்திட்டத்திற்கு ஆதரவளி ஜனாதிபதியாக வந்தாலென்ன வுகள் ஒன்றே. இலங்கையின் அனைத்து மக்கி 1978ம் ஆண்டின் அரசியல் முறையையோ நியாயப்படுத்த காப்பதையே வேலைத்திட்டமா மஹிந்தவிற்கோ வாக்களித்து ஆக எதிர்வரும் ஜனாதிபதி ே
தமிழ் மு துடன் மக்களின் எதிர்ப்பியக்க ன்றனர். அடுத்து புத்தளம் நுரைச்சோ நிலையத்தை உருவாக்க சீன கைச்சாத்திடப்பட்டுள்ளது, நி மின் சாரத்தை உருவாக்கும் விரிவுபடுத்தப் பட உள்ளது . மின்சாரம் உற்பத்தி செய்யப்ப விஸ்தரிக்கப்படுமாம். இதனால் மூலம் உற்பத்தியாகும் மின்சா யுமாம். அடுத்த ஒக்ரோபர் மா, பணிகள் ஆரம்பிக்கப் பட உள்: கட்டணம் 2010ம் ஆண்டில் வீதத்தாலும், 2012ல் 32 வி கணக்குக் காட்டப்படுகிறது. அனல் மின் திட்டத்தை நிை ற்றுப் பிரசாரம் மட்டுமேயாகும் ஆனால் இத் திட்டம் ஏற்க பிரதேச மக்களினதும் அரசி யாளர்களாலும் கடும் எதிர்ப் இத் திட்டம் நடைமுறைக்கு அதனையொட்டிய பிரதேசங்க சந்திக்க வேண்டியே வரும், ! கடல் போன்றன மாசடைந்து நிலைமை ஏற்படும். மக்களது நோய், கசாநோய் மற்றும் தோ உருவாகும். மண்வளம் பாதிக் இத்தனை பாதிப்புகள் மத்தியி கப்படவுள்ளது. இத்திட்டத்தை பின் பொது சன முன்னணியும் இதில் வேடிக்கை யாதெனில் 6 இத்திட்டத்திற்கு எதிர்ப்பு போ6 மாக இருப்பார்கள் பதவிக்கு ப்படுத்த முன் நிற்பார்கள் மூன்றாவது திட்டம் தான் தென்னிந்தியாவின் கீழ்ப் பகுதிக் கடற்பரப்பில் வெட்டப்பட்டு வ திட்டமாகும். இத்திட்டத்தை இ தனத்துடன் இலங்கை அரசு இன்றி நடைமுறைப்படுத்த வ யின் துறைமுகங்கள் வருவ
 
 

6
O
தெரிவித்திருந்தார். ஆனால் ர் பேச்சுவார்த்தையை தொட
ாணவேண்டும் என்று முன்வரு அது நடைமுறை சாத்தியமாகப் நில் இருத்திக் கொண்டே அவ் து. சில விடயங்களை முன்னெ 1றில் இரண்டு பெரும்பாண்மை ரசியல் யாப்பின் கீழான விகிதா எந்தவொரு தனிக்கட்சிக்கோ ன்டு பெரும்பாண்மை பலம் பாரா வதில்லை. அதனால் ஒரு கட்சி ாரு கட்சி அதனை முறியடிக்கும் நக்கும்.
ாளர்களில் எவரும் சமாதான ாக கூறினாலும் அங்விருகட்சி ாடு ஏற்படாதவிடத்து அவர்கள் வித பயனும் ஏற்படப்போவதில்லை.
பில் தனியார்மயமும், பன்னாட்டு ரகாதிபத்திய உலகமயமாதலும் கவும் முன்னெடுக்கப்பட்டு வரு ற்றி பெற்றாலும் அவை முன்னெ டின் சாதாரண தொழிலாளர்கள் டும் தேசியஇன மக்களுக்கும் பாவதில்லை.
ாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத் நீர்மின் திட்டம், நுரைச்சோலை ற்றை முன்னெடுக்க வேண்டும் ளின் நிலைப்பாடாகும். இலவசக் சீரமைப்பு என்ற நிகழ்ச்சி நிர ர். இந்தியாவின் சேதுகால் ப்பார்கள். இந்நிலையில் எவர் ா? வராவிட்டாலென்ன? விளை
களின் நலன்களுக்கு ஏற்றதென யாப்பையோ ஜனாதிபதி ஆட்சி முடியாது. அவற்றை கட்டிக் க கொண்டுள்ள ரணிலுக்கோ,
Just 6T66er தேர்தலில் 1978 அரசியல் யாப்
பையும், ஜனாதிபதி முறையையும் தோற்கடிப்பதையே மக்களின் அக்கறையாக இருக்கவேண்டும். அதனை அடிப்படையாக கொண்ட அரசியல் நிகழ்ச்சியை முன்னுக்கு தள்ளுவதே மக் களின் நலன்சார்ந்த அரசியலாகும். எனவே எவருமே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கும் அரசியல் நெருக்கடிச் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இதனை தேர்தலில் எந்தவொரு அபேட்சகருக்கும் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் செய்ய முடியும் போராடி வருகின்ற தமிழ் மக்களுக்கும் சரி, ஏனைய மக்களுக்கும் சரி, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இலங்கையின் முதலாளித்துவ, பேரினவாத அரச கட்டமைப்பு எதிரானதே ஆகும். அக்கட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுக்க ஜனநாயகத் தின் பெயரால் மக்கள் பங்களிப்பு செய்யத்தேவை இல்லை. அக்கட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத சூழ்நி லையொன்றை ஏற்படுத்த முடியுமாயின் இவ்வரசியல் (1978) யாப்பும் ஜனாதிபதி முறையும் அசைய முடியாத முட்டுச் சந்தியில் விடப்படும். அரசியல் யாப்பில் சிக்கல் தோன்றும் அது பேரி னவாத முதலாளித்துவ சக்திகளுக்கு தோல்வி ஆகும். அதை செய்வதற்கு முற்றாகவே தேர்தலை நிராகரிக்கலாம். ஆனால் அவ்வாறான பொதுக் கருத்துக்கு வருவதற்கு இடதுசாரிக் கட்சிகளோ தேசிய இனக் கட்சிகளோ தயாராக இல்லை. அரசியல் யாப்பின் படி அளிக்கப்படும் செல்லுபடியான வாக் குகளில் அரைவாசிக்கு மேலான வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அளிக் கப்படும் செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேல் எவருக்குமே கிடைக்காமல் இருக்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில் தேர்தலை பயன்படுத்த முடியுமா என்று பார்க்கலாம்? அதற்கு இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் எதிரான வேலைத்திட்டத்தின் கீழ் அடக்கப்படும் தேசிய இன ங்களினதும் இடதுசாரி சக்திகளினதும் சார்பில் பொது வேட் பாளரொருவரை நிறுத்தி அவருக்கு கூடுதலான வாக்குகளை அளித்து எவருக்குமே அரைவாசிக்கு மேலான வாக்குகள் கிடைக்காத ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்த முடியும். அதன்மூலம் இலங்கையின் பேரினவாத முதலாளித்துவக் கட் டமைப்பின் தலைமை தேர்ந்தெடுப்பதை தடுத்து அக்கட் டமைப்பை சிக்கலுக்குள் தள்ளி தோல்வியடையச் செய்யலாம். அதன் பின்னர் மக்கள் போராட்டங்களை வளர்த்துச் சென்று எல்லா மக்களினதும் ஆகக்குறைந்த அபிலாஷைகளையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு புதிய அரசகட்டமைப்பை ஏற்படுத் தும் முயற்சியில் ஈடுபடலாம். எனவே எதிர்வரும் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரை வெல்ல வைக்கும் அதே பழைய பணியிலான அரசியலை நிராகரித்து விட்டு, பொய் வாக்குறுதிகளுக்கு மயங்காமல், நீண்டகால நோக்கில் சிந்தித்து செயற்படுவது அவசியம். அடக்கப்படும் தமிழ், முஸ்லீம் மலை யகத் தமிழ் தேசிய இனங்களின் உரிமைகளை அதனை வழங்குவதற்கு தடையாக இருக்கும் அரசிலமைப்பையும் ஜனா திபதி முறையையும் தோற்கடிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக கொள்ளலாமா என்று சிந்திப்பது அவசியம்.
ந்தை சீர்குலைக்கவும் முற்படுகி
லையில் அனல் மின் உற்பத்தி ா அரசாங்கத்துடன் ஒப்பந்தம் லக்கரியை எரிப்பதன் மூலம் இத்திட்டம் மூன்று கட்டங்களில் ஆரம்பத்தில் 300 மேக வாட்ஸ் டும். அது 900 மேகவாட் வரை இலங்கையில் டீசல் எண்ணெய் ரச் செலவைக் குறைக்க முடி நத்தில் இதற்கான கட்டுமானப் ான இத்திட்டத்தால் மின்சாரக்
13 வீதத்தாலும், 2011ல் 22 தத்தாலும் குறையும் என்று இது நுரைச் சோலை நிலக்கரி றவேற்றுவதற்கான ஒரு ஏமா
னவே முன் வைக்கப்பட்டு அப் யல் சமூக சூழல் அக்கறை பைப் பெற்ற ஒரு திட்டமாகும். வந்தால் நுரைச் சோலையும் ரும் கடுமையான பாதிப்பு களை லம் நீர் காற்று மரம் செடிகள் மனிதப் பாவ னைக்குவாத காதாரம் பாதிக்கப்பட்டு புற்று ல் வியாதிகள் ஏற்படும் அபாயம் கப்பட்டு விவசாயம் பாழடையும். லயே இத்திட்டம் முன்னெடுக் றை வேற்ற முன்பு யூஎன்பியும் முயன்று வந்துள்ளன. ஆனால் திர்க்கட்சியில் இருக்கும் போது நடிப்பார்கள். அல்லது மெளன வந்ததும் அதனை நடைமுறை
இலங்கையின் வடபுலத்திற்கும் குமிடையிலான ஆழம் குறைந்த நம் சேது சமுத்திரக் கால்வாய் ந்திய அரசு மேலாதிக்க திமிர்த் டன் எவ்வித கலந்து பேசலும் நகின்றது. இதனால் இலங்கை ய் இழப்பைப் பெற இருக்கும்
அதே வேளை அதனையும் விட வடபுலம் கடும் நில நீர் சூழல் பாதிப்புகளைப் பெறப் போகின்றது. புத்தளம் முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பும் கரைப் பிரதேசங் களும் பாதிப்படையும். பவளப்பாறைகள் அழிக்கப்படுவாதல் மீன் இனங்கள் அருகிவரும் அயாயத்தை காண முடியும். கடல் நீரோட்டச் சமநிலை மாற்றம் ஏற்பட்டு வடபுலத்துத் தீவுகள் அழிவு நோக்கித் தள்ளப்படும். நிலத்தடி நன்னீர் குறைந்து உவர் நீர் மேற் கிளம்பும் ராணுவப் பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கு கிழக்கும் முழு இலங்கையும் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும். நானூறு கடல் மைல்களையும் முப்பத்தாறு மணி நேரத்தையும் சேது கால்வாய்த் திட்டம் சுருக்கி தமது பொருளாதார வளர் ச்சிக்கு உதவும் திட்டம் என்றே இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவற்றுக்கும் அப்பால் இந்திய பிராந்திய மேலாதிக் கத்திற்கான ராணுவ பாதுகாப்பு உள்நோக்கங்களே உட்கி டையானவையாகும். எனவே மேற் கூறிய மூன்று திட்டங்களும் அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களுக்கும் அவர்களது பிர தேசங்களுக்கும் நன்மைகள் எதனையும் கொண்டு வரப்போவ தில்லை. கடும் பாதிப்புகளையும் அழிவுகளையும் கொண்டு வரப்போகின்றன. இவற்றை முன் உணர்ந்து ஏற்கனவே முன் னெடுக்கப்படும் மக்கள் எதிர்ப்பியங்களுக்கு மேலும் வலுவூட்டி உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும். ஆனால் குறுகிய அரசியல் நோக்கிலும் பாராளுமன்றப் பதவி மோகத்திலும் ஆளும் வர்க்க சக்திகளின் தயவுக்காவும் மண்டியிட்டு நிற்போர் மேற்படி மூன்று திட்டங்களினால் விளையப் போகும் அபாயங் களைப் பற்றி அக்கறை கொள்ளதவர்களாகவே இருந்து வருகின்றனர். இத்தகை சக்திகளை மக்கள் உரியவாறு அடையாளம் கண்டு கொள்வது அவசியமாகும்

