கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2005.12

Page 1
REGISTERED AS A NEWS PAPER IN SRI LANKA
93F but 2005
சர்வாதிகாரக்
ദ്ദിഖ്ഞെകഥങ് ബി. ബ ச்சர் மங்கள சமரவிர தனது உயர் மட்ட அதிகாரிகளுடன் புதுடில்லியில் அதிஉயர் நிலை ஆலோசனை நடத் தியிருக்கிறார். அச் சந்தர்ப்பத்தில் இந்திய ஆட்சியின் கொள்கை வகுப் பாளர்கள் சியாம் சரண் நாராய ணன் உட்பட முக்கிய உயர் அதி காரிகள் கலந்து கொண்டனர். இப் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப் பட்டு முடிவாக்கப்பட்ட விடயங்களு க்கு பிரதமர் மன்மோகன் சிங் இறு திக் கட்டப் பேச் சில் கலந்து கொண்டு ஒப்புதல் வழங்கி இருக்கி றார். இச் சந்திப்பிற்கு முன்னதாக இலங்கையில் இருந்து இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி நிருபமா ராவ் புதுடில்லி சென்று மந்திரா லோசனை செய்திருந்தார். அதே வேளை இலங்கை வர இருந்த நோர்வேயின் இலங்கைக்கான விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெ பம் கொழும்புக்கான பயணத்தை பத்து செய்து விட்டு புதுடில்லி சென் இருந்தார். அங்கு இவர்களின் சந்திப் பகளும் பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்ற சமகாலத்தில் இந்திய இரா உத்தின் தென் மண்டலத்துக் -_ഞെട്ട ബട്ട ട്ടബ
உந்து இலங்கை இராணுவத்
கதிரையில் மவறிந்த
ஜனாதிபதியின் சமாதானத்திற்கா? அ
தளபதிகள் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆலோசனை நடாத் தியிருந்தார். இவற்றையெல்லாம் நோக்கும் போது புதிய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் குறிப்பிட்டது போன்று ஆசிய நாடுகளுடனான நெருக்கம் ஒத்துழைப்பு என்பதற்கு இணங்க இந்தியாவுடன் அதிநெருக் கத்திற்குரிய செயற்பாடுகள் நடை முறையாகி வருவதையே காணமுடி கின்றது. இது ஏற்கனவே மேற்குலக த்தின் பின்னணியில் ஒஸ்லோவில் மையப்படுத்தப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தையானது இப்போது புதிய ஜனாதிபதியின் கீழ் புதுடில் லிக்கு மாற்றப்பட்டிருப்பதையே எடுத் துக் காட்டுகிறது. அதனால் இது வரை அமெரிக்க மேற்குலக யப்பா னிய நாடுகளால் கையாளப்பட்ட சமாதானத்திற்கான நடவடிக்கை கள் இனிமேல் இந்தியாவால் கையா ளப்படப் போகின்ற சூழலையே புதிய போக்குகள் புலப்படுத்துகின்றன. அதேவேளை இலங்கையின் ஆயுத ப்படைகளின் தலைமைகளில் மாற்ற ங்களையும் நியமனங்களையும் செய் வதில் ஜனாதிபதி அதி அக்கறையு டன் செயற்பட்டு வருகின்றார் முக்கி ய பாதுகாப்புத்துறை ஆலோசக ma sessi sessi TT Text ĠesTulum
தீர்வுத் திட்டம் அ றில்லாது பேச முடி தமிழீழ விடுதலைப்பு பாடு. தீர்வுத் திட்ட நிபந்தனைகளோ இ என்பது ஜனாதிபதி ஷவின் நிலைப்பாடு சமாதான நடவடிக்ை கும் படி அமெரிக் நாடுகளும் நெருக்கு க்கத் தொடங்கிவிட்
GT "D" டிக் கொள்ள தன நகர்த்தத் தொடங்க வாழ்க்கைச் செலவு பொருளாதார பிரச்சி கிரமடைந்து நாட வறுமை தலைதுாக் காணப்படுகிறது.
பாத ராஜபக்ஷவை ே க்கி நியமனம் வழங் பிரதமர் ரட்னசிறி
லுாரி ஆசிரிய பபு (3 LumTITIT L'IL CELUIT 6oofG ஆம் ஆண்டு மே மாத அட்டனில் நடைபெ டன்பார் மைதானத் தனை பூரீபாத கல்லு சென்ற பேரணி மீது யப்பூசந்தியில் பொலி நடத்தினர். அதனா 60LJB3560TT.
அந்த பேரணியில் பெ களுக்கு சேதம் வி என்ற குற்றச்சாட்டி போது சிலர் கைது ெ னர். பொலிஸார் ை ভnা চলা ভ%L©L_content ut தேடிக் கைது செய்ய களில் ஈடுபட்டும் வரு ΕτΠεύ σιεύει διευ ο
லும் ஆசிரிய பயிலுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குஜன அரசியல் மாதப் பத்
டிப்படையொன் யாது என்பது விகளின் நிலைப் அடிப்படையோ ன்றி பேசலாம் மஹிந்த ராஜபக் அதேவேளை கைகளில் இறங் காவும், மேற்கு வாரம் கொடு டன. இந்தியா
ရှစf ၂၅၈၈ရ நா து காய்களை கியுள்ளது.
| அதிகரித்து னைகள் உத் ட்டில் மேலும் கும் நிலையே இதற்கு தீர்வு
என்னெடுப்புக்கள்
வது யுத்தத்திற்கா?
D2T logoOTUGOFT கியுள்ளார்.
விக்கிரமநாயக் ாப்பு அமைச்ச
யான்று 2004 ம் 28ஆம் திகதி bறது. அட்டன் திலிருந்து பத் ரியை நோக்கி அட்டன் மல்லி லார் தாக்குதல் ல் பலர் காயம
Tsab surgori ளைவித்தனர் ன் பேரில் தற் சய்யப்படுகின்ற கது செய்வதற் ண் பலரைத் ம் நடவடிக்கை கின்றனர். இத ல்லூரியில் பயி ர்களும் வெளி
க்கா ஐரோப்பிய
سمبر 66160p6so12
ஜனாதிபதியும் சவால்களும்!
காண்பதற்கு யுத்தமற்ற அமைதி யான சூழல் அவசியம். அச்சூழலை ஏற்படுத்த தேசிய இனப்பிரச்சினை க்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள் ளக் கூடிய அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். வறுமை ஒழிப்பு விடய த்திலும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என் றும் கூறி சமாதான நடவடிக்கை களினூடாக இலங்கை மீது அமெரி
ஒன்றியம், ஜப்பான் நோர்வே இந்தியா போன்றவற்றின் பிடிகள் இறுகி இருக்கின்றன.
இந்த நிலைமையில் பதவி ஏற்றிரு க்கும் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நாட்டின் வறுமையை ஒழிப்பதி லும் யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்து வதிலும் அவற்றுக்கான வெளியு
ராககியும் உளளார, மேலும பததா யிரம் பேரை படையில் சேர்க்கவும் முடிவாகி உள்ளது. இவையாவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்து
லுநர்களும் அவர் களது பெற்றோர்களும் அமைதி இழந்து காணப்படுகின்ற 60TD. அந்த பேரணியில் கலந்து கொண் டவர்களுக்கு எதிரான அட்டன் நீத வான் நீதிமன்றில் வழக்கொன்றை பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில் சம்மந்தப்பட்டதாக மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் லோரன்ஸ் மலையக தொழிலாளர் முன்னணியின் முன்னாள் உபதலை வர் அய்யாத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தற்போது பிணை யில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்தோ, பிணையில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்தோ லோர என்ஸோ அய்யாத்துரையோ கைது
தாக தெரிந்து கொள்ள முடிகின்
லுாரி நிர்வாகத்திலுள்ள சிலர் மாண
றி
Putihiya Poomi
சுழற்சி 36
றவை பேணுவதிலும் கடும் சவால் களை எதிர் கொள்வார் என்பத னைக் கூறுவதற்கு அதிக அவகா சம் தேவைஇல்லை.
வறுமையை ஒழித்து தேசிய பொரு ளாதாரத்தை கட்டப் போவதாகக் கூறும் அவர் பழைய ஜனாதிபதிக ளைப் போலவே கடன் உதவி வழ
ங்கும் சர்வதேச நிறுவனங்களினதும் நாடுகளினதும் நிர்ப்பந்தங்களுக்கும் நிலைகளுக்கும் அடிபணிய வேணன் டிய நிலையே ஏற்படும். அதனால் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளது போன்று மக்களின் நலன்புரித்
தொடர்ச்சி 12ம் பக்கம் ை
வதற்காக என்றே கூறப்பட்டு வருகி ன்றது.
தொடர்ச்சி 12ம் பக்கம் மனு
னையாக கொள்ளவில்லை. அவர் கள் மெளனம் காக்கின்றனர். அவர் களின் கைதுடன் இப்பிரச்சினை நிற் கப்போவதில்லை. பொலிஸார் பெயர் ப்பட்டியலை வைத்துக்கொண்டு இன்னும் பல பேரை கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவ
Digil.
அன்றைய பேரணியில் தாக்கப்பட்ட வர்களுக்கோ காயமடைந்தவர்களு க்கோ இதுவரை எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை. அதேவேளை கல்
வர்களின் உணவிற்காக ஒதுக்கப் பட்ட பணம் உட்பட கல்லூரியின் சொத்துக்களை மோசடி செய்தனர
தொடர்ச்சி 12ம் பக்கம் -

Page 2
டிசம்பர் 2005 மேல் கொத்மலைத்
த்த வேண்டும் என புதிய நீர்மின்
மேல்கொத்மலைத்திட்டத்தை முற் றாக கைவிடும்படி தொடர்ச்சியாக
அவரை வற்புறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேல் கொத்மலைத்திட்டத்திற்கு
13ஆம் திகதி நடாத்திய மக்கள் மாநாட்டில் மேல்கொத்மலைத் திட்ட
த்தை முன்னெடுப்பதென்ற இரண்டு
தெடுக்கப்பட்டாலும் மேல்கொத்
வேண்டும் இல்லாவிட்ால் தொடர்ந்து போராடுவோம் என்றும் அம் மாநா
சக்தி அமைச்சர் ஜோன் செனிவர ட்னவிடம் வலியுறுத்தப்படவிருக்கிறது.
முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்ட ங்கள் பற்றி அவருக்கு விளக்கமளி ப்பதுடன் அத்திட்டத்தை கைவிடும்படி
எதிரான மக்கள் இயக்கம் ஜனாதி பதித் தேர்தலுக்கு முன்பு நவம்பர்
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு கண்டிக்கப்பட்டது. அத் துடன் யார் ஜனாதிபதியாகத் தேர்ந்
மலைத்திட்டத்தை முற்றாக கைவிட
ட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பு
L-5). அதன்படி புதிய அமைச்சரிடம் மேல் கொத்மலைத்திட்டத்திற்கு
எதிர்ப்பைத் தெரிவிப்பதெனவும் அத னை முற்றாகக் கைவிட வேண்டும் என்றும் மக்கள் போராட்டங்களி னுாடே அழுத்தங்களை கொடு ப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டு ள்ளது. மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் அத்திட்டத்தை நிறைவேற்றுவதற் கான ஆரம்ப வேலைகள் தொடங் கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரி வித்துள்ளது. பூண்டுலோயா டன் சினனிலும், தலவாக்கொல்லை வோக்கர் சன்ஸ் தொழிற்சாலைக்கு அருகிலும் வேலைகள் ஆரம்பிக்கப் படுகின்றன. ஜப்பானிய பொறியி லாளர்கள் தலவாக்கொல்லையில் அவர்களது வேலைகளில் ஈடு பட்டும் வருகின்றனர். இது குறித்து மேல்கொத்மலைத்
ட்டத்தை ம எதிர்ப்புப் போராட்டங்கள் தொ மேல்கொத்மலைத் திட்டத்தை நிறு
திட்டத்திற்கு 6 க்கம் கடு.ை களை தெரிவி: அழிவு நிறைந்த நிறுத்த தொட pLഖl.8 ഞ9, 9 மக்களுக்கு ே கிறது. தொடர்ச்சியாக டங்களை முன் டன் இத்திட்ட செய்யும் ஜப்பா எதிர்ப்பு பற்றி எ ளது. ஜப்பான அதனது பொழு திய அக்கறைக கொள்ளும் நோ ருப்பதால் மக்கள் க்கெடுக்காமல் உதவிகளை வ ற்காக மேல்கெ ற்கு எதிரான ம LITTg9DJ95(95 LDé95556I வித்துக் கொள்
சிறிய பாடசாலையை விழுங்க மு
இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் குறிப் பிடத்தக்க பெரும் பாடசாலைகள் வளர்ச்சி கண்டன ஏ தரம் உடைய அப்பாடசாலை வளர்ச்சிக்கு அவற் றின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற் றோர் மணவர்கள் பெரும் பங்காற்றி னர். அதே வேளை அப்பிரதேசங்க ளின் சிறிய பாடசாலைகளும் கல்வித் தரத்தையும் மாணவர் ஒழுக்கங்க ளைப் பேணியும் பங்களித்தன. தரமான ஆரம்பக் கல்வியை வழங்
பாடசாலைகளுக்கு ஊட்டமளித்தன. இவ்வாறான ஒரு பாடசாலையே
வரதோய கல்லூரி ஆகும். ஸ்கந்தா என்றதும் அதன் அதிபராக இருந்து பெரும் பணியாற்றிய ஒறேற்றர் சி.சுப்பிரமணி யம் நினைவே வரும். மற்றும் பல புகழ்பெற்ற ஆசிரியர்களும் அங்கு கல்வி கற்பித்த ஞாபகம் வரச்செய்யும்,
அத்தகைய கல்லூரியின் நிர்வாகம் குறிப்பாக உப அதிபர் ஒருவரது குறு க்குவழி உபாயத்திற்கு துணைநி ற்கும் செயலில் ஈடுபடுகிறது. அதா வது அக் கல்லூரிக்கு அருகில் உள்ள சிறிய கதக பாடசாலையை விழுங்கி அதனை இல்லாமல் செய்ய
as Gör SVOJ MJasiňó
இலங்கை ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயத்திற்கு முக்கியத் துவம் கொடுக்கும் நிலைமை அர சின் சாதாரண அதிகாரி முதல் உய ர்ந்த நிலையில் உள்ளவர்கள் வரை எவரும் அக்கறை செலுத்துவதி ல்லை. சம்பளம் பெறுவதில் மட்டும் அதிக அக்கறை காட்டுவார்கள். வவுனியாவில் பிரதான பொருளாதா ரம் விவசாயமாக உள்ளது. ஆனால் இன்று அங்கு விவசாய முன்னேற் றம் குறைந்து கொண்டே வருகின் றது. காரணம் விவசாயத்திற்கு எந்த அரச அதிகாரிகளும் பூரண ஊக்கு விப்பு வழங்குவதில்லை அதாவது பெருமளவில் ஏற்படும் நோய்த்தாக் கங்களிற்கு ஆலோசனை வழங்குவ தில் அசமந்தப் போக்கே கடைப்பிடிக் கப்படுகிறது. இன்று வவுனியாவில் பெருமளவில் காடுகளும், குளங்களும் நிர்மூலமாக் கப்படுவதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு காடுகளில் உள்ள நோய் த்தாக்கம் ஏற்படுத்தும் வண்டுகளும் வவுனியா
கிய இச் சிறிய பாடசாலைகள் பெரும்
சுன்னாகம்- கந்தரோடை ஸ்கந்த
ஸ்கந்த உபஅதிபர் மும்மரம்
திரை மறைவில் முயற்சி ன்றது என அறிய முடிகிறது. கா ணம் ஸ்கந்தாவை தேசியப் பாடசா லையாக மாற்றுவதற்கு ஏற்ற விதமாகவே அச் சிறிய பாடசா லையை இல்லாமல் செய்யவேண் டும் என்பதில் குறிப்பாக ஸ்கந்தா வின் உப அதிபர் மும்மரம் காட்டி வருகிறார். ஒரு பாடசாலை தேசியப் பாடசாலையாக மாற்றம்படுவதை எவரும் எதிர்க்க மாட்டார்கள் ஆனால் அதற்குரிய வழிகளில் விதி களுக்கு அமைய அது நடைபெற வேண்டும். தவிர அன்றிலிருந்து தர மான ஆரம்பக் கல்வியை சாதாரண குடும்பப் பிள்ளைகளுக்கு வழங்கி வந்த சிறிய பாடசாலையை விழுங் கித் தான் தேசிய பாடசாலைக் கான வயிற்றை நிரப்ப காட்டவேணன் டியதில்லை. குறுக்கு வழிகளாலும் வெறும் வெற்று வேட்டுத்தனப் பேச்சுக்களாலும் அல்லது செல்வா க்கினாலும் எந்த ஒரு பாடசாலை யை செயற்கையாகக் கொண்டு தேசியப் பாடசாலையாக்கி விடமுடி யாது. முறையான கல்வித்தரமும் போதிய வளங்களும் தேவையும் இருந்தால் தேசியப் பாடசாலை என்ற தரம் வரவே செய்யும். தற் போது அப்பெரும் பாடசாலையில் மாணவர் தொகைக்கு மேலாக ஆசிரியர்கள் இருப்பதாக அறிய முடி கிறது. இதனை வருடாந்த பரிசளிப்பு
பூச்சிகளும் மக்களின் பராமரிப்பு மரங் களை தாக்குகின்றன. அந்தவகை யில் தான் வவுனியாவில் தென்னம் தோட்டங்களில் மிக மோசமான வண்டுகளின் தாக்கம் ஏற்பட்டுள் ளது. ஆனால் இதற்கு விவசாய உத்தியோகத்தர்களோ உயர் அதி காரிகளோ இந்நோய்தாக்கத்தை அங்கு சென்று கேட்டறிந்து எந்த ஆலோசனையும் உதவியும் வழங் குவதில்லை. வவுனியாவில் ஒவ்வொரு வீடுகளி லும் குறைந்தது 5 தென்னை மர ங்களும், இதைவிட அதிக எண்ணி க்கையான தென்னம் தோட்டங்க ளும் ஏராளாமாக உள்ளன. ஆனால் அவை இன்று வேகமாக பரவிவரும் தென்னம் வண்டின் தாக்கத்தி னால் தென்னை மரங்கள் அழி வடைந்து வருகின்றன. இந்நிலை தொடருமாயின் குறிப்பிட்ட கால த்தில் தேங்காயின் விலை மேலும் பலமடங்காகி விடும்.
இந்நிலை வவுனியாவில் மட்டுமன்றி
}(انگ வர் தொகை கு இருந்து அறிய
தரத்தை சீர் ெ தொகையை அ; களை நிர்வாகம் வட்டு பக்கத LDIT600 gust 3,606 தேசியப் பாட சா அநீதியானதா புகழ் அந்தஸ்த் சாதாரண மக்க ஆரம்பக் கல் தேசியப் பாடக SSÜLJL JAL இவ்வாறு செய LIDITÉ 2 LGT SIT » LL நா வல்லமை கெ கியாவார். அரை டும் மீண்டும் அ ளின் முகத்தில் CLIT66-TIGOLS, பெறுவது அவரது லாகும். ஆனால் இடிப்பது சிவன் போன்றே கோவி சங்கம் செய்து சொந்த பதவி புக பக்கத்தில் உள் லையை இல்லாம பது எத்தகைய அப்பாடசாலையி பெற்றோர் மான ன்றனர். (0-05
LLLLLTTTT TLLT S T LLTLLLLLLLLaa LLLLLLL
தென்னை மரங் டின் சகல பகுதி னை வண்டுத்தா காயில் ஏற்படும் றால் தெங்கு உ படுகின்றன. இ தேங்காய் இறக்கு வரலாம். இத்தெ திட்டமிட்ட ஒரு இருக்கலாம் தார முதலில் உள்ளுர் பது என்பது ஏக கொள்கையாகு பூச்சிகளை பரவ மூலம் அழிவுகை உற்பத்திகளை வி அவர்களது உப அரசாங்க அதி போகிறார்கள். எ ஏற்பட்டுள்ளதெ பரிகாரம் காணே பிரதேச மக்கள் 6 ளத்தை வற்புறுத் ਹੈ।
 
 
 
 
 
 
 
 

