கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.10

Page 1
LLLLLLLLSLS S 0L S S LLLLL LLLLLLLLS LS0L LLLLLS LLLL L LLLLL S 0 LL L L0
පූදිය පුම්
சுற்று 12
தோ
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இவர்களில் ஐக்கிய தேசி யக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கா வும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மகிந்த ராஜபக்ஷவும் பிரதான போட் டியாளர்கள். இவ்வாறு இவர்கள் இருவரும் முதன்மை பெற்று நிற்பது அவர்கள் முன்வைக்கும் கொள்கை வேலைத்திட்டங்களின் அடிப்படை யில் அல்ல.
1931ம் ஆண்டு சர்வசன வாக்கு
மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதி ரான மக்கள் போராட்டத்தின் மீது தலவாக்கெல்லையிலுள்ள அரசாங்க சார்பு குண்டர்கள் தாக்குதல் நடத்தி னர். அவர்களுடன் ஐ.தே.கட்சியை
சபைத் தலைவர் நிமலசேனவும் இருந்தார். இதிலிருந்து சுதந்திரக்க ட்சியும், ஐ.தே.கட்சியும் நாசம் நிறை ந்த மேல்கொத்மலை நீர் மின்திட்ட த்தை முன்னெடுப்பதிலும் அத்திட்டத் திற்கு எதிரான போராட்டத்கை முறியடிப்பதிலும் ஒருமைப்பாட்டுடனே செயற்படுகின்றன என்பது தெளிவா கிறது.
மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதி ரான மக்கள் இயக்கத்தின் ஒருமாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் நிறைவு நிகழ்ச்சி தலவாக்கொல்லை நகரில் ஒக்டோபர் 2ஆம் திகதி ஆர்ப்பாட்ட மாக நடைபெற்றது பிப 12 மணி க்கு தலவாக்கொல்லை கதிரேசன் கோவில் அருகிலிருந்து ஆரம்பமான பேரணி தலவாக்கொல்லை பளதரிப்பு நிலையத்தை சென்றடைந்ததுடன் அங்கு மறியல் போராட்டம் இடம் பெற்றது.
அப்போது அவ்விடத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சாவினது பிரசார காரியாலயத்திலும் அதற்கு முன்னாலுள்ள முச்சக்கரவண்டி தரி
சேர்ந்த தலவாக்கெல்லை நகர
ஒக்ரோபர் 2005
ର)ରି) ଗୀରା
ரிமை வழங்கப்பட்ட காலம் முதல் இந்நாட்டின் நிலவுடமை மேட்டுக்குடி களில் இருந்து வந்தவர்களே தேர்தல் களில் நிற்கவும் மக்களிடம் வாக்கு ளைப் பலவழிகளிலும் ஏமாற்றிப் பெற்று வெற்றி பெறவும் செய்தனர். 1947ம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற ஆட்சிமுறை வந்த பின் அதே மேட்டு க்குடி உயர்வர்க்க முதலாளித்துவ சக்திகள் தான் ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி எனத் தமக்குள் பிரிந்து நின்று மாறி மாறி
BögöILD 6.Jf535 (5600TLர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதனைப் பார்த்துக்கொண்டு தலவாக்கொ ல்லை பொலிஸார் மெளனம் காத்து நின்றனர். அவசரகாலச்சட்டம் அமுலில் இருந்த போதும் ஜனநாயகரீதியான ஆர்ப் பாட்டதிற்கு தடை இல்லாத போதி லும் குண்டர்கள் தாக்குதல் நடத்திய போதும் பொலிஸார் அவர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்க யையும் எடுக்கவில்லை. மாறாக அவசரகாலச்சட்டம் சாதாரண மக்க ளின் உரிமைகளை மறுக்கவே பய ன்படுத்தப்படுகிறது என்பது தெளி வாகிறது. மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதி ரான மக்கள் இயக்கத்தின் இரண் டாவது கட்ட எதிர்ப்பு போராட்டம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதியு டன் நிறைவு பெற்றது. 2 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் இத்திட் டத்தை முற்றாக தடுத்து நிறுத்த அடுத்த கட்ட போராட்ட நடவடிக் கைகள் பற்றித் தீர்மானிக்கவும்
தொடர்ச்சி 12ம் பக்கம் =
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் பண்பாட்டுத் தளங் களில் அணி று முதல் இன்றுவரை பழை மைவாத கருத்தியல் சிந் தனா முறைமையே ஆதி க்க நிலையில் இருந்து வருகினிறது. அதன் அடிப்படையிலேயே தமி ழ்த்தேசிய இனத்தின் உரிமைகளை வெண்றெ டுக்க இந்திய ஆளும் வர் க்கத்தை தமிழர் தலை மைகள் நாடிச்சென்று sunt išs stífluuiom ற்றின இறுதியில் ஏமா
ருக்
வாக்களிப்பது
ஆட்சி அதிகாரம் ெ வந்தார்கள். 1978ம் ஆண்டிலிருந்து வேற்று அதிகாரம் ெ திபதியைத் தெரிவு செ களிலும் இவர்களே ம திபதிக் கதிரையில் இ செய்தும் வந்தனர். அதன் தொடர்ச்சியா பரைகளில் இருந்து க்குடி உயர் வர்க்
காத்து நிற்கும் பேரின
ந்து போக வேணன் அதன்பின் சுயநிர்ணய வென்றெடுத்து நிலை ரிக்கா ஐரோப்பிய ஒன் ட்ட மேற்குலக நாடு க்கை வைக்கப்பட்டது ஆனால் அந்த நம்பிக் தகர்ந்து வருகிறது. வி வெள்ளை ஆதிக்க வா ரூபத்தை முழுத் தமி தரிசிக்க வேண்டியே 6 க்கா மாமனும் அல்ல 9FTTg9)JLD 946v)6VDIJ. 946)I கொலனி ஆதிக்கத்தா டையும் மக்களையும் தாண்டவர்கள். இப்
 
 
 
 
 

நஜன அரசியல் மாதப் ப
நிறை F.T600TL g60TT ய்யும் தேர்தல் றி மாறி ஜனா ருந்து ஆட்சி இப்பொழுது க அதே பரம் வந்த மேட்டு க நலன்கள் ாவாத நிலைப்
6ზეooNo 12:22 -
பாடுடை ரணிலும் மகிந்தாவும் ஜனா திபதித் தேர்தலில் பிரதான வேட்பா ளர்களாகி போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரில் யாருக்கு வாக் களிப்பது என்பதே ஏகப்பெரும்பான் மையான அனைத்து உழைக்கும் மக்களினதும் முக்கிய கேள்வியாகும். இவ்வேளையில் இவர்களது கொள்
227.
றி
Putihiya Poomi
களையும் வாக்குகள் பெறும் தந்தி ரோபாயங்களையும் புரிந்து கொள் வது மிக அவசியமானதாகும். இவர் கள் முன்வைப்பனவற்றில் இரண்டு விடயங்கள் அவதானிக்கப்பட வேண் டியவைகளாகும். ஒன்று மக்களின் வாக்குகளைக் கவர்ந்திழுப்பதற்கான கொள்கை வேலைத்திட்டங்களாக
Gert Lré fl 12Lb Lés, Ló m)
ஒக்ரோபர் 2ம் திகதி தலவாக் Lகொல்லையில் மேல் கொத் மலைத் திட்டத்திற்கு எதி ரான மக்கள் இயக்கம் நடா த்திய ஆர்ப்பாட்டத்தை மேல் /த்ெதிலும், குண்டர்கள் தாக் குதலை நடாத்த ஆரம்பிப்
பதை கீழ்படத்திலும் மக்கள் இயக்க அமைப்பாளர் சட்டத் தரணி இ.தம்மையா ஊடகம் ஒன்றிற்கு கருத்துக் கூறுவ
யதாயிற்று. ஏகாதிபத்திய உலகமயமாதல் யான உடலுழைப்பின் மூலம் கொள் உரிமையை ஊடாக சுரண்டல் கொள்ளையி ளையிட்டு வருகின்றன. இத்தகைய நாட்ட அமெ டவே தமிழர் போராட்டத்திற்குப் பச் ஏகாதிபத்திய முதலாளித்துவ மேற் றியம் உள்ளி சைக் கொடி போன்று ஒன்றை குலக நாடுகள் தேசிய இன விடு களிடம் நம்பி அசைத்துக் காட்டினர். இப்போது தலைப் போராட்டத்திற்கோ அல்லது
அபாயக் கொடி காட்ட ஆரம்பித்துள் மக்கள் தொழிலாளர்கள் கோரிக் கை இன்று ளனர். இலங்கை முழுவதிலும் குறிப் கைகளுக்கோ ஆதரவு தெரிவிப்பார் ரைவில் அந்த பாக வடக்கு கிழக்கிலும் வளங்க கள் என்று எதிர்பார்க்க முடியுமா? திகளின் சுய ளைக் கொள்ளையிடவும் நுகர்வு இத்தகையவர்களின் பயங்கரவாதம் p மக்களும் மூலம் புலம் பெயர்ந்தோர் அனுப்பும் பற்றிய பிரகடனங்களும், மிரட்டல் ரும். அமெரி பணத்தை மீளச் சூறையாடிச் செல் அறிக்கைகளும், தடைகள் பற்றிய ரோப்பா மச் லவுமே அந்த வெள்ளை ஆளும் முடிவுகளும் நமக்கு ஆச்சரியமோ கள் அன்று வர்க்கப் பிசாசுகள் முன்நிற்கின்றன. அதிர்ச்சியோ தருவதாக இல்லை நமது நாட் தத்தமது நாடுகளிலேயேயும் நமது இது பற்றிய புதியழி தொடர்ந்து ரண்டி பிரித் புலம் பெயர்ந்த மக்களின் உழைப்பை விளக்கி வற்புறுத்தி வந்துள்ள
TE 5DE
மிகக் குறைந்த சம்பளத்தில் கடுமை
யை நினைவூட்ட விரும்புகிறது

Page 2
  

Page 3
ஒக்ரோபர் 2005
புதி
சுனாமிப் போரழிவு இடம் பெற்று ஒன்பது மாதங்கள் முடிவடைந்து விட்டன. அதனால் கடுமையான பாதிப்புகளைப் பெற்ற வடக்கு கிழ க்கு தெற்கு, மேற்கு கரையோர மக்களின் வாழ்வு தொடர்ந்தும் அவல நிலையிலேயே இருந்து வருகி ன்றது. சுனாமி அழிவுகளுக்கு சர்வ தேச உதவி என்று பெரும் வாக்குறு திகள் வழங்கப்பட்ட போதிலும் அவற் றில் ஒரு பகுதி உதவிகளே கிடைத் தன. சில சர்வதேச அரசுசார்பற்ற நிறுவனங்கள் ஆடம்பரமான பிரசார ங்களுடன் புனர்வாழ்வு புனரமைப்பு என வந்திறங்கிய போதும் அவற்றின் பலாபலன்கள் பாதிக்கப்பட்ட மக்க ளைச் சென்றடையவில்லை. கண் துடைப்பிற்கு ஆங்காங்கே சில செய் LÜLILL60T.
அரசாங்க அமைச்சு உயர் அதிகாரி கள் தொட்டு மாகாணச் செயலகங் கள் பிரதேச செயலகங்கள் மட்டும ன்றி கிராம சேவை அலுவலகங்கள் வரை சுனாமி புனர்நிர்மான, புனர் வாழ் நிதிகளும் பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. அரசாங்க திணைக்களங்களில் மட்டுமன்றி அரச சார்பற்ற நிறுவனங்களிலும் சுனாமி நிதியும் பொருட்களும் கையாடல்களுக்கு உள்ளாகியுள் ளன. ஏற்கனவே சுனாமி நிதிக் கென வந்த பெருந்தொகைப் பணம் பிரதமர் ஊடாகத் திசை திரும்
தோழர் வாசுதேவ நாணயக்காரா ஒரு இடதுசாரி பாராளுமன்றத்தில் அங்கம் பெற்றவர். நல்ல மனிதர் என்றும் பேசப்படுபவர் அநீதியும் அட க்கு முறைகளும் எங்கும் இடம் பெற்றாலும் எதிர்த்து குரல் கொடு ப்பவர். அது மட்டுமன்றி மக்கள் போரட்டங்களில் நேரடியாகவே பங்கு கொள்பவர். சந்திரிகாவின் பொதுசன முன்னணி அரசாங்கத் தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தேசிய இனப் பிரச்சினை விடயத்தில் தமிழ் மக்கள் சார்பாக நின்று சமாதானத்திற்கான யுத்த த்தை எதிர்த்து எதிர்க்கட்சி வரிசை யில் வந்து அமர்ந்து தனது அரசியல் நேர்மையை நிரூபித்தவர். அதன் பின் அவர் பாராளுமன்றம் செல்ல இயலவில்லை. இருப்பினும் யுத்தத்தி ற்கு எதிராகவும் தமிழ் மக்களின் உரிமைகள் உள்ளடங்கிய சமாதா னத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதன் கார ணமாகவே புதிய- ஜனநாயக கட்சி வாசுவுடன் இடதுசாரி நட்புறவுடன் நடந்து வந்தது. வாசுதேவ நாணயக்கார ட்ரொட்சி சக் கட்சியான சமசமாஜக் கட்சியில் இருந்தே வந்தவர். அதன் காரண மாக அடிக்கடி அவரிடம் குழப்பகர மான முடிவுகள் மேற்கொள்ளும் போக்கும் இருந்து வந்தது. அத னால் நிலையான ஒரு நிலைப்பாட் டைக் கொள்ளாது அவ்வப்போது
ഗ്ഗ89 86ിg്
கலாநிதி
தென்றும் குற்றச்சாட்டு இருந்து வரு கின்றது. அது இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந் நிலையிலேயே அரசாங்க கணக் காய்வாளர் திணைக்களம் சுனாமி நிதியில் இட்ம் பெற்றுள்ள மிகப் பெரும் மோசடிகளையும் ஊழல்களையும் அறிக்கையாக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. சுனாமிப் பேரழிவு ஏற்பட்ட பின்பு கடந்த யூன் மாதம் வரையான ஆறு மாதங்களில் சர்வ தேச உதவி நிதியாக மொத்தம் 1168.8 மில்லியன் அ டொலர்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 15834 மில்லியன் மட்டுமே அதாவது 13.5 சதவீதம் மட்டுமே புனரமைப்புக்கு செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை உள்நாட்டில் திரட்டப்பட்ட சுனாமி நிதி 4.277, 999, 499 ரூபாய்களாகும். இதில் 1,576, 318, 448 ரூபாய்கள் (37வீதம்) மட்டுமே செலவிடப்பட்டுள் ளது. இத்தகைய உள்நாட்டு நிதி திரட்டப்பட்டதற்குரிய முறையான கணக்கு விபரங்கள் எதுவும் அமைச் சுக்களிலோ திணைக்களங்களிலோ வைத்திருக்கப்படவில்லை என மேற் படி கணக்காளர் திணைக்கள அறி க்கை சுட்டிக்காட்டியுள்ளது. இவை மட்டுமன்றி 384 அரச சார்ப ற்ற நிறுவனங்கள் புனர்நிர்மாணப்
குழம்பிய தீர்மானங்களுக்கு வருவது அவரின் அரசியல் பலவீனமாகும். அத்தகைய பலவீனத்தின் ஒரு அம்ச மாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக் சாவை ஆதரிக்க முடிவு செய்துள் ளார். இத்தகைய முடிவு பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. வாசுவுக்கு பாராளுமன்ற ஆசை மீண்டும் வந்து விட்டதா என்று கேட்பவர்களும் உண்டு பதவிகளுக் கும் சலுகைகளுக்கும் விலை போகாத வாசு எப்படி மகிந்த ராஜபக் சாவை ஆதரிக்க முடிவு செய்தார் என்பது விநோதமானது தான் மகிந்தா ஏற்கனவே ஜே.வி.பி -
தமிழ் அறிஞர் ტექAu1 წ65)6პა 6ნაჭტჭum) స్టీ ကြီဣစ္ၿး။
இமுருதை
வை 7 5 ܘܚ
IG) இலக்கிய
°
சுனாமிக் கொள்ளையர்கள் ப
9ീർതൽ ) : '
பணிகளுக்கு 1. அடொலர்களைச் முன் வந்த போது டன் ஒப்பந்தம் செ பணிகள் எதுவும் ( இல்லை. சுனாமி வெளிநாடுகளில்
தொகைப் பொரு விமானங்கள் மூல அவற்றை அரசாங் கள் அரச சார்பற் பொறுப்பேற்றன. அ பெரும்பகுதி முன தளிக்கப்படாது க விற்கப்பட்டன. உத மியால் கடுமையா கல்முனைப் பிரதே ரூபா பெறுமதியா ணப் பொருட்க CEuTulsor. 65 LS6 78 நீர்த்தாங்கிகள் டுகள், 40 நீர் இ Augissir 96TT GIFTILLI LIL யில் 1,350,000 ரூ. கூப்பன்கள் பாதிக் களுக்கு முறைகே கப்பட்டன. இவற் முதல் கிராம அலு சம்மந்தப்பட்டனர். சுனாமிப் புனரமை 506 GJITG,6JOTIES, 6 disor. தொட
ஹெல உறுமயவுட பேரினவாத வெறி களுடன் இணை
அப்படி இருக்கும் ே
கிறார் தான் ஜே. உறுமயவுக்கும் எ
மகிந்தாவிற்கு ஆத மகிந்தாவை மிகப்
குகளால் வெல்ல பி- ஹெல உறும நிபந்தனைகளைத் புலிகள் இயக்கத் பொதுக்கட்டமைப் யல் தீர்வும் சமா லாம் என்றும் கூறி தேவ நாணயக்கா வாசுவின் மேற்படி
சிரிப்பதா அல்லது தெரியவில்லை. அ எவ்வித தர்க்கமே சியல் விவேகமோ குப் புரியவில்லை கூறுவதானால் வகை அரசியல் க என்றே கூறவேண் கனவு கலையும் ஆதரிக்க முற்பட்டு வாசு எதிர்க்கவே
கைய வின்ை நம்பிக்ை ளும் தான் கடந்த
இயக்கப் பின்னை ணங்களாகும். வா பங்கு உண்டு என் ԱՔեչաո ՑԻ
மூத்த கவிஞர் தமிழறிஞர் தேசிய கலை இலக்கிய பேரவையின் த யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய ஒன்று கூடலி ம.சண்முகலிங்கம் ஆகியோர் உரை நிகழ்துவதையும் முருகையன் ஏற் பகுதியினரையும் படத்தில் காணலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

321
செலவு செய்ய Iம் அரசாங்கத்து ÜLJÜULT60LDLLITS) தொடங்கப்படவே அழிவின் பெயரில் இருந்து பெருந் 1L___ U6በ Uዚ ዚ16ኒ)éቻ56ኽT ம் வந்தடைந்தன. க திணைக்களங் |ற நிறுவனங்கள் ஆனால் அவற்றின் nறயாகப் பகிர்ந் ள்ளச் சந்தையில் 5TIJб00TIDIT0, 9,60TT கப் பாதிக்கப்பட்ட சத்தில் 1,010,950 ன உதவிநிவார 6ff; G, TI 6CMOST mTLD 6ú
பிறப்பாக்கிகள், 88 கூரைத் தக றைக்கும் யந்திர -L60T. OLDLIT60) D ா பெறுமதியான கப்படாத தனிநபர் டாக விநியோகிக் றில் அதிகாரிகள் லுவலர்கள் வரை
ப்புப் பணிகளுக்கு இறக்குமதியா
ர்ச்சி 4ம் பக்கம்
யது ற்றிய
ST
-ன் கைகோர்த்து த்தன நிபந்தனை ந்து நிற்கிறார். பாது வாசு சொல் விபிக்கும் ஹெல திராம். ஆனால் ரவாம். அத்துடன் பெரும்மை வாக் வைத்து ஜே. வி. பவின் இனவாத தோற்கடித்து துடன் பேசவும் பு உட்பட அரசி தானமும் காண வருகிறார் வாசு
TT நிலைப்பாட்டிற்கு Pனப்பதா என்றே புவர் கூறுவதில் நியாயமோ அர இருப்பதாக நமக் சுருக்கமாகக் வாசுதேவ ஒரு னவு காண்கிறார் டியுள்ளது. இந்தக் பாது இப்போது ள்ள மகிந்தாவை செய்வார். இத்த ககளும் கனவுக கால இடதுசாரி -வுகளுக்கு கார சுவிற்கும் அதில் பதை நிராகரிக்க
முத்த ug:
லைவர் கலாநி
Gas Tisast (BSITGOTO6 TaifCI
을 விரட்டுவோம்
கோக்- தண்ணீர் தனியார்மயத்தின் குறியீடு. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமையவிருக்கும் கோக் ஆலைக்கு சிப்காட் வளாகத்தில் நிலம் கொடுத்து தாமிரவருணியிலிருந்து அன்றாடம் 5 இலட்சம் லீட்டர் தண்ணிரையும் குழாய் மூலம் கொண்டு வந்து தரவிரு க்கிறது தமிழக அரசு, ஒரு லீட்டர் தண்ணிரின் விலை ஒண்ணேகால் பைசா, இதுவன்றி அங்கே ஆழ்துளைக் கிணறுகளை இறக்கி விருப்பம் போல நிலத்தடி நீரைச் சூறையாடவுமிருக்கிறது கோக்கா கோலா நிறுவனம். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்கள் குடிநீரும் பாசனநீரும் இல்லாமல் தவிக்கும்போது அந்த மண்ணுக்குரிய தாமிர வருணித் தண்ணீரை லீட்டடர் ஒண்ணே கால் பைசாவுக்கு வாங்கி 12 ரூபாய்க்கு விற்று மக்களைக் கொள்ளையிடப் போகிறது கொக்கோ கோலா, கட்டப்பொம்மனும், பூலித்தேவனும், சுந்தரலிங்கமும், வ.உ.சி.யும் பிறந்த மண் மறுகொலனியா திக்கத்தால் உறிஞ்சப்படவிருக்கிறது. கோக் என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னம். 'உலகமே தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள தம் பானத்தை எதிர் பார்த்துக் காத்தி ருக்க வேண்டும்' என்பது அந்த நிறுவனத்தின் இலட்சிய வாசகம். 200 நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் கோக், தனது லாபத்தில் 70சதவீதத்தை அமெரிக்காவுக்கு வெளியிலிருந்துதான் கொள்ளையிடுகிறது. ஒவ்வொரு நொடியும் கோக் நிறுவனத்தின் ஏதாவதுதொரு பானம், உலகெங்கிலும் 13,0000 தொண்டைகளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது. 'கோக்கி னால் நனைக்கப்பட்ட தொண்டையிலிருந்து அமெரிக்க எதிர்ப்புக் குரல் எழும்பாது என்பது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால், கோக்அடிமைகளின் பானம்! கோக்-ஆக்கிரமிப்பின் சின்னம். கேரளத்தின் நீர்வளமிக்க பிளாச் சிமடா கிராமத்தை அது இரண்டே ஆண்டுகளில் சுடுகாடாக்கியது; அம் மக்க ளைக் குடிநீருக்காக அன்றாடம் 5கி. மீ தூரம் அலையச் செய்தது. உள்ளுர் மக்கள் தவித்தாலும், "அந்தக் கிராமத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சும் உரிமை அமெரிக்கக் கம்பெனிக்கு உண்டு' என்று நீதி மன்றத்தைச் சொல்ல வைத்ததன் மூலம் தான் ஒரு ஆக்கிரமிப்பாளன் என்பதை நிருப்பித்திருக்கிறது கோக், கோக் ஒரு கொலைகாரன். தனக்குத் தண்ணீர் தந்த பிளாச்சிமடா மக்களின் மண்ணில் நஞ்சை வைத்திருக்கிறது. கோக் நச்சுக் கழிவுநீரால் விளைநிலத்தை மாசுபடுத்தியது மட்டுமல்ல, கொடிய இராசாயனக் கழிவு களை இயற்கை உரம் என்று விவசாயிகளிடம் விநியோகித்து அவர்களு டைய மண்ணையே கொன்றிருக்கிறது. கொலம்பியாவில் தன் நிர்வா கத்தை எதிர்த்துப் போராடிய தொழிற்சங்கத் தலைவர்களை கூலிப் படை வைத்துக் கொன்று குவித்திருக்கிறது. கோக் ஒரு உயிர்க் கொல்லி லின்டேன், டி.டி.டி, மலத்தியோன் போன்ற பூச்சி மருந்துகள் மேலைநாடுகளைக் காட்டிலும் 36 மடங்கு அதிகமாக இந்திய கோக்கில் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா சட்டி ஸ்கார் விவசாயிகள் பருத்திச் செடியின் பூச்சியைக் கொல்ல கோக் தெளிக்கிறார்கள். நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கி மடியாத மனிதனின் பற்களையே கோக் அரித்துக்கரைக்கிறது. கக்கூசின் கறைகளையும் அகற்றுகிறது கோக், கோக் ஒரு மானம் கொல்லி நஞ்சென்றும், பூச்சி மருந்தென்றும், கக் கூசு கழுவும் திரவமென்றும் தெரிந்த பின்னரும் அதைக் காசு கொடுத்து வாங்கிச் சுவைக்கச் செய்து தனது அடிமைகளுக்கு அறிவு மட்டுமல்ல, மானமும் கிடையாது' என்பதை அது உலகுக்கே அறிவிக்கிறது. ஆரோக் கியமும் புத்துணர்ச்சியும் அளிக்கும் இளநீரையும் மோரையும் எலுமிச்சைச் சாறையும் புறந்தள்ளி "இந்தக் கக்கூசு பானத்தை அருந்துங்கள்' என்று விளம்பரம் செய்ய வெட்கங்கெட்ட தேசத்துரோகிகளை அது கூலிக்கு அமர்ந்திக் கொள்கிறது. கோக்கின் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் பெப்சிக்கும் பொருந்தும் கோக்கும் பெப்சியும் அமெரிக்க மூத்திரம். தண்ணிரை மூத்திரமாக்கும் தொழிலுக்கு தாகத்தைக் காசாக்கும் தொழிலுக்கு நம் தாமிரவருணி யைத் தாரைவார்க்க முடியாது. கோக், பெப்சியைப் புறக்கணியுங்கள்! மறுகாலனியாக்கத்திற்கெதிரான போராட்டத்தில், தண்ணீர் தனியார் மயத் திற்கெதிரான போராட்டத்தில் அணிதிரளுங்கள்!
நன்றி தமிழக நூல் தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?
தி இ.முருகையனின் 70 வயது பூர்த்தியைக் குறித்து
ல் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் சி.சிவசேகரம் குழந்தை
ரை வழங்குவதையும் ஒன்று கூடலில் கலந்து கொண்டோரில் ஒரு