Page 7
செப்ரம்பர் 2005
முதலாளிய சனநாயகம் முதலாளிய சமுதாய அமைப்பைப் பேணுவதைத் தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டது. எனவே முதலாளிய அமைப்பின் கீழ் கிடைக்கக் கூடிய சனநாயக உரிமைகளைக் கொணி டு முதலாளிய ஆட்சிமுறையை எவரும் மாற்றி அமைக்க முயன்றால் முதலாளி வர்க்கம் சும்மா இருக்குமா? சனநாயகக் கட்சிகள் என்ற பேரில் இயங்குகின்ற முதலாளியக் கட்சிகள் மூலம் மாற்ற த்தைத் தடுத்து நிறுத்த இயலாத போது, வேறு கருவிகள் மூலம் தடுத்து நிறுத்த அது தயங்காது. மூன்றாமுலக நாடு
களில் அது மிகவும் குரூரமான முறைகளிற் செயற்படுவதற்குக் காரணம் மூன்றாமுலகின் முதலாளிய வர்க்கத்திற்குப் பின் னாலிருந்து இயங்குவது அந்நிய ஏகபோக முதலாளியம் அதை நாம் ஏகாதிபத்தியம் என்று அடையாளப்படுத்துகிறோம். மூன்றாமுலகின் சனநாயக ஆட்சி எதுவும் மக்களின் நன்மை கருதி எடுக்கும் எந்த நடவடிக்கையும் அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் நலன்கட்கு மாறானது என்றால் அந்த ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ன செய்யவும் கூசாது என்பதைக் கடந்த அறுபது ஆண்டுகளாக உலகம் கண்டு ள்ளது. எனவே மூன்றாமுலகின் எந்த முதலாளிய சனநாய கமும் நிலையான ஆட்சியைக் கொண்டிருப்பதானால் அது முதலாளிய ஆட்சியாக இருந்தால் மட்டும் போதாது. அது ஏகாதிபத்தியத்தின் ஆணையை மீறாமல் நடந்து கொள்ளவும் வேண்டும். மூன்றாமுலகில் முழுமையான சனநாயகம் இயலாமலிருப்பதற்கு
பல கட்சி ஆட்சி மு
56. இருந்ாண்மை அரசா எதர் கட் a 6600 الطاقة لكل றையே முதலாளித் தவி
வாதிகள் 堕uā என்ற வதிக்கிறார்கள் இதன் மூலம் உணர்மையாறு به کلك அதிகாரம் எங்கே இருக்கி றது என்ற இதர்வி தவிர்க்க
படுகிறத
அடிப்படையான காரணம் ஏகாதிபத்தியமே. மூன்றாமுலக நாடெதிலும் சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஆட்சி மக்கள் நலனைக்காக்க வேண்டுமென்றால் ஏகாதிபத்தியத் தையும் உள் நாட்டில் அதன் முகவர்களாகச் செயற்படுகிற வர்களையும் எதிர்த்துச் செயற்பட வேண்டும் உள்ளுர், அயல் முதலாளி வர்க்கத்தினரது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மட்டு மன்றி இன்று என். ஜி. ஒக்கள் போன்ற அமைப்புக்களும் சில வலதுசாரித் தொழிற்சங்க அமைப்புக்களுங் கூட முதலாளிய நலன்கட்காக இயங்குகின்றன. அவற்றின் குழிபறிப்பு வேலை களை முதலாளிய சனநாயகச் சட்ட வரையறைகட்குட்பட்டு முறியடிக்க இயலாதபடி முதலாளிய அரச இயந்திரமும் அதன் நீதி நிருவாக முறையும் கவனித்துக் கொள்ளுகின்றன. அதையும் மீறி ஒரு அரசாங்கம் தன் மக்கள் சார்பாக ஏகா திபத்தியத்தை எதிர்க்குமானால் இராணுவச் சதி மூலமோ நேரடியான ஆக்கிரமிப்பின் மூலமோ அந்த ஆட்சியைக் கவிழ்க்க ஏகாதிபத்தியம் தயங்காது. இதை அண்மையில் வெசுவேலாவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஹியூகோ சாவெஸ் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் முகவர்களும் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து அறிவோம். எனினும் சிலே, நிக்ராஹமவா போன்ற நாடுகளில் அமெரிக்கா பெற்ற வெற்றியை வெனிசுவேலாவிற் பெற முடியவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று பொதுவாகவே தென் அமெரிக்காவில் அமெரிக்காவுக்கு எதிரான வெகுசன உண ர்வு வலுப்பெற்று வருவதும் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்க
இந்திய ஆளும் வர்க்க கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவை இப் பிராந்தியத்தில் பெரு வல்லரசாக்கும் அடிப்படையிலேயே தமது பொருளதார அரசியல் ராணுவத் திட்டங்களை உரு வாக்கி நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். தென்னாசியப் பிரா ந்தியத்தில் மட்டுமன்றி ஆசியா முழுவதற்கும் தலைமை தாங் கும் வல்லரசு ஆதிக்க போக்கே அவர்களது அடிப்படையாகும். அதுவே அகன்ற பாரதக் கொள்கையின் அர்த்தமுமாகும். 1955ல் அன்றைய பாரதப் பிரதமராக இருந்த ஹவகர்லால் நேரு ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகையில் "இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் வெறும் கலாச்சார அரசுகளாக இருந்தால் பொதுமானது' என்று கூறியதன் மூலம் இந்திய பிராந்திய மேலாதிக்க எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன் வழியிலேயே இந்தியா 2020ம் ஆண்டில் பெரு வல்லரசாகத் திகழப்போகிறது என்று கூறப்படுகிறது. இத்தகைய வெளிப் பாடுகள் அடங்கிய திட்டமே இந்திய பிராந்திய மேலாதிக் கமாகும். இதன் அடிப்படையிலேயே சேது சமுத்திரக்கால்வாய் வெட்டும் திட்டத்தை விளங்கிக் கொள்ளல் வேண்டும். சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் திட்டம் இலங்கையில் குறிப்பாக வடக்கில் கடுமையான பொருளாதார சூழல் பாதிப் புகளை கடலிலும் தரையிலும் ஏற்படுத்தப் போகின்றன. இவை பற்றிய தகவல்களைத் சமூக அக்கறை மிக்க ஆய்வாளர்கள் ஆதர பூர்வமாகத் தருகிறார்கள். ஆனால் சில கல்வியாளர்கள
தலாளியமும் சனநாயக
ளுக்கு எதிர்ப்பு வலுத்து வ சாவெஸ் ஆட்சி தொழிலாளரது நேரடியான பங்குபற்றுதலுடன் தாகும். இவற்றை விட வெணிக வெனசுவேலா ஆட்சியின் கட்டு பட்டிருப்பதும் சாவெஸ் அரச படுத்துகிறது. பொதுவாக, ஒரு முதலாளிய எதிர்த்து நிற்க வேண்டி நேரும் அதிகாரத்திலிருந்து கவிழ்ந்துவி தேவை இருக்கிறது. ஏகாதிபதி கைவைப்பதை அது வெறுத்த மக்களின் கைக்கு அதிகாரம் இடமில்லை. எனவே அது உை சில சமூக சீர்திருத்த நடவடிக்ை முயல்கிறது. அதற்கப்பால் அவ அது விரும்பாது பாராளுமன்ற டனும் தொழிற்சங்கவாதிகளு பேரங்களைச் செய்து தன்னுடை என்றாலும் ஏகாதிபத்தியத்தை விதமாக உலகப் பொருளாத கைகளில் சிறைப்பட்டுள்ளதால் த்துடன் சமரசம் செய்கிறது. அ த்தலின் கீழ் முன்னர் நடைமுை எல்லாம் ஒவ்வொன்றாக இல் சனநாயகத்துடன் சேர்த்துக் 9 மைகள் முதலாகப் பலவேறு ச குழிபறிக்கிறது. எனவே சனநாயக உரிமைகள் க்கப்பட்ட உரிமைகளை மீள போராட வேண்டி நேருகிறது. கீழ் எதிர்பார்க்கப்பட்ட உரிமை ளிய சனநாயகத்தை விகார த்தியோ பறித்து விடுகிற நி3 மீட்டெடுக்கும் போராட்டம் திரு த்தை நிலை நிறுத்துவதுடன் நிற்குமானால் அந்த உரிமைக வர்க்கமும் அதன் எசமான வ களும் மீண்டும் அவற்றைப் பறி தற்கு என்ன உத்தரவாதம்? எனவே சனநாயக உரிமைகை அடிப்படையில் ஏகாதிபத்தியத்து டாளிகளான உள்ளுர்த் தரகு துமாகும். தேசிய முதலாளி வர்ச் பலவீனப்பட்டு வருகிறது. ஏகாதிட தம் நிலைப்பைப் பேண முடியும் யினர் கருதுகின்றனர். ஏகாதி ட்டத்தில் தேசிய முதலாளியம் : எந்த விதமான பயனுள்ள த6 இயலாது. எனவே சனநாயக உ தலைமைச் சக்திகளான ஒடுக் வெல்லவுள்ள சனநாயகத்தின் வேண்டியுள்ளது. சோவியத் யூனியன் நிறுவப்ப சனநாயகத்தை நிறுவுவதே பு அதை முழுமைப்படுத்துவதில் ந்தன. எனினும் மேலை நாட் விதமான ஒரு சர்வாதிகார
ஆய்வாளர்கள் இந்திய மேலாதி றார்கள் இக் கால்வாய் நடைமுறைக் முல்லைத்தீவு வரை வாழும் வகையான சமூகப் பாதிப்புகை தமது பாரம்பரிய இடங்களில் செல்ல வேண்டிய அவலநிலை
யாழ். கருத்தர
சேது சமுத்திரக் கால்வாய் கண்காணிப்பு அதிகரிக்கப்படு மீனவர்கள் தொழில் செய்யமு வேளை இந்திய ஆளும் வர்க்க சுயநிர்ணய உரிமைக்கான பே அன்றி நசுக்கவோ இக் கால் படுத்துவர் என்பதில் சந்தேகம் முழு இலங்கையையும் ராணு தனது காலடியில் வைத்திருப்பு ஒன்றாகும். அது மட்டுமன்றி கடல் ஆதிக்க விரிவாக்கத் கடல் ஆதிக்கத்தை விரிவாக்க வழங்கப் போகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிற ஒடுக்கப்பட்ட மக்களதும் திகாரர்களை எதிர்த்து நிற்ப Bonusurrologi sтGoor Glovoru cjelfth பாட்டுக்குள் கொண்டு வரப் ங்கத்தின் கைகளை வலுப்
ரசாங்கம் ஏகாதிபத்தியத்தை பாது அந்த எதிர்ப்புத் தன்னை ாமல் கவனித்துக் கொள்ளும் தியம் தன்னுடைய லாபத்தில் ாலும், நாட்டின் உழைக்கும் பாவதை அது விரும்புவதற்கு ழக்கும் மக்களின் ஆதரவைச் ககள் மூலம் பெற்றுக்கொள்ள களது செல்வாக்கு விரிவதை இடதுசாரிகள் போன்றவர்களு னும் தன் வசதிக்கேற்றபடி ப இருப்பை உறுதி செய்கிறது.