LIT60 g. GOG LGOTI, துக் கொள்வதுடன் திட்டத்தை தடுத்து ச்சியான போராட்ட ரில் இறங்கும்படி ண்டுகோள் விடுக்
எதிர்ப்பு போராட் னெடுத்து வருவது த்திற்கு கடனுதவி னுக்கும் மக்களின் த்ெதுக் கூறப்பட்டுள்
இத்திட்டத்தில் ளாதார ஏகாதிபத் ளை நிறைவேற்றிக் க்கத்தை கொண்டி ன் எதிர்ப்பை கண இத்திட்டத்திற்கு ங்கி வருகிறது. இத ாத்மலைத்திட்டத்தி க்கள் இயக்கம் ஜப் lன் எதிர்ப்பை தெரி கிறது.
ல் ஆசிரிய- மான பிடாமல் விட்டதில் முடிகிறது. கல்வித் |சய்து மாணவர் திகரிக்க வழிமுறை கண்டு பிடிப்பதை |5| LITI-♔Tഞ സ ாப் பறித்தெடுத்து லையாக்க நிற்பது கும். தமது பெயர் துக் காக சிறிய ாது பிள்ளைகளின் வியை நசுக் கி ாலை தோற்று Iது.
ல்படுவதில் மும்மர அதிபர் கொஞ்சம் ாண்ட சமயப் பிரசங் ந்த மாவையே மீண் ரைத்து அடியார்க அப்பி பட்டங்கள் ள் வாழ்த்துக்கள் பிரதான தொழி பாடுவது தேவாரம் கோவில் என்பது ல் குளங்களில் பிர விட்டு தனது அந்தஸ்துக்காகப் ா சிறிய பாடசா ல் செய்ய முயற்சிப் சிவ நீதி என்றே என் ஆசிரியர்கள் "Gurts, Git குமுறுகி
நேசன்
ள் வளரும் நாட் எளிலும் இத் தென் கம், மற்றும் தேங் நாய் போன்றவற் த்திகள் பாதிக்கப் னால் விரைவில் தி செய்யும் நிலை ானை நோய்கள் கை சதியாகவும் ள இறக்குமதிக்கு உற்பத்தியை அழிப் நிபத்திய சமகால விவசாயத்தில் விடுவதும் அதன் ஏற்படுத்தி தமது பனையாக்குவது மாகும். இதற்கு ாரிகள் துணை வே வவுனியாவில் னை அழிவுக்கு ண்ைடும் என இப் சாய திணைக்க கிறார்கள்.
ந்திரண்
ஏமாறச் சொன்னது втсцрт
யூஎன்.பி தலைவர் தன்னை விடுதலைப் புலிகள் ஏய்ந்து விட்டார்கள் என்ற தோரணையில் பேசியிருக்கிறார். உண்மையென்னவென்றால் தமிழ் மக்களை அவர் ஏய்க்க முடியாமல் செய்துவிட்டார்கள் என்பது தான். பகிஷ்கரிப்பு ஆலோசனையைப் புதிய ஜனாநாயகக் கட்சி முன்வைத்த பின்னரே விடுதலைப் புலிகள் படிப்படியாகத் தமது பகிஷ்கரிப்பு நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். இது என்ன காரணத்திற்காக என்றாலும், நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு முடிவு எந்தத் தமிழ் மக்களும் யூஎன்.பி யை ஏய்த்ததாகச் சொல்ல நியாயமில்லை. யூஎன்.பியும் பூரீல.சு.கட்சியும் மாறி மாறி ஏய்த்து வந்த கதைகள் புத்தகக்கணக்கில் அடங்கும். பச்சையான பேரினவாதிகளுடன் சேர்ந்து கட்சி நடத்துகிற ரணில் விக்ரமசிங்ஹவுக்குத் தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று என்ன கட்டாயம்?
இப்பழயும் ஆதரவு கினிகத் ஹேனையில் நவீன் திஸாநாயக்க ஆற்றிய உரையில் ரணில் விக்கிரமசிங்ஹவின் தூண்டுதலாலேயே கருணா விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்து வெளியேறினார் என்று சொன்னதன் விளைவாக யூஎண்.பி பற்றிச் சிறிது மயக்கங்களை வைத்திருந்த தென்பகுதித் தமிழர்கள் தமது மனத்தை மாற்றிக் கொண்டனர் என்று தெரிகிறது. நவீன் திஸ்ஸாநாயக்கவின் முக்கிய நோக்கம் ரணிலுக்குச் சிங்களப் பேரினவாத ஆதரவை வென்று தருவது இல்லை என்றே நம்புகிறேன். ரணில் விக்ர மசிங்ஹவை அம்பலப்படுத்தித் தமிழ் ஆதரவைக் குறைத்து அவரைத் தோற்கச் செய்து தலைமையிலிருந்து கழற்றுவதும் அவரது நோக்கமாயி ருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்சிக்குள் ரணிலின் போட்டியாளர் நவீனின் மாமனார் ரணிலால் ஒரங்கட்டப்பட்டவர். அடிபட்ட புலி சும்மா இருக்குமா? இந்த நாடகத்தில் மிலிந்த மொறகொட விளக்கமளிக்கிறது. போலப் பேசி நவீன் சொன்னதை உறுதிப்படுத்தியதோடு விடுதலைப்புலிகளி வலிய எதிரியாக யூஎன்.பி யே இருந்து என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். ரணிலின் நோக்கம் என்னவானாலும் அவரது தேர்தல் தந்திரம் வேறாகவே இருந்தது. அதற்குக் குழிபறித்தவர்களைப் பற்றி முதலில் அவரது
ஆதரவாளர்கள் கவனிக்க வேண்டும்.
கூலிப்படைகள் ஆயுதம் தாங்க வேண்டியதில்லை. பேனை தாங்குகிற கூலிப்படைகள் நிறைய உள்ளன. டி.பி.எஸ் ஜெயாராஜ் எழுதிய கட்டுரையை வைத்து அது வெளியான பத்திரிகை எது வென்று சொல்லக் கூடியமாதிரி நாடிபிடித்து எழுதும் வல்லமை அவருக்கு உண்டு கனடாவில் இருந்து கொண்டே இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையும் போரும் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் குவிக்கிறவர் இவர் தேர்தலுக்கு நான்கு நாட்கள் முன்பு தமிழ்மக்களும் விடுதலைப்புலிகளும் தமது வாக்குரிமையைப் பிரயோகிப்பதன் அவசியம் பற்றி சண்டேலீடரில் எழுதினார். அதன் நோக்கம் நமக்கு விளங்காமலா போகும். இப்போது தேர்தல் முடிவு வந்த பின்பு அதே ஏட்டில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்க ளின் சன நாயக உரிமையை மறுத்துவிட்டதாகப் பிலாக்கணம் வைத்துள் ΕΠ Π Π .
விடுதலைப் புலிகளின் கட்டாயம் இல்லாமலே வடக்குக்கிழக்கிலும் குறிப்பிட த்தக்க தொகையினர் வாக்குச் சீட்டைப் பழுதாக்கிக் கொண்டனர். தமிழ் மக்கள் ஏன் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜெயராஜிக்குச் சொல்ல முடியுமா?
ருத்திராட்சம் பூனைகள் சுதந்திரத் தேர்லுக்கான என்ஜிஒவான பஃபரல் அமைப்பின் சார்பில் பாக்கிய சோதி சரவணமுத்துவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் தமிழ்மக்கள் தமது வாக்குரிமையைப் பாவிக்கத் தவறிவிட்டது பற்றியும் விடுதலைப்புலிகளின் நிர்ப்பந்தத்திலேயே இது நடந்தது என்றும் சினந்துள்ளனர். அவர்கள் விரும்பிய முடிவு வராததாலேயே இந்தக் கோபம், யாருக்கு வாக்களிப்பது என்ற சுதந்திரம் யாருக்குமே வாக்களியாமல் விடுகிற சுதந்திரத்தையும் உள்ளடக்குகிறது என்பது இந்தச் சனநாயகக் காவலர்கட்கு விளங்காததா? தேர்தல் என்பது யாரை நம்பி ஏமாறுவது என்பதைப் பற்றியதாகவே இருக்க வேண்டுமா? யாரையும் நம்பி ஏமாறாமலிருக்கும் சுதந்திரமும் அதற்குள் அடங்கக் கூடாதா? இந்த ருத்திராட்சப் பூனைகளை நம்புவதை விட ஒரு சர்வாதிகாரக் கொடுகோவனை நம்பலாம்.
ஒரு தரகளின் தகிருதத்தம்
சந்திர சேகரனுக்கு மலையக மக்களின் பிரச்சனைகளில் உள்ள அக் கறையை விட வடக்கு கிழக்குப் பிரச்சனையில் அக்கறை கூட என்கிற மாதிரி ஒரு தோற்றம் உண்டு. மேல் கொத்மலைத் திட்டத்தை எதிர்த்து நடக்கிற ஆர்ப்பாட்ட எதிர்ப்புகளில் ஒரு தடவை கூட பங்குபற்றாத இவர், வன்னிக்கு ஒடுவது என்ன வரங் கேட்பதற்கு என்பது இப்போது வெட்ட வெளச்சமாகிவிட்டது. யூஎன்.பி க்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடைத்தரகராகவே சந்திர சேகரன் செயற்பட்டு வந்திருக்கிறார். நவீன் திஸ்ஸாநாயக்கவின் மூலம் யூஎன்.பி.யின் குட்டு பகிரங்கமானவுடன் யூஎன்.பிக்கு ஒரு மிரட்டல் அறி க்கையை வெளியிட்டு விட்டுக் கிளிநொச்சிக்குப் போய்க் கெஞ்சியும் பய னில்லாமல் திரும்பி வருமுன்னமே பகிஷ்கரிப்பு ஆலோசனையை மலையகத் தமிழருக்கும் பொருந்தும் என்று தமிழிச் செல்வன் அவரிடம் சொன்னதாகக் கதை பரவி விட்டது. அதைச் சமாளிக்கத் தமிழ்ச்செல்வன் அப்படி எதுவுமே சொல்லவில்ல என் றும் தான் யூஎன்.பியை ஆதரிப்பது சரியென்று சொன்னதாகவும் ஒர் மறு ப்பை வெளியிட்டார். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா? விடுதலைப் புலிகளுடன் பேசிய பின்பு தமிழ்த் தேசியக் கூட்டணி விடுத்த அறிக்கை சந்திரசேகரனின் புளுகை இரண்டே நாளில் அம்பவட்டு த்தி விட்டது. கொட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு என்று சொல்வார்கள் எனவே சந்திரசேகரனின் கெட்டித்தனம் எவ்வளவு

Page 3
டிசம்பர் 2005
அன்று தொட்டு இன்று வரை தமி ழர் பாராளுமன்றத் தலைமைகள் யூஎன்.பி சார்பும் விசுவாசமும் கொண்டவர்களாகவே இருந்த வந் துள்ளனர். இதற்கு காரணம் அவர் களது வர்க்க சாதிய மேட்டுக்குடி பழமைவாதப் பின்புலமேயாகும். தமிழ் காங்கிரஸ், தமிழரசு, தமிழர் கூட் டணி என்பனவற்றின் ஊடே அவர்க ளது நிலை யூ என்.பி சார்பானதாக நீடித்து வந்துள்ளது. சைவ-கிறிஸ்தவ வேளாள ஆதிக்க கருத்தியல் என் பது எப்போதும் யூஎன்.பி சார்பாகவே இருந்தது. இவர்கள் எல்லோரும் பெளத்த சிங்களப் பேரினவாதம் பற்றி நீட்டி நிமிர்த்திப் பேசி வந்த போதிலும் தெற்கின் அரசியலில் யூஎன்.பி யை கருத்திலும் செயலிலும் முன்நிறுத்தியே செயற்பட்டு வந்தி ருக்கின்றனர். இரண்டு பேரினவா தத் தலைமைகளைப் பற்றிய கணிப் பில் யூஎன்.பி பற்றி அடக்கி வாசித்து அதன் அகோரத்தை மறைத்துக் காட்டியும் அதே வேளை சிலசு, கட்சியை விரித்துக் காட்டுவதிலும் பின் நிற்பதில்லை. இதற்கு வர்க்க சார்பும் மேற்குலக இந்திய அர வணைப்புகளும் காரணங்களாகும்.
ஆஎன்வியை பழிவாங்கியிருக் கூட்டமைப்பு எம்பி மார் பொருமுகிற
இத்தகைய வழிவந்த தற்போதைய தமிழர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு யூஎன். பி.யின் ஜனாதிபதித் தேர்தல் தோல் வியை ஜீரணிக்க முடியவில்லை. தேர் தல் அறிவிக்கப்பட்ட பின் கூட்டமை ப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர் கள் தமது உள்ளக் கிடக்கையான யூஎன்.பி சார்பு கருத்துக்களை வெளியிட்டும் வந்தமை குறிப்பிடத்தக் கதாகும்.
ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் எடுத்த நிலைப்பாடும் வடக்கு கிழக்கு மக்களின் தேர்தல் புறக்கணிப்பும் அதன் காரணமான யூஎன்.பி யின் தோல்வியும் சில கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கு பலத்த சம்மட்டி அடியைக் கொடுத்துள்ளது. ஒரு புறம் அதிர்ச்சி மறுபுறம் ஆத் திரம், "ஒரு காலமும் நிகழாத ஒன்றை நிகழ்த்தி விட்டார்களே. இப்படி யூஎன்.பியை பழிவாங்கியிரு க்கக் கூடாது' என்றெல்லாம் தங்க ளுக்குள் புலம்பிப் பொருமிக் கொள்ள வேண்டியதாயிற்று 'மாமியாரின் சேலை உரிந்தால் வாயாலும் சொல்ல முடியாது. கையாலும் காட்ட முடியாது' என்ற பழமொழி
புதி
நிலையில் இப் பா set frigest in 66 Te தோடு சென்று பா ரணிலுக்கும் ஏ6ை ருக்கும் பதில் கூறு பிப்போய் நிற்கிறா மைப்பு பா.உக்கள் வாதக் கட்சிகளுக் தகுந்த பாடத்தை 956T 6T60TDI LD60T 9 த்துச் சொல்வதற் டணி வழிவந்த த மனம் வரவில்லை வைத்துப் புறமொ கையோரின் முக கிழக்கு மக்கள் இந்நிலையில் வட கள் தேர்தல் புறக்க திருப்தியடையாது வாதக் கட்சிகளின் படைகளை மட்டு அப்பால் வேரோடி அடிப்படைகளையும் ளாதார சமூக நிை கொள்ள வேண்டு தேர்தல்களுக்கு வாத முதலாளித்து சக்திகளை எதிர்ெ கடிக்கவும் முடியும்
தென்னைமரத்தில் தேள் கொட்டி
தென்னைமரத்தில் தேள் கொட்டிப் பனைமரத்தில் நெறி போட்ட கதை மாதிரித்தான் ம.ம.மு.தலைவர் சந்தி ரசேரனின் சங்கடம், நவீன் திஸ்ஸா நாயக்கவும் மிலிந்த மொறகொடவும் யூஎன்.பி.யின் சூழ்ச்சி வலையைப் பற்றி உளறிக் கொட்டியதும் ரணி லை விடப் பதைத்துப்போனவர் ம.ம. முதலைவர் விடுதலைப்புலிகள் இந் தச் சூழ்ச்சியை அறிவார்கள் என்ப தால் அலட்டிக் கொள்ளவில்லை. ஆவேசமான கண்டன அறிக்கை
சகுனங்கள்
காரியம் ஆகும் வரை காலைப்பிடி கையைப்பிடி என்கிறது தான் தேர் = அரசியலின் அடிப்படையான -॰ தமிழ் மக்களுக்கு அனுதா டாகவும் விடுதலைப்புலிகளுக்குப் பகை இல்லாமலும் பேசி வந்த முக் கிட் பிரமுகர்களுள் ராஜித சேனர
ਪ2011-056 டெல் அவருடைய சுயரூபம் வெளி பாகிவிட்டது விடுதலைப்புலிகளை வாங்கு வாங் கென்று வாங்கியிருக் கிற இது இனி வருங்காலங்களில் ELS = s.sfsi Gg5 SALLI SANGOTŮ பிரச்சனையில் யூஎன்பியின் நிலைப் பாட்டுக்குக் கட்டியங் கூறுகிற ஒரு
5.
பரிந்தரைகள் பல்கலைக்கழகப் போராசிரியர்களும் கலாநிதிகளும் இன்னமும் யாரையா வது ஆதரித்து அறிக்கை விடத் தான் வேண்டுமா? இவர்கள் சொல லுகிறவற்றுக்கு மக்கள் என்ன மரி யாதை கொடுக்கிறார்கள்? நாட் டின் அரசியல் நிலவரம் பற்றிச் சரிவர அறியாத பேராசிரியர்களும் கலாநி திகளுமே ஏகப்பெரும்பாலானவர் கள் இவர்களது அறிக்கைகளில் ஒப்பமிடுகிறவர்களது நோக்கம் வெல் லுகிற தரப்பிலிருந்து ஏதாவது சலு கையைப் பெறுகிற நப்பாசை மட் டுமே உண்மையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களது தேர்தல் ஆலோச னைகளை நம்புகிறவர்களை தெரு வோரத்தில் ஜோசியம் சொல்லுகிற சாத்திரக்காரர்கள் சொல்வதை நம் புகிறவர்கள் அதிகம் ஒரு வேளை நம் அறிஞர்களை விட அவர்கள் நேர்மையானவர்களாயும் இருக்க
ܠ75 ܢܒܸ ܒ
வெளியிட்டதோடு யூஎன்.பி யின் முக் கயஸ்தர் ஒருவருடன் தேர்தலுக்கு நாலுநாட்கள் முந்தி அவசர அவசர மாக வடக்குக்கு விழுந்தடித்து ஓடி னார். அமைதிப் பேச்சுவார்த்தைக ளின் போது யூஎன்.பி விடுதலைப் புலிகளுக்குக் குழிபறித்தது இதனால் இல்லையென்று ஆகிவிடுமா?
இன்று மலையக மக்களின் அதி முக்கியமான அரசியல் பிரச்சனை யான மேல் கொத்மலை திட்டம் பற்றி அவர் இதில் பத்திலொரு பங்கு
இல்லை நூற்றிெ L1605 பதைத்திரு யக மககளுககு ஏ ருடைய லாப நட் பாதிக்கிற விடயமில் தென்னிலங்கை 3 கும் மலையக இ தன்னை விடுதலை பராகக் காட்டிக் ெ வர் தனி மக்களு கொடுக்கத் தயங் ரை ஆதரிக்கும் சிந்தித்துப் பார்க்க
வாசகர்களே
கண்டு பிடியுங்கள்
சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் வி
மலையகத் தலைவரின் 'பெயர் என்ன
2.சென்னை தியாகராஜ நகரில் புடவைக்க
இன்னொரு மலையகத் தலைவரின் பெயர்
3.இவர்கள் அவற்றை வாங்குவதற்கு எங்கிருந்து
பணம் கிடைத்தது? இதற்கான பதில்களையும்,
தகவல்களையு
முகவரிக்கு எழுதி அனுப்பவும்.
புலனாய்வுப் பிரிவு
புதிய பூமி
இல47, 3ஆம் மாடி,
C.C.S.M.Complex,
கசிப்பைக் கட்டுப்
பியர் விற்பனை
நாட்டில் கசிப்பு உற்பத்தியும் பாவ னையும் அதிகரித்து விட்டதால் அத னைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத் தியது. அது என்னவென்றால் நாடு முழுவதும் இருபதினாயிரம் பியர் (Beer Shops) sibus 0607 g. g. 60L, ளைத் திறப்பதன் மூலம் மக்களை கசிப்புக்குடிக்காது பியரைக் குடிக்கத் தூண்டுவதாகும். இதனால் கசிப்பை கட்டுப்படுத்தி இல்லாது ஒழித்து விட லாம் என்பதே அத்திட்டமாகும்.
இவ் பியர் விற்பனைக் கடைகள் மாவட்ட ரீதியில் பகிர்ந்து கொடுக் கப்பட்டது ஏற்கனவே பாராளுமன்ற
உறுப்பினர்களின் மதுபானச் சாலை வது வழக்கம். சி உறுப்பினர்கள் தம மூலம் மதுபானச் ச த்தியும் வந்திருக்கி தமக்கு வேண்டிய ர்சு செய்து அதற் ளும் தாராளமாகப் get.
இப்போது இந்த பி கடைகளைப் பெறு மன்ற உறுப்பினர் வில்லை. உதார னியா மூட்டு மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து
ராளுமன்ற உறுப் னர். எந்த முகத் ரா ஞமன்றத்தில் னய யூஎன்.பி யின வது என்று குழம் ர்கள் இக் கூட்ட இரண்டு பேரின கும் தமிழ் மக்கள் வழங்கி உள்ளார் த் தத்துடன் உர கு எந்த ஒரு கூட் மிழ் பா.உ வுக்கும் உள்ளொன்று ன்று பேசும் இத்த ங்களிலும் வடக்கு கரி பூசியுள்ளனர். க்கு கிழக்கு மக் கணிப்புடன் மட்டும்
இரண்டு பேரின ன் இன மத அடிப் மன்றி அதற்கும் நிற்கும் வர்க்க ம் அரசியல் பொரு ல நின்று கண்டு ம். அதன் மூலமே அப்பாலும் பேரின |வ ஆளும் வர்க்க காள்ளவும் தோற்
D.
லாரு பங்கேனும் க்கிறாரா? மலை ற்படும் அழிவு அவ L. 960060) லை என்பதாலா? அரசியல் வாதிகட் னைஞர்கட்கும் ப் புலிகளின் நணன் கொள்ளுகிற ஒரு |க கTக க குரல குவது பற்றி அவ D609)6V)ULI95 LD95956TT
வேண்டும்.
G&T(լքլbւկ-11
சிபார்சின் மீது கள் திறக்கப்படு பாராளுமன்ற து உறவினர்கள் T600609560)6TT BLIT கிறார்கள். சிலர் வர்களுக்கு சிபா கு சந்தோசங்க பெற்றிருக்கிறார்
யர் விற்பனைக் வதிலும் பாராளு கள் பின் நிற்க ணத்திற்கு வவு றிப்பில் பியர்
தோட்டத் தொழிலாளர்களுக்கு = தேர்தல் பரிசு -
3.
தெரனியகல, எட்டியாந்தோட்டை, தெனியாய போன்ற பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் தாக் கப்பட்டள்ளனர். ஜனாதிபதி தேர் தலை அடுத்து அவர்கள் பேரின வாத குண்டர்களால் தாக்கப்பட் டுள்ளனர் தாக்கியவர்கள் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறி தொழிலாளர்களை தாக்கியுள் Emireseri. தோட்டத் தொழிலாளர்களை மேற் படி பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் திட்டமிட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இத னால் அவ்வப்போது சில குடும்பங் கள் அவ்விடங்களிலிருந்து வெளியே றியும் வருகின்றன. ஆனால் எல் லோரும் வெளியேற முடியாது. வெளியேறாது அங்கு தொடர்ந்து இருந்து வரும் தோட்டத் தொழிலா ளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அவர்களிடமிருந்து ஒட்டுப்
பெற்ற தலைமைகளும் அதைப்பற்றிக் கவலைப்படுவதுமில்லை. தாக்கப்பட் டவுடன் பத்திரிகைகளுக்கு வீராவே சமாக அறிக்கைகளை விடும் ஐக் கிய தேசியக் கட்சியின் தமிழ்ப் புரோ க்கர்களுக்கு தொடர்ந்தும் தாக்கப்ப டும் தொழிலாளர்கள் பற்றி கவலை இல்லை. தேர்தல் வரும் போதெல் லாம் தோட்டத் தொழிலாளர்கள் மீது அளவு கடந்த பாசம் காட்டுவார் கள். தேர்தல் முடிந்தவுடன் எல்லாவ ற்றையும் மறந்து விடுவார்கள்.
இவற்றுக்கு முடிவு கட்டும் வகையில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் தோட் டத் தொழிலாளர்கள் அவர்களின் அடையாளத்துடனும் பாதுகாப்பு டனும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் அத ற்குரிய அரசியல் தலைமைத்தவத்தி னாலேயே தோற்றுவிக்கப்படும் இன வாத முதலாளித்துவ கட்சிகளாலும், அவற்றின் அடிவருடிகளாலோ சாயம் வெளுத்துப் போயிருக்கும் பழைய இடதுசாரிகளாலோ எதையுமே செய்ய முடியாது.
த்ெத திருநாடே
சன்னதங்கள் ஆடி வந்தர் த்ெ திரு நாடு வெண்டு தருவமெடு த்ெத 535 5IGI — rs))
வெளிநாடு போலைவர் த்ெத திரு
போரின் நிறத்த மெண்டர் த்ெத திரு நாடே பின்
பெருங்கும் பண்ணுகிறார் பெத் திரு நாடே
வரை அனாப்புகிறார் பெத் திரு நாடே நல்ல
犯 ο Ροντρέ, エ ○・○回I cm cm cm
பேக் கதைப்மென்ா த்ெ திரு நாடே தம்
நரிகள் நடுவிருந்த த்ெ திரு நாடே
போட்டு ფინჭიყრმინორე - *。
。 திரு
an
■ * 、 《
em
ாேகதண்டு த்ெ திரு நாடே பல
பெல்லாம் பேசுகினை ■ * "一
шамасырлар @impoলগ
பகல் வேஷம் போடுமிடம் பெத் திரு நாடே
தேசமெங்கள் பெத் திரு நாடே
ხა ვოროში წყეყ|
பன்மிைடம் பெத் திரு நாடே
* * AG TE リエ 。 。 エ cm- cm 。 リ リ
მup Gნი: მეფე იყეყნენ
விற்பனைக் கடைதிறக்கப்பட்டுள் ளது பெயருக்கு பியர் விற்பனை என்பதே தவிர அங்கு ஏனைய மது பானங்களும் தாராளாமாக விற் பனை செய்யப்படுவதாக அறிய முடி கிறது.
இந்த பியர் விற்பனைக் கடையை வன்னி மாவட்டத்தின் ஒரு தமிழர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பி னர் பெற்று அவரது மைத்துனர் அதனை நடாத்தி வருவதாகவும் வவுனியாவில் மக்கள் பகிரங்கமா
கவே பேசிக் கொள்கிறார்கள். அணன்
மையில் வவுனியாவில் மதுபானக் கடை திறப்பதை எதிர்த்து சுவர ரொட்டிகள் மக்கள் சார்பாக ஒட டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க
க்கே த்ெ திரு நாடே სიმჭერმ.
5T (95LD. இதேபோன்று மலையகத்திலும் பியர் விற்பனை கடைகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சில் திறக்கப் பட்டும் உள்ளன. அண்மையில் மலையகத்தில் மக்கள் மதுபானக் கடை திறப்பதை எதிர்த்து ஆர்ப் பட்டம் செய்திருந்திருந்தமை குறிப் பிடத்தக்கதாகும்.
இவ்வாறு பியர் விற்பனை மதுவிற் பனையை பாராளுமன்ற உறுப்பினர் களே முன்னின்று சிபார்சு செய்தும் முகவர்களை வைத்தும் நடாத்தும் போது சமூகச் சீரழிவுகளைப் பற்றி பேசுவதில் பயன் இருக்கமாட்டாது என்றே மக்கள் பேசிக் கொள்கின்
ODGOTT o