Page 4
ஒக்ரோபர் 2005
மேல்கொத்மலைநீர்மின் திட்டத்திற்கு எதிரானமக்கள் இயக்கத்தின் இர ண்டாவது கட்ட போராட்டமான ஒரு மாத எதிர்ப்பு நடவடிக்கைகள் செப்ரெம்பர் மாதத் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெற்றது. முதலா வது கண்டனப்போராட்டம் ஏப்பிரல் மாதம் 10 திகதி முதல் யூலை 3 ஆம் திகதிவரை நடைபெற்றது. இந்த ஒரு மாத எதிர்ப்பு நடவடி க்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் அத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய நாசங்கள் பற்றிய அறிவூட்டல்களும் அதனை தடுத்துநிறுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய பரப்புரைகளும் நடைபெற்றன. இந்தக் கட்ட நடவடிக்கைகளில் மூலம் அத்திட்டத்தை உண்மையா கவே தடுத்து நிறுத்த வேண்டும்
என்று எண்ணம் கொண்ட சக்தி
களையும் போலியாக எதிர்ப்பதாகக்
ளன. மக்கள் மத்தியில் கருத்தை பரப்பியதுடன் மக்களை அணிதிரட் டும் நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட்டதுடன் மக்கள் விரோத சக்தி களை அம்பலப்படுத்தவும் வாய்ப்பு ஏற் பட்டது. விதிகளிலும், பொதுஇடங்களிலும் வீடுகளிலும் கறுப்புக் கொடிகள் போடப்பட்டன. பொதுக்கூட்டங்கள் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. செப்டெம்பர் 14,15ஆம் திகதிகளில் கொழும்பில் போராட்டத்திற்கான நிதி சேகரிப்பு நடைபெற்றது. 17,1824 ஆம் திகதிகளில் மலையகத்தில் நிதி சேகரிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டங்க ளும் நடைபெற்றன. 25 ஆம் திகதி தலவாக்கொல்லை கதிரேசன் கோயில் மண்டபத்தில் மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதி ரான மக்கள் மாநாடுநடைபெற்றது. அம்மாநாடு பற்றிய போஸ்டர்களை ஒட்டிய 5 செயற்பாட்டாளர்கள் பத் தனை பொலிஸாரினால் கைதுசெய்
மலைத்திட்டத்தை
பிரித்தறிய வாய்ப்புகள் கிடைத்துள்
தலவாக்கொல்லையில் நீர் விநியோகம் துண்டிப்பு
யப்பட்டனர். 25 ஆம் திகதி மாநாட் டை குழப்பும் நோக்கத்துடன் கைது செய்யப்பட்ட அவர்கள்27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட் டனர். 27 ஆம் திகதி பாலா, பாலு சுதர்சன், சற்குணம், சதாசிவம் ஆகிய ஐந்து இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டு அவர்கள் சென்ற வாகனம் விடுவிக்கப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலும் அந்த மக்கள் மாநாடு நடைபெற்றது. ஏற் கனவே தீர்மானிக்கப்பட்டதின்படியும்
அழகேசன் -
அம்மாநாட்டில் மீண்டும் தீர்மானிக் கப்பட்டதற்கு இணங்கவுமே ஒக்டோ பர் 2 ஆம் திகதி தலவாக்கொல் லையில் ஆர்ப்பாட்டம் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
29 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜப் பானிய தூதரகத்தில் மேல்கொத் எதிர்த்து மகஜ
னிய சர்வதேவச முகாமைத்துவ வங்கி அத்திட்டத்திற்காக வழங் கவுள்ள கடனை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டு மென்றும் ஜப்பா னிய மயோடா கம்பெனி அத்திட்டத் தின் நிர்மாணப் பணிகளை மேற் கொள்ளக்கூடாது என்றும் வலியுறு த்திக் கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஒக்ரோபர் 2ம் திகதி ஆர்ப் பாட்டத்திற்கு எல்லோருடைய ஆதர வும் கேட்கப்பட்டது. ம.ம. மு, மே.மா. ம.மு. இ.ஐ.தொ.மு. வி.தோகா, அ.இ.ஐ. தோ.தொ.சங்கம் போன் றன ஆதரவு வழங்குவதென அறிவி த்திருந்தன. தீர்மானிக்கப்பட்டப்படி மேல்கொத்
மலைத்திட்டத்திற்கு எதிரான மக்
கள் இயக்கத்தின் செயற்பாட்டாள ர்கள் 2ம் திகதி தலவாக்கொல்லை யில் பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். தலவாக் கொல்லை கதிரேசன் கோவிலுக்கு அருகில் இருந்து பேரணி தலவாக்
SLLLS 00LLMMTLLLL 0 LL 0 0 MTTTML TLT LCtTMTTTLT பாதுகாக்கும் மக்கள் மயப்பட்ட போராட்ட
கொல்லை பஸ்த சென்றது. அங்கு டம் தொடர்ந்தது இந்த ஆர்ப்பாட்ட 6öTIT (360(8u Glg:6 குண்டர்கள் ஆ களை இழிவாகப் துடன் அவர்கள் நடத்தினர். இந் யான இழுபறிக்கு டக்காரர்கள் மறி மேல்கொத்மலை, ரான மக்கள் இய பாளர் இ.தம்பை நடைபெற்ற அந்த ணிையில் புதிய-ஐ பொதுச்செயலா6 வேல், அக்கட்சி தேச செயலாளர் வம், புகையிரத ெ மைப்பின் தலை 'இலங்ை
*鸚
தலைவர் ஜோசப் இலங்கை மீனவ விஜேந்திரன், ! பொன்கலன், சமூ மேகலா சண்முகப் புதிய மலையகம் ம தொழிலாளர்கள்
ந்துகொண்டனர். அவ்வார்ப்பாட்டத் வதாகக் கூறிய
புகள் எதுவும் அெ கலந்துகொள்ளவி முன்னணிக்கு அ முழுதாக எதிர்க்கு பதாகத் தெரியவி கக் கூறுகின்ற ஏ6 அங்கு வரவில்6ை எனினும் போராட் டுப்பதற்கான ஏ பொறுப்புடன் தொ டுக்கப்படுகின்றன. ங்களுக்கு சில சி ஏற்பட்டாலும் அணி ந்ததாக வரலாறி
சிை
arsogo.G ang
ஒக்டோபர் 2 ஆம் திகதி மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத் தப்பட்ட குண்டர் தாக்குதலை கண்டித்து கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்ட மக்கள் அத்தோட்டத்திலிருந்து தலவாக் கொல்லை நகரசபை எல்லையிலுள்ள மக்களுக்கு விநியோ கிக்கப்படும் குடிநீரை துண்டித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்ட
கே. வெள்ளையன் ஆரம்பித்து சி. போன்றவர்களால் கட்டி வளர்க்கப் தேசிய சங்கம் சிதைக்கப்பட்டது. மு |- பிரிவு தேசிய ஜனநாயக கட்சி மயில் சின்னம் அதன் சின்னமான மயில் மீது ஏறிவந்த கந்தன் த அகில இலங்கை முஸ்லிம் தேசிய
கின்றன.
danifo 6)arracaru. 3ம் பக்க தொடர்ச்சி இதில் 207 அரசாங்கப் பணிகளுக் கும், 290 அரசார்பற்ற நிறுவனங் களுக்கும் 9 வேறு நிறுவனங்களுக் கும் சென்றடைந்தன. இவ்வாகன ங்களின் பயன்பாடு யாரால் எதற்குப் பயன்படுகிறது. முற்றாகச் சேதமடை ந்த வீடுகள் 40,974 எனக் கூறப்பட்ட அதே வேளை 1055 வீடுகள் மட் டுமே விதம் புனரமைக்கப்பட்டன
ர்களுடன் தலவாக்கொல்லை நகரசபைத் தலைவர் நிமல சேனாவும் இருந்தமையால் அவர் அத்தாக்குதலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற நிபந்தனையை விதித்தே கல்கந்தை மக்கள் மேற்படி நீர்விநியோகத்தை துண்டித் துள்ளனர் என அறியமுடிகிறது. அதனையடுத்து மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் மேலும் பல வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறு
ட்சியிடம் கொடுத்துவிட்டதாக தசிய ஜனநாயக கட்சியும் இல்லை ல்லை. கந்தனின் கருணை மி ான். மலையக அரசியலில் இது ணங்களுக்கு பஞ்சமே இல்லை. அ ந்தனானவர் வரைக்கும் இவை ான். இத்தகைய விற்பனை கொடு துவரைக்கும் என்றால் மலையக
ம் வரை தான்.
என்றும் அவ் அறிக்கை கூறுகின்
D5
அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை சுனாமிப் பேரழிவுக்கான நிதியையும் உதவி நிவாரணப் பொருட்களையும் கொள்ளையிட்டுள்ளனர். அவ்வாறே அரச சார்பற்ற 'தொண்டர்களான அதிகாரிகளும் கையாடி தமதாக்கிக் கொண்டனர். இவற்றுக்கான சாட் சியமாகவே மேற்படி கனக்களார்
திணைக்களத்தின் ளுமன்றத்தில் சமர் இன்றைய முதல் அமைப்பில் நீதி ே என்பதெல்லாம் ெ களேயாகும். சுய ஈடேற்றத்திற்கும் வழிகளையும் ை பதே அவர்களது
நேயமும் மனட்ச முதலாளித்துவ
 
 
 
 
 
 
 
 

மாகும் iப்பு நிலையத்திற்கு மறியல் ஆர்ப்பாட்
ப் பேரணிக்கு பின் 1ற பேரினவாதக் ர்ப்பாட்டக்காரர் பேசி கூக்குரலிட்ட
மீது தாக்குதல் நிலையில் கடுமை பின்னர் ஆர்பாட் யலை முடித்தனர். த்திட்டத்திற்கு எதி க்கத்தின் அமைப் யா தலைமையில் ஆர்ப்பாட்டப் பேர னநாயக கட்சியின் ார் சி. கா. செந்தி பின் மலையகப்பிர ச. பன்னீர்செல் தாழிலாளர் கூட்ட வர் சரத்பெர்ணா
ஸ்டாலின், அகில ர் சங்கத்தலைவர் ஆசிரம பிதா கீத கசெயற்பாட்டாளர் எஸ்.பஞ்சவர்ணம் கேந்திரன் உட்பட இளைஞர்கள் கல
திற்கு ஆதரவு தரு 6T60)6OTL 96.OLDL வார்ப்பாட்டத்தில் ல்லை. அதில் ம.ம. திட்டத்தை முற்று ம் நோக்கம் இருப் ல்லை. எதிர்ப்பதா னைய அமைப்புகள்
(). டத்தை முன்னெ பாடுகள் மிகவும் டர்ந்தும் முன்னெ மக்கள் போராட்ட பின்னடைவுகள் வ தோல்வியடை 3606).
H
600
னதா? வி வேலுப்பிள்ளை பட்ட தொழிலாளர் |ண்பு அதன் அரசி பாக மாற்றப்பட்டு
போது அதனை முன்னணி என்ற அறியமுடிகிறது. சின்னமும் வும் ஆழமானது பான்ற குத்துக்க றுமுகன் தொட்டு #ifrau ভাঙT্য ভরাট க்கல் வாங்கல்கள் மக்கள் விழிப்படை
அறிக்கை பாரா பிக்கப்பட்டுள்ளது. ாளித்துவ சமூக ர்மை மனச்சாட்சி வறும் பொய்யுரை
மேல் கொத்மலைத்
நாசம் அறியாத ம.ம.மு
மலையக மக்கள் முன்னணிக்கு இன்னும் மேல் கொத்மலைத்திட்டத் தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றித் தெரியவில்லையாம். மக்கள் அத்திட்டத்தினை எதிர்க்கிறார்கள் என்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விளக்கங்கள் அளி க்கப்பட வேண்டியதும் கருத்துப்பரி மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தும் அவசியம். அதுவரை மேல் கொத்மலைத்திட்டத்தை தொடங் கக்கூடாது' என்றும் ம.ம.மு ஜனா திபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவிடம் சமர்ப்பித்த மகஜரில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து ம.ம.மு அத்திட்டத்தை முற்றாக கைவிட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் 14 திகதி வரை தலவாக்கொல்லையில் நடைபெற்ற இளைஞர் சிலரின் சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து வைத் தப்பிறகு நடைபெற்றக் கூட்டத்தில் பேசும்போது மேல்கொத்மலைத்திட்ட த்தை முற்றாக கைவிட வேண்டும் என்பதே ம.ம.மு இன் நிலைப்பாடு என்று அதன் தலைவர் பெ. சந்திர
சேகரம் தெரிவித்தார். தற்போது பத்திரிகைகளில் வெளி யாகி இருக்கும் ம.ம.மு ரணில் விக் கிரமசிங்ஹவிற்கு சமர்ப்பித்த மக ஜரை பார்க்கின்ற போது ம.ம.மு மேல்கொத்மலைத்திட்டத்தை முற் றாக கைவிடவேண்டும் என்பதல்ல என்பது தெளிவாகிறது. அதனை மீண்டும் அவரது தனிப்பட்ட கட்சி நலனுக்கு பேரம்பேசும் விடயமாக அத்திட்டத்தை சந்திரசேகரம் கையாளப்போகிறார். இதனால்தான் ஒக்டோபர் 2 ஆம் திகதி தலவாக்கொல்லையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்து விட்டு அதில் கலந்து கொள்ளவி ல்லை என்பதும் புரியக் கூடியதாகும். இ.தொ.கா தலைமை மேல்கொத் மலைத்திட்டத்தை ஆதரிக்கிறது. ம.ம.முன்னணி யூஎன்.பிக்கு ஆதரவு தெரிவித்து உண்மையான முகத் தைக் காட்டுகிறது. ஆனால் மக்க ளை ஏமாற்ற எதிர்ப்பு போன்று பாசா ங்கு செய்கிறது. வேறும் சில அமைப் புகளும் இவ்வாறான இரட்டை நிலை தான். எல்லாம் சுயநலத் தேவைக்கா னவையேயாகும்.
நலத்திற்கும் ፴ሑሀ11 6TD959, குறுக்கு U66). Lo sólo
ர்மமாகும். மனித ட்சியும் என்பது
புதிாழுமிக்கு ஒரு கடிதம்
0ே எஜமானர்கள் மலையகத்தமிழ் மக்களின் (அவர்களின் பாஷையில் இந்திய வம்சாவழித் தமிழர்கள்) பிரச்சினைகளை தொகுத்து மகஜரொன்றை தயாரித்திருப்பதாக அறியமுடிகிறது. இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடம் சமர்ப்பிப்பதற்கான அம்மகஜர் தயாரிக்கப்பட்டுள்ளதாம். இ.தொ.கா 19 அம்சக் கோரிக்கைகளையும் ம.ம.மு. 15 கோரிக்கைக ளையும் சமர்ப்பித்திருந்தன. இவற்றிலிருந்து எவ்விதத்திலும் N.G0 எஜமானர் களின் கோரிக்கைகள் வேறுட்டதாகவோ முற்போக்கானதாகவோ இல்லை. 1950 ஆம் ஆண்டு இ.தொ.காவின் ஆரம்ப மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத்தான் மலையகத் தமிழ் மக்களின் சார்பில் இன்றும் முன்வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. அன்றிருந்த அதே பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. அப்பிர ச்சினைகளில் பிரதானமானவற்றை முதன்மைபடுத்தாமல் உப பிரச்சினை களை முதன்மைப்படுத்தியே கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இரண்டு தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளும் அவ்வாறே அமைந்துள்ளன. இவற்றுக்கு மாறாக புதிதாக ஏதோ செய்வதாகக் கூறிக்கொண்டுத்தான் N.GO காரர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை தயாரித்துள்ளனர். தொழிற்சங்க வட்டாரங்களுக்கு அப்பால் முதன்முறையாக மலையக புத்திஜி விகள் இவ்வாறான மகஜரொன்றை சமர்ப்பிப்பதாகப் பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. மலையகத் தமிழ் மக்களா? இந்தியவம்சாவழி தமிழ் மக்களா? என்ற அடையாளப்பிரச்சினையில் இந்தியவம்சாவழித் தமிழ்மக்கள் என்ற பிற்போக்கு அடையாளத்தையே அம்மகஜரில் காணமுடிகிறது. மலையகத்தமிழ் மக்களை ஒரு தேசிய இனம் என்று கூறாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் பிச்சா பாத்திரம் ஏந்தி நிற்கும் சமூகமாகவே காட்டப்பட்டுள்ளது. சரியான அடிப்படையான நிலைப்பாடுகளை எடுக்காமல் பேரினவாதிகளை அசெளகரியப்படுத்தாமல் அவர்களது மனம் நோகாமலே அக்கோரிக் கைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மலையகப் பகுதிகளில் தமிழ்மொழிப்பிரயோகம், பிரஜாஉரிமைப்பிரச்சினை, வீட்டுப்பிர ச்சினை, பின்தங்கிய நிலையிலிருக்கும் மலையக சமூகத்தின் கல்வி வேலை வாய்ப்பில் விஷேட சலுகைகள் போன்றவற்றையே அம்மகஜரில் வலியுறுத்தி யுள்ளனர். இந்த மகஜரை இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களான ரணில்விக்கிரமசிங்ஹவிடமும் மஹிந்த ராஜபக்ஷவிடமும் ஒப்படைப்பதுடன் அவர்களின் வேலை முடிந்துவிடுகிறது. மலையகத்தமிழ்மக்களின் உடனடியான நீண்டகால பிரச்சினைகளையும் தீர்வுகளையும் முன்வைத்து மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவான அபிப்பிரா யத்தை திரட்டி சுதந்திரமான அணுகுமுறையொன்றை முன் எடுப்பதே இன்றைய தேவையாகும். ஆனால் இந்த N.GO காரர்கள் சுதந்திரமான அனுகுமுறையென்று கூறிக்கொண்டு இதுவரை மலையகத்தலைவர்கள் செய்துவந்த பேரினவாத முதலாளித்துவ கட்சிகளுக்கு கூஜா தூக்கும் வேலையையே செய்கின்றனர். அந்தளவிற்கு மலையக அரசியல் தலைமை த்துவச் சூழல் தாழ்ந்தே இருக்கிறது. முஸ்லிம் கட்சிகளுக்கு அப்பால் முஸ்லிம் புத்திஜீவிகள் எனப்படுபவர்கள் முஸ்லிம் மக்களின் சார்பில் பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் கொடுத்தனர். அதே மாதிரியான வேலையைத்தான் இந்த மலையக N.GO காரர்களும் செய்துள்ளனர். இந்நடவடிக்கையானது மலையகத்தின் தற்போதைய எழுச்சி பெற்று வரும் அரசியலுக்கு மாறாக மற்றொரு தலைமையை தோற்றுவிப்பதற்கான முயற் சியாகும். அத்துடன் தேசியரீதியில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு அப்பால் புதிய அரசியல் பாதை பற்றிய பரந்த சிந்தனைக்கும் எதிரானதாகும். தொழிற்சங்கத் தலைவர்களைப் போன்ற இந்த N.GO காரர்களும் பிற்போ கான அரசியல் அடிப்படைகளை கொண்ட மக்கள் விரோத நிலைப்பாட் டினை முன்னெடுப்பவர்களே என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இப்பழக்கு க. கதர்ஷண் தலவாக்கொல்லை
கைவராத விடயங்களாகும். செத்த பிணங்களிலும் அழிந்த வீடுகளிலும் எதனைப்பிடுங்க முடியுமோ அவற் றைப் பிடுங்கிக் கொள்ளவே செய் வார்கள். இவர்கள் தான் அரசஅரச சார்பற்ற நிறுவனங்களில்
உயர்தர ஆடைகள் அணிந்து உய ர்க வாகனங்களில் வலம் வரும் நவீன கொள்ளையர்களாவர். இவர் களது மூக மூடிகளை மக்கள் ஒரு
நாள் கிழித்தெரியவே செய்வார்கள்
அதிகாரிகளுக்கு