அதனால் வெல்ல இயலாத ரம் ஏகாதிபத்தியவாதிகளது
அது முடிவில் ஏகாதிபத்திய தன் விளைவாக அயல் வற்புறு றப்படுத்திய சீர்திருத்தங்களை ாமற் செய்கிறது. அத்துடன் ருதப்படும் தொழிற்சங்க உரி மூக அரசியல் உரிமைகட்கும்
ளைப் பேணுவதற்காகவும் பறி பெறுவதற்காகவும் மக்கள்
முதலாளிய சனநாயகத்தின் களை ஆளும் வர்க்கம் முதலா படுத்தியோ வரையறைப்படு லையில் அந்த உரிமைகளை நம்பவும் முதலாளிய சனநாயக நின்றுவிட முடியுமா? அப்படி ளைப் பறித்தெடுத்த முதலாளி ர்க்கமான ஏகாதிபத்தியவாதி த்தெடுக்கமாட்டார்கள் என்ப
ள மீட்டெடுக்கும் போராட்டம் க்கு எதிரானதும் அதன் கூட் முதலாளிகட்கும் எதிரான கம் என்பது அடையாளமிழந்து த்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தே
என்று அதன் பெரும் பகுதி பத்தியத்திற்கெதிரான போரா திரியல்ல. எனினும் அதனால் லைமைத்துவத்தையும் வழங்க ரிமைகட்கான போராட்டத்தின் ப்பட்ட மக்களே தாம் போராடி
தன்மையைத் தீர்மானிக்க
டபோது அங்கே சோஷலிச ட்சியின் நோக்கமாயிருந்தது. பலவேறு இடையூறுகள் இரு இப் பிரசாரங்கள் சித்தரிக்கிற டக்குமுறை ஆட்சி இருக்க
ம சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
க்கத்திற்கு சாமரை வீசி வருகி
வருவதால் மன்னார் முதல் கரையோர மக்கள் பல்வேறு ாப் பெறுவர் தொழில் இழந்து ாழமுடியாது இடம் பெயர்ந்து
க்கும் மக்கள் உள்ளாவர்.
கருத்துரை
pலம் ராணுவ வல்லாதிக்கக் அதனால் எமது கடற்பரப்பில் யாத நிலை தோன்றும் அதே தமிழ் மக்கள் முன்னெடுக்கும் ராட்டத்தை கட்டுப்படுத்தவோ ாயை ராணுவ ரீதியில் பயன் இருக்க முடியாது. அத்துடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி ற்கு இக்கால்வாய் பயன்படும் ன, பாகிஸ்தான் நாடுகளின் த மிஞ்சிய நிலைக்கு தமது ம் சேது கால்வாய் பங்களிப்பை
வில்லை. இரண்டாம் உலகப்போரின்முடிவில் ஃபாஸிஸத்திலி ருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிறுவப்பட்ட சனநாயகத்தை மக்கள் சனநாயகம் என்று அழைத்தனர். ஆனாற் சீனாவில் புதிய சனநாயகம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. பேர்களில் இருந்த இந்த விதமான வேறு பாடுகள் புரட்சியின் நோக்கத்திலும் சனநாயகத்தின் தன் மையிலும் இருந்த அடிப்படை வேறுபாடுகளைக் குறித்தன. சனநாயகம் என்றால் பல கட்சி அரசியல், பாராளுமன்றத் தேர்தல், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ளவர் களது அரசாங்கம் என்ற விதமான ஒரு படிமத்தை உரு வாக்கிக் கொண்டு, அப்படிப்பட்ட அமைப்பு இல்லாத அரசாங்கம் சனநாயக அரசாங்காங்கமல்ல என்று முதலாளியச் சனநா யகவாதிகள் வாதிக்கிறார்கள். இது முதலாளிய அதிகார அடுக்கின் ஒரு அலகா இயங்கும் பாராளுமன்றத்தை முழுமை யான அரசியல் அதிகாரமாயும் பாராளுமன்றத் தேர்தல்கள் மூலம் மக்களால் அரசாங்கங்களை மாற்றியமைக்க இயலு மாதலால் அதைச் சனநாயகம் என்றும் மயங்க வழி செய்கிறது. உண்மையான அரச அதிகாரம் எங்கேயிருக்கிறது என்ற கேள்வி தவிர்க்கப்படுகிறது. மாக்ஸியவாதிகள் முன்வைக்கும் சனநாயகக் கோட்பாடுகள் மக்களின் நேரடியான அதிகாரத்துக்கு முதன்மை வழங்கு கின்றன. சமுதாயம் எத்தகைய வளர்ச்சி நிலையில் உள்ளது என்பதைக் கருத்திற் கொண்டே அரசும் ஆட்சிமுறையும் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சோஷலிஸமும் சனநாயகமும் பகையானவை என்பதற்கு மாறாக எந்தவொரு நாட்டிலும் சோஷலிஸ நடைமுறை வெற் றிபெறச் சனநாயகம் அத்தியாவசியமானது. சோஷலிஸத்தைச் சனநாயகத்துடன் இணைப்பதற்குத் தடையான புறக் காரணிகள் போக சுரண்டற் சமுதாயத்தினின்று வழிவழி வந்த சிந்தனைகள் கம்யூனிஸ்ற் கட்சிகளுள்ளும் தொழிலாளி
உலகின் எந்தவொடு ஜனநாகமும் இதுண்டிருக்க ஏகாதிபத்திய நடந்து
மூன்றாம் முதலாளி
(urn; ö29
gastrofoboroiturgi
மீறாமல்
കൃതത് இள வேண்டும். '
றினால் அமெரிக் ಹಲ್ಲಿ திறம் எதனைச் திெயிலும்
நிற்கமாட்டாது
வர்க்கத்தினுள்ளும் வேரோடியிருப்பது முக்கியமான ஒரு பிரச்சனையாகும். எனவே சோஷலிஸமோ சனநாயகமோ அடிப் படையான ஒரு சமூக மாற்றத்தையடுத்து உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிலை கொள்ளுவதில்லை. சோஷலிஸத்தையும் சனநாயகத்தையும் முன்னோக்கி உந்துவதானால் இடை யறாத போராட்டம் தேவை. அது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு தளத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும். சனநாயகத்தை வலுப்படுத்தாமல் ஏகாதிபத்திய எதிரிகளிட மிருந்து சோஷலிஸத்தைக் காப்பாற்ற இயலாது என்பதனா லேயே மக்கள் சனநாயகம், புதிய சனநாயகம் போன்ற கருத் தாக்கங்கள் சமூக நடைமுறையின் அடிப்படையில் விளங்கிக் கொள்ளப்பட்டு மேலும் ஆழப்படுத்தப்பட வேண்டும். இதனாற் கடந்த காலத்தின் தவறுகளை சோஷலிஸ விடுதலை இயக் கங்கள் தவிர்க்க இயலுமாகும்.
எனவே சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் என்பது இந்திய பிராந்தி மேலாதிக்கத்தின் விரிவாக்கமேயாகும். இதனை மக் களுக்கு விளங்க வைப்பதும் அதனை எதிர்ப்பதும் அவசியமான தாகும். ஆனால் தேசிய இனவிடுதலைப் போராட்டச் சூழலில் இச் சேது சமுத்திரத் திட்டத்தால் ஏற்படும் பாதக விளைவுகள் பற்றி அக்கறை காட்டப்படாத நிலை கவலைக்குரியதாகும். மேல் கொத்மலைத் திட்டம், நுரை சோலை அனல் மின் திட் டம் ஆகியவற்றுக்கு எதிராகக் காட்டப்படும் மக்கள் எதிர்ப்பு அளவுக்கு வட புலத்தில் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலை மாற்றப் படவேண்டும். இவ்வாறு கடந்த 15 08, 2005 அன்று யாழ்- திருநெல்வேலி இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் "சேது சமுத்திரக் கால்வாய் திட்டமும் அதன் பாதி ப்புகளும்' என்னும் தலைப்பில் நடாத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சி. கா. செந்திவேல் கூறினார். யாழ்- பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர். கே. ரி. கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் சூழலியலாளர் திரு.ரி.திருக்குமரன் இத்திட்டதால் ஏற்படப் போகும். சூழலியல் பாதிப்புகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார். நன்றியுரையை சமூக விஞ்ஞான படிப்பு வட்ட நிர்வாகி திருவேல்தஞ்சன் வழங்கினார்.

Page 8
செப்ரம்பர் 2005
தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம் மண்ணின் உயிர்த்துளி. உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படை தண்ணீர் எந்த முதலாளித்துவக் கொம்பனாலும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல. உற்பத்தி செய்யவும் முடியாது. அது இயற்கையின் கொடை புவி ஈர்ப்பு விசைதான் அதை விநியோகம் செய்கிறது. புல் பூண்டுகள் முதல் மனிதன் ஈறான எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் சேர்த்துத்தான் இயற்கை தண்ணிரை வழங்குகிறது. உயிரின் தோற்றத்திற்கும் உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர் மனித உடலின் பெரும்பகுதி தண்ணீர் தண்ணீர் இல்லையேல் உணவு உற்பத்தி இல்லை. உயிரில்லை. மண்ணும் காற்றும்கூட தண்ணிரின்றேல் வறண்டு போய்விடும். எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் தண்ணீர் தாயைப் பழித்தாலும் தண்ணிரைப் பழிக் காதே’ என்ற முது மொழியின் பொருள் இதுதான். பூமியைத் தவிர பிற கோள்கள் எதிலும் உயிரினம் இல்லை. புல் பூண்டு கூட இல்லை. காரணம், அங்கெல்லாம் தண்ணி ரில்லை. நீரின்றி அமையாது உலகு இயற்கையின் விதிப்படியே தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண் ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து அது எந்தவொரு தேசத்தின் தனிச்சொத்துமல்ல. உலகின் பொதுச்சொத்து. தற்போது வாழும் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன்மீது உரிமை உண்டு. அத்தகைய தண்ணீரை ஒரு சில முதலாளிகளின் லாபத்திற் காகத் தனிஉரிமையாக்குவதும் காசுக்கு விற்கும் கடைச்சரக் காகக் கருதுவதும் மாற்றுவதும் அநீதி சமூக விரோத மக்கள் விரோதக் கொடுஞ் செயல்
தண்ணிர் வியாரம் ஒரு பயங்கரவாதம் ஆனால் அத்தகைய அநீதிதான் இன்று கோலோச்சுகிறது. தாகம் தீர்க்கும் தண்ணிர் லாபம் பார்க்கும் சரக்காக விற்பனை செய்யப்படுகிறது. காசுள்ளவனுக்குத்தான் தண்ணீர் என்ற கயமை கடைகளில் சரம்சரமாகத் தொங்குகிறது. போத்தல்க ளாக அணிவகுத்து நின்று பணம் காசில்லாத ஏழைகளை எள்ளி நகையாடுகிறது. நம்மில் பலர் பாக்கெட் தண்ணிருக்குப் பழகி விட்டனர். பாலை விட அதிக விலை விற்கும் பாட்டில் தண்ணிரை வாங்கிக் குடிக்கவும் பலர் பழகிவிட்டார்கள் மற்ற நுகர் பொருட்கள் விலை கொடுத்து வாங்குவதைப் போல கேன் கேனாகத் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதை சகஜமாகக் கருதுகிறார்கள். தண்ணிர்ப் பஞ்சம் தலை விரித்தாடும் இந்தக் காலத்தில் இது கட்டாயம் தேவையான தென்றும் தவிர்க்க முடியாததென்றும் கருதுகிறார்கள் "குழாய்த் தண்ணியும் லாரித் தண்ணியும் பிடிப்பதற்காகக் கால் கடுக்கக் காத்து நிற்க வேண்டும். பிறகு அதைக் கொண்டு வந்து காய்ச்சிக் குடிக்க வேண்டும். இந்தத் துன் பத்துக்கு கேன் தண்ணியையே காசுகொடுத்து வாங்கிவிட லாம். வேறென்ன செய்வது?’ என்று நடுத்தரவர்க்கத்தினர் இதை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். தரமான நல்ல குடிநீரை ஒசியிலா தரமுடியும்? காசு கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று தண்ணீர் வியாபாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது பணத்திமிர் கொண்ட வர்க்கம். தண்ணீர் வியாபாரத்தை அனுமதிப்பதும் அதற்காக பொதுச் சொத்தான நீர்வளங்களையும் நீராதாரங்களையும் தனியார் கொள்ளைக்குத் திறந்து விடுவதும் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறோம். நமது நீராதாரங்களை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு நாசமாக்கி மண்ணையும் நஞ்சாக்கி எல் லாத் தாவரங்களையும் உயிரினங்களையும் ஒழித்துக்கட்டும் பயங்கரவாதம் தான் தண்ணிர் வியாபாரம் என்று குற்றம் சாட்டுகிறோம்.