Page 4
Igg-bust 2005
பொது அரசியல் வாழ்க்கையை பயன் படுத்தி கூடுதலாகப் பணக் கையா டல் சொத்துச் சேர்ப்பு செய்த மலை யகத் தலைவர்கள் யார் என்ற மோதல் இரண்டு வாரமாக தனி யார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதிக்கப்பட்டது. முதலாவது நிகழ் ச்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் வீ.புத்திரசிகாமணியும், (கோட் சூட் ரை மின்னும் மோதிரங் களுடனும்) இலங்கைத் தொழிலா ளர் ஐக்கிய முன்னணியின் எஸ். சதாசிவமும் கலந்து கொண்டு பேசி க்கொண்டார்கள் இரண்டாவது நிகழ்ச்சியில் இலங்கைத் தொழிலா ளர் காங்கிரசின் ஆர்யோகராஜனும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சதாசிவமும் மோதிக் கொண்டார்கள் இதனை அவதானித்த மலையகத் தமிழ் மக்களும் படித்தவர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய வர்களாகியுள்ளனர். தங்களது தலைவர்கள் என்று சொல்லப்படுபவ ர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பொதுப் பணத்தை கையாடினார் கள் என்பது குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டிக் கொண்டனர் என் பது மிகவும் வெறுக்கத்தக்கதா கவே இருந்தது. மலையகத் தமிழ் மக்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இவர்கள் காட்டிய அரசியல் பாதை என்ன? கொடுத்த அரசியல் தலை மைத்துவம் யாது? அதன் சரி பிழை கள் செய்த சேவைகள் போன்றவற் றைப் பற்றிக் கதைப்பதும், விவாதிப்பு தும் தேவையான விடயங்கள், ஆனால் இடம் பெற்றது விவாதமே அல்ல. இலங்கைத் தொழிலாளர் காங்கிர சின் தலைவர்கள் செய்த மோசடி கள் பிற கையாடல்கள் போன்றன பற்றி சதாசிவம் நவம்பர் 20ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அவற்றுக்கு அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிர சின் புத்திரசிகாமணிக்கு எதிர் வினைகளைக் கொடுக்க முடியவி ல்லை. அதனால் இலங்கைத் தொழி லாளர் காங்கிரசின் யோகராஜன
மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கத் தின் 'ஒரு விதை நெல் சிறுகதைத் தொகுதி பதினைந்து சிறுகதைகளு டன் வெளிவந்துள்ளது. இவர் கதை எழுதுபவர மட்டுமல்ல. ஒரு கலை ஞன்.மொழிபெயர்ப்பாளர். படைப் பாளி. இவரின் அரசியல் ஸ்தாபனம் பற்றிய விமர்சனங்களுடன் இவரது படைப்புக்களை பார்க்கும் போது உண்மையான சிவலிங்கத்தை எங்கு காண்கிறோம் என்பது பிரச்சி னையாகவே இருக்கிறது. இவரது அரசியலும், இலக்கியமும் வேறு வேறாக இருப்பதால் இரண்டு தளங் களிலும் வெவ் வேறானவராக இரு க்கிறாரா என்றும் யோசிக்க வைக் கிறது.
கதைகளிலே சமூக அநீதிகளை கண்டு கொதிப்படைகிறார். பிழைப்பு அரசியல்வாதிகளென கிண்டல் பண் ணுகின்றார். கடுமையாக விமர்சி க்கிறார். அரசியல் மேடைகளிலே அதே கதாபாத்திரங்களுடனும் அவர் களின் ஏமாற்று வித்தைகளுடனும்
கேட்டுக்கொண்டதற்கு இணங்க 27ஆம் திகதியும் அதே தொலைக் காட்சி சேவையில் நிகழ்ச்சி ஒதுக் கப்பட்டது. அதில் கலந்து கொண்ட யோகராஜன் சதாசிவத்தைப் பார் த்து மிகவும் அநாகரீகமான வார் த்தைகளையே பிரயோகித்துப் பேசி னார். அதற்குப் பதிலளிக்கும் வகை யில் சதாசிவமும் அநாகரீகமான வார்த்தைகளை விட்டெறிந்தார். பார் ப்பதற்கே சகிக்க முடியாத கேவல மாக இருந்தது. நிகழ்ச்சியை நடத்தியவர் அவர்களின் வரம்பு மீறிய வார்த்தைப் பிரயோகங் கள் பற்றி கவலைப்படவே இல்லை. மலையக அரசியல் எப்படியாவது நாறட்டும் என்று இவரும் கைவிட்டு விட்டார் போலும் ஆடைத்தொழிற்சாலையில் காசோ லை மோசடி செய்ததாகவும், அதில் வேலை செய்த பெண்களை இம் சைப் படுத்தியதாகவும் அவற்றிலி ருந்து தப்பிக் கொள்வதற்காகவே
இலங்கைத் தொழிலாளர் காங்கிர சிற்குள் நுழைந்ததாகவும் யோகரா
ஜன் மீது சதாசிவம் குற்றஞ்சாட்டி னார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிலிருந்து பலர் வெளியேறு வதற்கு யோகராஜனே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார் நுவரெ லியா பிரதேச சபையூடாக பொது மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்களை 3 வருடங்களாக மறைத்து வைத்திருந்த விடயமும் அந் நிகழ்ச்சியினுாடாக மேலும் அம்பலமானது. நுவரெலியா நகரில் நகர அபிவிருத் திச் சபைக்கு சொந்தமான மிகவும் பெறுமதியான காணித் துண்டொ ன்றை சதாசிவம் பெற்றுக் கொணன் டுள்ளதாகவும் அவரது வீட்டிற்கு பாதையை அமைக்க பொதுச் சொத்தை அவர் பாவித்ததாகவும் மக்களுக்கு விநியோகிக்கப்படவென கொடுக்கப்பட்ட தகரங்களை அவர் விநியோகிக்கவில்லை எனவும் யோகராஜன் சதாசிவத்தின் மீது எதிர்க் குற்றஞ்சாட்டினார். ஒன்றுக்கும் வழியில்லாமல் இருந்த சதாசிவம் இன்று கோடீஸ்வரனாகி யிருப்பது எப்படி என்றும் தனது
கூடி நின்று சமரசம் செய்து கொள் கிறார். இவரது எழுத்துக்களைப் பார்க்கும் போது கூட எழுத்தை மட்டுமன்றி எழுத்தாளனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. அவரது அரசி யல் நோக்கு புரட்சிகரமானதல்ல. நிச்சயமாக மனச்சாட்சிக்கு விரோத மானது மல்ல. அப்படியிருந்தும் இவ ரின் கதைகளில் காணப்படும் விமர் சனம் அரசியல் வாழ்க்கையில் இல் லையே என்பது அவரது வாசகர் களுக்கு பெரிய கேள்வியாகவே இருக்கும் சமூகப் படைப்பாளி இவரி னுள்ளே போராட்டம் செய்கிறான். அதன் விளைவே கதைகள என sопш5. இவரின் கதை சொல்லும் பாணி வித்தியாசமானதுதான். மலையக சமூகத்தில் பிரயோகத்தில் இருக்கி என்ற சொற்களை அப்படியே கொண்டு வருகின்ற போதும் இவர் ஒரு மண்வாசனை எழுத்தாளன
ԵՆ67),
கோடிகளையும் லட்ச மலையகத் தலைை
சொத்துக்களைப் தான் தயாரென் சதாசிவம் அவரது பிரகடனப்படுத்த யோகராஜன் கே இலங்கைத் தொ g, ഞഖ ഞഥ ക്ല. ക്ര ஆணையாளர் தி முறையிடப் போ தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ந்த போது தோ கம்பியூட்டர் நி6ை த்தவென தொன டம் கோடிக்கண கொடுத்ததாகவு னைப் பயன்படுத் களும் செய்யப்பட சதாசிவம் இலங்ை
ஜனாதிபதித் தேர் Le, EL'Au666 ( விக்கிரமசிங்ஹவி சாரம் செய்த இல GIT্য এড়ােTIচddr্যভদtib, முன்னணியும் ஜ ராஜபக்ஷ வின்
இணைந்து கொ முயற்சிகளை மே ன்றன. இலங்ை காங்கிரசை அர துக் கொள்ளும்ப கத்தினுாடாக அ ங்கைத் தொழில் தலைமை கொ( செய்திகள் வெளி LD60N6OLLIS, LDji, 9,6 வர் சந்திரசேரம் :
சாதியம் பெண்ணி மைத்தனம் என்ப க்கப்பட்டிருந்த வ டியே வெளிப்படை பாவித்திருக்கிறா நிலைமை கொஞ் என்ற கதையிலே னை விமர்சிக்கும் வீட்டிலே நடக்குப் குறிப்பிடுகின்ற ே களை பாவித்திரு ற்குரியதென க தவறிவிட்டார்.
ஒரு விதை நெல் ஆறுமுகம் மாள ளைத் திட்டும் வ ரண சமூகச் சூ வேண்டியவைகள் சமூக கதாபாத்தி செய்யும், நையாக த்து நடை இவரு கிறது. இது சமூக பார்வையாக இரு இப்படி விமர்சனங்
 
 
 
 
 
 
 
 
 

களையும் கையாடி
மகள் அம்பலத்தில்
பிரகடனப்படுத்த றும் கூறியதுடன் து சொத்துக்களை
தயாரா என்றும் ள்வி எழுப்பினார். ழிலாளர் காங்கிரஸ் எதிராக லஞ்ச ணைக்களத்திடம் வதாக சதாசிவம்
டி பிரதமராக இரு ட்டங்கள் தோறும் லயங்களை ஏற்படு ன்டமான் மன்றத்தி க்கான பணத்தை ம் ஆனால் அத தி எவ்வித வேலை டவில்லை என்றும்
TLGOT6ITU
காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டினார். பாராளுமன்ற உறுப்பினர்களுக் கென இறக்குமதி தீர்வையற்ற முறையில் இறக்கப்பட்ட வாகனங் களை உரிய பாராளுமன்ற உறுப் பின்னர்களிடம் கையளிக்க முன்னர் அவர்களிடமிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை பல லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றதாகவும் கூறிய சதாசிவம் அப் பணத்திற்கு என்ன நடந்தது என் றும் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு பல குற்றச்சாட்டுக்களை சதாசிவமும், யோகராஜனும் மாறி மாறி முன்வைத்தனர். அன்றைய நிகழ்ச்சிகள்ை பார்த்தமலையக மக் கள் அவர்களது தலைவர்கள் என ப்படுபவர்கள் செய்திருக்கும் திருகு
தாளங்கள் ஊழல்கள் மோசடிகள்
பற்றி அறிந்திருப்பார்கள். இதைப் பார்த்துக் கொண்டு மலை யக சமூகம் சும்மா இருக்கும் வரை இன்னும் பல தலைவர்கள் இதே வரிசையில் வந்து நிற்பார்கள். தனி நபர்களன்றி கொள்கை அடிப்படையி லான அரசியல் பாதையும் அரசியல் தலைமைத்துவமும் தேவை என்பது இவ்விவாதம் மூலம் மேலும் உணர் த்தப்பட்டுள்ளது. இத்தகைய ஊழல் மோசடிகளிலிரு ந்து புதியவர்களாகக் காட்சிதரும் அருள்சாமியும், திகாம்பரமும் மலை யக சமூகத்தை இரட்சிக்க மாட்டார் கள். மாறி மாறி பிற்போக்குவாதி களை நம்பாது உரிய கொள்கை நடைமுறைத் தலைமைத்துவத்தை பலப்படுத்த வேண்டியது மலையக மக்களின் பொறுப்பாகும்.
ரசாங்கத்துடன் இணைய
b D60Quలి లెరోడోం
܀ ܘ
தலில் ஐக்கிய தேசி வட்பாளர் ரணில் ற்கு ஆதரவாக பிர ங்கைத் தொழிலா LDGOm Soulug, LDjig,6 னாதிபதி மஹிந்த அரசாங்கத்தில் ள்ள பலவிதமான ற்கொண்டு வருகி கத் தொழிலாளர் ாங்கத்தில் சேர்த் டி இந்திய அரசாங் ழுத்தங்களை இல ாளர் காங்கிரஸ் டுத்து வருவதாக ரியாகியுள்ளன.
முன்னணி தலை ஜனாதிபதி மஹிந்த
TL-60LD, FELPJ. Ely. வற்றினால் பிரசவி ர்த்தைகளை அப்ப டயாக கதைகளில் ர். உதாரணமாக சம் உயரும்போது
கொழும்பு தம்பியி
அளவிற்கு மரண கிரிகைகள் பற்றி ாது சாதிய சொற் ப்பது விமர்சனத்தி ண்டு கொள்ளத்
என்ற கதையில் டர் மாணவர்க ர்த்தைகள் சாதா pலில் விலக்கப்பட ாகும். ரங்களை கிண்டல் ண்டி செய்யும் எழு க்குரியதாக தெரி ம் பற்றிய அவரது நக்கலாம். களை வைத்துவிட்
IGGING
ராஜபகஷவை சநத்தது அரசாங்கத தில் இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்ததாகவும் செய்தி கள் வெளியாகியுள்ளன. இதனால் ஜனாதிபதி தேர்தலில் ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி கடுமையாக சீற்றமடை ந்துள்ளது. பாராளுமன்ற பிரதி நிதி த்துவங்களை கொண்டுள்ள இலங் கைத் தொழிலாளர் காங்கிரசும், மலையக மக்கள் முன்னணியும் அர சாங்கத்துடன் இணைந்து கொண் டால் இலங்கைத் தொழிலாளர் ஐக் கிய முன்னணி செல்லாக் காசாகி விடலாம் என்ற பயம் அதன் தலை வர்களை ஆட்டிப்படைக்கிறது. கட ந்த மாகாணசபைத் தேர்தலில் இல ங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன் னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து போட்டியி ட்டாலும், அரசாங்கத்துடன் இல ங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து கொண்டதால் இலங் கைத் தொழிலாளர் காங்கிரசின் நாட்டாண்மையே அங்கு நிலைநாட் டப்பட்டது. சதாசிவமும், சென்னனும், கணபதி
',' ' , , , ராஜூம் அறிக்கைகளை விட்டு இலங் கைத் தொழிலாளர் காங்கிரசையும், மலையக மக்கள் முன்னணியைம் அரசாங்கத்துடன் சேரவிடாது எப் படியாவது தடுக்க வேண்டுமென்ப தில் மிகவும் முழுமூச்சாக செயற்படு கின்றனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், மலையக மக்கள் முன் னணியும் எப்படியாவது அரசாங்கத்து டன் சேர்ந்து விட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகி ன்றன.
இந்தப் போட்டிகள் ஏன்? பட்டங்கள் பதவிகள், பணம் பெற்று மலையக மக்களை மேய்ப்பதற்கேயன்றி சேவை செய்வதற்கல்ல.
டோம் என்பதற்காக சிவலிங்கத் தின் ஒரு விதை நெல் சிறுக தைத் தொகுதி வெறும் பொழு
துபோக்கு கதைத் தொகு"
தியோ என்று கருத வேண்டிய தில்லை. சமூகத்தின் அசைை நிச்சயமாக பதிவு செய்துள்ள தொகுதி எனலாம்.
சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கான காரணங்களை யோ, அந்நிலையை மாற்றுவ ற்காக செய்ய வேண்டியவ றையோ இவரது கதைகளி காண முடியாவிட்டாலும் மலை யக சமூகம் இன்னும் இப்படித் தான் இருக்கிறது என்பதை ஒழிவு மறைவின்றி எடுத்துக்காட்டப்பட்டு ள்ளது. தனிமனிதனின் நுண்ணிய உணர்வுகளை மிகைப்படுத்தி புனை
யப்படும் கதைகளுடன் இவரின்
கதைகள் மல்லுக்கு நிற்கின்றன என்பதை கூறியேயாக வேண்டும். சுய ஈடேற்றமும் மத்தி யதர வர்க் கம் நோக்கிய அசைவும் பிரச்சினை
களுக்கு தீர்வாக முன்வைக்கப்படுகி ன்றனவோ என்ற உணர்வு கதை களை வாசித்து முடித்தவுடன் ஏற்பட் L9.
தமிழ் மக்களின் தேசிய قoute அபிலாஷைகள் ஏறக்குறைய எல் லாக் கதைகளிலுமே வெளிப்பட்டி ருக்கிறது என்பதை அடையாளம் காணமுடிகிறது. அவை விதை நெல் என்றால் வீரியமானவையா என்பது பற்றிய படிப்பும் மதிப்பீடும் அவசியம்.