Page 5
ஒக்ரோபர் 2005
12/- சுழற்சி
山āü12M芷606心
கொழும்பு 11, இலங்கை தொபே 243517 தொலை நகல்:011-2473757 FF-GLDuSci) : puthiyapoomiGhotmail.com
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளில் பிரயாணம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டு ள்ளது. இத்தடை மேலும் விரிவடைந்து அவ்வியக்கத்தின் மீது பூரணமான தடைகள் விதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் திகதி நியூயோர்க் நகரில் நடைபெற்ற இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கான இணத்தலைமை நாடுகளின் அறிக்கையை அடுத்து அதனைசுட்டிக் காட்டியே ஐரோப்பிய ஒன்றியம் அத் தடையை விதித்துள் ளது. அத்தடையை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்கா அதன் கருத்தை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்த தமிழர்தரப்புக்கு பழமைவாதிகளுக்கு இத்தடையைக் கொடுத்திருக்கிறது பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் மீது இவ்வாறான நம்பிக்கை முன்பு வைக்கப் பட்டது. அந்த நாட்டு ஆளும் வர்க்கத்திற்கும் நம்நாட்டு ஆளும் வர்க்கத்தின ருக்கும் இருக்கும் 'தொப்புள்கொடி உறவை பிழையாக இந்திய மக்களுக் கும் இலங்கைத் தமிழ்மக்களுக்குமிடையேயான'தொப்புள்கொடி உறவென அர்த்தம் கொடுத்து பெருமிதம் கொண்டவர்கள் தமிழ்ப் வாதிகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டு இந்தியா "அமைதிப்படை அனுப்பியது தொடக்கம் இன்றுவரை சமாதானத்திற்கு இந்தியா ஒரு இடையூறாக இருப்பதை விளக்கிக்கொள்வதற்கு இத்தகையோருக்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்தது. அதே போன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் தமிழர் போராட்டத்திற்கு உதவுமெ என்று கற்பனை செய்யப்பட்டது. த.வி.பு இயக்கத்தை தடை செய்தது தொடக்கம் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திற்கான முன் னோடி கூட்டத்தில் த.வி.பு இயக்கத்தை கலந்துகொள்ள விடாது தடுத்தது. சுனாமி பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டப் பிறகு அதற்கு நிதி வழங்க முடியாது என்றும் கூறியது. அதற்குப் பிறகும் அமெரிக்கா தமிழர்களுக்கு உதவும் என்று கூறுவதற்கு நியாயங்கள் எதுவும் இருக்க முடியாது. பிரிட்டன் மீது தமிழ் பழமைவாதிகளுக்கு அளவு கடந்த பாசம். அந்நாட்டில் த.வி.பு இயக்க நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டு பெரிதும் கட்டுப்படுத்த ப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரிட்டனே தலைமை வகிக்கிறது. பயங்கரவாதம் என்ற அடிப்படையில் விடுதலைப்போரட்டங்கள் பற்றி பிரிட்டன் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் தமிழ் பழமைவா திகளுக்குக் கூட மகிழ்ச்சி தருவதாக இருக்க முடியாது. பிரிட்டனை தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைக்கப் பட்டது. அதனுடைய உண்மையான நிலைப்பாடு தற்போது நன்கு அம்பல த்திற்கு வந்ததுள்ளது. அதில் வகிக்கும் நாடுகளில் பெரும்பாலானவை ஏகாதிபத்திய அக்கறைகளை இலக்காக கொண்டவை. தற்போதைய ஏகாதிபத்திய உலகமயமாதலை இயக்கும் உலக அமைப்புகளில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமானதாகும். அதனிடம் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுதந்திரம் விடுதலை என்பவற்றுக்கு ஆதரவை எதிர்ப் பார்ப்பது எப்போதுமே சரியான நோக்காக இருக்க முடியாது. ஏகாதிபத்திய சக்திகளிடையேயான முரண்பாடுகளை கையாள்வது அல்லது எதிரிகளிடையேயான முரண்பாடுகளை கையாள்வது என்பது அச்சக்திகள் அல்லது எதிரிகள் பற்றிய சரியான மதிப்பீட்டிலேயே தங்கியுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றுக்கிடையிலான முரண்பாடுகளை கையாள்வது என்பது அந் நாடுகள் பற்றிய சரியான மதிபீடு இல்லாமல் சாத்தியமாகாது. அவை இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான சக்திகள் என்றோ நட்பு சக்திகள் என்றோ மதிப்பிடுவதும் அப்படியானதொரு அபிப் பராயத்தை மக்களிடையே பரப்புதுவம் சரியானதல்ல. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் சமாதான முழக்கம் என்பது போராட்டசக்திகளை அரச இயந்திரத்துடன் இணங்கச் செய்வது அல்லது அடிமைப்படுத்துவதேயாகும் அதற்காக அரச யந்திரத்தின் தரப்பில் சில சரிக்கட்டல்களை செய்வதே அவர்களின் சமாதான முயற்சிகளாகும். அரச யந்திரத்தின் தரப்பில் சில சரிக்கட்டல்களை செய்ய அழுத்தம் கொடுப்பது என்பது கோரிக்கைகளையும் போராட்டத்தையும் ஏற்றக்கொள் வதாக அர்தப்படுத்தக் கூடாது. அது போராட்டத்தை நசுக்குவதற்கான முன்னோடி நடவடிக்கை ஆகும். இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்காக அரச யந்திர தரப்பில் எந்தவொரு விடயத்தையும் செய்யும் படி அழுத்தம் கொடுக்கப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை தொடக்கப்பட வேண்டும் என்று மேலோட்ட அறிக்கைகள் விடுவதைத் தவிர சர்வதேச சமூகம் என்பது வெறெதெனையும் செய்யவி 666. இங்கு பயங்கரவாதம் இருப்பதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறிக் கொண்டே சர்வதேச சமூகம்' என்பது அதனது வேலைத்திட்டங் களை முன்னெடுத்துச் செல்லப்பார்க்கிறது. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை சர்வதேச சமூகம் என்பதற்கு பேரதிர்ச் சியை கொடுத்துவிட்டது. அதனாலேயே த.வி.பு இயக்கத்தின் மீது பிரயா ணத்தடையை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் அச்சம்ப வம் அவர்களின் உள்நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சாட்டா (510: இவ்விடயத்தில் நாம் இரண்டு விடயங்களை பிரதானமாக கவனிக்க வேண்டும் ஒன்று இந்த சர்வதேச சமூகம் பற்றிய மாயையை அகற்ற வேண்டும். அது பற்றிய அளவு கடந்த நம்பிக்கையை வைப்பது தவறான முடிவாகையால் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும் எப்பொழுதும் போராட்டம் சரியான திசையில் செல்ல வெளிச்சக்திகள் பற்றிய சரியான ஆய்வு அவசியம் உள்சக்திகள் பற்றிய சரியான மதிப்பீடும் அவசியம் அவைபற்றிய முடிவுகள் வெறும் அக ரீதியான விருப்பு வெறுப்புகளுக்குட் பட்டதாக அன்றி புறநிலை யதார்த்தின் அடிப்படையிலானதாக அமைதல் வேண்டும் சுயநிர்ணய உரிமைக்கான போட்டத்தில் இவை முக்கியமா னவையாகும் இவை பற்றி திய அவ்வப்போது கட்டிக்காட்டி வந்துள்ள நினைவகத்தக்கது =ീയ ഋ
Gulls-LD LD3,3,6ft 6JT. தகுதி பெற்றிருப்பத டுள்ளது. பழக்கப்ப கிழுத்த பாதையில் கள் மீண்டும் நிர்ப்பு
ஊர் உறவு எனப் டுகளின் ஊடாகத் ப்பிற்காக மக்கள்
sor 60LDurtoor p 60 ஒரு வகை யந்திரம் படுகின்றார்கள். இ டும் சிந்தனை-நன நிலவுடமை வழி 6 துவ அடிமை விசு க்கு உட்பட்ட தெ இத்தகைய தேர்த ரூபாய்கள் இந்ந LJ6öOTLb Clg:GUGill LÚLI நாட்டு மக்களை ஆ காக அவர்களின் 6 பணத்தினாலும் தெ ஜனாதிபதி மக்களி அதி உயர் சம்பளமு வுகளையும் செய் இத்தகைய ஜனா ஆளும் வர்க்க கட் மேட்டுக்குடி உய தும் அவர்களது அ களினதும் குபே சொத்து சுகம் ே வகுத்து பாதுகாப்பு மாளிகைகளிலும் லும் ஐந்து நட்சத் களிலும் உண்டுக யும் சுவைத்து அணு ளும் ஒரு ஐந்து அ 95 LDT 60TIJ GJITJEBYS (SIF5 வேற்று அதிகாரம் கிறது. அதேவேை முப்பது லட்சம் வ மிகுதியான சுமார் திற்கு குறைவான பெரும்பான்மையா sist e5 estas இளைஞர்கள்- ய உழைக்கும் மக்கள் றாட வாழ்வோடு σε επΠερ03ς), ο είτε தமது அடிப்படை தேவைகளான 2 இருப்பிடம், வேை சுகாதாரம் உள்ளிட் நெருக்குதல்களின் சமூக பண்பாட்டு நாளாந்தம் வளர்ச் கின்றன. அத்துட டுகளும் போராட்ட நீடித்துச் செல்கின் இவற்றின் மத்தியிே திபதித் தேர்தல் ந: ன்றது. இத் தேர் பிரதான ஆளும் வ சார்பாக ரணில் வி மகிந்த ராஜபக்ஷ காகப் போட்டியிடு தேசியக் கட்சி சிறி
 
 
 
 
 
 
 
 

திரைமறைவில் ரங்களும் முடிவுகளும்
திபதித் தேர்தல் மாதம் 7ம் திகதி ாப் பத்திரம் தாக் ளது. நவம்பர் 17ம் டபெற உள்ளது. ாக்களிப்பில் நிறை ஜனாதிபதிக் கதி ர்ந்து கொள்ளப் து தீர்மானிக்கப்ப ள் பிரச்சாரங்கள் ந கோடி முப்பது க்காளர்கள் என்ற ாக அறிவிக்கப்பட் |ட்டுபோன செக் வாக்களிக்க மக் ந்திக்கப்பட்டுள்ள "LurTTüLq, 6 5600TT 607 த் தலைமை வழி ஏமாற்று, ஊழல்இன மத சாதி பன்முக செயற்பா தேர்தல் வாக்களி வேண்டப்படுகின் ப வாக்களிக்கும் கூடிய ஜனநாயகம் ஆளும் வர்க்கத் ர்வர். இவற்றைக் த்தாது பெரும்பா ழக்கும் மக்கள் போன்று செயற் இவ்வாறு செயற்ப டமுறை என்பது வந்த முதலாளித் வாசச் சிந்தனை ான்றேயாகும். லுக்கு 93 கோடி ாட்டு மக்களின் டவுள்ளது. எமது டக்கி ஆள்வதற் வாக்குகளினாலும் நரிவு செய்யப்படும் ன் பணத்திலேயே pம் ஏனைய செல து கொள்வார். திபதியும் அவரது சியும் இந்நாட்டின் ர் வர்க்கத்தினர ந்நியக் கூட்டாளி ர வாழ்வுக்கும் தடலுக்கும் வழி ம் வழங்கி வருவர். கோபுர வீடுகளி திரக் ஹோட்டல் ரித்து யாவற்றை பவித்துக் கொள் ல்லது பத்துசதவி க்காகவே நிறை பயன்படுத்தபப்படு ள ஒரு கோடி ாக்காளர்களிலும் 70sough 18 cu. வர்களிலும் ஆகப் ன தொழிலாளா ர் புத்திஜீவிகள் வதிகள் மற்றும் ITSOTSIU 956 T 96.1 பாராடி வருபவர் 60TU, 96 ITassist வாழ்வாதாரத் -600T 6), D-60L, லவாய்ப்பு கல்வி, ட பொருளாதார கோரப்பிடிகளும் ச் சீரழிவுகளும் சி பெற்றுக் செல் ன் இனமுரண்பா பகளும் யுத்தமாக D60T. லயே 5வது ஜனா டைபெற இருக்கி தலில் இரண்டு ர்க்க கட்சிகளின் க்கிரமசிங்காவும் பும் ஜனாதிபதிக் ன்றனர். ஐக்கிய வங்கா சுதந்திரக்
கட்சி சார்பான இவ்விருவரும் ஜனா திபதிப் பதவிக்கு புதியவர்களாயினும் ஆளும் வர்க்க அதிகார பீடத்திலிரு ந்து பிரதமர் பதவிகளைப் பெற்று அதிகார ஆட்சி நடத்தியவர்கள். அதன் மூலம் அவர்களது சொல்லும் செயலும் சாதாரண உழைக்கும் மக் களுக்கோ உரிமைகள் மறுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கோ சாதகமாக இருந்ததில்லை. முற்றுமுழுதான மக்கள் விரோத நிலைப்பாட்டிலிரு ந்தே அதிகாரம் செலுத்திக் கொண் L6GT ty.
இவ்விரு ஜனாதிபதி வேட்பாளர்க ளும் அவர்களது கட்சிகளும் தத் தமது வெற்றிக்காக மக்களை ஏமாற்
றிக் கொள்வதற்கான வாக்குறுதி
வெகுஜனன்
களை தேர்தல் விஞ்ஞாபன வடி விலே முன்வைத்துள்ளனர். ஏட்டிக் குப் போட்டியாக முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் மக்களைக் கவர்ந்து கொள்வதற்கான தந்திரோபாயமே அன்றி நடைமுறைக்குரியவைல்ல. சில விடயங்கள் பொத்தாம் பொது வாளையாகவே குறிப்பிடப்பட்டுள் ளன. புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து கொண்ட பின்பு தேர்தல் விஞ் ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்க ளையும் வாக்குறுதிகளையும் ஆளும் கட்சியும் அதன் ஜனாதிபதியும் மறந்து விடுவார்கள். அவர்கள் மட்டுமன்றி வாக்களித்த மக்களும் மறந்து விடு வார்கள் மக்களின் இந்த மறதி
ஆளும் வர்க்கத்தினருக்கு நல்ல வச
இரண்டு பிரத்ான ga rarsi உருவத்தில் வேறானவர்கள் கட்சிகளும் வேறானவை. ஆட்சிக் கதிரையும் GESTETT OG நடைமுறைகளும் திட்டங்களும் அழுப்படையில் ஒன்றேயாகும்
தியாகி விடும். தாம் ஏமாற்றப்படுகின் றோம் என்பதையும் மறந்து சில வரு டங்களின் பின் அடுத்த தேர்தலில் இரண்டில் ஒரு கட்சிக்கு வாக்களிக் கும் போதைக்குள் மக்கள் இறங்கிக் கொள்வார்கள்.
இவ்வாறான தேர்தல் வழிமுறையின் கீழ் மக்களுக்கு காட்டிக் கொள்ள வெளிவெளியான தேர்தல் விஞ் ஞானபனங்கள் விளங்கும் அதே வேளை திரைமறைவிலே பல்வேறு காரியங்கள் நடைபெறுகின்றன. உள்நாட்டு சக்திகளை இவ்இரு வேட்பாளர்களும் பல்வேறுபட்ட நிலை களில் தத்தமக்காக அனைத்துக் கொள்கின்றனர். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போன்றவற்றை தத்தம் பக்கம் வளைத்துப் பிடிக்கின்ற னர். குறிப்பாக தேசிய இனங்களி டையே காணப்படும் கட்சிகளின் தலைமைகளை தம்வசப்படுத்திக் கொள்ள நிற்பார்கள். அக்கட்சிகள் தங்களது இன மத பிரதேச நிலைப் பாட்டைக் காட்டி ஏதோ மக்களுக் கான கோரிக்கைகள் போன்று சில வற்றை முன்வைப்பார்கள். அவை வெளிப்படையான பேரப்பேச்சுக்கான வையாக உள்ள போதிலும் பதவிகள் பணக்கட்டுக்கள் மற்றும் சலுகை களே பேரப்பேச்சின் உள்ளாந்த பிர தானமையமாக விளங்கும். கோடிக் கணக்கில் பணம் கைமாற்றப்படும். அதேவேளை அடுத்து வரும் பாரா ளுமன்ற மாகாணசபைத் தேர்தல்க ளில் பெறும் வெற்றிகளின் ஊடாக
எத்தனை அமைச்சர் பிரதி அமைச சர் ஏனைய நிறுவனத் தலைமைப் பதவிகள் என வரையறுக்கப்படுகின் றன. இவை வெளியே மக்களுக்கு தெரியாத வகையில் உயர்மட்ட இர கசியமாகவே இருந்து வரும். இவை திரைக்குப் பின்னால் இடம் பெறும் விடயங்களாகும். இன மத பிரதேச தொழிற்சங்க ஆதிக்கப்பிடிகளை வைத்திருக்கும் சகல பாராளுமன்றக் கட்சிகளும் இத்திரைக்குப் பின்னா லான செயற்பாட்டில் இரண்டு வேட் பாளர்களிடமும் பேரம் பேசி தமக் குரியவற்றைப் பெற்றுக் கொள்கின் றன. ஆனால் திரைக்கு முன்னால் தத்தம் மக்களுக்காக கோரிக்கை வைத்து வாக்குறுதிகள் பெறுவதாக ஒரு மிகப் பெரும் பொய்த்தோற்றம் காட்டிக் கொள்வார்கள். தலைமை கள் தவறாக நடக்கமாட்டார்கள் என்ற தரிசன வழிபாட்டு நம்பிக்கை யில் மக்களும் பின்னால் இழுபட்டுச் செல்வார்கள். இத்தகைய பாராளு மன்றக் கட்சிகளின் தலைமைகளு க்கு இன ஒடுக்கு முறைபற்றியோ தொழிலாளர்கள் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியோ நாடு மக் கள் பற்றியோ எவ்வித அக்கறைக ளும் கிடையாது. அதேவேளை இவ் ஜனாதிபதித் தேர்தல் களத்தின் திரைக்குப் பின் னால் வெளிநாட்டு ஆதிக்க சக்தி கள் இரண்டு பிரதான வேட்பாளர்க ளின் பின்னாலும் இருந்தும் வருகின் றன. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக வரவேண்டும் என் பதில் வெளிப்படையாகவே அக்கறை செலுத்தி நிற்கின்றன. அதற்கேற்ற வாறு இலங்கை விவகாரங்களைக் கையாண்டு வருகின்றனர். அமெரி க்கா, ஐரோப்பிய ஒன்றியம் வெளியி டும் அறிக்கைகளும் அவற்றின் தூத ரகங்கள் நடந்து கொள்ளும் முறை மைகளையும் கூர்ந்து நோக்கினால் புலப்படும். அவ்வறாறே மகிந்த ராஜ பக்ஷ ஜனாதிபதியாக வேண்டும் என் பதில் இந்தியா பல்வேறு தரப்புகளை யும் உற்சாக மூட்டி ஆதரவளிக்க வைத்தும் வருகின்றது. ஜே.வி.பி, ஹெலஉறுமய போன்ற வற்றை நெருங்கிவர இந்தியாவின் பங்கு அதிகம். அவ்வாறே ஆறுமுகன் தொண்டமானை அழைத்து அழு த்தம் கொடுத்தமை பகிரங்கமான தாகும். ஜனாதிபதித் தேர்தல் களத்தில் முன்னே போடப்பட்டிருக்கும் பச்சை நீலசிவப்புத் திரைகளை விலக்தி உள்நோக்கிப் பார்க்கும் போதுதான் இந்நாட்டின் எதிர்காலம் எத்திசை யில் இழுத்துச் செல்லப்படுவதற் கான கொள்ளகைளும் திட்டங்க ளும் உண்மையான வடிவங்களில் இருப்தைக் கண்டு கொள்ளமுடியும். முதலாளித்துவ பேரினவாத ஆளும் வர்க்கத்தினதும் அவர்களினது அந்நிய மேலாதிக்க சக்திகளினதும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளை மேலும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இருவரில் ஒருவர் தேவைப்படுகிறார். என்பதே உண்மையாகும். ஆட்கள் இருவரும் அவர்களது கட்சிகளுமே வெவ்வேறானவர்கள். ஆனால் அதி காரக் கதிரையும் நடை முறைப்படு த்தும் கொள்கைகளும் திட்டங்களும் வேறுபட்டவைகள் அல்ல. ஜே.ஆரில் தொடங்கி சந்தி ரிகா வரை கடந்த 27 வருடங்க ளாக வழிநடந்து வந்த அதே பாதையில் தான் ரணிலா யினும் மகிந்தா வாகிலும் வழிநடப்பார் கள் என்பது மட்டும் உண்மையான
தாகும். O