ஏனென்றால், உலகின் நீர் ஆதாரம் வரம்புக்குட்பட்டது. கடல்நீர் போக குடிநீருக்கும் விவசாயத்திற்கும் மனிதர் பயன்படுத்த த்தக்க நீரின் அளவு மொத்த உலக நீர் ஆதாரத்தில் 25 சதவீதம்தான். துருவப் பகுதிகளில் உறைந்திருக்கும் பணிக்க ட்டிகளைக் கழித்து விட்டால், நமக்குக் கிடைக்கும் நன்னீரின் அளவு 0.3 சதவீதம் மட்டும்தான். இடத்திற்கு இடம் மழையின் அளவு மாறினாலும் மொத்தத்தில் உலகளவில் பெய்யும் மழை ஏறத்தாழ ஒரே அளவாகவே இருந்து வருகிறது. எனவே நம க்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு உயராது. உயர்ரத்தவும் முடியாது. ஏனென்றால், அது இயற்கையின் கொடை அது வரம்புக்குட்பட்டது. அரிசியோ துணியோ விற்றுத் தீர்ந்துவிட்டால் அவற்றை நாம் உற்பத்தி செய்து கொள்ளலாம். உற்பத்தியின் அளவையும் உயர்த்தலாம். ஆனால் தண்ணிரை அவ்வாறு உற்பத்தி செய்ய முடியாது. அளவையும் கூட்ட முடியாது. தண்ணிருக்கு மாற்று இல்லை. அரிசி இல்லையென்றால் கோதுமை உண்ணலாம். சில நாட்கள் பட்டினியும் கிடக்கலாம். சைக்கிள் இல்லையென்றால் நடந்தும் செல்லலாம். ஆனால், தண்ணீர் இல்லையென்றால் உயிர்வாழ முடியாது. தண்ணி ருக்கு எவ்வித மாற்றுப் பொருளும் இல்லை. தண்ணிரில்லையென்றால் புல், பூண்டு, மரம், பச்சை இல்லை. புழு பூச்சி, ஊர்வன, நடப்பன பறப்பன- எதுவும் இல்லை. மணி தனும் இல்லை. உணவு உற்பத்தி நின்று மண்ணே புழுதிக் காடாய் பாலைவனமாய் மாறிவிடும் ஈரப்பதம் வறண்டு காற்றே அனல் காற்றாகும் தண்ணிரில்லையேல் ஏதுமில்லை. எனவேதான் தண்ணிரை எல்லா நுகர் பொருட்களையும் போன்ற SECTU ప్రతి eधाCeाग कक கருதக்கூடாது
தண்ணீர் என்பது உயிரின்
தி
என்கிறோம். தண்ணிரின் அரு கள் அதனை விற்பனைப் அனுமதிக்கக்கூடாது என்கிே
சென்னையில் மட்டும் சுமார் வியாபாரிகள்-முதலாளிகள் உறிஞ்சுகிறார்கள். சென்னை கிராமங்களிலிருந்து மட்டும் தண்ணிர் கொண்டு செல் சென்னை வளர்ச்சி ஆய்வுக்க நிறுவனத்தின் ஆய்வு திருவள் கிராமங்களிலிருந்து மட்டும் தண்ணீரைக் கொண்டு செ6 ப்பகுதிகளிலிருந்து நாளொன் உறிஞ்சப்படுவதாகவும் கூறுக் தண்ணீர் வியாபாரிகளில் பல இவர்கள் நகரங்கள் பெருந தண்ணீர் கிடைக்கும் இடங்கள் விலைக்கு வாங்கி அங்கே ஆழ் தண்ணீர் எடுத்து வந்து புட்டி த்திற்கு விற்கின்றனர். பல அன்றாடம் கோடிக்கணக்கான விற்கப்படுகின்றது. யார் எவ்வளவு தண்ணிர் எடு கலாம் என்ற ஒழுங்குமுறை டிதான் நிலவுகிறது. 905 DUT:
இந்திய ஆட்சி ரைத் தனியார்
நாட்டு வெளிநா யர்களுக்கு தன
தண்ணீர் எடுக்க முடியுமோ அவ்வளவையும் நல்ல விலை பெரும் பணக்காரர்களாக அ ஒவ்வொரு தண்ணிர் முதலாளி இருக்கின்றது. நகர்ப்புறங்க நட்சத்திர தங்கும் விடுதிகள் உ குடியிருப்புகள் ஆகியவற்றின் குடிநீர் லாரி லாரியாய் வந்து நகரங்களில் அதிகரித்து வரும் காகத் தவிப்பது அதிகரிக்க அ களின் லாப வெறி அதிகரிக்கி பூமியைத் துளைத்தெடுக்கிறா மட்டம் குறைகிறது. அதை ஈடு ஆழத்தைக் கூட்டுகிறார்கள், ! ஆழப்படுத்துகிறார்கள் இந்தப் பகல் கொள்ளக்காரர்கள் பம்பு செட்டுகளில் குதிரைத்திறன் குழாய்க் கிணறுகளின் விட்டம் உறிஞ்சும் இந்த எந்திரங்களி குழந்தையைப் போலத் துடிக்கி எளின் வீடுகள் நடுங்குகின்றன. வாடித் துவண்டு கருகுகின்ற குளம் குட்டைகள் வறண்டு போ பிரமை பிடித்தாற்போல் அலை நீர்வளம் கொழித்த கேரளத் இரண்டே ஆண்டுகளில் சுடுக
கொக்காகோலா நிறுவனம் ஆ
குழாய்க் கிணற்றின் ஆழம் அதி தன்மை மாறுகிறது. அத்தை உப்பும் வேதிப் பொருட்களும் நி தண்ணிர்த் திருடர்கள் அற்ற போல அடுத்த இடம் தேடிப்பற அந்த வட்டாரத்து மக்கள் எங் முழுவதும் நிலத்தடி நீர் உப்புநீரா சென்னை போன்ற கடலோரப் நல்ல தண்ணீர்க் கிணறுகள் இன்றோ கடலோரப் பகுதி ( கடல் மட்டத்தைக் காட்டிலும் கி குடிநீர்க் கிணறுகள் உவர் நீ வேறு வழியில்லாத இடங்களில் மக்கள் குடிக்கிறார்கள் சமை மான வேதிப் பொருட்கள் அ பல்நோய், குடற்புண், ஈரல்நே வகையான நோய்களுக்கு ம வட்டாரம் முழுவதும் குறிப்பிட் பாதிக்கப்படுவது அதிகமாகிக்
தமிழ்நாட்டின் 72சதவீத நிலத்
 
 

8
என்றும் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாய எல்லைக்குச் சென்று விட்டதாகவும் பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது.
ழிவுக்குத்
u mil impriħ
மையையும் மதிப்பையும் புரிந்தவர் பண்டமாக்கும் கொடுமையை DIT Lb.
600-க்கும் மேற்பட்ட தண்ணிர் இரவு பகலாக நிலத்தடி நீரை - தாம்பரம் வட்டாரத்தில் 20 20,000 லாரிகள் அன்றாடம் கின்றன என்று கூறுகிறது. ழகம் (MIDS) என்ற அரசுசார் ரூர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு அன்றாடம் 1000 லாரிகள் வதாகவும், பாலாற்றின் கரை றுக்கு 4கோடி லீட்டர் தண்ணீர் |றது இந்த ஆய்வு
ஒட்டுக் கட்சித் தலைவர்கள். கரங்களைச் சுற்றியுள்ள நல்ல ர், ஊற்றுக்கள் ஆகியவைகளை துளைக் கிணறுகள் அமைத்து களில் அடைத்து பெரும் இலாப ஆயிரக்கணக்கான லாரிகளில் லீட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு
க்கலாம் என்ன விலைக்கு விற்
எதுவுமில்லை. போட்டா போட் ளைக்கு அதிகபட்சம் எவ்வளவு
யினர் தணர் னி routora, a go 6 ட்டு கொள்ளை ணைநிற்கின்றனர்
அவ்வளவு தண்ணீர் எடுத்து க்கு விற்று கூடிய விரைவில் கிவிட வேண்டுமென்பதுதான் ரியின் ஆசையாக- வெறியாக எளில் உள்ள பெரும் பெரும் ணவு விடுதிகள் அடுக்குமாடிக் கழிவறைகளுக்குக் கூட நல்ல இறங்குகிறது.
மக்கள் கூட்டம் தண்ணிருக் திகரிக்க தண்ணிர் முதலாளி றது. சல்லடைக் கண்ணாகப் ர்கள். இதனால் நிலத்தடி நீர் கட்ட ஆழ்துளைக் கிணற்றின் அதுவும் வறண்டுவிட இன்னும்
ரின் லாபவெறிக்கு இணையாக ன் 500-750 என அதிகரிக்கிறது. அதிகரிக்கிறது. வெறிகொண்டு ன் மூர்க்கத்தனத்தில் பூமி ஒரு றது. சுற்று வட்டார விவசாயிக மரங்களும் செடி கொடிகளும் ன. வழக்கமாக நீர் அருந்திய னதால் போகுமிடம் தெரியாமல் கின்றன கால்நடைகள் நின் பிளாச்சிமட கிராமத்தை ட்டுப் பொட்டலாக மாற்றியதே புது இப்படித்தான்!
கரிக்க அதிகரிக்க தண்ணிரின் ன ஆழத்தில் கிடைக்கும் நீர், றைந்த கடின நீராகி விடுகிறது. குளத்தின் அறுநீர்ப் பறவைகள் ந்துவிடுகிறார்கள். கே ஓடுவது? சுற்று வட்டாரம் க, கடின நீராக மாறி விடுகிறது. பகுதிகளில் கடற்கரையிலேயே அருந்திய காலமும் உண்டு. முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் ழே போய்விட்டதால் மக்களின் க் கிணறுகளாகிவிட்டன. இத்தகைய தண்ணீரைத்தான் க்கிறார்கள். அளவுக்கு அதிக த்தண்ணிரில் கலந்திருப்பதால் ாய், தோல் நோயென வகை கள் இரையாகிறார்கள். ஒரு ஒருவகை நோயால் மக்கள் கொண்டே வருகிறது.
