கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.11

Page 1
தீர்வு
எதிர்வரும் 17 ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது பற்றி ஊடகங்கள் மக்களை குழப்பியடித்து வருகின்றன. யார் வென்றால் என்ன? யார் தோற்றால் என்ன? இந்தப் பதவி அறிமுகம் செய் யப்பட்டு 27 வருடங்களாகின்றன. இந்தக் காலப் பகுதியில் தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் எவை? தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள் ளதா? மக்களின் அடிப்படைப் பொரு ளாதாரப் பிரச்சினைகள் குறைந்து Sir GT60TGIT?
வடக்குக் கிழக்கிற்கு அதிகாரங் கள் கூடிய பிராந்திய சபை வழங்கு வதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். இது பற்றி ஜனாதிபதி சந்திரிகாவுடன் பேசியுள்ளேன். அவரும் அதனை வரவேற்றுள்ளார். சமஷ்டி பற்றிக் கூறுகிறீர்கள் எந்த அடிப்படையில் அதனைக் கொண்டுவர இருக்கிறீர் கள் என்று என்னிடம் கேட்போரு க்கு இதன்ையே கூறிவைக்க விரும் புகின்றேன். இவ்வாறு ஐக்கிய தேசி யக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கா தேர்தல் கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்படி கருத்தை கடந்த 25-102005 அன்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவு டன் நடாத்திய பேச்சுவார்த்தைக்குப்
REGISTERED AS A NEWS PAPER IN SRI LANKA
O தேசி U இனய் பிரச்சினைக்கு
முன்வைக்காத பொருளாதார நெருக்கழக்கு மாற்று வழி
நவம்பர் 2005
ஜனாதிபதியின அதிகாரமோ நறை வேற்று அதிகாரம் வரையறையற்ற அதிகாரம், நாட்டின் தலைமைப் பத வியாக அது அறிமுகம் செய்யப்பட்டு 27 வருடங்களில் 20 வருடங்கள் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக யுத்தம் புரியப்பட்டுள்ளது. 1980 இல் வேலை நிறுத்தம் முறியடிக்கப்பட்டு அதில் ஈடுபட்ட எண்பதினாயிரம் ஊழி யர்கள் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டது. ஒருபக்கம் இன அழி ப்பு நடவடிக்கைகளாலும் மறுபக்கம் ஏகாதிபத்திய பொருளாதார நடவடி க்கைகளாலும் நாட்டின் சாதாரண
வடக்கு கிழக்கிற்கு பிராந்திய சை ரணில் போட்டுள்ள தேர்தல் கு
STITU. இவ்வாறான அறிவிப்பு ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ள மக்கள் "நிக ழ்ச்சி நிரல்' என்ற தேர்தல் விஞ்ஞா பனத்தில் இல்லாத ஒன்று என்பதால் இதனை ஒரு தேர்தல் குண்டு என்றே கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் இதுவரையான தங்க ளது வாக்கு வங்கியைக் கணக்கிட்ட பின் தனது வெற்றியை உறுதிப்படு த்த மேலும் ஒரு தொகை வாக்கு கள் தேவைப்படுவதால் அதனை வடக்கு கிழக்குலும் அதற்கு அப்பா லும் வாழுகின்ற தமிழ் மக்களின் வாக்குகளை வாரி எடுத்துக் கொள் ளவே பிராந்திய சபை என்ற வாய் மொழிவாக்குறுதி வழங்கப்பட்டுள் ளது. எழுத்து மொழி மூலமான வாக்குறுதிகளே கிழித்தெறியப்பட்ட
பின்பே அவர் இதனை தெரிவித்துள் இனப்பிரச்சினை வரலாற்றில் வாய் புறக்கணிக்குமாறு கேட்க தயக்கம் ஏன்? ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட வில்லை என தமிழ் ஊடகங்களில் விமர்சன கண்டன கட்டுரைகள் எழுதுகிறார்கள் ஆனால் இவர்களில் ஒரு வராவது பேரின வாத நிலைப்பாடுடைய இவ் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும்படியோ அல்லது நிராகரித்து எதிர்ப்பைத் தெரிவிக்கும் படியோ எவ்வித கருத்தையும் முன் வைக்கவில்லை. இது ஏன்? உள்ளுர் ஒதோ ஒரு பக்க சார்பு இருப்பதே காரணமாகும்.
தொழிலாளர் விவச ப்பே பிரச்சினைய தான தொழிற்துை பட்டுவிட்டன. பெரு ß6Oorsfil-Lb g, GorfluuTfL
O/1605d ULL55TTev 雷 ளர்கள் தொழில் ப்பை இழந்துவிட்டன மறுப்பு தொடரப்படு வசியப் பொருட்க கட்டு ப்பாடில்லாம
என்ன நடக்கும் எ! உத்தரவாதம் இ ஆனால் ஜனாதிப; வெற்றியைப் பெறு
NA
LD606ULLIS, LDë,56f6ër
கள் ஒன்பது லட்ச படுகிறது. இந்த வா றுக் கொள்வதில்
சிங்காவும் மகிந்த அதிக கவனம் செ னர். அதற்காக இ ரும் மலையகத் தி நேரடியாகச் செ எதிர் நோக்கும் 3 சினைகளுக்குரியவி ளாகத் தருகின்றே குறுதி வழங்கத் த ஏனெனில் அவ்வா ரியவற்றை வழங்கு பிரதான வேட்பாள யவே முடியாது.
 
 
 
 
 
 
 
 

பகுஜன அரசியல் மாதப் பத்
ாய்களினது இரு ாகிவிட்டது. பிர றகள் சீரழிக்கப் ந்தோட்டத்துறை LLò GRÜLu6OLLë, 5, Lu
6]|606No 122“ .
கொண்டே வந்துள்ளன. பொதுப் போக்குவரத்து என்பது முற்றாக சிதைக் கப்பட்டு சீரழிக்கப்பட்டுவிட் டது. இலவசக் கல்வி மருத்துவம் சுகாதாரம என்பன சீரழிக்கப்பட்டுக்
றி
Putihiya Poomi
சுழற்சி 85
பெரும் பான்மையான சாதாரண மக்களின் நிலை அன்றாட வாழ் க்கை என்ன? அதேவேளை இன மத குரோதத்தினால் மக்களின் மன
PEJ 9,6ŭ IE6, ĝi g, ĝ,956 OTLDPT9, LIDITg 60) Lulu ĝi
செல்லுபடி அற்றதாக்குங்கள் - /2@ */ای ؟ LL5 to 5 Tsuit காண்டிருக்கிறது. FULJULJU U L-Ubl6MT6TTg5JL-60T LD5 956 TT160T தியான பாதுகா T. SuDuette Uns).
கிறது அத்தியா fleet Sensus, sit
ல் அதிகரித்துக்
குறுதிகளுககு ன்பதற்கு எவ்வித நக்க முடியாது. திப் பதவிக்கான வதற்கு ==
\ / \ /
|
மொத்த வாக்கு ம எனறு கூறப க்குகளைப் பெற் ரணில் விக்கிரம ராஜபக்ஷவும் லுத்தி வருகின்ற இவர்கள் இருவ தமிழ் மக்களிடம் என்று அவர்கள் டிப்படைப் பிரச் |ற்றை உரிமைக ாம் என்று வாக் பாராக இல்லை. று அவர்களுக்கு பதற்கு இவ் இரு ர்களுக்கும் முடி அவர்கள் ஊறிக்
யுத்தத்தினாலும், சுனாமியாலும் லட்ச க்கணக்கான மக்கள் அகதிகளாக இருக்க உள்நாட்டு பெருவசதி வாய் ப்புக் கொண்ட மேல் தட்டு வர்க்கத் தினர்.சொகுசாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பல்தேசிய கம்பெனி கள் அவற்றின் சந்தைக்கு வாய்ப் பான இடமாக இலங்கையை இறு கப் பற்றிக் கொண்டுள்ளன. உள் நாட்டு வெளிநாட்டு உயர்வர்க்க மேட்டுக்குடிகளில் இருந்து வரு வோரால் ஐந்து நட்சத்திரக் ஹோட் டல்கள் ஏனைய களியாட்ட மைய ங்களும் விடுதிகளும் நிரம்பி வழி கின்றன. ஆனால் நாட்டின் ஏகப்
NA NY NA
4. VA V/ / / \! / \! / \! / \! / \va
இயல்பு வாழ்க்கையும் ஐக்கியமும் சிதைக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல் களால மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித ஜனநாயக உரிமைகள் மறுக் கப்பட்டவர்களாகவே மக்கள் வாழ்கி ன்றனர். பொலிஸ் நிலையங்களும் சிறைக் கூடங்களும் சித்திரவதை முகாம்க ளாக மாறி வந்துள்ளன. சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பாது காப்பே இல்லை. கொலைகள் கொள் ளைகள் பாலியல் வல்லுறவுகள் பண மோசடிகள் திட்டமிட்ட வழிகளில் அதிகரித்துள்ளன.
தொடர்ச்சி 12ம் பக்கம் மனு
ன் அடிப்படை உரிமைகள்ை - மகிந்த பெற்றுக் கொடுப்பார்களா?
கொழுத்த முதலாளித்துவ பேரின வாத நிலைப்பாடு எவ்வகையிலும் இடம் கொடுக்க மாட்டாது.
எனவே தான் மலையக மக்களின் தலைமைகள் எனப்பட்ட தொழிற்ச ங்க அரசியல் தலைமைத்துவங் களை வளைத்துப் பிடித்து வாக்குக ளைப் பெற்றுக் கொள்ள இரண்டு வேட்பாளர்களும் முன்நிற்கிறார்கள். பிரசாவுரிமை- வாக்குரிமை தந்தவர் கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ற பிரசாரம் மேற்கொள்ளப்படு கிறது. இந்தப் பிரசாரத்தைப் பற்றி மலையக மக்கள் குறிப்பாக இளந் தலைமுறையினர் சிந்திப்பது அவசி யம், மலையக மக்கள் இந்நாட்டின் ஏறத்தாள இரு நூறு வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்த மக்
கள் சமூகம். அவர்களது அடிப்படை மனித-ஜனநாயக உரிமை என்ற வகையில் பிரசாவுரிமையும் வாக் குரிமையும் உடையவர்களாகவே வாழ்ந்தவர்கள். அவற்றை 1948ல் பறித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி LN60Tŕt.
அதன் பின்பு மலையக மக்கள் தங் களது பறிக்கப்பட்ட பிரசாவுரிமைவாக்குரிமைக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடாத்தி வந்தனர். அதன் விளைவாகவே 1986ம்-88ம் ஆண்டுகளில் பிரசாவுரிமை வாக்கு ரிமை முழுமையாகப் பெற முடிந்தது. அன்று பறித்தவர்களான ஐக்கிய தேசியக் கட்சியினரே மீண்டும் அவ ற்றை வழங்க சட்டம் நிறைவேற்றி 60TT.
தொடர்ச்சி 12ம் பக்கம்ாற்.

Page 2
நவம்பர் 2005
கடந்த மாதம் 11ம் 12ம் திகதிகளில் இரண்டு பிரதான கல்லூரிகளின் அதி பர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு ள்ளனர். ஒருவர் கோப்பாய் கிறிஸ் தவக் கல்லூரி அதிபர் ந. சிவகடாட் சம், மற்றவர் யாழ்- மத்திய கல்லூரி அதிபர் க. இராசதுரை. முன்னவரு க்கு 54 வயது பின்னவருக்கு 53 வயது இருவரும் மனைவி பிள்ளைக ளைக் கொண்ட குடும்பஸ்தர்கள். அதிபர் சிவகடாட்சம் இரவு அவரது வீட்டில் வைத்து மோட்டார் சைக்கி ளில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். அதிபர் இராசதுரை கல் வித்துறை சார்ந்த பொது நிகழ்வுக்கு வந்த இடத்தில் வீரசிங்கம் மண்டப வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இரண்டு அதிபர்களும் கல்வி கற்பி த்தல், பாடசாலையின் வளர்ச்சி, மாணவர்களின் நலன்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பனவற்றில் அதிக அக் கறை கொண்டவர்கள். இதனை கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியினதும் யாழ்- மத்திய கல்லூரியினதும் வள ர்ச்சியிலும் முன்னேற்றங்களிலும் காணலாம். இதனை வடபுலத்து கல்விச் சமூகம் ஒரு முகமாக ஏற்று க்கொள்ளவே செய்யும், மேலும் விடயங்களை நோக்குமிடத்து கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபரி டம் சமூக அக்கறைகள் இருந்து வந்துள்ளன. குறிப்பாக தமிழ்த்தேசிய த்தின் மீதான பற்றும் அக்கறையும் இருந்து வந்தது. அதன் வெளிப்பா ட்டை தேசிய எழுச்சிப் பேரவை ஊடாக வெளிப்படுத்தி அதற்கான வேலைகளிலும் பங்கெடுத்து வந்தவர். அவ்வாறே யாழ். மத்தியகல்லூரி அதி சாவகச்சேரி
இ.தொ.கா ஒருபோதும் எதிர்க்கட்சி யில் இருக்கமாட்டாது. யார் ஆட்சி க்கு வந்தாலும் அரசாங்கத் தரப்பி லேயே இருக்கும் என்ற மறைந்த முதிய தொண்டமானின் சத்தியவா க்கை சிரமேற்கொண்டு செயற்படு த்துபவர் தற்போதைய இளைய தொண்டமான். அவருக்கும் சரி இவ ருக்கும் சரி மலையக சமூகத்தின் தன்மானம் என்பது கால் தூசாகும். இவர்களை எதிர்த்து புயலாக வருகி றேன் எனக் கூவிக்கொண்டு மண் வெட்டியோடு புறப்பட்டவர் சந்திர
GUla GUIElio
பர இராசதுரை சமூக அககறை கொண்டவர். அவர் யாழ்ப்பாண சாதியப் படிநிலைச் சமூகச் சூழலில் அடிநிலைச் சாதிய வகுப்பில் இருந்து வந்தவர். தென்மராட்சி மந்துவில் கிராமத்தைச் சேர்ந்தவர். அதன் காரணமாக அவரிடம் தாழ்த்தப் பட்ட சாதிய மக்கள் பற்றிய அக் கறைகள் இருந்து வந்தன. அச் சமூகங்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதில் அதிக நாட்டங் காட்டி தன்னாலானவற்றைச் செய் தும் வந்தவர். அத்துடன் தனது கல்வி முயற்சியால் அதிபர் தர வரி சையில் முதலாம் இடத்தில் இருந் தவர். அதன் காரணமாக யாழ் நகரத்தில் அமைந்த பழம் பெரும் கல்லூரியும் தேசியப்பாடசாலை அந்தஸ்தைப் பெற்றதுமான யாழ்மத்தியகல்லூரியின் அதிபராக கடமை புரிந்தவர். அத்துடன் முன்பு வடமாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைமைப் பதவியையும் வகித்தவர். இவ்வாறான தத்தமது கல்வி சமூக அக்கறைகளை தத்தமக்குரிய நிலைகளில் இருந்து செயலாக்கி வந்த இரண்டு கல்வியாளர்களான அவ் இரு அதிபர்களும் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி கொல்லப் பட்டுள்ளனர். மனிதநேயமும் கல்வி சமூக அக்கறையும் கொண்ட எவ ருமே இக் கொலைகளைக் கண்டி க்கவும் வருத்தப்படவும் அனுதாபம் தெரிவிக்கவும் தயங்கமாட்டார்கள். இக் கொலைகளை மட்டுமன்றி எந் தக் கொலைகளையுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இவ்விருகொலைகளைப்பற்றி தமிழ் சிங்கள ஆங்கில ஊடகங்கள் ஒவ் வொன்றும் தத்தமது நிலைப்பாடு
களுககு ஏறப கூறுகின்றன. ஏ இவ்விரு கொன மை கோரவில்லை LITLEIT606uÚ LJefls களின் எதிர்ப்பு இடம் பெற்றன. ர்கள் ஆசிரியர்கள் யிரத நிலையம் மு டம் செய்தனர். தி லும் பகிஷ்கரிப்பு எ -I. அதேவேளை இ ளும் கொல்லப்பட் னர் மிகுந்த அக ளுர வரவேற்றிருட் னர், தமிழ்த் தேசி அதனை ஒடுக்க தரப்பினரும் அ துணை நிற்பவர் கடாட்சத்தின் ெ ளுர விரும்புவார் வினர், சாதிய வச் கைவிடாது அதன் பர் இராசதுரை விரும் பாதவர்கள் க்காகக் குதூகலி எவ்வாறாயினும் LutLyr606) 66T) மீதான அக்கறை மட்டுமன்றி தத்த 29TIL-T95 59FORUp395 9| வர்களாகவும் இ ண்டு அதிபர்கள் நாளுமாகக் ெ சோகமானதாகும் டப்பட்ட துப்பாக்கி உரிமை கோரவி கள் தீர்ப்புக் கூறி ஒரே தகுந்த சா [T. Oft/(لله
மலையகத்தின் தன்மானம் எங்
சேகரன். மக்களைத் திரட்டுவார் மலையைப் புரட்டுவார் என்றால் எதிர்பார்த்த மலையக மக்களின் வாய்களில் மண்ணையே போட்டு தன் வாய்க்குரியவற்றை எல்லாம் ருசியாகப் பெற்றுக் கொண்டார். LD60)6Jug, LD60cf6006 BOTij, 9, TÜGİLumTiib மலையகம் எங்கள் தாயகம் நாங் கள் ஒரு தேசியம் ஆக்கிரோசமாக மார்தட்டி முழங்கினாலும் தேர்தல் என்று வந்ததும் யூஎன்.பி.யின் கால டியில் சரணம் தான்இப்போது தம்பி ஆறுமுகமும் அண்ணன் சத்திரசே
கரமும் யானை நிற்கிறார்கள். இ6 அதன் மூலம் ப நிற்கும் அடுத்த ஒ லைகசூ வாககா கிறார்கள். இவர் LD606uus, LDës,6he விற்றுப் பிழைக்கு வர். தேர்தல்கள் 6 இதைக் காட்டி ம ஏமாற்றுவது இ6 இதனை இளந்த உணர வேண்டும்
வவுனியா சென்றல் ஆடைத்தொழிற் சாலையில் சுமார் 400 தொழிலாளர் கள் தமிழ்ப் பிரிவு மூன்று முறிப்பிலும், சிங்களப் பிரிவு இரட்டை பெரியகுளத் திலும் வவுனியாவில் இயங்கிவரும் இரு தொழிற்சாலைகளிலும் தொழில் புரிகின்றனர். இந்த தொழிலாளர்களு க்கு சுமார் 2 வருடங்களாக எந்த வித சம்பள உயர்வும் வழங்கப்பட்வி ல்லை. தற்பொழுது அரசாங்கத்தில் வழங்கப்பட வேண்டும் என சட்டமாக க்கப்பட்ட ரூபா 1000/= இன்னும் வழங்கப்படவில்லை. இதற்காக தொழிளாலர்கள் கடந்த 14-10-2005 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மாதங்களுக்கு முன்னரே நிர்வாகத்திடம் சம்பள உயர்வு வழங் குமாறு கேட்டுக் கொண்டபோதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆனால் வேலை நிறுத்த த்தை அறிந்த வவுனியா தொழில் ஆனையாளர் ஸ்தலத்திற்கு விரைந்து வந்தார். இரு பகுதியினரையும் சமா தானப் படுத்த நடவடிக்கை எடுத
வவுனியா
தார். தொழில் ஆணையாளர் கூறு கையில் அரசாங்கத்தினால் அறிவிக் கப்பட்ட 1000/= ரூபா கொடுப்பனவு பற்றி தங்களுக்கு எந்த வித சுற்று நிருபமும் இன்னும் அரசாங்கத்தி னால் வழங்கப்படவில்லை என்றும் ஆதலால் தொழில் தருனரிடம் தங் களால் 1000/= ரூபா சம்பள உயர்வு பற்றி தற்பொழுது கதைக்க முடி யாது எனவும் தெரிவித்தார். இரு ந்த பொழுதிலும் இன்றைய வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கை விடும்படி கேட்ட தொழில் ஆணை யாளர் தொழில் தருனரிடம் இது பற்றி கதைத்து எதிர் வரும் 2011-2005ற்கு முன்னர் சம்பள உய ர்வு அதாவது இன்றைய விலை வாசி உயர்வுக்கு ஏற்ற விதத்திலா வது பெற்றுத் தருவதாக உறுதிய ளித்துள்ளார். இந்த உறுதி மொழி யினை நம்பி ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தை கைவிட்டு மீண்டும் வேலை க்குத் திரும்பினர்.
வவுனியா ஆடைத்தொழிற்ச
தொழிலாளருக்கு சம்பள உயர்வு
பன்னிரண்டு வரு செய்து வருகின்ற உயர்வு மற்றும்
க்கு உரிய உரிை மறுக்கப்பட்ட நிை வருகின்றனர். ச மாதத்தில் தனியா ளுக்கு ஆயிரம் ர்வை சென்ற ஒக ந்து கொடுக்கும் த்தில் சட்டம் நிை இதனைக் கொ தொழில் தருநர் #LL pLഖl@ഞ9 ட்டத்தில் ஏற்பாடு இருக்க வவுனியா த்தொழிற்சாலையி ளுக்கு சம்பள உ வது அநீதியாகும் எதிராக தொழில் ஐக்கியப்பட்டு நின் மூலமே சம்பள 660)6OTu rfson
կչպմ), (LP
 
 
 
 
 
 
 