Page 5
195FLDLří 2005
。
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
ನಿರ!
1665 12-61606)
L S
පූදීය පුම්
põ12
Putihiya Poomi 2/-சுழற்சி 86
gabLuft 2005
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகு கொழும்பு 11, இலங்கை தொ.பே 243517 தொலை நகல்:011-2473757 RF-GLouis) : puthiyapoomiGhotmail.com
மக்கள் சார்பு பொருளாதாரத்தை முண்னெருக்க மஹிந்தவிற்கு முடியாது
அவசரகாலச் சட்டத்துடன் அரியாசனம் ஏறிவிட்டார் மஹிந்த ராஜபக்ஷ. தேர்தல் காலத்தில் அவர் முன்வைத்த மஹிந்த சிந்தனை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தபடி உரத்தின் விலையை 350 ரூபா வாக குறைக்கும்படி கட்டளை இட்டுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப் போகிறாராம். இப்படி பல நலன்புரி சலுகைத் திட்டங்களை முன்னெடுக்கப் போகிறாராம் 5 ரூபாவிற்கு விற்ற பாணன் 1994 சந்திரிகா ஆட்சிக்கு வந்த பிறகு 3 ரூபா 50 சதத்திற்கு விற்கப்பட்டது. அவர் பதவி விலகிச் செல்லும் போது தற்போது பாணன் 20 ரூபாவிற்கு மேல் பல விலைகளில் விற்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்திப் பார்க்க வேண் டியிருக்கிறது. இலங்கை மக்களின் ஜீவாதார உணவு அரிசிச் சோறு 3.7 மில்லியன் மெற்றிக் டன்கள் நெல் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வு ற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளினதும், கூலி விவசாயிகளினதும் எண்ணிக்கை அதிகமாகும். அவர்களின் நெல்லுக்கு அரசாங்கத்தின் உத்த ரவாத விலை குறைவானதாகும். தனியார் நெல் ஆலைச் சொந்தக்கார ர்களும், தனிப்பட்ட வியாபாரிகளும் குறைந்த விலையை கொடுத்து நெல் லைக் கொள்வனவு செய்கின்றனர். இதைவிட வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாலும் எமது உற்பத்திக்கு கூடிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் உரமானியம் கடனுதவி போன்ற வற்றிற்கு அரசாங்கத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அந்த எதிர்பார்ப் புகளை நிறைவு செய்வதாக ஒவ்வொரு தேர்தலின் போதும் விவசாயிக ளுக்கு தேர்தலில் போட்டியிட்டும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுப்பது ண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சில வாக்குறுதிகளை சில காலத்திற்கு அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. பல வாக்குறுதிகள் மறக்கப்பட்டு விடும். மீண்டும் தேர்தல் காலங்களில் அதே வாக்குறுதிகள் புதிய மெருகூட்டல்களுடன் வழங்கப்படுவதுண்டு. எதையும் மக்களுக்கு இலவசமாக வழங்கக் கூடாது என்றும் நலன்புரித் திட்டங்களை இரத்துச் செய்யும்படியும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற கடனுதவி செய்யும் சர்வதேச நிறுவனங்களும், கடனுதவி செய்யும் நாடுகளும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. அதனாலேயே இலங்கையிலும் மக்களு க்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள், சலுகைகள் நலன்புரித்திட்டங்கள் பல கைவிடப்பட்டன. தேசிய உற்பத்திகள் கூட கைவிடப்பட்டன. அரசாங்க புள்ளி விபரங்களின்படி இலங்கையில் 227 சதவீதமானவர்கள் வறுமை கோட்டிற்கு கீழான நிலையில் வாழும் வறியவர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் நிலையை உயர்த்தவும், வாழ்வாதாரத்திற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஏனையவர்க ளின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யவும், கல்வி, சுகாதாரம், போக் குவரத்து சுயஉற்பத்தி போன்றவற்றிக்கு அரசாங்கம் மானியங்களை வழங் குவதும், நலன்புரித்திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமாகும். தேர்தல் கால வாக்குறுதிகள் எவ்வாறிருந்த போதும் இலங்கையை ஆட்சி செய்து வந்த அரசாங்கங்களின் பொருளாதார கொள்கைகளும், நடை முறைகளும் பெரும்பாலும் வெளிநாட்டுக் கடனுதவிகளுக்கு ஏற்பவும் முதலா ளித்துவ சுரண்டலுக்கு ஏற்பவும் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான சூழ் நிலையில் பெயரளவில் முன்னெடுக்கப்டும் மக்களுக்கான மானியங்கள் நலன்புரித் திட்டங்கள் தோல்வியடைகின்றன. அவற்றை கைவிட அரசாங் கங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்ட போட்டிச் சந்தை முறையானது தேவையை விட நுகர்வை திணிப்பதனை அடிப்படை யாகக் கொண்ட உற்பத்தி போன்றவற்றை முன்னெடுக்கும் ஏகாதிபத்திய த்தின் வாடிக்கையாளர் என்ற நிலையில் செயற்படும் அரசாங்கங்களால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் கடப்பாட்டை கொண்ட பொருளாதார கொள்ளையையும் நடைமுறையையும் முன்னெ டுக்க முடியாது. முதலாளித்துவ அரசியலில் சொல்வதெல்லாம் செய்யப்படுவதில்லை. வாக் குறுதிகள் நிறைவேற்றப்படுவதுமில்லை என்பதும் முதலாளித்துவ பொரு ளாதார முறைமையில் சாதாரண மக்களின் நலன்புரித்திட்டங்கள் முன் னெடுக்கப்படுவது கடினம் என்பதும் தெரிந்த விடயங்களே. மஹிந்த ராஜ பக்ஷவிடம் அவற்றை எதிர்பார்ப்பதும் சரியானதாகாது. இவரின் பொருளாதாரக் கொள்கையும், நடைமுறையும் இந்நாட்டு மக் களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ உறுதி செய்யவோ மாட்டா என்பதை விளங்கிள் கொள்வது அவசியம். தற்போதைய ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழுலுக்கு இணங்கி போகிறவ ராகவே அவர் ஆட்சி நடத்தப் போகிறார். மிகவும் பின்தங்கிய நிலையில் பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்ற போது அவர் கூறுகின்ற சமூக ஜனநாயகத்தை அவரால் நிலைநாட்ட முடியாது என்பது அவருக்குத் தெரியும் அவருக்குத் தெரிந்து கொண்டுதான் அவர் கூறுகிறார். அவ ருடைய கிராமிய நிலப்பிரபுத்துவ நிலைப்பாட்டினால் கிராம மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்கு முடிந்தாலும், உலகமயமாதலுக்குரிய சவா ல்களைளதிர் நோக்க முடியாது. சுய உற்பத்தி திட்டங்களுடன் தொழில் முயற்சிகளை வளர்க்க பேரண்டப் பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக் கிறார். பல பாரிய தொழில் முயற்சிகள் இவர் பிரதமராக இருந்ந்போதும், அமைச்சராக இருந்ந போதும்தான் தனியார் கம்பணிகளுக்கும் பல்தேசியக் கம்பணிகளுக்கும் விற்கப்பட்டன. இந்நிலையில் புதிய தொழில் முயற்சிகளை எப்படி ஆரம்பிப்பது? மஹிந்தவின் பொருளாதார சிந்தனை என்றொன்று கிடையாது. ஏகா திபத்திய உலகமயமாக்கலுடன் இணங்கிப்போகும் பொருளாதாரமா? அதற்கு மாறாக மக்கள் சார்பு பொருளாதாரமா? இதில் மக்கள் சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க மஹிந்தவிற்கு நிச்சயமாக முடியாது.
ஆசிரியர் குழு
இலங்கையின் நிை ரம் கொண்ட ஜனா செய்வதற்கான 56 தேர்தல் கடந்த ந6 பெற்றது. இத் தே கிழக்கு மக்களில் 6 மையோர் நிராகரித் கொண்டனர். விடு இயக்கம் மேற்படி : தலில் தமக்கு அ என்று கூறிக் கெ அடிப்படையில் தமி டமைப்பு தேர்தலி வேண்டாம் என அ புதிய ஜனநாயகக் ஏனைய பொது அ தலை நிராகரித் ஆளும் வர்க்க கட் புகட்டுமாறு மக்க கொண்டன. இவர் த்த விளைவே வட களின் ஜனாதிபதி ரிப்பும் பகிஷ்கரிப்பும மேற்படி ஜனாதிபதி கரிப்பானது தெற் ஆளும் வர்க்க முத களுக்கு உரிய பா ஒரு அரசியல் செய ந்து கொண்டது வாக்குரிமை தேர் el LIT60T 260T5TL. எனக் கூறப்படும் ஏமாற்று செப்படி
விழுந்த பலத்த அ தது. அதனாலேயே UITUITGT5LD6OTPD 2200 பேசுவோரும் அதற் கள் செய்து அதன நிற்கும் அரச சார் 6f6ới 9,6OT 6 UIT 60 SE, ஜனநாயக உரிமை தாக உரத்து ஒல நடந்து முடிந்த இ கரிப்பானது வரலா வம் மிக்க ஒரு நி இரண்டாவது தட பெற்ற ஒன்றுமாகு டில் டொனமூர் ஆ PÉJÉNuu gistr6)JIE6OVT6) JIFT j ப்படையில் நடைெ g:LL560)Lid, g, ITGOT த்து மக்களால்
பட்டமை குறிப்பிட இப்பொழுது எழுப ங்களின் பின் அந் ழ்வு இரண்டாவது
க்கு கிழக்கு மக் நடைமுறைப்படுத் புலிகள் இயக்கம் ம க்க விடாது தடுத் ஜனநாயக உரிை விட்டதாகக் கூறப் கொள்ள முடியா தென்னிலங்கையி ஆளும் வர்க்கத் த தமிழ் மக்களுக்கு
அதிருப்தியும் எதி வந்துள்ளன. அதி ஒரு புறம் ஆயுதப் மக்கள் ஆதரவு :ெ மறுபுறத்தில் தேர்த தமது எதிர்ப்பைக்
தர்ப்பத்தை எதிர்பா யுமாகும். மக்களின் நன்கு உரியவாறு
புலிகள் இயக்கம் . திசையை சுட்டிக்
முடிவு மக்களது அ முழு வடிவம் கெ ந்து கொண்டது.
தன்று தனி ஒரு து அன்றி வேறு பல
களோ இடம் பெற க்கு மக்கள் தேர்த
மை மக்களது மு
பத்தையே வெளி
சம் ஊழல் மோசடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
வேற்று அதிகா திபதியை தெரிவு து ஜனாதிபதித் ம்பர் 17ல் இடம் ர்தலை வடக்கு கப் பெரும்பான் து பகிஷ்கரித்துக் தலைப் புலிகள் னாதிபதித் தேர் கறை இல்லை ாண்டது. அதன் த் தேசியக் கூட் ல் வாக்களிக்க றிக்கை விட்டது. கட்சி மற்றும் மைப்புகள் தேர் து பேரினவாத களுக்குப் பாடம் ளை கேட்டுக் றின் ஒட்டுமொ க்கு கிழக்கு மக் தேர்தல் நிராக ாகும். த் தேர்தல் பகிஷ் ன்ெ பேரினவாத லாளித்துவ சக்தி டத்தைப் புகட்டிய பற்பாடாக அமை அதேவேளை தல் அவற்றின் க விழுமியங்கள் முதலாளித்துவ வித்தைகளுக்கு டியாகவும் இருந் முதலாளித்துவப் ாநாயகம் பற்றிப் காகப் பரிந்துரை னப் பாதுகாக்க பற்ற நிறுவனங்க ஞம் மக்களின் பறிக்கப்பட்டுள்ள மிடுகின்றனர். த் தேர்தல் பகிஷ் ற்று முக்கியத்து கழ்வு மட்டுமன்றி வையாக இடம் ம், 1931ம் ஆண் ணைக்குழு வழ குரிமையின் அடி பற்ற முதலாவது தேர்தல் வட புல பகிஷ்கரிக்கப் தக்கதாகும். ந்திநான்கு வருட 5 வரலாற்று நிக 95L606) JULIT 9, 6 JL களால் மீண்டும் தப்பட்டுள்ளது. .g,606T Gurrë,g,Sin து வாக்களிக்கும் மயைப் பறித்து டுவதை ஏற்றுக் து. ஏனெனில் ண் பேரினவாத லைமைகள் மீது நீண்டகாலமாக ர்ப்பும் இருந்து চলাঁ মেী5005া6urা এড় பாராட்டத்திற்கு ரிவித்து நிற்பதும் ல் ஏமாற்றிக்குத் காட்ட உரிய சந் ர்த்தும் நின்றமை நாடித்துடிப்பை கண்டு கொண்ட கிஷ்கரிப்புக்கான காட்டியது. இம் பிலாசைகளுக்கு டுப்பதாக அமை தேர்தல் தினத் பாகி வெடியோ த்கார சம்பவங் து வடக்கு கிழ லப் பகிஷ்கரித்த மையான விருப் டுத்தியது. லஞ்
ஏமாற்று கள்ள
க்கு
திகளுக்குப்
151956) வாக்கு என்பனவற்றின் ஊடாகவே "ஜனநாயகத் தேர்தல்' என்பது நடா த்தப்படும் சூழலில் சில மக்கள் சார்பு நிர்ப்பந்த நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன் றாகும். ஏனெனில் பிரதான அரசி யல் இலக்கிற்கு பாதகமாக அமையும் எந்தவொரு நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது. காரணம் மக் களின் அறியாமை வறுமை இன்னும் பிற விடயங்களைப் பிற்போக்கு சக் திகள் பயன்படுத்தி அதனையே "மக்கள் ஆனை'ஜனநாயகத் தீர் ப்பு" எனப் பிரச்சாரம் செய்து தமது பிற்போக்கு கொள்கைகளை நடை முறைப்படுத்திக் கொள்வார்கள். இத ற்குரிய முன் அனுபவம் இலங்கையில் இடம் பெற்றும் வந்துள்ளன. மேலும் ஜனநாயக வாக்குரிமை தடுக் கப்பட்டதாக ஒலமிடுவது பற்றி கூறு வது அவசியம். முதலாளித்துவ அர சியலமைப்பிலே வாக்களிக்கும் உரி மையை வழங்கி குறிப்பிட்டதினத்தில் குறிப்பிட்ட தேர்தலில் மக்கள் வாக் களிக்க வேண்டும் எனக் கோரப்படு கிறார்கள். குறித்த சின்னங்களில் ஒன்றிற்கு கீறப்பட்டுள்ள கோட்டுப் பெட்டிக்குள் புள்ளடி இடுமாறு அல் லது இலக்கத்தை இடுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்வாறு
வாக்களிப்பது ஜனநாயக உரிமை
Q6hleje Boroj என்றும் கூறுகின்றார்கள். அவ்வா றெனில் ஒருவர் தனக்குரிய வாக்கு ரிமையை எவருக்கும் வாக்களிக் காது பகிஷ்கரித்துக் கொள்வதற்கும் உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவ் வாறே தத்தமக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு பிரசார விளக்க உரைகள் நிகழ்த்துவது போன்று அவற்றுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வாக்களிக்காது பகிஷ்கரிக்கு மாறு மக்களுக்கு அறிவூட்டுவதும் ஜனநாய கருத்துச் சுதந்திர உரிமை யாகும். எனவே தாங்கள் வரை யறை செய்து கொண்ட எல்லைக ளுக்குள் நின்று தாங்கள் தீர்மானிப்ப வர்களில் ஒருவருக்கு வாக்களிக்கு
பேரினவாதிகளுக்கும்
தமிழ்ப்
பழமைவாதிகளுக்கும்
Ghaѣптgpib цš
தமிழர்களுக்கும்
மேற்குலகத்தவருக்கும் பகிஷ்களிப்பு பலத்த
эяцpuшптćз5ші
மாறு ம்க்களை நிர்ப்பந்திப்படுத்தி வந்த முறைமைக்கு விரோதமாகச் செயல்பட்டு பகிஷ்கரிப்பில் மக்கள் ஈடுபடும் போதே இந்த ஜனநாயகக் காவலர்கள் பெரும் பீதிக்கு உள்ளா கின்றனர்.
மேலும் வடக்கு கிழக்கு மக்களின் பகிஷ்கரிப்பால் கடும் கோபம் கொணன் டவர்களாகக் காணப்படுவர்கள் பழைமைவாத மேட்டுக்குடி உயர் வர்க்கத் தமிழர்கள் ஆவர். இவர்க ளது பாரம்பரிய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு நிலைப்பாட்டிற்கு பலத்த அடி வீழ்ந்துள்ளமையைப் பொறுக்க முடியாத நிலையிலேயே இருக்கின்ற னர். தமிழர் போராட்டத்திற்கும் புலி கள் இயக்கத்திற்கும் ஆதரவு தெரி விப்பது போன்று நடந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாமரை வீசி தமது உள்ளம் கனிந்த பற்று தலைக் கொண்டிருந்த கொழும்பு வாழ் மத்திய தர உயர் மத்திய தர வர்க்கத் தமிழ்க் கனவான்களுக்கு வடக்கு கிழக்கின் பகிஷ்கரிப்பும்
பாடம் புகட்டிய
frr:#ff၈:#fff၂
ரணிலின் தோல்வியும் பொறுக்க முடியாத கோப உணர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. அதேவேளை மலையகத்தில் தத் தமது பதவிகள் பணம் ஆதிக்கம் என்பனவற்றுக்காக மக்களின் பெயரால் குத்துக்கரண சந்தர்ப்ப வாத அரசியல் தொழிற்சங்கத் தலை மைகளுக்கும் வடக்கு கிழக்குப் பகி ஷகரிப்பு பிடரி அடியாகியுள்ளது. அத் துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முகத்தில் முழிக்க முடியாத கரியை யும் அவர்களுக்குப் பூசி விட்டது. அதேவேளை மலையக மக்களை இப்பகிஷ்கரிப்பு அரசியல் ரீதியில் சிந்தி க்கவும் வைத்துள்ளது. இத் தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றி தென் னிலங்கையின் சிங்கள ஆங்கில ஊட கங்களும் புத்தி ஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் எத்தகைய வியாக் கியானங்கள் செய்த போதிலும் அதன் தாக்கம் பாரிய தொன்றா கவே இருந்து வருகின்றது. அத னை மகிந்தவின் வெற்றியுடனும் ரணி லின் தோல்வியுடனும் மட்டும் எல் லைப்படுத்திக் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. அப்பகிஷ்கரிப்பு பேரினவா தத்தால் நச்சுப்படுத்தப்பட்டுள்ள சிங் கள மக்களின் அரசியல் சிந்தனை ஒட்டத்திலும் சில அதிர்வுகளையும் பல கேள்விகளையும் எழுப்பி உள்ள மையை எவ்வகையிலும் மறைக்க முடியாது. பகிஷ்கரிப்புக்காக புலிகள் இயக்கத்தைத் திட்டித் தீர்ப்பதற்குப் பதிலாக வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்க வைத்த புறச்சூழலையும் தேசிய இனப் பிரச் சினையின் தீர்வின்மையின் அடி ஆழத்தையும் சிங்கள மக்கள் உரிய வாறு கண்டு கொள்வதே விவேகமா னதாகும். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா இப பகிஷ்கரிப்பின் பாரிய தாக்கத்தை தாங்கமுடியாத அளவுக்கு எதிர் கொண்டிருக்கிறார். அதேவேளை புதிய ஜனாதிபதி மகிந்த அப்பதவி யைப் பெற்றுக் கொள்வதற்கும் இப்பகிஷ்கரிப்பு உதவி இருக்கின்ற மையும் காணக் கூடியதாகும். மேலும் பெளத்த சிங்கள பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் தேர்தல் முறைமை lன் கீழும் தமிழ் மக்களை தமக்கு இசைந்தவாறு ஏமாற்றி இழுத்துச் செல்லலாம் என்ற அசட்டுத்தன த்தை வடக்குகிழக்கு மக்களின் பகி ஷ்கரிப்பு நடவடிக்கை உடைத்து நொருக்கியுள்ளது. தென்னிலங்கையின் ஆளும் வர்க்க அரசியல் தளத்திற்கும் அப்பால் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளுக்கும் வடக்கு கிழக்கின் பகிஷ்கரிப்பு முகத்தில் தெறித்த கடும் பொறிகளாக வீழ்ந்துள்ளன. பல கட்சி ஆட்சி முறை என்ற பெயரில் இருகட்சிகள் மாறிமாறிச் சர்வாதி காரப் பதவிகளுக்கு வருவதற்கு தேர் தல்களையே ஜனநாயகமாக்க காட்டி வருபவர்கள் மேற்குலக ஆட்சியினர். நமது நாட்டிற்கு பாராளுமன்ற ஜன நாயகத்தையும் தேர்தலையும் அறிமு கம் செய்து என்றென்றும் அதனைத் தற்காத்துக் கொள்ளுமாறு சத்திய வாக்குப் பெற்றுச் சென்ற அந்த வெள் ளைத் திமிர் எஜமானர்களை இத் தேர்தல் பகிஷ்கரிப்பு நெற்றி சுருக்கி நாடியில் கைவைக்க வைத்திருக் கிறது. இவை அனைத்துக்கும் அப்பால் இப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையானது மக்கள் சக்தியின் ஏகோபித்த பல த்தை வெளிக்காட்டியுள்ளது. இத னை மேலும் உரிய அரசியல் அறிவூட் டல் வழிகாட்டல் மூலம் சாதகமான வழிகளில் முன்னெடுத்துச் செல் வதே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெற்றி நோக்கிச் செல் வதற்குரிய அடிப்படையாகும். C)

Page 6
LọGFLÖLuñ 2005
இந்தச் சனாதிபதி தேர்தல் முடிவுகளின் அறிவிப்புடன் சந்திரிகா குமாரதுங்காவின் சனாதிபதிப் பதவிக்காலம் முடிவுக்கு வரு கின்றது. இனி அவரது அரசியற் பங்களிப்பு எப்படி அமையும் என்பதைப்பற்றியும், அதைவிட முக்கியமாக பூரீ லங்கா சுதந் திரக் கட்சியின் எதிர்காலம் பற்றியும் பெரிய கேள்விகள் உள் ளன. இவை இனிவரும் நாட்களில் மெல்லத் தெளிவாகலாம். எனினும் இதுவரை நடந்து முடிந்த சந்திரிகாவின் சனாதிபதி ஆட்சிக்காலமும் அதற்கு முந்திய அவரது அரசியல் வரலாறும் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீட்டுக்கான தேவை உள்ளது. அதை அவரது அதிகாரபூர்வமான வாழ்க்கை வரலாறு தரப் போவதில்லை. ஏனெனில் முதலாளிய பாராளுமன்ற அரசியலில் ஒரு அரசியல்வாதியின் தனிப்பட்ட பண்புகளுக்கும் நடத்தைக் கும் நடவடிக்கைகட்கும் வழங்கப்படுகிற முக்கியத்துவம் அவரது வர்க்க நிலைப்பாடு, உலக நோக்கு என்பனவற்றுக்கு வழங்கப் படுவதில்லை. எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்க சிறிமா பண்டாரநாயக்க ஆகியோரது வர்க்க நிலைப்பாட்டைக் கணிக் காததாலேயே அவர்களது ஆட்சிகட்குப் பலர் சோஷலிஸ் அடையாளம் வழங்கி வந்துள்ளனர். சில தொழில் துறைகளின் தேசிய மயமாக்கலோ, காணிச்சீர்திருத்தமோ, கொலனியத் துக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான நிலைப்பாடோ சமூகச் சீர்திருத்தமோ அடிப்படையான சமூக மாற்றங்களில்லை. அவை பல நாடுகளிலும் முதலாளிய நலன்களை மனதிற் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியே அவற்றின் மூலம் எந்தச் சமூகமும் சோஷலிஸ சமூகமாக மாறியதுமில்லை. எனினும் அவை வரையறைக்குட்பட்ட முற்போக்கு நடவடிக்கைகளாகும். அதனாலேயே, 1956 முதல் 1977 வரையும் அதற்குச் சில காலம் பின்னரும் நீல.சு.கட்சியை ஒரளவுக்கு ஒரு முற்போக் குச் சக்தியாகக் கருத இடம் இருந்தது. இன்னொரு புறம் பூந்ல.சு.கட்சியின் சனரஞ்சக அரசியலின் தேவைகள் அத னுடைய முதலாளியப் பேரினவாதத்தை மிகவும் வெளிவெளி யாகவே அடையாளங் காட்டின. அக் காரணத்தால் யூஎன்.பி யின் பேரினவாதத்தை விட பூரீல.சு.கட்சிப் பேரினவாதம் மோச மானது என்ற தவறான எண்ணம் மேலோங்க வழி ஏற்பட்டது. நாட்டின் அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் யூஎன்.பி யின் பேரினவாதம் மிக ஆழமானது என்ற உண்மை விளங்கும். சந்திரிக்காவின் அரசியல் வருகையையும் தடுமாற்றமான வளர் ச்சியையும் விளங்கிக்கொள்ள பூரீலசுகட்சியின் முற்குறிப்பிட்ட சில முற்போக்கான பண்புகளுடைய தேசிய முதலாளியத்தின் சுரண்டும் வர்க்க நிலைப்பாட்டைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். பூரீல.சு.கட்சியின் தடுமாற்றங்கள் வெறுமனே ஒரு தனி மனிதரது தடுமாற்றங்களல்ல, மாறாகத் தேசிய முதலாளி வர்க்கம் மாறிவரும் தேசிய சர்வதேசிய நிலவரங்கட்கு முகங் கொடுப்பதில் காணும் தடுமாற்றங்கள் என்பதை உணர வேண்டும் அக் கட்சிக்குள் ஒவ்வொரு பிரச்சினையிலும் முரண் பாடுகளும் சில சமயம் எதிரெதிரான நிலைப்பாடுகளும் இருந்து வந்துள்ளன என்பதையும் நாம் மறக்கலாகாது எப்போதுமே அக்கட்சிக்குள் காணப்படும் தோற்றப்பாடான இடதுசாரிச் சிந்தனைகள் மிகவும் வரையறைக்குட்பட்டும் கட்சியின் வர்க்க அடிப்படையினதும் நலன்களினதும் எல்லைகளை மீறாமலும் அமைய நேர்ந்தது. பல வேறு எதிர்பார்ப்புக்களுடன் ரீலசு, கட்சிக்குள் நுழைந்த ஒவ்வொரு இடதுசாரியும் தனது இட துசாரி அடையாளத்தை இழந்தாரேயொழிய பூரீலசுகட்சியின் வர்க்க அடையாளத்தை அவரால் மாற்ற முடியவில்லை. சந்திரிகா குமாரதுங்காவின் அரசியல் பிரவேசம் 1971 ஏப்ரல் கிளர்ச்சியை யொட்டி அவரது தாயாரின் ஆட்சியின் கீழ் பல ஆயிரம் சிங்கள இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அவரும் ஒப்ப மிட்டதுடன் தொடங்கியதாகச் சொல்லலாம். அப்போது அவர் பாரிஸ் நகரின் அயலில் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். 1968ம் ஆண்டில் பாரிஸில் நடந்த மாணவர் எழுச்சி தோற்ற போதும் அதன் தொடர்ச்சியான இடதுசாரி அரசியல் அலை அங்கு வலுவாகவே இருந்த காலம் அது சில சமயம், தீவிர இடதுசாரிப் பாங்கான சொற்க ளைப் பேசுவது வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்த சிலருக் குக் கிளுகிளுப்பை ஊட்டியது. எனினும் தங்களுடைய வர்க்க அடிப்படையையோ வாழ்க்கை முறையையோ குடும்ப உறவு களையோ பாதிக்காமல் ஒரு வகையான தீவிர இடதுசாரி நிலைப்பாட்டைப் பேண இவர்கட்கு முடிந்தது. சந்திரிகா இலங்கைக்குத் திரும்பிய போது அரசாங்கம் சிறைப் பிடித்த ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களில் கணிசமானவர்கள் விடு தலை செய்யப்பட்டு விட்டனர். அவர்களது புனர்வாழ்வுக்கான
சில திட்டங்களும் தீட்டப்பட்டிரு தலைவர்கள் பூரீல.சு.கட்சியு படுத்திக் கொண்டனர். இந் சிக்குள் “ஜன வேகய' என்ற மாவின் மகளிர் இருவரும், மூ வராயிருந்த குமார் ரூபசிங் சிக்குள்ளும், வெளியே புரட்சி தங்களை அடையாளப்படுத்திக் கணிசமானோர் இணைந்து 2 ஏடொன்றையும் பின்னர் அ வெளியிட்டனர். இவர்களிற் சி மீது மேலோட்டமான ஒரு களி வாக ஜனவேகய குழு பூரீலச காமல் புரட்சிகர இடதுசாரி எனினும் பூரீலசுகட்சிக்குள் இ சவாலாக இவர்களது செல்வ தென்பட்ட போது ஜனவேகய த்தங்கள் வந்தன. 1975ல் சம9 அரசாங்கத்திலிருந்து வெளிே வலுவான கம்யூனிஸ்ற் சமசமாஜ போதும் ஜனவேகயவால் தொ பிடிக்க முடியவில்லை. சிறிமா வாரிசு யார் என்ற குடும்பச் நாயக்கவுக்கும் குமார் ரூபசிங் ஜனவேகயவின் சிதைவுக்குப்
சில ஆண்டுகள் சந்திரிகாவுக் த்தை வழங்கின. இது எவ்வ சோதிக்க இயலாதபடி, 1977 தோல்வி கண்டது. அதனுட வாங்கும் நோக்கில் எதிர்த்துப் ளுமன்றக் கட்சிகள் ஒவ்வொ இடத்தைச் கூட எட்ட இயலா தழுவிப் பாராளுமன்ற ஆசன ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலை6 மையுடன் வந்த யூஎன்.பி அ கொண்ட சனாதிபதி முறைை யாப்பைக் கொண்டுவந்ததுட ஜே.வி.பி யின் துணையுடன் பூரீ இடதுசாரிக் கட்சிகளையும் தா பண்டாரநாயக்கவின் குடியுரி டன் 1980ம் ஆண்டு பறிக்க பூரீல.சு.கட்சியினுள் உட்பிளவு சன அரசியலில் வேகத்துடன் முதலாவது சனாதிபதித் தேர் போட்டியிட முடியாது தடுக்கப் ஹெக்டர் கொப்பேகடுவ போ ஜக் கட்சியின் சார்பில் கொல்வி ஜக் கட்சி சார்பில் வாசுதேவ நா இதன் பின்பு பூரீலசுகட்சியினு சந்திரிகா ரீல.சு.கட்சியிலிருந் நடிகருமான விஜய குமாரண பூரீலங்கா மக்கள் கட்சியைத் கட்சி உட்பட்ட பாராளுமன் அக்கட்சி ஒரு ஐக்கிய இடது முற்பட்டது. எனினும் அந்த ஏ இச் சூழலில் தமிழ்த் தேசிய இ போராக வெடித்தெழுந்தது. இயக்கங்கள் பல இந்திய அ தேசிய இனப்பிரச்சனையின் அளவில் வற்புறுத்தியதில் விஜ புக்குத் தமிழ் மக்களிடையே மி விஜய குமாரணதுங்க பாராளு இந்தியக் குறுக்கீட்டின் நோ கொள்ளாமல் 1997ன் இந்திய நிபந்தனையின்றி ஆதரித்தா கொலைக் கரங்களுக்கு அ நாட்டை விட்டு வெளியேறி ல வாழ்ந்து வந்தார். விஜய கும மாற்றான யூஎன்.பி எதிர்ப்புச் க்கவே இக்கொலை அப்போன் அங்கீகாரத்துடன் ஜேவிபியா கூறப்படுகிறது. எவ்வாறாயினும் நாட்டில் பிரேம கைகள் வலுப்பெறத் தொடா சந்திரிகா, மீண்டும் பூரீலசு
அரசியலின் வலிமையால் பா
 