* நீர் குடிக்க லாயக்கற்றது
ஆனால் தண்ணிர்க் கொள்ளையோ அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலை நீடித்தால் ஏரி, குளம் அனைத்தும் வறண்டு நாடே பாலைவனமாகும். உணவு உற்பத்தி நின்றுவிடும் கால்நடைகள் மடிந்துவிடும் அல்லது அடிமாட்டுக்கு விற்கப்பட்டே அழிந்து விடும். பனைமரமும் பட்டுப்போக வெப்பக் காற்று வீசும் மணன் டலமாக நாடே மாறிவிடும். லாபவெறி பிடித்த தண்ணீர் முதலாளிகள் எண்ணிக்கையில் சில ஆயிரம் மட்டும்தான். விவசாயிகளோ பல கோடிபேர். நீர்வளம் கொழிக்கும் பகுதிகளில் அவர்களும் தான் தண்ணீர் எடுத்தார்கள் முப்போகம் சாகும்படியும் செய்தார்கள். அதனால் நீர்வளம் அழியவில்லை. ஏனென்றால், அவர்கள் பாசனத்திற் குத்தான் தண்ணிர் எடுத்தார்கள்- பணத்திற்கு விற்பதற்காக அல்ல. விவசாயி எடுத்த தண்ணீர் ஒரு துளி கூட வெளியே சென்றதில்லை. அவ்வளவையும் மண்ணில் பாய்ச்சினார்கள். ஆவியானது போக அனைத்தும் நிலத்தடி நீராகச் சேமிக் கப்பட்டது. இதனால் பருவமழை தவறிய காலங்களிலும் கூட நிலத்தடி நீர்வறண்டு விடவில்லை. தண்ணிர்க் கொள்ளையர்களோ மழைநீரை மண் உறிஞ்சும் அளவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். இயற்கையின் அற்புதங்களான நீர்த்தாங்கி கள் (aquifers), மேற்பரப்பு நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமித்து வைத்திருக்கின்றன. நீர்த்தாங்கிகள் சேமித்து வைத்திருக்கும் அந்த நீரையும் சப்பி எடுத்து விடுகிறார்கள் தண்ணிர் கொள் ளயர்கள். நூற்றாண்டுகளாய் இயற்கை சேமித்து வைத்திரு க்கும் நீர்வளத்தை நீயா நானா என்று போட்டி போட்டுச் சூறையாடுகிறார்கள். இவர்களுடைய பணத்தாகத்திற்கு இயற்கையாலும் ஈடுகொடு க்க முடிவதில்லை. வெள்ளமாய் மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயருவதேயில்லை. இனி பிளாச்சிமட கிராமமே மூழ்குமளவுக்கு மழை பெய்தாலும், கொக்காகோலாவால் பலநூறடி ஆழத்திற்கு வீழ்த்தப்பட்ட நீர்மட்டம் அவ்வளவு லேசில் மேலெடுழும்ப முடியாது. சென்ற ஆண்டு கோடைக் காலத்தில் வழக்கத்தை விட 5மடங்கு அதிகமான அளவுக்கு சென்னை நகரில் மழை பெய்த போதிலும் நிலத்தடி நீரின் மட்டம் கால் அங்குலம் கூட உயரவில்லை என்கிறது நிலத்தடி நீர் ஆய்வுக் கழகம், மண்ணின் உறிஞ்சும் திறன் இயற்கை விதியை விஞ் சுவதில்லை. லாபவெறி பிடித்த முதலாளிகளோ, தாங்கள் தோற்றுவிக்கும் இயற்கைப் பேரழிவு குறித்துச் சிறிதும் அஞ்சுவதில்லை. எனவேதான் சொல்கிறோம். தண்ணீர் வியாபாரம் என்பதை இன்னொரு நுகர்பொருள் வியாபாரம் என்று கருதாதீர்கள். அது உலகின் எல்லா வளங்களையும் உயிர்களையும் அழி க்கும். உயிரின வாழ்க்கைச் சூழலில் சமநிலையைச் சீர்கு லைக்கும். இதனால் சுனாமி போன்ற திடீர்ப் பேரழிவுகளும் தோன்றக்கூடும். எனவேதான், தண்ணிர் வியாபாரமென்பது பேரழிவு ஆயுதங்களை விற்பதற்குச் சமமானது. இது மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதம் என்று கூறுகிறோம். எண்ணெயை விஞ்சும் பணம் தண்ணீரில் நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தண்ணிர்ப் பஞ்சம் அதிகரித்து வருகின்றது. எனவே தண்ணீரை விற்றால் கொள்ளைலாபம் நிச்சயம் என்று ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் அண்மைக் காலமாக தண்ணீர் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று உலக மக்கள் தொகையில் 5% பேர் மட்டும்தான் பன்னாட்டுக் கம் பெனிகளிடம் தண்ணீர் வாங்குகின்றனர். இந்த வர்த்தகத்தின் மதிப்பென்ன தெரியுமா? இன்று நடக்கும் உலக எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பில்50 சதவீதம். எனவேதான் சென்ற நூற்றாண்டில் இக்கம்பெனிகளின் இலாப வேட்டைக்கான பெரும் ஆதாரமாக எரி எண்ணெய் இருந்ததைப் போல, 21-ம் நூற்றாண்டில் தண்ணீர் இருக்கும் என உலக முதலாளிகள் கணக்கு போடுகின்றனர். எனவே தண்ணிர் ஆதாரங்களைக் கைப்பற்றுவது- அதற்கான சந்தைகளைக் கைப்பற்றுவது ஆகியவற்றிற்கான போட்டியும் முரண்பாடும் தீவிரமடைந்து தண்ணிருக்காவே யுத்தங்கள் வெடிக்கலாம் என்றும் வல்லு னர்கள் எச்சரிக்கின்றனர். உலகத்திற்கே பேராபத்து உண்டாக்கக்கூடிய இந்தத் தண்ணீர்
இலங்கையில் தண்ணீரைத் தனியார் மயமாக்குவதற்கு உலக வங்கியின் ஆலோசனையுடன் சட்டமூலம் தயா
ரிக்கப்பட்டு வருகிறது வியாபாரம் நமது பண்பாட்டிற்கும் மரப்பிற்கும் எதிரானதாகும். நமது நாட்டில் அரசாங்கங்களும் ஊர்ப் பஞ்சாயத்துக்களும் மக்களுக்கும் ஏன், ஆடு மாடுகளுக்கும் கூட குடிநீர்த் தொட்டி கட்டி தண்ணிரைத் தானமாக வழங்கி வந்துள்ளன. பாசன த்திற்காக அணைகள் கட்டுவது, ஏரி, குளங்கள், கால்வாய்கள் வெட்டுவது அவற்றை மராமத்து செய்வது என்பது அரசர்க ளின் முக்கிய கடமையாக இருந்திருக்கிறது. தண்ணிரைத் தாயாக மதித்துப் பாதுகாத்து வருவதும் நமது பண்பாடு தண்ணீரைச் சமூகச் சொத்தாக மதிப்பது மரபு அதை எல்லா உயிரினங்களின் தாகம் தீர்க்க இலவசமாக வழங்குவதும் நம் பண்பாடு, தண்ணிரை வாங்கவும் விற்கவுமான பண்டமாக மாற்றியிருப்பதன் மூலம் நமது மரபையும் பண்பாட்டையுமே கேவலப்படுத்துகிறது தண்ணிர்வியாபாரம்
தொடர்ச்சி 10ம் பக்கம்

Page 9
செப்ரம்பர் 2005
சிங்களப் பேரினவாதிகள் கதிர்கா மரைப் பலவாறாகப் புழுகிறார்கள். அவர் கொல்லப்படாதிருந்தாலும் அவரைப் பேரினவாதிகள் பெரிதும் மெச்சியிருப்பார்கள் எல்லா விதமான புகழுரைகளிலும் அவரை சேர் பொன்னம்பலம் ராமநாதனுடன் ஒப் பிட்டுக் கூறப்பட்டவையே பெரிதும் பொருத்தமானவை என்பேன். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் சிங்களப் பேரினவாதம் எழுச்சி பெற த்தொடங்கியது. இலங்கையின் சகல தேசிய சிறுபான்மையினரை யும் அடக்கி ஒடுக்கி அதிகாரம் செய் யும் நோக்கம் இலை மறை காயா கவே தென்பட்டாலும் வெகுவிரைவி லையே சிங்களப் பேரினவாதம் சிங் கள பெளத்த பேரினவாதமாக வெளிவெளியாகவே இயங்கத் தொடங்கி விட்டது. இதையெல்லாம் அறியஇயலாத அப்பாவியல்ல ராமா நாதன், முஸ்லீம் வணிகர்களை இல க்கு வைத்துச் சிங்கள முதலாளிக ளின் தூண்டுதலால் முன்னெடுக் கப்பட்ட சிங்கள-முஸ்லிம் கலவரம் எனப்படும் பேரினவாத வெறியாட்டத் தில் தீவிர பங்களித்த சிங்களக் குண்டர் படைகளின் எசமானர்கள் சிலர் குற்றச் செயல்கட்காகத் தண்டி க்கப்பட்டனர். அவர்கள் மீதான தண்டனை வழமையான சட்டத்தின் கீழ் தீவைப்பு உட்பட்ட சமூக விரோ தச் செயல்கட்கான தண்டனை தான். எனினும் அவர்கட்காக மனம் இரங்கிப் போர்க்கால அபாயங்களை யும் பொருட்படுத்தாமல் இங்கிலாந் துக்குப்போய் வாதாடி அரச மன்னிப் பைப் பெற்று வந்த கருணாமூர்த்திய ல்லவா அவர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை வேண் டாமென்று டொனமூர் கமிஷனின் முன்பு வாதாடியதும் அவரது கரு ணையின் இன்னொரு பக்கம். இவை எல்லாவற்றுக்கும் பொது வாக அவருடைய அரசியலை ஊடு ருவிச் சென்றவை இரண்டு விசுவா சங்கள் ஒன்று அவர் சார்ந்த மேட்டு க்குடி வர்க்கத்தின் விசுவாசம் மற்
பிரதமர் மன்மோன் சிங், அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்வதற்கு இரண்டு வாரங்களு க்கு முன்பாக, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரா ணுவ ஒப்பந்தமொன்று கையெழுத் தானது. அவர் அமெரிக்கா சென்றி ருந்த பொழுது அணு சக்தி ஒத்து ழைப்பு குறித்த மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எத்த னையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டி ருந்தாலும், அவற்றையெல்லாம் விட தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இவ்விரு ஒப்பந்தங்களை வரலாற்றுத் திருப்பம் என்றும் குறிப்பாக அணு சக்தி குறித்த ஒப்பந்தம் இந்தியாவை வல்லரசாக்க உதவும் நோக்கத் தோடு உருவாக்கப்பட்டுள்ளது என் றும் அமெரிக்க ஆதரவாளர்கள் உற்சாகம் பீறிடக் குறிப்பிடுகிறார்கள். இராணுவ ஒப்பந்தத்தின்படி அமெரி க்கா மற்றும் இந்தியாவின் நலன்களு க்கு ஏற்ற விதத்தில் இரு நாட்டுப் படைகளும் கூட்டாக இணைந்து உலகின் எந்த பகுதியில் வேண்டுமா னாலும் இராணுவ நடவடிக்கைக ளில் ஈடுபடும். இரண்டாவதாக, ஏவு கணைத் தாக்குதல்களில் இருந்து தற் காத்துக் கொள்ளும் திட்டத்தில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும். மூன்றாவதாக தரை, கடல், வான வழியாகபேரழிவு ஏற்படுத்தும் ஆயு
அமெரிக்க இ
றது அவர்களுடைய எசமானனான பிரித்தானிய கொலனிய ஆட்சியா ளர்களிடமான விசுவாசம். அவற் றுக்கிடையே முரண்பாடு இல்லாமல், இலங்கையில் பிரித்தானிய முடியாட்சி மேலும் தொல்லையில்லாமல் நீடிப் பதற்கான வழியை அவர் தனது எசமானர்கட்கு எடுத்துரைத்தார். சிங்களப் பேரினவாதிகளும் அதன் படியே பிரித்தானிய ஆட்சியாளர்கட் குத் தொடர்ந்தும் விசுவாசமாக இரு ந்து வந்தார்கள்
காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட் டன. ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் வேக மாகப் பரவி எழுந்தது என்றாலும் வெகு விரைவிலேயே பழைய கொல னித்துவத்தின் இடத்தில் புதிய
கொலனித்துவம் ஒன்று வந்து சேர் ந்தது. தேசியவாதமும் தேசப்பற்றும் வர்க்க நலன்களின் முன் தோற்றுப் போயின. சிங்களப் பேரினவாதம் தன்னுடைய நலன்களைப் பேணுவத ற்கு ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழை க்கவும் பணிந்து போகவும் முற்பட் டது. எனவே நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு ஆப்பு வைப் பது அதற்குத் தேவையானது. ஏகா திபத்திய உலகமயமாக்கலை இயலு மாக்கத் தேசிய இனப்பிரச்னை, தேசிய இன ஒடுக்குமுறை என்ற வடிவெடுத்துப் போராக வளர்த் தெடுக்கப்பட்டது.