Page 6
ஒக்ரோபர் 2005
தெரிவுகளல்லா
பூந்ல.சு.கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்துப் பிரதமர் ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகள் அரசியல் அவ தானிகளைக் கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தின. சென்ற ஆண்டு ஜே.வி.பி.யுடன் பூரீலசு.கட்சி ஏற்படுத்திய உறவு முற் றிலும் சந்தர்ப்பவாத அடிப்படையிலானது. அதன் மூலம் பாரா ளுமன்ற அரசியல் நோக்கில் கூடிய ஆதாயம் பெற்றது ஜேவிபி என்பது உண்மை. எனினும் தனித்து நின்று போட்டியிட்டு ராஜபக்ஷ வெற்றி பெற ஜே.வி.பியின் ஆதரவு தேவை என்ற உணர்வு பூரீ ல.சு.கட்சிப் பிரமுகர்களில் ஒரு பகுதியினரிடம் இருந்து வந்துள்ளது.
சனாதிபதி குமாரண துங்கவுடன் ஜேவிபி. வெளிவெளியாகவே
மோதிய வேளையிலும் ஜே.வி.பியைக் கூட்டணி க்குள் வைத்திருக்கவே மேற்குறிப்பிட்ட பூநீலசுக பிரமுகர்கள் கடுமை யாக முயன்றனர். எனி னும் சுனாமி நிவாரணப் பொதுக்கட்டமைப்புத் தொடர்பாக ஜே.வி.பி. எடுத்த கடும் போக்கு அதன் வெளியேற்றத்தி ற்குக் காரணமாயிற்று. இதனி விளைவாக ஜே.வி.பி தான் முதலில் ஒரு பேரினவாதக் கட் சியே என்பதைத் தெளிவுபடுத்தியது. ஜே.வி.பியின் தந்தி ரோபாயம் பூரீலசு கட்சியைப் பலவீனப்படுத்தித் தன்னையே யூஎன்.பிக்கு மாற்றான பிரதான சிங்களப் பேரினவாத அரசியற் கட்சியாக்குவது என்று முன்னரே கருத்துக் கூறப்பட்டி ருக்கிறது. இம்முறை ரீலசு கட்சிக்குள் ஒரு பிளவை ஏற்படு த்துவதற்கு ராஜபக்ஷ ஜே.வி.பியின் ஆதரவைப் பெற எடுத்த நடவடிக்கை காரணமாகியுள்ளது. ஜே.வி.பியுடன் ராஜபக்ஷ செய்த உடன்படிக்கையில் முக்கி யமான சில பகுதிகள் தேசிய இனப்பிரச்சனை, சுனாமி நிவா ரணம் ஆகிய விடயங்களில் ரீல.சு.கட்சி ஏற்றுக் கொண்ட கொள்கைகட்கு நேர்மாறானவை தனியார்மயமாக்கல் போன்ற விடயங்களில் ஜேவிபியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றாலும், ஆட்சியிலிருந்த போதே ஜே.வி.பி. தலைமை அதிகம் வற்புறுத்தாதவை. ஜாதிஹெல உறுமையவுடனான உடன்படி க்கை மேலும் மர்மமானது. அது எப்போது ஒப்பமிடப்பட்டது என்பதும் அதில் என்ன உள்ளது என்பதும் தெளிவாக்கப்பட வில்லை. எனினும் தமிழ் மக்கள் தொடர்பாக ஜேவிபியினதும் ஜா.ஹெஉ யினதும் கொள்கைகளில் வோறுபாடு குறைவு எனவே பிரதமர் ராஜபக்ஷ விளக்கம் வெளியிடப்படுமளவும் பூரீலசு கட்சி நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கின்றதா என்பது பற்றி உறுதியாக எதுவும் கூற இயலாது. விக்கிமசிங்க சனாதிபதியாவதை ஜே.வி.பி விரும்பாது. எனவே ஜே.வி.பி தலைமைக்கு ராஜபக்ஷவை ஆதரிப்பதை விட வேறு வழியில்லை. ஜாஹெஉ. இப்போது பொதுமக்களிடையே செல் வாக்கை இழந்த கட்சி, அதன் ஆதரவுத் தளமாக இரு
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை யும் ஆட்டிக் கொள்வது பற்றிய முது மொழியை எல்லோரும் அறிவர். அத் தகையதொரு செயலையே உதவி வழங்கும் நாடுகள் என்னும் பெயரிலான பணக்கார நாடுகள் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே ஆகிய நான்குமே இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளா கும். இவற்றையே உலக சமூகம் என்றும் ஊடகங்கள் அழை த்துக் கொள்கின்றன.
2002ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கம் - புலிகள் இயக்கத் தரப்புகளிடையே கைச்சாத்திடப்பட்ட பின்பு இவ் உதவிவழங்கும் நாடுகளின் கூட்டம் யப்பானியத் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. அதன் போதே உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை தோற்றுவிக்கப்பட்டது. நாற்பத்தையாயிரம் கோடி உதவி என்ற ஒரு பெரும் பணப்பொதி உயரத்தில் கட் டித்தூக்கப்பட்டது. அதை ஆட்டிக் காட்டி இலங்கை அரசாங் கத்தையும் விடுதலைப் புலிகளையும் தமது ஆணைக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு நிர்ப்பந்தம் செய்தன. ஆனால் அவர்களது சுயலாப நோக்கங்களுக்கான திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட வாறு நிறைவேறவில்லை. இருப்பினும் அத்தலைமையானது இடைக்கிடையே கூடி தீர்மான வடிவில் அறிக்கை விட்டுக் கொள்வார்கள் காரணம் இலங்கையின் இனப்பிரச்சினையின் ஊடாகத் தமது பிடியைத் தளரவிடக் கூடாது என்பதற்காகவே யாகும் அத்துடன் இலங்கையின் இன மோதல் விவகாரத்தில் தாம் நடுநிலையாக நின்று உளத்தூய் மையுடன் சமாதானம் ஏற்படப் பாடுபடுவதாகவும் தோற்றம் காட்டிக் கொள்வார்கள் ஆனால் இத்தகைய மேற்குலக நாடுகளும் யப்பானும் இந்தச் சின்னம் சிறிய நாட்டின் மோசமான இன அடிப்படையிலான
senfelsgeur:
@JIGODLeo Lib
ந்தது படித்த வசதிபடைத்த நடு பொதுவாக யூஎன்.பியின் பக் கட்சிகளுடனும் அவசர அவச உடன்படிக்கை சிறுபான்மை கவலைக்குக் காரணமாகியுள்ள பாக அமைந்துள்ளது. எனவே ர கணிப்பு ஜேவிபியுடனான உட கூடிய லாபம் சிறுபான்மைத் ே வில் ஏற்படும் இழப்பிலும் பெரிய சிறுபான்மைத் தேசிய இனத்த திரட்ட ராஜபக்ஷ பின்னர் எ(
யுடனான உடன்படிக்கையா வெற்றியைத் தருகிற சாடையில் கீழ் தமிழ்மக்கள் மிகக் கடுமையா போது மட்டுமே தமிழ் தேசிய எதிராக ஒரு நிலைப்பாட்டை எ( பியை ஆதரிக்கும் எந்த வாய் தில்லை. இப்போதும் அவசரக என்.பி வாக்களித்தது கூட அவர் விக்கிரம சிங்கவின் நழுவல் பே gag:60)60TL56)606). Y தேசிய இனப் பிரச்சனையின் தீ தில் யூஎன்.பி ஆற்றிய பங்கைவிட தமிழ் தலைவர்களும் ஊடகங் வந்துள்ளன. அதை விடவும் ச கடந்த பதினொரு வருடக்கா6 அவர் மீதான நம்பிக்கைக்கு அ நிவாரணம் பற்றிச் சரியானெ போதும் அதை நடைமுறைப்ப( மான போக்கு அந்த முடிவை எ உதவியது. பொதுக்கட்டமைப்பு உட்பட்ட அண்மைக்கால நடத்தை அ6 தமிழ் மக்கள் நம்ப வழி செய்து இனப் பிரச்சனையின் தீர்வைே நல்ல முறையில் முன்னெடுக்கச்
உதவி வழங்கும் நாடுக
- |u|ഴ്ച, ரிகள ட்டின் ஒரு நாள் கண்டு கொள்ள6ே இந்த உதவி வழங்கும் நாடுகளி செப்ரம்பர் 19ல் நியூயோர்க்கில் க்குப் பின்னரான இலங்கை க்கை வெளியிட்டது. அந்த சிரிப்பே வந்தது. அதில் காணப் டைவேட வாசகங்களையும் 9 பணக்கார நாடுகளின் ஆளும் உலக நாடுகளின் பிரச்சினை நலன்களையும் ஆதிக்க நிலைக ர்கள் என்பதையே புரிய முடி அவ் அறிக்கையில் அரசாங்க போலக் கூறியும் புலிகள் இ போலக் கண்டித்தும் தங்களது ளுமாறு நிர்ப்பந்தித்தும் அவ்வறி பொத்தாம் பொதுவாகவும் சில டுள்ள அறிக்கை சமஷ்டி அரசி சொற்தொடர்களைப் பயன்படு தம், படுகொலைகள், துணைப் த்தல் என்பனவற்றையும் ஆங்க டன. இது அங்கேயும் நோகா அடிப்பது போல் அடிக்கிறேன் என்ற விதமாக இரு தரப்ை அதே வேளை இருதரப்பினரு தாம் கீறிய கோட்டுக்குள் நிற் த்துவதை அவ் அறிக்கையின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தர வர்க்கம். அதன் ஆதரவு மே. எனவே இந்த இரண்டு |மாக ராஜபக்ஷ செய்துள்ள தேசிய இனங்களிடையே து. இது யூஎன்.பிக்கு வாய்ப் ஜபக்ஷவின் ஆலோசகர்களது ன்படிக்கை மூலம் கிடைக்கக் சிய இனத்தவருடைய ஆதர து என்பதாகவே தெரிகிறது. வரைத் தனக்கு ஆதரவாகத் த்துள்ள முயற்சிகள் ஜே.வி.
9/95/6/60U (95 லை. அதை விட யூஎன்.பியின் கப் பாதிக்கப்பட்ட காலங்களின் அரசியல்வாதிகள் யூஎன்.பிக்கு டுத்துள்ளனர். மற்றப்படி யூஎன்) பையும் அவர்கள் தவறவிட்ட ால நிலையை ஆதரித்து யூ களுக்கு ஒரு பொருட்டில்லை. ாக்கும் அவர்களுக்கு ஒரு பிர
ர்வுக்கு முட்டுக்கட்டை இடுவ நீல.சு.க. ஆற்றிய பங்கிற்குத் களும் கூடிய முக்கியமளித்து னாதிபதி குமாரணதுங்கவின் ச் சொற்களும் செயல்களும் திகம் உதவவில்லை. சுனாமி தாரு முடிவை அவர் எடுத்த த்ெதுவதில் அவரது தடுமாற்ற திர்த்தவர்கள் அதைத் தடுக்க
விடயங்களில் ராஜபக்ஷவின் பர் ஒரு பேரினவாதி என்று ள்ளது. விக்கிரமசிங்க தேசிய ா சுனாமி நிவாரணத்தையோ சனாதிபதிக்கு உதவியவரல்ல
என்பதை எல்லாரும் அறிவோம். அவர் சனாதிபதியானால் உலகமயமாதல் மேலும் துரிதமடையும் என்பதுடன் நேரடியான அமெரிக்க ஆதிக்கத்துக்கு வழியேற்படும் என்பதில் நமக்கு ஐயம் வேண்டாம். ராஜபக்ஷவை இந்தியாவின் முகவராக்கும் காரியங்களின் ஒரு பகுதியாகவே ஜேவிபியுடனான அவரது உடன்பாடு உள்ளது என்று கருத நியாயமுண்டு. நீலசு கட்சிக்குள் (கட்ைசிக் காலங்களில் கதிர்காமர் உட்பட) ஜேவிபியை நாடுகிற பகுதியினரிடையே இந்தியாவின் செல்வாக்குக் கூடுதலாகவே உள்ளது எனலாம். நேரடியாகவே இந்தியாவின் ஏவலாட்க ளாகச் செயற்படும் சில தமிழ்த்தலைமைகளின் நிலைப்பாடு
UT gue, 6,649 (59 FIT 959, மாக இருப்பதிலும் ஆறுமு கண் தொண்டமான் பூரீல. சு கட்சிக்கு நெருக்கமான திலும் இந்திய மேலாதிக்க முகவர் கட்குப் பங்கு எவ்வாறாயினும் குமாரணதுங்க- ராஜபக்ஷ முறுகலும், யூஎன்.பி யிலிரு ந்து கிடைக்கக் கூடிய சில ஊக்குவிப்புக்களும் ஆறு முகனின் நிலைப்பாட்டை மாற்றலாம். எப்படியாயினும், பெருவா ரியான அரசியல்வாதிகளும் கட்சிகளும் எந்ததெந்த வியூ கங்களில் நிற்பார்கள் என்பது எப்போதோ முடிந்து போன அலுவல்' இங்கே சுயாதீனமாகத் தீர்மானிக்கக் கூடிய நிலை யில் இருந்தவர்கள் இடதுசாரிகள் மட்டுமே. இங்கே கம்யூ னிஸ்ற், சமசமாஜக்கட்சிகள் ஜே.வி.பி எதிர்ப்பாக என்ன வித மான பாசாங்குகள் செய்தாலும் முடிவில் ராஜபக்ஷவுடனேயே நிற்பார்கள். அவர்களை ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்கும் படி தூண்டும் படி பாராளுமன்ற அரசியலில் இல்லாத தென்னிலங்கை இடதுசாரிகள் எந்த விதமான பொதுத் திட்டத்தையும் வகுக்கவில்லை. மாறாக அவர்களது தன்னிச் சையான செயல்கள் மேலும் இடதுசாரி ஒற்றுமையைக் குலை க்கும் முறையிலேயே அமைந்துள்ளன. ராஜபக்ஷவின் அரசியல் தடுமாற்றத்தை அறிந்து கொண்டே அவருக்கு நிபந்தனைக்குட்பட்ட ஆதரவைத் தெரிவித்த சனநா யக இடதுசாரி முன்னணித்தலைவர் வாசுதேவ நாணயக்கார ஜே.வி.பியுடனும் ஜா, ஹெ. உவுடனுமான உடன்படிக்கையை அடுத்து அந்த ஆதரவை விலக்குவதாகக் சொல்லிவிட்டு இப்போது எப்படி ஆதரிப்பது என்பதற்கு வழி தேடித் தடுமா றுகிறார். அவரோடு சேர்ந்து ஒரு பொது நிலைப்பாட்டை எடு க்க முன்வந்த கம்யூனிஸ்ற், சமசமாஜக் கட்சிகளின் கீழ் மட்டங் களில் ராஜபக்ஷ பற்றிய அதிருப்தி தெரிந்தாலும் பாராளுமன்றத் தலைமை ராஜபக்ஷவை ஆதரிப்பது பெருமளவும் உறுதியாகி விட்டது.
தொடர்ச்சி 7ம் பக்கம்
ရှူfဤ
திற்கு மறைமுகச் சூத்திரதா க இருந்து வந்ததை இந்நா அனைத்து மக்களும் என்றோ
செய்வார்கள். ன் இணைத் தலைமை கடந்த கூடி கதிர்காமரின் கொலை லவரம் பற்றி ஆராய்ந்து அறி றிக்கையைப் பார்த்த போது ட்ட கபடத்தனத்தையும் இரட் ண்டபோது எவ்வாறு இந்தப் ர்க்கத் தலைமைகள் மூன்றாம் ளைக் கையாண்டு தங்களது ளையும் இறுக்கிக் கொள்கிறா 呜
தரப்பையும் குறை கூறுவது க்கத்தை சற்று கண்டிப்பது லையீடுகளை ஏற்றுக் கொள் ங்கை வெளியிடப்பட்டிருந்தது. ற்றைக் குறிப்பாகவும் குறிப்பிட் ல் தீர்வு சமாதானம் போன்ற திய அதேவேளை பயங்கரவா டைகள், சிறுவர்களைச் சேர் ங்கே வெளிப்படுத்திக் கொண் இங்கேயும் நோகாது "நான் நீ அழுவது போல் அழு' பும் சமாளித்துக் கொள்ளும் தங்களை விட்டுச் செல்லாது வேண்டும் என்பதை வலியுறு அர்த்தங்கள் நமக்குப் புரிய
வைக்கின்றன. இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் சிங்கள ஆங்கில பேரினவாத ஊடகங்கள் இவ் இணைத் தலைமை நாடுகள் புலிகளை கண்டித்திருப்பதாகக் கூறி அவ் அறிக்கையில் கூறப் பட்ட புலிகள் சம்மந்தமான கூற்றுக்களை மட்டும் மிகைப்படுத்தி செய்தி களை வெளியிடுகின்றன. இந்த வகையில் ஐரோப்பிய யூனியன் கடந்த செப்டம்பர் 27ம் திகதி வெளியிட்ட மற்றொரு அறிக் கையில் புலிகள் இயக்கத்தினர் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த நாடுகளில் புலிகள் இயக்கம் பற்றிய சுயா தீனமான முடிவுகளை எடுப்பதற்கும் ஐரோப்பிய யூனியன் அணு மதி அளித்திருக்கிறது. இது பேரினவாத ஊடகங்களுக்கு மேலும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் புலிகளையும் வைத்து வாய்புலம்பி இனவெறிகக்க வழிவகுத்தி ருக்கிறது. அதே வேளை தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய ஊடகங்கள் அவ் அறிக்கையில் சமஷ்டியை வற்புறுத்தி தமிழர் களுக்குச் சாதகமான கூற்றுக்கள் இருப்பதை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் இருதரப்பு ஊடகங்களும் இந்த இணைத்தலைமை நாடுகளின் அந்தரங்க நோக்கங்கள் பற்றி அலசி ஆராயவோ மக்களுக்கு உரியவாறு அறிவூட்டவோ முன் வருவதில்லை. "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி" வரும் அவற்றின் நயவஞ்சகப் போக்கை அம்பலப்படுத்தி சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் தமக்குள் ஐக்கியப்பட்டு பிரச்சிகைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படு வதை ஊக்கப்படுத்துவதை இவ் வியாபார வர்த்தக ஊடகங்கள் தவறவிட்டே வருகின்றன. அது அவர்களின் ஊடக தர்ம முமாகும். ஆனால் உலக சமூகம் என்று சுட்டப்படும் பணக்கார முதலா ளித்துவ நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் உட்புகுந்து எவ்வாறு அங்குள்ள பிரச்சினைகளைக் கையாண்டு தமது
என்பதற்கு נכנספחפפו לכם ב- 55כרUP5° נפש15ס פ5Lע5)5Tח5% פ-שלת נפרס1946. பதமாகவே ·T

Page 7
ஒக்ரோபர் 2005
முதலாளியச் சனநாயகத்தின் செயற்பாடு சார்ந்த சில நடை முறைகளையே சனநாயகமாக் கருத நாம் பழக்கப்படுத்தப்ப ட்டுள்ளோம். இரண்டு கட்சிகள் மாறிமாறி ஆளுகிற (அல்லது பல கட்சிகளாலான இரண்டு கட்சி அணிகள் மாறிமாறி ஆளு கிற) முறையொன்றையே சனநாயக ஆட்சிமுறை என்று பல ரும் நம்புகிறோம். நம் முன்னுள்ள தெரிவுகள் கவனமாக வரையறுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் எளிதிற் காண முடி வதில்லை. ஐம்பது நூறு இருநூறு ஆண்டுக்கணக்காக இந்த மாதிரி ஆட்சி மாற்றங்களை உலக நாடுகள் கண்டுள்ளன. எனினும் சமுதாய அமைப்பு மாறியதாகத் தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துச் சமுதா யத்தை மாற்றும் வாய்ப்பு ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் முதலாளிய சனநாயகத்தை ஆளும் அதிகார வர்க்கம் குழி தோண்டிப் புதைத்து விடும். அந்த ஆபத்து நீங்கியதும்
ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு அடையாளப்படுத்தும் முதலாளி முறையை நிருவகிப்பது எப்படி என்ட முதலாளிய நாடுகளின் சோஷலி றவை கூட முதலாளிய முறைக்கு
முதலாளிய சனநாயகத்
மாற்றான சனநாயக
சனநாயகம் மறுபடி மீட்டெடுக்கப்படும். இது முதலாளியச் சனநாயகத்தின் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்கால முமாகும். பின்தங்கிய பொருளாதார வளர்ச்சியும் குறைபாடான சமுதாய விழிப்புணர்வும் உள்ள நாடுகளில் சனநாயகம் என்பதும் தேர் தல்கள் என்பனவும் அப்பட்டமான ஏமாற்று வித்தைகளாகவே அமைகின்றன. சமுதாய மாற்றம் மிகவும் அவசியமாக உள்ள இந்தச் சூழல்களில் பாராளுமன்ற ஆட்சியை மாற்றிச் சமூக நீதியை வென்றெடுக்க இயலாது. இங்கெல்லாம் மிக ஆழமான அடிப்படையான ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. முதலாளியநிலவுடமை வர்க்கங்களின் அதிகாரத்தையும் அவற்றின் மூலம் முழுநாட்டையும் சுரண்டி ஆதிக்கம் செலுத்துகிற ஏகபோக முதலாளியத்தையும் முதல் முறியடிக்க வேண்டும். அதன்பின், உழைக்கும் மக்களிடம் அதிகாரம் கைமாற வேண்டும். இந்த மாற்றம் வெறுமனே ஆட்சியைப் பிடிப்பதுடன் நின்றுவிடக் கூடியதல்ல. ஒரே நாளில் நடத்தி முடிக்கக் கூடியதுமல்ல. அதை உலகின் முதலாளிய வல்லரசுகளும் பெருமுதலாளிய நிறுவனங்களும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கப் போவ துமில்லை. எவ்வாறாயினும், ஒரு சமூகப்புரட்சியின் முன் முக்கியமான இரண்டு உடனடிப் பணிகள் உள்ளன. ஒன்று உற்பத்தி உற வுகளை மாற்றியமைப்பது; அதாவது உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடைமையை முடிவுக்குக் கொண்டு வருவதும் அதன் இடத்தில் சமுதாய உடைமையை நிறுவுவதும் மற்றது
வழியில் உருவான முதலாளிய சர்வாதிகாரத்தினது இடத்தில் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவுவது. முதலாளிய ஆட்சியைப் புரட்சி மூலம் விழுத்துவது கடினமா னது என்றாலும் அதனிடத்தில் ஒரு மாற்று ஆட்சியமைப்பை நிறுவிச் சமத்துவமான ஒரு சமுதாய அமைப்பைக் கட்டி யெழுப்புவது அதை விடக் கடினமானது. இதன் சிரமங்களை யும் சிக்கல்களையும் நேரத்துடன் அடையாளங் காணத் தவறி யதன் விளைவாகவே சோஷலிஸ் அரசுகள் பல சமூக நெரு க்கடிகட்கு முகங்கொடுக்க நேரிட்டது. எவ்வாறாயினும் இர ண்டு பொதுவான மாற்றுச் சனநாயக முறைகள் கம்யூனிஸ்ற் புரட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்ப ட்டுள்ளன. மக்கள் சனநாயகம், புதிய-சனநாயகம் என்று குறிப்பிடப்படுகின் றவை முறையே கிழக்கு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் பின்பு நிறுவப்பட்ட ஆட்சி முறையையும் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையையும் குறிக்கின்றன. இந்தக் கோட்பாடுகளை விறைப்பான முறையில் விளங்கிக் கொள்வது தவறானது. இவை புரட்சி மூலம் ஆட்சி அதிகாரம் தொழிலாளி வர்க்கத் தலைமைக்குக் கைமாறுகிற சூழ்நிலை யில் சமூக யதார்த்தத்தைக் கணிப்பிலெடுத்து நடைமுறைப்படுத் தப்படக் கூடிய ஆட்சி முறைகளேயாகும். இவற்றினிடையில் உடனடிச் சூழ்நிலை சார்ந்த வேறுபாடுகட்கும் மேலாகப் புரட்சி மூலம் ஆற்றப்பட வேண்டிய குறுகியகால, இடைநிலைப்பட்ட காலப் பணிகள் சார்ந்த அடிப்படையான வேறுபாடுகளும் உண்டு. அதன் காரணமாகவே மக்கள் சனநாயகம் என்று ஐரோப்பாவின் சோஷலிஸ் நாடுகளில் அறியப்பட்ட கோட்பாட்டி னின்று சீனாவின் சனநாயகமுறை வேறுபட வேண்டியதை உணர்த்து முகமாகப் புதிய-சனநாயகம் என்ற சொல் பயன்ப டுகிறது. எனினும், இவை, சனநாயகம் இயங்குகிற தளத்தை விரிவுபடுத்துகின்ற நோக்கில் ஒற்றுமையுடையன.
சனாதிபதி தேர்தல்.
6ம் பக்க தொடர்ச்சி. அதேவேளை, இரண்டு பிரதான வேட்பாளர்களையும் எதிர்க் கிற பேரில் மூன்று ற்றொட்ஸ்கிஸக் கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இவற்றின் தலைவர்களின் தன்முனைப்பு எப்போதுமே, இடதுசாரி ஒற் றுமையை விட முக்கியமானதாக இருந்து வந்துள்ளதை இங்கு நினைவூட்டுவதுதாகும். உண்மையில் மக்களின் முன்னாலுள்ள தெரிவு என்ன? கடந்த இருபத்தைந்து வருடகால அரசியலைப் பார்த்தால், எந்த அரசாங்கமும் நாட்டின் அடிப்படையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வழியையும் வைத்திருக்கவில்லை. ஒரு உரு ப்படியான வழியையும் தேட ஆயத்தமாக இல்லை என்பது தெளிவாக விளங்கும் விக்ரமசிங்க இந்த நாட்டை நேரடி யாகவே அமெரிக்க ஆதிக்க த்தின் கீழே கொண்டு வருகிற நோக்கத்தைக் கொண்டவர் ராஜபக்ஷ அமெரிக்க மேலா திக்கத்திற்கு எதிராக இதுவ ைஒரு முக்க விடாதவர் இந்
திய மோதிக்கவாதிகளின் -வைகள் அவருக்கு
முதலாளியச் சனநாயகத்தினது அல்லது அதன் மறுப்பின்
ளாக இயங்காமல், உற்பத்தி உற றால் என்ன நடக்கும் என்பதை ல்லை. எனவே, சனநாயகம் என் அலங்காரமாக இருக்கிற அளவி கட்சிகளும் செயற்பட முடியும். சோஷலிஸ அரசின் கீழ் நிலைை சோஷலிஸ் இலக்கையுடைய ஆட் மீண்டும் நிலைநிறுத்துவது என்பது உற்பத்திச் சாதனங்களை முற்று
சனநாயகம் தேர்தல்கள்
ett utning
மையாக்குவதை இலக்காகக் கெ முதலாளியத்திற்கு மீளுவது பற்றிய யமான கடமைகள் உள்ளன. உருவாக்கப்பட்ட பல சமுதாயச் சமுதாயச் சிந்தனையின் தொடர் பாடுகளையும் தீர்ப்பதில் ஒன்றுபட் டுகிறது. சனநாயகம் என்பது தேர்தல் ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி பாராளுமன்ற அரசாங்கம் என்பது தோற்றம் மட்டுமே. அரச இயந்திர பாடு அதன் பல்வேறு நிறுவனங்க படைகள், பொலிஸ், நீதித்துறை ள்ளது. சோஷலிஸ அரசு இவற்ை வேண்டியுள்ளது. அரச அதிகார றாக நீக்கி அவற்றின் இடத்தில் உருவாக்கும் தேவை இருக்கிற களைத் தெரிவிக்கவும் எண்ணங்க எல்லா நேரத்திலும் தமது பாரா நம்பியிருக்க இயலாது. அவர்க பின்னால் உள்ளனர். அந்த நெரு வெளிவெளியாகவே செயற்படும். பகைத்து எதுவும் செய்வாரென் எனவே இரண்டு மேலாதிக்கங்க ஆதிக்கம் செலுத்தும் என்பதில் விட்டால் நாட்டின் பொருளாதார சீரழிவது பற்றி இரண்டு பிரதான அ இல்லை. தேசிய இனப்பிரச்சினையின் தி தெளிவான ஆலோசனையைே இரண்டு பிரதான வேட்பாளர்களு வைக்கும் சாடையும் இல்லை. பே தற்கப்பால் இருவருக்கும் தேசிய கறை இல்லை. எனவே இரண்டு வேட்பாளர்க பாதையொன்றைத் தேடவேண்டி முற்போக்குச் சக்திகளுட நாடக சக்திகளுடனும் ஒரு வித
 
 
 

7
DD சனநாயகமும்
பிரிவினரது நலன்களை பக் கட்சிகள் முதலாளிய து பற்றியே வேறுபடுகின்றன. ஸ்க் கட்சிகள் எனப்படுகின் ட்பட்ட சீர்திருத்தக் கட்சிக
நதிற்கு
வு முறையை மாற்ற முயன் மீண்டும் விளக்க அவசியமி ற முகப்புத் தோற்றத்துக்கு ல் பலவாறான இடதுசாரிக்
ம முற்றிலும் வேறுபட்டது. சியில் முதலாளிய முறையை கேள்விக்கு அப்பாற்பட்டது. முழுதாகச் சமுதாய உடை
ாண்ட ஒரு ஆட்சி முறையில் விவாதங்களை விட முக்கி முதலாளிய ஆட்சியின் கீழ் சிக்கல்களையும் சுரண்டல் ச்சியின் விளைவான முரண் ட அணுகுமுறை தேவைப்ப
pலம் தெரிவு செய்யப்பட்ட பொறுப்பை ஒப்படைப்பதல்ல. அரசு இயந்திரத்தின் முகத் தின் உண்மையான செயற் ரின் மீது, அதாவது ஆயுதப் பான்றவற்றின் மீது தங்கியு றயெல்லாம் மாற்றியமைக்க மையங்கள் சிலவற்றை முற் திய அதிகார மையங்களை மக்கள் தமது கருத்துக் ளை நடைமுறைப்படுத்தவும நமன்றப் பிரதிநிதிகளையே ள் தமது அதிகாரத்தைப் குவாரம் அவர் வென்றால் விக்கிரசிங்க இந்தியாவைப் று நாம் நம்ப இடமில்லை. ரும் எந்த விதத்தில் நம்மீது உள்ள சிறு வேறுபாட்டை
உலகமயமாதலின் வழியிற் Eகட்கிடையிலும் வேறுபாடு
வு பற்றி எந்த விதமான ா தீர்வுத்திட்டத்தையோ முன்வைக்கவில்லை. முன் ர் நிறுத்தத்தைத் தொடர்வ இனப்பிரச்சனைபற்றிய அக்
ளயும் நிராகரிப்பதற்கான ஒரு சூழலில் மற்ற இட றும் பிறநேர்மையான ஜன ான கலந்தாலோசனையும்
நிலவுடைமை முறையிலிருந்து முற்றாக விடுபடாத விவசாயத்
பொருளாதாரக் கொள்கை, திட்டமிடல் போன்ற முக்கியமான
பிரயோகிக்கக் கூடிய இடங்களில் அதை நியமிக்கவும் முழுமை யாகவும் பயன்படுத்தும் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டி யுள்ளது. தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், ஊராட் சியமைப்புக்கள், கூட்டுப்பண்ணைகள் போன்ற இடங்களி லெல்லாம் அன்றாட அலுவல்கள் முதலாக நிருவாகம் தொடர் பான பலவேறு விடயங்களிலும் சம்மந்தப்பட்ட அனைவரும் பங்குபற்றும் வாய்ப்புக்களை உறுதி செய்யும் விதமாக ஆட்சிக் குழுக்கள், ஆலோசனைக்குழுக்கள் போன்ற பலவேறு அமைப் புக்கள் நிறுவப்படுகின்றன.
முன்னேறிய தொழில் வளர்ச்சி பெற்ற ஒரு நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மேற்கூறியனவற்றை நடைமு றைப்படுத்த இயலும். பின்தங்கிய பொருளாதார அமைப்பையும்
துறையையுங் கொண்ட ஒரு சமுதாயத்தில் மக்கள் அதிகா ரத்தை நிறுவுவதில் நிலவுடைமைச் சிந்தனையிலிருந்து மக்களை விடுவிக்கிற சவாலையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கும் மேலாக நவீன உற்பத்தி முறையை நோக்கிய பய ணத்திற்கு வேண்டிய மூலதனத்தை திரட்ட வேண்டிய தேவை யை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, சீனாவில் கைக்கொள்ளப்பட்ட அணுகுமுறை கிழக்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவை விடப் பின் தங்கிய முதலாளிய வளர்ச் சியைக் கொண்ட நிலையில் புரட்சியைக் கண்ட ரஷ்சியப் பேரரசிலும் கைக்கொள்ளபட்ட அணுகு முறையிலிருந்தும் வேறு பட்டதாகவே அமைவது அவசியமாயிற்று.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்தையொத்த மத்திய ஆட்சிய மைப்பு ஒன்றிற்கான தேவை இருக்கிறது. அங்கு எந்த அடிப் டையில் மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்களின் பணிகள் என்ன என்ற கேள்விகட்கு ஒவ்வொரு சோஷலிஸ அரசிலும் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப வேறுபட்ட தீர்வுகள் காணப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் பொதுவாக உள்ள ஒரு பண்பு ஏதெனில் பாராளுமன்றத்திற்கு ஈடான மக்கள் மன்றங்களில் வேறுபட்ட சமுதாயப் பிரிவினர் ஒவ்வொருவரதும் குரல் அங்கே கேட்கப்படக் கூடிய விதமாகத் தெரிவுமுறை அமைந்திருப்பதும் பெரும்பான்மை வாக்கெடுப்பை விடப் பொது உடன்பாட்டின் அடிப்டையிலேயே நாட்டின் அடிப்படையான
விடயங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. எதைச் சொன்னால் அதிக வாக்குக்களைப் பெறலாம் என்ற கணிப்பின் முன் சமுதாய ஒற்றுமையையும் பொதுவான நலன் களையும் புறக்கணிக்கும் முறையில் இயங்கி யாரும் தேர்தலில் வென்று அதிகாரத்தைக் கைப்பற்ற இயலாது என்பது மக்கள் சனநாயக புதிய-சனநாய ஆட்சி முறைகளின் முக்கியமான ஒரு பண்பு. கம்யூனிஸ்ற் கட்சி மட்டுமே இயங்குகிற ஒரு கட்சி சர்வதிகாரம் என்ற முதலாளிய விமர்சனங் கூட உண்மைக்குப் புறம்பானதே. சீனா, போலந்து, கிழக்கு ஜேர்மனி போன்ற நாடுகளில் கம்யூ னிஸ்ற் கட்சியை விடப் பிற கட்சிகட்கும் இடம் இருந்தே வந்துள்ளது. கம்யூனிஸ்ற் கட்சியின் ஆதிக்கம் அது ஏகப்பெரும் பான்மையான உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக இயங்குகிற அடிப்படையிலேயே இயலுமாகிறது. எனினும் கம்யூனிஸ்ற் கட்சிகள் கொள்கை தவறிப்போகவும் கட்சிக்குள் சந்தர்ப்பவா திகள் நுழையவும் கட்சிக்குள்ளேயே சந்தர்ப்பவாதம் தோன்றவும் கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகவும் இயலும் என்பதைப் பற்றி ஸ்தாலினும் மாஓவும் எச்சரித்திருக்கிறார்கள். அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இன்று உலக சோஷலிஸ நாடுகளிற் பெரும்பாலானவை முதலா ளியப் பொருளாதாரத்தை ஏற்றுள்ளன. இது ஏன் நடந்தது. இதை எவ்வாறு தடுக்கலாம் என்பன முக்கிய கேள்விகள், சனநாயகத்தையும் சோஷலிஸத்தையும் வலுப்படுத்துவதில் ஏற்ப ட்ட பிரச்சனைகள் இதற்கு முக்கியமான காரணங்கள். இப்பிர ச்சனைகள் வெளியிலிருந்தும் உள்ளேயிருந்தும் தோன்றலாம் என்பதே சோவியத் சோஷலிஸத்தின் முக்கால் நூற்றாண்டு க்கால அனுபவம். இவை பற்றிக் கட்டுரையின் அடுத்த இறுதிப் பகுதியில் சுருக்கமாகக் கவனிப்போம். இல்லாமல் ஒவ்வொருவர் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது வருத்தத்தக்கது. இது நடைமுறைச் சாத்தியமான ஒருங்கிணை வான நடவடிக்கை ஒன்றுக்கு வழியில்லாமற் செய்து தென் னிலங்கையில் இடதுசாரி ஒற்றுமைக்கும் தடை ஏற்படு த்தியுள்ளது. நாட்டை எதிர்நோக்கும் பேரபாயம் பற்றிய கவலை இவர்கட்கு இருந்தால் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கான மாற்றுவழியொன்றைத் தேடியிருப்பார்கள். எவருமே வாக்கெடுப்பின் முதலாவது எண்ணுதலில் தெரிவு செய்யப்படாத நிலைமையை உருவாக்கியிருக்கலாம். அல்லது அதை விட வலுவான முறையில், வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கியோ தேர்தலைப் பகிஷ்கரித்தோ மக்களின் எதிர்ப் புக்கு ஒரு செயல் வடிவம் கொடுத்திருக்கலாம். இந்த தேர்தலில் யார் வென்றாலும் அது மக்களுக்குத் தோல் வியே. எனவே அந்த வெற்றியை வெறுமையாக்குகிற வழி களை இரண்டு வேட்பாளர்களையும் வெறுக்கிற மக்கள் தேட வேண்டியுள்ளது. நம் முன்னாலுள்ள சனாதிபதித் தெரிவு ஒரு தெரிவேயல்ல என்பதை உலகறியச் செய்வதே நம் தெரி ഖtsബ