ഉഖംlഖTഗ്ര, 5ഞ5 னெனில் எவருமே லகளுக்கும் உரி | யாழ் குடநாட்டில் *கரிப்பும் மாணவர் நடவடிக்கைகளும் கொழும்பில் அதிப கோட்டை புகை பண்பாக ஆர்ப்பாட் ருகோணமலையி திர்ப்புக் காட்டப்பட்
வ் இரு அதிபர்க டதை இரு தரப்பி மகிழ்வோடு உள் பார்கள் ஒரு பிரிவி |யத்தை வெறுத்து நிற்கும் ஆளும் வர்களுக்கு உறு களும் அதிபர் சிவ l8.IT606u6OL 2 6it கள். அடுத்த பிரி கிரத்தை இன்றும் ள் ஊடாகவே அதி யின் நிலைப்பை அவரது கொலை த்ெதிருப்பார்கள். கல்வி கற்பித்தல், ச்சி, மாணவர்கள் என்பனவற்றுடன் ம் நிலைப்பாட்டின் க்கறை கொண்ட ருந்து வந்த இர முதல் நாளும் மறு 9, T 6) 6) LJ LJ LL 6 OLD அவர்களுக்கு நீட் களுக்கு எவருமே ல்லை என்பது மக் ji, QUE, IT6T6IT 9 LGT6TT ட்சியமாகும்.
7@0':0
கே?
யின் காலடியில்
வர்களை எதிர்த்து ணம் பதவிக்காக ரு கூட்டம் வெற்றி லத்து வாங்கி நிற் கள் எல்லோரும் ன் தன்மானத்தை ம் கூட்டத்தினரா பரும்போது அதை 506)ULU LD5966 பர்களது வழமை. லை முறை நன்கு
).
உள்ளது. நமக்குள் இன்னமும் அந்த எசமான விசுவாசமும் பயபக்தியும்
Ո՞60)60
N60LD50 5Т50)ITU) ஜிலாளர்கள் பத்து IES,6TITs, (36.606) போதிலும் சம்பள தொழிலாளர்களு மகள் சலுகைகள் மயிலேயே இருந்து டந்த செப்டம்பர் ர்துறை ஊழியர்க ருபா சம்பள உய ஸ்ட் மாதத்திலிரு படி பாராளுமன்ற றவேற்றப்பட்டது. டுக்க மறுக்கும் களுக்கு எதிராக எடுக்கவும் அச்ச உண்டு. அப்படி சென்றால் ஆடை ன் தொழிலாளர்க யர்வு மறுக்கப்படு இவ் அநீதிக்கு ாளர்கள் மேலும் று போராடுவதன் உயர் வையும் களையும் பெற
சிவன்
ரூபவாகினியின் ஐ அலைவரிசையில் வார இறுதிகளில் உலக நிலவரங்கள் பற்றிய ஒரு கருத்துரைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பொதுவாகவே விவரமறிந்த முறையில் உலக நிகழ்வுகளைப்பற்றிய ஒரு ஆய்வுக் கண்ணோட்டம் முன் வைக்கப்படும். செப்ற்றெம்பர் பிற்பகுதியில் ஒரு நாள் வழமையாகக் கருத் துரைப்பவருக்குப் பதிலாக ஒரு புலம் பெயந்தவர் போலத் தெரிந்த ஒரு தமிழர் பங்குபற்றினார். நேபாளம் பற்றிப் பேசிய அவருக்கு உலகின் ஒரே இந்து இராச்சியத்தை மாஒவாதிகள் கவிழ்க்க முயல்வதுதான் நேபாளத்தின் பிரசனையாகத் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு பயங்கரப் படுகொலையைத் தொடர்ந்து மன்னராக்கப்பட்ட மன்னர் க்யானேந்திராவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்க ளெல்லாம் தவாறனவையாகத் தெரிந்தன. மதியூகமிக்க அந்த மாமன்னர் ஒரு நாள் ஆர்ப்பாட்டக்காரர் நடுவே தைரியமாக உலாவப் போனாராம். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் பலர் அவருக்குப் பூச்செண்டு கொடுத்தார்களாம். இவ்வாறு மன்னர் மக்களைத் தன்பக்கம் திருப்பினாராம். இதென்ன பூச்சுற்றல் என்று யோசித்து இணையத்தில் தேடினேன். நடந்தது என்னவென்றால், பூரண ராணுவப் பாதுகாப்புடன் மன்னர் தனது ஆதரவாளர்கள் என்று சொல்லக்கூடியவர்களை போதிய முன்னேற்பாடு களுடன் தெருவில் சந்தித்தார் என்பதுதான் உண்மையாக நடந்தது. இது ஒரு மலிவான அரசியல் விளம்பர வேலை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மன்னருக்குக் கொடுக்கப் பூச்செண்டுகளைச் சுமந்து சென்றிருப்பார்களா என்று கூட யோசியாமல் சொன்னவருக்கு மற்றவர்க
ளும் தன்போல மடையர்கள் என்ற நினைவா?
இன்னமும் அதே மொழி ஆதிக்கந்தான் யாழ்ப்பாணப் பேராசிரியர் ஒருவர் கல்வித்தொடர்பான ஒரு என். ஜி. ஒ சஞ்சிகையில் எழுதிய கட்டுரையொன்றில் தமிழரின் தாய்மொழிக்கல்விக்குத் தடையாக இருந்து வந்தது கொலனியச் சிந்தனை என்று விளக்கியிருந்தார். இன்று தடையாக இருப்பது சிங்கள மேலாதிக்கம் என்று குறிப்பிட்டிருந்தது சிறிது வியப்படையச் செய்தது. ஏனெனில் இன்றும் தமிழ் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையிலும் வசதிபடைத்தோரிடையிலும் ஆதிக்கஞ் செலுத்துவது ஆங்கில, அமெரிக்க- ஐரோப்பிய மொழி - பண்பாட்டு மோகமே. இந்தியாவில், தமிழகத்திலேயே ஆங்கில ஆதிக்கம் தொலைக்காட்சி முதல் பாடசாலைகள் வரை மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கு யாரைப்பழி சொல்வது? உண்மையில் சிங்கள, இந்தி எதிர்ப்பு என்ற பேரிலாவது தமிழில் தீவிரமாகச் செயற்படுகிற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, அது இன்னமும் எசமானத்துவத்தின் மொழியாகவே
ஒழியவில்லை. ஆங்கிலம் அதிகாரத்தில் இருந்தால் போதுமானது என்ற எண்ணம் நம் தலைவர்களிடமிருந்து போகும் வரை, நாம் கொலனியச் சிந் தனையிலிருந்து விடுபட முடியாது. சிங்கள மேலாதிக்கத்துக்கு முகங்கொடுப்பதென்றால், தமிழ்க் கல்வித் துறையினர் தமிழரின் கல்வி பற்றிய தெளிவான ஒரு நிலைப்பாட்டுக்கு வருவது உதவும்.
இயற்கையினர் கொடுமையை மேலும்
Oldblpigildjijá09) I U 2.
வடகிழக்குப் பாகிஸ்தான், கஷ்மீர் பிரதேசத்தில் இறந்தோரின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது. இறப்புக்களில் மிகப் பெரியபகுதி கட்டிட இடிபாடுகளுள் சிக்கியதன் விளைவானது. மூன்று ஆண்டுகள் முன்பு குஜராத் நிலநடுக்கத்திலும் கட்டிடங்கள் இடிந்ததனாலேயே ஆயிரக் கண க்கானோர் இறந்தனர்.
பெரிய கட்டிடங்கள் பல தரமான கட்டிடப் பொருட்களால் சரியான முறையில் கட்டப்படாததாலேயே நொருங்கி விழுகின்றன. லஞ்சம் வாங்கும் அதிகாரிக ளும் கொள்ளைலாபம் அடிக்கும் கட்டிடக் கொம்பணிகளும் ஒப்பந்தக்கார ர்களும் இந்த உயிரிழப்புக்களில் பெரும் பகுதிக்குப் பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் யாருமே தண்டிக்கப்படுவதில்லை. இவர்கள் எதற்கும் நட்ட ஈடு கொடுப்பதுமில்லை. எல்லாச் சுமைகளும் திரும்பவும் உழைக்கும் மக்கள் மீதே சுமத்தப்படுகின்றன. இது அமெரிக்கா முதல் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனீசியா, இலங்கை வரை நாம் காணுகிற உண்மை. இது தான்
pதலாளிய
ARLDLD முந்திரிக்கொட்டைகள் தமிழ்மக்கள் ரணில் விக்கிரமசிங்ஹவையே ஆதரிக்க வேண்டும் என்று பேசி வருகிறார் பா.உ ரவிராஜ் அவருடைய கட்சியின் நிலைப்பாடு அது தானா? அல்லது அதை அவர் தீர்மானிக்க முயலுகிறாரா? இல்லாவிட்டால் அவரவர் விரும்பிய படி செய்யலாம் என்ற கட்சி நிலைப்பாட்டின்படி இப்படி நடக்கிறதா? பேசாமல் யூ என். பியிலேயே போய் அவர் ஒட்டிக் கொண்டால் மகேஸ்வரனுக்கு ஒரு நல்ல சோடியாக இருப்பார். இவர்களுக்கெல்லாம் கட்சிக்கட்டுப்பாடு என்று ஒன்றுங்கிடையாது. பழைய மூதாதையர் வழியில் சிந்திப்பதும் செயல்படுவதும் கூட்டமைப்பின் பா.உக்களுக்கு கை வந்த தேயாகும்.
Gnädi OIII 606762 0)L விஜயடயஸ் இருக்கிறாரே அவர் இன்னொரு திலிருந்து வந்திருக்க ட்ரொட்ஸ்கிவாதி. அவர் சார்ந்த சர்வதேச அமைப்பில் உள்ள அமெரிக்கக் கட்சி சென்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாம். அந்த வேட்பாளர் அதை ஒரு உலக நிகழ்வாகக் கருதி இலங்கையிற் கூடப் பிர சாரக் கூட்டங்களை நடத்தினாராம். இவ்வாறு விஜயடயஸும் இலங்கையில் நடக்கும் தேர்தல் முழு உலகுக்கும் உரியது என்று நம்மிடம் சொல்லியிரு க்கிறார். தன்னுடைய பிரசாரத்தை இந்தச் சின்ன நாட்டுக்குள் முடக்காமல் ஒரு உலக பயணத்தை மேற் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. உலகப் பயணம் மேற்கொள்ள ஒருவர் சனாதிபதியாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லையே! சிங்களத்தில் ஒரு பழமொழி உண்டு "கட்ட அஹஸின் கமன பயின்"
TOL) ds

Page 3
நவம்பர் 2005
நாட்டின் சமாதானத்தைக் கொண் டுவரக் கூடியவர் ரணில் விக்கிரமசி ங்கா என்ற கட்டுக்கதையைப் பரப்பு வதில் தனவந்தத் தமிழர்கள் ஈடுப ட்டுவருகிறார்கள். மேலும் ஒருபடி மேலே சென்று சமஷ்டி மூலம் ரணில் தீர்வு கொண்டு வருவார் என்றும் பிரச்சாரம் வேகப்படுத்தப்படு கிறது. இதன் மத்தியில் தான் அமை ச்சரும் ஈ. பி. டி பி யின் செயலாளரு மான டக்ளஸ் தேவானந்தா மகி ந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானால் அமைதியையும் இணக்கப்பாட்டை யும் ஏற்படுத்துவார் என்று ஆங்கிலத் தினசரி ஒன்றிற்கு கூறி இருக்கிறார். மகிந்த சும்மா சமாதானத்தை அல்ல நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வருவாராம். அத்துடன் மகிந்தவுடன் தாங்கள் ஒரு "எழுதாத ஒப்பந்தத் தின் மூலம் தமது கோரிக்கை களை வைத்தாகவும் அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக வும் கூறி உள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் வைத்த கோரி க்கைகளில் முக்கியமானதாகக் கூறப்படுவது வடக்கு கிழக்கு மாகாண சபையை மீண்டும் ஜன நாயக ரீதியில் இயங்க வைத்து அத னை தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேணன் டும் என்பதாகும். அத்துடன் அதற்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் சமஷ்டி நிர்வாக முறையினைத் தோற்றுவி க்க முடியுமாம். இதனால் தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்ந்து விடு மாம். தமிழ் மக்கள் தம் மீது நம்பி
க்கை வைத்து இத்தேர்தலில் மகிந் தாவை வெற்றி பெறவைத்தால் தாங் கள் அவருடன் இணைந்து செயல் பட்டு ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு கொள் வார்களாம்.
டக்ளஸ் காண்பது கனவா? அல்லது நனைவா? என்றே கேட்கத் தோன் றுகிறது. மாகாணசபையை கடூரமாக எதிர்த்தவர்கள் ஜே.வி.பி யினர். வட க்கு கிழக்கு மாகாணசபைக்கு தேர் தல் நடாத்தாது அதனை முடக்கிய பின்பே ஜே.வி.பி குத்துக்கரணம் போட்டு மாகாணசபைகளில் அங்கம் பெற்றது. ஒற்றையாட்சியின் கீழ் கிராம மட்டத்தில் மட்டுமே அதிகாரப் பரவலாக்கம் நடைபெற வேண்டுமே தவிர அதற்கு மேலாக எதுவும் வட க்குகிழக்கில் இடம் பெறக்கூடாது என்பது ஜே.வி.பி யின நிலைப்பாடு ஜாதிக ஹெல உறுமய வடக்கு கிழ க்கு ஒரே மாகாணமாகவும் ஒரே நிர்வாகமாகவும் இருப்பதைப் பிரிக்க மும் மரம் காட்டி நிற்பதுடன் வடக்கு கிழக்கு தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்பதையே மறுத்து நிற்கிறது. இவ் விரு பேரினவாத வெறிபிடித்த கட்சிக ளின் எழுத்திலான ஒப்பந்தத்தை ஏற்
றுக் கொண்டே மகிந்த சிந்தனை
முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த வலி மையான பேரினவாத சிந்தனைக்கு முன்னால் டக்ளஸ் கூறும் எழுதாத ஒப்பந்தம் எத்தகைய இடத்தில் வைக் கப்படும். அடிமைத்தனமாக ஒரு மூலையில் தான் இருக்க முடியும். புலிகளை நிராகரிப்பது எதிர்ப்பது என் பதற்காக பேரினவாத வெறியடித்து
நிற்கும் ஜே.வி.பி. ஜா மய என்பனவற்றோ மகிந்த சிந்தனை மும் இணக்கப்பாடு என்று டக்ளஸ் கூறி மையாகிவிட முடிய இருப்புக்கும் தேவை அதிகாரத்திற்கும்
ஜனாதிபதித் தேர்தல் மும் மகிந்த பக்கமு நிற்கும் சக்திள் கா: அதில் ஒன்றே ஈ பி. ஆவார்கள். இவர் கள் அனைவரையு டிக் கழித்துப் பார்: 6TGOTLIΕΙ ΦΠέ5560)Ι Φ என்று யாரோ ஒரு அந்தப் பாராளுமன்ற சியலே இன்று நாற் கிறது. ஆனால் மக்க யலை இந்த வகைச் டக் கூடாது. ஏனெ யான நேர்மையான அரசியல் என்பது அடிப்படைத் தேவை மான ஒன்றாகும். அ அரசியல் என்பது உ யில் ஒன்றியிருக்கிற ளித்துவ அரசியலா ளிவர்க்க அரசியலா டுகிறது. முன்னைய போது சாக்கடைய வீசுகிறது. பின்ை போது மக்களின்
நிறைவு செய்யும் பா க்கிறது. அங்கே ச யல் என்ற பேச்சு
காது.
பாடசாலைகள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அரு காமையில் மதுபானச்சாலைகள் திற க்கப்படக் கூடாது என்பது சட்ட விதியாகும். ஆனால் சில பணம் படை த்தோருக்கும் அவர்களுக்குத் துணை நிற்போருக்கும் இதெல்லாம் ஒரு விடயமே அல்ல. வவுனியா நக ரின் கோவில்குளம் பகுதியில் பாட சாலை கோவில் ஆகியவற்றுக்கு அண்மித்ததாக மதுபானச்சாலை ஒன்று திறக்கும் வேலைகள் நடை பெறுகின்றது. இதற்கு தமிழர் கூட் டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அறிய முடி கிறது. அதே போன்று தவசிக்குளம்
இலங்கையின் பிரதான பாராளுமன் றக் கட்சிகளில் பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களது ஆதிக் கம் அதிகமானதாகும். பெரும் பண க்காரர்கள் மோசடி ஊழல் பேர் வழிகள் சூதாட்டக்காரர்கள் எனக் குறுக்குவழிகளில் பெரும் தொகைப் பணம் சம்பாதிப்போர் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிலும் பிர முகர்களாக இருந்து வந்துள்ளமை பகிரங்கமானதாகும். இவர்களோடு இப்போதைய சூழலில் வலிமை பெற்ற பாதாள உலகக் குழுக்களின் தலை வர்களும் இந்த இரண்டு கட்சி களில் செல்வாக்கு செலுத்தி வரு கின்றார்கள் போதைப் பொருட்கள் கடத்தல் விநியோகம் விற்பனை மட் டுமன்றி உள்ளுர் மட்டத்தில் கசிப்பு உற்பத்தி விற்பனையிலும் இதே குழு க்கள் ஈடுபட்டும் வருகின்றன. அத் துடன் கொலை கொள்ளைகளுக் கும் தலைமை தாங்கி நிற்கின்றன. இவர்களது தொழிலில் பொலிஸ் தலையிட்டால் அல்லது முக்கிய புள் ளிகள் பிடிபட்டால் உடனே அரசா ங்க- எதிர்க் கட்சி மட்டங்களின் உயர் அரசியல் பிரமுகர்கள் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் கள் நேரடியாக அழுத்தம் கொடு த்து விடுவிக்க முன் நிற்பார்கள். அத்துடன் இவ் அரசியல் பிரமுகர்
பகுதியில் பாடசாலையை அண்டியே மற்றொரு மதுபானச்சாலையும் இரு ந்து வருகின்றது. இதற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபார்சு இருக்கவே செய்கிறது.
கோவில் குளத்தில் அமைய உள்ள மதுபானச் சாலையைத் திறக்க வேண்டாம் எனக் கோரி மது ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் சுவரொட் டிகள் நகரில் ஒட்டப்பட்டிருந்தன. சமூக நலன் கொண்டவர்களாலே யே அது ஒட்டப்பட்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். இன்று மது வால் எத்தனை குடும்பங்கள் சீரழி ந்து கொண்டிருக்கின்றன. பாடசா லை மற்றும் உயர் கல்வி மாண வர்கள் தாராளமாக மது வகைகள் பாவிக்கின்றனர். இளைஞர்கள
கள் இப் பாதாள உலகக் குழுக்க ளின் தலைவர்களுக்குத் தேவை யான சகலவற்றையும் செய்தும் கொடுப்பார்கள்.
அண்மையில் குடு லால் என அழை க்கப்படும் லால் பீரிஸ் என்ற பாதாள உலகத் தலைவர் ஒருவர் கொழும்பு மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சமாதான நீதிபதி நியமனம் பெற்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சம் பவம் நடைபெற்றது. இவரது சமா தான நீதிபதிப் பதவிக்கான பரிந்து ரையை ஒரு பிரதி அமைச்சர் வழங் கியதுடன் கிராம சேவையாளரின் நற்சாட்சிப் பத்திரமும் பொலீஸ் பொறுப்பதிகாரியின் குற்றமற்றவர் என்ற ஆதாரக் கடிதமும் பெற்றே லால் பீரிஸ் சமாதான நீதிபதியானார். அதேவேளை போதைப் பொருள் தடுப்புப் பொலீஸ் பிரிவினர் இவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அதற்கான விசாரணைகளையும் ஏற்கனவே நடாத்தியும் வந்துள்ள னர். அது மட்டுமன்றி போதைப் பொருட்கள் கடத்தல் சம்மந்தமான குற்றச்சாட்டை இந்திய போதைப் பொருள் தடுப்பு பொலீசார் இதே லால் பீரிஸின் மீது சுமத்தி அது பற்றி இலங்கைப் பொலிசாருக்கு அறி வித்தும் உள்ளனர். இவ்வாறிருக் கவே குடு லால் என்ற லால் பீரிஸ்
வ/கோவில்குளத்தில் மதமானசா6ை
விளையாட்டு மதுபானம் பாவிக்கு கடைப்பிடிக்கின்றன ஏற்கனவே இருக்கு லைகள் போதாதெ குளத்திலும் அதனை ற்சி மேற்கொள்ளப் இனத்திற்காகப் போ கக் கூறி பாராளும ர்கள் தமிழ் இளந் த ரையும் மக்களைய கொள்ள மதுபான அனுதிப்பத்திரம் ெ எனவே கோவில்கு சாலை திறப்பது நிறு டும் என்பதே மக்கள
ஜே.பி ஆனார். மேற்படி விடயங்கள் வாயிலாக வெளிவர பலத்திற்கு வந்தது. சமாதான நீதிபதி இடைநிறுத்தி வை: னாள் நீதிபதி தலை ணைக்கு உத்தரவி அமைச்சர நாட்டு நி சென்று கொண்டிரு யகம் சுதந்திரம் ச என்று தர்மபோத கொண்டும் எதனை கின்றார்கள். இப்படி விடயங்கள் வெளிவ தொடர்கின்றன. ஆ ந்த ஒரு விடயமே ந மாகி உள்ளது. பிந்தி செய்தியின் படி கெ ந்த மரைக்கார் ர6 கண்டியில் பணம், கி டக்க தொலை பேசி திருடியுள்ளார் என்று மூலம் இருபதினாயி மதுபானம் கொள்வ ளார் என்றும் கூறி பொலிசார் நீதிமன் க்கமறியலில் வைத்து ஒரு அகில இலங் நீதிபதியாவர். சமாதான நீதிபதிச் செய்பவர் பாராளும கள் என்பது குறிப்பி
 
 
 
 
 
 
 

திகஹெல உறு டு கைகோர்த்து மூலம் சமாதான ம் வந்துவிடும் வருவது உணன் ாது தத்தமது க்கும் பதவிக்கும் தான் இன்று மில் ரணில் பக்க ம் அணிபிரிந்து ணப்படுகின்றன. டிபி யும் டக்ளசும் ள் போன்றவர் வைத்து கூட் ந்தே "அரசியல் குச் சமமானது" பர் கூறினாராம். சாக்கடை அர |றமெடுத்து நிற் ளுக்கான அரசி குள் சேர்த்துவி "66f6Ö 2. L6OCT 6 ONLD மக்களுக்குரிய சமூக வாழ்வின் பகளின் அவசிய ன்றாட வாழ்வில் உள்ளார்ந்த ரீதி jl: 94gil (LP560T கவும் தொழிலா கவும் தொழிற்ப து மேலோங்கும் ாகவும் நாற்றம் னயது மேவும்
தேவைகளை தையில் பயணி ாக்கடை அரசி ங்கே இடமிருக்
NOELMAT?
GITT LLUITL "LITU, G86) ம் பழக்கத்தை ர், இந்நிலையில் ம் மதுபானச்சா என்று கோவில் Iத் திறக்க முய படுகிறது. தமிழ் ராடப் போவதா ன்ற சென்றவ லைமுறையின |ம் சீரழித்துக் T9 #Tഞ സെക് രൂ காடுப்பதேன்? ளம் மதுபானச் த்தப்பட வேண் து வேண்டுகே
)
ir per LLB,PG,6 ir வே விடயம் அம் sorrsú űrflálsor நியமனத்தை ந்து ஒரு முன் மையில் விசார ட்டுள்ளார். நீதி OευδαιρεΤΕΙβ5 க்கிறது. ஜனநா ட்டம் ஒழுங்கு னை செய்து ச் செய்து வரு எத்தனையோ ராத நிலையில் னால் வெளிவ Gj6u 9 5TIJ60OT க்கிடைத்த ஒரு ழும்பைச் சேர் ЈЦцебOT ST60TLJU டிற்காட் கைய என்பவற்றைத் |ம் கிரடிற் காட் ரம் ரூபாவிற்கு னவு செய்துள் H6)I60)T 5600Ty LI ம் மூலம் விள ள்ளனர். இவர் O)9, FLDITST60T
கு பரிந்துரை ன்ற உறுப்பினர் டத்தக்கதாகும்.
இவர் ஐ.தே.கட்சியின்
திலங்க சுமதிபால என்பவர் இலங் கையின் லட்சாதிபதிகளில் ஒருவர். இவர் இலங்கை கிறிக்கட் கட்டுப் பாட்டுச் சபையின் தலைவராக முன்பு கடுமையான போட்டியின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர். போட்டியில் தெரிவதானால் எந் தெந்த வழிகளில் செல்வாக்கு செலு த்த வேண்டும் என்பது எழுதி விள ங்க வேண்டிய ஒன்றல்ல. ஏனெனில் கிறிக்கட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவரானால் பல்லாயிரம் பல லட் சங்கள் எனப் புரளவும் புரட்டவும் பதுக்கவும் கூடிய ஒரு பதவி இங்கு மட்டுமல்ல இந்தியாவில் கூட இப் பதவிக்குப் பயங்கரப் போட்டி நடை பெறுவது வழமை.
இவ்வாறான பதவியில் திலங்க சும திபால இருந்த 1999ம் ஆண்டு காலப் பகுதியில் ஒரு பாதாள உலகக் கோஷ்டி ஒன்றின் தலைவனான தம் பிக்க அமரசிங்கா என்பவரை கடவுச் சீட்டு மோசடி ஊடாக வெளி நாடு செல்வதற்கு உதவினார் என்ற குற் றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். பல மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இப்பொழுது அவ் வழக்கு கொழும்பு மாஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டும் வருகி றது. இந்த பணமுதலை ஏற்கனவே இலங்கையின் சக்திமிக்க தொலை தொடர்பு நிறுவனமான ரெலிகொம்
9 Gorffiseg, efallais go faon
(EITerr Irásai) 9íGOIDITi
அன்று அந்தப் பெண்மணி தனது ஆசனத்தில் இருந்து எழும்ப IPO த்து உறுதியாக இருந்தார். அதன் காரணமாக உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்கள் தமது குடியியல் உரிமைகளுக்காகப் போராட எழுந்தனர். ஆம் அந்தப் பெண்மணிதான் றோசா பாக்ஸ் ஆவார். அமெரிக்க குடியியல் உரி மைகளுக்கான முன்னோடி எனப் போற்றப்படும் றோசா பாக்ஸ் கடந்த 24-10-2005 அன்று தனது 92வது வயதில் காலமானார். இந்த கறுப்பினப் பெண்மணி 1955ல் தனது 42வது வயதில் ஒரு போரா ட்டத்தைப் பொறி என மூட்டினார். ஒரு நாள் அமெரிக்காவின் மொன்ர கோமேரி அல்பாமா பயணிகள் பஸ் ஸில் பாக்ஸ் பயணம் செய்து கொண் டிருந்தார். அவருடன் நான்கு கறுப் பின அமெரிக்கர்கரும் பிரயாணம் செய்தனர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் சில வெள்ளையர்கள் ஏறிக் கொண் டனர். அன்றைய பஸ் பிரயாண நடைமுறையின்படி ஆசனத்தில் இரு க்கும் கறுப்பினத்தவர்கள் வெள்ளை யருக்கு ஆசனங்ளைக் கொடுத்து விட்டு நின்றே பிரயாணம் செய்தல் வேண் டும். அதன் படி பஸ்சில் ஏறிய வெள்ளையர்கள் கறுப்பினப் பிரயா ணிைகளை எழுந்து நிற்குமாறு அதட் டினர். நான்கு பேர் எழுந்து வெள் ளையர்களுக்கு ஆசனத்தைக் கொடுத்தனர். ஆனால் கறுப்பினப் பெண்மணியான றோசா பாக்ஸ் தனது ஆசனத்திலிருந்து எழும்பி வெள்ளையருக்கு இடம் கொடுக்க மறுத்தார். நான் உங்களைப் போன்று ஒரே விதக் கட்டணத்தைக் கொடுத்தே பயணிக்கின்றேன். நான் ஏன் எனது ஆசனத்தை உங்களுக் குத் தர வேண்டும். என்னால் எழு ம்ப முடியாது. நான் எவ்வகையிலும் இரண்டாம் தரப் பிரஜை அல்ல என்று உறுதியாகக் கூறினார். இப்பிரச்சினையில் பாக்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் அத்தகைய சட்டத்தை எதிர்த்து நின்றார். வழக் கில் அவருக்கு பத்து அடொலர்
அபராதமும் நான்கு டொலர் நீதி
மன்றச் செலவாகவும் தீர்க்கப்பட்டது. றோசா பாக்ஸ்க்கு நீதிமன்றம் அப ராதம் விதித்த நாளில் இருந்து 381 நாட்கள் வரை கறுப்பின குடியிருப்
SPIGOIDňIITTGATĪir
மின் தலைவராகவும் இருந்து வந் தவர். இத்தகைய மனிதரைத்தான் ஐக் கிய தேசியக் கட்சி அனுராதபுர மாவ ட்டத்திற்கான அமைப்பாளராகத் தெரிவு செய்துள்ளது. அமைப்பாளர் பதவி என்பது பாராளுமன்றத் தேர் தலில் மாவட்ட முதன்மை வேட்பாள ருக்குரியதாகும். அதன் பின் அத்த கையவர் அமைச்சரும் ஆகலாம். இத்தகைய பணக்காரர்கள் தான் பணத்தாலும் அடியாட்களாலும் பிர தான பாராளுமன்ற அரசியல் கட் சிகளில் அதி முக்கிய பிரமுகர்கள். இவர்களே ஆளும் வர்க்க பிரதிநி திகள் எனப்படுபவர்கள். இத்தகைய பெரும் பாராளுமன்றப் பணக்காரக் கட்சிகள் மக்கள் முன் கை கூப்பி வாக்கு வரம் கேட்கவும் புள்ளடி வாங்கவுமே மக்களிடம் வரு வார்கள். ஆனால் வாக்குகள் போடு வதற்கு வரிந்து கட்டிக் கொண்டு பச்சை நீலம் என்றும் அல்லது நீலம் சிகப்பு என்றும் அலையும் சாதாரண மக்கள் ஏமாற்றப்படும் அப்பாவிகளே யாவர். திலங்க சுமதிபாலா போன் றவர்களின் சவாரிக்கான குதிரை களாகவே வாக்களிக்கும் மக்கள் முதுகுகளைக் கொடுத்து நிற்கும் அவலம் எத்தனை நாட்களுக்குத் தான் நீடிக்கப் போகிறதோ என்றே ஏக்கப் பெருமூச்சு விடவேண்டியுள் 6Tg5).
bGör(363rmLC
பாளர்கள் பஸ் பிரயானப் பகிஷ்கரி ப்பை நடாத்தினர். குடியியல் உரிமை களுக்கான இயக்கத்தினர் இவ் இன நிறப் பாகுபாட்டிற்கு எதிரான இயக்கங்களை பரந்து முன்னெடு த்தினர். உயர் நீதிமன்றவரை இப் பிரச்சினை சென்று இறுதியில் இத் தகைய வெள்ளை- கறுப்பின மக் களைப் பிரித்து பாகுபாடு காட்டிய பளப் பயண முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதே வேளை பாக்ஸ்சும் அவரது கணவர் ரேமண் ட்டும் வேலை இழந்தனர். அத்துடன் கொலை அச்சுறுத்தல்கள் மிரட்டல் கள் மத்தியில் வாழவேண்டியதாயி ற்று இருந்தும் தமது மக்களுக்கான குடியியல் உரிமைகளுக்குப் போரா டும் நிலையைத் தளர்த்தவே இல் லை. அமெரிக்காவின் கறுப்பின நீக் ரோ மக்கள் நிறம் இனம் காரண மாக தீண்டாமை பாராட்டப்பட்டு இர ண்டாம் தரப் பிரஷைகளாக நடா த்தப்பட்ட கொடுமையான நிலைமை களுக்கு எதிராக பல சிவில் உரி மையாளர்கள் கம்யூனிஸ்டுக்கள் இடது சாரிகள் போராடிவந்திருக்கி றார்கள். அவர்களிடையே றோசா பாக்ஸ் அம்மையாரின் போராட்ட நிலைப்பாடு என்றும் நினைவில் இரு க்கத் தக்கதாகும். பி.கு: அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு பஸ் பிரயாணத்தில் பாகுபாடு காட்டப்பட்டது போன்று வடபுலத்திலும் பஸ்களில் தாழ்த் தப்பட்ட மக்கள் நின்றும் கீழே இருந்தும் பயணம் செய்த ஒரு நிலை ஐம்பதுகளுக்கு முன்பு இரு ந்து வந்தமை குறிப்பிடத் தக்க தாகும்.