யூஎன்பியே முதலில் இந்தப் பணி யைப் பொறுப்பெடுத்த போதும், பூரீ. ல.சு.கட்சியும் அதன் கூட்டாளிகளும அதே பாதையிலேயே 岂 பொரு
岛呜6TóL岛岛uuUQ60岛岛岛U、 இரு நாட்டுப் படைகளும் கூட்டு நடவடிக் கைகளில் ஈடுபடும். நான் காவதாக இரு நாடுகளும் இணை ந்து ஆயுதம் மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும்.
அணு சக்தி தொடர்பாக போடபட்டு ள்ள ஒப்பந்தத்தின்படி சமூகப் பயன்
பாட்டுக்காக (மின்சாரம் உற்பத்தி செய்வது) இயக்கப்படும் அணு உலைகள் இராணுவப் பயன்பாட்டுக் காக (அணுகுண்டு தயாரிப்பது) இய க்கப்படும் அணு உலைகள் இரா ண்டாகப் பிரிக்க வேண்டும். சமூகப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும்
ட்களை ஏற்றுமதி
ளாதாரக் கொ தேச வணிக அர யும் வழிநடத்துக பட்ட ஒரு சூழலி ளாதாரம் தடுமா க்க இயலாத சனை, இந்த நா பேரில் நாட்டின் யும் வற்றச் சுரண் ருக்கும் அயல் தடையாக நிற்கி உருவாக் கப்பட் சூழல் தன் முழுப் வதற்குத் தடை அதே போர தான தந்தான். தமிழ் மக்களின் வி Lib o GorgonLDur விடுதலை இலக் ணய அடிப்படை வைக் காண்பத எதிர்ப்பும் பிராந்தி ர்ப்பும் இன்றியை தேசிய இன வி( டத்தின் சுயாதீன க்க எதிர்ப்பின் கூ க்க வேண்டிய ே யத்திற்கு இருந்த பயங்கரவாத எதி மான காரணங்க
விடுதலைப் புலிக
நிர்ப்பந்தங்கட்குள் றனர். அதில் ஒ காணுகின்றனர். கவோ வேறு நோ மாக்கலுக்கு உட தலைப் புலிகளின் பினர்கள் பேசியிரு ΩΙΠ σ (3ςλI. விடுதலைப் புலிகள் ஆட்சியாளர்கள் கதிர்காமர் பங்க நாடுகளிலும் விடு எதிரான கடும் ந ஊக்குவிப்பதிலும் உழைத்திருக்கிறா காமர் சொல்லித்த நாடுகள் விடுதை தடைசெய்தனர் :
தொடர்
Lச)தள்
9|ബ്ര ഉ-ത്സുകഞണ് சக்தி கழகத்தின் உட்படுத்த வேன் அணுகுண்டுச் சே தக் கூடாது அணு உருவாக்கியுள்ள ரிப்பதற்குப்பயன்படு
இராணுவக் கொ கூறி வந்ததை தடா கொண்டு விட்ட போனால் அமெரி திக்க வெறிக்கு இ
தொடர்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து
தற்
கையையும் சர்வ சியல் உறவுகளை ன்றனர். இப்படிப் நாட்டின் பொரு றமடைகிறது. தீர் தசிய இனப்பிரச் ட்டில் முதலிடுகிற 66T 66T66T. டுவதற்குக் காத்தி மூலதனத்துக்குத் iறது. போர் மூலம் உலகமயமாதற் பயனையும் அடை பாக இருந்ததும் என்பது வினோ
டுதலைப் போராட் ன தேசிய இன கிற் போய் சுயநிர் பிலான ஒரு தீர் கு ஏகாதிபத்திய ப மேலாதிக்க எதி யாதவை. தமிழ்த் தலைப் போராட் ான அந்நிய ஆதி GOLDCOULD(gr.95 ly. தவை ஏகாதிபத்தி து. எனவே தான் ர்ப்பு என்கிற வித ளை முன்னிறுத்தி ளைப் பலவாறான ாாக்க முற்படுகின் ரளவு வெற்றியும்
தந்திரோபாயமா šdGB6rt 2 GBLDL ன்பாடாகவே விடு
தலைமை உறுப் பது அதன் விளை
மீது பிரித்தானிய தடை விதிப்பதில் ரித்துள்ளார். பிற தலைப் புலிகட்கு டவடிக்கைகளை அவர் முன்னின்று ர், எறாலும் கதிர் ான் ஏகாதிபத்திய லப் புலிகளைத்
வீதிப் போக்குவரத்து வி றுவோருக்கு எதிரான குற்றப் பணத்தின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை ஒரு நல்ல விடயம் தண்டனை அதிக ரித்தல் என்பது குற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வகை சாதனம் குற்றப்பணம் அதிகரிப்பு என்பது இந்த நாட்டில் உள்ள அனைத்து வாகன சாரதிகளுக்கும் பொது மக்களுக்கும் பொதுவானது. ஆனால் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துபவர்கள் ஒரு சாரார் மட்டுமே. அவர்கள் தான் தனியார் போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் சங்கம் அலி லது அதன் தலைமை இவர்கள் மட்டும் ஏன் இதனை எதிர்க்க வேண்டும்? அதாவது குற் செய்வது அல்லது சட்டத்தை மீறுதல் என்பது இவர்களின் பிறப்புரிை அல்லது ஜனநாயக உரிமை என்கிறார்கள் அப்படியானால் இவர்கள் வீதிப்போக்குவரத்துச் சட்டத்தை மீறும் போது அதனால் பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்களின் வாழ்க்கை எந்த ஜனந யகத்துள் அடங்கும் என்பது ஒரு சாதாரண மனிதனின் கேள்வி. இந்த பஸ் உரிமையாளர்கள் தமது சட்ட மீறல் உரிமைக்கான போ ட்டத்தின் ஒரு அங்கமாக தமது சேவையைப் பகிஷ்கரிக்கின்றனர். இ களால் எத்தனை நாளைக்கு சேவையை நடாத்தாமல் இருக்க முடி என்பது பின்னால் எழுகின்ற கேள்வி. இலங்கையில் ஊழல் என்பதற்கு உதாரணமாக காட்டக் கூடிய ஒரே ஒரு பொருள் இந்த தனியார் போக் குவரத்துச் சேவைதான். மனித உரிமைகளுக்கு மாறாக பஸ்களில் பிரயாணிகளை ஏற்றி அடைப்பது சில்லறை இல்லை என்ற பெயரில் அநியாயமாக பணம் மேலதிகமாக அற விடுவது உரிய சட்ட ரீதியான பயணச் சிட்டை வழங்காது விடுவது அன் றாட போக்கு வரத்து சேகரிப்பில் ஒரு பகுதியை நடத்துனர் முழுங்க, ஒட் டுனர் முழுங்க மீதியே பஸ் உரிமையாளரிடம் போய்ச் சேருகிறது. றுாட்பெமிற் எனப்படும் வாகனம் ஒட்டுவதற்கான போக்குவரவுப் பாதை அனுமதி எடுக்க லஞ்சம், ரேண் பிடிக்க லஞ்சம், வழிமறுக்கும் பொலீசுக்கு தண்டப்பணம், வாகனத்தின் கொள்வனவுக் கொடுப்பனவு வாகனத்தின் திருத்தச் செலவு காசு முழுங்கிய நடத்துனருக்கும் ஒட்டுனருக்கும் சம்பளம் எரிபொருள் செலவு தன் குடும்ப சீவியம், அரசியல் வாதிகளுக்கு உபகாரம் .என்று வாகன உரிமையாளர் படி அளக்க வேண்டும். தனியார் போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் சங்கம் தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டதையிட்டு கவலை கொள்கிறது. அதை விடுத்து தமது ஒட்டுனர் தம் லீவைகளைக் கட்டுப்படுத்தி அந்த தண்டப்பணமும் இல்லாமற் செய்ய முயலலாம் தானே முழங்கால் புண்ணுக்கு முதுகிலே மருந்து போட முயற்சிக்கின்றனர். இது நியாயம் எனில் ஆட்டோ சாரதிகள் சங்கம், இதர தனியார் மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்கள் எல்லோரும் அல்லவா பகிஷ்கரிப்பில் இயங்க வேண்டும். அன்றாடம் தமது கடமைகள் நிமித்தம் பயணிக்கும் அப்பாவிப் la பலியெடுக்கும் இந்த பஸ்காரர்களின் எல்லை மீறல்களைக் கட்டுப்படுத்த பஸ் பயணிகள் சங்கங்கள் உடனடியாக வீதியில் இறங்க வேண்டும்.
பேதமை தரும் par_3166r
என்பதை |äté) 1:2Lib ušslh
f760f
| FTG) 15:59, 99.09) கண்காணிப்புக்கு ண்டும். புதிதாக ாதனைகள் நடத் ஆயுத நாடுகள் ணுகுண்டு தயா Iம் வேதிப் பொரு செய்வதைக் கட் தும் சட்டத்திற்கு டு இந்தியா நட |ணிடும். அணு ாடுகள் போட்டு புகணை சோத டுப்பாடு குறித்த உங்களுக்கும் கட் இந்தியா நடக்க
1ண்டு ஒப்பந்தங் சாதாரண வர்த் ந்தம் போல பார் ாது அமெரிக்க தியத்தின் கடை ர்வைக்காக இந் து தான் எங்க ணு கொள்ளை' ான் எங்களது ள்கை' என்று லடியாக மாற்றிக் து. சொல்லப் GIT6lsor Gudson ந்தியாவைப்
10üh uésilb
அறிவியல், ஆய்வுகளின் வளர்சி ஒருபுறம் பகுத்தறிவுவாத சிந்தனைகளின்
அறியாமை இருள் நீங்கப் பாடுபட்ட பெரியார்கள் அநேகம் உளர் விஞ்ஞான
வளர்ச்சி மறுபுறமுமாக நம் மக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து வெளியே தூக்கி விட முயற்சி செய்து வருகின்றன. அந்த விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் ஓர் உச்சக் கட்டமாகவே தொலைக்காட்சி கம்பியூட்டர் என்பன இன்று கோலோச்சுகின்றன. இந்த தொலைத் தொடர்பு சாதனங்களின் ஊடாகவே மீண்டும் மூடநம்பிக்கைகள் திணிக்கப்படுவதே இன்று நமக்குப் பெரும் சவலாக உள்ள விடயமாகும் கடந்த 30/07/2005 சனி இரவு சக்தி தொலைக்காட்சியில் ராஜ ராஜேஸ்வரி மொ)(க்)கா தொடர் நாடகம் பார்த்தவர்களுக்குத் தெரியும் ஒரு அறுவை சிகிச்சை- மருத்துவ நிபுணரின் மனைவிக்கு சின்னமுத்து (அம்மாள் வருத்தம்) திடீரென ஏற்பட்டு விடுகிறது. அவர் வேறொரு சாதாரண வைத்தியரை நாடுகிறார். வந்த வைத்தியர் நிபுணருக்கு ஆலோசனை கூறிவிட்டுச் செல்கிறார் இப்படி 'அம்மாள் வருத்தமென்றால் உடலில் அம்மன் இறங்கியது போல எனவே அருகிலிருந்து பராமரியுங்கள் என்று இந்த நிபுணரோ ஏதோ சிறப்' வகை மருந்தை நோயாளிக்கு கொடுக்க முனைகிறார். அப்போது அந்த வீட்டில் இருக்கும் அம்மன் அவதாரமாகிய சிறுமி அதைத் தடுத்து நிறுத்துகிறார். (இவர்தான் அம்மன் நோயை திடீ ரென ஏற்படுத்தியவர்) அந்த மருத்துவ நிபுணருக்கு சாஸ்திர பராமரிப்பு ஆலோசனையும் வழங்குகிறார். குளிர்ப்பு ஈரத்துணி, மஞ்சள் ஈரத்துணி வேப்பம் இலை, திருமுறை ஓதல் விபூதி எல்லாம் வருகிறது. மருத்துவ நிபு ணரும் அதன்படி செய்கிறார் பரவாயில்லை. பிரச்சனை இதுதான். சின்னமுத்து என்பது ஒருவகை வைரஸ்சினால் காற்று தொடுகை மூலம் பரவும் ஒரு தொற்றுநோய் என்று கண்டு பிடி த்து பல தசாப்தங்கள் ஆகின்றன. இன்று அதற்கு தடுப்பு மருந்துக்கள் நீர்ப்பீடணங்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டும் ஆயிற்று. இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டு உக்கிர நிலை அடைய குறைந்தது 3 நாட்களாவது செல்லும் அதை விட நோய் ஏற்பட்டவருக்கு இயற்கையான நீர்ப்பீடணம் ஏற்பட்டு மீண்டும் இலகுவில் சின்னமுத்து ஏற்படும் சந்தர்ப்பமும் குறைகிறது. இவ்வளவும் இருக்கையில் இரண்டு மருத்துவர்கள் இந்த நாடகத்தில் மந் தையராகக் காட்டப்படுகின்றனர். கடவுள் பற்றிய நம்பிக்கை, ஆன்மிக சுகம் என்பன மருத்துவத் துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் தான். ஆனால் அவை மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியாவில் மதசார்ப்பான பூசல்கள் மதமாற்றங்கள் மதச்சண்டைகள் என்பன சாதாரணமானவை. இந்து மதத்தைக்காக்க முனைகிறோம் என்ற போர்வையில் வீட்டுக்கு வீடு படுக்கை அறைகளுள் நுழையும் தொலை க்காட்சி மெகா தொடர்களின் ஊடாக இத்தகைய யதார்த்த முரணான காட்சிகளை செருகிவிடுவது என்பது கேலிக்கு உரியதாகும். இந்து மதத்தின் வீழ்ச்சிக்கும் அதுவே காரணம் ஆவதை இந்து மத பிரச்சாரகர்கள் உணர்ந்து கொள்ளவதில்லை.