Page 8
ஒக்ரோபர் 2005
தோழர் நவம் மறைந்து (சி. நவரட்ணம் 8-10-2004) ஒரு வருடம் பூர்த்தியாகிறது. அவரது மறைவை புதிய ஜனநாயக கட்சி புரட்சிகர உணர்வுடன் நினைவு கொள்கின்றது. தோழர் நவம் இறுதி மூச்சுவரை ஒரு நேர்மையான மாக்சிச லெனினிச வாதியாக வாழ்ந்து வந்தவர். அவ்வாறு வாழ்வதென்பது சமகாலச் சூழலில் இலகுவான ஒன்றாக இருக்கவில்லை என்பது இவ்வேளை ஆழ்ந்து நோக்குதற்குரியதாகும். ஒருவருடைய சொற்களில் இருந்தன்றி அவருடைய செயற்பா டுகளில் இருந்தே ஒரு மாக்சிச லெனினிச வாதிக்குரிய நிலைப் பாட்டைக் காணுதல் வேண்டும் என்பது அடிப்படையான ஒன் றாகும். இன்றைய தேசிய சர்வதேசியச் சூழல் மிகச் சிக்கல்கள் நிறைந்தவையும் கடுமையான அபாயங்களைக் கொண் டவைகளாகவுமே காணப்படுகின்றன. தேசியவாத நிலை ப்பாடுகள் மிகுந்த வன்மத்துடனும் வக்கிரத்துடனும் முன் னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக தேசிய இன ஒடுக்கு முறை யுத்த வடிவத்தை அடைந்து பிரதான பிரச்சினையாகி நின்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தத்தமது தேசிய உணர்வு கொண்ட நோக்கின் ஊடாகவே ஒவ்வொரு விடய த்தையும் குறுகி அணுகும் ஒரு பாதகமான போக்கை கடைப் பிடிக்கின்றனர். இதே தேசியவாத நோக்கு என்பது வர்க்க சுரண்டலையும் வர்க்க ஒடுக்குமுறையையும் மறைப்புச் செய்து நிற்கிறது. பேரினவாத ஒடுக்குமுறை இன்றைய பிரதான பிரச் சினை என்பதால் அது அம்பலப்படுத்தப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டும். அதே வேளை அதற்கு அடிப்படையாக அமைந்து ள்ள சமூக அமைப்பு முறையின் ஏற்றத்தாழ்வும் வர்க்க ஒடுக் குமுறைகளும் மறுக்கப்படக் கூடாது. அத்துடன் ஏனைய ஒடுக்குமுறைகளும் தட்டிக்கழிக்கப்படக் கூடாதவைகளாகும். அதேபோன்று உலகமயமாக்கப்பட்டு வரும் ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் ராணுவ ஊடுருவல்கள் அம்பலப்படு த்தப்பட்டு எதிர்க்கப்படல் வேண்டும். சுயநிர்ணய உரிமை வற் புறுத்தப்பட்டு அதற்கான போராட்டம் மேலும் முன் செல்ல வேண்டும். அதே வேளை ஜனநாயகம் மனித உரிமை மறுக்கப் படக் கூடாது. இதனையே மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் வற்புறுத்தி வருகின்றோம். தோழர் நவம் மேற்குறித்த மாக்சிச லெனினிச நிலைப்பாட்டில் உறுதியாக நின்று செயல்பட்டு வந்த ஒருவராவார். இன்று மாக்சிசம் லெனினிசத்திற்கும் சோஷலிசத்திற்கும் சற்று பின்ன டைவுச் சூழல் நிலவுகின்றமை மறைப்புக்குரிய ஒன்றல்ல. அதே போன்று ஏகாதிபத்தியம் தனது உலகமயமாதல் நிகழ்ச்சி நிர லின் ஊடே வெற்றி பெற்று வருவதாக ஒரு மாயத் தோற்றம் காட்டி நிற்கிறது. இத்தகைய ஒரு சூழலில் தான் ஒரு மாக்சிச லெனினிசவாதி தனக்குரிய கொள்கை ஒர்மத்தையும் செயற் படும் உறுதிப்பாட்டையும் வெளிக்காட்டி முன்செல்லல் வேணன் டும். முதலாளித்துவம் பல்வேறு வடிவங்களில் விரித்து வரும் மாயவலைகளுக்குள் அகப்பட்டுவிடக் கூடாது. விஞ்ஞான பூர்வமான மாக்சிசத்தைத் தனது உலக நோக்காக வரித்துக் கொண்ட ஒவ்வொரு மாக்சிச லெனினிச வாதியும் முதலா ளித்துவம் முன்வைக்கும் ஒவ்வொன்றையும் மிகக் கவனத்துடன் அணுகுதல் வேண்டும். பொருளாதார முன்வைப்புகளையும் அதற்கான அரசியல் வியூகங்களையும் உரியவாறு அடையா ளம் காணுதல் வேண்டும். முதலாளித்துவம் இவற்றின் ஊடா கத்தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பண்பாட்டுத் தளத்தில் பாரியளவிலான நச்சுத்தனங்களை தினம் தினம் புகுத்தி வருகின்றது. இவற்றை ஒவ்வொரு மாக்சிச லெனினிசவாதியும் தெளிவாக அடையாளம் கண்டு உறுதியான எதிர்ப்பு நிலைப் பாட்டை கொண்டிருத்தல் வேண்டும். அதன் மூலமே மக்களு க்கு சொல்லாலும் செயலாலும் அறிவூட்டவும் செயலுக்குத் தூண்டவும் முடியும். இத்தகைய ஒரு நிலைப்பாட்டை தோழர் நவம் இறுதிவரை கடைப்பிடித்து வந்தவர். இன்றைய சமூக அமைப்பின் பாரிய ஏற்றத்தாழ்வையும் சுரண் டலில் தன்மைகளையும் ஒடுக்கு முறைகளின் ஊற்று மூல ங்களையும் பொருள் முதல்வாத வரலாற்றியல் அடிப்படையில் தெளிவுறக் காண்பவர்கள் மாக்சிச லெனினிச வாதிகள் அவர்கள் இன்றைய சமூக அமைப்பில் திடீரென எழுந்து மாக்சிச லெனினிச ஞானோதயம் பெற்றவர்கள் அல்லர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வர்க்க முத்திரையுடனேயே பிறந்து வளர்கிறார்கள். அப்போது அந்தந்த வர்க்கத்திற்குரிய குணா ம்சமும் உணர்வும் உருவாகி வளரவே செய்யும். மனிதர்களின் வளர்ச்சிப்போக்கில் அறிவு தொகுக்கப்பட்டு பகுத்தறிவாக வளர் ச்சி பெறும் காலகட்டத்தில் ஊர் உலகத்தையும் சமூக அமைப் புகளையும் உற்று நோக்க ஆரம்பிப்பர். இதில் குறிப்பாக சுரண் டப்பட்டு ஒடுக்கப்படும் மக்கள் தத்தமது அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் மூலம் தாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை நோக்கி ஏன்? எப்படி? எதற்காக? என்னும் கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பதின் ஊடாக சமூக அக்கறையாளர் களாக தம்மை மாற்றிக் கொள்வர். இச் சமூக அக்கறையாள ர்களில் குறிப்பிடத்தக்கோர் மாக்சிச உலக நோக்கை நோக்கி ஈர்க்கப்படுவர். அதன் விஞ்ஞான பூர்வமான நடைமுறைச் சாத்தியமான யாதார்த்த செயற்பாடுகளுடன் தம்மை இணை த்துக் கொள்வர் வெறும் புத்தகவாத மாக்சியர்களாக அன்றி மாக்சிசத்தை நடைமுறைப்படுத்தும் மாக்சிசக் கட்சியின் அவ கியத்தை உணர்ந்து மாக்சிச லெனினிசக் கட்சியில் இணை ந்து செயல்படுவர் அவ்வாறு செயல்பட ஆரம்பிக்கும் போது இன்றைய ஏற்றத்தாழ் வம் கண்டதும் ஒடுக்குமுறைகளும் கொண்ட கொடுமை
தோழர் நவம்
மிகு சமூக அமைப்பை புரட்சிக த்தும் போராட்ட உணர்வை வீழ்த்துதல் மட்டுமன்றி புதிய ே தோற்றுவித்து கம்யூனிச அணி செல்ல சபதமேற்றுக் கொள்வ இத்தகைய மாக்சிச லெனினி நிகழ்ந்து வரும் ஒவ்வொரு ச முறைகளுக்கும் எதிராகப் போ கடமையாகக் கொள்கின்றன கட்சி அமைப்பினதும் ஏனைய கீழும் மக்களை அணிதிரட்டி ே பார்கள். மாக்சிச லெனினிச வாத புரட்சிகரப் போராட்டங்களின் பர் ஜனப் போராட்டத் தளங்கள் வி ங்களின் ஊடே ஒவ்வொரு புரட அனுபவங்களின் ஊடாகப் புடம் கட்சி என்பது வளர்ச்சி பெறல் பெறவும் வெகுஜனப் போராட் வகிக்கின்றன. கட்சி அமைப்பை வெகுஜனப்போராட்டங்களை மு: ஒரு நோக்கு நிலையாகும். அதே போரட்டங்கள் மட்டும் மாற்றங்க என்றும் கட்சி அமைப்பை முதன் என்று கருதுவதும் தவறானதா முறை சார்ந்த பிரச்சினையாகும். சுருக்கமாகக் கூறினார். 'கொள் த்தனம், நடைமுறையற்ற கொ6 மிகப் பெரிய அனுப உண்மைய
g
I தோழர் நவம் மேற் கூறியவாற LÉ60N6OT SEL"fuLu6O)LDÚLÓ6ör gp6vTIL LITU,
ளின் ஊடாகவும் முன்னெடுத்து வர். அவரது அனுபவங்களில் இ ஒவ்வொருவரும் நிறையப் படிக் மாக்சிச லெனினிச அன்றாட வ அவசியமானவைகளாகும். 1. நமது மூளைகளில் படிந்து பழமைவாதத்தை படிப்படியாக 6 மான மாக்சிச உலக நோக் கொள்ளல் வேண்டும். மாக்சிச ெ என்னும் தத்துவத்தை தினம் , மூளையில் சிந்தனையில் செயலி நாம் மீண்டும் பழைமைவாதக் கரு விடும் அபாயத்தை சந்திக்க 6ே 2. நமது வாழ்வியல் அன்றாட ந லெனினிசத்தை இசைவாக்கி மு 60Tg5 T (51D, 3. சகல வித திரிபுவாத சந்தர்ப்பவ களின் ஊற்று மூலம் அப்பட்டமா சுய நலத்திற்கு எதிராக நம்பை வைத்திருத்தல் வேண்டும். 4. கட்சிக்குள்ளும் வெளியில் அ மாக்சிச லெனினிச வாதியும் என்ற வழிமுறையை உறுதியா அவசியமாகும். 5. ஒவ்வொரு மாக்சிச லெனி நோக்கு தெளிவுகாட்டி நிற்கு யதார்த்தத்திலிருந்து விடயங்கள் வெறுமனே அகநிலை நின்று மு னதாகும் என்பதை உணருதல் 6. தினமும் முக்கியமான சந்தர்ப லெனினிச வாதியும் அச்சமின்றிய னான முன்னோக்கிய நகர்வை ருக்கு முன்னுதாரணம் மிக்கவ வெறும் வாய்ச் சொல் வீரர்களா
 
 
 
 

8
ர பலாத்காரம் கொண்டு வீழ் இலட்சியமாக்கிக் கொள்வர். சோஷலிச சமூக அமைப்பைத் மப்பு வரை முன்னெடுத்துச்
T. ச வாதிகள் தமக்கு முன்னே மூக அநீதிகளுக்கும் ஒடுக்கு ராடுவதைத் தமது வாழ்வியல் ர், தன்னம் தனியே அன்றி வெகுஜன இயக்கங்களின் பாராட்டங்களை முன்னெடுப் திகளின் சமூக மாற்றத்திற்கான ட்சார்த்தக் களங்களாக வெகு ளங்குகின்றன. அப் போராட்ட ட்சிகரப் போராளியும் பல்வேறு போடப்படுகிறார்கள். எனவே பும் புரட்சிகரப் பயணம் வலுப் டங்கள் பயனுள்ள பாத்திரம் தனியே கட்டி முடித்து விட்டு ன்னெடுப்பது என்பது தவறான நபோன்று தனியே வெகுஜனப் ளைக் கொண்டு வந்து விடும் மைப்படுத்தத் தேவை இல்லை கும். இவை கொள்கை நடை தோழர் ஸ்டாலின் இரத்தினச் கையற்ற நடைமுறை குருட்டு ர்கை மலட்டுத்தனம்' என்பது T(5LD.
Somer ான கொள்கை நடைமுறை வும் வெகுஜனப் போராட்டங்க வந்த தோழர்களில் ஒருவரா ருந்து இன்றைய தோழர்கள் கெ வேண்டும். அவை நமது ாழ்வியல் நடைமுறைகளுக்கு
கருத்துக்களாக வெளிவரும் பிட்டெறிந்து விஞ்ஞான பூர்வ கினால் மறுநிரப்பல் செய்து பனினிச மாஓசேதுங் சிந்தனை தினம் கூர்மைப்படுத்தி நமது ல் பிரயோக்கிக்காது விட்டால் த்துக்களால் திசை திருப்பட்டு பண்டியே ஏற்படும்.
டைமுறைகளுடன் மாக்சிசம் ன்னெடுத்து வரல் அவசியமா
ாத பிற்போக்குவாத சிந்தனை ன சுய நலமேயாகும். எனவே
நாமே விழிப்புடன் இருத்தி
என்றாடவாழ்விலும் ஒவ்வொரு விமர்சனம் சுய விமர்சனம் கப் பின்பற்றல் வேண்டியது
னிசவாதியும் மாக்சிச உலக அடிப்படையில் புற நிலை ளைப் அணுகுதல் வேண்டும். டிவுகளுக்கு வருதல் அபாயமா
வேண்டும். ங்களிலும் ஒவ்வொரு மாக்சிச ம் துணிவையும் நம்பிக்கையுட பும் வெளிப்படுத்தி ஏனையோ ர்களாக விளங்க வேண்டும். க அன்றி புரட்சிகர திடத்தின்
ஊடான செயல் வீரர்களாக தம்மை புடம் போட்டுக் கொள்ளல் வேண்டும். இதற்கான பயிற்சிக் களம் வெகுஜனப்போராட்ட ங்களேயாகும். 7. கட்சியமைப்பிலும் வெகுஜனப்போராட்டத் தளத்திலும் கூட்டு முடிவு தனிநபர் பொறுப்பு என்னும் வழி முறையின் ஊடாகவே மாக்சிச லெனினிச வாதிகள் செயல்பட்டு வெற்றி பெறுகின் றார்கள் என்பதை அனுபவப் பட்டறிவாக்கிக் கொள்ளல் வேண் டும்.
தொடர்ச்சி 9ம் பக்க
சிம்மாசன நரித்தெய்வம்
உறவினர் றிதற் பெரிய துரதிருஸ்ட் சாலிகளே! அமெரிக்க பிரஜைகளே! உங்களுக்காக வருத்தப்படுகின்றோம்.
உங்களின் உலக நாயகனிடம் கேளுங்கள்.
மனிதர் உணவை மனிதர் பறித்தல் மனிதர் நோக மனிதர் ரசித்தல் மனிதர் கொன்று மனிதர் புசித்தல் விளக்கம் கேளுங்கள். மனுதர்மம் விளக்குவார். திருவாய் மொழியில் புது நெறிகள் உதிரும்.
உங்களின் மகாபுருஷர் உலகை உயரமிருந்து பார்ப்பவர்அமெரிக்காவினர் அரைப்பகுதி தவிர அனைத்தும் நிகரவர்க்கு. ஜப்பாண், வியட்னாம் கியூபா, ஆர்ஜண்டீனா, ஈராக், பொலிவியக் காடு,
ஏனர்? நியூ ஓர்லியண்ஸ் உள்ளடங்கலாக அமெரிக்காவின் "வெண்தேசங்கள் தவிர, அனைத்தும் நிகரவர்க்கு வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் விடமும் கொண்டு தூக்கு மரங்களை மட்டுமே வலம் வரும் நவீன அவதாரம்,
கறுப்பர்களின் குருதியுறிஞ்சி நிமிர்த்திய வெள்ளை மாளிகையினர்
உலகை உயரமிருந்து பார்ப்பவர் அரங்கு வாரா ஆப்ரகாம் லிங்கனர்கள், மாலை விரும்பா மார்ட்டின் லூதர்கள், என எத்தனைப் பேர்களை காவு கொள்வர்?
அமெரிக்கச் சீமானர்களே! மனர்டியிட்டு பிரார்த்தியுங்கள் வணங்குங்கள். அகங்காரத்துடன் அமெரிக்க dflibıDITöfaouib 6a (qg jiögj5 émIT62gj56IDITib விழுந்துபோன பழைய வரலாற்றை புதுப்பிக்க புறப்பட்ட புதுக்கடவுள் அவர்.
ஜன நாயகத்தை தன்வீட்டு நாய்க்கட்டில் வளர்க்கும் வெளர்ளை வைரவர் ஏழைகளின் கண்ணிரும் செந்நீரும்
போலி இறைவனர்களை இயக்குவித்தல் இயலாத காரியம். ஆயினும்
அல்லாவை, ஏசுவை அம்மனை, புத்தனை இன்னுமிதர தேவர்களை, பழங்குடி கடவுளரை அவர்தன் அந்தரங்க அறைக்குள் அதட்டி வைத்திருக்கிறார். ஒ:அமெரிக்க பிரஜைகளே! உலகின் மிகப்பெரிய துரதிருஸ் சாலிகளே உங்களுக்காக, தி உங்கள் உலக நாயகனுக்காக) ஏழைத் தேசங்கள் பரிதாபப்படுகின்றனத் அவர்தானி "கடவுள்' என்றால் soa56i Dolpiassigneo?