 
 
 
 

இது குமரதுங்க சியல் அத்தியாயம்
ந்தன. சில இடை நிலை ஜேவிபி டன் புதிய நெருக்கத்தை ஏற் தச் சூழ்நிலையில் பூரீ.ல.சு.கட் குழு உருவாக்கப்பட்டது. சிறி முத்தமகள் சுனேத்ராவின் கண ஹவும் உட்பட, பூரீ.ல.சு.கட் கர கம்யூனிஸ்ற்றுக்கள் என்று கொண்டவர்கள் நடுவிலிருந்தும் ஜனவேகய என்ற பேரில் சிங்கள தே பேரில் தமிழில் ஒன்றையும் லருக்கு மாஒ சேதுங் சிந்தனை பர்ச்சி இருந்தது. இதன் விளை கட்சித் தலைமையைப் பகைக் த் தோற்றத்தைக் காட்டியது. ருந்த வலது சாரிப் போக்குக்குச் ாக்கு வளரும் என்ற ஆபத்துத் குழுவின் மீது மேலிடத்து அழு மாஜக் கட்சி மக்கள் முன்னணி யறியது. க் கட்சித் தொடர்புகள் இல்லாத டர்ந்து அதிக நாட்கள் தாக்குப் பண்டாரநாயக்கவின் அரசியல் சண்டையில் அனுரா பண்டார ஹவுக்குமிடையிலான விரிசலும் பங்களித்தது. எனினும், இந்தச்
கு ஒரு இடதுசாரி அடையாள ளவு நம்பகமானது என்பதைச் தேர்தலில் பூரீல.சு.கட்சி படு ன் பகைத்துக் கொண்டு பழி போட்டியிட்ட இடதுசாரிப் பாரா ரு தொகுதியிலும் இரண்டாம் தளவு மோசமான தோல்வியைத் ங்களையெல்லாம் இழந்தன. மையில் ஆறில் ஐந்து பெரும்பான் ஆட்சி நிறைவேற்று அதிகாரங் ய உள்ளடக்கிய புதிய அரசியல் என் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட ல.சு.கட்சியையும் பாராளுமன்ற க்கிப் பலவீனப்படுத்தியது. சிறிமா மைகள் பழிவாங்கும் நோக்கத்து பட்டன. இதன் பின்னணியில் 1ள் வளர்ந்தன. அக்கட்சி பொது இயங்க முடியாதிருந்தது. 1982ல் தலில் சிறிமா பண்டாரநாயக்க பட்டதால், பூரீல.சு.கட்சி சார்பில் ட்டியிட்டுத் தோற்றார். சமசமா ன் ஆர்.டி.சில்வாவும் நவசமசமா ணயக்காரவும் போட்டியிட்டனர். ள் பிளவுகள் மேலும் தீவிரமாகின. து விலகித் தன்கணவரும் பிரபல துங்கவுடன் சேர்ந்து 1984ல் தொடங்கினார். நவசமசமாஜக் ற இடது சாரிக்கட்சிகளுடன் சாரி முன்னணியை அமைக்க ற்பாடு நின்றுபிடிக்கவில்லை. எத்திற்கெதிரான ஒடுக்குமுறை அதேவேளை தமிழர் விடுதலை தரவுடன் வளர்ச்சி பெற்றன. அமைதியான தீர்வை 1986 குமாரணதுங்கவின் பங்களிப் நந்த மதிப்பு இருந்தது. எனினும் ன்ற இடதுசாரிகள் சிலர் போல கங்களைச் சரிவர விளங்கிக் இலங்கை உடன்படிக்கையை பேரினவாத ஜே.வி.பி யின் வர் பலியான பின் சந்திரிகா ண்டனில் 1990முதல் 1992வரை ாரணதுங்க பூரீல.சு.கட்சிக்கு சக்தியாக வளருவதைத் தடு தய சனாதிபதி பிரேமதா சவின் மேற் கொள்ளப்பட்டது என்றும்
நாஸவுக்கு எதிரான சக்திகளின் கிய நிலையில் நாடு திரும்பிய கட்சியில் இணைந்து குடும்ப ாளுமன்ற அரசியல் தலைமை
யத்தினதும் இந்திய மேலாதிக்கத்தின
யைப் பிடித்தார். அநுர பண்டாரநாயக்க கட்சிமாறி யூஎன்.பிக்குப் போயிருந்த தும் இதற்குத் துணையாயிற்று. 1993ல் பிரேமதாசவின் படுகொலைக் குப்பின்பு 1994ல் தென்மாகாண சபைத் தேர்தலில் பூரீல.சு.கட்சி வெற்றி பெற் றது. 1977க்குப் பின்பு யூஎன்.பியைச் சிங்கள மக்கள் நிராகரித்த முதல் நிக ழ்வு இதுவாகும். யூஎன்.பியின் பதினேழு வருடச் சர்வாதிகார ஆட்சியும் பேரினவாதப் போரின் பின் விளைவுக ளும் 1989-90 கால இடைவெளியில் தெற்கில் அரச படைகள் நடத்திய படு கொலைகளும் யூஎன்.பி ஆட்சிக்கு முடி வுகட்ட வேண்டிய நிலைக்கு மக்க ளைக் கொண்டு வந்திருந்தன. இந்தச் சூழ்நிலையிலேயே பூரீல.சு.கட்சியுடன் பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகளும் எம்.ஈ.பி போன்ற பேரினவாத இடதுசா ரிகளும் ஒன்றுபட்டுச் சனாதிபதி தேர் தலில் சந்திரிகாவை வெற்றிபெறச் செய் யவும் பாராளுமன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் முடிந்தது. சந்திரிகாவின் வர்க்க அடையாளம் 1994சனாதிபதி தேர்தலுக்கு முன்னரே தெரியத்தொடங்கிவிட்டது. 1978ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையின் தொட ர்ச்சியாகவும் இன ஒடுக்குமுறைப் போரின் விளைவாகவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏகாதிபத்தி
தும் பிடி இறுகிய சூழ்நிலையில், அதற்கு மாற்றாக ஒரு வழியைக் காட்ட இயI லாத தேசிய முதலாளியம் அந்நிய முத லாளிய ஆதிக்கத்துடன் சமரசம் செய் யத் தொடங்கிய பின்பு தேசிய பொரு ளாதாரத் தை முனி னெடுக் கும் தென்போ துணிவோ அதற்கு இருக் கவில்லை. சுரண்டப்படும் மக்களின் அதி ருப்தியை அறிந்து அதற்கு ஏற்றபடி, திறந்த பொருளாதாரத்தை விமர்சித்து வந்த சந்திரிகா, தேர்தல் நெருங்கிய தும், அந்நிய மூலதனத்தையும் உலக நிதி நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் விமர்சிப்பதை நிறுத்தி விட்டு அவற்று டன் ஒத்துழைப்பது பற்றிப் பேசத்தொட EastTITT. சந்திரிகாவின் நிலைப்பாடு அவர் சார்ந் திருந்த வர்க்கமான தேசிய முதலாளி வர்க்கத்தின் தோல்வி மனப்பான்மை யையும் ஏகாதிபத்தியத்திற்குப் பணிந்து S. போக அது ஆயத்தமாயிருந்ததையுமே அடையாளப்படுத்தியது. அது போலவே, தனிப்பட்ட முறையில் தன்னை ஒரு பேரின வாதியாக அடையாளப்படுத்தாத சந்திரிகாவால் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வில் சிங்கள தேசிய முதலாளி வர்க் கத்தின் பேரினவாத நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க இயல வில்லை. ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாகவே அரசியல் அதிகார த்தைப் பெற்ற சந்திரிகா அந்த வர்க்கத்தின் நோக்கங்கட்கு மாறாகச் செயற்பட்டிருக்க முடியாது. கடந்த பதினொரு வருடப் பதவிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலும் அயல் விவகாரங்கிளிலும் தேசிய இனப்பிரச்சனையிலும் சந்தி ரிகாவின் கொள்கைகளும் நடைமுறையும் அவரது வர்க்கச் சார்பின் அடிப்படையினின்று எழுவனவே. சந்திரிகா தேசிய இனப் பிரச்சனையினதும் போரினதும் வர்க்கப் பரிமாணங்களை எவ்வளவு தெளிவாக அடையாளங் கண்டா ரென்று சொல்வது கடினம். தேசிய இனப்பிரச்சனையின் தீர்வின் தேவையை வற்புறுத்தியும் அதிகாரப் பரவலாக்கத்தை ஆதரித்தும் பேசிய அளவிற்கு அவரால் ஒரு தெளிவான தீர்வு ஆலோசனையை வெளி வெளியாக முன்வைக்க இயல வில்லை. அது போலவே, ஆயுதப்படைகளின் அத்துமீறல்க ளையும் அவரால் முற்றிலுங் கட்டுப்படுத்த இயலவில்லை. 1994ம் ஆண்டு அவர் பிரதமராகப் பதவியேற்ற போது தொடக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் அடிப்படையான பிரச்சனைகளைத் தொட வில்லை என்பது போக, பொறுப்பான முறையில் மேற்கொள்ள ப்படவுமில்லை. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை முறித்துத் தமது ஆயுதப் போராட்டத்தை மீளவும் தொடங்கி
தொடர்ச்சி 7ம் பக்கம்

Page 7
98 bust 2005
புதி
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனை என்பது புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் முதலாவது கொள்கைப் பிரகடன உரையாக விரிவு பெற்று நிற்கிறது. ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனா திபதியாக விளிம்பு நிலை வெற்றி பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ 'றுகுணு புத்திரன்' என்ற தோற்றப்பாட்டுடன் அதிகாரத்திற்கு வந்துள்ளார். 1988இல் “ஏழை பங்காளன்' என்ற தோற்றத்து டன் ஜனாதிபதியாகிய ஆர்.பிரேமதாசாவின் வருகையை இவ் வேளை நினைவு கூற முடிகின்றது. பிரேமதாசாவின் அன்றைய வெற்றி சேனநாயக்க, ஜெயவர்த்தனா குடும்பங்களின் மேட் டுக்குடி ஆண்ட பரம்பரைத் தொடர்ச்சியை உடைத்திருந்தது. அவ்வாறே மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியும் பண்டாரநாயக்கா, ரத்வத்தை ஆண்ட பரம்பரையின் தொடர்ச்சியை அறுத்தெறிந் திருக்கிறது. ஆனால் றுகுணு புத்திரனான மஹிந்த ராஜபக்ஷ பிரேமதாசாவைப் போன்று அடிமட்ட சாதாரண குடும்பத்திலி ருந்து வந்த ஒருவர் அல்லர். அவரும் தெற்கின் வளவுக்கார குடும்பத்திலிருந்து வந்த பெளத்த சிங்கள மேட்டுக்குடி மேலா ண்மைக்கு முதன்மை கொடுக்கும் ஒருவராகவே உள்ளார். இத்தகைய மஹிந்த ராஜபக்ஷவின் 'மஹிந்த சிந்தனை என்பது உள்ளும் புறமும் எவற்றை உள்ளடக்கி இருக்கிறது என்பதைக் கண்டு கொள்வது தேவையானதாகும். குறிப்பாகப் பார்ப்போமாகில் மூன்று முக்கிய விடயங்களை கவனத்திற்கு எடுத்து நோக்குதல் வேண்டும். 1. நாட்டின் பிரதான பிரச்சினையாக நீடித்து வரும் தேசிய இனப் பிரச்சினை பற்றிய நிலைப்பாடு. 2. நாட்டின் அடிப்படைப் பிரச்சினையாக இருந்து வரும் பொருளாதாரக் கட்டமைப்பு நிலை. 3. நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைப் போக்கு இவை மூன்றையும் மையப்படுத்தியவைகளாகவே ஏனையவைகள் கையாளப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் கூடியனவாகும். முதலாவதாக, நீண்ட காலத் தீர்வின்றி அதன் மூலம் யுத்தமாக மாற்றப்பட்ட நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு மஹிந்த சிந்தனை கூறும் பரிகாசம் சிந்திக்கப்பட வேண்டியதாகும். ஒற்றையாட்சி அதிகார வரம்பிற்குள் பிரிவினை அற்ற வகையில் அதிகாரப் பரவலாக்கம் என்ற அடிப்படையில் கெளரவமான சமாதானத்தை ஏற்படுத்துதல் என்றே கூறப்பட்டுள்ளது. அதே வேளை ஒரு இனத்துக்கான தாயகப் பிரதேசம் சுயநிர்ணய உரிமை தன்னாட்சி என்பன பெயர் சுட்டி மறுக்கப்பட்டிருக்கி றது. இத்தகைய அம்சங்கள் கடந்த கால் நுாற்றாண்டு கால தேசிய இன விடுதலைப் போராட்டத்தினால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு நேரெதிரானவையாகவும் எவ்வகை யிலும் அண்மித்துக் கூடவர முடியாத சிந்தனைகளாகவே காணப்படுகின்றன. இவ்விடத்திலே ஒற்றையாட்சியா அல்லது சம்விடியா என்பதல்ல பிரச்சினை. தீர்வின் கூறுகளும் நடைமுறை அம்சங்களுமே அடிப்படையானவைகளாகும். சமஷ்டி என்பதன் பேரில் முழு மையான அதிகாரப் பகிர்வு இடம் பெறாத நாடுகள் உண்டு. அதேவேளை ஒற்றையாட்சியின் கீழ் ஆகக் கூடிய அதிகாரப் us அதிக பட்ச சுயாட்சி அமைப்பும் இருந்து வரும் நாடு சந்திரிகா குமாரதுங்கா
6ம் பக்க தொடர்ச்சி. மீண்டும் போர் மூண்ட பின்னரே சந்திரிகா அரசியல் பரவ லாக்கம் பற்றிய தனது யோசனைகளை முன்வைத்தார். இந்த யோசனைகளை எப்போது நடைமுறைப் படுத்துவது என்ற தெளி வுடன் அவர் முன் வைத்தாரா என்பது பற்றி மிகுந்த ஐயங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளுடன் பேசியபோது முன்வைக்காத யோசனைகள் அமைதி குலைந்து போர் மூண்ட பின்னரே முன்வைக்கப்பட்டன. அந்த யோசனைகள் சர்வதேச சமூக த்தை மனதிற் கொண்டு முன்வைக்கப்பட்டவை என்ற கரு த்தை வலுப்படுத்தின. 1995ம் ஆண்டு படையினர் யாழ் குடாநாட்டின் பெரும் பகுதி யைக் கைப்பற்றி விடுதலைபுலிகளை யாழ்ப்பாண நகரத்திலி ருந்து பின் வாங்கச் செய்த பின்பு போர் மூலம் விடுதலைப் புலிகளை வெல்லலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இதன் விளைவாகவே "சமாதானத்திற்கான போர்” என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது. 2000 ஏப் ரல் முடிவில் ஆனையிறவு முகாம் விழுந்த பின்னர், இந்தியா வின் மறைமுகமான ஆதரவையும் ஊக்குவிப்பையும் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் அரச படைகள் இறங்கின. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் பேரழிவை விளைவித்த பின்னரே அமைதிக் கான போரின் பயனின்மை விளங்கியது. இந்தச் சூழ்நிலையிலேயே நோர்வேயின் அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகட்கான முயற்சிகள் தொடங்கின. எனினும் 2001ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல் நிகழும் வரை அரசபடைகள் தமது போர் முயற்சிகளில் தீவிர மாகவே இருந்தன. அரசாங்கம் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு பற்றிப் பேசியபடி அமைதிக்கான பிரசாரம் ஒன்றை முன்னெடுத்துக் கொண்டே போரையும் நடத்திக் கொண்டி ருந்தது. பூரீல.சு.கட்சி தலைமையிலான பொதுசன முன்னணி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு ஆலோசனை களைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது அதை யூஎன்.பி குழப்பியது. அதே யூஎன்.பி 2001ல் பாராளுமன்றப் பெரும்பான் மையை வென்று அடுத்த ஆண்டு அமைதிக்கான முயற்சி களை எடுத்தபோது, அதைக் குழப்புகிற விதமாகச் சனாதிபதி யும் ரீல.சு.கட்சியினரும் நடந்து கொண்டனர். 2003ம் ஆண்டின் இறுதியில் யூஎன்.பி அரசாங்கத்தைக் கவிழ் க்கும் முயற்சியில் தீவிரமாகச் செயற்பட்டு, அதில் வெற்றிகண்டு ஜே.வி.பி யுடன் ஒரு தேர்தல் உடன் படிக்கை மூலம் "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைக்க முடிந்த சந்திரிகாவால் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கு முற்றிலும் எதிரான ஒரு சக்தியாக இருந்த ஜே.வி.பி யைச் சமாளிக்க முடியவில்லை. ஜேவிபியுடனான கூட்டு நீலசு கட்சிக்குள்
மஹரிந்த சிந்தனை
-éᏠ600I ( களையும் காண முடியும். ഭൂബ சமூக அமைப்பின் தன்மையில் றன. தமிழ் மக்கள் ஒரு தனியான பாரம்பரிய பிரதேசம் உண்டு அ சமூக கலாசாரத் தனித்துவங் வருகின்றன என்பது இன்று ப ளாகும். எனவே இவற்றைக் கடு யாட்சியின் கீழோ அன்றி சமஷ் தீர்வு தேடப்படுவதற்கு குறுகி கெளரவமான சமாதானம் என் நிலை நாட்ட முடியாது. யுத்த வழிமுறை எனக் கூறும் மஹிந்த தைக்கு எத்தகைய அரசியல் : வில்லை. கடந்த காலங்களில் மேசை மாநாடு, இலங்கை இந்தி நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை மீளவும் துாசு தட் வைக்க மஹிந்த சிந்தனை முற்ப அனுபவங்களையோ பட்டறிவை குருட்டுத்தனமாக அல்லது ப முற்படுவதாகவே இருக்கும். இரண்டாவது நாட்டின் பொ படைகளுக்கு மஹிந்த சிந்தனை முன் மொழிவுகளை வெளிப்படு வான சொற்றொடர்களின் மூல பூசி மெழுகப்பட்டுள்ளன. தாரா வற்றால் கடந்த கால் நுாற் தேசிய பொருளாதாரம் சிதை க் புப் பொருளாதார முயற்சிகள் தக நுகர்வுப்பொருளாதாரம் தி க்ளுவழிகாட்டும் உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு என் ப ட்டல்கள் முழு ஆதிக்கம் செலுத் உலகமயமாதலின் பன்முக நச்சு த்தியல் சிந்தனை என்பன நன புற்று நோய் போன்று சமூகத்தில் க்கு மஹிந்த சிந்தனை மாற்றுக் முன்வைக்கவில்லை. அவற்றுக்கு இல்லாத நிலையில் தேசிய ெ றொடர் அர்த்தமற்றதாகும். ே த்தை வரவழைக்கும் தேசிய செய்யப் போவதாகவும் கூறபட்ட ளது கடும் எதிர்ப்பைப் பெற்று ஸ் திட்டம், நுரைச்சோலை அனல் மி முறைப்படுத்துவது பற்றியும் விவசாயிகளின் அடிப்படைப் பிரச் டங்கள் வெளிப்படுத்தப்படாது 2 யித்திருப்பது தேர்தல் வாக்களி இருந்த குத்து வெட்டுக்களைத் பின்பு கிடைக்க இருந்த உதவிை யும் பொருளாதாரத்தையும் உறுதி முன்வைக்கப்ட்ட பொதுக்கட்ட.ை எதிர்த்து வெளியேறிய பின்னர் காவுக்கு எதிரான சக்திகள் மு காலத்தை 2006 இறுதி வரை நீ டைந்த பின்னர், வேறு வழியின் சனாதிபதி வேட்பாளராக நியமி ராஜபக்ஷ ஜே.வி.பி யுடனும் விெ இனப்பிரச்சனை பற்றிச் செய்து சந்திரிகாவின் நிலைப்பாட்டின் மறு
நெரு இக்கால இடைவெளியில் இரண் ஒரே கொள்கையையே கடைப் இதுவே. மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றின நிலவரத்தில் பெரிய மாற்றம் எது னும், பூநீல.சு.கட்சிக்குள் உட்பிள லுக்கு முன்னமே இடப்பட்டுவிட்ட த்தும் முயற்சிகள் அவரது சன மேலும் வலுவடையும். ஜே.வி.பி த படுத்துகிற முயற்சிகளில் இறங்கு வின் அரசியல் முக்கியத்துவம் அ கட்சியின் தனிமைப்படுத்தப்பட்ட ந்தாலும் வீழ்ச்சி காணும் இல்லா தலைவியாகத் தன்னை நிலைநிறு காணும். நீண்ட காலத்தில் என் கூறுவதுகடினம் மறுபுறம், சந்திரி வீழ்ச்சியை யூஎன்.பி வெற்றி பெ முடியாது. அவரது வீழ்ச்சிக்கா அவருடையதே. சரியானது பே அவர் எடுப்பது போலத் தோன்றி
 
 
 
 