Page 4
நவம்பர் 2005
臀
ஜனாதிபதித் தேர்தல்
யாரை எதற்காக ஆ திரை மறைவில்
மலையகத்தமிழ் மக்களில் பத்து ல-ட்சம் பேர் வாக்காளர்களக இரு ப்ப தாகவும் அவர்களை குறித்த ஜனாதிபதி அபேட்சகருக்கு வாக்க ளிக்க வைக்கும் சக்தி இ.தொ.கா. இடமே இருக்கிறது என்றும் இ.தொ கா. தலைவர் ஆறு முகன் தொண் டமான் தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் ஜனாதிபதி அபேட் சகர்களான ரணில் விக்கிரமசிங்ஹ, மஹிந்த ராஜபக்ச ஆகியோரிடம் பேரம் பேசி இறுதியில் ரணிலுக்கு ஆதரவளிப்பதென அதாவது குறிப் பிடப்படும் 10 லட்சம் வாக்குகளை அவருக்கு திரட்டிக் கொடுப்பதென இ.தொ.கா. தலைமை தீர்மானித்து ள்ளது. ம.ம.மு. வும் ஐ.தே.கட்சி வேட்பாள ரான ரணில் விக்கிரமசிங்ஹவிற்கே அதனது வாக்குகளை பெற்றுக் கொடுப்பதென தீர்மானித்துள்ளது. சதாசிவம் தலைமையிலான இ.தொ. ஐ முன்னணி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதென தீர்மானித்தள்ளது. இதைவிட ம.ம.மு. விலிருந்து பிரிந்து சென்ற மத்திய மாகாணசபை உறு ப்பினர்களான அருள்சாமியும் திகா ம்பரமும் மஹிந்தராஜபக்சவை ஆதரிப் பதென தீர்மானித்துள்னர் வெற்றிபெறுபவர்களுடன் இணை ந்து சலுகைகளை பெற்றுக் கொள் வது என்ற இ.தொ.கா. வின் பழைய தலைமையின் வழியை பின்பற்றுவ தையே மேற்படி முடிவுகள் உணர் த்துகின்றன. மலையகக்கட்சிகள் தனித்து நின்று என்னசெய்ய முடியும். இலங்கையில் ஆட்சியமைக்கக் கூடிய இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு ஆதரவளிப்ப தன் மூலமே எதையாவது பெற்று க்கொள்ள முடியும் என்பது மலையக அரசியலில் முடிந்த முடிபாக கொள் ளப்படுகிறது. இது இலகுவான, வச தியான அரசியல் வழிமுறை ஆகும். இருக்கின்ற முதலாளித்துவ பேரின வாத ஆட்சியின் நலன்கெடாமல் அப் படியே அதனுடன் சங்கமமாகும் அடி மைத்தன வழிமுறையே ஆகும். பெரிய வாக்கு வங்கியை கொண்டி ருப்பதால் இ.தொ.கா. எவருக்கு ஆதரவளித்தாலும் அவரிடம் அதற்கு முதலிடமளிக்கப்படும். அதனை ஏற் றுக் கொண்டு ஏனைய மலையக கட்சிகள் அதே அபேட்சகருக்கு
இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரும் சமூகமாகக் காணப்படுபவர் கள் மாணவர்கள். அவர்களில் ஒரு பிரிவான தோட்டப்புற மாணவச் சமுதாயம் இன்று பல்வேறு நடை முறைச்சிக்கல்களை கல்வியில் முகம் கொடுக்கிறது. காலம் காலமாக எமது கல்வியில் பாதிப்புகளை ஏற்படு த்தி வரும் பொருளாதார நிலைமை, திட்டமிடப்பட்ட கல்விப் பாரபட்சம் போன்றவவை இன்றும் எம்மத்தியில் தொடாந்தாலும் புதிதாக இவைகளு டன் கூட்டுச் சேர்ந்து விட்ட கலாச் சார சீரழிவுகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.
கலாச்சார சீரழிவு என நாம் கருதும் போது போதைவஸ்துப்பாவனை, நகர மற்றும் சினிமா மோகம், ஆபா சப்படங்களும் அதன் தாக்கங்களும் பற்றி ஆராய வேண்டிய தேவை உள் ளது. போதை வஸ்து பாவிப்பது இன்று மாணவர் மத்தியில் பெரும ளவு புழக்கத்தில் உள்ளது. நகர்ப்புற urt L-grtsonsvgisse of LorrsoOr6)IfJg,606Mü போலவே தோட்டப்புற மாணவர்க ளும் கஞ்சா போன்ற கடுமையான போதைப் பாவனைகளுக்கும், மதுப் பாவனைகளுக்கும் உள்ளாகியிருப் பது மிகவும் வருந்தத்தக்கதாகும். ஒரு நிலையான சமூககட்டுமானப பணிக்கு இது பெரும் பிரதிகூலமாக
ஆதரவளிப்பதில் பிரச்சினை இருக் காது. இல் லாவிட்டால் இ.தொ.கா. ஆதரவ பிப்பவரை விட்டு ஏனைய வரை ஆதரிக்க வேண்டும்.
அதனையே சதாசிவம் தலைமை யிலான இ.தொ.ஐ முன்னணி செய் துள்ளது. இ.தொ.காங்கிரஸ் ரணி
லை ஆதரிக்க இ.தொ.ஐ.முன்னணி மஹிந்தவை ஆதரிக்கிறது. அதன் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்
காக அவரை ஆதரிக்கிறது.
ஒவ்வொரு அமைப்புகளும் 19 அம் சக்கோரிக்கைகளை14 கோரிக்கைளை கொடுத்ததாக
கூறினாலும் அவையெல்லாம் மக்க
ளின் கண்களை துடைப்பதற்கான பிரசாரங்களாகும். ஜனாதிபதி தேர் தல் முடிவடைந்த பிறகு பொதுத்தேர் தல் நடக்கும்போது பாராளுமன்ற ஆசனங்களை உறுதி செய்து கொள்வதும் அமைச்சர் பதவிகளை உறுதி செய்துகொள்வதும் ஏனைய பதவிபட்டங்களைப் பெற்றுக் கொள் வதும் பெருந்தொகைப் பணம் கிடை க்கும் எனபதையும் உறுதிசெய்து கொள்வதுந்தான் உண்மையாகவே ஜனாதிபதி அபேட்சகர்களிடம் மலை யக அமைப்புகள் கதைத்து பேரம் பேசிய விடயங்களாகும். மலையகத் தமிழ் மக்களின் தோட்டத்தொழிலா ளர்களின் வாக்கு வங்கிகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு மலையக கட்சியும் அதன் இருப்பை பாதுகாக்கவும் அதற்குரிய பதவிக ளையும் பணத்தையும் பட்டங்கள் சலுகைகளையம் பெற்றுக் கொள் ளவுமே. ஜனாதிபதிதேர்தலில் யாரை ஆதரிப்பதென முடிவெடுத்துள்ளன. மலையகத் தமிழ் மக்களினதும் தோட்டத்தொழிலாளர்களினதும் நல 60f 3,60 GIT அடிப் படையாகக் கொண்டு எவ்வித முடிவுகளையும் அவை எடுக்கவில்லை என்பதே மறைக்கப்படும் உண்மையாகும். அக்கட்சிகள் ஜனாதிபதி வேட்பா ளர்களிடம் கொடுத்த மகஜர்களை பார்க்கின்ற போது மலையகத்தமிழ்
அம்சக்
மலையக தோட்டப்
மக்களின் தோ ளின் அடிப்பை பற்றி எதுவுமே
என்பதை அறி அதேபோன்று
முன்னணி லே தல் விஞ்ஞாபக தமிழ் மக்கள் ப வாக்குறுதிகளு றுதிகளை நம் ஆனால் ஆத அடிப்படை கூட மலையகத்தின்
பில் சமர்ப்பிக்கப் கூட எதுவுமே 606). Loosdug நிலைமை பற்ற திப்பதாக இல்5 6T60T (86). LD606) கள் எனப்படுப8 எதிர்வரும் ஜன இலங்கையின்
ளித்துவ, பேரி3 அடிமை விசு போகும் செய னெடுக்க முடி
அமையும் என ஆணித்தரமாக கூற இயலும். தொலைக்காட்சியின் பாதிப்பை கூறாவிடில் இந்தத் தலைப்பு ஒரு விடயத்தை தவறவிட்டதாக அமை யும். இந்த ஆய்வில் மாணவர் என நாம் உட்படுத்தியது 14வயதிற்கு மேற்பட்டவர்களாகவே அமைகிறது. அவர்களே நாம் மேற்பார்த்த பாதிப் புகளை அதிகம் உள்வாங்கியவர் களாக காணப்படுகின்றனர். அந்நிய (Suom gld, élsofluom Guortgld st5örusor யதார்த்தமற்ற ஒரு சமுதாயம் உரு வாக வழிகோலுகிறது. சினிமாவில் வரக்கூடிய சிகை, உடையலங்கார ங்கள் என்பனவற்றில் மாணவர் நேர த்தை கடத்துவதில் மூழ்கிவிட்டனர். சமூகத்தின் நடைமுறை வாழ்வு தெரியாத அளவுக்கு மாணவர்கள் மாறியுள்ளனர். வக்கிரமான புத்தகங்களும் படங்க ளும் (அடிதடி, ஆபாசம்) பெருமள வான பாதிப்புகளை ஏற்படுத்தி வரு கின்றன. இவை உளரீதியாக மாணவர்களை நலிவடையச் செய் ன்றன. முறையான பாலியல் ரீதி யான விழிப்புணர்வு அற்ற மாணவர் களாகவே இவர்கள் விளங்குகின்ற
னர். இதன் வா நடத்தைகள் ம கரித்து விட்டன சீரழந்த விடய சமூகத்தினர் : பட்டவர்களாக இன்றைய இய க்கை முறையி தாயத்தை உ
அனைவருக்கு
6.
வெறுமனே பி
வதால் மட்டும் மைகளும் கிை கள் முழுப்பகு கூறுவதிலும் ! இல்லை. நிை
60LDULTGOT LDT6 வருகின்றனர்.
மாணவர்கள் இ பட்டிருப்பதாலே கான அவசிய மாணவர்களை அணிமித்து ே அனைவரும் மூலமாக இவ 60LD60)u (Eurt.
 
 
 
 
 
 
 
 
 

தியது
ட் டத்தொழிலாளர்க டப்பி ரச்சினைகள் குறிப்பிடப் படவில்லை ந்துகொள்ள முடியும். ஐ.தே.கட்சி, ஐ.ம.சு பட்பாளர்களின் தேர் னத்திலும் மலையகத் ற்றி எவ்வித விஷேட நம் இல்லை. (வாக்கு த தேவை இல்லை. ரிப்பதற்கு வெற்று - இல்லை) படித்தவர்களின் சார் பட்ட NGO மகஜரிலும் உருப்படியாக இல் படித்தவர்களும் இந் சுதந்திரமாக சிந்
O)6). யகத்தின் தலைமை வைகள் வழமைபோல் ாதிபதித் தேர்தலிலும் பிற்போக்கு முதலா னவாத சக்திகளுக்கு வாசம் தெரிவித்து ற்பாட்டையே முன் வு செய்துள்ளன.
ற மாணவர் சமுகம்
மலையகத்தமிழ் மக்களின் இருப் பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக் கின்ற மேல்கொத்மலைத் திட்ட த்தினை முற்றாக கைவிடவேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதான மலையக அமைப்புகள் எடுப்பதாக இல்லை. தனியார் கம்பெனிகளின் நிரிவா கத்தின் கீழ் பெருந்தோட்ட ங்கள் கொண்டுவரப்பட்டபிறகு தோட்டத் தொழிலாளர்கள் மீது
அழகேசன்
விதிக்கப்பட்ட கடுமையான வேலை நிபந்தனைகள் அவர்களின் சம்பளம் உயர்த்தப்ப டாமை போன்றவற்றை கண்டு கவலைப்படுவதாகவும் இல் லை. வீடு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல் லாது கஸ்டப்படுகின்ற மக்கள் பற் றியும் இவர்கள் கவலைப்படுவதாக வும் இல்லை.
பிற்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் மீது எவ்வாறு தாங்களும் ஆதிக்கம் செலுத்துவது என்றே மலையகத் தலைவர்கள் எனப்படுபவர்களும் சிந்திக்கின்றனர். தேர்தல் காலத்தில்
George, unsures துர் ணவர் மத்தியில் அதி விபச்சாரம் போன்ற ங்களையும் இந்தச் ம்முள் உள்வாங்கப் வே உள்ளனர்.
ந்திரத்தனமான வாழ் ல் சிறந்த ஒரு சமு உருவாக்கும் பணி ம் பொதுவானது.
ந்தரி
SS štáA606ots,sansit (Bug,
எந்த விதமான நன் டக்காது. மாணவர் நியினரையும் குறை னக்கு உடன்பாடு யவே இன்று திற னவர்கள் உருவாகி ஆனாலும் ஒரு பகுதி ந்த சீரழிவிற்கு உட் யே இந்த தலைப்புக்
ஏற்பட்டுள்ளது.
எவ்வாறு இலகுவில் சயற்படுவது என ந்திப்பதகும். எதன் ர்களது தெளிவின் | சிறந்ததும் நேர்த்தி
யானதுமான பாதைக்கு இட்டுச் செல்லலாம் என ஆராய்வது வளர்ச்சிக்குத் தேவையாக உள் ளது. இதில் சில வழிமுறைகளையும் சொல்ல முனையலாம். இவர்கள் மத்தியில் பெருமளவில் பாதிப்பை ஏற் படுத்தும் தொலைக்காட்சி மூல மாக தரமான நிகழ்சிகளை தொகு த்து வழங்கலாம். ஆனால் அப்படிச் செய்யப்படுவதில்லை. சீனா, கியூபா மற்றும் சில நாடுகளில் மாணவர்களின் நலன் காக்கும் அவர்களின் வளர்ச்சிப் பாதையில் முன்னிற்கும் அமைப்புகளை போல விழிப்புணர்வினை ஏற்படுத்தலாம். இன்று எம்மத்தியில் காணப்படும் N.G.O 3.56ir (SuTeu LDIT600T6) is 6061T மழுங்கடிக்காத நடைமுறைத்திறன் கொண்ட சமூக விழிப்புணர்வு கொண்ட பண்பாட்டு அமைப்பாக விளங்க வேண்டும். மாணவர் மத்தியில் இலகுவில் சென்றடையக்கூடிய கலை நிகழ்வு கள் மூலமாக கல்வி பற்றிய தெளிவு களை ஏற்படுத்தலாம். மாணவர்கள் இன்று கல்வியின் நோக்கத்தில் பல முரண்பாடுகளைக் கொண்டவர்க GITTg, p 6f 6ft 60TT.
ல் மலையக கட்சிகள் தரிக்கின்றன? பணம் பதவிகள் கோரிக்கைகள்
மக்களின் நலனுக்காக மகஜர்களை சமர்ப்பிப்பது என்பதெல்லாம் வெறும் பம்மாத்து நடவடிக்கைகளாகும். அடக்குமுறை யாளர்களிடம் மகஜர் களை சமர்ப்பிப் பதனால் எவ்வித நன்மையையும் பெற் றுக் கொள் ளமுடியாது என்பதை மலையக மக் கள் அறிந்து கொள்ளல் வேண்டும். மகஜர்களை சமர்ப்பித்துள்ள இ.தொ. கா- ம.ம.மு- இ.ஜ.தொ.மு. N.GO போன்றனவெல்லாம் பழைய பாணியி லான அரசியல் நடவடிக்கைக ளையே முன்னெடுக்கின்றன. மேற படி அமைப்புகள் ஒன்றுக்கு மாற்று எனக் கூறிக் கொண்டபோதும் அவை ஒன்றுக்கொன்று மாற்றமின்றி பிற்போக்குத்தனத்திலும் மக்களை
ஏமாற்றுவதில் ஒன்றுக்கொன்று
சளைத்தவையல்ல என்பதே உண் 6) LD,
. " 機 இந்த பாரம்பரிய தொழிற்சங்க பாரா ளுமன்ற பிற்போக்கு பேரம்பேசும் நட வடிக்கைகளால் மக்களை அடக் கும் அரசு யந்திரம் மேலும் பலப்படு மேய ன்றி. பலவீனமடையாது. அதே வேளை மலையக மக்களை அவர் களின் தலைமைகளைக் கொண்டே சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்ற இறுமாப்பையும் பேரினவாதிகளுக்கு ஏற்படுத்த வாய்ப்பாகும். எனவே இவ ற்றுக்கு மாறான புதிய அரசியல் சிந் தனையும், பாதையும், நடவடிக்கை களும் அவசியமாகின்றன. அவை நிச் சயமாக ஜனாதிபதித் தேர்தலில் யாரு க்காவது வாக்களிப்பதால் தோற்று விக்கப்படமாட்டாது. மாறாக ஜனாதிப தித் தேர்தலை பகிஷ்கரித்து வாக் குச்சீட்டுக்களை செல்லுபடியற்றதா க்கி வாக்குப்பெட்டிகளில் போடுவதன் மூலம் சிறிதளவாவது மலையக மக்க ளின் எதிர்ப்பையும் புதிய சிந்தனைக் கான பாதையையும் வெளிப்படுத்து வதாக அமைய முடியும்.
சில திறந்த கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்து கல்வியியலாளர்க ளோடு மாணவர்களை கதைக்கச் செய்து பல பிரச்சினைகளை தீர்க்க விளையலாம். இதன் மூலம் கல்வி யின் மீதான நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பயனுள்ள கல்வி மூலம் எம்மிடையே காணப்படும் வர்க்க ஏற்றத்தாழ்வு சாதிய முரண்பாடு, அங்கீகாரமினி மை, பாரபட்சம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க முய Susortib.
மாணவர்களை சரியான அரசியல் சிந்தனை ஊடான கல்வி மார்க்கத் தில் பயணிக்க வைத்தால் பல நடை முறைச் சிக்கல்களை வென்றெடுக்க வாய்ப்பாக அமையும். இதன் மூலம் மாணவரின் தீர்க்கமான தீர்க்கத ரிசனமான போராட்ட குணம் வலுப் பெறவும் வாய்ப்பாக அமையும். எனவே கல்வித்தூண்களை சரியான அத்திபாரத்தில் நாட்டுவதன் மூலமாக சமத்துவ சிந்தனையும சமூக மேம் பாட்டில் அக்கறையும் கொண்ட ஒரு புதிய தலைமுறையைத் தோற்றுவி க்கலாம். இதனையே மலையகத்தில் முன்னெடுத்தல் வேண்டும். இதற்கு மாணவர்கள் மத்தியில் இருந்து அக் கறை மிக்கவர்கள் முன்னிலைக்கு வரவேண்டும் o