Page 10
செப்ரம்பர் 2005
சர்வதேச ஊடகம் என்பது எப்போ தும் முதலாளித்துவ ஏகாதிபத்திய, மற்றும் பழமைவாத பிற்போக்கு கருத்துக்களை மக்கள் மீது திணிப்ப தாக இருந்து வந்துள்ளது. அதை உடைத் தெறியவும் உலகில் மக்கள் நலன் சார்ந்த ஊடகத்துறையை வளர்த்து ஏகாதிபத்திய எதிர்ப்பை முன் எடுக்கும் நோக்கில் யூலை மாதக் கடைசியில் வெனிசூலா ஜனாதிபதி கியூகோ சாவெஸ் தலை நகர் கராகஸில் ஒரு புதிய தொலை க்காட்சி அலை வரிசையை ஆரம்பி த்துவைத்துள்ளார். இந்த அலை வரிசைக்கு ரெலிசர் (ரெலிசவுத் TELESUR TELESOUTH grsor CLu ரிடப்பட்டுள்ளது. மேற்கத்திய மின்னியல் ஊடகங் களின் ஏகபோகத்திற்கு சவால்விடும் வகையில் வெனிசுலா, உறுகுவே, ஆர்ஜன்ரீனா கியூபா ஆகிய தென் அமெரிக்க நாடுகளே இந்த புதிய தொலைக்காட்சி நிலை யத்தை இயங்கவைத்து ள்ளன. அமெரிக்க ஐரோ ப்பிய ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்யப்படும் பண்பாட்டு ஏகாதிபத்திய த்தை எதிர்த்து நிற்பதற் காகவே இந்தப் புதிய தொலைக்காட்சி ஒளி பரப்பு ஆரம்பிக்கப்பட்டுள் ளது. வெனிசூலா அரசா ங்கத்திற்கு எதிராக முடு க்கிவிடப்பட்டுள்ள 'மின் ை னியல் யுத்தப் பிரசாரத்திற்கு இந்தப் புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு பெருத்த அடியைக் கொடுக்குமென வெனிசூலா ஜனாதிபதி சாவெஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வெனிசூலாவிற்கு எதிராக தொலை க்காட்சிப் பிரச்சாரங்களை மேற் கொள்ளும் வகையில் அமெரிக்க அமெரிக்க-இந்திய. 9ம் பக்க தொடர்ச்சி பலி கடா வாக்கும் அடிமைச்சாகன த்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறது. மன்மோகன் சிங் கும்பல். இந்தியாவிற்குப் போலி சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்தே 'அணி சேராமை எங்களது வெளியுறவுக் Qgrrersonen' 6Tsor Eumüégé. ILITSü அடித்து வருவது இந்தியாவின் வாடி க்கையாக இருந்து வருகிறது. ஆனால் இப்பொழுதோ இந்த வாய் giga LITsogenerg. , L. Geissuent யாக மூட்டை கட்டி வைத்துவிட்டு அமெரிக்காவின் நாடு பிடிக்கும் ஆக் கிரமிப்பு போர்களில் இந்திய இரா ணுவத்தைக் கூலிப்படையாக அனு ப்பும் உத்தரவாதத் தோடு இரா ணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. "மேற்காசியாவில் ஈராக்கிற்கு அடு த்து ஈரானில் ஜனாநாயகத்தைக் கொண்டு வருவது கிழக்காசியாவில
தண்ணீர் என்பது
ம்ே பக்க தொடர்ச்சி
பண்பாட்டின் ஈரமே உலர்ந்து விரும் தாகம் கொண்டவர்கள் தண்ணீர் கேட்பதும் கேட்டவுடன் தண்ணீர் வழங்கி, தாகம் தீர்க்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்வதும் மக்கள் பண்பாடு. இன்றோ, நா வறண்டு தவித்தாலும் பாட்டில் தண்ணீர் வைத்திருப்பவரிடம் கேட்கத் தயங்கு கிறோம். கட்டிடத் தொழிலாளர்க ளும் சாலைப் பணியாளர்களும் அருகிலுள்ள வீடுகளில் 'ஒரு செம்பு தண்ணி கேட்பதும், வீட்டுப் பெண் கள் தயங்காமல் தருவதும் நாமறிந்த
மக்கள் பிரதிநிதிகள் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. இந்தத் தீர்மான த்தை அமெரிக்க செனட் சபையும் அங்கீகரித்தல் கியூபாவுக்கு எதிராக தரங்கெட்ட பிரச்சாரம் மேற்கொள் ளும் வானொலி மாட்டி தொலைக் காட்சியினை ஒத்த பிரச்சாரங்கள் மேற்கொள்வது போன்று வெனி சூலாவுக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். மாறிமாறி ஆட் சிக்கு வந்த அமெரிக்க நிர்வாகம் கோடிக் கணக்கில் டொலர்களைக் கொட்டிய போதும் 'வானொலி மர்ட்டி' தோல்வி கண்டுள்ளது.
அரபு மொழியில் ஒளிபரப்பும் "அல்ஜ சீரா" தொலைக்காட்சி நிறுவனம் விரைவில் ஆங்கில ஒளிபரப்பை ஆரம் பிக்கவுள்ளது. தென் அமெரிக்கா வின் 'ரெலிசர் தொலைக்காட்சி நிறுவனமும் "அல்ஜசிரா நிறுவன மும் மூலோபாய கூட்டமைப்பு ஒன் றை ஏற்படுத்தவுள்ளன என்ற செய்தி
புஷ் நிர்வாகத்திற்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இருநிறு வனமும் ஒரு உடன்பாட்டுக்கு வந் தால், இந்த ஒளிபரப்பானது முழு உலகிலும் பார்வையாளர்களைக் கொண்டிருக்க வாய்ப்பு ஏற்படும். வெனிசூலாவில் உள்ள அமெரிக்க சார்பு அரசியல் கட்சிகளுக்கு 2006அணு ஆயுத பலம் கொண்ட வட கொரியாவை மிரட்டிப் பணிய வைப் பது மத்திய ஆசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளத்தை தானே கபஸ்ரீகரம் செய் வது அவை எல்லாவ ற்றுக்கும் மேலாக சீனாவைத் துள்ள விடாமல் கட்டிப் போடுவது' என அமெரிக்கா, ஆசியாவைத் தனது மேலாதிக்கப் பிடிக்குள் வைத்துக் கொள்ளப் பல திட்டங்களை வைத் திருக்கிறது. இதற்கெல்லாம் இந்திய இராணுவம் கூலிப்படையாகப் பயன்படுத்தப்படும். "பதற்றம் நிறைந்த மத்திய ஆசியா, தெண்கிழக்காசியா, பாரசீக வளை குடா பகுதிகளுக்கு அமெரிக்க போர் சென்றடைவதற்கு இந்தியாவின் நவீன இராணுவக் கட்டுமானங்கள் பயன்படும்' என்கிறார் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த அதி ganrif. "சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு அமெரிக்க இராணு பண்பாடு இன்றோ குடிநீரை விலை கொடுத்து வாங்கி வைத்திருப்போர் கொடுக்கத் தயங்குகிறார்கள். 'இல்லை என்று சொல்லவும் கூசு கிறார்கள். ஆனால், நாளாக நமது
பண்பாட்டின் ஈரம் உலர்ந்து விடும்.
ஆயிரம் குறைகளுக்கும் அப்பாற்பட்டு மனித உறவுகளில் எஞ்சியிருந்த மென்மை இறுகிவிடும். மனிதாபி மான இழை அறுந்துவிடும். இல்லை என்ற சொல் நம் வாயிலி ருந்து தெறித்துவிழும்.
இல்லை என்ற இந்தச்சொல் தனன் ணிருடன் முடிந்து விடாது சக மனித னுடன் சகஜமாகப் பழகும் பண்பாடு விலகி, இறுக்கமான தொரு அந் நியம் மனிதர்களுக்குள் புகுந்துவிடும். ஒரு வகையான மவுனமானவன் முறை உருவாகி மனித உறவுகளை
பத்திய பரப்புரைகளை எதி தென்அமெரிக்காவில் ஒளிபரப்பு
2007ம் ஆண்டு வென ஒரு கோடி டொலர்களை ரஸ் ஒதுக்கியுள்ள வெனிசூலாவில் ஜ இடம்பெறவுள்ளது
பது வீதமாகவுள்ள வாக்கு கணிப்பு "ரெலிசர் இருப நேர செய்திகளை கும். இது அெ
ΕΣΙΟΘΕΟΙ ΟΙΟΥ Ο Ι. Π.Ο.Τ. நிறுவனத்துடன் STSTS). இந்த தொலைக் இருப்பத்தைந்து ர்கள் மூலதனத் கப்பட்டுள்ளது. 6ெ பங்குகளையும், வீதப்பங்குகளையு களை உறுகுே
sitetsot, ரெலி அதன் சியினூ வழங் கி பெரும ஒளிபர கிறது. GLJITsve FF(5GL நான்கு Ꮮ-ᎱᎢ60Ꭲg; தொை ப்பை வரவேற்றுள்
உலகமயமாதலி LDëgsfor (Burrrrrr. தப்புதிய தொை தோற்றம் புதிய
கொடுக்கும் என
இல்லை. வத்திற்கு 2020கில் ஒரு நண்ப இதற்கு இந்தியா வலிமை பயன்படு மறுக்க முடியாது ஏ.டி.ஏ.சி அமைப் தியா, அமெரிக்க நாடாக மாறிவிடு வல்லரசாகிவிடும் கின்றார்கள் போ கீழ்வேலை பார் தானே! அமெரிக்காவில் ள்ள இந்த இரண் திடீரென்று உருவி ஜக.ஆட்சியின் ெ வுத் துறை மந்தி SOD16), 96.OLD95FUT வந்த் சிங்குக்கும் அமெரிக்க அதிகா இரகசியமாக ந6 பேச்சு வார்த்தைச ழுது அணு சக்தி வாக்கப்பட்டுள்ளது யும் நமது பண்பா மாகக் காயப்படுத் எனவேதான், தை என்பது நமது ப ரான பாதகம் எ படையான மனித ரான அநீதி என்ச் யின் நியதிக்கு கொடுமை என்கிே ளைப் பூண்டோடு வாதம் என்கிறே தண்ணீரை எவணு ஆக்கக் கூடாது. கச் சரக்காக்கக் ஓங்கி ஒலிக்கிறோ நன்றிதண் ணி
ற்கா லாபத்தி தமிழக நூலின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நா. వాస్త్రా
ளில் நிதிவழங்க எண்பது இலட்சம் மெரிக்ககாங்கி து. அடுத்தவருடம் னாதிபதித் தேர்தல் ஜனாதிபதி சாவே கு தற்போது எழு தாக அபிப்பிராய கூறுகிறது.