பது
7
- உள்ளும் புறமும்
முகம்
ஒரு சிறிது கால பிரதி உபகார மேயாகும். எனவே பொருளா *。
ஒரு நாட்டின் அடிப்படையான இருந்தே தீர்மானிக்கப்படுகின் தேசிய இனம். அவர்களுக்கு பர்களது பொருளாதார மொழி கள் நீடித்தவையாக இருந்து றுக்க முடியாத யதார்த்தங்க னத்தில் கொள்ளாது ஒற்றை டி என்ற பெயரிலோ அரசியல் ப பாதைகள் தேடப்பட்டால் பதை மஹிந்த சிந்தனையால் மல்ல பேச்சுவார்த்தை தான் சிந்தனையானது பேச்சுவார்த் ர்வு என்பதை வெளிப்படுத்த சர்வ கட்சி மாநாடு, வட்ட ய ஒப்பந்தம் மாகாணசபையை தோற்றுப்போன பயன்தராத டி பேச்சுவார்த்தை மேசையில் டுமாயின் கடந்த காலங்களின் யோ கவனத்தில் கொள்ளாது லட்டுத்தனமாக வழிநடக்க
ருளாதார அமைப்பின் அடிப் திட்டவட்டமான தெளிவான த்தவில்லை. பொத்தம் பொது ம் பொருளாதார அம்சங்கள் ளமயம் தனியார்மயம் என்ப ாண்டு காலத்தில் நாட்டின் கப்பட்டு வந்துள்ளது. சுயசார் ாகடிக்கப்பட்டு வணிக வர்த் ணிைக்கப்பட்டுள்ளன. அவற்று சர்வதேச நாணய நிதியம், வற்றின் ஆலோசனை வழிகா தி நிற்கின்றன. ஏகாதிபத்திய த்தனங்கள் பரப்பி வரும் கரு டமுறை வாழ்வின் ஊடாகப் பரவி வருகின்றன. இவற்று கொள்கையாக எதையுமே த் தெளிவான மாற்றுத் திட்டம் பாருளாதாரம் என்ற சொற் மலும் வெளிநாட்டு மூலதன பொருளாதாரத்தை விருத்தி ட்டுள்ளது. அத்துடன் மக்க |ள மேல்கொத்மலை நீர் மின் ன் திட்டம் என்பவற்றை நடை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சினைகளுக்கு மாற்றுத் திட் டரத்திற்கு ரூபா 350 நிர்ண ப் பிறகாக விவசாயிகளுக்கு தீவிரப்படுத்தியது. சுனாமிக்குப் பக் கொண்டு அரசாங்கத்தை ப்ெபடுத்தலாம் என்ற கணிப்பில் ப்பு ஆலோசனையை ஜேவிபி பூரீல.சு.கட்சிக்குள் சந்திரி ம்முரமாகின. தனது ஆட்சிக் டிக்கும் நோக்கம் தோல்விய |றி மஹிந்த ராஜபக்ஷவைச் க்க வேண்டி வந்தது. றல உறுமயவுடனும் தேசிய கொண்ட உடன்படிக்கைகள் தலிப்பாக அமைந்தன. யூஎன். பூரீல.சு.கட்சியும் ஒற்றுமை தேசிய இனப்பிரச்சனையின் காகவும் நாட்டின் பொருளா தைக் கட்டியெழுப்பவும் செய பது என்று ரணில் விக்ரம தனது தேர்தல் பிரசாரத்தின் பேசி வந்துள்ளார். இது இர கட்சிகளதும் வர்க்க நலன் டந்த இருபது ஆண்டுகளுள் கி வந்துள்ளதை அறிவோம். டு கட்சிகளும் அடிப்படையில் டித்து வந்ததன் காரணமும்
பயடுத்து நாட்டின் அரசியல் |ம் ஏற்படுவதற்கில்லை. எனி புகட்கான அடித்தளம் தேர்த சந்திரிகாவைப் பலவீனப்படு திபதிப் பதவி போன பின்பு னது தளத்தை மேலும் வலுப் பதன் விளைவாக, சந்திரிகா பர் பிளவுபடாத ஒரு பூரீலசு.
தலைவியாக்கித் தொடர் ல் பிளவுபட்ட ஒரு கட்சியின் த்திக் கொண்டாலும் வீழ்ச்சி ன நடக்கும் என்பது பற்றிக் வின் இப்போதைய அரசியல் றிருந்தாலும் தடுத்திருக்க அதி முக்கிய பங்களிப்பு லத் தெரிகிற முடிவுகளை சூழ்நிலைகளிலும் அவரது
தாரப் பிரச்சினைகளுக்கு மஹிந்த சிந்தனையால் உருப்படியான மாற்றுத் திட்டமோ நடைமுறை களோ முன்வைக்கப்படாத சூழ லில் 27 வருடப் பாதையே தொட ரப்பட இருக்கிறது என்பதே உணன் 60LDUT (SLD. மூன்றாவதாக, வெளிநாட்டுக் கொள்கையில் ஆசிய நாடுகளுட னான அதி கூடிய ஒத்துழைப்பும் நெருக்கமும் கொள்வது என்றே மஹிந்த சிந்தனை கூறுகிறது. அதன் மூலம் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்றவற்றையே சுட்டிக் காட்ட ப்படுகிறது. மேற்குலக சார்பு போக்கு சற்று துாரத்தே வைக் கப்பட்டிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கம் தமது பிராந்திய மேலாதிக்கத்தை இலங்கையின் அரசியல் பொருளா தார விடயங்களில் அழுத்திச் செலுத்தக் கூடியவாறான ஒரு சூழ லையே மஹிந்த சிந்தனை முன்நிறுத்தி நிற்கின்றது. ரணிலின் வெற்றி மூலம் இலங்கையை மேலும் தமது முழு மையான செல்வாக்கிற்கு உட்படுத்தக் காத்திருந்த அமெரிக்க ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுக்கு மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலான ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை உள்ளார்ந்த கோப த்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இதனால் அமெரிக்க இந்திய ஆதிக்கப் போட்டி உள்ளார்ந்த ரீதியில் மும்மரம் பெறப்போகிறது. புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதி மட்டுமன்றி தனது சொந்தக் கட்சி யான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பரம்பரைத் தலைமைத்துவத்தின் பிர திநிதியாக இருந்து வரும் சந்திரிகா அம்மையாரினதும் விரோ தியாகி நிற்கிறார் அதனால் தனக்குரிய தனி வழியில் செல்ல இருப்பதையும் மஹிந்த சிந்தனை வெளிப்படுத்துகிறது. இதனால் மஹிந்த சிந்தனை மிகக்கடுமையான சவால்களையே சந்திக்க இருக்கிறது. ஆனால் அவர் அதிகாரத்திற்கு வருவதற்காக ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய, பாரம்பரிய பாராளுமன்ற இடதுசாரிகள் போன்றவர்களுடன் கையாண்ட தந்திரோபாய த்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பாரா? அல்லது சர்வ அதிகார மும் கொண்ட ஜனாதிபதி யாய் பதவியைப் பெற்றுக் கொண்ட பின் அதனைப் பயன்படுத்தி தனது தனி வழிப் பயணத்தை மேற்கொள்வாரா? எவ்வாறாயினும் உள்ளார்ந்த ரீதியில் பல்வேறு முன் பின் முர ண்களையும் வெளியே மக்களுக்கு ஓரளவுக்கு கவர்ச்சிகரமா னதாகவும் காணப்படும் மஹிந்த சிந்தனையின் போக்கை தெளிவாக எடை போடுவதற்கு ஜனாதிபதியின் மூன்று மாத வேலைத்திட்டத்தின் முடிவுவரை சற்று பொறுத்திருந்தே பார் க்க வேண்டி உள்ளது. எ - தடுமாற்றம் அவரது சொல்லப்பட்ட நோக்கத்தை எதிர்ப்பவர்க ட்கே வசதியாகியுள்ளது. சுனாமி நிவாரணப் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையில் ஒப்பமிடுவதைத் இழுத்தடித்ததன் மூலம் அதற்குப் பேரினவாத ஜே.வி.பி.யும் ஹெல உறுமயவும் காட்டிய எதிர்ப்பு ஊக்குவிக்கப்பட்டது. முன்னைய சமாதான முயற்சிகளி லும் அவரது தடுமாற்றமும் தயக்கமும் போருக்கான சூழலை வலுப்படுத்தின. விடுதலைப் புலிகளை மேலைநாடுகளில் தடை செய்விப்பதில் அவர் காட்டிய தீவிரமான அக்கறையும் கதிர்கா மர் மூலம் அதைச் செயற்படுத்தியதும் அமைதியான நியாயமான தீர்வு பற்றி அவரது நம்பிக்கையை மிகவும் ஐயத்திற்குள்ளாக் கியிருக்கிறது. ரணில் விக்ரமசிங்ஹ அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போதே விடுதலைப் புலிகளிடையே பிளவை ஏற்படுத்தியதையும் நாம் கணிப்பில் எடுப்போமானால், இரண்டு பெரிய கட்சிகட்குமி டையே அடிப்படையில் வேறுபாடில்லாதது போல அவற்றின் தலைவர்களது பேரினவாத அரசியலும் தந்திரோபாயத்தில் மட்டுமே வேறுபட்டது என்றும் அறிவோம். இந்தவிதமான பேரினவாதம் ஆழமான இன உணர்வால் உந்தப்பட்டது என்பதை விட ஒரு குறிப்பிட்ட வர்க்க நலன்களால வழிநடத்தப்படுவது என்பதே உண்மை, அவ் வர்க்க நலன் களைப் பேணவும் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கவும் பேரின வாதத்தை வளர்க்கிற இதே தலைமைகள் அதே வர்க்கத்தின் நலன்களைப் பேண வேண்டி இன்னொரு சூழ்நிலையில் தமது பேரினவாத நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கியும் வரலாம். தேசிய முதலாளித்துவத்தின் சீர்குலைவினதும் தடுமாற்றத்தி னதும் உருவகமாக நாம் சந்திரிகாவை அடையாளங் காண முடிகிறது. அவரது தனிப்பட்ட ஆளுமைகளையும் குணவியல்பு களையும் மீறி அவர் சார்ந்த வர்க்கமும் அதன் முகவரான கட்சியும் ஒரு சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என்பதற்கான எல்லைக் கோடுகட்கிடையிலேயே அக் கட்சியின் தலைவர் எவரும் நடந்து கொள்ள இயலும், அவர்கள் தமது நடத்தையை மாற்றுவதற்கான தேவை நாட்டின் அரசியற் சூழலால் முடிவாகிறது. இன்றைய நிலைமைகளில், சந்திரிகாவிட மிருந்து அவர் செய்ததை விடச் சிறப்பாகவோ மோசமாகவோ நாம் எதிர்பார்த்திருக்க இடமில்லை. ஏனெனில் அவர், எல்லா வற்றுக்கும் மேலாகத் தனது சுரண்டும் வர்க்கச் சிந்தனையின் பிடிப்பிற்குள் நின்றே சிந்திக்கவும் செயற்படவும் முடிந்தது. முடிவாகச் சந்திரிகாவுடைய அரசியல் வாழ்வைப் பற்றிய ஆய்வு எதுவும் அவரது வர்க்க நிலைப்பாடு பற்றிய தெளிவுடன் மேற் கொள்ளப்படுமாயின், அவரது அரசியலின் சிக்கல்களும் முரண் பாடுகளும் பற்றி விளக்குவது இலகுவாகும். அத்துடன் அது எங்கே தொடங்கி ஏன் எங்கே வந்து நின்றது என்று விளங்கிக் கொள்ளவும் உதவும். அந்த முக்கியமான இழையைத் தவற விட்டால், மிகவும் அகச்சார்பான முடிவுகளையே நாம் வந்
தடைவோம்.

Page 8
19 GFLÖLIIT
2005
அண்மையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் மத்திய அரசாங்கம் முதல் மாநில அரசாங்கங்கள் வரை ஒன்று கூடி நக்சல்பாரிக ளின் ஆயுதப் போட்டத்திற்கு எதிராகப் பல தீர்மானங்களை எடுத்தன. அதில் முக்கியமானது நக்சல்பாரி இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் அமைப்புகளையும் அவற்றோடு இணைந்த வெகுஜன அமைப்பு களையும் தடை செய்துள்ளமையாகும். இந்திய ஆளும் வர்க் கத்தின் கொடிய அரசு யந்திரம் இத்தடைகளின் ஊடே இந் தியாவின் குறிப்பாக 12 மாநிலங்களின் 118 மாவட்டங்களில் தம்மை நிலைப்படுத்தியுள்ள நக்சல்பாரி புரட்சிகரப் போராளிக ளின் மீது தாக்குதல் தொடுத்து நிற்கிறது. இது லட்சோயலட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகளையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகரப் புத்திற்விகளையும் ஒடுக்கும் நடவடிக்கைகளாகவே காணப்படுகின்றன. தமக்கெனத் தனிப் படைகளை வைத்திருக்கும் பெரும் நிலப்பிரபுக்களையும் அவர்க ளது இரக்கமற்ற சுரண்டலையும் அரசியல் அடாவடித்தன அதிகாரத்தையும் உயர் சாதிவெறித்திமிர்த்தனங்களையும் தட் டிக் கேட்காத இந்திய ஆளும் வர்க்கம் விவசாயிகளும் தொழி லாளர்களும் தமக்கேயுரிய நக்சல்பாரிப் போராட்டப் பாதையில் வீறு பெற்று எழுந்துள்ள நிலையில் அதனை ஒடுக்க முன்வந்து இந்தியாவிலும் உலக நாடுகளிலும் மாக்ஸிய லெனினியவாதிகள் பெருமை யுடன் கூறிக்கொள்ளும் நக்சல்பாரி இயக்கத்தை "நக்சலைற்றுக்கள்' என்று முதலாளிய வர்க்கமும் இடது சாரிகள் உட்பட்ட அதன் பாராளுமன்ற அரசியல் பங்காளிகளும் வக்கிரத்துடன கொச்சைத்தனமாக அழைக்கின்றனர். மேற்கு வங் காளத்தின் நக்சல்பாரி கிராமத்தில் 1967 மே மாதம் நிலவுடைமையாளர்கட்கெதிராக ஒடுக்கப்பட்ட விவசாயிகள் நடத்திய ஆயுதப் போராட்டமே இந்தியக் கம்யூனிஸ்ற் கட்சியின் திரிபுவாத பாராளுமன்றப் பாதை பற்றிய கேள்வியை நடை முறையில் எழுப்பியது. 1963ம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ற் கட்சியிலிருந்து பிரிந்த மாக்ஸிய கம்யூனிஸ்ற் கட்சி (சி. பி. எம்) இன்னொரு திரிபுவாதக் கட்சியே என்பதை இந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அக்கட்சியின் தலைமை எடுத்த நிலைப்பாடு தெளிவாக்கியது விவசாயிகளின் போராட்டம் 1967 முடிவிற்குள்ளேயே முறியடிக்கப்பட்டபோதும் அது எழுப்பிய அரசியற் கேள்விகள் சி.பி.எம். மில் இருந்த நேர்மையான கட்சித் தொண்டர்கள் பலரின் நெஞ்சங்களைத் தொட்டன. இதன் விளைவாக 1968ம் ஆண்டு அகில இந்திய கம்யூனிஸ்ற் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு உருவானது. பாராளுமன்ற அரசியலை நிராகரித்து ஆயுதப் புரட்சியை முன்னெடுப்பதுபற்றிப் பொதுவான உடன்பாடு இருந்த போதும் தந்திரோபாயங்கள் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்தன. 1969 ஏப்பிரல் 22ம் நாள் இந்திய கம்யூனிஸ்ற் கட்சி (மா. லெ) உருவானது. அதன் முதலாவது மாநாடு1970ல் கல்கத் தாவில் நடந்தது. சாரு மஜூம்தார் அதன் பொதுச் செயலாளரா னார். 1969 செப்ற்றெம்பரில் மாஒவாத கம்யூனிஸ்ற் மையம் 2-ഗ്രഖTഞTg,
அடுத்த இரண்டு ஆண்டுகளாக இந்த இரண்டு அமைப்புக்க ளும் போராட்ட அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டன. மஜும் தாரின் தலைமையின் கீழ் மா. லெ கம்யூனிஸ்ற்றுக்கள் நடத்திய போராட்டம் 1972ம் ஆண்டு ஜூலையில் மஜும்தார் பொலிசாரால் பிடிக்கப்பட்டுச் சிறையிலேயே கொல்லப்பட்ட பின்பு கட்சியின் உள் நெருக்கடிகளால் பலவீனப்பட்டது. 1974 அளவில் பல பிளவுகள் ஏற்பட்டன. 1976ம் ஆண்டு இந்திராகாந்தியின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நக்ஸலைற் வேட்டை தீவிரமாக நடந்தது எவ்வாறாயினும் நக்ஸல்பாரி போராட்டம் மூட்டிய போராட்டத் தீ அணையவில்லை. தந்திரோபாயமாக இந் தியாவின் மாக்ஸிய லெனினியவாதிகள் செய்த தவறுகளை 1970 அளவிலேயே இலங்கையின் மாக்ஸிய லெனினியவா திகள் சுட்டிக்காட்டினர் எதிரியுடனான பகை முரண்பாடு கட்கும். தமக்கிடையிலான சினேக முரண்பாடுகட்குமிடையே வேறுபாடு காண்பதில் ஏற்பட்ட தவறுகளும் புரட்சிகர இயக் கத்தின் வளர்ச்சிக்குக் கேடு செய்தன. அதே வேளை தங் களைக் கம்யூனிஸ்றுக்கள் என்று அழைத்துக் கொண்ட திரி புவாதிகள் இந்திராகாந்தியின் அவசரகால ஆட்சியை ஆதரித்த சிபிஐயும் மாநில மட்டத்தில் புரட்சிவாதிகளை அடக்கவும் காட்டிக் கொடுக்கவும் செயற்பட்ட சி.பி.எம் மும் முதலாளிய
அன்று "வசந்தத்தின் இடி மு நக்சல்பாரி எழுச்சியையும் அத நசுக்கி விட்டாதாகவே இந்தி துணையாளர்களான பாராளும அடைந்தனர். ஆனால் அன்று ந்தது போன்று தோற்றம் கா. விடவில்லை. அது தணிந்து யாகக் காணப்படுகிறது. "சுரண்டுவது நியாயமானது சுத ஒடுக்குவது சரியானது கிளர்ச் நடைமுறையே இருந்து வந்தது றத்துடன் சுரண்டுவது அநியாய தவறானது ஒடுக்குவது அநீ நியாயமானது என்ற புது வி இதன் அடிப்படையிலேயே ப தகர்த்தெறிந்து புதிய சமூக அ புரட்சிகரப் போராட்டங்கள் ெ பெற்றன. அந்த மாக்சிச லெ லேயே இந்தியப் புரட்சிவாதிகள்
சீர்திருத்தவாத அரசியலுடன் பிணைத்துக் கொண்டன. இந்திய மாக்ஸிய லெனினிய இ அதில் ஏற்பட்ட பிளவுகளின் வி கரப் போராட்டத்தைக் கைவி மாஒவாத கம்யூனிஸ மையம் ே ஆயுதப் போராட்டத்தையும் வெகு திப் பாராளுமன்றத்தை முற்றாக சி.பி (எம்.எல்) (விடுதலை) உ சியலில் தந்திரோபாயமாகப் பங்கு டமே இறுதியானதும் தீர்மானம ஒன்றோடொன்று முரண்பட்டு பிளவுகள் வெறுமனே கருத்து கடுமையான ஆயுதத் தாக்கு புரட்சிகர இயக்கம் ஒன்றை வகைகளிலும் தடையாகவே ( எவ்வாறாயினும் மாக்ஸியத்தின்
அறிவித்த 1990க்குப் பின்பு இ suIES,6flso LDIT56rSluJ Gl6usófico வளர்ச்சி பெற்றுள்ளன. அதைவி செயற்பட்டுவந்த மக்கள் யுத்த மையமும் இந்திய கம்யூனிஸ்ற் கட்சியாகச் சென்ற வருடம் ஒ டன் ஒரிஸ்ஸாவில் சி.பி (எம்.எ மோதுவதில்லை என்ற முடிவும் இயக்க வழி வந்த கட்சிகளி மாஒவாதக் கட்சியும் சி.பி (எம். யேயுள்ள கருத்து வேறுபாடுக எனினும் இவை இரண்டு கட் Qëvovë voësets &\avyw\ \ ës, முக்கியமானது.
பாராளுமன்றப் பாதையை நி மாநிலங்களிலும் ஒரே விதமா பாராளுமன்றத்தைத் தந்திே என்ற நிலைப்பாடு பாராளுமன் கும் அபாயம் உண்டு. அதே சம டத்தை மட்டுமே முதன்மை கவனமாக இருக்க வேண்டு மக்கள் போராட்ட மார்க்கத்ை
 
 
 
 
 
 
 