Page 5
B6ltöLIT 2005
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
LLLLGLLLLLLL LL LL L LLLLL LLLLGL LLL LLLL LL LL LLLL L LLL LLS
පූදිය පුම්
சுற்று 12
பக்தம் 12விலை 12/- சுழற்சி 85
நவம்பர் 2005
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை, தொ.பே: 243517 தொலை நகல்:011-2473757 FF-GLouisi) : puthiyapoomiGhotmail.com
- ஜனாதிபதித் தேர்தல் ஆளும் வர்க்கத் திருவிழா நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 13 பேர் அப்பதவிக்காக போட்டியிட்டபோதும் ரணில் விக்கிரமசிங்ஹ. மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இரண்டு பேருக்குமிடையிலான போட்டியாகவே அமைந்துள்ளது. இரண்டு பேருக்குமிடையில் அவர்கள் வெளியிடும் கருத்துக்களின் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக வேறு பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த வேறுபாடுகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு வேட்பாளரை விட இன்னொருவர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர் என்றும் மற்றவர் ஏற்றுக்கொள்ள முடியாதவர் என்றும் பொதுவாக மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. அதாவது ஏற்கனவே யுத்தநிறுத்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன ஏற்படுவதற்கு காரணமானவர் என்றும் இனப்பிரச்சிசினைக்கு தீர்வு சமஷ்டி ஆட்சிமுறை என்று கூறுவதாலும் ரணில் விக்கிரமசிங்ஹ ஏற்றுக் கொள் ளக்கூடியவர் என்றும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறுவதுடன் தீவிர பேரினவாத நிலைப் பாட்டைக் கொண்ட ஜே. வி. பி. ஹெலஉறுமய போன்றவற்றுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்துகொண்டவர் என்பதால் மஹிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளக்கூடியவரல்ல என்றும் மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. மஹிந்த ராஜபக்ச ஒற்றையாட்சி முறைமைக்குள் தீர்வு என்று கூறுவதனால் தமிழ்த்தரப்பிடம் எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார். பெரிய கட்சிகளான ஐ. தே. கட்சி, சு. க. என்பவற்றுக் கிடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட பிறகே பேச்சுவார்த்தை தொடங்கப்ப டும் என்றும் பேச்சுவார்த்தையில் காணப்படும் எந்தவொரு இணக்கமும் மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்ஹ கூறுவதன் மூலம் அவர் ஜனாதிபதியானாலும் சமாதானம் வெகு தொலைவிலேயே இருக்கும் என்பதையே பிரகடனப்படுத்தியுள்ளார். ஆக, தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான விடயத்தில் இரண்டு அபேட்ச கர்களின் நிலைப்பாட்டினதும் விளைவு ஒன்றே ஆகும். அதாவது தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எதுவும் காணப்பட மாட்டாது என் பதாகும். அத்துடன் வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவ தில்லை என்பதும் அனுபவரீதியாக மறுதலிக்கமுடியாத மற்றொரு உணன் மையாகும் இலங்கையில் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் அரசியல் வாதிகளால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் யாவும் தேர்தல் முடிந்தபின் காற்றோடு பறந்து விடுவதுண்டு தேர்தலுக்கான வாக்குறுதி அரசியலின் பலாபலன்களை மக்கள் நன்கு அறிவார். விவசாயிகளுக்குரிய உரிமைகள் வசதிகள் பற்றி பேசும்போது இருவரும் ஒரேவிதமான கருத்துக்களையே தெரிவித்துவருகின்றனர். நெல்கொள்வன வில் உத்தரவாத விலையை இரண்டு அல்லது மூன்று ரூபாய்கள் உயர் த்துவதாகவே தெரிவிக்கின்றனர். உரத்திற்கான விலையையும் ஓரிரு ரூபாய்களில் குறைப்பதாக தெரிவித்துவருகின்றனர். மாறாக நாட்டின் அடிப்படை உணவு உற்பத்தி திட்டமிட்டவகையில் தேசிய பொருளாதார த்தின் அடிப்படையாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் எவருக்கும் அக்கறை இல்லை. அந்நிய இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது பற்றிய கதையே இல்லை. நாட்டின் உற்பத்தி சார்ந்த தொழிற்துறைகளிலும் பொது சேவைகளிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடைய வேலைப்பாதுகாப்பு சம்பளம் என்பவை பற்றி எவ்வித திட்டமிடல்களும் இல்லை. நாட்டு மக்களுடைய கல்வி, சுகாதாரம் போக்குவரத்துச்சேவை என்பவற்றை தொடர்ந்து சிறந்த சேவைத் துறைகளாக முன்னெடுப்பதில் எவ்வித தூர நோக்கும் கிடையாது. இரண்டு பிரதான அபேட்சகர்களும் அடிப்படையில் ஏகாதிபத்திய உலகமயமா தலை ஏற்றுக்கொண்டு இலங்கையை ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை நாடாக வைத்திருக்க வேண்டும் என்று இணங்கியுள்ளவர்களாவர். ரணில் விக்கிரமசிங்ஹ நேரடியாக அமெரிக்க, மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளுடன் தொடர்பை கொண்டு உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல்படி நடந்துகொள்வார். மஹிந்த ராஜபக்ச இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதனூடாக ஏகாதிபத்திய உலகமயமாதலை முன்னெ டுப்பார். இதில் மாற்றம் இருக்கமாட்டாது. ஜனாதிபதித் தேர்தலில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் விளைவுகள் ஒன் றாகவே இருக்கப்போகின்றன. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண க்படும் நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்படும். பொருளாதார நிலை மேலும் சிக்கலடையும். ஜனநாயகம் மறுக்கப்படும். மக்களுடைய இயல்பு வாழ்வு பாதிக்கப்படும். ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளுக்கு இணங்கவும் பேரி னவாத முதலாளித்துவ சக்திகளுக்கு ஏற்பவும் நாட்டையும் மக்களையும் ஆள்வதற்காக ஆளும் வர்க்கத்திலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கும் திரு விழாவே ஜனாதிபதித்தேர்தல், இவ் ஆளும்வர்க்க திருவிழாவினால் மக்களு க்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. -ஆசிரியர் குழு
எதிர்வரும் ஜனாதி கான இரண்டு பிர னது தேர்தல் வி வெளிவந்துள்ளன. கட்சியினது "மக்கள் என்ற பெயரிலும் சுதந்திர முன்னணி சிந்தனை” என்பத மத்தியில் விநியோகி இவ்விரண்டு தேர்த ங்களையும் இந்த பெரும்பான்மையாக மக்களினதும் ஒடுக் இனங்களினதும் அ னைகள் நலன்கள் மைகள் என்று நிை கினால் அவற்றில் எதுவுமே இல்லை எ லாம். குறிப்பிட்டுக் வளர்ச்சிக்குத் தகு தளர்ச்சியுடன் பிறப் ண்டு குழந்தைகள் இரு விஞ்ஞாபனங் முடியும். இத்தகைய ஆரோ ண்டு தேர்தல் விஞ் முன்வைத்து மக்க வாக்குறுதிகளை கொண்டே ஆளும் ரக் கதிரையைப் பி ச்சாரத்தில் நிற்கிறார் கிரமசிங்காவும் மகிந் இவர்கள் இருவரு வழி வந்த பேரினவ துவ நிகழ்ச்சி நிரை வழிகாட்டலில் அவ ணைப்புடன் நடை வதே உள்ளார்ந்த இத்தகைய சூழலில் கள் விவசாயிகள் ச் க்கத்தினர். புத்திஜி உழைக்கும் மக்கள் க்க அடிப்படையில் ஜனாதிபதித் தேர்த6 எதிர்த்து நிற்பதே யான நிலைப்பாடா யும். ஆனால் அத்த6 UL 6JT LUULI 96.6AU6 ஒற்றுமை வராதவ மொழி பிரதேச ஆளும் வர்க்க கட்சி உழைக்கும் வர்க்க றடித்து விட்டன. அ நிற்க வேண்டிய எனப்பட்டவர்கள் பா விக்காக தமது தொ நிலைப்பாடுகளை எ முதலாளித்துவ பேர் களின் ஆட்சி அதி கொண்டு வர்க்கத் த்தனர். இந்நிலையா மத மொழி அடிப்ப8 பிளவுபடுத்தப்பட்டு து த்தப்பட்டனர். பேரி: முறையால் தேசிய யில் தேசியவாத மேலோங்கின. தமிழ் தனது விடுதலைக்கு கிய போராட்டத்தில் இத்தகைய சூழலில் தேசிய இனங்கள் எ டில் இருந்து நோக் லீம் தேசிய இனம் ழ்த் தேசிய இனம் தலைமைகள் தத்த நிலைப்பாட்டிற்கும் க்கும் அமைய இரண ஆளும் வர்க்க ே ஆதரிக்க முடிவு ெ கள். இந் நிலையில் இனம் மிகவும் மோ வாத ஒடுக்கு முன ஒடுக்கப்பட்டு வரும் னை எதிர்த்து ஆ டத்தை முன்னெடுத் லைப் போராட்ட நின் ரும் ஜனாதிபதித் ( நிலைப்பாட்டை எடுக் என்பது வரலாற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
- மதி
தித் தேர்தலுக் தான கட்சிகளி ந்ஞாபனங்கள் ஐக்கியதேசியக்
நிகழ்ச்சி நிரல்" ஐக்கிய மக்கள் யினது “மகிந்த ாகவும் மக்கள் க்கப்படுகின்றன. 6) Gilesis brusOT நாட்டின் ஏகப் ன உழைக்கும் கப்படும் தேசிய டிப்படை பிரச்சி தேவைகள் உரி ல நின்று நோக் உருப்படியான ன்பதைக் காண கூறுவதானால் தியற்ற நரம்புத் பிக்கப்பட்ட இர போலவே இவ் 56006 TTLLỊuib g,mr6OOT
க்கியமற்ற இர ஞாபனங்களை ளை ஏமாற்றும் அள்ளி வீசிக் வர்க்க அதிகா டித்துவிடும் பிர கள் ரணில் விக் த ராஜபக்ஷவும். ம் நிலவுடைமை ாத முதலாளித் ல ஏகாதிபத்திய பர்களது அரவ முறைப்படுத்து திட்டமாகும். தொழிலாளர் ழ்- நடுத்தரவர் விகள் மற்றும் என்போர் வர் அணிதிரண்டு லை நிராகரித்து நியாயமான சரி 5 இருக்க முடி கைய நிலை ஏற் கயான வர்க்க ாறு இன மத அடிப்படையில் கள் ஏற்கனவே சக்திகளை சித னை எதிர்த்து இடதுசாரிகள் ராளுமன்ற பத ழிலாளி வர்க்க லாம் கைவிட்டு னவாதக் கட்சி ாரத்தில் பங்கு ரோகம் இழை நாட்டில் இன டயில் மக்கள் நவ நிலைப்படு வாத ஒடுக்கு னங்கள் மத்தி லைப்பாடுகள் தேசிய இனம் ஆயுதம் தாங் இறங்கியது. ஒடுக்கப்படும் ற நிலைப்பாட் ம் போது முஸ் லையகத் தமி இரண்டினதும் உயர்வர்க்க ணம்பதவிகளு பேரினவாத LLIT6 TU 560) 6T ப்து விட்டார் மிழ்த் தேசிய DIT 60T (3urssOT யுத்தத்தால் ஏழலிலும் அத தப் போராட் வரும் விடுத பிலும் எதிர்வ தலில் எந்த போகின்றது க்கியத்துவம்
த விஞ்ஞாபனங்களும்
கொண்டதாகும். தமிழ்த் தேசிய இனத்தின் பிரதிநிதிகள் தாங்களே என கூறிவரும் விடுதலைப் புலிகளும் அதன் அடிப்படையில் பாராளுமன்றத் திற்கு அனுப்பப்பட்ட இருபத்திரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் த்தேசிய கூட்டமைப்பினரும் எத்த கைய தீர்மானத்திற்கு வரப்போகிறா ர்கள் என்பது முக்கிய எதிர்பார்ப் LIT(5b.
ஏற்கனவே விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் சிங்கள தேசத் தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர் தல் பற்றி தமக்கு அக்கறை இல்லை என்றும் இரண்டு கட்சிகளும் பேரின வாதக் கட்சிகளே என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். அத்துடன் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்கு வாக்க ளிக்க வேண்டும் எனத் தாம் வற்புறு த்தப் போவதில்லை என்றும் கூறி இருந்தார். அதே வேளை தமிழ்க் கூட்டமைப்பினர் தீர்மானமாக 6ΤοO)85 யும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. அவர்களில் அநேகம் பேர் ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைமைக்கு விசுவாசமானவர்களும் நெருக்க மாணவர்களும் என்ற போதிலும் பகி ரங்க தீர்மானம் எடுப்பதில் சிக்கல் கள் அவர்கள் மத்தியில் உண்டு. ரணில் முன்வைத்துள்ள "மக்கள் நிகழ்ச்சி நிரல்" என்றதேர்தல் விஞ் ஞாபனத்தில் தேசிய இனப்பிரச்சி னைக்கு திட்டவட்டமான தெளி வான விடயங்கள் முன்வைக்கப்பட வில்லை. டோக்கியோ ஒஸ்லோ பிரக டனங்களில் சமஷ்டி பற்றிக் கூறப் பட்டவற்றை தொட்டுக்காட்டி அதன் அடிப்படையில் தீர்வுக்கான பேச்சு வார்த்தையை முன்னெடுக்க முடி யும் என்றே கூறப்பட்டுள்ளது. அது வும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியும் புலி களுடன் பேசியும் அதன்பின் சர்வ சன வாக்கெடுப்பை நடாத்தியும் தீர்வு காணப்படுமாம். இதற்கு சர்வ தேச சமூகத்தின் ஏற்கனவே பெறப்ப ட்ட ஒத்துழைப்பு பெறப்படுமாம். இது நோர்வே ஊடாக அமெரிக்க ஐரோ ப்பிய வழிகாட்டலையே சுட்டிக்காட் டுகிறது. ரணில் கூறியுள்ள மேற்படி நடைமுறைக்கு வர ஒரு ஜனாதிபதிப் பதவிக்காலம் மட்டுமன்றி அடுத்த பதவிக்காலமும் தேவையானதாகும். அதுவரை தேசிய இனப்பிரச்சினை யும் அதன் போராட்டமும் ஒரே இட த்தில் இருக்க மாட்டாது என்பது உணரப்பட வேண்டியதாகும். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ஷ முன் வைத்துள்ள “மகிந்த சிந்தனை” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய இனனப்பிரச்சினை பற்றி சாத கமான விடயங்கள் எதுவும் கூறப் படவில்லை. ஒற்றையாட்சியின் கீழான தீர்வுக்குரிய பேச்சுவார்த் தையை முன்னெடுக்கும் விடய த்தை சர்வசனவாக்கெடுப்புக்கு உட்படுத்தி முன்னெடுப்பதுடன் குறு கிய காலத்திற்குள் தீர்வு காண்பது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் உதவி பெறப்படுவது டன் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப் பந்தம் மேற்கொள்வதையும் சுட்டிக் காட்டியுள்ளது. மேற்கூறப்பட்டவற்றை உள்ளடக்கியு ள்ள இரண்டு தேர்தல் விஞ்ஞாப னங்களில் தேசிய இனப் பிரச்சினை பற்றிய விடயத்தில் தங்களது சாராம் சமான பேரினவாத நிலைப்பாட்
5
ரணில் மறைமுகமான பேரினவாதத் தையும் மகிந்த வெளிப்படையான பேரினவாதத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றனர். தமிழர்களின் பாரம் பரிய தாயகப் பிரதேசங்கள் என்ப தையோ தேசிய இனம் அதற்குரிய சுயநிர்ணய உரிமை பற்றியோ 9CD சொல்தானும் கூறப்படவில்லை. அதே வேளை சமாதானத்திற்காகப் பாடுபடப் போவதாகவும் யுத்தத்தை கொண்டுவர மாட்டோம் என்று கூறும் இவர்கள் பிரிவினைக்கு இட மாளிக்கப் போவதில்லை என்றும் கூறிவருகிறார்கள். இன்னாரு முக்கிய விடயம் கவனிக் கப்படல் வேண்டும். ரணில் அமெரிக் காவின் வழிகாட்டலிலும் மகிந்த இந் தியாவினது வழிகாட்டலிலும் இருக்கி றார்கள் என்பது பகிரங்கமானதாகக் காணமுடிகிறது. இந்த இரண்டு உலக- பிராந்திய மேலாதிக்க சக்திக விருப்பங்களுக்கு அமையவே இலங்கையின் தேசிய இனப்பிரச்சி னைக்கான அணுகுமுறை நவம்பர் 17ம் திகதி தெரிவு செய்யப்படும் ரணிலோ அல்லது மகிந்தவோ முன் னெடுப்பார்கள். அது சமாதானம் என்ற பெயரிலான மிகக் குறைந்த விடயங்களைக் கொண்ட தீர்வுத் திணிப்பாகலாம் அல்லது நிர்ப்பந்தமா கலாம். அதனை ஏற்க மறுத்தால் யுத்தமும் ஆகலாம். இதுவே இன்றை ஜனாதிபதித் தேர் தலின் முன்னால் உள்ள யதார்த்த நிலையாகும். இவ்விடத்திலே தமிழ்த் தேசிய இனம் சார்பாக என்ன முடிவு எடுக்கப்படப் போகின்றது என் பதை தெற்கில் மட்டுமன்றி சர்வதேச அரங்கும் உண்ணிப்பாக அவதானி த்து நிற்கிறது. கடந்த காலங்கள் போன்று வெறுமனே குறுகியகாலத் தேவைகளுக்கான தந்திரோபாய முடிவு எடுக்கப்பட்டால் அதன் விளைவுகள் கடந்த கால தவறுகள் போன்றதாகவே அமைய முடியும். எனவே சுயநிர்ணய DiffGOLDLIIGunTITIT ட்டத்திற்கும் தேசிய இன விடுத லைப் போராட்டத்திற்கும் பலம் சேர்க் கும் வகையிலான முடிவு எடுக்கப்படு வதே தமிழ்த் தேசிய இனத்திற்கு அவசியமானதாகும். 1931ம் ஆண்டின் முதலாவது சட்ட சபைத் தேர்தலை அன்றைய யாழ்ப் பாண வாலிபர் காங்கிரஸ் முற்றாகப் பகிஷ்கரிக்கும் தீர்மானத்தை எடுத்து வெற்றிகரமாக நடாத்தி வடபுலத்தின் மக்களது ஒற்றுமையை வெளிப்படுத் தியது. அத்தேர்தலை நிராகரித்த வடபுலத்து வாலிபர் காங்கிரசின் முடிவு புரட்சிகரமானதாக இருந்தது. இன்றும் அவ்விடயம் நினைவு கூர த்தக்க ஒரு முன் மாதிரியான அரசி யல் முடிவும் நடவடிக்கையுமாகும். அத் தகைய ஒரு பகிஷ்கரிப்புநிலை யை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய இனம் முன்னெடுப்பதையிட்டு விடு தலைப் புலிகள் இயக்கமும் தமிழர் கூட்டமைப்பும் முடிவுக்கு வருவது இன்றைய சூழலில் மிகவும் பொருத் தமானதாகும். அதன் மூலம் பேரின வாத முதலாளித்துவ ஆளும் வர்க்க த்தின் பிரதான இரண்டு கட்சிகளு க்கும் அதேவேளை தேசிய இனப்பிர ச்சினையில் தலையிட்டு நிற்கும் சர்வ தேச சமூகத்திற்கும் ஒற்றுமையின் பலத்தையும் உரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணரச் செய்வதற்கு இது ஒரு ஏற்ற உதாரணமாகவும் இருக்க முடி யும். e o