தி நான்கு மணி க் கொண்டிருக் ரிக்க ஒளிபரப்பு ளேன் என் (CNN) Guntil Gurls.
காட்சி நிறுவனம் இலட்சம் டொல துடன் ஆரம்பிக் பனிசூலா 51 வீதப் ஆர்ஜண்டீனா 20 ம் 19 விதப்பங்கு வயும் கொண்டு
பிரேசிலும் இந்த ர் திட்டத்திற்கு
தொலைக்காட் டாக ஒத்துழைப்பு வுள்ளது. பிரேசில் |ளவு ஸ்பானிய ப்புகளைச் செய்
Suurt, GTSVLbour, ார், பெரு ஆகிய நாட்டுக் கூட் இந்தப் புதிய லக்காட்சி ஒளிபர 6T5).
லுக்கு எதிரான ட்டங்களுக்கு இந் Eug g T_glu]scm உத்வேகத்தைக் பதில் சந்தேகம்
60 GNUği
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஸ்தா பித்து 60 வருடங்கள் பூர்த்தியடை வதையிட்டு உலகத் தலைவர்கள் கூட்டமொன்று செப்டம்பர் 14ம் 16ம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. தற்போது இந்த உலக ஸ்தாபனம் அமெரிக்காவின் கைப்பொம்மையாக மாறியுள்ளமை அனைவரும் அறிந் ததே. சோவியத் யூனியனின் சரிவு க்குப் பின் அதைத் தொடர்ந்து சீனா நிறம் மாறியதைத் தொடர்ந்து ஐ. நா அமெரிக்காவின் நிறுவனமாகியு ள்ளது. இந்தியாவின் முன்னாள் நீதியரசரும் முற்போக்கு வாதியுமான கிருஷ்ண ஐயரின் கூற்று மிகச் sifunts Gsusitsis (UN is not for us, it is for U. S.) est sitsitus எங்களுடையதல்ல. அது ஐக்கிய அமெரிக்காவுடையது அமெரிக்கா அவ்வப்போது ற நாவை மிரட்டி தனது நலன்களைப் பாதுகாத்து வந்துள்ளது. ஐ. நாவு க்கு அமெரிக்கா வருடந்தோறும் 44 கோடி டொலர்கள் கொடுக்க வேண்டும். அதில் அரைவாசித் தொகையான 22 கோடி டொலா களை தடுத்து வைப்பதற்கு அமெ ரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. 46 விடயங்களை அல்லது நிபந்தனை களைப் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த தடுத்து வைக்கப்பட்ட நிதி விடுவிக்கப்படும். ஐ நா ஸ்தாபனத்தின் தலைமைய கம் நியூயோக்கில் அமைந்துள்ளது. தலைமையக கட்டிடம் 39 மாடிக ளைக் கொண்டது. இந்த 39 LDTL, & Grflow 1 O Lort L. s. 60) 6T அகற்றினாலும் ஐ. நாவுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாதென ஜனாதிபதி புஷ், ஐநா வுக்கான புதிய பிரதிநிதியாக நிய மித்த ஜோன் போல்ரன் திருவாய் மலர்ந்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய ஜோன் போல் ரன் நியமனம் என்பது "விடுமுறை
கால நியமனமென வர்ணிக்கப்பட்டு ள்ளது. ஜோன் போல்ரன் ஒரு வலது சாரி- மிகவும் பழமைவாதி. ஈரான், வடகொரியா விடயத்தில் மிகவும் தீவிரப் போக்குடையவர். அவரை ஐ. நாவுக்கு அமெரிக்க பிரதிநிதி யாக நியமிப்பதற்குப் பெரும் எதிர்ப்பி ருந்தது. ஜனாதிபதி புஷ் தனக்குள்ள பிரத்தியேக அதிகாரத்தைப் பயன் படுத்தி அமெரிக்க காங்கிரஸ் "விடு முறையில் இருந்த சமயம் இந்த நியமனத்தை மேற் கொண்டார். இதே போன்று மூன்று முக்கிய வேறு நியமனங்களையும் அவர் மேற் கொண்டுள்ளார். மேன் முறையீட்டு நீதிமன்றம் பாதுகாப்புத் திணைக் களம் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றிற்கான நியமனங்களும் விடுமுறை நியமனங்களே இது தான் அமெரிக்க ஜனநாயகம் இந்த ஜோன் போல்ரன் நியமனம் பற்றி நியூயோக் ரைம்ஸ் பத்திரி கையின் தலையங்க எழுத்தாளர் நையாண்டியாக குறிப்பிடுகையில் "இந்த ஜோன் போல்ரன் நியூயோ க்கில் இருக்கும் வரை இராஜதந்திர ரீதியில் வேறு இடங்களில் நாசகார வேலையெதையும் அவர் செய்யமாட் டார் என்று திருப்தி அடையலாம்" என்றாரே பார்க்கலாம். ஐ.நா. ஸ்தாபனம் நியூயோக்கில் அமைந்திருப்பதால் ஐ.நா விற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் போது அமெரிக்கா விற்கு எதிரான கருத்துடையவர்களுக்கு விசா வழங்காமல் விடப்பட்ட சம்ப வங்களும் உண்டு 1988ல் பால ஸ்தி னத் தலைவர் யசிர் அரபாத் ஐ. நா.பொதுச் சபையில் உரையாற்று வதிலிருந்து அமெரிக்க அரசினால் தடுக்கப்பட்டார்.
ஆம் ஆண்டு வாக் ன் தேவைப்படும். வின் இராணுவ ம் என்பதை நர் என்கிறது ஐ. 2020-இல் இந் ாவின் கைக்கூலி ம் என்பதைதான் எனப் பூசி மெழுகு லும் தாதவுக்குக் ப்பவனும் தாதா
கையெழுத்தாகியு டு ஒப்பந்தங்களும் Toot 606.JLUSAD60 UTT, பாழுது வெளியுற ரியாகவும் இரா கவும் இருந்த ஐஸ் ால்போர்ட் என்ற ரிக்கும் இடையே டைபெற்று வந்த ள் தான் இப்பொ
ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப பாஜக தொடங்கி வைத் ததை காங்கிரசு முடித்து வைத்தி ருக்கிறது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்தாவது குறித்து நாடா ளுமன்றத்தில் கூடத் தெரிவிக்காமல் மிகவும் இரகசியமாகவே பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. குறிப் பாக இராணுவ அமைச்சராக இரு க்கும் பிரணாப்முகர்ஜி கலந்தாய்வு ஒன்றில் பங்கு பெறுவதற்காக அமெ ரிக்காவுக்குச் செல்வதாகக் கூறிவ ட்டு இராணுவ ஒப்பந்தத்தில் கையெ ழுத்துப் போட்டு விட்டுத் திரும்மி னார். இனி நாடாளுமன்றம் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அங்கீக ரிக்கும் ரப்பர் ஸ்டாம்பு சேவையைச் செய்ய வேண்டியது தான் பாக்கி
முதலாளித்துவ அறிஞர்களால் புனித மாகக் கருதப்படும் நாடாளுமன்ற த்தையே மதிக்காத காங்கிரசிடம் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை மதித்து நடக்குமாறு போலி கம்யூ னிஸ்டுகள் கெஞ்சிக் கொண்டிருக்கி றார்கள், பாஜகவுக்கு மாற்று என
காங்கிரசைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருக்கும் போலி கம்யூனிற்டு
களிடம் இந்தச் செக்கு மாட்டுத்
தனத்தைத் தவிரவேறெதையும் நாம்
எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய முற்
போக்குக் கூட்டணி ஆட்சி, அமெரி
க்க அடிமைத்தனத்தில் ஒரு புதிய
அத்தியாயத்தைத் தொடங்கி வைத்
துள்ளது. போலி கம்யூனிஸ்டுகளின்
தயவோடு- என்பதே நடப்பு உண்
6O)LDI
ஒப்பந்தமாக உரு
ட்டையும் நிரந்தர திவிடும். roof 65urtury to ண்பாட்டிற்கு எதி ன்கிறோம். அடிப் உரிமைக்கு எதி றோம். இயற்கை எதிரான வணி றாம். உயிரினங்க ஒழிக்கும் பயங்கர ம். எனவேதான் க்கும் தனிவுடமை தண்ணிரை வணி கூடாது என்று
LD.
јавити
தாகத்தி
இருந்து.
D6AD600 as iš asmů (8 Urth.....
11ம் பக்க தொடர்ச்சி. பொதுமக்களும் இதர அம்சங்க ளோடு அமைந்திருந்த விடயங்கள் மலையக அரசியல் வாதிகளினதும் மக்களினதும் இடைவினைபற்றிய தெளிவாக்கமாக அமைந்திருந்தது. அதனுடன் இணைந்ததாக மலை யக த்தில் "குடும்பக் கட்டுப்பாடு" என்ற பெயரில் திட்டமிட்டு நடை முறைப்படுத்தப்படும் "இன ஒழிப்பு" செயன் முறை மலையகத்தின் எதிர் கால அரசியல் கள நிலையினை ஞாபகப்படுத்துவதாய் அமைந்திரு ந்தது.
இன்னோர் இடத்தில், "கொழுந்துக் கூடையாக uflsoorlólj5 Loensuus, Lortarailulleet புத்தகப்பை"
என்ற வரிகளோடு படைக்கப்பட்டி ருந்த ஓவியம் மலையகத்தின் எதிர் கால கல்விக்கலாசாரம் பற்றி பேசு வதாய் அமைந்திருந்தது. அத்துடன் "மேல்கொத்மலை திட்டம்' பற்றிய அவலங்கள் தாங்கிய ஓவியங்களும் நமது மலையகக் கண்களுக்கு ஆயி ரம் செய்திகளை சொல்வதாய் அமைந்திருந்தன. இவ்வாறு இந்த ஓவியக்கண்காட்சி யின் பரிமாணம் பல்துறை கருத்தியல் தளங்களைச் சார்ந்ததாக அமைக் கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. படைத்தளித்த ளு கிங்ஸ்லி கோமஸ் அவர்கள் விழிப்பின் அவசியங்களை எடுத்துப் பேசியிருக்கிறார். ஆயிரம் கட்டுரைகளைவிட ஓர் ஓவியம் கருத் துமிக்கது என்பதை நிரூபித்திருக்கி றார்.
வெதமுல்லையூர் கவிநாயகமூர்த்தி

Page 11
  

Page 12