Page 9
ஒக்ரோபர் 2005
ஜே.வி.பி யினர் தங்களை ஏகாதிபத் திய விரோதிகளாக காட்டி இளை ஞர்களையும் யுவதிகளையும் ஏமா ற்றி வருகின்றனர். அண்மைக் கால ங்களில் ஜே.வி.பி யினரின் நடவடிக் கைகள் அவர்கள் ஏகாதிபத்திய வாதிகளின் கையாட்கள் என்பதை அம்பலப்படுத்தி வருகிறது. ஈராக்கில் அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக் கிரமிப்பை எதிர்த்து வீதிகளில் ஜே. வி.பி.யினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் அண்மையில் கல்வி அமைச்சின் செயலாளர் தாரா டீமெல்லின் பட த்தை உலக வங்கி வதிவிடப் பிரதிநி தியின் படத்துடன் போட்டு ஆறு கோடி டொலருக்காக நாட்டின் கல் வியை விற்கலாமா என்றும் சுவரொ ட்டிகளை ஒட்டியதன் மூலம் ஜேவிபி யினர் தங்களை உலகவங்கியின் விரோதிகளாகவும் காட்டியிருக்கிறா Таъ6ії. இந்த வீறாப்பு வீரர்கள் மேற்படி ஏகாதிபத்திய நாடுகளுக்குச் சென்று பணம் வசூலித்து வருவதில் சங்கடம் ஏதும் இருக்கவில்லை. இந்தப் புரட் சிக்காரருக்கு எந்த வகையில் கையூ ட்டல் செய்யலாமென்பதை ஏகாதிபத் திய வாதிகள் திறமையாக அறிந்து வைத்திருக்கின்றனர். ஜே.வி.பியின் உயர்மட்ட கட்சித் தலைவர்கள் யப்பானுக்கு விஜயம்
Co. a.
கையாட்கள்?
செய்தனர். அண்மையில் முன்னாள் பிரதி அமைச்சர் சுனில் கந்துநெத்தி அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார். எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேர்ப்பதற்காக அவர் அங்கு சென்றார். யார் யாரிடம் பணம் பெற் றார்கள்? “ஆயிரம் குளங்களைப்" புனரமைக்கப் புறப்பட்ட ஜேவிபியினர் அமெரிக்க மிலேனியம் சலஞ் கணக் கிலிருந்து நிதி கேட்டுப் பெற்றனர். இந்தக் குளப்புனரமைப்புக்கு நோர் வேயின் உதவியும் பெறப்பட்டது. அமெரிக்காவுக்கு உயர்மட்டத் தலைவர்களை அனுப்பினால் அது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை யுண்டு பண்ணுமென்பதால் இரண் டாம் நிலையிலுள்ள கட்சித்தலைவர் களை அமெரிக்காவுக்கு அனுப்பி னர். சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அமெரிக்காவில் நியூயோ ர்க் வாஷங்டன் நகரங்களில் தங்கியி ருந்து தமக்குரிய அலுவல்களில் ஈடு பட்டார். அங்கிருந்து திரும்பும் போது சிங்கப்பூரையும் சுற்றிப் பார்த்து விட் டுத் திரும்பினார். புதிய கல்விச் சீர்திருத்தத்தை எதிர் ப்பதாகக் கூறும் ஜேவிபி யினர் இந்த அரசுடன் ஒட்டியிருந்த காலத்தில் இது பற்றிப் பேச்சே எடுக்கவில்லை.
இந்தக் கல்விச் சீ பரீட்சார்த்தமாக தில் அறிமுகப்படுத் கல்விச் சீர்திருத் அரசாங்கங்களும் டுள்ளன. ஜே.வி.பிய இருந்தபோது ஏது ந்துவிட்டு இன்று LD55,6061T 6JLDTDI றனர். ஜே.வி.பி யினர் த. தி தையும் 6J வேறொரு நியாயத் கின்றனர். மற்றவ கள் கைக் கூலிக பாடும் இவர்கள் கூலிகளாக மாறி என்பதை தமது ெ கவே அம்பலப்படுத் ஜே.வி.யினர் தம் சக்தி எனக் கூறி Gong,LÓl6ů GSurf6OT6|| கையில் மேற்குலக ர்ப்பையும் தூக்கி காட்சி காட்டி நிற் சிங்கள சாதாரண களை ஏமாற்றவே ளது உண்மையாக லங்கா சுதந்திரக் த்து அந்த இடத் பிடித்து அதிகாரத்
கேயாகும்.
மூத்த கவிஞர். தமிழறிஞர் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலை வர் கலாநிதி இ. முருகையன் வயது 70பதைப் பூர்த்தி செய்கிறார். அத னைக் குறித்த ஒரு கலை இலக்கிய ஒன்று கூடல் 18-09-2005 யாழ்ப் பாணத்தில் இடம் பெற்றது. இது திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் க. தணிகாசலம் தலைமை யில் நடைபெற்றது. ஒளியேற்றல் நிக ழ்வுடன் ஆரம்பித்த மேற்படி ஒன்று
துணைவியாரும் மாலைகள் அணிவி க்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். வரவேற்புரையை சோ. தேவராஜா நிகழ்த்த தலைமையுரையை க. தணிகாசலம் வழங்கினார்.
கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக முருகையன் கலை இலக் கிய கல்வித் தளங்களில் சமூக நோக் கிலும் மக்கள் சார்பு நிலையிலும் நின்று பெறுமதி மிக்க படைப்புகளை வழங்கி வந்துள்ளார். அவரது எழுத்
துக்கள் காலத்தின் தேவையை
கூடலில் முருகையனும் அவரது
அடிப்படையாகக் கொண்டே எழுந்த வைகளாகும். அவை மிகச் சிறந்த கவிதைகளாகவும் நாடகங்கள், கட் டுரைகள் மொழி பெயர்ப்புகள், திற னாய்வுகள் என விரிந்து பரந்தும் உள்ளன. முருகையன் மாணவ னாக இருந்த காலத்திலிருந்தே கைலாசபதியின் பாடசாலை நண் பராகி பல்கலைக்கழக பட்டப்படிப்பின் ஊடாக கல்வித்துறையில் பணிபுரிந்து வந்தவர். அவரது உலகக் கண் ணோட்டம் தமிழ்த் தேசியத்தில் ஆரம் பித்து இலங்கைத் தேசியமாக வளர்
e sugë. 560er(360orIT ங்கி பொதுவுடமை ந்து சமூக அநீதிக opg |DTTD D560)5 மக்கள் இலக்கியப் ப்படுத்தும் ஒன்றாக அதன் வழியில் பேர பதியுடன் நெருக்கம வந்தார். அவரது
தேசியகலை இல யின் தலைவராகவு கையின் ஆசிரியர்
தும் ஆலோசனை
வழிகாட்டி வருகின் தன்னடக்கமும் கையனிடம் கடுக வச்செருக்கோ தற் இருந்ததில்லை. LD55556TT EFTIJ LJUD F ( கான விருப்புமே அ டும் உள்ளார்ந்த இவற்றை அவரது நன்கு காண இய மேற்படி ஒன்று கூ னின் கட்டுரைகள் அ. சண்முகதாசும்
தொடர்ச்
தோழர் நவம். 8ம் பக்க தொடர்ச்சி 8.தத்துவ அடிப்படையாலும் கொள் கை வகுத்து முன்னெடுப்பதிலும் நடைமுறைப் போராட்டங்களாலும் அன்றாட வாழ்வியல் முறைமைகளா லும் மாக்சிச லெனினிச வாதிகள் ஒரே உலைக்களத்தில் வார்க்கப்ப ட்ட புதிய வார்ப்புகளாகி ஒரே மொழி யில் பேசுபவர்களாகிக் கொள்ளல் வேண்டும். 9.மக்களே மக்கள் மட்டுமே வரலாற் றின் உந்து சக்தி என்ற மாக்சிசத் தின் சாராம்ச உண்மையைப் புரிந்து மக்கள் மத்தியில் மக்களுக்காக சேவையாற்றி சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கு மக்களைத் தயார்படுத்து வதே மாக்சிச லெனினிசவாதிகளின் அடிப்படைக் கடமையாகும். 10. பூரணபொருள் முதல் வாதிகள் அச்சமற்றவர்கள் மனச்சாட்சி ஒன் றுக்கே மாக்சிச லெனினிசவாதிகள் அஞ்சுபவர்கள் எனத் தோழர் மாஓ சேதுங் முன்மொழிந்து செயலாற் -- =======াে30 pm === =====
னிச வாதிகள் தத்தமது ஒவ்வொரு சொல்லாலும் செயலாலும் கட்சிக்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டி யவர்கள் என்பதை தெளிவுடனும் உறுதியுடனும் தோழர் மாஒ முன் வைத்தவர். இவற்றை நமது சிந்த 606örü66ü Glgus56ü o siteurt,d, Glsu ற்படுவது அவசியமும் இன்றைய தேவையுமாகும்.
தோழர் நவம் மேற்கூறியவைகள் 9 GirsITLÉlálu LDITg, és Cl6usoflsoflg: வழி நின்று சொல்லாலும் செயலா லும் நேர்மை உறுதி நம்பிக்கை ஆகி யவை மூலம் செயற்பட்டு வந்த உன் னதமான தோழராவார். அதே வேளை அவர் தவறுகள் குறைபாடு களுக்கு அப்பாற்பட்ட ஒருவரும் அல் லர் அக நிலைப்பட்டதும் அதிதீவிர முனைப்புக் கொண்டதுமான முடிவு களை முன்வைக்கவும் நடைமுறைப் படுத்தவும் முற்பட்ட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுமுண்டு. ஆனால் கூட் டான விவாதங்களும் நடைமுறை அனுபவங்களும் பட்டறிவுகளும் அத் தகைய குறைபாடுகள் தவறுகள்
சுயவிமர்சன திய றுக் கொள்ள ை னங்களை ஏற்றுக் விமர்சனம் செய்து அவர் என்றும் த இதுவே மாக்சிச ெ ளினது வெற்றிகளி மாகும். எவற்றை ே வைத்தாலும் அை பரந்து பட்ட ஒடுக் னதும் தேவைகள் ந்தே முன்வைப்பது சிறந்த மாக்சிச லெ கும். இதனை நமது g, Gii p 6i GITTij él வேண்டும்.
அத்தகைய தோ நினைவுகளை அவ நினைவின் போது நாம் எம்முன்னே வி uprrკ}ქმჟ: Gleuტუoleofle:| வரலாற்றுக்கடமை னும் நம்பிக்கையு தயக்கமோ பின்ன பலோ இன்றி முன்ே வதே அவருக்குரிய நினைவு கூரலாகு
 
 
 
 
 
 

தறி
LU
ர்திருத்தம் 1998ல் கம்பகா மாவட்டத் தப்பட்டது. இந்த தத்தை இரண்டு - ஏற்றுக் கொண் பினரும் அரசுடன் நும் பேசாது இரு
LDT600 GTE66 நாடகமாடுகின்
மக்கு ஒரு நியாய னையோருக்கு தையும் பேசி வரு firs, 6061T song, until ள் என்று வசை UTCD60)LL 6088, வருகின்றனர் சயல்கள் மூலமா தி வருகின்றனர். மை மூன்றாவது க் கொண்டு ஒரு ாதத்தையும் மறு ஏகாதிபத்திய எதி நிற்பது போன்று கிறார்கள். இது
உழைக்கும் மக் பயாகும். அவர்க ன நோக்கம் சிறி கட்சியை சிதை தைத் தாங்கள் திற்கு வருவதற்
ால்
suggs torrig, Gryg
ட்டத்தை உள்வா ப் பரப்பினுள் புகு ளுக்கு எதிரான க் கோரி நிற்கும் பரப்பை செழுமை கிக் கொண்டது. ாசிரியர் கைலாச ாகச் செயற்பட்டு மறைவுக்குப்பின் க்கியப் பேரவை ம் தாயகம் சஞ்சி குழுவில் இருந் களும் வழங்கி றார். அமைதியும் கொண்ட முரு ாவேனும் வித்து புகழ் வீறாப்போ மூக நோக்கும் முக மாற்றத்திற் வரிடம் காணப்ப குணங்களாகும். படைப்புகளிலே yyub. டிலில் முருகைய பற்றி பேராசிரியர்
கவிதைகள் fA 11 Lb Luis, Lib
க அவரை ஏற் வத்தன. விமர்ச கொள்ளவும் சுய கொள்ளவும் யங்கியதில்லை. லனினிசவாதிக ன் அடிப்படையு தாழர் நவம் முன் ப கட்சியினதும் கப்படும் மக்களி நன்மைகளிலிரு
அவரது மிகச் schools uscruit இளம் தோழர்
ji, Qìg,m 6ử 6IT sử
ழர் நவத்தின் து முதலாண்டு மீட்கும் போது ரிந்து கிடக்கும். பாதிகளுக்குரிய ளை உறுதியுட டனும் எவ்வித டிப்போ சோம் னடுத்துச் செல் பெறுமதி யான
பட்டனத்துடிகளி
N புல்லுக்கும் பொசியும் சுனாமி சந்தனம் மெத்தினால் எங்கோ பூத என்று ஒரு ஊர் மொழி வழக்கு உண்டு. அது போல் தான் ஆகியிருக்கிறது சுனாமிக்கு என வந்து சேர் ந்த நிவாரணங்களின் கதி சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் உண் மையில் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார உளவியல், சமூக ரீதியாக புனரமைக்கப்படாத நிலை இன்னமும் நீடிக்கின்றது. இந்த இழி நிலைக்கு ஆட்சி அதிகாரம், கட்சி அரசியல், இன, மொழி, சமய, பிரதேச பாகுபா என்பன காரணமாக இருப்பதுதான் வேதனையான விடயம். அதைவிட வெளிநாட்டில் இருந்து கிடைத்த நிவாரணப் பொருட்கள் சம்பர் தமான ஒரு விசாரணை செய்வதே இங்கு நோக்கம் ஆகின்றது. சுனாமி விபத்து நடந்த நாளில் இருந்து கப்பல் கப்பலாக, ஆகாய விமானங்கள் மூலமாக உடனடித் தேவைக்கான உணவுகள், உலர் உணவுகள் எல்லாம் வந்திறங்கின. கூடவே இராணுவ தளபாடங்கள், இயந்திர உபகரணங்கள் உடு பிடவை துணிவகைகள் கட்டிட நிர்மாணப் பொருட்கள், ஆள் அணி அன்பளிப்பு பொருட்கள் எல்லாம் வந்து இறங்கின. அவற்றை சரியான சுங்க முறை மூலம் பரிசீலனை செய்து உடனடியா நாட்டின் உள்ளே எடுத்துச் செல்வதற்கு தயாரான நிலையில் அரச இ ந்திரம் இருக்கவில்லை. அந்தப் பொருட்கள் எல்லாம் களஞ்சிய அறைக இடப்பட்டு ஆமை வேகத்தில் பொருட்கள் விநியோகத்திற்காக வெளிச் கொண்டு செல்லப்பட்டன. அந்த இடத்திலேயே பழுதான உணவு வகைகள் காலாவதியான உணவுப் பொருட்கள் என கசமுசாக்கள் வெளியாகின உடனடி நுகர்வுக்காக அனுப்பப்பட்ட பொருட்களை நாட் பல கடந் கையில் எடுத்தால் அது காலாவதியானதாக இருப்பதில் வியப்பெதுவும் இல்லையே. இன்னும் ஏனைய பொருட்கள் உண்மையாக பாதிக்கப்பட் மக்களுக்கு எத்தனை சத விகிதம் சென்றடைந்தன என்பதும் தர்மக் கடவுளுக்கே வெளிச்சம். இங்கு நாங்கள் மருத்துவத்துறைக்கென வந்த நன்கொடைகளை நிவா ணங்களை வேறாகப் பார்க்க வேண்டும்.இதில் மருந்துப் பொருட்கள், ம த்துவ உபகரணங்கள், பரிசோதனை இயந்திரங்கள், நோயாளிகளின் பயன் பாட்டிற்கான துணிவகைகள், இன்னும் இலத்திரனியல் உபகரண ங்கள்.என்று பல்வேறு விதமான பொருட்கள் கொண்டு வரப்பட்டிருந்தன அவற்றை சுகாதார அமைச்சின் மூலமே விநியோகிக்க முடியும் என்ற தீர் மானத்தின் பேரில் சுகாதார அமைச்சின் மருந்துக் களஞ்சியங்களில் சேகரிக்கப்பட்டன. இந்த நேரத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒரு யோசனை உண்டாயிற்று வருடாந்தம் நாட்டில் உள்ள வைத்திய சாலைகளுக்கான மருந்துகளுக்கும் ஏனைய உபகரணங்களுக்கும் பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன. அந்த செலவில் மூன்றில் ஒரு பங்கை என்றாலும் இந்த சுனாமி நிவாரண த்தின் மூலம் சமாளித்து விடலாம் என்பதுதான் அது. உடனடியாக சந்தர்ப்ப நிர்ப்பந்தம் கருதி சுனாமியால் பாதிப்புற்ற பிரதேசங்க ளுக்கு அனுப்பப்பட்ட மருந்துகள், உபகரணங்கள் தவிர எஞ்சியவை புதிய யோசனைக்கு உட்படுத்தப்பட்டன. களஞ்சிய அறைகளில் குவிந்து கிடந்த நிவாரணப் பொருட்களை பிரித்து அடுக்கி பட்டியல்களில் அடக்க ஆளணி போதாது எனவே அனைத்து வைத்தியசாலைக்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. "நன்கொடையாகக் கிடைத்த பொருட்கள் உள்ள வந்து பெற்றுக் கொள்ளவும் என்பதாக அந்த அழைப்பு வெளியானது வைத்திய சாலை களில் இருந்து விசேட குழுக்கள் சுகாதார அமைச்சின் மருந்துக் களஞ்சிய சாலைக்குச் சென்றன. அறை திறந்து விடப்பட்டு 'உங்களுக்கு வேண்டியதை எடுங்கள் என்று கூறி அவர்கள் தேர்ந்து எடுத்த பொருட்களுக்கு பட்டியல் இடப்பட்டு விநி யோகச் சிட்டைகளும் தயாரிக்கப்பட்டன. இதில் மருந்து வகைகள் உட் பட வைத்திய சாலைகளுக்குத் தேவையான இதர விடயங்களும் அடங்கும் (அவை வைத்தியசாலைகளுக்குப் போய்ச் சேர்வதற்கிடையில் அரையும் குறையுமாக மாயமான கதை வேறு உண்டு) வைத்திய சாலைக்கு உள்ளே கொண்டு வரப்பட்ட பொருட்கள் சாதாரண வைத்திய சாலை நடை முறைக்கு உட்படுத்தப்பட்டு நோயாளர் தம் நலன் நோக்கி உரிய பிரிவு களுக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் ஆனது இங்குதான் பாரிய பிரச்சனை எழுகின்றது?
சுனாமியின் பெயரால் கொண்டு வரப்பட்டு பகிரப்படும் மருந்துகள், உப கரணங்கள் இலங்கையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையா? அந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பது தெரிந்தும் பல்வேறுமட்டங் களில் அடக்கி வாசிக்கப்பட்டது. இலங்கையில் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார சபை ஒன்று உள்ளது. அதன் கண்களைக் கட்டிவிட்டு இந்த மாய மருந்துகள் உயரணங்கள் எமது மக்களின் மீதான பாவனைக்கு உட்படுத்தப்பட்டது. அண்மையில் டி சொய்சா மருத்துவ மனையில் 8 தாய்மார் மெனிஞ்சைற்றிஸ் எனும் மூளை நரம்புத் தொற்றுக்கு உள்ளாகுவதற்கு இந்த ஓட்டையே காரணமாகியது. அதில் இரண்டு தாய்மார் இறந்த நிலையிலும் அக்கறைப்படாத அதிகாரபீட எண்மரில் அந்த ஒரு வைத்திய அம்மணியும் ஒருவரானதும் சுரணை கொண்டு எழுந்தது. பின்பு யார் யாரோ எல்லாம் வந்து போய் ஆலோசனை விசாரணை எல் லாம் நடத்துவதாக கூறி, அந்த ஊசிகள் (வாபஸ் திரும்பப் பெறப்பட்டதுடன் சமாச்சாரம் சப்தமின்றிப் போனது ஒரு விடயம் இன்னும் மருந்துகள், குளிசைகள் (உதாரணமாக பச்சை வண்ண நிறத்தில் பரசிற்ற மோல் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளிகளுக்கு விநியோ கிக்கப்பட்டுள்ளன. இங்கு எழுகின்ற உபகேள்விகள் இவைதான். 1சுனாமி நிவாரண மருந்துகள் சும்மா கிடைத்தவை என்பதால் தரக் ட்டுப்பாடு இல்லாது சகல வைத்திய சாலைக்களுக்கும் வழங்கியது சரியா 2.மேலாதிக்க நன்கொடையாளர்கள் கண்டு பிடித்த புதிய மருந்துகை அல்லது கதிர்வீச்சுக்கு உட்பட்ட மருந்துகளை தரம் குறைந்த மருந்துக பரீட்சித்துப்பார்க்க எமது நாட்டு மக்கள் தானா கிடைத்தார்கள். அந் பரிசோதனையின் பெறுபேறுகளை அவதானிக்கத்தான் ஆள் அம்பு அ சேனையோடு இங்குவந்து தங்கியிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் சுனாமி நிவாரணப் பணியாளர்கள் காத்திருக்கின்றனரா? ஏன் இந்த அதி LLL S T S G BBS L.Tーニーニー