Page 6
நவம்பர் 2005
蠶
புதிய சரவாதிகாரி 13 (Gent tram
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யைத் தெரிவு செய்வதற்கு 2005நம்பர் 17ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. இது ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலாகும். சாராம்சப்படுத்திக் கூறுவதானால் ஒரு புதிய சர்வாதிகாரியைத் தெரிவு செய்வதற்காக ஒரு கோடி முப்பது லட்சம் வாக்காளர் களான இந் நாட்டு மக்கள் வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள் ளனர் என்பதாகும். இவ்வாறு ஒரு சர்வதிகாரியாகுவதற்கு பதின்மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களைச் சேர் ந்த எவருமே இல்லை. இன மொழி மத அடிப்படையில் பெரும் பான்மை என்று கூறப்படும் சிங்கள தேசிய இனத்திலிருந்தே இப்பதின்மூன்று வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதற் குப் பின்னராவது அனைத்து சிங்கள மக்களையும் ஒரே குடையின் கீழ் ஐக்கியப்படுத்துவது என்ற பேரினவாதிகளின் அர்த்தமற்ற கூக்குரல் தேய்ந்து போகுமா? வர்க்க சாதிய மத பிரதேச அடிப்படையில்தான் எல்லாத் தேசிய இன மக்களும் பிளவடைந்து தம்முள் பலவாறான முரண்பாடுகளுடன் வாழ் ந்து வருகின்றனர். அத்தகையோரை வெறும் தேசியவாதத் தால் மட்டும் ஒன்றுபடுத்திவிட முடியாது. அதன் வெளிப்பாட் டையே சிங்கள தேசிய இனத்தின் மத்தியிலிருந்து பதின்மூன்று பேர் போட்டியிடுவதன் மூலம் காண முடிகிறது.
இவ்வாறு பதின்மூன்று பேர் போட்டியிட்டாலும் இருவர் மட்டுமே பிரதான போட்டியாளர்களாக நிற்கின்றனர். ஏனையோர் வெவ் வேறு தேவைகள் நோக்கங்களுக்காகப் போட்டியிடுகின்றனர். சிலர் தத்தமது கட்சிகளைப் பிரபலப்படுத்தி அதன் ஊடாகத் தமது இருப்பை நிலை நாட்டப் போட்டியிடுகின்றனர். வேறும் சிலர் பிரதான கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களினால்
மத்திய மாநில அர
எதிர்தரப்பு வாக்குகளைப் வளம் அளிக்கப்பட்டவர்களாக சிலர் தமது கொள்ளைகை கூறும் சந்தர்ப்பத்திற்காகப் ே கின்றனர். இவ்வாறு பதின்மூன்று பே ஜனநாயகம் வாய்ந்த ஒரு ே கிறது. ஆனால் இரண்டு யாளர்கள். அந்த இரண்டு க ளர்கள். அந்த இரண்டு கட் போட்டியான நேர் எதிர்க் ே அல்ல. வலது சாரி இடதுசாரி நிற்பவை அல்ல. இரண்டு பிர
ஒரே கொள்கைகளைக் ெ தேர்தல் விஞ்ஞாபனமாக கொடுக்கும் விளக்கங்கள் 6 படுகின்றன. அத்துடன் ஒரு மற்றவர் திருடிவிட்டார் என் இருந்து அவர்களது திட்ட காண முடிகின்றது.
இவற்றை நோக்கும் போது அ
ஏகாதிபத்திய நாடுகளில் பலக இரண்டு கட்சிகள் மட்டுே செலுத்தி வருவதை நினை ஏன் மிகப் பெரிய ஜனநாயக ந
சாங்கங்க
கிழக்கிலங்கை முஸ்லீம் தலைமைகள் சனாதிபதித் தேர்தலில் எடுத்துள்ள நிலைப்பாடுகள் முஸ்லீம் தேசியவாத அரசியலின் குழப்ப நிலையின் இன்னொரு வெளிப்பாடு மட்டுமே. தெற்கின் முஸ்லிம் தலைவர்கள் பொதுப்பட பெரிய முதலாளியக் கட்சிக ளில் ஒண்றோடு தம்மைத் தெளிவாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கான ஒரு காரணம் சிங்கள மக்க ளின் ஆதரவு இல்லாமல் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய ப்பட இயலாத விதமாக முஸ்லீம்களின் சனத்தொகை விகிதா சாரம் அமைந்திருந்தமை எனலாம். எனினும், சிங்களப் பெரும் பான்மையினரிடையே சிதறி வாழுகிற ஒரு முஸ்லீம் சமூகத் துக்கும் ஓரளவு செறிவாகத் தமிழ் - முஸ்லிம் பாரம்பரியப் பிர தேசங்களிடையே உள்ள நிலப்பரப்புக்களில் வாழுகிற சமூகத் திற்கும் முன்னாலுள்ள பிரச்சனைகள் வெவ்வேறானவை. இதைச் சரிவர விளங்கிக் கொள்ளாமல் பாராளுமனற ஆசன வலிமையைப் பெருக்கும் நோக்குடன் அஷ்ரப் தலைமையிலான முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தென்னிலங்கையில் முஸ்லீம்கள் கணிசமான அளவில் வாழுகிற மாவட்டங்களில் போட்டி யிட்டதன் தொடர் விளைவுகளில் ஒன்று முஸ்லீம் காங்கிரஸைத் தளமாகக் கொண்டு நாடுதழுவிய ஒரு அரசியற் கட்சியாக நுஆவை நிறுவியது. அதையொட்டி முஸ்லீம் காங்கிரஸை உருவாக்கிய நோக்கம் பற்றிய கேள்விகள் எழுந்தன. முஸ்லீம் காங்கிரஸ் உள்நெருக்கடி முற்றத் தொடங்கிய நிலையில் அஷ்ரப் ஹெலிகொப்ற்றர் விபத்தில் இறந்த பின்பு முஸ்லீம் காங்கிரஸில் தலைமைத்துவத்துக்கான போட்டி எழுந்தது. முதலில் பேரியல் அஷ்ரப்புக்கும் ஹக்கீமுக்குமிடையிலான தலைமைப்போட்டியாக வெளிப்பட்ட மோதல், பின்பு பாராளு மன்றப் பதவி அமைச்சர் பதவி போன்றவற்றின் அடிப்படை யிலான சில்லறைச் சண்டைகளும் பிளவுகளுமாகி முற்றிலும் தனிமனிதர்களது அதிகார மோதலாகவே இன்று மிஞ்சியுள் ளது. பேரியல் அஷ்ரப்பை ரீலசு கட்சியின் பக்கமும் ஹக்கீமை யூஎன்.பி யை நோக்கியும் தள்ளியது. எந்தவிதமான அரசியற் பார்வை வேறுபாடுமல்ல என்பதை கிழக்கு முஸ்லீம் தலைமை கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்துள்ள முறை யைக் கவனித்துள்ள யாரும் உணரலாம். தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டம் தேசிய இனப்பிரச்சனை க்கு ஒரு அமைதியான தீர்வுக்கான பேச்சுவாரத்தைகளை நெருக்குகிற ஒவ்வொரு சூழ்நிலையிலும், முஸ்லீம் தலைமை கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கோரிக்கைகளையும் பேச் சுவார்த்தைகட்கு முட்டுக்கட்டை போடும் வித்திலும் கடந்து வந்துள்ளதற்குக் காரணம் முஸ்லீம்களது நலன்களை வற்புறு த்துகிற நோக்கம் என்று கூற இயலாது. முஸ்லிம்-தமிழ் பகை மையை வளர்த்து அதை பாவித்து முஸ்லீம் வாக்காளர்களைத் தமது பக்கம் திருப்புகிற அளவுக்கு மேலாக அவர்களுக்கு
வறுஎது விதமான சமூக அ க்கான தனித்தரப்பு என்பதை தவிர முஸ்லிம்களின் சார்பான ஒரு பொது கருத்துக்கு வரு முஸ்லீம் மக்களின் வாக்குப் தங்களது சொந்த நலன்கை களின் சமூக அக்கறையின்ன யில் நிகழ்ந்த சுனாமிப் பேரழிவு கியுள்ளது. மக்கள் அல்லற்ப நடுவே சென்று தேவைகை டவோ மக்களுக்கு வழிகாட் எல்லாம் சுனாமி நிவாரண நி: பற்றி மோதிக்கொண்டன. முஸ்லீம்களின் தேசிய இன கூட்டுத்தலைமை, பொது உட லாம் அமைதிப் பேச்சுவார்த் களில் மட்டுமே குரல் உய வேறுவிதமான அரசியல் பே விடுவதும் திரும்பத்திரும்ப நட ஒற்றுமைக்கும் தேசிய இன பட்ட நிலைப்பாட்டுக்கும் த6 பாராளுமன்ற அரசியல் த6ை யமாகத் தேசிய இனப்பிரச்சின் கக் கிழக்கில் தமிழ் முஸ்லீம் ( இந்திய மேலாதிக்கத்தின் சு ர்கள் சிலர் செயற்பட்டுள்ள
சனாதிபதித் தேர்தலில் யார் ய யார் வென்றால் யாருக்கு என்ற கணிப்புக்களை விட ரணில் விக்கிரமசிங்ஹவோ ம தேசிய இனப்பிரச்சனையின் நிலைப்பாட்டை முன்வை பிரச்சனைபற்றியோ விடுதலை இடைக்கால நிருவாக ஆலே எதையுமே கூறமாட்டாத கோரிக்கைகள் என்னவென் லீம் தலைமைகளிடம் என்ன ! (tpկ այլն? அண்மையில் மலையகப் பாட ர்பாக மலையகத் தமிழரை கொண்ட கிழக்கின் முஸ்லி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறது
6
பிரித்துக் கொள்வதற்காக நிதி ப் போட்டியிடுகின்றனர். இன்னும் ா நாட்டு மக்களுக்கு எடுத்துக்
பாட்டியிடுவதாகக் கூறிக் கொள்
போட்டியிடுவதால் பல கட்சி தர்தல் முறை என்று காட்டப்படு கட்சிகள்தான் பிரதான போட்டி ட்சிகள்தான் பிரதான போட்டியா சிகளும் கூட ஏதோ ஏட்டிக்குப் காள்கைகளைக் கொண்டவை க் கொள்கைகளுடன் போட்டியில்
தான வேட்பாளர்களும் ஏறத்தாள
ாண்டவர்கள் தான். அவற்றை வைக்கும் போது அவற்றிற்குக் வியாக்கியானங்களிலேயே வேறு வரது வாக்குறுதிகள் சிலவற்றை று பரஸ்பரம் குற்றம் சாட்டுவதில் ங்களின் ஒரே தன்மையினைக்
மெரிக்கா பிரித்தானியா போன்ற ட்சிகள் என்ற தோற்றப்பாட்டுடன் D மாறிமாறி ஆட்சி அதிகாரம் Tவு கொள்ள வேண்டியுள்ளது. ாடு எனக் கூறப்படும் இந்தியாவில் should ட்சிகள் பற்றிக் குறிப்
க்கறையும் இல்லை. முஸ்லிம்களு வற்புறுத்துவதில் உள்ள ஒற்றுமை ா கோரிக்கைகள் என்ன என்று வதாக காணப்படவில்லை.
பெரும்பான்மையைக் காட்டித் ளப் பேணுகிற இந்தத் தலைமை மயைச் சென்ற ஆண்டு இறுதி மக்களுக்குத் தெட்டத் தெளிவா ட்டுகின்ற வேளையில் அவர்கள் ா அறியவோ உதவிக்கு வழிதே டவோ முன்வராத தலைமைகள் தியை யார் கையாளுவது என்பது
ப்பிரச்சனை தொடர்பாக ஒரு என்பாடு என்பன பற்றிய பேச்செல் தைகள் நடக்கக்கூடிய சூழ்நிலை ர்த்துவதும் மற்ற வேளைகளில் ங்களில் தமது நலத்தைச் செல ங்கிற விடயங்கள். தமிழ - முஸ்லீம் ஒடுக்குதலுக்கு எதிரான ஒன்று டையாகவே இன்றைய முஸ்லீம் மை உள்ளது. அதைவிட முக்கி னயை மேலுங் குழப்புகிற விதமா மாதல்களைத் தூண்டி விடுவதில் ருவிகளாகவும் முஸ்லீம் தலைவ STIJ.
ரை ஆதரிப்பது என்ற விடயத்தில் என்ன சண்மானங்கிடைக்கும் வேறெதுவுமே இல்லை. ஹிந்த ராஜபக்ஷவோ இது வரை தீர்வு பற்றி ஒரு தெளிவான கவில்லை. தமிழ் மக்களின் புலிகள் கடைசியாக முன்வைத்த சனை பற்றியோ திட்டவட்டமாக வேட்பாளர்கள் முஸ்லீம்களின் றே சொல்ல இயலாமலுள்ள முஸ்
உறுதிமொழிகளை வழங்கியிருக்க
ாலை ஆசிரியர் நியமனந் தொட பகைக்கிற விதமாக நடந்து ம் தலைமைகள் முஸ்லீம்களை
பிட்டாலும் பிரதான இரண்டு கட்சிகளே தீர்மானங்களை முடிவெடுக்கும் கட்சிகளாக உள்ளன என்பது நோக்க வேண் டியதாகும். 1978ல் மறைந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா பாராளுமன்றத்திற்கு மேலான தனிநபர் சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமை ப்பைக் கொண்டு வந்தார். அதன் மூலம் இரண்டு பிரதான ஆளும் வர்க்க பேரினவாதக் கட்சிகளில் ஒன்றிலிருந்தே இச் சர்வதிகார ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது உறுதியாக் கப்பட்டது. இதற்கு அப்பாலான தெரிவு என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். இவ்விடத்திலே குறித்துக் கூறப்பட வேண்டியது யாதெனில் இத்தகைய சர்வதிகார ஜனாதிபதி முறை பற்றி ஆரம்பத்தில் எதிர்த்து நின்றவர்கள் எனப்பட்டவர்களும் அவர் களது கட்சிகளும் இன்று அதே ஜனாதிபதித் தேர்தலில் பங்கு கொண்டு நிற்பது தான் வேடிக்கையானதாகும். இவ் ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்று ஒரு அடையாளத்திற்காக கூறிவிட்டு அதே சகதிக்குள் இறங்கி நிற்கிறார்கள்.
ஆனால் அதனை ஒழிப்பதற்கும் அதற்கு அடிப்படையாக இருந்து வரும் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற வெகுஜன எழுச்சியை முன்னெடுப்பதற்கு மக்களை அரசியல் மயப்படுத்தவும் அறிவூட்டவும் முன்வராத வரை இத்தனிநபர் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்கவே செய்யும். பழைய சர்வதிகாரியின் இடத்தில் புதிய சர்வாதிகாரிகள் தேர்தல் வாக்குரிமை மக்கள் தேரிவு போன்றவற்றால் ஆட்சி அதிகார த்தை மக்கள் மீது திணித்து ஒடுக்கு முறைகளை முன்னெடு த்தே வருவார்கள். இதனை மக்கள் உணர்ந்து செயற்பட முன்வரும் போதே மாற்றங்கள் நிகழ முடியும்.
! ! ! ! ! ܀ மற்றத் தேசிய இனங்களிடமிருந்து தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்துகிற காரியங்களையே தொடர்ந்தும் செய்து வருகின்றன.
முஸ்லீம்கள் தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகளின் கடந்த காலச் செயற்பாடுகள் பற்றி நிறையவே விமர்சிக்க உள்ளது. எனினும் தமிழ்- முஸ்லீம் முரண்பாடுகளைப் பகை முரண்பா டாக வளர்த்துச் சுயலாபம் தேடுகிற தலைமைகள் இரண்டு சமூகங்கட்கும் துரோகம் செய்கின்றன. சனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, இரண்டு பிரதான வேட்பாளர்களதும் நிலை ப்பாடுகள் என்னவாக இருந்திருந்தாலும், அதை முடிவு செய் வதில் அவர்களை ஆதரித்து அறிக்கை விட்டுள்ள எந்தத் தேசிய சிறுபான்மை இனத் தலைமைக்கும் ஒரு அற்ப பங்கே னும் இருந்திருக்க முடியாது. அதை விட அந்த நிலைப்பாடுகள் என்னவாக இருந்திருந்தாலும் யார் யாரை ஆதரிப்பது என்ற முடிவைத் தீர்மானித்தவை அரசில் நிலைப்பாடுகளல்ல, மாறா கத் தலைவர்கள் எனப்படுவோரின் பணம் பதவிகள் கொண்ட suuSUITLU GEHITjE, GELDULJITEg, Lb.
இந்தியாவின் சாதி வெறி
உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று அடிக்கடி பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படுகிறது. அந்த இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாத 24ம் திகதி சனிக்கிழமை தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆறுபேர் நிர்வாணமாக வீதி வலம் வருமாறு உயர் சாதியினர் எனப்படுபவர்களால் பலாத்காரமாகப் பணிக்கப் பட்டனர். இருபத்தி ஒன்பது உயர்சாதி ஆண்களால் ஒறிசா மாநிலத்தின் பாணபதி கிராமத்தில் தாங்கள் தாக்கப்பட்டும்- பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். ஒரு திருமண வைபத்தின் போது விருந்தினரின் கால்களைக் கழுவுமாறு அந்தப் பெண்கள் பணிக்கப்பட்டனர். அவர்கள் அதை மறுத்துவிட்டனர் என்பதற்காகவே உயர்சாதி துச்சா தனர்கள் தாழ்த்தப்பட்ட பெண்களின் துகிலுரியும் வேலையில் ஈடுபட்டனர். "எனது வீட்டிலிருந்து வெளியே இழுத்தவர்கள் என்னை மோசமாகத்தாக்கி நிர்வாணமாக்கினர்' என ஒரு பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தார். அங்கும் பொலீசார் வழமைபோல் விசாரணைகளை மேற் கொள்கிறார்களாம். எல்லாம் வழமையான கண்துடைப்பேயா கும். காந்தியாலும் நேருவாலும் வாங்கிக் கொடுத்தாகக் கூறப் படும் சுதந்திர இந்தியா 58 வருட "ஜனநாயக ஆட்சியில் இருந்து வந்துள்ளது. ஆனால் அங்கு சாதியமும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் ஒழிக்கப்பட்டதா என்பதே எம் முன் எழுந்து நிற்கும் கோள்வியாகும்.

Page 7
நவம்பர் 2005
சோஷலிஸ் நாடுகளில் சனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் போது பலவாறான நேருக்கடிகட்கு முகங்கொடுக்க வேண் டியுள்ளது. ஒரு புறம் தமது அரச அதிகாரத்தை இழந்த முத லாளி வர்க்கமும் அதன் நெருங்கிய கூட்டாளிகளான ஏகாதி பத்தியமும் சோஷலிஸ ஆட்சி அமைதியாக நடக்க இடங் கொடுக்கமாட்டா சோஷலிஸ் ஆட்சி ஏற்பட்ட நாடுகளிற் பெரும்பாலானவை ஆட்சி மாற்றத்தின் முன் முழுமையான முதலாளிய வளர்ச்சியடையாதவை. அத்துடன் புரட்சி ஏற்பட்ட சூழ்நிலை பெருமளவும் போர், அயல் ஆக்கிரமிப்பு பொருளா தாரச் சீரழிவு ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்தது.
சோஷலிஸத்தின்
சனநாயகத்தின்
எனவே மக்களின் அடிப்டைத் தேவைகளை நிறைவு செய்வத ற்கே சோஷலிஸ ஆட்சி பெருஞ் சிரமங்களுக்கு முகங்கொடு க்க வேண்டியிருந்தது.அரச இயந்திரத்தை சோஷலிஸத்தின் எதிரிகட்கு மாறாகப் பலப்படுத்த வேண்டி நேர்ந்தது. இவ்விடத் தில் எதிரியின் வலிமையை மிகையாகக் கணிப்பிடுவதும் மிகு தியான எச்சரிக்கை உணர்வும் சனநாயகத்தைப் பலவீனப்ப டுத்த இடமுண்டு. அதே வேளை, மிகவும் நெகிழ்வான போக்கு விரைவாகவே சோஷலிஸ ஆட்சிக்குக் குழிபறிக்கும் முயற்சி கட்கு வசதியாகிவிடும். இதை விட முக்கிமாகப் பழைய அரசமைப்பை மாற்றுவதால் பழைய சிந்தனைகள் தாமாக மறைந்து விடமாட்டா ஒருவர் சோஷலிஸத்தை ஏற்பவராக இருப்பதால் மட்டுமே அவர் முழு மையான சோஷலிஸவாதி ஆகிவிட முடியாது. மாற்றத்தின் பின்பும் ஒவ்வொருவரது சிந்தனையிலும் பழைய சமூதாயத்தின் கருத்தியல் வேரோடிக் கிடக்கும். அதை இடையறாத போரா ட்டத்தின் மூலமே வெல்ல முடியும், துடைப்பம் படாத இடத்தில் தூசு தானாக மறையாது என்பது மட்டுமன்றி, பிற்போக்கான பழைய சிந்தனையின் தூசு நீண்டகாலத்திற்குத் தொடர்ந்தும் படிந்து கொண்டே இருக்கும் என்பதால் துடைப்பதைத் திரும்பத் திரும்பப் பாவிக்கிற தேவையும் தொடரும் கம்யூனிஸ்ற் கட்சிக்கு ள்ளேயே பழைய சுரண்டற் சமூதாயச் சிந்தனை ஊடுருவித் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளுகிற அபாயம் பற்றி மிகத் தெளிவாக விளக்கி எச்சரித்தவர் மாஒ சேதுங் எனலாம். சோஷலிஸத்தைக் காப்பாற்றுவதற்கு சனநாயகம் வலுப்படுத்தப் பட வேண்டும். ஒரு கம்யூனிஸ்ற் கட்சியிடம் கேள்விகளை எழுப்பும் உரிமை மக்களுக்கு இல்லாவிட்டால், கேள்விகட்கு உரிய பதிலளிக்கும் ஆற்றல் கட்சியிடம் இல்லாவிட்டால் கட்சி மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகிறது. போர்ச்சூழல், அந் நியமிரட்டல், பொரளாதார நெருக்கடிகள் நெருக்குவாரங்கள் போன்றவை கட்சிக்குள்ளே ஒரு அதிகார வர்க்கத்தை உரு வாக்கும் ஆபத்தை உண்டாகுகின்றன. எனினும் இப்பிரச் சனைகளைக் கையாள வெகுசனப் பாதையைத் தொடருகிற ஒரு தலைமை சனநாயகத்தையும் சோஷலிஷத்தையும் வலு ப்படுத்தும். அவ்வாறு செய்யத்தவறும் போது மக்களின் அதிகா ரம் பலவீனமடைந்து ஒரு அதிகார வர்க்கம் உருவாக்கிக் கட்சி இயந்திரத்தையும் அரசையும் தன் கைக்குள் வைத்துக் கொள்ள வாய்ப்புண்டு. இதன் விளைவுகளை நாம் எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் சோஷலிஸ ஆட்சியில் அடிப்படை யான உற்பத்தி உறவுகளும் உற்பத்திச் சாதனங்களின் உடை காலை விடிந்ததும் ஊடகங்களில் பிரதான நாளாந்த செய் தியாகக் காணக்கிடைப்பது கொலைகள் பற்றியதாகும். தொலைக் காட்சிகளில் அன்றாட கால நிலை பற்றி அறிவிப்பது போன்று இக் கொலைகள் பற்றிய செய்திகள் நாள் தவறாது வாசிக்கப்படுகின்றது. நாட்டின் எந்தவொரு இடத்திலும் ஏதா வது ஒரு கொலைச் சம்பவம் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு வடக்கு கிழக்கில் யுத்த சூழலின் கீழ் இக்கொலைகள் சர்வ சாதாரணமாகவே இடம் பெற்று வந்தது. ஆனால் 2002 பெப்பவரி மாதத்திலிருந்து அரசாங்க- புலிகள் இயக்க
மானவையும் மக்கள் நலனுக் எவரும் ஏற்றாக வேண்டும். சோவியத் யூனியனின் அனுபல கற்றதாலேயே மாஒவால் சீன கம்யூனிற் கட்சிக்குள்ளேயே 2 அறிய முடிந்தது. அவரது சனநா சனநாயகமான கருத்து மோ போராட்டச் சக்தியாக வலுப்ப முறியடிக்க இயலும் என்று அவ தங்கிய பொருளாதார வளர்ச் ஏற்றத்தாழ்வுகள் பல வேறு வடி 60mg DOP, 9606 TULIEF FOOT 5 TUL19, (UpLD LI அவற்றைக் களையாமல் எந்தெ க்காது. சீனக் கலாசாரப் புரட் ப்பாடு இதுவே. சோவியத் யூனியனில் சர்வாதி சோவியத் யூனியனில் லெனின் காரமே இருந்ததாகக் கூறுகிறவ க்கும் மக்களின் வாழ்க்கை எப் கவனிப்பதில்லை. சோவியத் அ கடுமையாகவே நடந்து கொண் யை இவர்கள் தவிர்த்து விடுகி முடியாட்சி கவிழ்ந்த போது மு இணைந்து புதிய சோஷலிஸ இறங்கின. உலகத் தொழிலாளி ஆதரித்து நின்றது. ஆக்கிரமிப் உள்நாட்டு யுத்தத்தைக் கொன வாறன பொருளாதாரத் தடைச முகங்கொடுத்த அதே வேளை சோவியத் யூனியனின் ஆயுத வ6 நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் பி. அமைதியைக் குலைக்கும் விதம இரண்டாம் உலகப்போரினுள் ே விட்டது. இரண்டாம் உலகப்போ சந்தித்த நாடு சோவியத் யூனி படைகளை சோவியத் படைகள் யைப் போரில் தோற்கடிக்கும் சூ சோவியத் யூனியனின் இன்றை பார்ப்பதில்லை. இப்படியான ஒரு பின்னணியில் எனவே தான் சோவியத் அனுப பாடங்களைக் கற்க வேண்டியும் பாடங்களையுங் கற்க வேண்டிய சிக்கு முன்பும் பின்பும் சோவியத் கைத் தரத்தையும் சமூக உ சோவியத் யூனியனை விமர்சிப்பது பின்பு சோவியத் யூனியன் முதல த்தை மெல்ல மெல்லத் தொட ஆட்சியில் துரிதமடைந்து முடிவி வுக்கும் சோஷலிஸத்தின் வீழ்ச் முதலாளிய ஆட்சிமுறை சோவி சிலும் முறையான சனநாயக மாறாக மோசமான பொருளா மறுப்பையுமே ஒவ்வொரு முன் காணுகிறோம். சீனாவில் ஏற்ப க்கும் மக்களுடைய உரிமைக
நாடு மு
கலாச்
புரிந்துணர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் ஊடாக கொலைகள் ஓய்ந்து விடும் என்றே எதிர்பார்க்கப்பட் டது. முற்றாக இல்லாவிடினும் ஆகக் குறைந்தளவுக்காவது இல்லாது போகும் என்றே மக்கள் நம்பினர். அதெல்லாம் வெறும் கனவாகவே போய் விட்டது. நிழல் யுத்தம் என்று கூறப்படுவதன் கீழ் வடக்கு கிழக்கில் பெருமளவிற்கு 'இனம் தெரியாதோரால் நடத்தப்படும் கொலைகளில் மனிதர்கள் வீழ்த்தப்படுகின்றனர். சுட்டும் வெட்டியும் குண்டு வீசியும் கொல் லப்படுகிறார்கள். இத்தகைய கொலைகளினால் வடக்கு கிழக் கில் பீதியுடனும் அச்சங்களுடனுமே அன்றாட வாழ்வை மக்கள் கழிக்க வேண்டியுள்ளது.
கிழக்கில் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா குழுவினர் பிரிந்து சென்றதிலிருந்து இருபுறத்திலிருந்தும் பழிக்குப் பழி என்ற ரீதியில் கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இச் சூழலை பேரினவாத அரச படைகள் தமக்கு வசதியாகப் பயன்படுத்தி இக் கொலைகள் தொடரவைத்தும் வருகின்றன. ஆங்காங்கே புலிகள் இயக்கத்தினர் மீது தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன.
இக்கொலைகளில் ராணுவமும் துணைப்படையினரும் சம்மந்த குற்றம் சாட்டி வருகின்றது. து5 படுவது முன்னைய தமிழ் ஆயு; களையேயாகும். இத்தகைய இ அல்லது அவற்றின் முன்னாள்
கின்றனர். இக் கொலைகளை அவ் இயக்கத்தினர் குற்றம்
கிழக்கில் இடம்பெற்று வந்த இ கள் இப்போது வடக்கில் வே இவ்வாறான கொலைக் கலாச் டனும் வேதனைகளுடனும் ெ தமது கருத்துக்களை அமுக்கி அவை வந்தால் வீண் சோலியும் என அஞ்சி தாம் உண்டு த விடும் நிலையிலேயே மக்கள் வேளை ஊடகங்கள் எனப்ப
 
 
 
 
 
 

ளிலிருப்பதை விட வித்தியாச
உகந்தவையும் என்பதை
ங்களினின்று பாடங்களைக் வில் முதலாளியச் சிந்தனை உருவாகி வளரும் என்பதை யகச் சிந்னை காரணமாகவே ல் மூலமும் மக்களை ஒரு த்திப் பழைய சிந்தனையை ரால் விளக்க முடிந்தது. பின் சியுள்ள ஒரு நாட்டில் சமூக வங்களிற் செயற்படும். அவற் க்கள் போராட்டமும் தேவை. தமான சனநாயகமும் நிலை க்கான ஒரு முக்கிய நியாய
காரம் பற்றிப் பேசப்படுகிறது. தலைமைக்கு கீழும் சர்வாதி ர்கள் அக் காலங்களில் உழை படி இருந்தது என்பது பற்றிக் சு சில விடயங்களில் மிகவும் டது. அது ஏன் என்ற கேள்வி றார்கள். புரட்சி மூலம் ரஷ்ய தலாளிய நாடுகள் எல்லாம் அரசை எதிர்த்துப் போரில் வர்க்கம் சோவியத் யூனியனை | மூலம் செய்ய இயலாததை ன்டு செய்ய முற்பட்டனர். பல ட்கும் நெருக்குவாரங்கட்கும் ஏகாபத்திய நாடுகளிடமிருந்து லிமைமையையும் மேம்படுத்தும் ன் நிலவிய சில ஆண்டுக்கால ாக ஜேர்மன் ஃபாஸிஸ் ஆட்சி சோவியத் யூனியனை இழுத்து ரில் அதிக உயிரிழப்புக்களைச் hயன் என்பதையும் ஜேர்மன் முறியடித்ததாலேயே ஜேர்மனி ழ்நிலை உருவானது என்பதை ய விமர்சகர்கள் நினைத்துப்
பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. வத்தினின்று நேர்முறையான ள்ளது போல எதிர்மறையான புள்ளது எவ்வாறாயினும் புரட் யூனியனின் மக்களின் வாழ்க் ரிமைகளையும் ஒப்பிடாமல் நியாயமற்றது. ஸ்ற்றாலினுக்குப் ாளியப் பாதையில் தன் பயண கியது. இது கொர்பச்சொவ் சோவியத் யூனியனின் உடை சிக்கும் காரணமானது. பத் யூனியனின் எந்தக் குடியர ஆட்சிக்கு வழி செய்யவில்லை. தாரச் சரிவையும் சனநாயக னைய சோவியத் குடியரசிலும் ட்டுவரும் மாற்றங்கள், உழை ளைப் பறிக்கிற போக்கிலேயே
ழவதம்
சாரம்
நாட்டை கொண்டுசெல்கின்றன. அரசுக்கும் மக்களுக்குமி டையிலான முரண்பாடுகள் வளருவதையும் நாம் காணலாம். சோஷலிஸ் ஆட்சி நலிவடைந்து உற்பத்தி மேலும் வலுவடையம் போது புதிய பணம் படைத்த வர்க்கத்தினர் கூடுதலான உரி மைகளை அனுபவிக்கிறார்கள். அதே வேளை பெரும்பாலான மக்கள் சோஷலிஸத்தின் கீழ் அனுபவித்து வந்த உரிமைகளை இழந்து வருகிறார்கள். எனவே முரண்பாடு நிச்சயமாக சோஷலிஸத்துக்கும் சனநாயகத்தும் இடையிலானதாக இரு க்க முடியாது. சோஷலிஸம் அடிப்படையான சனநாயக உரிமைகள் பலவற் றையும் உயர்த்திப் பிடிக்கிறது. சனநாயக உரிமைகள் என்று முதலாளியம் கொண்டாடுகிற சில உரிமைகளை அது மறுக் கிறது. இது இரண்டு வித்தியாசமான உலகப் பார்வைகளிடை யிலான அடிப்படையான வேறுபாடாகும். சோஷலிஸ் ஆட்சிகளின் கீழ் மக்கள் பூரணமான சனநாயக உரிமைகளை அனுபவிக்க இயலாமல் இருந்து வந்துள்ளது உண்மை. அதற்கான முக்கிய காரணம் வலிய முதலாளிய நாடுகளின் குறுக்கீடும் ஆக்கிரமிப்பும் என்பேன். சோஷலிஸ் அரசுகள் மக்கள் அதிகாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே முதலாளிய வல்லரசுகளது நெருக்குவாரங்கட்கு முகங்கொ டுக்க முடியும்.
சோடிவிலத்தைக் காப்பாற்றுவதற்கு சனநாயகம் வலுப்படுத்தப்பட வேண் டும். ஒரு கம்யூனிஸ்ற் கட்சியரிடம் கேள்விகளை எழுப்பும் உரிமை மக்க ளுக்கு இல்லாவிட்டால் கேள்விகட்கு உரிய பதிலளிக்கும் ஆற்றல் கட்சி டம் இல்லாவிட்டால் கட்சி மக்களி டமிருந்து அந்நியப்பட்டுப் போகிறது.
சனநாயகம் பற்றிய ஒப்பீடுகள் வரலாற்று அடிப்படையிலும் சம கால உலகச் சூழலினதும் குறிப்பான பிரதேச அரசியல் நிலவர ங்களதும் அடிப்படையிலுமே சரியாக மேற்கொள்ளப்பட வேண் டும். எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சமூகப்புரட்சியும் மனித சமத்துவத்தையும் வெகுசன அரசியலையும் உழைக்கும் மக்க ளின் சமூக அரசியல் உரிமைகளையும் வற்புறுத்தி எந்த வித மான மேலாதிக்கத்தையும் எதிர்ப்பதில் பின்நிற்காது வழிநடத்தப் படும் என்றால் அது சனநாயமான சமூகத்திற்கான வலிய தொரு அத்திவாரத்தை இடும். இது சமகால வரலாறு கூறும் ஒரு முக்கியமான பாடம். மனிதரை மனிதர் சுரண்டுவதை நியாயப்படுத்துகிற எந்தச் சமூக அரசியல் முறையும் முதலாளியத்தை வலுப்படுத்துவ தோடு நில்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் முழு உலகிலும் சன நாயத்திற்குக் குழிபறிக்கும். இது சமகால வரலாறு கூறும் இன்னொரு பாடம். சனநாயகத்தைப் பற்றிய தெரிவை மனித சமத்துவம் பற்றிய தெரிவிலிருந்து பிரித்தெடுக்க இயலாது என்பதை ஏற்போமா னால் சனநாயகம் பற்றிய கேள்விகட்கு விடைகாண்பது எளிது.
கை களுடன
க்கேற்றவாறு இக கொலை
த்தியும் மற்றதை கண்டித்தும் கரு த துரைக்கும்
அதன் புலனாய்வுப் பிரிவினரும் படுவதாக புலிகள் இயக்கம் 1600TÜLI60)LufileÖTÜ 6T60Tö- ö.LLÜ இயக்கங்களைச் சேர்த்தவர் க்கங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களும் கொல்லப்படு புலிகள் செய்து வருவதாக சாட்டுகின்றனர். ஏற்கனவே தகைய நாளாந்தக் கொலை ம் காட்ட ஆரம்பித்துள்ளது. ாரச் சூழலை மக்கள் விரக்தியு றுக்கின்றனர். தம்முள் பேசி கொள்கின்றனர். வெளியே பிரச்சினையும் வந்து விடுமோ பாடு உண்டு என இருந்து ருந்தும் வருகின்றனர். அதே பவையும் கூட சுய தணிக்
போக கையே
னெடுப்பில் இத்த கைய கொலை கள் தவிர்க்க முடியாதவை என்றும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் இற ந்து போபவர்கள் யார்? அவர்களை நம்பிய குடும்பங்களின் கதி என்ன? இதன் மூலம் மக்கள் எத்தகைய மனநிலைக்கு ஆளாகுவார்கள் என்பன பற்றி ஆழ்ந்து சிந்திப்பது அவசியமா கின்றது. இது ஒரு தரப்பிற்கு மட்டும் உரிய ஒன்றல்ல. சம் மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கவனத்திற்கு எடுக்க
வேண்டியதாகும.
தொடர்ச்சி 8ம் பக்கம்