ழக்கம்” என வர்ணிக்கப்பட்ட ன் ஆயுதப் போராட்டத்தையும் ய ஆளும் வர்க்கமும் அதன் என்ற கம்யூனிஸ்டுகளும் ஆறுதல் மூட்டப்பட்ட புரட்சித் தீ அணை ட்டியதே தவிர அற்றுப் போய் மீண்டெழுந்துள்ள புரட்சித் தி
நந்திரத்தை மறுப்பது நீதியானது செய்வது நியாயமற்றது என்ற ஆனால் மாக்சிசத்தின் தோற் மானது. சுதந்திரத்தை மறுப்பது தியானது கிளர்ச்சி செய்வது தி நடை முறைக்கு வந்தது." ழைய சமூக அமைப்புகளைத் மைப்புகளைத் தோற்றுவிக்கும் தாடர்ந்தன. வெற்றிகளையும் னினிசப் புரட்சிகர மார்க்கத்தி நக்சல்பாரிப்போராட்டப் பதையில்
தம்மை மேலும் நெருக்கமாகப்
பக்கத்தின் மிகப்பெரிய பலவீனம் ளைவாகச் சில பிரிவுகள் புரட்சி ட்டது போக மக்கள் யுத்தம், பான்றவை உட்பட்ட பிரிவுகள் நசன அரசியலையும் முன்னிறுத் நிராகரிக்கிற நிலைப்பாட்டிலும் ட்பட்டவை பாராளுமன்ற அர ந பற்றினாலும் ஆயுதப் போராட் ானதும் என்ற நிலைப்பாட்டிலும் நின்று வந்தது தான். இந்தப் மோதல்களாக மட்டுமில்லாமல் ல்களாகவும் இருந்தன. இது கட்டியெழுப்புவதற்குப் பல இருந்து வந்தது.
முடிவை முதலாளிய உலகம்
ந்தியாவின் வெவ்வேறு மாநி ய அமைப்புக்கள் துரிதமான ட முக்கியமாக வெவ்வேறாகச் குழுவும் மாஒவாத கம்யூனிஸ
கட்சி (மாஒவாதிகள்) என்ற ருங்கிணைந்துள்ளனர். அத்து ), (விடுதலை) கட்சியினருடன் எடுக்கப்பட்டுள்ளது. நக்சல்பாரி முக்கியமானவையாகவுள்ள ால்) விடுதலை கட்சிக்குமிடை ர் புறக்கணிக்க இயலாதவை. சிகளைuம் ஒன்றுடன் ஒன்று }\\ \\6ò6ằ60\\\\()&5\\\06ồ\\5üug)
ாகரிப்பது இந்தியாவின் சகல கக் கடைப்பிடிப்பது இயலாது. ாபாயமாகப் பயன்படுத்துவது த் தேர்தலில் கட்சியை மூழ்கடிக் பம் வெறுமனே ஆயுதப்போராட் படுத்துகிற அபாயம் பற்றியும் ம் வெகுசன அரசியலையும் யும் கைவிடாதவரை தவறுகள்
முன்னேறி வருகிறார்கள். இந்தியாவின் வறுமை உணவின்மை உடையின்மை வீடின்மை வேலை இன்மை கல்வி சுகாதாரம் இன்மை போன்ற அடிப் படை வசதிகள் பெற முடியாது இந்திய சனத்தொகையில் அரை வாசிக்கு (50 கோடிக்கு ) மேல் மக்கள் அடி நிலை வாழ்வுக்குள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது வாழ்வை நாளாந்தம் உறுஞ்சுவதில் நிலவுடமையாளார்கள் முதலாளிகள் ஏகாதிபத் திய வாதிகள் அவர்களது அரசியல் அதிகாரப் பிரதிநிகள் முன் நிற்கிறார்கள். அரசு யாந்திரமான ஆயுதப் படைகளும் சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் அவர்களுக்கு துணையும் பாதுகாப்பும் வழங்கி வருகின்றன. இவர்களே நக்சல் பாரிகளைத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் எனப் பட்டை நாமச் சூட்டுகிறார்கள் தமது அன்றாட வாழ்வைப் பறித்து நிற்கும் உடைமை வர்க்கத்தையும் அவர்களது ஆளும் அதிகார சக்திகளையும் எதிர்த்து தமது வாழ்வுரிமைக்காக இரத்தம் சிந்திப் போராட மக்கள் எழுந்துள்ள இயக்கமே நக்சல்பாரிப் போராட்டமாகும். இது தீவிரவாதமும் அல்ல. பயங்கரவாதமும் அல்ல. சமூக மாற்றத்தைக் கோரி முன் செல்லும் மக்களின் புரட்சிகரப் போராட்டமேயாகு அ
திருத்தப்படக் கூடியவை. மக்களிடமிரு ந்து தனிமைப்படும் ஒரு தலைமை ஒரு புறம் முதலாளியப் பாராளுமன்ற அரசிய லில் மூழ்கலாம். மறுபுறம் வெறுமனே ஒரு சுத்த ராணுவக் கண்ணோட்டத் தைக் கொண்ட ஒரு ஆயுதக் குழுவா கச் சீரழியலாம். புரட்சிகர அரசியலையும் வெகுசன மார்க்கத்தையும் இறுகப் பற்றிக் கொள்ளும் வரை அந்த ஆபத்து
இல்லை. இன்று மாஒவாதக் கம்யூனிஸ்ற் கட்சி ஆந்திரம், ஜார்கண்ட், சட்டிஸ்கார்ஹற். ஒரிஸ்ஸா பிஹார் ஆகிய மாநிலங்களில் வலியதாக உள்ளது. மேலும் மகாராஷ்ட்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் என்பன உட்பட எல்லாமாக இந்தியாவின் 12 மாநிலங்களின் 118 மாவட்டங்களில் மாஒவாதக் கம்யூ னிஸ்ற்கட்சியின் செல்வாக்கு கணிசமான அளவில் உள்ளதாக இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. சென்ற ஆண்டு பிஹார் மாநிலத் தேர்தலில் மூன்று ஆசனங்களை வென்று சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு திரிபுவாதக் கட்சி களையும் விட வலிய கட்சியாகத் தம்மை நிலைநாட்டிக் கொண் டனர். ஜார்கண்ட்டிலும் அவர்களது செல்வாக்கு வலியதாக உள்ளது. இதற்கும் மேலாக மூன்று லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய மன்றம் என்ற தொழிற்சங்க சம்மேளனத்தின் மூலமும் மாணவர், மாதர் அமைப்புக்கள் மூலமும் தமிழகம் உட்பட பல வேறு மாநிலங்களிலும் செயற்பட்டு வருகின்றனர். இந்தியாவில் அயல் மூலதனமும் பெருமுதலாளியமும் இணை ந்து நிலமில்லாத ஏழை விவசாயிகள் வாழுகிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைத் தமதாக்கும் போதும் கொக்கா கோலா போன்ற கம்பனிகள் மண்ணின் நீர்வளத்தைப் பறிக்கும் போதும் அயல் மூலதனம் இந்திய மண்ணில் வேரூன் றும் போதும் அதற்கெதிரான காத்திரமான அரசியற் குரலாக ஒலிப்பது மாக்ஸிய லெனினியர்களது குரலே. அது மட்டு மில்லாமல் அரச அடக்குமுறைக்கெதிரான வெகுசனப் போராட் டங்களையும் மாக்ஸிய- லெனினியவாதிகளே முன்னெடுக்கின் றனர். மாஒவாதக் கம்யூனிஸ்ற்றுக்களின் வளர்ச்சி ஆட்சியாளர்களை மட்டுமன்றித் திரிபுவாதிகளையும் (குறிப்பாக சி.பி.எம் தலை மையை) கலங்கச் செய்துள்ளது. எனவே மாற்று நடவடிக்கை களை அரசு எடுத்து வருகின்றது. வீரப்பனைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட விசேட அதிரடிப் படைகள் தமிழகத்தின் தர்மபுரி, கிருஸ்ணகிரி, திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களிலும் கர்நாட கத்திலும் தமது இலக்கை மாஒவாதக் கம்யூனிஸ்ற் போராளி களை நோக்கித் திருப்பியுள்ளன. மக்களிடையே வீரப்பனின் செல்வாக்குக்கு எந்த விதமான பொலிஸ் நடத்தை காரணமாயி ருந்ததோ அதே நடவடிக்கைகள் தொடர்வதன் விளைவாக அம் மக்கள் போராட்டப்பாதையை நோக்கித் தள்ளப்படுவர் என்ற உண்மையை அதிகார நிறுவனங்கள் உணர்வதில்லை. அதற்கும் மேலாக மாஒவாதக் கம்யூனிஸ்ற்றுக்களை அடக்கக் குண்டர் படைகளும் "பயங்கரவாத விரோத வெகுசன
தொடர்ச்சி 10ம் பக்கம்

Page 9
ggшbшії 2005
11gs
கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இயங் குபவர்கள் எவருமே அர்த்தமற்ற வாழ்வு வாழ்ந்ததில்லை. தத்துவம் நடைமுறை என்பவற்றை பிறர் சொல் லக்கேட்டு கண்மூடித்தனமாக நட ந்து கொள்வதுமில்லை. கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ப நடந்து கொள் வது என்பது கருத்து வித்தியாசங்க ளுக்கு அப்பாற்பட்ட உழைப்பல்ல. தலைவர் எனப்படுவரின் ஆணை யை அப்படியே ஏற்று நடப்பது என் பதுமல்ல. கட்சி அமைப்பு வாயிலாக கூட்டு முடிவினை எடுத்தலும் தனி மனித பொறுப்பும் கொண்டவரே கட் சியின் உறுப்பினர் ஊழியர் தலைமை த்துவம் வழங்குபவர். தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் இல ங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (இடது 1978 ஆரம்ப பொதுச் செயலாளரா வார். அவர் காலமாகி 16 வருடங் களாகின்றன. தோழர் என்.சண்முக தாசனின் தலைமையிலிருந்த இல ங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீங்கி புதிய கட்சியைக் கட்டுவத ற்கான காரணங்களில் தேசிய இனப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டி லிருந்த முரண்பாடும் ஒன்றாகும். இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கூட ஒரு தேசிய இனமல்ல என்பது அன்று சண்முக தாசனின் நிலைப்பாடாக இருந்தது. அந்நிலைப்பாடு பின்னர் மாற்றமடை ந்திருந்தது. மாக்சிஸ்ட்டு லெனினிஸ்ட்டுகளி டையே தமிழ் மக்கள் மீதான பேரின ாத ஒடுக்குமுறைக்கு எதிரான பற்றிய கருத்து நிலை பலமாக வளர்க்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை தமிழ் மக்கள் மத்தியி
தோழர் மன ான போராட்டங்களில் நிலவுடமை வழிவந்த தமிழர் பழமைவாதம் முத வாளித்துவ சார்பு இந்திய மேலாதி க்க அரவணைப்பு போன்றவற்றின் செல்வாக்கு செலுத்தி வந்த சூழலில் மாக்சிஎம்ட்டு லெனினிஸ்ட்டுகள் தமிழ்மக்களின் போராட்டங்களில் முக்கிய பங்காளிகளாக இருக்க முடியவில்லை. இலங்கை மக்களின் விடுதலைக்குரிய பாதை புதிய ஜன நாயகப் புரட்சி சோஷலிஸ புரட்சி என்ற இரண்டு புரட்சிகர காலகட்ட ங்களையும் கொண்டதெனவும் அவ ற்றை பாட்டாளி வர்க்க கட்சியே முன்னெடுக்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டே புதிய கட்சி கட் டப்பட்டது. 1. தேசிய இனங்களின் விடுதலை புதிய ஜனநாயகப் புரட்சியின் நிகழ்ச்சி நிரலாக முன்வைக்கப்பட்டபோது தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டமும் தேசிய இனப்பிரச்சி னைக்குரிய குறைந்தபட்சத் தீர்வும் உடனடி தேசிய ஜனநாயக வேலை த்திட்டத்திக்குள் அடக்கப்பட வேண் டும் என்ற நிலைப்பாட்டை புதிய கட்சி ஏற்றுக்கொண்டது. இதற்கு தோழர் மணியம் செய்த பங்களிப்பு முக்கியமானதாகும். தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான இலங்கை தமிழ் மக்கள் மத்தியிலிரு ந்து முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் Gurum Long (ARMEDRESIST ENCE FROMTAMILS) afrd,5Ľ போராட்டப் பார்வையில் புரட்சிகரமா னதாக கொள்ள முடியாவிட்டாலும் அது இன ஒடுக்கலுக்கு எதிரான தேசிய ஜனநாயகப் போராட்டமே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலே பு:ஐகட்சி தமிழ் மக்கள் மீதான அரசின இராணுவ நடவடிக்கைகள் பொரு
=தேசிய இனப்பிரச்சினை தோழர் கே.ஏ.சுப்பிரமணிய அணுகுமுறை பற்றிய புரிதல்
ளாதாரத்தடை என்பவற்றை எதிர் த்து வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்தது. மனிதஉரிமைகளு க்கான வெகுஜன இயக்கம் போன் றன கட்சியின் வழிகாட்டலில் முன் னெடுக்கப்பட்டன. ஆயுதப் போராட்டத்தின் இலக்காக இருந்த 'தனிநாடு இலங்கை மீது ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நோக்கு கட்சியிடம் இருந்தது. இயக்க மோதல்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மனித உரி மை மீறல்கள் பற்றியும் விமர்சனங் களைக் கட்சி கொண்டிருந்தது. அதேவேளை பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க எதிர்ப்புப் போராட்டமாகவும் வளர்க்க ப்பட வேண்டும் என்பதை கட்சி சுட்டி
த. உதயதீபன்
க்காட்டியது. இவை மணியம் தோழர் தலைமை யிலான புதிய கட்சி கொண்டிருந்த தேசிய இனப்பிரச்சின்ை பற்றிய அடிப் படைகளாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்திய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது)யின் 1984 இல் நடை பெற்ற முதலாவது தேசிய மாநாட் டில் மாகாண சுயாட்சி குறைந்தபட்ச தீர்வாக முன்மொழியப்பட்டது. கிழ க்கு மாகாண மக்களின் விருப்பின் பேரில் வடக்கு மாகாணத்துடன் கிழ க்கு மாகாணம் இணைக்கப்படலாம் என்பது வெளிப்படுத்தப்பட்டது. அத்து டன் முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கும் சுயாட்சி உள்ள ம்ைப்புகளும் உப உள்ளமைப்புகளும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியது. 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத் தினூடாக மாகாணங்களுக்கு சிறித ளவு அதிகாரம் பங்கிடப்பட்டதையும் வடக்கு கிழக்கு தற்காலிக இணைப் பையும் சில விமர்சனங்களுடன் ஏற்ற போதிலும் இந்தியத் தலையீடு இந் தியப்படைகளின் வருகை என்பவ ற்றை கட்சி எதிர்த்தது. இந்தியப் படைகளை வெளியேறும்படி இயக்க ங்களை நடாத்தியது. சுதந்திரக் கட்சி தலைமையிலான "பொது மக்கள் சக்தி' என்ற கூட்டமைப்பு முன்வைத்த வேலைத்திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி வழங்கப்படுவது பற்றியும் இந்தியப் படைகளை வெளியேற்றுவது பற்றி யும் குறிப்பிட ப்பட்டிருந்ததால் 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்
Lei
அதன் வேட்பாள டாரநாயக்கவை களை முன்னெ தில் நடத்தப்பட்ட ÚTSETTS, SI, LI தோழர் மணியம் தலைமைத் தோ சுறுத்தல்களுக்கு தேசிய இனப்பிரச் ஒடுக்குமுறை பற் கட்சிக்குள் பிரத லாக விவாதிக்கட் அடிப்படைகள் ஏற் டன. சுயநிர்ணய ÔficienST (ÊLeoTC) ஏகாதிபத்தியம் பி கம் போன்றவற் செய்வதில் தோழ களிப்பு கட்சியை நடத்த வழி காட் அடிப்படைகள் 198 யத்தின் மறைவிற் கட்சித்தலைமைய க்கப்பட்டு நடைமு
l60T. 1991 ஆம் ஆண்டு யின் இரண்டாவது டில் கட்சி புதியஎன பெயர் மாற்ற அடக்கு முறைக ரான போராட்டத்தி னவாதம் ஏகாதிப மேலாதிக்கம் என் போன்றவற்றின் பி ஒடுக்கலுக்கு எதி smoot suffrodotu p. றுத்தி அரசாங்கத் யுத்தத்திற்கு எதிர முன்னெடுக்கப்பட்
யம் மறைவின் 16ஆவது ஆண்டு நி
கள் மத்தியில் யுத் க்கம் முன்னெடுக் மக்களின் போராட் டுகள் பற்றி சிங்கள பிரசாரம் செய்யப்ப வடக்கு கிழக்கு இணைந்த சுயநி அடிப்படையிலான தப்பட்டது. முஸ்லி மலையகத்தமிழ் ம ட்சி உள்ளமைப்புக பட்டன. தேசிய இ6 தான பிரச்சினைய ப்பட்டது. யுத்தநிறு த்தை சமாதான அடிப்படையிலேே ஆண்டு ஜனாதிபதி ஜன ஐக்கிய முன்ன ளர் சந்திரிகா குமா கட்சி ஆதரித்தது. 1997ல் இடம் ெ 3வது தேசிய மாநா பிரச்சினை பற்றியும் க்குமுறை முரண்ப த்தில் இருப்பதைய 내l. 2002 ஆம் ஆண் கட்சியின் 4வது ம கையில் சிங்களவ முஸ்லிம்கள் ம6ை என நான்கு தேசிய ப்பதாகவும் அவற்றி மலையகத்தமிழ் ே அடக்கப்படும் தே கவும் காணப்பட்ட பிரச்சினைக்கான என்பது வடக்கு கி 95 GG1595 595 TGOT SY ULITTL மாக உறுதி செய் டன் முஸ்லீம் மக்க கத் தமிழ் மக்கள் அபிலாஷைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறிமாவோ பண் ஆதரித்து வேலை த்ெதது. வடபுலத் னாதிபதி தேர்தல் த்தை அடுத்து LLLLJL 9, L'ġulesoir ர்கள் மரண அச்
LLILL6GT.
னை பேரினவாத ய கணிப்பு மேலும் ன நிகழ்ச்சி நிர பட்டு தெளிவான றுக்கொள்ளப்பட் 2. Lífl6OLD BULUTLé ாத ஒடுக்கு முறை ாந்திய மேலாதிக் றைக் கணிப்பீடு மணியத்தின் பங் முன்னோக்கி வழி டியது. இவற்றின் 9 ல் தோழர் மணி குப் பின் மேலும் ால் வளர்த்தெடு
றைகளாக் கப்பட்
நடைபெற்ற கட்சி து தேசிய மாநாட் ஜனநாயக கட்சி ம் செய்யப்பட்டது. ள் அதற்கு எதி நின் வளர்ச்சி பேரி த்தியம் பிராந்திய பவற்றின் சூழ்ச்சி ன்னணியில் இன ரான தமிழ்மக்க உரிமையை வலியு தின் இன அழிப்பு ான இயக்கமாக டது. சிங்கள மக
1665). TEG
த எதிர்ப்பு இய கப்பட்டது. தமிழ் பத்தின் நியாயப்பா மக்கள் மத்தியில் ட்டது.
Long, IT 600IIIg, sit it sootu p flood சுயாட்சி வலிறுத் ம் மக்களுக்கும் க்களுக்கும் சுயா ள் வலியுறுத்தப் ாப்பிரச்சினை பிர க இனம் காண த்தம் பேச்சுவார் தீர்வு என்னும் ய 1994 ஆம் தேர்தலில் பொது 60Óflussar (36). IL "LLUIT
ரண துங்காவை
|ற்ற கட்சியின் டு தேசிய இனப் பேரினவாத ஒடு டு பிரதான இட ம் சுட்டிக்காட்டி
ல் நடைபெற்ற நாட்டில் இலங் கள் தமிழர்கள் யகத்தமிழர்கள் இனங்கள் இரு தமிழ், முஸ்லிம், தசிய இனங்கள் ய இனங்களா | தேசிய இனப் அரசியல் தீர்வு க்கு தமிழ் மக் சியை பிரதான தாக இருப்பது ரினதும் மலைய னதும் தேசிய உறுதிசெய்யப்
2005 ஆம் ஆண்டிற்கான 5வது அதிமேதகு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்தது. பாதிக்கப்பட்டவர்கள் வாய் திறக்க முடியாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அதி உத்தமராக பதவி ஏற்றாயிற்று சூட்டோடு சூடாக புதிய அமைச்சரவையும் அமைத்தாயிற்று அமைச்சரவைப் பொறுப்பு உள்ள அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் என்று எண்பது பேர் வரையில் நியமித்தாயிற்று. ஆளுக்கு 12 நிபந்தனைகள் விகிதம் முன்வைத்து பூரீலங்கா சுதந்தி ரக்கட்சியின் உள் முரண்பாடுகளையும் கணக்கெடுக்காது செய்து மஹிந்த சிந்தனையை வடிவமைத்து பிரச்சார மேடைகளில் உரத்துப் பேசி ஜனாதிபதி முடியை மஹிந்த சூடும் வரை காய் நகர்த்தி வந்த இனவாதக் கட்சிகளான ஜேவிபி யும் ஜாதிக ஹால உறுமயவும் அமைச்சர் பதவிகளை நிராகரித்து eu sot stess SOIT TOT 50Tb 1. கடந்த சந்திரிகா அரசில் ஆட்சியைப் பிடிப்பதற்காக கூட்டமைப்பு ஏற்படுத்தி பேரங்கள் பேசி ஆட்சியைப் பிடிக்க தோள் கொடுத்தவர்கள் ஜேவிபி
St. அமைச்சர்கள் பதவிகளையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் எதையும் சாதிக்கவில்லை. தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் ஆயிரம் குளங்களை தூர் அகற்றுகிறோம் என்று புறப்பட்ட வேலை கூட பாதியில் நின்றுவிட்டது. குழத்தைக் கலக்கி பின் குட்டையைக் குழப்பிக் கொண்டு வெளியேறி விட்டனர். பின் மஹிந்தவைப் பிடித்து வாலை முறுக்கி நிபந்தனைகள் கொடுத்து அதனை உரத்துப் பேசி (தேர்தல் இடாப்புகளில் கூட தில்லுமுல்லுப் பண்ணி ஜனாதிபதி ஆக்கிய கையோடு எட்ட நிற்கத் தொடங்கி விட்டனர். 2. ஊடகங்களிலும் சரி, மேடைகளிலும் சரி ஜே.வி.பி யினர் விவாதங்களில் பங்கு பற்றும் போதும், கருத்துத் தெரிவிக்கும் போதும் சுவாரசியமாகப் பேசுவார்கள் புள்ளிவிபரம், ஆவணப் பிரதிகள் எல்லாம் ஆயத்தமாக வைத்துக் கொண்டு அக்கு வேறு ஆணி வேறாக நடந்து முடிந்தவைகளை அம்பு லப்படுத்துவார்கள். இதை எப்படி இல்லாமற் செய்யலாம் எப்படி மக்களுக்கான சேவையை வழங்கலாம் என்று மறந்தும் சொல்ல மாட்டார்கள் அமைச்சர் பதவிகள் கிடைத்த போதும் கூட எதையும் அவர்களால் சாதிக்க முடிய வில்லை. மக்களிடம் தமது செல்வாக்கு இழக்கப்படாது இருப்பதற்காகவே பல குத்துக்கரணங்களை அடித்தார்கள். தனியே ஜே.வி.பி வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் தமது பொட்டுக் கேடு அம்பலம் ஆகிவிடும் என்ற அச்சத்தால் யானை புலி விரோத கோசங்களுடன் வெற்றிலைக்கு கை கொடுத்தனர். மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டனர். 3. இந்த அரசியல் வாதிகள் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தப் போவதாகச் முரசறைவார்கள் பதவி க்கு பாராளுமன்றத்துக்கு வந்ததும் பழைய கதிரை பழக்கப்பட்டுவிடும். பழகிய அமைச்சர்கள் பழகிய ஊழியர்கள் பழகிய கறுப்புச் சந்தை பழகிய ஊழல், இலஞ்சம், மோசடி சுத்து மாத்து எல்லாம் தொடரும். அதையே இந்த புதிய அமைச்சரவையிலும் காண முடிகிறது. அமைச்சரவைக்கு வெளியே நிற்கும் முட்டுக்கால்கள் என்ன செய்யப் போகின்றன? என்பதே தற்போதைய கேள்வி எட்ட நின்று மஹிந்தவின் குடுமியைப் பிடித்து ஆட்டப் போகிறார்களா? யானையையும் புலியையும் பூச்சாண்டி காட்டிக் காட்டி அரசுடன் பேரம் பேசப் போகின்றார்களா? நடை முறையில் உள்ள அரசியல் கலாசாரத்துள் தம்மீதான சிங்கள பெளத்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் எதுவும் செய்து விட முடியாது என்ற தெளிவுடன் பேரினவாதப் பேச்சு வீரர்களாகவே காலம் கடத்தப் போகின்றனாரா? மேலும் தமது பாராளுமன்ற ஆசனங்களைக் கூட்டிக் கொள்வதற்கா செயற்பாட்டை முடிக்கி விடப் போகிறார்களா? அந்த வழியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சிதைத்துக் கொள்ள புதிய ஜனாதிபதியை இந்த ஜே.வி.பி வீரர்கள் பயன்படுத்தப் போகிறார்களா? ஜனாதிபதி மகிந்தா அதற்குபலியாவாரா? அல்லது ஜே.வி.பி க்கு ஆப்பு 606JLILITUT2 எனவே தான் ஜேவிபி அமைச்சரவைக்குள் புகுந்து கொள்ளாது இருப்பதில் உள் நோக்கம் இருக்கவே செய்கிறது. இது ஜனாதிபதிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் விளங்காத ஒன்றல்ல.
படக் கூடிய விதத்தில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த அடிப்படையிலேயே புதிய ஜன நாயக கட்சி தமிழ் மக்களுக்கு மத்தி யிலும் அதற்கு வெளியிலும் வேலை செய்து வருகிறது. மணியம் தோழரி னால் தொடக்கி வைக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினை பற்றியதும் சுயநிர்ணய உரிமை பற்றியதுமான கட்சியின் மாக்சிச லெனினிச அணு குமுறை இன்று விரிவடைந்து வள ர்ச்சியடைந்துள்ளது. இன்றைய உல கமயமாதல் சூழ்நிலையில் தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போரா ட்டங்கள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் போராட்டங் களாகவே வளர்ச்சியடைந்துள்ளன. அத்துடன் அவை எகாதிபத்திய உல கமயமாதலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலுடன் இணைத்தும் முன்னெடுக் கப்படுவது அவசியம். கொலனித்துவத்திற்கு எதிரான
போராட்டங்களில் போலன்றி இன்று ஏகாதிபத்திய உலகமயமாதலிலிருந்து நாடு விடுதலை பெறுவதற்கு அடக் கப்படும் தேசிய இனங்களும், பெருந் தேசிய இனம் ஏனைய தேசிய இன ங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்பதும் முக்கியமான முன்நிபந்தனையாகி விட்டது. அதே போன்று ஏகாதிபத்திய உலகமய மாதலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலி ன்றி அடக்கப்படும் தேசிய இனங்க ளின் விடுதலைப் போராட்டம் முன் னேறுவதும் வெற்றிபெறுவதும் இய லாததாகும்.
புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதிலும் வெகுஜனப் போராட்டங்களை முன் னெடுப்பதிலும் மாக்சிசம் லெனினிசம் மாஒசேதுங் சிந்தனையை நமது நாட் டின் சூழலுக்கு உரியவாறு பொருந் தச் செய்வதிலும் தேசிய இனப் பிரச் சினை பற்றிய புரிதலிலும் தோழர் மணியம் சுட்டிக்காட்டி வலியுறுத்திச் சென்ற ஒவ்வொரு அடிப்படைகளை யும் வளர்த்துச் செல்வதே அவரை நினைவு கூர்வதன அர்த்தமாகும்.