Page 10
ஒக்ரோபர் 2005
அண்மையில் அமெரிக்காவில் கற் றினா எனப் பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியதில் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளே பெரும் அழிவுக் குள்ளாகின நீயூ ஓர்லின்ஸ் அணுக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான பகுதிபோல் காட்சியளிப்பதாயும்அமெரிக்க சரித்திரத்தில் இந்த மாதிரி அழிவு இதற்கு முன் நிகழ் ந்ததில்லையெனவும் அறிவிக்கப்படு கிறது. தமிழில் நாம் காற்று கடுங்காற்று. புயல் அதையடுத்து சூறாவளியெ ன்ற பதங்களைக் காண்கிறோம். சூறாவளியின் வேகத்தை வைத்து வெவ்வேறு பெயர்கொண்டு அழை க்கப்படுகிறது. நீயூ ஓர்லின்ஸ், மிகசிப்பி போன்ற இடங்களைத் தாக்கிய சூறாவளிக்கு கற்றினா என்று அழைத்தனர். இந்த மோசமான சூறாவாளி சம்பந்தமான எச்சரி க்கை இரண்டு தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது எவ் வாறாயினும் இருபத்திநான்கு மணி த்தியாலமளவில் இருக்கும் போதே மக்களை சம்பந்தப்பட்ட பகுதிகளிலி ருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்ட போதும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசோ, சமஷ்டி அரசோ ஊள்ளுராட்சி அமைப்புக்களோ எந்தவித நடவடிக் கையையும் செய்யவில்லை. வாகன வசதியுடையவர்கள் உடனே வெளியேறினர். ஓரளவு வசதியுடையவர்கள் பஸ்களிலும் வேறு வாகனங்களிலும் ஏறிச் சென்று தப்பித்துக்கொண்டனர். ஆனால் மிகவும் மோசமான நிலை யில் வாழ்ந்த கறுப்பின மக்கள் வரு வது வரட்டும் என்று தத்தம் இடங் களில் இருந்துவிட்டனர். உலகிற் கெல்லாம் ஜனநாயகத்தைப்பற்றியும் மனித உரிமை பற்றியும் பேசும் புஷ் நிர்வாகம் பாதிப்புக்குள்ளான கறுப்ப ர்கள் வாழும் இடங்களுக்கு மீட்பு வேலைக்கு ஆட்களை அனுப்புவத ற்கு ஆறு நாட்கள் பிடித்தது என்பது உலக மக்களை மேலும் சிந்திக்க வைத்துள்ளது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்த ல்களிலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்
அமெரிக்க ஏகாதிபத்திய ஆளும் வர் க்க நிர்வாகத்தின் தலைவன் ஜோர்ச் டபிள்யூ.புஷ் பேரழிவு ஆயுத ங்கள் இருப்பதாகப் பொய்க்காரண ங்கள் கூறி ஈராக் நாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து அங்கு ஒரு லட்சம் முப்பதினாயிரம் அமெரிக்க படைகளை இறக்கி ஈராக் மக்களைக் கொன்று குவி த்து வருகிறான். ஆனால் ஈராக்கியப் போராளிகளின் நாளாந்தத் தாக்கு தல்களினால் அமெரிக்கப் படையி னர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரத்து எண்ணுறுக்கு மேற்பட்ட அமெரிக்கப்படையினர் ஈராக்கில் உயிர் இழந்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தான் கேசி வீஹன் என்ற இளம் ராணுவ சிப்பாய், கடந்த 2004 ஏப்பிரல் 4ம் திகதி ஈராக்கிய போரா ளிகள் நடாத்திய குண்டுத் தாக்கு தலில் கொல்லப்பட்டார். அந்த அமெ ரிக்க இளைஞனின் இறப்பு அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி யது. தனது மகனை ஈராக்கிய ஆக்கிரமிப்புப் போரில் இறக்கி சாக டித்த அமெரிக்க நிர்வாகத்தையும் - - - - - - - - տ - ւլտետո=ւմ:
கள் புஷ்சிற்கு தமது வாக்குகளைப் போடவில்லையென்பதற்காக புஷ் பழிவாங்கி கொண்டாரா? உலகில் மிக உன்னத நிலையில் உள்ள மிகவும் செல்வந்த நாடு, ஜன நாயகத்தின் உறைவிடம் என்றெ ல்லாம் போற்றிப் புகழப்படும் அமெரி க்காவில் சமஷ்டி முறையிலான அரசி யலமைப்பு இருக்கிறது. சமஷ்டி அமைப்பு மூலம் சகல இனங்களின் சமத்துவத்தைப் பேணலாமெனவும் கூறப்பட்ட போதும் கறுப்பின மக்கள் வாழும் பகுதி பெரும் அழிவுக்குட்பட்ட போது அழிவு ஏற்படப்போகிறது என முன்கூட்டியே தெரிந்திருந்தும் ஆறு நாட்களுக்குப் பின்பே உலகின் கண்டனங்களின் மத்தியிலேயே புஷ் நிர்வாகம் மீட்பு நடவடிக்கையை ஆர ம்பித்தது. நீயூ ஓர்லியன்ஸ் மக்கள் அவர்களுக் குத் தேவையான உதவிகளைப் பெறவில்லையென்பதை புஷ் ஏற்றுக் கொண்டுள்ளார். மீட்புப்பணிக்கு நியூ ஒர்லியன்சுக்கு அனுப்பப்பட்ட படையி னர் கண் மூடித்தனமாக சுட்டதில் அப்பாவி பொதுமக்கள் பலர் இறந்து ள்ளனர். வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் பல வற்றில் துப்பாக்கி சூட்டுக்காயங்கள் காணப்பட்டன எனப் 18வயதுடைய மைக்கல் டேவிஸ் என்ற இளைஞன் தெரிவித்தான். தனது பகுதியில் பத்து அடி வெள்ளம் நிற்பதால் அதிலிருந்து லூசியானாவில் லாபாயெற் என்ற திடற்பகுதிக்கு தப்பிவந்ததை அவன் விபரித்தான். நியூஓர்லியன்ஸ் மாநாட்டு மையத்தில் ஐந்து குழந்தைகளுடன் நின்ற வைவ னெற் கிறேஸ்- ஜோர்டன் கருத்து தெரிவிக்கையில் 'அரச உத்தியோ கத்தர்கள் இங்கு மிருகங்கள் போல் விளங்குகின்றனர். இரண்டு வேளை உணவையே உண்கிறோம். இங்கு மருந்துகள் இல்லை. ஆயிரக்கணக் கானோர் வீதியில் தட்டுத் தடுமாறு கின்றனர். இது பிழையானது. இது தான் ஐக்கிய அமெரிக்கா'என்று கூறினார். ஏராளமான மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். அவர்க ளின் வீட்டைச் சுற்றி கழிவு நீர் தேங்
ஈராக் ஆக்கிரமிப்ை ஒரு அமெரிக்கத் தாயின்
நோக்கி கேசி ஷிஹனின் தாயார் கோபக்கனலை வீசத் தொடங்கி னார். தனது மகனுக்காக மட்டு மன்றி அவனைப் போன்ற அமெ ரிக்க இளைஞர்கள் ஆக்கிரமிப்புப் போரில் கொல்லப்படுவதை எதிர்த்து அந்த தாய் தன்னம் தனியே ஒரு போர் எதிர்ப்புப் போராட்டத்தையே ஆரம்பித்தார். "எனக்கு அந்த உண் மை தெரிய வேண்டும். ஈராக் மீது ஏன் இந்தப் போர் என்பதே அவரது போர் எதிர்ப்பு கோப முழக்கமாகும். அமெரிக்க அதிபர் புஷ் தனது போர் வெறிக்களைப்பில் இருந்து ஓய்வெடு ப்பதற்காக டெக்சாஸ் மாகாணத் தின் கிரா போர் டிலுள்ள தனது கால்நடைப் பண்ணை மாளிகையில் தங்கியிருந்தார். பொதுமக்கள் தமது கோரிக்கைகளுடன் தன்னைச் சந் திக்கலாம் என்றும் கூறிக் கொண் LTÜ,
இந்நிலையில் தனது மகனை ஈராக் கிய ஆக்கிரமிப்புப் போரில் பறிகொடு த்த அந்த அமெரிக்கத் தாயான சிண்டி ஷீஹன் கடந்த ஆகஸ்ட் 4ம் திகதி அதிபர் புஷ்சைச் சந்திக்க அவர் தங்கியிருந்த கால்நடைப் பண் னைக்குச் சென்றார். ஆனால் திமி
கிநிற்கிறது. சிறிா களும் ஆங்காங் தைக் காணக் சு இறந்தவர்களின் ஆயிரக்கணக்கி கூறப்படுகின்றது. யும் மீட்க முடியும நிலவுகிறது. ஏன்ெ முதலைகளும் பல த்துச் செல்கின்ற நியூ ஓர்லியன்ஸ் வெள்ளத்தை முதல் 80 நாட் அமெரிக்க இராணு ர்கள் தெரிவித்து இயற்கை அழிவு போது உடனடி ந படத்தயார் நிலை ற்படையினர் இ கூறப்பட்டபோது தேசியகாவற்படை மத்திய ஈராக்கில் னாவைச் சேர்ந்த யினர் பக்தாத்தில் சமயத்திலும் இயற் நோக்கும் கறுப்பி பகுதியிலிருந்து சு புறப்படுத்தியதில் ஒ ணிையும் இருக்கிற சிற்கு எதிராகே தனர். அவருக்கு ளித்துள்ளனர் எ6 உலகிற்கு ஜனந அமெரிக்காவில் வது ஏகபோக ப்பே. அங்கு இரு ப்பால் கறுப்பின தரப் பிரஜைகளாக ன்றனர். ஒரு நாட்டில் அர கையில் இருக்கி மக்கள் நலனா அ டும் கும்பலின் ந தீர்மானிக்க இய கியூபாவிலும் பல வளிகள் தாக்கியு ல்லாம் கியூபா அ க்கை எடுத்து ம கிய துணி பங்க கொண்டு மக்க கவனித்தது. உல
ரும் வெறியும் பி அந்த தாயை சர் க்கு ஆறுதல் வி வோ மறுத்து வி ஆனாலும் அந்த லும் பின்வாங்கவி ஏன் இந்த ஆ எனக்கு அந்த வேண்டும்" என அட்டையைத் தா லாக அந்தப் பண் முன் நின்றார். இ ற்ற மக்கள் அங் போர் எதிர்ப்பு ஆ இதனால் மிரண்ட யாளர்களை அணு பேராட்டத்தைக் முயன்றார். ஆன பெறவில்லை. சிண்டி ஷீஹன் 6 ர்ந்தும் தமது ஈர எதிர்ப்பு இயக்கத் வருகிறார். அதற் தெரிவித்தும் வரு U6oor606oor LDPTest அந்த அமெரிக்க நடாத்தி வந்த இ
as Gertso
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீன்களும், முதலை கே நீந்தித் திரிவ டியதாயிருக்கிறது. 6T6IOostessosfj.6TONS, LUGU இருக்குமெனக் sis, Gu LGurg,606.It ா என்ற சந்தேகம் ானில் சுறாக்களும், உடல்களை இழு 60T.
பகுதியில் உள்ள |ப்புறப்படுத்த 36 கள் தேவையென ணுவ பொறியியலாள 6irst 60Ts.
ஒன்று ஏற்படும் டவடிக்கையில் ஈடு யில் தேசிய காவ ருப்பார்கள் என்று ம் மிசிசிப்பியின் யினரில் 4000 பேர் உள்ளனர். லூசியா 3000 காவற்படை உள்ளனர். எந்தச் கை அழிவை எதிர் ன மக்கள் வாழும் ாவற்படையை அப் ஒரு அரசியற் பின்ன து. கறுப்பர்கள் புஷ் வ செயற்பட்டு வந் எதிராகவே வாக்க ன்பதே அதுவாகும். ாயகம் போதிக்கும் உண்மையில் நிலவு முதலாளிய அமை க்கும் சமஷ்டி அமை மக்கள் இரண்டாந்
வே கணிக்கப்படுகி
ச அதிகாரம் யார் றது என்பதிலேயே ல்லது சிறிய சுரண் லனா என்பதைத் லுகிறது.
மோசமான சூறா ள்ளன. அப்போதெ ரசு தக்க நடவடி க்கள் எதிர் நோக் பகிர்ந்து எளின் நலன்களை கில் பெரிய பூகம்பம்
songst
டித்த அதிபர் புஷ் திக்கவோ அவரு ார்த்தைகள் கூற
LT ij.
தாய் எவ்வகையி ஸ்லை. 'ஈராக் மீது கிரமிப்புப் போர்? உண்மை தெரிய ழுதப்பட்ட முழக்க ங்கியபடி இரவு பக inscot Lorts songst தனைக் கேள்வியு கு திரண்டு வந்து ரவு தெரிவித்தனர். புஷ் தனது உதவி ப்பி அந்தத் தாயின் கை விடச்செய்ய ால் அது வெற்றி
என்ற தாய் தொட ாக் மீதான போர் தை முன்னெடுத்து கு மக்கள் ஆதரவு ன்ெறனர். புஷ்ஷின் கையின் முன்பாக
தாய் போராட்டம் ம் இப்போது ஈரா ட்ட கேசி வீஹன்
ஒன்றை சீனா எதிர்நோ தலைவர் மாவோ கண்ணீர் விட்டு அழுதார். அன்றைய சீனக்கம்யூனி ஸ்ட் கட்சி அரசு, மக்கள் விடுதலைப் படை மற்றும் அமைப்புகள் பொதுமக் கள் உடனடியாகச் செயற்பட்ட தைக் அங்கே கண்டோம். சோஷ
க்கப்படுகிறது என்பது நோக்குதற்
குரியதாகும். ஆனால் உலகம் பூரா வும் பிணம் தின்று வரும் அமெரிக்
லிச அமைப்பில்தான் மக்கள் நலன் பேணப்படுகிறது, இயற்றை அழிவு கள் உரிய முறையில் முகம்கொடு
காவின் புஷ் நிர்வாகம் சொந்த நாட் டில் பிணங்கள் வீழ்ந்ததைப் பற்றி அக்கறையே கொள்ளவில்லை.
பாகிஸ்தான் அதிபர் முசாராவ்வும் பெண்களின் உரிமையும்
அண்மையில் பேட்டியொன்றின் போது அமெரிக்காவின் செல்லப் பிள்ளை யான பாகிஸ்தான் அதிபர் முசாராவ் பாகிஸ்தானில் பெண்கள் வெளிநாடு களுக்குச் சுலபமாக விசா எடுக்கலாம் என்ற காரணத்திற்காகவே தாங்கள் கற்பழிக்கப்பட்டதாகப் புகார் செய்கின்றார்கள் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பெண்கள் அமைப்புக்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம் செய்து அதிபரின் கூற்றை வன்மையாகக் கண்டித்தனர். பலரால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேறப் படாதென அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட பெண் வெளிநாடு சென்றால் பாகிஸ்தானுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமெனவே அந்த தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பாகிஸ் தானில் 2002ம் ஆண்டில் பதின்மூன்று பேர் பாலியல் வல்லுறவுக்குட்பட்டமை. டாக்டர் ஷாசியா மீதான வன்முறையென்பன அங்குமிங்குமான சம்பவங்கள் எனவும் முசாராவ் தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது. அண்மைக் காலங்களில் பாகிஸ்தானின் கிராமப் புறங்களில் சுமார் நாலாயிரம் பெண்கள் கொல்லப்பட்டனர். குடும்பக் கெளரவத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர்கள் மதத்தலைவர்களின் தீர்ப்பின்படியே கொல்லப்பட்டனர். குலநீதி என்ற போர்வையில் ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டும் நச்சுத் திராவகம் ஊற்றப்பட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அண்மையில் மாமனார் மருமகளை பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியதைத் தொடர்ந்து அப்பெண்ணிற்கும் கணவனுக்கும் திருமணப் பந்தம் அற்றுப் போய்விட்டதென்றும் அப்பெண்ணை மாமனாருடன் வாழ வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு இஸ்லாமிய மதத்தின் பேரால் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பையடுத்து மதத்த லைவர்களிடையே பெரிய வாதப் பிரதிவாதம் இடம் பெற்று வருகிறது. பாகிஸ்தான் இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் இந்து மதம் இஸ்லாம் மதம் மற்றும் மதங்களின் பெயரால் பெண்கள் அடிக்கிஒடுக்கப்படும் நிலை நீடித்து வருவதன் ஒரு உதாரணமே மேற் கூறிய சம்பவமாகும். நிலவுடமையும் அதனைப் பாதுகாத்து வரும் முதலாளித்துவமும் அழிக்கப் படாத வரை பெண்கள் இது போன்ற பன்முக வன்முறைகளுக்கும் வல்லுறவு களுக்கும் பலியாகியே வருவர். இதுபற்றி முஷ்ராவுக்கு மட்டுமல்ல சோனியா மன்மோகன் சிங்குக்கும் கவலை இருக்கமாட்டாது.
என்ற அந்த இளைஞனின் பெயரி' லான போர் எதிர்ப்புத்திடல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத் திடலிலே அடிக்கடி ஈராக்கில் கொல்லப்படும் அமெரிக்க ராணுவத்தினரின் தாய் தந்தையர்கள் உறவினர்களால் மற் றும் மக்களால் நினைவுக் கூட்டங்க ளும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களும் நடாத்தப்படுகின்றன.
அன்று வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புப் போர் நடாத்திய போது அமெரிக்க மக்கள் அதனை எதிர்த்து பல்வேறு இயக் கங்களை நடாத்தினர். அவ்வாறே இன்று ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை நிறுத்து, அங்கிருந்து அமெரிக்கப்படைகளை வாபஸ் பெறு
ந் .ബി.
நிகழ்ச்சியை பெரும் திரளான மக்
கள் முன்னிலையில் நடாத்தி னார். அதன் மூலம் ஈராக் போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு வலுவூட்டி மக்கள் ஆதரவைத் திரட்டினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது
என அமெரிக்க மக்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களின் அடையாளச் சின்னமாவே சின்டி வீஹன் அம்மையார் விளங்குகிறார். கடந்த ஆகஸ்ட் 21ம் திகதியன்று இரவு புஷ்சின் பண்ணை வீட்டுக்கு எதிரே அமைந்துள்ள கேசி திடலில் அண்றைய வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் பிரபலமான நாட்டுப்புறப் பாடகி ஜோன் பெய்ஸ் அம்மையார் போர் எதிர்ப்பு இசை
சொந்த மக்களால் வெறுக்கப்படவும் எதிர்க்கப்படவும் கூடிய சூழல் தோன் றியுள்ளது. நீதி நியாயம் மனச்சாட்சி கொண்ட நேர்மையான ஒவ்வொரு சாதாரண அமெரிக்க மக்களும் வெள்ளை மாளிகையினதும் புஷ் நிரிவாகத்தினதும் உலக மேலா திக்க வெறியை எதிர்த்தே தீருவர்
O
என்பது உறுதியானதாகும்

Page 11
ஒக்ரோபர் 2005
புதிய
பேராசிரியர் சிவத்தும்பி
அவரது உண்மை உடுவி
இலக்கியமும் வாழ்க்கையும், கார்த்திகேசு சிவத்தம்பி (நேர்க ண்ைடவர்: தி.ஞானசேகரன்), தமி ழினி, லண்டன் SW17 9NE, ஐக் கியராச்சியம், 2005 ஓகஸ்ற், ப,160, விலை ரூ. 250.00
ஞானம் மாசிகையின் பதினைந்து இதழ்களிற் தொடராக வந்த நேர்கா ணல் நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழ்ச் சஞ்சிகைகள் பலவற்றில் வரு கிற நீண்ட நேர்காணல்கள் கடித மூலம் பெறப்படும் கேள்வி பதில்க ளாக அமைகின்ற ஒரு நிலையில் ஒரு உண்மையான நேர்காணலாக இது அமைந்தமை வரவேற்கத்தக் கது. எனினும் ஓரிரு இடங்களைத் தவிர்த்தால் இந்த நேர்காணலில் ஒரு உரையாடற் பணி பே இல்லை. இரண்டு மூன்று வரிநீளக் கேள்வி க்குப் பல பக்கங்கள் வரை நீளுகிற பதில்கள் ஒரு நேர்காணல் என்ற எண்ணத்தை மறுத்து நிற்கின்றன. சிவத்தம்பி முற்போக்கிலக்கியப் பிர சாரகராக இருந்தவர் கம்யூனிஸ்ற் கட்சி வலதுசாரி (பாராளுமன்றப்) பாதைக்கும் இடதுசாரி (புரட்சிகரப்) பாதைக்குமிடையிலான விவாதத்தின் விளைவாகப் பிளவுண்டபோது பாரா ளுமன்ற அரசியற் பாதையை நாடிய பிரிவினருடன் ஏறத்தாழ சோவியத் யூனியனின் சரிவு வரையும், ஒரு வேளை அதற்குப்பின்னரும் சேர்ந்து நின்றவர் நாடகத்துறையில் அவரது பங்களிப்பு நீடிக்காவிட்டாலும் 1950க ளின் பிற்பகுதிகளிலும் 1960களின் முற்பகுதியிலும் வந்த குறிப்பிடத்தக்க நாடகங்கள் சிலவற்றில் அவரது பங்கு முக்கியமானது ஆய்வாளர் என்ற வகையில் நமது பல்கலைக் கழக வட்டாரங்களில் அவரை யாரும் சிறப்பாகக் குறிப்பிடுவது கிடையாது. திறனாய்வாளர் என்ற முறையில் அவரது பங்களிப்பு மிகவும் சிறியதும் அதிக முக்கியமற்றதும் என்பது என் மதிப்பீடு எவ்வாறாயி னும் கைலாசபதியின் பெயரோடு சேர்த்து அவருடைய பேருக்கும் இலக்கிய வட்டங்களில் ஒரு முக்கிய த்துவம் இருந்து வந்துள்ளது. இத ற்கு அரசியற் காரணங்கள் இருந் தன. கம்யூனிஸ்ற் கட்சியின் பிளவை யடுத்து அதனுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ் இலக்கிய வாதிகளும் திறனாய்வாளர்களும் வலது கம்யூனிஸ்றுக்களைக் கைவி ட்ட நிலையில் அங்கு எஞ்சியிருந்த ஒரே பல்கலைக்கழகத் திறனாய்வா ளர் என்பதுடன் 1970 முதல் 77 வரை கம்யூனிஸ்ற்க ட்சி ஆட்சியில் ஒட்டியிருந்ததால் சிவத்தம்பிக்கு உள் ஞர் அங்கீகாரம் இருந்தது. அவ் வாறே தமிழக திரிபுவாதிகளிடமும் செல்வாக்கு இருந்தது. இன்று இட துசாரி இயக்கம் இங்கு வலுவிழந்த நிலையில் வலது கம்யூனிஸ்ற்றுக்கள் முதலாளிய நீலசுகவுடன் ஐக்கிய மாகிய நிலையில் சிவத்தம்பி தமிழ்த் தேசியவாதத்தின் குரலாகித் தனது கடந்தகால அரசியலை மறுப்பதன் மூலமும் மழுப்புவதன் மூலமும் ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுள் ளார். இலங்கையில் பாராளுமன்றப் பாதை புரட்சிகரப் போராட்டப்பாதை எனப்பிளவுபட்ட கம்யூனிஸ்ட் இயக் கத்தில் சிவத்தம்பி பாராளுமன்றப் பாதையின் பக்கம் நின்று வந்தது டன் அவர் எப்பொழுதும் புரட்சிகர போராட்ட சக்திகளையும் அவர்க ளது அரசியல் இலக்கிய இயக்கங் களை எதிர்த்தும் அங்கீகரிக்காம லும் இருந்தே வந்துள்ளார் அதே வேளை கைலாசபதி அவ் இயக்க களுடனேயே இருந்து வந்தவர் என
பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாகவே இடதுசாரி இயக்கத் தின் பழைய எதிரிகளால் சிவத்தம்பி மெச்சப்படுகிறார். இந்தப் பின்னணி யில் வைத்து அவரது நேர்காண லை விமர்சிக்க முயலுகிறேன்.
வலது கம்யூனிஸ்ற்களின் துரோக ங்களை அறிந்தும் உள்ளேயிருந்து திருத்த முற்பட்டதாகச் சொல்லித் தனது கடந்த காலத்தின் களங்கம் மிகுந்த ஒரு பகுதியைக் கழுவி விடு கிற சிவத்தம்பி, கட்சியின் பிளவின் போது ஏன் வலதுசாரிகளுடன் சென்றாரென்றோ ஏன் எந்த நிலை யிலும் தனது மாற்றுக் கருத்துகளை மறைமுகமாகவேனும் தெரிவிக்க வில்லையென்றோ கூறாமல் தவிர்
த்துள்ளார். அவரது அரசியலை விள ங்க இது முக்கியமானது என்பதை
வெறுமனே தமிழ்த் தேசியவாத நோக்கில் அரசியலைப் பார்க்கிற ஞானசேகரனுக்கு இதன் முக்கியத் துவம் விளங்காமலிருக்கலாம். சிவத் தம்பிக்கு விளங்காமலிருக்க முடி աIT51,
கைலாசபதியுடன் 1972-73 வரை பலமாக இருந்த உறவு கசந்ததற்குக் காரணம் சீனப் பிரிவு என்று தட் டிக்கழிக்கிற சிவத்தம்பி ஏன் அந்த உறவு 1964ல் கட்சி பிளவுபட்ட போது கசக்கவில்லை என்று விளக்கத் தவ றுகிறார். கைலாசபதி கருத்து வேற் பாடுகளைத் தனிப்பட்ட பகைமைக் கான காரணமாக்கிய தில்லை. யாழ் வளாகத்தின் தலைவராய் வருவத
ற்கு சிவத்தம்பி எடுத்த கடும் முயற்சி
களுக்கும் அந்த உறவு கசந்ததிற்கும் தொடர்பு இல்லை என்று அவராற்
Ժռ-ID (Մ)ւց ավԼDIT? சிவத்தம்பி இடத்துக்கு ஏற்றவிதமாகப் பேசுவதும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதும் கடந்த பத்துப் பதினைந்தாண்டுகளில் மிகவும் தெளிவாகவே எல்லாருக்கும் தெரி யவந்துள்ள விடயமாகும். அவரது அரசியல் பார்வையின் ஆழமின் மையை, 1947ல் பருத்தித்துறையில் பொன், கந்தையாவுக்குக் கிடைத்த வாக்குகள் கரவெட்டியான்' என்ற காரணத்தாலேயே கிடைத்தன என் பதிலிருந்து அறியலாம்(ப. 27). இது மாதிரியே ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் கதையைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது வடமராச்சியில் சாதியத்தை வெளிவெளியாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள் என்று விளக்குகிறார். (ப. 40) தீண் டமை ஒழிப்பு வெகுசன இயக்கத்திற் குக் குழிபறிக்கிற காரியங்களில் வலது கம்யூனிஸ்றுக்கள் மும்முரமாக இருந்தனர். அவர்களுக்குத் தங்கள் அரசியல் ஆதரவுத் தளத்தைப் பேணவும் வேண்டும், ஆயுதப் போரா ட்டத்தை மறுக்கவும் வேண்டும் என்ற அவலம். சிவத்தம்பி போன்ற வர்கள் அப்போராட்டம் பற்றி நீண்ட காலமாக உள்ளார்ந்த வெறுப்புடன் மெளனங் காத்தார்கள். எனவே நேர்காணலில் விடுபட்டுப்போன முக் கியமான ஒரு சமூக அரசியல் நிக ழ்வாக அது இருப்பதில் வியப்புக்
Lisgusons).
யாழ்ப்பாணத்தில் 1963ம் ஆண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் சாகித்திய மண்டலக் கூட்டத்தில் முட்டையடித்ததை இப் போது அவர் வன்மையாகக் கண்டி க்கிறார் (ப. 90. இதை ஏன் அவர் அப்போதே விமர்சிக்கவில்லை? இது தவறென்றால் ஏன் அப்போதே எவ ரும் மன்னிப்புக் கோரவில்லை அந்த நிகழ்வுக்குப் பிறகு முற்போக்கு எழுத்
தாளர் சங்கம் எழும்பவில்லை என்
கிற சிவத்தம்பி (ப. 9 யொட்டியே கட்சி பி பதும் வலது கம்யூ படு சராசரியான மான சிலர் மு.போ. பிடித்து வைத்திருந் கம்யூனிஸ்ற்றுக்கட் இருந்த பெருவார் மான படைப்பாளிகள் லத் தொடங்கி விட் தெரியாத விடயங் மிகவும் கோழைத்த என்னவென்றால் ( வர்கள் யார் எண். சொல்லுவதன் மூல பராதி என்று கா தான். அது போக,
வது போல கம்யூ டையே அன்னிே உறவு இல்லாததால் ச்சி ஏற்பட்டது என் Gurg.J. (U. 83). 2–60 சிக்கு காரணமாக தப் பிளவோடு ஏற் தெளிவுதான்.
சிவத்தம்பி எந்த இ
சொல்லுகிறாரே அ sold. Glurtu Glgrts ஆனால் உண்மைன் மல் விடுவார் என்பது கது. 1997க்கும் 20 முஸ்லிம்கள் பற்றிய பாடு நிச்சயமாக
தேவைக்கும் ஏற்றப லப்பட்டுள்ளது. இது safet அக்கறைக்கு சிவத்தம்பியின் தேை தூரம் சமூக நலன் ச பது தான் நம் முன்
புரட்சி என்பது பெரி ளுமன்ற அரசியலால் கெட்டோம். ஆகை திரும்பவும் அதற்குள் Lrib" stsOGame 1964 ஆண்டு னிஸ்ற்றுக்கள் சொல் satists slets தான் விளங்குவதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழங்கியுள்ள வாக்குமூலம்
தை வெளிப்படுத்துகிற
2) அக்காலத்தை ளவுபட்டது என் னிஸ்ட்டுக்களும் எழுத்தாளர்களு எச பதவிகளைப் ததாலுமே இடது 5 Gig).5TULDIT5 யான முக்கிய ஒதுங்கிச் செல் டனர் என்பதும் களல்ல. இதில் GTLDIT60T Gil LLILb முட்டையெறிந்த பதை இப்போது ம் தன்னை நிர ட்ட முற்படுவது
அவர் சொல்
இத்தறி
წყნემწერთმჩtყub
னிஸ்ற்றுக்களி Toot sofu Drtoot எழுச்சியில் வீழ் பதை ஏற்க இய ன்மையில் எழுச் அமைந்தது இந் பட்ட அரசியல்
டத்துக்கு எது தான் பேசுவார்
து முழு உன் DGJLDITLLITIJITLD. muLu & GUET GÖSuomT கவனிக்கத்தக் 05க்குமிடையே அவரது நிலைப் இடத்திற்கும் டிதான் சொல் பும் ஞானசேகர ரிய விடயமல்ல. வகள் எவ்வளவு ார்ந்தவை என் னுள்ள கேள்வி. ப விடயம். பாரா தான் நாங்கள் யால் நாங்கள் if (Burtos, (36u688 கிறார் (ப. 100 ல் இடது கம்யூ லிவந்த போது ம இப்போது এখােe ===
விளக்கம் என்ன? அந்த உண்மை யைச் சொன்னவர்களை ஏன் அவர் ஆதரிக்க மறுத்து வந்து ள்ளார்? சிவத்தம்பி தான் பங்களிக்காத நல்ல விடயங்களுக்கெல்லாம் உரிமை கோரத் தவறுவதில்லை. மற்றவர்கள் செய்த நல்ல விடயங்களெல்லாம் நாங்கள் செய்தவை, யாழ்ப்பாணத் தில் சாதிப்போராட்டம் நடந்தது. அதனை நாங்கள் வென்றுவிட் டோம் (ப.101) "நாங்கள் இந்த எழு த்தாளர் சங்கத்தை உடைய விடவி ல்லை" (ப.82) "இந்திய எழுத்தாளர் களை நாங்கள் சாடியது போல” (ப.86)இந்த மாதிரி உரிமை கொண் டாடுவதுடன் தான் பிழைவிட்ட இடங்களிலெல்லாம் நாங்கள் என் பது ஒரு கேடயமாகி அவரைக் காத் துநிற்கும். நழுவ வாய்ப்புக் கிடை க்கும் போது நானல்ல மற்றவர்கள் என்றாகிவிடும். அன்று நாங்கள் சோஷஸ யதார் த்தவாதம் பேசியது தவறு என்று சில ஆண்டுகள் முன்பு தொட்டுப் பேசிவருவதை நேர்காணலிலும் கூறி யுள்ளார். உண்மையில் கைலாசபதி என்றுமே சோஷலிஸ யதார்த்தவா தம் என்ற கருத்தை வற்புறுத்திய தில்லை. சிவத்தம்பி தன்னுடைய தவறை ஏற்க வேண்டிவருகிற போது நாங்கள் என்ற கூட்டுக்குள் புகுந்துவிடுகிறார். தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக இடது கம்யூனிஸ்ற்றுக்கள் சிங்களப் பேரினவாதத்திற்குச் சரணடைய வில்லை. 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழம் கேட்ட போது அது வெறும் தேர்தல் தந்திரம் என் பதை அம்பலப்படுத்தியவர்கள் அவர் கள். இது உண்மையென்று 1977ம் ஆண்டே தெரிய வந்துவிட்டது. 1970 தரப்படுத்தலுக்கு எதிராக இடது கம்யூனிஸ்ற்றுக்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் அரசா ங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருந்த வலது கம்யூனிஸ்ற்றுக்கள் அதற்குச் சப்பைக்கட்டுக் கட்டினார்கள். ஆட்சி கைமாறின பிறகு தான் அவர்களுக் கெல்லாம் மெல்ல மெல்ல ஞானம் பிறந்தது. அவ் வேளை சிவத்தம்பி எங்கிருந்தார்? சிவத்தம்பி தன்னை ஒரு முக்கிய மான ஆய்வாளராகக் காட்டுவதற் காக திணை பற்றித்தான் ஆங்கிலத் தில் எழுதிய ஒரு கட்டுரையை இந்தி யாவின் முக்கிய ஆய்வாளர்கள் உசாத்துணையாகக் கொள்வதைக் கூறியுள்ளார். இது பற்றி அவருக்கு முதல் யாருமே தமிழில் எழுதவில் லையா? இது அவரது தனித்துவ மான பங்களிப்பு என்றால் ஏன் அவ ரால் கைலாசபதி செய்த மாதிரித் தனது சிந்தனையை ஆழப்படுத்திச் சங்க இலக்கியம் பற்றி ஒரு விரி வான ஆய்வைத் தொடர இயலவி
data எழுத்தாளர். 9ம் பக்க தொடர்ச்சி. பற்றி பேராசிரியர் சி. சிவசேகரமும் நாடகங்கள் பற்றி தே. தேவானந் ஆகியோர் மதிப்பீட்டுரைகள் வழங்கி னர். மேலும் வாழ்த்துரைகளை ஏ.ஜே கனகரட்ணா, குழந்தை ம. சண்முகலிங்கம், செங்கை ஆழி யான், சி.கா. செந்திவேல், கலாநிதி
செ. திருநாவுக்கரசு, திருமதி பகீரதி
கணேச துரை, திருமதி ஈஸ்வரி தர் மலிங்கம் ஆகியோர் வழங்கினர்.
கவிஞர் சோ. பத்மநாதன் தலைமை யில் "கவிதைக்குள் உயிர் ஒன்றி வாழ்' என்னும் தலைப்பில் கவியுரை கள் இடம் பெற்றன. கவிஞர்கள் ரிதிருக்குமரன் த ஜெயசீலன், ஆழ பகீரதன் கவேல்தஞ்சள் ஆகியோர்
sensu?
அமைப்பியல், பின் நவீனத்துவம் என் பன பற்றி 92- 93ல் தான் பேசியது பற்றிக் கூறுகிற சிவத்தம்பிக்கு அவைபற்றிய தெளிவு இருந்தற்கு என்றுமே ஆதாரமிருந்ததில்லை. நுனிப்புல் மேய்கிற விதமான வாசிப் பையும் அரைகுறையான கேள்வி ஞானத்தையும் வைத்துக் கட்டு டைத்தல் 'மீள் வாசிப்பு என்றெல் லாம் பேசிய சிவத்தம்பியால் பின் நவீ னத்துவத்தை மறுத்து எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் இது வரை உரிய விடை தரப்படவில்லை. விஷயங்களை அரைகுறையாகக் கிரகித்து எல்லாமறிந்த விதமாகப் பேசுவதற்கு இன்னொரு உதார ணம் சீனா முழுவதும் நியம மொழி வந்தது பற்றிய கதை. சீனாவின் ஹான் இனத்தவர் யாவரும் ஒரே மொழியிற்தான் செயற்படுகின்றனர். சீன எழுத்துமுறை சித்திர எழுத்து முறை என்பதால் எழுத்து மொழி எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் பேச்சு மொழி வேறுபடுகி றது. மாஓவின் நூல்களை வெளியி ட்டு எப்படி ஒரு தராதரமான பேச் சுவழக்கை நிலைநிறுத்தினார்கள் என்று சிவத்தம்பி தான் விளக்க வேண்டும்! சிவத்தம்பியின் எழுத்து நடை அண் மை வரை மிகத் தெளிவீனமாகவே இருந்து வந்தது. தன்னுடைய நிலை ப்பாட்டைப் பற்றி மற்றவர்கள் திட்ட வட்டமாக எதையும் கூற இயலாத விதமாகக் கருத்துரைப்பதை அவர் ஒரு கலையாகவே வளர்த்திருந்தார். இந்த விடத்தில் கைலாசபதியின் ஐய த்துக்கிடமற்ற கருத்துக் கூறலுடன் ஒப்பிட்டால் இருவரையும் இரட்டைய ர்கள் என்று சிலர் சொன்னதைவிட அபூர்வ சகோதரர்கள் என்று சொல் லியிருந்தால் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது. சிவத்தம்பியின் இன்றைய கருத்துக் குழப்பம் தமிழ்த் தேசியவாதத்தை அனுசரித்துப் போகிற வேளை இன் னமும் தான் ஒரு மாக்ஸியவாதி என்று காட்டுவதுடன் நிற்காமல் இந் திய மேலாதிக்கத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையுங் கூடப் பகைக் காமல் தன் பாதையை வகுக்கிற தேவையையும் உள்ளடக்குகிறது. தமிழ் இலக்கிய உலகில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத் தது இடதுசாரி இயக்கம். அதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண் டவர் அவர் இப்போது பாவங்களை அங்கேயும் புண்ணியங்களைத் தன் னுடனும் வரவு வைக்க முயன்று வருகிறார். சிவத்தம்பியின் புனைவுக ளைக் குறுக்கு விசாரணைக்கு உட் படுத்தும் ஆற்றல் ஞானசேகரனுக்கு இல்லாதது அவருக்கு வாய்ப்பாகி விட்டது. அவர்கள் சொன்னவற்றை விடச் சொல்லாமல் விட்டவை முக்கி
LLDT60T606.
திருமுகன்
கவியுரைத்தனர். நன்றியுரையை சோ. தேவராஜா தெரிவித்தார். மூத்த கவிஞர் தமிழறிஞர் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் தலை வர் கலாநிதி இ. முருகையனை அவ ரது 70 வயது பூர்த்தியை குறித்து இடம்பெற்ற மேற்படி ஒன்று கூடலில் கலை இலக்கிய படைப்பாளிகள் ஆர் வலர்கள் நண்பர்கள் உறவினர்கள் கல்வியார்வலர்கள், மக்கள் எனப் பெருந் தொகையானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு முருகையனுக்கு கெளரவம் வழங் கிய இக் கலை இலக்கிய ஒன்று கூடலை தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்திருந்தமை