Page 8
நவம்பர் 2005
இடதுசாரிக்
ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சாவை ஆதரிப்பதென வாசுதேவ நாணயக்கார எடுத்திருக்கும் முடிவு இடதுசாரிகளுக்கு எதிரான வாதங் களுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது. தமிழ் மக்களின் சுயநிர் ணய உரிமை, சுயாட்சி, இனசமத்துவம் என்பன பற்றியெல்லாம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து பிரசாரம் செய்து வந்த வாசு தேவ நாணயக்காரவா மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 1972 ஆண்டு அரசமை ப்பை ஏற்படுத்திய கொல்வின் ஆர்.டி.சில்வா, சுதந்திரக் கட்சி யிடம் சரணடைந்த என்.எம்பெரேரா, பீட்டர்கெனமன் போன்ற இடதுசாரி தலைவர்கள் வரிசையில் வாசுதேவா வையும் வைக் கின்ற நிலைமைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். அவர் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தமை அவரின் தூய்மையான தனிப்பட்ட நிலைப்பாடல்ல. அதே போன்று தற்போது தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரா ட்டத்திற்கு எதிராக மீண்டும் நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்து வதற்கான அணுகு முறைகளை கொண்டுள்ள மஹிந்த ராஜப க்சாவை ஆதரிப்பது என்பதும் வாசுவின் தனிப்பட்ட தூய்மை கெட்ட நிலைப்பாடல்ல. எல்லாம் கொள்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களே. மாக்சியத்தை உச்சரிக்கும் ஆனால் மாக்சிஸ லெனினிசத்தை நடைமுறையில் கடைப்பிடிக்காத ட்ரொட்சிய வாதிகள் இவ்வாறுதான் நடந்து கொள்வர் என்பதற்கு இன் னொரு உதாரணமே வாசுதேவ. ஆனால் மாக்சியம், லெனி னியம், இடதுசாரியம் என்பன இப்படிக் கேவலமான சந்தர்ப்ப வாதமாக மாறக்கூடியவை அல்ல. மாக்சியம் என்ற பேரில் இயங்கும் ட்ரொஸ்கைடுகள் (சமச மாஜக் கட்சி) திரிபுவாதிகள் (பூரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி) பாராளு மன்றத்தை மட்டும் குறிவைத்துக் கொண்டு இடதுசாரியம் கதைப்பவர்கள், தொழிற்சங்கவாதத்தை மட்டும் உயத்திப் பிடிக்கும் இடதுசாரிகள் N.G.0 களில் இருந்து கொண்டு இடதுசாரியம் பற்றி கதைப்பவர்கள் போன்ற பம்மாத்து செய்யும் இடதுசாரிகள் இருப்பதையும் ரட்சிகர
டியூ குணசேகரா வாசுதேவா மாக்சிஸ்ட்டு லெனினிஸ்டுக்கள் இருப்பதையும் சிலர் அறி வதில்லை. அறிந்திருக்கும் சிலரும் அவர்களின் முதலாளி வர்க்க நிலைப்பாடு காரணமாக இடதுசாரிகளை பொத்தாம் பொதுவாக திட்டித் தீர்ப்பவர்களாக இருப்பதால் வாசுதேவ மஹிந்தவை ஆதரிப்பது போன்ற விடயங்களை புரட்சிகர மாக்சிய லெனினிய சக்திகளிலிருந்து பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு அதற்கான தேவையும் இல்லை.
இடதுசாரிகள் என்ற அடையாளத்துடன் இயங்குகின்ற ட்ரொ ஸ்கைடுகள் ஒன்று அதிதிவிரமாக பேசுவார்கள். இல்லாவிட்டால் சந்தர்ப்பவாத சகதிக்குள் வீழ்ந்து விடுவார்கள். இவர்கள் செய்யும் பாவம் பழியெல்லாவற்றையும் புரட்சிகர சக்திகளே
மக்கள் அபிப்பிராய
(E8EBIUTI DI
கழுவ வேண்டியனவாக இரு ருவாகக் கொண்டு இயங்கி டிக்கைகளை நன்கு அவதா அரசியலை விளங்கிக் கொள இதைவிட மாக்சியம் லெனி வேளை பாராளுமன்ற அரசிய கம்யூனிஸ் ட்டுகளின் நிலைப்பா பூரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ( எப்போதுமே ஐ.தே.கட்சி எதி சுதந்திரக் கட்சியின் அரசாங் பழக்க மாக்கிக் கொண்டவர் மகிந்தவிற்காக ஜே.வி.பி முழு அதேபோன்று தாங்களும் ெ மாஜக்கட்சி ட்ரொஸ்கைடுகள் என்போர் தங்களை இடதுச மஹிந்தவிற்கு ஆதரவளித்து 6 பேரினவாத மேலாதிக்கத்தை இனங்கள் இருக்க வேண்டும் டவர்களாகவே இருக்கின்றன துசாரி என்ற பம்மாத்தும் கா இதைத்தவிர இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர் புதிய சோஷலிஷக்கட்சி, சோஷலிஸ் களிலிருந்து ஒவ்வொருவர் பே களில் ஒன்று இந்திய மேல னொன்று ஐ.தே.கட்சியின் ஆ அதனது சர்வதேச காரியால கவும் போட்டியிடுவதாக நம் 6ft 6T60T. இக்கட்சிகள் எதுவுமே வெல்ல ண்டு பிரதான கட்சிகளின்
த்தை திர
சிறிதுங்கா திருத்தால் இவர்கள் இடது அபேட்சகர் ஒருவரை போட்டியி தனித்தனியாக ஒருவர் இடது னொடுவர் சோஷலிஸ் வேட்பா திரமான தொழிலாளர் வர்க்க யிடுவது என்பது ஏதோ வகையி களில் ஒருவருக்கு உதவுவதா இதனால்பிரதான பிரச்சினைய பிரச்சனைக்கு தீர்வு காண்ப மாதலை எதிர்த்தும் ஒரு பெ காண முடியவில்லை. இதன் மூ
நாடு முழுவதும்
7ம் பக்க தொடர்ச்சி ஏனெனில் வடக்கு கிழக்கில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேல் மக்கள் பல வழிகளாலும் உயிர்ப்பலிகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாகி வந்து ள்ளனர். இனவாத வன்முறைகள், பேரினவாத ஒடுக்குமுறை, புயல் வெள்ளம் வரட்சி அண்மைய சுனாமி போன்ற இயற்கை அழிவுகள், இலங்கை ராணுவம் திணித்த யுத்தம், தமிழ் இயக் கங்களது விடுதலையின் பெயரிலான போராட்டங்கள், இந்தியப் படைகளின் சமாதானப் படை யுத்தம் இயக்கங்களிடையான சகோதரப் படுகொலைகள் என வரிசைப்படுத்திப் பார்க்க முடியும். அவ்வாறு நோக்கும் போது கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் மேற் கூறியவற்றின் ஊடாக ஏறத்தாள ஒன்றரை லட்சம் வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதைக் காண முடியும். இதன் பாரதூர எதிர் விளைவுகள் ஒவ்வொன்றும் இன்றுவரை ஒட்டு மொத்த மக்கள் சமூகத்தின் மீது பலவிதத் தாக்கங்களை விளைவித்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் தொடர் ச்சியாகவே இன்றும் கொலைக் கலாச்சாரம் தனது கோர த்தனங்களை வெளிக்காட்டி நிற்கின்றது. இதன் அடிப்படை பேரினவாத ஒடுக்குமுறையும் அதனால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர யுத்தமும் ஆகும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான கொலைக் கலாச்சாரம் வடக்கு கிழக்கிற்கு மட்டும் உரியதொன்றல்ல என்பதை நாட்டின் ஏனைய
பிரதேசங்களில் நாளாந்தம் நை காட்டுகின்றன. பாதாள உல த்துடன் செயல்படும் நபர்களா மளவிற்கு செய்யப்படுகின்றன. பெருபாலானவர்கள் ஆயுதப் வந்தவர்களாகக் காணப்படுவத தெரிவிக்கின்றன. அதே பொலி விட்டோடியவர்களின் எண்ணி என்பதாகும். இவர்கள் முறையா ஆயுதங்களுடனும் தப்பியோடி
பவர்களுமாவர். இத்தகையோ களின் தலைவர்கள் உரிய புக க்குப் பயன்படுத்திக் கொள்கி குழுக்கள் போதைப் பொருட்கள் யைப் பிரதான தொழிலாகக்
தொழிலுக்கு பங்கமோ நஷ்டமே ளமாக நிகழ்த்தப்படுகின்றன. ( லுக்கு சவாலாக அச்சுறுத்தலாக ணமாகவே நவீன வகை ஆ செய்து விடும் நிலை காணப் கொள்ளைகளின் போதும் பிணி குவதற்கும் ஒப்பந்த அடிப்படைய கொலைகள் நடாத்தப்படுகின்ற
ஒரு மேல் நீதிமன்ற நீதிபதியும்
 
 
 
 
 
 
 
 

8
க்கின்றன. ட்ரொட்கியை மூல ன்ற ட்ரொஸ்கைடுகளின் நடவ Eத்தால் அவர்களின் குழம்பிய fளமுடியும். Eசம் பற்றிக்கதைக்கும் அதே லை மட்டுமே கொண்டிருக்கும் ாட்டை திரிபுவாதம் என்கிறோம். இத்தகையதே ஆகும். அவர்கள் ர்ப்பு என்பதை கூறிக்கொண்டு கத்தில் பதவி வகித்து வருவதை கள். மூச்சாக செயற்பட்டுவருகிறது. சயற்படுவதாக வாசுதேவ சமச திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சியினர் ாரிகள் என்று கூறிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் சிங்கள ஏற்றுக் கொண்டே ஏனைய என்ற நிலைப்பாட்டை கொண் ார். அத்துடன் அவர்கள் இட ாட்டுகின்றனர்.
என்று தனித்தனியாக மூவர் இடதுசாரி முன்னணி, ஐக்கிய சமத்துவக் கட்சி ஆகியகட்சி ாட்டியிடுகின்றனர். இந்தக் கட்சி ாதிக்க வழிகாட்டலாலும் இன் அனுசரனையுடனும் மற்றையது யத்தின் கட்டளைக்கு இணங் கமான தகவல்கள் கிடைத்து
oப் போவதில்லை. ஆனால் இர வேட்பாளர்களையும் எதிர்த்து ட்ட வேண்டுமென்று யோசித்
விக்கிரமபாகு ாரிகள் என்றரீதியில் பொது டச் செய்திருக்கலாம். இவர்கள் சாரி வேட்பாளர் என்றும் இன் ளர் என்றும் மற்றையவர் சுதந் வேட்பாளர் என்றும் போட்டி ல் இரண்டு பிரதான வேட்பாளர் கவே அமைந்துள்ளது. ாக இருக்கின்ற தேசிய இனப் தை வற்புறுத்தியும் உலகமய ாது இடதுசாரி வேட்பாளரை
லம் பேரினவாதம் பலமடையவும்
பெறும் கொலைகள் எடுத்துக் கத்தவர் என்ற பட்டை நாம லேயே அக் கொலைகள் பெரு
இப் பாதாள உலக நபர்கள் 1டைகளில் இருந்து தப்பி ஓடி ாகவே பொலீஸ் அறிக்கைகள் ஸ் புள்ளி விபரப்படி படைகளை ரிக்கை ஐம்பதினாயிரம் பேர் ன ஆயுதப் பயிற்சி பெற்றதுடன் தலைமறைவாக வாழ்ந்து வரு ருக்கு பாதாள உலகக் குழுக் லிடமளித்து தமது தேவைகளு ன்றனர். இப்பாதாள உலகக் கடத்தல் விநியோக விற்பனை கொண்டியங்குகின்றன. அத் ா ஏற்படின் கொலைகள் தாரா நழுக்களுக்கிடையிலும் தொழி இருப்போரையும் மிகச் சாதார தங்கள் கொண்டு கொலை படுகிறது. இதற்கும் அப்பால் க்குகள் காரணமாகப் பழிவாங் ல் இப்பாதாள உலகத்தவரால் து. கடந்த வருடம் கொழும்பில் அவரது மெய்பாதுகாப்பாளரும்
உலகமயமாதல் விரிவடையவும் வழியேற்பட்டுள்ளது. அத்துடன் முழுக்கமுழுக்க பாராளுமன்றப் பாதையை ஏற்று க்கொண்டுள்ள இடதுசாரிகள் எனப்படுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவது "மேனியாவாகி விட்டது” தேர்தல் வந்தால் அதிகமாக பணம் விரையமாவது தெரிந்ததே. ஆனால் சில இடதுசாரி கட்சிகளுக்கு வங்கிக் கணக்குகள் நிறைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப் பணம் பல வழிகளிலும் கிடைத்து வருவதாக அறிய முடிகிறது. எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் "இடதுசாரிகள்” என்ற கோமாளிகளின் பிரசாரங்களில் கவனம் செலுத்தாது இரண்டு பிரதான கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் காட்ட வேண்டும். அது ஜனாதிபதி தேர்தலை நிரா கரிப்பதாகவே இருக்க முடியும். செம்பறவை
(BD6)
கொத்மலைத்திட்டம் பற்றி எடுத்துரைக்காத TDGD6)UTE BES 33 dag 36
மலையகத்தமிழ் மக்களுக்கு முக்கியமான ஒரு பிரச்சினையாக இருப்பது மேல்கொத்மலைத்திட்டம் அதைப்பற்றி ஜனாதிபதி வேட்பாளர்கள் எதையும் பேசுவதாக இல்லை. ஏனெனில் ரணிலை ஆதரிக்கும் மலையகக் கட்சிகளோ மஹிந்தவை ஆதரிப்போரோ மேல்கொத்மலைத்திட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கவில்லை. மேற்படி கோரி க்கையை முன்வைத்து மேல்கொத்மலைத்திட்டத்தை நிறுத்த முடியாது என்றாலும் மக்களின் எதிர்ப்பை தாங்கள் ஆதரிக்கும் அபேட்சகர்களிடம் முன்வைக்கும் துணிவோ நேர்மை திறனோ அற்றவர்களாகவே மலையகத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதையே இதனால் விளங்கிக் கொள்ள முடிகிறது. நுரைச்சோலை அனல் மின் திட்டத்தை கைவிடுவதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்கப் போவதாக ரணில் அறிவித்துள்ளார். இங்கு அவர்களை ஆத ரிக்கும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள் மக்க ளின் எதிர்ப்பை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் துணிவுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதிராக இரண்டு கட்டப்போராட் டங்கள் நடைபெற்றன. செப்டெம்பர் மாதம் முழுவதுமே அத்திட் டத்திற்கு எதிரான மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் நிறைவு நிக ழ்வாக தலாக்கொலலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர் ப்பாட்டக்காரர்கள் மீது பேரினவாத குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அந்தளவுக்கு அவ் இயக்கம் முக்கியத்துவம் பெற்றி ருந்தது. இதற்குப்பிறகும் மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான நிலை ப்பாட்டை மலையகக் கட்சிகள் முன் எடுப்பதாக இல்லை. காரணம் அந்தளவிற்கான மக்கள் விரோத நிலைப்பாட்டையே அரசியலாக கொண்டிருக்கின்றன என்பதேயாகும். இவர்களு க்கெல்லாம் மலையகத்தில் உரிமைக்காக குரல் எழுப்பும் சொந்த மக்கள் தாக்கப்படும் போது கூட உணர்வு உணர்ச் சிக்கிளம்பாது ஆனால் மேர்வின் சில்வா ஏதோ பேசிவிட்டால் மட்டும் இவர்களின் உணர்ச்சிகள் கொப்பளித்து காடுகொள் ளாத அளவுக்கு வெள்ளமாகப் பாயும் தாங்கள் ஐக்கியப்பட்டு தலைநகரையே கலக்கிவிட்டதாகத் தம்பட்டம் அடிப்பர். பேரின வாத எசமானர்கள் முன் பணிந்து குனிந்து நிற்கும் இவர்களால் எப்படி மலையக மக்களின் உரிமைகளைப் பெற முடியும்.
பாதாள உலகத்தவரால் கொல்லப்பட்டமை தெற்கின் கொலைக் கலாச்சார வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இத்தகைய பாதாள உலகத்தவரின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர் முதல் சில உயர்மட்ட அமைச் சர்கள் வரை அரசியல் பிரமுகப் பின்னணி இருப்பதைப் பொலீஸ் உயர் மட்டமே அவ்வப்போது சுட்டிக் காட்டி வந்துள்ளது. அதே வேளை சில பொலீஸ் உயர் அதிகாரிகளும் இவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அறியப்படுகிறது.
இவ்விடயத்தை முழுமையாக நோக்கின் மேற்கூறிய கொலைக் கலாச்சாரம் வடக்குகிழக்கிலே வளர்வதற்கு பேரினவாத ஒடு க்குமுறையும் அதன் யுத்தமும் காரணமாயிற்று. அதே கொலைக் கலாச்சாரம் தெற்கிலே வளர்வதற்கு தாராளமயம் தனியார்மயம் உலகமயமாதல் சூழல் வழிவகுத்துக் கொடுத்தது. "முன்னாடிச் செய்ததெல்லாம் பின்னாடியே தெரிய வரும்” என்ற முதுமொழி இங்கு நினைவுக்குரியதாகும். நமது நாட்டின் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க சக்திகள் அந்நிய ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளோடு இணைந்து நின்று தத்தமது உயர் வர்க்க மேட்டுக்குடி சொத்து சுகபோக வாழ்க் கைக்குரிய பொருளாதார அரசியல் திட்டங்களைச் செயலாக் கியதன் விளைவாகவே இன்றைய கொலைக் கலாச்சாரம் நாடு முழுவதிலும் மேலோங்கி சமூக அபாயமாக வளர்ந்து நிற்கின்றது. இதனால் பாதிக்கப்படுவது மக்களாகவே உள்ள னர். குறிப்பாக வளர்ந்து வரும் புதிய தலைமுறையினர் பல முனைப் பாதிப்புகளையும் பெற்று வருகின்றனர் என்பது அனை வரினதும் கவனத்திற்குரியதாகும்.