Page 12
ஒக்ரோபர் 2005
LLLcL LL L LLLLL LLLL L L L L L LLLLL L LLLLLLLLS
*s12 ஒக்ரோபர் 2005
இலங்கையின் ஆளும் வர்க்க கட்சிக ளான ஐக்கியதேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பேரின வாத ஒடுக்கு முறையை தமிழ் முஸ் லீம் மலையகத் தமிழ் தேசிய இனங் கள் மீது கட்டவிழ்த்து விட்டு வந்த தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவ ர்கள் அல்லர் ஐக்கியதேசியக் கட்சி மறைமுகமாகவும் நாசுக்காகவும் அதனைச் செய்து வந்ததென்றால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வெளிப் படையாகவும் விறுவிறுப்பாகவும்
முன்னெடுத்து வந்தது. இந்தப் பேரி னவாத ஒடுக்கு முறையால் எத் தனை தமிழர்கள் முஸ்லீகள் மலை யகத் தமிழ் மக்கள் உயிர் துறந்த னர். உடமை இழந்தனர். இடம் பெயர்ந்து அகதிகளாயினர். இந்தி யாவிற்கு கப்பல் ஏற்றப்பட்டனர். இத்தனைக்கும் இப்பேரினவாதிக ளின் அரசாங்கங்களில் தாத்தா தொண்டமான், பேரன் ஆறுமுகன், அதன் பின் பெ. சந்திரசேகரன் அவ் வாறே மறைந்த எம்.எச்.எம். அஷ்ரவ் அதன் பின் அவரது மனைவி பேரி எவருக்கு வாக்களி 1ம் பக்க தொடர்ச்சி. இருக்கும். இரண்டாவது உள்ளார் ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள கொள்கைகளும் திட்டங்களும் வெளிப்படுத்தப்படுவதில்லை.ஆனால் அதுவே பதவிக்கு வந்தபின் நடை முறைக்கு வரக்கூடியவையாகும். நாட்டின் பொருளாதார அரசியல் சமூகத் தளங்கள் அனைத்திலும் தாக்கத்தை விளைவித்து நிற்கக் கூடிய தேசிய இனப்பிரச்சினை யுத் தமாகி நிற்கும் பிரதான ஒரு பிரச் சினையாகும். இதனை பேரினவாத ஒடுக்குமுறை யுத்தமாக்கி முன் னெடுத்ததில் இவ்விரண்டு கட்சிக ளும் இதே வேட்பாளர்களும் சம் மந்தமுடையோரே இன்று வரை தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர் னய உரிமை என்பதனையோ
வெகுஜன அரசியல் மாதப் ப
LDGODGOu 135ĝis off-U sẽ பேரினவாதத்திற்கு அடிபணிந்து நிற்
дѣаб'?ярв.
Putihiya Poomi
6Yilmany 12,A -
யல் அஷ்ரவ், ரவ்வூஹக்கீம், டக்ளஸ் தேவனந்தா இப்படி ஒரு கணிசமான பெயர்ப்பட்டியலைக் காணமுடியும். இவர்கள் எல்லோரும் இன மத பிர தேச அடிப்படையிலான கோரிக்கை களுடனும் அவற்றைப் பெறும் நோக் கத்துடனும் தான் தாங்கள் பேரின வாத அரசாங்கங்களில் பங்கு கொண்டதாகக் கூறி வந்தார்கள். ஆனால் தாங்கள் பிரதிநிதித்துவப்படு த்திய மக்களுக்கு எவற்றைப் பெற் றுக் கொடுத்தார்கள். இவர்கள் மக்
ര
களுக்கு பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுபவை வெறும் எலும்புத்து ண்டுகள் என்றே கூறமுடியும். அதே வேளை இத் தலைமைகளும் அவர் களை அண்டி நிற்போரும் கோடிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கவும் தங்களை பணத்தா லும் ஏனைய சொத்துக்களாலும் பதவிகள் பட்டங்களாலும் உயர்த்தி சுக போக வாழ்வையே தேடிக் கொண்டார்கள். இத் தலைமைகள் தத்தமது மக்கள் மத்தியில் உள்ள உயர் வர்க்க சக்திகளின் நலன் அதன் அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு முறையையோ இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ரணில் விக்கிரமசிங்கா சமஷ்டி முறை பற்றி தொட்டுக்காட்டி தமிழ் முஸ்லீம் மக்களின் வாக்குகளை வாரி எடுக்க நிற்கின்றார். ஆனால் அவர் கூறி நிற்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழிகள் சாத்தியாமாகக் கூடிய தொன்றல்ல. இனப்பிரச்சினைத் தீர் வுக்கு முதலில் சிங்கள மக்கள் மத்தி யிலான ஒற்றுமையும் பிரதான எதிர் க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட் சியின் இணக்கப்பாடும் பெறப்படுமாம். அதன் பின் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி எடுக்கப்ப டும் முடிவை சர்வசனவாக்கெடுப் பிற்கு விடப்படுமாம். அதில் வெற்றி பெற்றாலே இனப்பிரச்சினை தீர்வு நடைமுறைப்படுத்தப்படுமாம். கடந்த
மேல் கொத்மலைத்திட்ட. 1ம் பக்க தொடர்ச்சி. ஒக்டோபர் 15 ஆம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள அக்க லந்துரையாடலில் அத்திட்டத்தை எதிர்க்கும் அனைத்து அமைப்புகளு க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. stu போரட்டங்கள் மீதுதாக்குதல் நடத்தும் அளவிற்கு அரசாங்க எதிர் க்கட்சியினர் முன்வந்துள்ள நிலை பில் அத்திட்டத்திற்கு எதிரான சக்தி களினது ஐக்கியப்பட்ட நடவடிக்கை கள் மிகவும் அவசியமாகும் ஆகக்
கூடிய மக்கள் போராட்டங்களினூ டாகவே அத்திட்டத்தை தடுத்து நிறுத்தவும் முடியும் போராட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து அவற்றை முறியடிக்கவும் முடியும். மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதி ரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நட த்தப்பட்ட குண்டர் தாக்குதலை புதிய பூமி வன்மையாக கண்டிப்பதுடன் அதனை எதிர்ப்பதாக கூறுகின்ற அமைப்புகள் பாசாங்கு செய்யாமல் நேர்மையுடன் எதிர்ப்பததாக இருப் பின் மக்கள் இயக்கத்துடன் இணை ந்து உக்கிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
மகத்தான தலை தோற்றுவிக்கப்பட உருவாக்கி நீண்ட சக்திகளை முறிய தோழர் மாஓவிை மாதம் முதலாம் ;
ம் தலைை
காக்கும் காவலர்ச வேளை உழைக்கு வப்போது திசைதி வந்துள்ளனர். இத்தகைய பாரா யில் பயணித்து பே களை நிலைப்படு மக்கள் விரோதத் இப்போது மட்டும் கள் சார்பாக நிற்க வழியிலேயே தற்டே தித் தேர்தலில் இ
வேட்பாளர்களில் 6 என்பதில் பணத்தி கும் பேரப் பேச்ச முடித்திருக்கின்றன திருப்பதாகக் காட்டி 159 அம்சக் கோ பது மக்களின் கா ற்றவே ஆகும். ஒரு களைப் பிடித்து உ கை பணம் பதவிக்க நிற்கின்றது. இதி தொண்டமான் மட் டவர் அல்லர் சந்தி பட்டறிவுகள் லின் இந்த அணுகு வருடங்களுக்கு இ இறுதியில் முன்னை இடைவழியில் கை அதேவேளை மகிந் றையாட்சி முறையி டன் நேரடியாகப் ே னைக்குத் தீர்வு க தாகக் கூறிவருகிற வாதியோ மதவா எனக் கூறி தமது ( திருமண உறவு தமி ப்பதாகக் காட்டி த நிலைப்பாட்டை மூ கின்றார். அத்துடன் ந்தம் மூலம் இன: வி.பி.ஹெலஉறும வெறித்தனமான கக் கி வருகின்ற வைத்து ஐ.தே.கட் முஸ்லீம் மலையகத் உற்ற நண்பன் என் காட்ட முன் நிற்கி ஆதலால் இனப்
பேரினவாத நிலைப் ர்கள் இவ்விரு கட் ளும் அதற்கும் அப்பு அனைத்து மக்கள் ளை மறுப்பதிலும் வ வைக் கூட்டி அை வாட்டி வதைப்ப5 கொண்டு வருவது மான வாக்குறுதிச ல்லை. தாராள இற outb, a sus, Lou Lor
ளைத் தடுத்து நிறு
ബട്ട=ബട്ടം 47 3வது மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்க்கட் சுெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமி
க்கள் விடுதலையின் 5வது ஆண்டு நினைவு வர் மாஓசேதுங் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி டு தொழிளார்கள் விவசாயிகளின் மக்கள் விடுதலைச் சேனையை
ஆயுதப் போராட்டத்தின் மூலம் நிலவுடமை முதலாளித்துவ ஏகாதிபத்திய டித்து 1949ம் ஆண்டு ஒக்ரோபர் 1ம் திகதி மக்கள் சீனக் குடியரசு ால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் 56வது ஆண்டுநினைவு இம் திகதியாகும். இதனை புதிய பூமி நினைவு கொள்கிறது.
ஜனாதிபதித் தேர்தல் பற்றிய
| 9,2 1 685
தேன்? புதிய ஜனநாயக கட்சியின்
ளேயாவர். அதே ம் மக்களை அவ் ருப்பி ஏமாற்றியும்
ளுமன்றப் பாதை ரங்கள் பேசி தங் த்தி வந்த இந்த தலைமைகளால் நேர்மையாக மக் முடியுமா? அதன் ாதைய ஜனாதிப ரண்டு பிரதான
வரை ஆதரிப்பது ற்கும் பதவிகளுக் க்கள் நடாத்தி ர், கையில் வைத் க்கொள்ளும் 19, ரிக்கைகள் என் துகளில் பூ ச்சு கை கோரிக்கை யர்த்தி நிற்க மறு ானதாக விரிந்து ல் ஆறுமுகன் டும் சம்மந்தப்பட் ரசேகரனும் ரவ்வூ e per ரணி முறை எத்தனை ழுத்தடிக்கப்படும். ாயவை போன்று விடப்படும். த ராஜபக்ஷ ஒற் பின் கீழ் புலிகளு பசி இனப்பிரச்சி ண்டுவிடப்போவ ார். தான் இன தியோ இல்லை குடும்பத்தினரின் மிழர்களிடம் இரு தனது இனவாத டி மறைக்க நிற் அவருடன் ஒப்ப பகி நிற்கும் ஜே. ய ஆகியவை இனவாதத்தைக் றன. இதனை சி தனது தமிழ் தமிழ் மக்களின் ற தோற்றத்தைக் ன்றது. பிரச்சினையில் பாட்டை நிற்கிறா சி வேட்பாளர்க ால் உழைக்கும் ரின் உரிமைக ாழ்க்கைச் செல iறாட வாழ்வில் தை முடிவுக்கு பற்றி சாத்திய ளை வழங்கவி க்குமதி தனியார் தல் திட்டங்க
த்துவதாக எந்த
ாழும்பு 1 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சிபெரோ மாவத்தை கொழுப்பு 3
எனவும் தீர்மானித்துள்ளது.
ஹக்கீமும் பேரியல் அஷ்ரவ்வும் டக்ளசும் ஏனைய பேரினவாதத் துணையாளர்கள் பணியாளர்களும், அடங்குவர்.
இவர்கள் அனைவரும் ரணிலுக்கா கவும் மகிந்தாவிற்காகவும் அடிபணி ந்து அடிமைத்தனமாக நிற்பதன் நிலைப்பாடு மலையகத் தமிழ் மக்க ளுக்கானதோ அன்றி முஸ்லீம் மக்க
ளினி உரிமைகளுக்காகவோ
விதச் சிறு குறிப்புக் கூட கூறப்பட வில்லை. பொருளாதார சமூக கல்வி சுகாதாரத் துறைகளில் உலக வங்கி, சர்வதே நாணய நிதியம் என் பவற்றின் ஆலோசனை உதவி பெறு வதிலும் அவர்களது திட் டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் ரணிலும் மகிந்தாவும் எத்தகைய வரையறை களையோ பின்னடிப்பையோ வெளி ப்படுத்த வில்லை. அதேவேளை நாட்டின் தொடரும் மோசமான பிரச்சினைகளுக்கும் தீர் வின்மைகளுக்கும் வழிகாட்ட முடி யாத இன்றைய அரசியலமைப்பை மாற்றவோ அதன் கீழான சர்வாதி கார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவோ பிரதான இவ்விரு வேட் பாளர்களும் தயாராக இல்லை என் பதை அவர்களது நிலைப்பாடு எடு த்துக்காட்டுகின்றது. மேலும் ரணில் இந்தியாவை கோபப் படுத்தாதவாறு தாஜா பண்ணிக் கொண்டே அமெரிக்காவின் காலடி யில் நிற்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.இந்த நிலைப்பாடு தமிழ்த் தலைமைகளின் தரப்பில் மறை முகமாக வரவேற்கப்படவும் செய்கிறது. அவ்வாறே அமெரிக் காவை பகைக்காதவாறு காட்டிக் கொண்டு மகிந்தா இந்தியாவின் காலடியில் சென்று நிற்கின்றார். அதனை ஜே.வி.பி ஹெல உறுமய அங்கீகரித்து நிற்கின்றன. இவர்களு டன் பின் வரிசையில் இலைமறைகா யாக நிற்கும் பாராளுமன்ற இடதுசா ரிகள் ஏதோ எலும்புத்துண்டுகள்
Еšiітопотtf. இந் நாட்டின் தமிமர் தேசிய இனத்தினதும் முஸ்லீம் மலையகத்தமிழ்த் தேசிய இனங்களினதும் சுயநிர்ண உரிமையை மறுத்து பேரினவாத ஒடுக்குமுறையை ஏ யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் போராட்டங்களை நசுக்க வந்தது இன்றைய அரசியல் அமைப்பும் அதன் நிறைவேற் அதிகார ஜனாதிபதி முறைமையுமாகும். அதே முறைமையின் கீழ் இந்நாட்டின் அனைத்து தொழிலாளர்கள் விவசாயிகள் புத்திஜீவிகள் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக தொழிற் சங்க மனித உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந் தன. அதேவேளை அமெரிக்காவின் தலைமையிலான உலகம யமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தாராளமயம் தனியார் மயம் என்பனவற்றின் மூலமான மறு கொலனியாக்க த்தின் கீழ் நாடும் மக்களும் நவ கொலனித்துவப் பிடிக்குள் சிக்க வைக்க பட்டது. இவற்றை மேலும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தி மு: னெடுக்க நடை பெறும் இவ் ஜனாதிபதித் தேர்தலை புதிய ஜனநாயக கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. அத்துடன் வாச் குச் சீட்டுக்களைச் செல்லுபடியற்றதாக்கி மக்கள் தமது வன் மையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கட்சி யின் மத்திய குழு ஏகமனதான தீர்மானத்தை எடுத்துள்ளது இதற்கமைய கட்சி மக்கள் மத்தியில் இத்தேர்தலின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரினவாத முதலாளித்து ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடுகளை அம்பலமாக்குவது
இல்லை என்பதை மக்கள் சரியான அரசியல் நோக்கின் ஊடே தெரிந்து கொள்ளல் வேண்டும். இத்தகைய அரசியல் வேடதாரிகளின் சொற் களுக்கும் செயல்களுக்கும் பின் னால் மறைந்து கிடக்கும் பணம் பதவி ஆதிக்க அரசியல் போன்ற வற்றின் சுய ரூபங்களை மக்கள் கண்டு கொள்வது இன்றைய சூழ லில் அவசியமாகும். கிடைத் தால் போதும் என்ற நிலை யில் பரிதா பமாக இருந்து வருகிறா ர்கள. ஆதலால் இவ் இரு பிரதான வேட் பாளர்களான ரணிலும் மகிந்தாவும் அடிப்படையில் பேரினவாத முதலாளி த்துவ ஆளும் உயர் வர்க்க சக்திக ளின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளே ஆவர். இவர்களிடம் தமிழ் முஸ்லிம் மலையக தமிழ் மக்கள் எவ்வகை யிலும் நம்பிக்கை வைக்கவோ எதிர் பார்ப்புகளைக் கொண்டிருக்கவோ எவ்வித அடிப்படைகளும் இல்லை. அதற்கும் அப்பால் சிங்கள மக்களின் பொருளாதரப் பிரச்சினைகளுக்குரிய தீர்களும் கூட இவ்விருவரிடமும் கிடையாது. இவர்கள் சிங்கள பெளத்தர்கள் என்பதால் சாதாரண சிங்கள தொழிலாளர்கள் விவசாயி கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதனையும் வாரி வழங்க மாட்டா ர்கள் என்பதும் புரிந்துகொள்ள வேண்டியதாகும். எனவே பேரினவா தத்தை மறைமுகமாகவும் வெளிப்ப டையாகவும் பற்றி நின்று கொண்டு பொய் வாக்குறுதிகளை முன்வை த்து ஏமாற்றுத் தேர்தல் பிரசார முழக்கங்களை முன்நிறுத்தியே ரணிலும் மகிந்தாவும் வாக்குவேட் டைக்குப் புறப்பட்டு நிற்கிறார்கள் இத்தகையவர்களில் எவருக்கு வாக்களித்தும் எவ் வித பலாபலன்க ஞம் மக்களுக்கு கிடைக்கப்போவ தில்லை என்பதே யதார்த்தம் கூறும் உண்மையாகும் இந்த உண்மையை அனைத்து மக்களும் அறிவு பூர்வ மாகவும் நடை முறைரீதியாகவும் உணர்ந்து கொள் வது அவசியம் என்பதையே புதிய பூமி வற்புறுத்தி நிற்கின்றது.