Page 9
நவம்பர் 2005
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் பெண்களின் விடுதலை பற் றியும் மாக்சிச லெனினிசவாதிகள் எடுத்துரைத்து பெண்களின் அமை ப்பு ரீதியான அணிதிரள் நிலையை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் பழமைவாதிகளும் முதலாளிய ஏகா திபத்தியவாதிகளும் தத்தம் நிலை நின்று உண்மையான பெண் விடு தலைச் சிந்தனைகளையும் செயற் பாடுகளையும் மறுத்து நிராகரித்து அல்லது திசை திருப்பி வருகின்றனர். பெண்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமா கவும் இருப்பதாகவும் கூறுகிறவர்க ளும் இருக்கின்றனர். இங்கே தொகுத்துக் கூறப்பட்டுள்ள குறிப் புகள் உலக ரீதியாகப் பெண்கள் எவ்வாறான நிலையில் வாழ்ந்து வரு கினி றனர் என்பதை அறிந்து கொள்ள உதவக் கூடியதாகும். நமது நாட்டின் பெண்களின் நிலை யினையும் இக் குறிப்புகளின் ஊடா ககப் புரிந்து கொள்ள இயலும். அத்துடன் நமது நாட்டில் பொருளா தார அரசியல் சமூக பண்பாட்டு பழ மைவாதச் சிந்தனைகள் போன்ற வற்றால் சிறைபடுத்தப்பட்டு அடிமை த்தனமாக வாழ்ந்து வரும் பெண்க ளிடையே விழிப்புற முன்நிற்கும் பெண்களுக்கு இக்குறிப்புக்கள் மேலும் நம்பிக்கையையும் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்வுகொள்ள உதவும் எனலாம். மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட சோஷலிச சக்திகளும்
umråderónraafilisé 5 G3 unir Glansessi esti பலால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள் errësiut. Upë gjiri Lorus) si si p. பெண்ணின் கோகமாக உள்ள படம் சோஷலிச அமைப்புகள் கொண்ட நாடுகளிலேயே பெண்கள் சமத்துவ த்தை நோக்கி வீறு நடைபோட்டு வந்தனர் என்பது இவ்வேளை நினைவு கொள்ளத்தக்கதாகும். ஆனால் கொலனிய முதலாளிய ஏகாதிபத்தியங்களால் சுரண்டி ஒடுக்கப்பட்டு வரும் நாடுகளில் பெண் களின் நிலை மிக மோசமானதாக இருந்து வருவதையே ஐ. நா. சபை மூலமான அறிக்கைகளும் தீர்மான ங்களும் எடுத்துக் காட்டி நிற்கி চাঁ[05য়া, இதன் அடிப்படையில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன் ஐநாவின் ஆத ரவில் பெண்கள் எதிர்நோக்கும் பிர ச்சினைகளை ஆராயும் முதலாவது சர்வதேச மாநாடு மெக்சிக்கோ நக ரில் இடம்பெற்றது. பத்துவருடங்களுக்கு முன் பெண் களின் நான்காவது உலக மாநாடு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இடம் பெற்றது. இந்த மாநாடுகளில் முடிவாக்கப்பட்ட தீர்மானங்கள், உட ண்பாடுகள் திட்டங்கள் என்பனவற் றில் ஏகப்பெரும்பாலானவை இன் றும் வெறும் கடதாசி எழுத்துக்க ளாக மட்டுமே இருந்து வருகின்றன. ஐ.நா தலைமை அலுவலகத்தில் 2005 பெப்ரவரியில் இடம் பெற்ற மாநாட்டில் 6000 பிரதிநிதிகள் கல ந்து கொண்டனர். 135 நாடுகளில் பெண்களின் நிலை தொடர்பான அறிக்கை பற்றியே மாநாட்டுக் கலந்து ரையாடல்கள் இடம்பெற்றன.
பெண்கள்
ஒருக்குதல் கள் உலகளவிலான சி) குறிப்புகள்
மாநாட்டில் 12 விடயங்கள் தொடர் பாக முக்கிய கவனம் செலுத்தப்பட் டன. இதில் வறுமை, சுற்றாடல், பொருளாதாரம், கல்வி, மனித உரிமை, அதிகாரம், தீர்மானம் எடு க்கும் தகுதி, பெண் குழந்தைகள் ஆகியன அடங்கும். ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனான் தனது அறிக்கமையில் பல நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு ள்ளதாகவும், பாரபட்சம், பெண்களு க்கு எதிரான வன்செயல் என்பவற் றைக் குறைப்பதற்கு ஏதுவாக சட் டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பெண்கள் சூழல் வளர்ச்சி அமைப்பு எனப்படும் WEDO- வெடோ- 207 பக்க அறிக்கையில், அரசாங்க அறி க்கைகளில் பெண்கள் பற்றிக் குறிப் பிட்டவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட விபரங்களே குறிப்பிட்டப்பட்ருந்தன. வெபிடோ 150 நாடுகளில் பெண் களின் நிலை தொடர்பான தகவல் களை முன்வைத்தது. " உலகின் பெண்கள் இனிமேலும் அரசாங்கங்க ளின் வெற்று வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வேண்டுவது செயலையே " என்ற வலுவான செய்தியை அவ்வறிக்கை தந்தது. பத்துவருடங்களுக்குள் பெண்கள் இருந்த நிலையை விட இன்றைய நிலை நாடுகளின் மோச மானது எனவும் அவ் அறிக்கையில் cererectoric உலகில் எழுத வாசிக்கத் தெரியா தவர்களின் எண்ணிக்கை 81 கோடி 50 இலட்சமாகும் இதில் மூன்றில் இர ண்டு பகுதியினர் பெண்களவர்
உலகில் பெண்கள் இரண்டு வீதமான நிலத்தை மட்டுமே உரிமை கொண்டு ள்ளனர். ஆனால் உலகின் உணவு உற் பத்தியில் அரைப்பங்கை பெண்களே உற் பத்தி செய்கின்றனர்.
தாயின் இறப்பைத் தொடர்ந்து வருட தோறும் பத்து இலட்சம் குழந்தைகள் தாயில்லாப் பிள்ளைகளாகின்றனர்
கர்ப்பமாயிருக்கும் போதோ அல்லது பிள்ளைப்பேற்றின்போதோ நிமிடமொன் நிற்கு ஒரு தாய் இறக்கிறாள். அதாவது தினமொன்றிற்கு 400 அல்லது 523000 பெண்கள் வருடமொன்றிற்கு இறக்கி றார்கள் இவ்வாறான மரணத்தைச் சந் திக்கும் பெண்களில் 99 வீதமானவர்கள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது C தென் ஆபிரிக்காவின் சகல பெண்க ளும் தினந்தோறும் மொத்தமாக நடந்து சென்று தமது குடும்பங்களுக்குத் தேலையான தண்ணீரைக் கொண்டு வரும் போது நடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? சந்திரமன்டலத்திற்குச் சென்று திரும்பும் தூரத்தின் பதினாறு "一呜呜
இந்தியாவில் பெண்கள் தண்ணீரைக் எடுத்துக் கொண்டு வருவதற்கான தேசிய செலவு 150 மில்லியன் பெண்கள் ஒருவரும் முழுவதும் வேலை செய்வத ற்குச் சமமானது. O வருடந்தோறும் சர்வதேச எல்லைக ளினூடாக ஏழு இலட்சம் பேர் கடத்தப் படுகின்றனர். இவர்களில் பெரும்பான் colourEsorrý Gu6örgjöreif
சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு பிரதிநிதி தனது உரையில் பெண்களும் குழந்தைகளும் எல்லை கள் ஊடாக கடத்தப்படுவது கொத் தடிமை, பலவந்த திருமணம், பலவந்த விபச்சாரம் என்பன உலகளாவிய அளவில் பாரிய விடயங்களாகி விட் டன எனவும், அரசுகள் இந்த குற்றச் செயல்களைத் தடுக்க உருப்படி யான நடவடிக்கைகளைச் செய்ய வில்லையெனவும் குற்றம் சுமத்தி 60TITU. கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் முன் னாள் சோவியத் யூனியனிலிருந்தும்
வருடந்தோறும் 17 பாலியல் வர்த்தக கு க்காக மேற்கு ஐரே தப்படுவதாகவும் 3 தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையி நாடுகளைக் குறிப் குவைத், மைகு நாயுறு, பாலாவூ ெ அரே பியா, ெ ரொங்கா ருவாலு றேற்ஸ, கினி பிகே களின் நாடாளும6 பிரதி நிதிகள் எவ யெனவும் சுட்டிக் இஸ்ரவேல் பெண் ன்று வேறு ஒரு ம யில் பெண்கள் அவ த்தளங்களில் இன் நடத்தப்படுகின்றன மணித்தியால வேத 6) It doonu(8L GL160 னர், பெண்கள் சுய படுவதற்கு வங்கிக் ங்குவதற்கு பின் நி அறிவின்மை என்ப விட பெண்கள் இரு 60Tfr. 9» L6v)g,LDLLILb 6)JI யம், தனியார்மயம் வெளியேற்றம் என மேலும் மோசமான ளுகிறது என்பது பட்டது. தாராளமய உலகமயம் என்பவ உலக நாடுகளில் க்கப்பட்டுள்ளனர் பெண்கள் மிகவும் ே க்கப்பட்டுள்ளனர் முறை உண்மைக
D60T, பெண்களின் உரின் பான போராடும் நா. இழந்துவிட்டத திகள் குற்றம் சுமத் 2001ம் ஆண்டு (ெ வயது குறைந்த ெ பாலியலுக்காக வர்த் தப்பட்டனர். ஆயி ஐ.நா ஆண் ஊழியர் யால் இந்தக் கடத்த பட்டது மட்டுமன்றி களின் திரைமறைவு ளாலும் நிலைமை பெண் ஊழியர் ஒரு எதிர்ப்பு காட்டிய வேலையிலிருந்து து டார். அப்பெண் நீதி சாட்சியங்களை மு டும் வேலையைப் ெ LITT. 70கோடி அமெரிக் வில் யுத்தத்தினால் க்கப்பட்ட பொஸ்னி யெழுப்பும் திட்டத்தி ஐநா நிபுணர் ஒருவ யல் வல்லுறவு, சிறுெ பிரயோகம் என்ப டதாக குற்றஞ்சாட் நாயக கொங்சே வேலை செய்த ஐம்ப கள் மீது பாலியல் : பெரும்பாலனவை யோகம் சம்மந்தமா சாட்டுக்கள் சும சொற்ப உணர்வுக் பாலியல் உறவுக்க L6GT. "List Gus
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றச் செயல்களு ாப்பாவுக்கு கடத் அந்த அறிக்கை
si “Gj, L' L 12 பிட்டு பர்றேன், றோனேசியா, சன் கிற்ஸ், சவுதி சாலமனி தீவு, | ஐக்கிய எமி Fா ஆகிய நாடு ன்றத்தில் பெண் பருமே இல்லை காட்டப்பட்டது. கள் அமைப்பொ ாற்று அறிக்கை Iர்களின் வேலை று பாரபட்சமாக ர். ஆண்களின் நனத்தின் அரை கள் பெறுகின்ற தொழிலில், ஈடு கடன் வசதி வழ ற்கின்றன. கல்வி தில் ஆண்களை நமடங்காகவுள்ள ர்த்தக தாராளம நாட்டைவிட்டு Tப் பெண்களை நிலைக்குத் தள் சுட்டிக்காட்டப் ம், தனியார்மயம், ற்றால் மூன்றாம் ஆண்களும் பாதி என்ற போதும் மோசமாகப் பாதி என்பது நடை ளாகி வருகின்
மைகள் தொடர் உரிமையை ஐ. ாக சில பிரதிநி தி வாதிட்டனர். பாஸ்னியாவில்) Lusor Sheltensity,6t தக ரீதியில் கடத் Të 56orë, 5 ft 60' களின் வருகை நல் உருவாக்கப் ஐ நா ஊழியர் | நடவடிக்கைக
மோசமானது. வர் இதையிட்டு
போது அவர் ாக்கி எறியப்பட் காகப் போராடி ன்வைத்து மீண் பற்றுக் கொண்
டொலர் செல AereoTITS6 rootLDIt யாவைக் கட்டி ல் சம்மந்தப்பட்ட ஏகப்பட்ட பாலி ர் பாலியல் துஷ் பற்றில் ஈடுபட் டப்பட்டார். ஜன ா குடியரசில் து ஐ நா ஊழியர் துஷ்பிரயோகம்சிறுவர் துஷ்பிர க 150 குற்றச் த்தப்பட்டனர். ாக சிறுவர்கள் க பரிமாறப்பட்
உறவுக் காக
Morge பட்டனத்தடிகளி فكز
ஜளநாயகமே நீ எங்குற்றவைா?
பூரீலங்கா சோஷலிச ஜனநாயக்க குடியரசின் ஐந்தாவது அதிமேதகு ஜனா திபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 17ம் திகதி நடைபெற இருக்கின்றது. இம்முறை தேர்தல் பல புரியாத புதிர்களுடன் சூடு பிடித்துள்ளது. இனவாதக் கட்சிகள் ஆளுக்காள் நிபந்தனைகளை அடுக்கி ஒப்பந்தம் எழுதி பெளத்த சிங்கள பேரினவாத முழக்கங்களுடன் மகிந்தருக்கு முடி சூட்ட கங்கணம் கட்டி பாரத மாதாவே சரணம் என்று ஒரு அணியாக நிற்கின்றன. மறுபக்கம் மகிந்தரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏதும் வாய்ப்பாக இருக்கும் என்று காத்திருக்காது அது வெளிவரும் முன்பாகவே யானைகளின் பக்கத்திலிருந்து வந்த "கோடிகளைக் கணக்கில் வைத்து எதிர்காலப் பதவிக்களுக்கும் பேரம் பேசிக் கொண்ட சில சிறுபான்மைக் கட்சிகள் ரணிலாருக்கு முட்டுக் கொடுக்க முடிவு எடுத்துள்ளன. அதில் ஆறுமுக ன்மார், சேகரன்மார் ஹக்கீம்மார் அடக்கம் இந்த நிலையில் ஊரெங்கும் பொலித்தீன் தோரணங்கள் போஸ்ரர் அலங் காரங்கள் கட்அவுட் காவடிகள் நகரின் சில இடங்களில் அகற்றப்பட்டாலும் பல இடங்களில் பளபளக்கின்றன. இன்னொருபக்கம் தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடைமுறைகள் தேர்தல் சட்டங்கள் ஒழுங்குவிதிகள் என் செய்தியாளர் மகாநாடுகளை நடத்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகின் றார். அடுத்த பக்கம் மனித உரிமை அமைப்புகள் சூழல் பாதுகாப்பு அமைப்பு கள் தலைமேல் கைவைத்து முழுசுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக 'அவசரகாலச் சட்டம் அப்பப்ப கைசேர்ந்து உயர்த்தி அமுலில் இருக்கிறது. இதற்குள் நடக்கும் நாடகங்களை பொதும க்கள் பார்த்துச் சகிக்க வேண்டி உள்ளது. அண்மையில் மேல் கொத்மலை நீர் மின் திட்டத்துக்கு எதிரான போரா ட்டங்கள் உணர்வு பெற்ற நிலையில் அவற்றை ஒடுக்குவதற்கான திட்டங்க ளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மேல்கொத்மலைத் திட்டத்துக்கு எதிரான பொதுமக்கள் ஒன்று கூடலை நடத்தும் முகமாக அதற்குரிய கவன ஈர்ப்பு போஸ்ரர்களை பத்தனை நக ரில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்து நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தி பிணையில் விடுதலை செய்தது கைதுக்கு காரணம் ஒட்டப்பட்ட போஸ்ரர்களில் அச்சகத்தினதும் அச்சிட்ட வர்களினதும் பெயர்கள் இல்லை எனப் பொலீஸ் தரப்பில் கூறப்பட்டது ஆனால் இரண்டு வேட்பாளர் சார்பில் எல்லாமாவட்டங்களிலும் போஸ்ரர்களில் பெயரும் இல்லை. ஊரும் இல்லை. இதற்கு பொலீஸ் யாரைக் கைதுசெய்தது எந்த நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தியது? இதுவும் ஜனநாயகம் தான். இங்கே தான் ஜனநாயகம் ஒழித்த இடம்பற்றி தேட வேண்டி உள்ளது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் போஸ்ரர்கள் தினமும் புதிய புதிய உத்திகளுடன் படங்களுடன் வர்ணங்களுடன் இருபக்கமும் ஒட்டப்படுகையில் அவசரகாலச் சட்டமும் தேர்தல் சட்ட ஒழுங்கு விதிகளும் கைகட்டி நிற்கி ன்றன.ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த முனைகையில் சட்டத்தின் கரங்கள் நீண்டு அமுலாக்கலை நடத்துகின்றன இன்னும் ஒன்றைக் கூறவேண்டும். இதே மேல் கொத்மலை எதிர்ப்புப் போராட்ட மக்கள் பேரணியைக் குழப்புவதற்கென்று ஒரு கூட்டம் வெளிப் படையாகவே தோன்றி வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு இந்த நாட்டில் ஜனநாயகம் காணாமற் போயுள்ளது. எமது நாட்டின் அண்மைக்கால புள்ளி விபரங்களின்படி எமது மக்களின் தேசத்தின் எழுத்தறிவு விதம் 92% ஆக உள்ளது. அந்த அளவுக்கு மக் கள் சிந்திக்கும் பகுத்தாயும் ஆற்றல் உள்ளவர்கள் என்று ஊகிப்பதில் தவ றில்லை. இன்றைய சூழலில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களும் இந்த சிந்திக்கும் ஆற்றலுக்கு சவால்விடுவனவாகவே அமைந்து வருகின்றன ஏனைய பதினொரு வேட்பாளர்களையும் தவிர்த்து பிரதான வேட்பாளர் இருவரது பிரசாரங்களை வாக்குறுதிகளை அவதானித்தால் அந்த உண்மை புரியும். 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அள்ளிக் கொட்டிய வாக்குறுதிகளையே இன்றும் புதிதாக சொல்லும் தோரணையில் ஒப்புவிக்கின்றனர். இடத்துக்கு இடம், ஊருக்கு ஊர் மேடைக்கு மேடை மொழிக்கு மொழி முரண்பாடான பாசாங்கான வார்த்தைப் பிரயோகங்கள், வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. அவற்றை வடித்து எடுத்து மக்களுக்குத் தரும் ஊடகங்களே ஒரு படி மேலே போய் சாயம் பூசி, அலங்காரம் பண்ணி வியாக்கியானம் சேர்த்து வெளிவிடுகின்றன. மொத்தத்தில் மக்களை மந்தைக் கடாக்களாகவும் கம்பு பிடிக்கத் தெரி ந்தவன் எல்லாம் கெட்டிக்காரர் ஆகவும் ஆகிவிட்ட அரசியல் சூழ் நிலையில்
ஜனநாயகம் என்ற பெயருக்குள் நாங்கள் வாழ்கிறோம் "ರಾ"
துன்பகரமான உண்மை.
உணவு' என்ற பதம் பயன்படுத்தப்ப L-L-5). ஐ.நா ஊழியர்கள் வேலை செய்யும் நாடுகளில் சட்டத்தினின்று விதிவிலக் குடையவர்கள் என்பதால் அவர்கள் நினைத்தமாதிரி ஆடுகின்றனர். சக லதையும் அனுபவிக்கின்றனர். குறி ப்பாக பெண்கள் சிறுவர்களை நுக ர்வுப் பொருட்கள் போன்று பயன்படு த்தி வருகின்றனர். ஐ.நா வின் "சமாதானப்படையினர்' உலகம் பூராகவும் பாலியல் துஷ்பிர யோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அறிக்கைகள் அடிக்கடி தெரிவிக்கின்றன. கொங்கோவில் சமாதானப் படை யின் தலைவரான வில்லியம் சுவிங், ஏபிசி செய்தி அலை வரிசையுட னான பேட்டியின் போது இரு சிலரே
குறிப்பிட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதாகவும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி னார். இது துஷ்பிரயோகங்களை மூடி மறைக்க முன்வைக்கப்படும் ஒருவகை கண்துடைப்புக் கூற்றா கும். எச்ஐவி, எயிட்ஸ் தொடர்பாக ஆசி யாவுக்கும் பசுபிக் பிராந்தியத்திற் குமான விசேட செலாளர் நாயகம் நாபிஸ் சாதிக் ஐ நா அமைப்பை குறை கூறினார். செயலாளர் நாயகத்தின் விசேட ஆலோசகர் நாக்கேல் மாயஞ்சா பேசுகையில் "உலகம் பூராகவும் இரா ணுவத்திற்கான செலவு 90,000
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 10
நவம்பர் 2005
அன்று அமெரிக்க ஜனாதிபதியான லிங்டன் ஜோன்சன் வறுமைக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்து நாற்பது வருடங்களின் பின் உலகின் மிகச் செல்வந்த நாடான அமெரிக் காவில் மூன்று கோடி எழுபது இல ட்சம் மக்கள் வறியவர்களென உத் தியோக பூர்வமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை யானது வருடந்தோறும் அதிகரித்த வண்ணமாயுள்ளது. சென்ற வருடம் ஒருகோடி பத்து இலட்சம் மக்கள் வறுமைக் கோட் டிற்கு கீழ் சென்று விட்டனர். இந் தத் தொகையானது டல்லஸ் அல் லது பிராக் நகரங்களின் மொத்த சனத்தொகைக்குச் சமமாகும். 2000ம் ஆண்டிலிருந்து வருடந் தோ றும் வறியவர்களின் எண்ணிக்கை யானது கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து (55) இலட்சத்தால் அதிகரித்துள் ளது. ஜனாதிபதி லின்டன் ஜோன் சன் வறுமைக்கு எதிரான யுத்
தத்தை அன்று பிரகடனம் செய்தார்.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச் சினையைப் பயங்கரவாதப் பிரச் சனை என்று யாரும் குறிப்பிடுவதை விரும்பாத சில அரசியல் அவதானி கள் நேபாளம் பற்றியும் வட அயர்லா ந்து பற்றியும் பேசும் போது பயங்கர வாதப் பிரச்சனை பற்றிப் பேசக் கூசு வதில்லை. ஏனெனில் எங்கள் எல்லா ருக்கும் செய்திகள் வடிகட்டப்பட்டு நிறமூட்டப்பட்டே கிடைக்கின்றன. நாம் எவ்வாறான முடிவுக்கு வர வேண்டுமென நினைக்கிறார்களோ அதற்கமையவே செய்திகளையும் தெரிவுசெய்து ஓரங்களைக் கத்த ரித்து நமக்குத் தருகிறார்கள். அன்று அயர்லாந்தின் விடுதலைப் போராட்டம் முழுமையான விடுத லைக்கு இட்டுச் செல்ல முடியாத விதமாக ஏற்பட்ட ஒரு சமரசத்தின் விளைவாக பிரித்தானிய முடியாட்சி க்கு மத அடிப்படையில் விசுவாச மான ஒரு பிராந்தியப் பெரும்பான் மையைக் கொண்ட வட அயர்லா ந்து நிலப்பரப்பொன்று பிரித்தானியா வின் பகுதியாயிருக்க மிகுதி 1922ல் ஐரிஷ் குடியரசானது. அப்போது ஐரிஷ் விடுதலைப் படை கலைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஐரிஷ் மக்கள் மீது இந்தத் தீர்வை ஐரிஷ் விடுதலை இயக்கத்தலைமை திணித்ததன் விளைவாகப் போராளி களிடையே பிளவுகள் ஏற்பட்டன. விடுதலைப்போராட்டம் நீண்டகால மாக முடங்கிக் கிடந்தது. எனினும், எந்த ஒடுக்குமுறையால் ஐரிஷ் விடு தலைப் போராட்டம் எழுந்ததோ அதே விதமான ஒடுக்குமுறை வட அயர்லாந்தில் தொடர்ந்தது. அயர்லாந்தின் பிரிவினை மூலம் வட க்கில் சிறுபான்மையாக்கப்பட்ட கத் தோலிக்க மக்கள் சமூகத்தின் கீழ் நிலையில், எல்லா வகையிலும் சமூக முன்னேற்றம் மறுக்கப்பட்டவர்களாக
வைக்கப்பட்டிருந்தனர். வட அயர்லா
உள்ளனர். சிலர் வறுமை காரண மாகவும் சிலர் அவர்களுடைய நிறம் காரணமாகவும் இவர்களிற் பலர் இண்டு காரணங்களாலும் இவ்வா றான நம்பிக்கையீன நிலைக்கு உள் ளாகி உள்ளனர். அமெரிக்க நிர்வா கம் அமெரிக்காவில் வறுமைக்கு எதி ராக நிபந்தனையற்ற யுத்தத்தைப் பிரகடனம் செய்கிறது. என்று கூறி 60TT T. சென்றவருடம் அமெரிக்க சனத் தொகையில் 127 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார் கள் என உத்தியோக பூர்வமாக அறி விக்கப்பட்டது.
வருடந்தோறும் அமெரிக்க புள்ளி விப
ரத் திணைக்ககளம் அமெரிக்காவில் நிலவும் வறுமை தொடர்பாக புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த விபரங்கள் சுமார் எழுபது (70)
ந்தில் சொத்துடைமையின் அடிப்ப டையில் பணக்காரர்கட்கு மேலதிக வாக்குக்களை வழங்கிய பிரித்தா னிய ஆட்சி கத்தோலிக்க மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துக் கும் வஞ்சகம் செய்தது. இது போக, வட அயர்லாந்தின் பொலிஸ் படை (றோயல் அல்ஸ்ற்றர் கொன்ஸ்ற்ற பியுலரி) கத்தோலிக்க மக்களை மிக வும் கொடுமையாக நடத்தியது. இவ ற்றின் விளைவாக வட அயர்லாந்தின் கத்தோலிக்க மக்கள் மத்தியிலிருந்து 1960களின் நடுப்பகுதியில் ஒரு குடி மக்கள் உரிமை இயக்கம் உருவா னது. அம் மக்களின் அமைதியான போராட்டங்கட்கெதிராக பிரித்தா னிய 'விசுவாசிகள் எனப்படுகிற புரட் ஸ்தாந்து தீவிரவாதிகளும் மேலாதி
க்கவாதிகளும் வன்முறையைக் கட்
டவிழ்த்தனர். இதைச் சமாளிப்பதற்
பக்கங்களில் இருக்கும். இவை
*
R
p
భ
ஆயுதங்களை ஏன் ?
இருந்தனர். இா த்து நடந்த ஐ. g.g.,6ílső ÉlsőTSOT
EFTIES, Lió “LULLI (3ugFLDITL GLITLD டைத் தளர்த்தி சியப் பேச்சுவார் ங்கியது.
பிரித்தானிய அர GITA3,6' 6T60T.
அரசியல் தலை நெருக்கம் முற் டையிலானது.
ளிவர்க்க நலன்
காகவும் கத்தோலிக்க மக்களை
வன்முறைத் தாக்குதல்களிலிருந்து காக்கவும் என்று அனுப்பப்பட்ட பிரித் தானிய ராணுவத்தினர் வெகு விரைவிலேயே கத்தோலிக்க விரோத ஒடுக்கு முறையாளர்கட்குச் சார்
பாக நடந்து ஒடுக்குமுறையில் பங்கா
ளிகளாயினர். இதன் விளைவாகவே (தற்போதை க்கான) ஐரிஷ் விடுதலை இயக்கம் (ஐ.ஆர்.ஏ) என்ற பேரில் செயலற் றிருந்த ஒரு அமைப்பு வடக்கில் வளர் ச்சி பெற்றது. ஒடுக்குமுறைக்குட் பட்ட கத்தோலிக்க இளைஞர்கள் ஐஆர்ஏயிலும் பிற சிறிய ஆயுதப் போராட்ட அமைப்புகளிலும் இணைந் தனர். அயர்லாந்திலும் அமெரிக்காவு க்குப் புலம்பெயர்ந்த ஐரிஷ் கத்தோலி க்கரிடையிலும் ஐஆர் ஏக்கு ஆதரவு பெருகியது. வன்முறை வட அயர்லாந்துக்கு மட் டுப்பட்டு இருந்தளவும் பிரச்சனை யைத் தீர்ப்பது பற்றி பிரித்தானிய ஆட்சியாளர்கள் அசட்டையாகவே
ஷின் ஃபெ தலைவர்
மல் இரு பகுதி ஐ.ஆர்.ஏயை வது மட்டுமே. பேச்சுவார்த்தை முகமாகவும் பி வமாகவும் பே போது ஐ.ஆர்.ஏ க்கே அதிக மு டது. நேரடியாக பிரித்தானிய அ லாததால் ஐ ஆ னதும் ஐ.ஆர். Glee, T6ř 600 g, uůlsů மான ஷின் ஃ.ெ கட்சி மூலம் பேச் ந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆய்வாளர்களுக்குத் 鷺 தேவையானதாக இரு
55 போதிலும் அவை பொது விவாதங்களை
s என்றுமே ஏற்படுத்திய
2தில்லை. 2005ம் ஆண் டினர் அறிக் கையும் அவ்வாறே அமைந் துள்ளது. வட இந்த அறிக்கையா னது லூசியானா, மிசு ܐܢܛ சிப்பி ஆகிய இடங்க ளில் 1100 பேருக்கு திகமானோரை பலி கொண்டு பெரும் நாச
த்தை விளைவித்த .ر கத்ரீனா சூறாவளி
Geissflurt
னது. நீயூ ஒலின்சில் நிலவிய நிலைமையை தொலைக் கட்சிகள் ஒளிபரப்பிய போது பல திடுக்கிடும் தகவல்கள் ܥܠܡ ܀
கிலாந்தில் அடுத்தடு ஆர்.ஏ குண்டுவைப்பு ரே பிரித்தானிய அர ங்கரவாதிகளுடன் " என்ற நிலைப்பாட் 1980களில் இரக த்தைகளைத் தொட
1998 ஆண்டு பெரிய வெள்ளிக்கிழ மையன்று காணப்பட்ட உடன்பாட் டின் மூலம் வட அயர்லாந்தின் கத் தோலிக்க மக்களின் சனநாயக உரிமைகளைப் பேணவும் அவர்கள் உரிமையுடன் பங்குபற்றக்கூடிய வித மாக வட அயர்லாந்தின் ஸ்ற்றோ மொண்ட் பாராளுமன்றம் மீளக் கட் டப்படவும் பிரித்தானியப் படைகள் வெளியேறவும் ஐ. ஆர். ஏ ஆயுதங்க ளைக் கைவிடவும் உடன்பாடு காணப்பட்டது. அதன் பின் அந்த உடன்படிக்கை வடஅயர்லாந்தின் சர்வசன வாக்கெடுப்பில் மக்களால் ஏற்கப்பட்டது. அதற்குக் கடும் எதி ர்ப்பளித்த தீவிர புரட்டஸ்தாந்து மத வெறியரான இயன்பெய்ஸ்லியின் ஜனநாயக யூனியனிஸ்ற் கட்சிக்கு (டி.யூ பி)ஒரு வலிய ஆதரவுத்தளம் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது. ஐ.ஆர்.ஏ. ஆயுதங்களைக் களைய வேண்டும் என்பதை வற்புறுத்திச் சமாதான உடன்படிக்கைக்குக் குழிபறிக்கிற வேலைகள் பல தள ங்களில் மேற்கொள்ளப்பட்டன. வட அயர்லாந்து பாராளுமன்றத் தேர் தலில் ஷின் ஃபெயின் கத்தோலிக்க மக்களின் பெரும் ஆதரவைப்பெற் D5). சமாதான உடன்படிக்கைக்கு முன் பும் புரட்டஸ்தாந்து ஆயுதக் குழுக் களின் அராஜகம் இருந்தது. அதைப் பிரித்தானிய ஆட்சியாளர்களோ பய ங்கரவாத எதிர்ப்பாளர்களோ பொருட்படுத்தியதில்லை. சமாதான உடன்படிக்கையின் பின்பு பெரும் பாலான வன்செயல்கள் இந்தக் கும் பல்களாலேயே நடத்தப்பட்டன. ஐ.ஆர்.ஏ ஆயுதக்களவை மேற்கொ ள்ளத் தடையாக இருந்த முக்கிய விடயங்கள் இரண்டு. ஒன்று றோயல் அல்ஸ்றர் கொன்ஸ்ற்றபியூ லரி என்ற ஊழல் மிகுந்த கத்தோலி க்க விரோத பொலிஸ் நிறுவனத்தை
சாங்கத்திற்கும் 'விசு படும் புரட்டஸ்தாந்து மைகட்கும் இருந்த றிலும் வர்க்க அடிப்ப பிரித்தானிய முதலா கள் அவர்களை ஒன் கட்சி வேறுபாடில்லா
仑 ள்ை கட்சியின் யேரி அடம்ஸ் பினரது நோக்கமும் திராயுதபாணியாக்கு எனவே அமைதிப் நகள் முன்னர் மறை ன்னர் அதிகார பூர் மற்கொள்ளப்பட்ட பின் ஆயுதக்களைவு க்கியம் வழங்கப்பட் ஐ.ஆர்.ஏயுடன் பேச ரசாங்கத்துக்கு இய ர், ஏக்கு நெருக்கமா ஏயுடன் அரசியற் P-L-60T LITTL-T60T5 யின் என்ற அரசியற் சுவார்த்தைகள் நட
10.
வெளிவந்தன. ஆனால் பக்கம் பக்க மாக புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களில் இவை காணப்படவில்லை என்ற உண்மை அதன் ஊடாக அம்பலத்திற்கும் வந் தது. நீயூ ஓர்லின்ஸ் காட்சிகள் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. வெட் கித் தலைகுனிந்த அமெரிக்கர்கள் சோமாலியா, அங்கோலா, சூடான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் தங்கள் நாட்டை ஒப்பிட நேர்ந்ததை ஒரு அவமானமாகக் கருதினர். வறிய கறுப்பின மக்கள் உதவி கோரி பிச்சை கேட்ட காட்சிகள் காட்டப்பட்டன. ஏனோதானோ என்ற தோரணையில் நேரம் கடந்து வந்து சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் வெள்ளையர்கள் என்பது குறிப்பிட த்தக்கதாகும். நீயூ ஓர்லின்சின் ஏகப்பெரும்பான்மை யானவர்கள் கறுப்பின மக்கள். வெள்ளத்தின் போது கிட்டத்தட்ட சகல வெள்ளையர்களும் சொந்தக் கார்களிலும் பணமுடையவர்கள் வாடகைக்கு அமர்த்திய
தொடர்ச்சி 11ம் பக்கம்
மாற்றியமைப்பது. இது சில காலம் முன்ற நடைபெற்று இந்த அமைப் பின் இடத்தில் புதிய வட அயர்லா ந்து பொலிஸ் நிறுவப்பட்டுள்ளது. மற் றது பிரித்தானியப் படைகளை மீளப் பெறுவது. இது ஏற்கப்பட்ட பின்னரே ஐ.ஆர்.ஏ. பூரண ஆயுதக்களைவுக்கு
உடன்பட்டது.
இந்த ஆயுதக்களைவைச் சரணா
கதி என்று சிலர் வருணிக்கிறார்கள் அமெரிக்காவின் அழுத்தம் செப் 11 2001 க்குப் பிறகு கூடியதால், அமெரி க்காவிலிருந்து ஐ. ஆர் ஏக்கு ஐரிஷ் கத்தோலிக்கர்கள் நிதி திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டது என்பதும் ஷின் ஃபெயனின் தலைவர்களை அமெரி க்க அதிகார நிறுவனம் வரவேற்க மறுத்ததும் உண்மை. எனினும் ஐ.ஆர்.ஏ. ஷின் ஃபெயின் மூலமான 1998 பெரிய வெள்ளி உடனபடிக் கையில் தீர்வின் ஒரு பகுதியாக ஆயுதக்களைவை ஏற்றுக்கொண் டது என்பது யாரும் மறக்கக் கூடாத உண்மை. இந்த ஆயுதக்கையளிப்பின் பின்பும் கத்தோலிக்க மக்களுக்கு நீதி வழ ங்கப்படாதெனின் இன்னொரு ஆயு தப்போராட்டம் தொடங்கும் என் பதை யாரும் மறக்கலாகாது. அனைத்தினும் முக்கியமான பாடம் ஏதெனில், ஐ. ஆர். ஏ ஆயுதமேந்திப் போராடியிராவிடின் கத்தோலிக் கர்கள் தொடர்ந்தும் இம்சையையும் அவமதிப்பையும் தாங்கிக் கொண்டு இன்னொரு நூற்றாண்டுக்காலம் இரண்டாந்தரப் பிரசைகளாக வாழ வேண்டியிருந்திருக்கும் என்பது தான். கத்தோலிக்க மக்களுடைய அடிப்படை உரிமைகட்கான ஐ. ஆர். ஏயின் போராட்டத்திற்கு உலகின் உண்மையான தேசிய விடுதலை இயக்கங்கள் யாவும் ஆதரவளித் தன. நேர்மையான மாக்ஸியவாதி கள் ஆதரவளித்தனர். நியாயம் விரு ம்புகிற எவருமே ஐ.ஆர்.ஏயை வெறும் பயங்கரவாதிகளாகக் காண் பிப்பதை ஏற்கவில்லை. அனைத்தினும் முக்கியமாக ஐஆர்ஏ தனது ஆயுதப்போராட்டம் தேவை யானதும் நியாயமானதும் என்ற நிலைப்பாட்டில் இன்னமும் தெளிவா கவும் உறுதியாகவும் உள்ளது. இன்னொரு ஆயுதப்போராட்டம் நட க்குமா என்பது பிரித்தானிய ஏகா திபத்தியத்தினதும் வடஅயர்லாந்தின் பிற்போக்குவாதிகளதும் நடத்தை யிலேயே தங்கியுள்ளது.

Page 11
  

Page 12
56.Lb Luñ 2005
6Tg5IIT6)I(D5 LD L9.9FLDLIIT சுனாமிப் பேரழிவு இடம் பெற்று ஒரு வருடம் பூர்த்தியாக உள்ளது. அந்தப் பேரலை காவு கொண்ட நாற்பதினா யிரம் வரையான மக்களை இழந்து ள்ள குடும்பத்தினர் இன்னும் அவ் அதிர்வில் இருந்து மீளவில்லை. உடல் உள பாதிப்புகளில் இருந்து மீளாது சுயவாழ்விழந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் வீடுகள் இருப்பிடங்கள் தொழில் ஆதாரங்கள் சொத்துக்கள் யாவும் இழந்து இன்றும் பல லட்சம் மக்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து வரு கின்றனர்.
பேரழிவு இடம் பெற்ற போதும் அத னைத் தொடர்ந்த ஒரிரு மாதங்களி லும் காட்டப்பட்ட செய்யப்பட்ட உத விகள் ஒத்துழைப்புகள் யாவும் விரை விலே ஒய்ந்துபோயின. அரசாங்கம் அரசு சார்பற்ற நிறுவனங்கள் கூறி யவைகளும் வழங்கப்பட்ட வாக்கு றுதிகளும் படிப்படியாகக் காற்றில்
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
lopa) 127- சுழற்சி 85
அரசாங்கம பாதிககபபடட மககளு க்கு வழங்கி வந்த நிவாரணங்கள் இடத்துக்கு இடம் வேறுபட்ட நிலை களில் தொடர்கின்றபோதிலும் திருப் தியானவையாக இல்லை. குறிப்பாக வீடுகள் இழந்த மக்களுக்கு அவ ற்றை மீளக் கட்டிக் கொடுப்பதில் பல்வேறு இழுபறிகள் பாரபட்சங்கள் புறக்கணிப்புகள் இருந்து வருகின் D60T. வெளி நாடுகளில் இருந்து வாக் குறுதியளிக்கப்பட்ட சுனாமி நிதி உரி யவாறு முழுமையாக வந்து கொள் ளவில்லை. பணக்கார நாடுகளின் வழமையான ஏமாற்றுத்தனம் நடை முறையாக உள்ளது. பொதுக்கட்ட மைப்பின் முடக்கம் இச் சுனாமி நிதி வழங்கப்படாமைக்கு நல்ல சாட்டாக அமைந்துள்ளது. அவற்றுக்கும் மேலாகக் கிடைத்த நிதி கூட ஊழல் மோசடிகளுக்கும் வீண் விரயங்களுக்கும் உள்ளாகின அரசின் அதிகாரிகள் தொடக்கம் அரசசார்பற்ற நிறுவன உயர் அதிகா
அண்மையில் எழுபதினாயி அமெரிக்க, மக்கள் கொ
தனது ஆழ்ந்
56IT 66OD 56 க்கித் தொன்ை ஏதாவது நடப்ப செய்வதன் மூல முடியும் என்பத புகள் புனர்வா 66Lbou அவை மக்கள் நிறைவு செய் ஆனால் கிழக்கி தெற்கிலும் பாதி மக்கள் இன்றும் ந்து வருகிறார் கை கொடுத்து கைக்குள் கொ செயற்பாடுகள் . வது? யாரிடம் ம பாதிக்கப்பட்ட சா மக்கள் துன்பக் தான் நியதியா? மானவை அல்ல செய்வது என விழிப்புற்று எழு மாற்றி அமைக்
பறந்து போய்விட்டன.
மறைந்த மாக்சிச லெனினிச வாதியும் புதிய-ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான தோழர் சி.நவரட்ணம் (நவம்) அவர்களின் முதலாம் வ கூட்டம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில்
கூட்டத்திற்கு தோழர் இ.தம்பையா தலைமை தாங்கி உரை யாற்றுவன சோ.தேவராஜா நினைவுரை நிகழ்த்துவதையும் தோழர் சி.கா.செந்திலே சூழலில் சமாதானமும் ஜனநாயகமும் என்னும் தலைப்பில் நினைவுச்
நிகழ்த்துவதையும் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினன
95 T600T, 60 TLD .
வடக்கு கிழக்கிற்கு. 1ம் பக்க தொடர்ச்சி இந்த வாக்குறுதி ஒரு பிரதான துரு ம்புச் சீட்டாக முன்வைக்கப்பட்டுள் ளது என்றே காணுதல் வேண்டும். அது மட்டுமன்றி ஜனாதிபதி சந்திரி க்காவுடன் இரண்டு மணி நேரப் பேச்சுவார்த்தை நடாத்தியதை அடு த்தே ரணில் இப்பிராந்திய சபை பற் றிய கருத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உருவாகியுள்ள உள் முரண்பாடுகளைத் தனக்குச் சாதக மாகப் பயன்படுத்தி அதன் மூலம் கணிசமான வாக்குகளை தனதாக் கும் தந்திரோபாயத்தையும் ரணில் கையாள நிற்கிறார்.
ஜனாதிபதி தேர்தலை. 1ம் பக்க தொடர்ச்சி நாட்டின் சுதந்திரம் இறைமை சுயா திபத்தியம் என்பன அமெரிக்க ஏகா திபத்தியத்தின் பிடியிலும் இந்திய மேலாதிக்கத்தின் பிடியிலும் மாட்டி க்கொண்டுள்ளன. அதேவேளை சமாதான நடவடிக் கைகள் என்ற பேரில் பல ஏமாற்று நாடகங்கள் இழுத்தடிக்கப்பட்டு வந் துள்ளன. இதில் இரு பிரதான கட்சி களும் இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை. யுத்தத்தை
மகிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி- ஹெல உறுமயவுடன் சேர்ந்து நின்று ஒற் றையாட்சி பற்றி உரத்துக் கூறி சிங் கள மக்களின் வாக்குகளைப் வெளி ப்படையான பேரினவாதத்தின் மூலம் பெற்றுக் கொள்ள நிற்கிறார். அதே வேளை ரணில் விக்கிரமசிங்கா உள் ளார்ந்த பேரினவாத நிலைப்பாட்டு டன் நின்று சமஷ்டி சமாதானம் பற்றிக் கூறி மலையக மக்கள் முஸ் லீம்களின் வாக்குகளைப் பெற நிற் கின்றார். இந்நிலையில் மேலும் ஒரு படி சென்றுள்ளதாகக் காட்டி வடக் குகிழக்கு தமிழ் மக்களின் வாக்கு களுக்கு வலை வீசவே பிராந்திய சபை பற்றிக் கூறியுள்ளார். இதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கப்பாடு உள்ளதாகவும் அதற் முன்னெடுப்பதில் தொடர்ந்து முன் னின்று வந்துள்ளன. இந்நிலையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் எவ்வித விமோசனத்தையும் தந்து விடப்போவதில்லை. நிலைமைகள்இவ்வாறிருக்கும் போது பல பிரச்சினைகளுக்கு காரணமான இந்த ஜனாதிபதி முறைமை எதற்கு? யாருக்காக அந்தப் பதவி? நிச்சய மாக இந்நாட்டின் ஆகக் கூடிய எண்ணிக்கையான மக்களுக்காக அல்ல என்பதே உண்மையாகும்.
குச் சாட்சியமாக யாருடனான சந் த்துகிறார்.
ரணில் விக்கிரமசி விப்பை தமிழ் ம டுமா? சர்வாதிக வருவதற்கான அ சியில் இதுவும் ஒ சமாதானத் தேவ யமான தீர்வைக் பவரும் அல்ல. ஆ டுள்ள பிராந்திய ண்டு தேர்தல் விெ புகைக் குண்டே ஒரு பொருட்டா மக்கள் இத்தேர்த நிராகரிப்பதே ச இருக்க முடியும்.
எனவே இவ்வா தேர்தலை நிராக சாவடிகளுக்குச்
சீட்டுக்களை செ வாக்குப் பெட்டிக எமது எதிர்ப்பை லுபடியற்ற வாக்கு கையை அதிகரி எமது எதிர்ப்பை சக்தியை கட்டி 6
ளித்துவ தேர்தல் தோலை உரித் (suito.
வெளியிடுபவர் இதம்பையா, இல, 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

12 قساوي وية
பாகிஸ்தான்-இந்திய காஷ்மீர் பிராந்தியத்தில் இடம் பெற்ற நில நடுக்கத்தால் ரம் மக்கள் மடிந்துள்ளனர். பல லட்சம் மக்கள் ஏதிலிகளாகி விட்டனர். அவ்வாறே கரிபியன், கியூபா கரையோரப் பிரதேசங்களில் புயல் வெள்ளத்தால் பல ஆயிரம் ல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரது இழப்புக்கும் துயரத்திற்கும் புதிய பூமி த துக்கத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது. (ஆர்-குழு)
சனாதிபதி தேர்தல் பற்றி IğıI-garjöIIöi öld'ufai
டனர். ஆங்காங்கே து போன்றவற்றைச் Guo Usoortb u6oor6oor ால் சில புனரமைப் வு செயற்பாடுகள் வே செய்கின்றன. து தேவைகளை வதாக இல்லை. லும் வடக்கிலும் ஏன் க்கப்பட்ட சாதாரண அவல வாழ்வே வாழ் கள். அவர்களுக்கு மீட்டு இயல்புவாழ்க் ண்டுவர திட்டமிட்ட அவசியம். யார் செய் க்கள் எதிர்பார்ப்பது? தாரண உழைக்கும் கேணியில் வாழ்வது
நியதிகள் நிரந்தர p. இனி ஒரு விதி
மக்கள் சிந்தித்து ந்தால் எதனையும் h(tptդպth.
நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத் திற்கோ மக்களின் வாழ்க்கைத் தர சுபீட்சத்திற்கோ தேசிய இனங்க ளின் அடிப்படை இருப்பிற்கான உரி மைகளுக்கோ ஜனாதிபதி ஆட்சி முறை எவ்வித பலாபலன்களையும் நன்மைகளையும் வழங்கவில்லை. அதேவேளை அனைத்து உழை க்கும் மக்களினதும் தேசிய இனங் களினதும் உரிமைகளையும் கோரி க்கைகளையும் மறுத்து அடக்கு முறைகளை பல வடிவங்களில் முன் னெடுத்து வருவதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையா கும். அத்தகைய முறைமைக்கும் அதற்குக் காரணமான அரசியலமை ப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து மாற் றங்களைக் கோரி நிற்கும் ஒரு பொது வேட்பாளர் தமிழ் முஸ்லீம் மலைய கத் தேசிய இனங்களினதும் தெற் கின் இடதுசாரி ஜனநாயக சக்திகளி னதும் சார்பாக நிறுத்தப்படுவதையே எமது கட்சி விரும்பியது. அதற்கான சூழல் இல்லாத நிலையிலேயே இர ண்டு பேரினவாத முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்காக நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை எமது புதிய ஜனநாயக கட்சி முற் றாக நிராகரிக்கின்றது. அத்துடன் மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வாக்குச் சீட்டுகளைச் செல்லுபடி அற்றதாக்க வேண்டும்
எனவும் எமது கட்சி சகல மக்களுக் அரசியல் குழு கும் வேண்டுகோள் விடுக்கின்றது. ருட நினைவுக் இவ்வாறு செப்ரெம்பர் 27ம், 28ஆம் நடைபெற்றது. திகதிகளில் நடைபெற்ற புதியதையும் தோழர் 2'ந' கட்சியின் மத்திய குழு - எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி பல் இன்றைய Clg:ITri ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மான
சாற்பொழிவு த்தில் நியுள்ளது. ரயும் படத்தில் மேலும் அத்தீர்மானம் கூறுவதா
வது இந் நாட்டிற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978ம் ஆண்டு மறை ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவாலும் ஐக்கிய தேசியக்கட்சி யினாலும் கொண்டு வரப்பட்டதாகும். அவர் கள் பதினேழு வருடகால இருண்ட ஆட்சியை அந்த முறைமையின் கீழ் நடாத்தினார்கள். அதற்கு பின 6.g5rb GDIIu III
சந
திப்பையும் பயன்படு
ங்காவின் இவ் அறி க்கள் நம்பவேண் ாரக் கதிரைக்கு ஆகக் கூடிய முயற் ன்றே தவிர அவர் தையும் அல்ல நியா கொண்டு வரு தலால் அவர் போட்
சபை என்ற இர பற்றிக்கான வெறும் யாகும். இதனை எடுக்காது தமிழ் லை புறக்கணித்து ரியான தெரிவாக
தேசிய அமைப்பாளர்
மலையக மக்களிண். 1ம் பக்க தொடர்ச்சி பறித்ததும் தமது உயர் வர்க்க அதி காரத்திற்காகவே, பின்பு வழங்கிய மையும் அவ் வாக்குகளை தமதாக் கவே தான். அவ்வாறே சிறிலங்கா சுதந்திரக் கட்சி வழங்கியதாகக் கூற ப்படும் சலுகைகளும் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவேயாகும். ஆனால் மலையக மக்களின் வாக்
H ான ஜனாதிபதித் ரிப்போம்! வாக்குச்
சென்று வாக்குச் குப் பலம் உரியவாறு பயன்படுத்தப்பட ல்லுபடியற்றதாக்கி வில்லை என்பது தான் விசனத்திற் ளுக்குள் போட்டு குரியதாகும். அடிப்படையில் வாக்குப்
நாட்டுவோம். செல் களின் எண்ணிக் |கச் செய்வோம். க் காட்டி மக்கள் |ளர்ப்பதற்கு முதா
பலத்தால் இன்றைய அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து விட முடியாது என்பது உண் மை. ஆனால் போராட்டக் கோரிக் கைகளுடன் இணைத்து உரியநி
ஜனநாயகத்தின் லைநின்று பயன் படுத்தினால் சில து அம்பலமாக்கு வரையறுக்கப்பட்ட பிரச்சினைகளு - - க்கான உரிமைகளையாவது பெற்
மத்திய குழுத் j0
1994ம் ஆண்டிலிருந்து தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாய க்கா குமாரதுங்காவின் தலைமை யில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதனோடு இணைந்தவர்களும் அதே ஜனாதிபதி ஆட்சியை முன் னெடுத்தார்கள். மொத்தம் 27 வரு டகால ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இந்த நாடு முன்னேற்றப் பாதை யிலோ மக்களுக்கு சுபீட்சம் தரும் வகையிலோ செல்லவில்லை. அதற் குப்பதிலாக பொருளாதார அரசியல் சமூக கல்வி சுகாதார பண்பாட்டுப் பிரச்சினைகளையும் நெருக்கடிக ளையும் சீரழிவுகளையும் நாட்டு மக் கள் சுமைகளாகவும் துயரங்களா கவும் கொடுமைகளாகவும் அனுபவி த்து வந்துள்ளனர். அதே வேளை அந்நிய ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளின் மூலதன ஊடுருவல்களுக்கும் அரசியல் ராணு வத் தலையீடுகளுக்கும் இவ் ஜனாதி பதி ஆட்சி முறை வழியமைத்து வர வேற்று வந்துள்ளது. குறிப்பாக இவ் ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் தான் கால் நூற் றாண்டுகால பேரினவாத ஒடுக்கு முறை யுத்தம் வடக்கு கிழக்கின் மீதும் தமிழ்த் தேசிய இனத்தின் மீதும் திணிக்கப்பட்டு முன்னெடுக்கப் பட்டது. அதன் தாக்கம் மலையகத் தமிழ் தேசிய இனங்களு க்கும் கடும் பாதிப்புக் களைக் கொண்டு வந்தது. வடக்கு கிழக்கின் எல்லைப்புற சிங்கள மக்களையும் இப்பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் விட்டுவைக்கவில்லை. எனவே தான் இந்த நாட்டின் அனைத்து தொழி லாளர்கள் விவசாயிகள் அறிவுஜீவி கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் எவ்வகையி லும் பயனளிக்காத அவர்களது பிர ச்சினைகளைத் தீர்க்காத நன்மை களைக் கொண்டுவராத நிறைவே ற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் ஒருவரைத் தேர் ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தலை எமது கட்சி முற்றாக நிராகரிக்கின் றது. அதற்கான வாக்குச்சீட்டுகளை செல்லுபடியற்றதாக்கி மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கோருகின்றது.
சி. கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்
றுக் கொள்ளக் கூடியதாக இருந்தி ருககும.
நிலம் வீடு தொழில் சம்பளம் மொழி கல்வி சுகாதாரம் பண்பாட்டுத் தேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான பிரச்சினைகளை மலையக மக்கள் எதிர்நோக்கி நிற் கின்றனர். இவற்றுக்கான உரிமை களை ரணிலோ அன்றி மகிந்தவோ பெற்றுக் கொடுப்பார்களா? என்ப தையிட்டு அரசியல் நிலைநின்று குறி ப்பாக இளந்தலைமுறையினர் சிந் திப்பது இவ் வேளை அவசியமானதா கும். சாய்ந்தா சாயற பக்கம் செல்லு கின்ற நிலையை மாற்றி இத் தேர் தலில் இரண்டு பேரினவாத முதலா ளித்துவ வேட்பாளர்களான ரணி லையும் மகிந்தாவையும் மட்டுமன்றி முழு ஜனாதிபதித் தேர்தலையும் நிரா கரித்து மலையக மக்கள் தமது எதிர்
ப்பைக்காட்ட வேண்டும்
கொழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சிபெரேரா மாவத்தை கொழும்பு 3