Page 10
  

Page 11
ọEFLb Luis 2005
1றிற
சுந்தர ராமசாமியின் சாவையடுத்து அவரது ஆளுமை பற்றியும் தனிப் பட்ட பண்புகள் பற்றியும் பலர் எழுதி யுள்ளனர். பொதுவாக ஒரு படைப் பாளி என்ற வகையிலேயே அவரைப் பற்றிய மதிப்பீடுகளும் விமர்சனங் களும் இது வரை முன்வைக்கப்பட் டாலும் அனைத்தினூடும் தவிர்க்கவி யலாத படி ஒரு சமூக அரசியல் நோக்கு இழையோடுவதையும் நாம் காணலாம். அவரை மெச்சுகிறவர் களும் அவர் மெச்சுகிறவர்களும் சில முக்கியமான கருத்தொற்றுமைக ளைக் கொண்டிருப்பதை நாம் காணலாம். அக் கருதொற்றுமை கட்கு ஆதாரமான அரசியல் ஆழமா னது மாக்ஸிய விரோதம் அதன் ஒரு முக்கியமான அடையாளம் அதே வேளை எல்லா வலது சாரிக ளும் அவரை மெச்சியதில்லை. எல்லா இலக்கியத் தூய்மைவாதிக ளும் அவரை மெச்சியதுமில்லை. எனினும் அவரை மிகவும் மெச்சு வோரிடையே குறிப்பாக ஈழத்துப் படைப்பாளிகளிடையேயும், வாசகர் களிடையேயும், பரவலாக உள்ள
sunt 60.Tg5süsu. சுந்தர ராமசாமியை ஒரு இலக்கியச்
டப்பட்டிருக்கலாம். அவர்களிற் சிலர் அவரே அதி உயர்ந்த சிகரம் என்று நம்பவும் விரும்பலாம். அவர் பல நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவரது கதை சொல்லும் ஆற்றலும் தெளிவான நெகிழ்வான மொழிந டையும் வாசிப்புக்குத் துணைசெய்
வன மனித நடத்தை பற்றிய கூரிய அவதானிப்பு அவரது எழுத்தில்
அடையாளம் பெறுகிறது. எனினும் அந்த அவதானிப்பு பக்கச் சார்பற்ற அரசியலற்ற அவதானிப்பல்ல. அவர் எழுதிய மூன்று நாவல்களில் முதலா வதான ஒரு புளியமரத்தின் கதை ஒரு ஊரில் ஏற்படும் மாற்றங்கள் பற் றிய ஒரு பதிவு அதுவே அவரது சிறந்த படைப்பெனலவாம். அவரது அர கியவை மிகவும் தெளிவாக முன்வைத்ததும் படைப்பு வடிவத்தில் வழ மைக்கு மாறுபட்டும் அமைந்த "ஜே ஜே - சில குறிப்புக்கள் பற்றிய ിഥ് -- ടിന്റെ ഭഖ ബTE விமர்சகரும் தமது அரசியலை அடை யாளப்படுத்தினர் என்றால் மிகையா
uenso See – so விமர்சனங்கள் அவரது எழுத்தின் நேர்மையைக் கேள்விக்குட்படுத்தின. அவ்வாறான விமர்சனங்களை அர சியல் நோக்குடையனவாக அவரும் அவரது நெருங்கிய ஆதரவாளர்க ளும் புறந்தள்ளிய போதும் எழுப்பட்ட கேள்விகட்கு நிறைவான பதில் இது வரை கிடைத்ததில்லை. இறுதியாக வெளியான 'ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்ற நாவல் அவரது சிறுபராய வாழ்வின் பதிவாகவே பல ராலும் கொள்ளப்படுகிறது. குறிப்பிட த்தக்களவு நல்ல படைப்பு எனினும் அவரைத் தமிழகத்தின் சிறந்த ஒரு நாவலாசிரியராக்குவதற்கு அது உத வியதாகச் சொல்ல மாட்டேன். கவிஞர் என்ற வகையில் அவர் வெகு சராசரியான ஒரு கவிஞரே இதை அவரே ஏற்றுக் கொண்டுள் ளார். இங்கே தான் அவரது உரை நடை கவித்துமானது வாசிக்கக் கவிதை போல இருக்கும் என்று விளம்பரம் செய்கிறவர்களது சிந்த னைக் கோளாறு தெளிவாகிறது. இலங்கையில் சுந்தர ராமசாமிக்குக் கிடைத்தள்ள முக்கியத்துவத்தின் பெரும் பகுதி அவரது ஜேஜே சில குறிப்புக்களுக்குப் பிற்பட்டது. அதற்கு
மாக்ஸிய விரோத வன்மம் தற்செய
சிகரம் என்று சிலர் எண்ணத் தூண் |
மறைந்த சுந்தர ராமசாமி மார் விரோதிகளின் இலக்கிய விக்கி
முன்பு அவர் அறியப்பட்டிருந்த அள வுக்குப் பேசப்பட்ட படைப்பாளியாக இருக்கவில்லை. அதை விட முக்கிய மாக சமூகச்சார்பான சமூக மாற் றத்துக்கான இலக்கிய நிலைப்பாடு களை மறுக்க இலக்கியத் தூய்மை வாதத்தை ஒரு ஆயுதமாக உயர்த் தியவர்கட்கு வெங்கட்சாமிநாதனின் வெறுமை அம்பலமாகிப் போன பிறகு சுந்தர ராமசாமியின் உறவும் ஆசி களும் மிகவும் பயன்பட்டன. அனைத் தினும் முக்கியமாக இலக்கியம் பற் றிய அவரது பிரகடனங்களை இவர் களிற் பலர் இலக்கியத்தின் அளவு கோல்களாகவும் கருதத் தலைப்பட் டனர் உண்மையில் சுந்தர ராமசாமி யின் பயன்பாடு, அவரை ஒரு இலக் கியச் சிகரமாக உயர்த்தி அதன் மூலம் இலக்கியம் பற்றிய அவரது வரையறுக்கப்பட்ட பார்வையைப் பயன்படுத்துவதாகவே இருந்துள் GT5). படைப்பாளிகளை வகைப்படுத்தி, உயர்ந்த படைப்பாளிகள் எனப்படு வோரை, ஒரு குறுகிய வட்டத்திற்கு உட்பட்டு, உண்மையைத் தேடுகிற
ஞானியராக்குவதும் அதன் துணை விளைவாய் தங்களையும் அந்த அபூர் வப் பிறவிகளுக்குள் சேர்த்துக் கொள்வதும் புதிய உபாயங்களல்ல. இவர்கள் இப்படி யார் யாரை அங்கீ கரிக்கிறார்கள், ஏன் அங்கீகரிக் கிறார்கள், எத்தகைய தகுதிகளை வழங்குகிறார்கள் என்பதைக் கவனி த்தால் எல்லா அங்கீகாரங்களுக்கு ள்ளும் தனிப்பட்ட கோபதாபங்களும் போட்டி பொறாமைகளும், உபகாரம் பிரதி உபகாரங்களும் மறைந்திருக் 1953, 9, TSIOOTIGAOTTLD). சுந்தர ராமசாமியால் வெங்கட்சாமி நாதனின் அபத்தங்களைச் செல் லமாகக் கண்டிக்க முடிந்தளவு சாமி நாதனின் வன்மத்தை விமர்சிக்க மனம் வந்ததில்லை. இங்கே இலக் கியத்தின் அரசியல் மட்டுமில்லாமல் தனிப்பட்ட நட்புக்கும் ஒரு பங்குண்டு. காலச்சுவடு சஞ்சிகையின் மீள்பிறப் பும் வணிக எழுச்சியும் அந்த நிறு வனத்தின் மூலம் இளைய தலை முறைப் படைப்பாளிகளை வேண்டிய போது தட்டிக் கொடுக்கவும் புறக் கணிக்கவும் வாய்ப்புக்களை உருவா க்கியது. மொழி பெயர்ப்பின் செம்மை பற்றி வற்புறுத்துகிற சுந்த ராமசாமி தனக்கு நெருக்கமான சிலரது குழறுபடியான மொழிபெயர்ப் புக் களை அறிந்தும் அறியாதது மாதிரி மெச்சியிருக்கிறார் சேரன் இலங் கையின் தலை சிறந்த கவிஞராகத் தெரிவதற்கு அவருடைய கவியாற் றலை விடக் காலச்சுவட்டுடனான நெருக்கத்துக்குப் பெரிய பங்கு இரு க்கிறது. இது தமிழக இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதியதல்ல. தமிழகத்துச் சிற் றேடுகளின் இலக்கிய அரசியலின் தொடர்ச்சியாகவே காலச்சுவடு செயற்படுகிறது. சுந்தர ராமசாமி இடையிடையே கம்யூனிஸ்ற் கட்சி கள் பற்றி நல்ல வார்த்தைகள் நாலு சொன்னாலும், அவரது எழுத்தை
ஊன்றிக் கவனித் கறை சமூக மாற் லை எனவும் அதி சமூக மாற்றத்திற் அதில் இலக்கியத் றியதும் இல்லை எ சமூகத்தில் நடக்கி களையும் சீரழிவுக ஒரு படைப்பாளி பற்றி ஆழமாகத் றைக் களைவது தேவையற்றது எ னால் அவர் நிச்சய றையுள்ள ஒரு இது தான் செய் மற்றவர்கள் செய் ஒரு செயலுங்கூட கூட்டு முயற்சிகள் மாகவும் சுந்தர ரா கிறார். ஒரு ஓவியத் LIT-95, 6AU60) ITULU 6M) TLD செய்திருக்கிறார் 2 னதமான கூட்டுப் ஒவியங்கள் சென் வந்துள்ளன. கூட்டு கவிதைப் பட்டறை கியவர் நிக்கராஹ ஸ்றோ கார்தினால் னால் மதகுருப் முன்னாள் பாதிரிய றோருக்குத் தங்க னதம் பற்றிய மயக் சக மனிதரை உய ԱIIDITS07951,
எதையும் எழுது எ
பாளியைக் கேட்பது க்கு ஏற்க இயலாத
னொருவரை ஏன் பது பற்றிய அக்கை ப்ெபதாகத் தெரியவில்
மெச்சி ஊக்குவிக்கு த்தின் ஒரு வெளிப் கட்டுரையில் ஒரு மெச்சி எழுதியிரு யில் மிகவும் இக்கட் இருந்த ஒருவனு அளித்த ஒரு உண் இடம் பெற்றது. போட்டியில் தன் விளையாடாததால் தானே பந்தைஉை போய் ஒரு கோல் தரப்பை வெற்றி ெ வம் இது சுந்தர ர கதை மிகவும் கவர் யில் இது இலக்கிய வொரு சமூகத் து ரது பார்வையின் ெ dissotto. மனித சமூக வா தனி மனித வீரச தல்ல. தனி மனி 60L Gu, 2 Gigold தனிமனிதர்கள் சமூ இத்தகைய வெற் என்றனர் பல சமயங் தச் சாதனைகளின் கூட்டு முயற்சி ய யாதபடி மறைக்கப் எந்தக் கருத்தையு படைப்பாளி எழுத தூய அழகியல்வா இன்னொரு விதம மீது நிர்ப்பந்தங்க6ை ஒரு கருத்தை வ ஒரு படைப்பாளி வ புனைய வேண்டியத் இந்தத் தூய்மைவு தயாராக இல்லை வகையான பிரசார க்கு உறுத்துவதில் 6).160) eru ITSöT6ð6) || 16. சுந்தர ராமசாமிக்கு கிறக்கம் கலைந்து இலக்கியப் பார்ை கொண்ட காலத்தி
 
 
 
 

து
1
sain
ਹi
தால் அவரது அக் றம் பற்றியது இல் லும் முக்கியமாகச் ான செயற்பாடும் தின் பங்கைப் பற் னவும் விளங்கும். ற பலவேறு தவறு ளையும் காணுகிற வற்றின் வேர்கள் தேடாமல் அவற் படைப்பாளிக்குத் என்று கூறுவாரா மாக சமூக அக்க 1606) LlyLurreyfustlysau). யத் தவறுவதை யாமல் மறிக்கிற
பற்றி மிக ஏளன மசாமி எழுதியிருக் தை எப்படிக் கூட்
என்று கிண்டல் LIGGÖTGOLDLÉGÜ) AD 60ST L160, LÜLég,6IIITSor ற நூற்றாண்டில் முயற்சியாகவே களை உருவாக் வாவின் ஏர்னெ என்ற வத்திகா பதவி நீக்கப்பட்ட ார். அவர் போன் her to sug. p 60 கங்களை விடர் பிர்ப்பிப்பது முக்கி
என்று ஒரு படைப் சுந்தர ராமசாமி து. ஒருவர் இன் கேட்கிறார் என் ற அவருக்கு இரு bலை. இது அவர் ம் தனிநபர் வாத பாடு தான். ஒரு சிறுகதையை தார். அக்கதை டான நிலையில் க்குத் தென்பை மையான தகவல் உதைபந்தாட்டப் தரப்பு சரியாக
'கோல் கீப்பர் தத்துக் கொண்டு
அடித்துத் தன் றச் செய்த சம்ப ாமசாமியை அக் ந்தது. ஒரு வகை ம் பற்றியும் ஒவ றை பற்றியும் அவ பளிப்பாடாக இரு
க்கை என்பது gain, settson set ர்கள் இடையி பில் அரிதாகவே கத்தின் சார்பாக களை ஈட்டுகி களில் தனி மணி பின்னாலுள்ள ாருக்கும் தெரி ட்டு விடுகிறது. வற்புறுத்தாமல் வேண்டும் என்ற த நிலைப்பாடு "9, LI LI66)LÜ LUTTEMA த் திணிக்கிறது. புறுத்துவதற்கு லிந்து எதையும் ல்லை என்பதை ாதிகள் ஏற்கத் மறுபுறம், சில ங்கள் இவர்களு லை, வேறு சில வும் உறுத்தும். மாக்சியம் பற்றிய தூய கலை ജൂഖഞ് കൃ', i sms sisi
CLIII u
க.கைலாசபதியின 23வது வருட நினைவாக
அரசியல் நாவல்
என்றால் என்ன? அரசியல் என்னும் சொல்லைக் கேட்டவுடனேயே அஞ்சிப் பதைபதைத்து அது இலக்கியத்திற்குப் புறம்பானது என எவரும் அஞ்ச வேண்டியதில்லை யென்றே நான் நினைக்கின்றேன். அரசியல் என்று கூறும்போது நாம் பொதுவாகக் கருதுவது என்ன? சில அரசியற் கருத்துக்களையே நாம் கருதுகிறோமல்லவா? மனித உணர்ச்சியையும் ஒழுக்கத்தையும் பிண்டப் பிரமாணமாகச் செறிவுடன் காட்டும் நாவலானது அரசியற் கருத்துக்களை யும் காட்டுவது தவிர்க்க முடியாததாகின்றது. உணர்ச்சியும் அனுபவமும் மனிதனது இதயத்திற்கு நெருங்கியவை அரசியற் கருத்துக்களோ யாவருக் கும் பொதுவானவை. வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையனவல்ல என்று சிலர் கருதக் கூடும். ஆனால் அத்தகைய கருத்துச் சரியானதா என்று சிறிது சிந்தித்துப் பார்த்தல் தகும். நமது காலத்திலே அரசியற் கரு த்துக்களும் சித்தாந்தங்களும் எத்தனையோ மனித உள்ளங்களிலே ஆழ்ந்த உணர்ச்சியைக் கிளறிவிட வல்லனவாயுள்ளன. எத்தனையோ மக்களின் குணங்களை நிச்சயிப்பனவாயிருக்கின்றன. எனவே, நேர்மையோடு சமுதாய த்தைப் பற்றிச் சிந்திக்கும் எந்த ஓர் எழுத்தாளனும் அரசியற் சித்தாந்தங் களைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், அரசியற் கருத்துக்களை நாவலிலே கையாள்வது சுலபமான காரியமன்று கருத்துக்களை ஒரு நாவலாசிரியன் "தனது கருத்துக்களாகக் கூற முற்பட்டால்தான் கலைப்பண்பு சீரழிகிறது. ஆனால் அதே கருத்துக்கள் பாத்திரங்களின் புற உலகத்திலே தோன்றி அக உலகத்திலே ஒன்றிவிடும் பொழுது அவற்றைப் பிரித்தெடுப்பது கடினம். பாத்திரங்களின் உணர்ச்சியோடு அவை இரண்டறக் கலந்துவிடின் அதுவே சிறந்த பண்பாகிறது. கருத்துக்களைக் கருத்துக்களாகக் காணாமல் பாத் திரங்களின் வாழ்க்கை நிலையிலே தோன்றும் வாழ்க்கைத் தத்துவமாகக் கண்டால் நாவலாசிரியன் வெற்றியடைகின்றான். இன்றைய நாவலாசிரி யனை எதிர் நோக்கும் முக்கியமான வில்லங்கங்களில் ஒன்று இந்தச் சிக்கலே, கருத்துக்கள் எங்கிருந்தோ வந்து புகுந்து பாத்திரங்களைப் பற் றிக் கொள்வதாக இருப்பின் அவை சிறப்பாக அமையா அன்றி அவை தாமாகவே பாத்திரத்திற்கும் சமுதாய உறவுகளுக்குமிடையேயுள்ள தொட ர்பிலே- மோதலிலே- முரண்பாட்டிலே- இயல்பாகத் தோன்றுவனவாக இருப்பின் அவை மிக்க வலிமையுள்ளனவாக விளங்கும். சுருங்கக் கூறின் அரசியல் நாவலிலே சித்தாந்தங்கள் ஊனும் உயிரும் பெற்று உயிர்த்துடிப்புள்ள மனித பாத்திரங்களாக மாறி விடுகின்றன. இந்தத் துறையிலேயே அமைந் துள்ளது இளங்கீரனின் சில நாவல்கள். அவர் இத்துறையில் பூரண வெற்றி பெற்றுள்ளார் எனக் கூறல் முடியாது. ஆயினும் காலத்தின் அறைகூவலை ஏற்றுத் தன்னாலான வன்மையைக் காட்டியுள்ளார் என்பதில் ஐயமில்லை. அரசியற் சார்புள்ள நாவலைப் பற்றிச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விள ங்கிக் கொள்வதற்கு இந்நூலிலே வரும் அன்சாரி என்னும் பாத்திரத்தை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இந்தக் காலத்திலே 'சமூக நாவல்” என்றொரு தொடரையும் இலக்கிய விமர்சகர் அடிக்கடி உபயோகிப்பர். தற்காலத்திலே எழுதப்படும் தமிழ் நாவல்கள் யாவுமே சமூக நாவல்கள் என்ற பெயராலேயே வழங்கப்படுகின்றன. எனினும் உண்மையான சமூக நாவல்கள் நமது காலத்திலே தோன்ற முடியுமா என்ற ஐயம் எனக்குண்டு, சமுதாய நாவல் எழுதுபவர்கள் சமுதாயம் நிலையாகவும் உறுதியாகவும் இருப்பதாகக் கருதிக் கொண்டே அச்சமுதாயத்திலே காணப்படும் மக்களின் ஒழுக்கத்தை நுணுக்கமாக அலசிக்காட்ட முனைகின்றனர். சமுதாய உறுதிப்பாடின்றிச் சமுதாய நாவல் எழுதல் முடியாது. ஆனால், அத்தகைய நிலைபேறுடைமை சமுதாயங்களுக்குக் கிடைப்பது அரிது. ஒரு சில காலங் களிலே சமுதாயம் அமைதியாகச் சலனமற்றிருப்பது போலத் தோன்றும் இங்கிலாந்திலே அவ்வாறு தோன்றிய ஒரு காலப்பகுதியிலே வாழ்ந்த புகழ் பெற்ற நாவலாசிரியை ஜேன் ஒஸ்தின் அற்புதமான சமூக நாவல்களை எழுதினார். ஆனால் சமுதாயங்கள் பெரும்பாலும் ஈடாடிக் கொண்டேயி ருப்பன. இந்நிலையில் சமுதாயத்தில் அக அமைப்பை விட முழுச் சமுதாய த்தின் எதிர்காலம் என்ன என்னும் கேள்வியே பலருடைய மனதிலே உதி க்கும் நடைமுறை வழக்கத்திலுள்ள சமுதாய ஒழுக்கத்தைவிட்டுப் பொது வாகச் சமுதாயத்தின் நலம் பற்றி ஒருவர் சிந்திக்கும் பொழுதும் அச்சிந்தனை அவரின் உணர்விற் கலந்து பல முனைப்பட்ட உணர்ச்சிகளை எழுப்பிவிடும் பொழுதும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஏதாவதொரு அரசியற் சித் தாந்தாத்திலோ கோட்பாட்டிலோ நம்பிக்கை கொண்டு அதனுடன் ஐக் கியமாகி விடுகின்றனர். சமுதாயத்திலே முரண்பட்டுப் போராடிக் கொண்டிரு க்கும் பிரிவுகளில் ஒன்றைச் சார்ந்து தமது ஆதரவை அதற்கு அளிக்கின்றனர். சதா இயங்கிப் பொருதிக் கொண்டிருக்கும் சமுதாய அமைப்பிலே நடு நிலைமை வகிப்பதென்பது மரணத்திற்குச் சமானம். எனவேதான் தமது அரசியற் சித்தாந்தத்திற்கிடையே ஏதாவது ஒரு வர்க்கத்தைச் சேர்ந்த தமது ஆதரவை அதற்கு நல்குகின்றனர். அன்சாரி என்னும் பாத்திரத்தின் வாயிலாக நாம் இம்மகத்தான உண்மையை உணரலாம். உழைப்பாளிகளின் வர்க்கத்தைச் சார்ந்த அவன் பூரண பிரக்ஞையோடு பாட்டாளிகளின் சார்பில் போராடிக் கொண்டிருக்கின்றான். இதுதான் அரசியல் நாவலின் அடிப்படை அமிசாமாகும்.
(தமிழ் நாவல் இலக்கியம் என்னும் நூலில் இளங்கீரனின்
நீகேள் நாவல் பற்றி க.கைலாசபதி பக் 215-217)
கவுண்டர் போன்ற ஏடுகள் மூலம் வலது சாரிகள் தீவிரமாகத் தூய இலக்கியப் பிரசாரம் மேற்கொண்ட காலம் அந்தக் குழிபறிப்பு அரசியலின் முகவர்களில் ஒருவரான ஸ்ற்றிஃபன் ஸ்பென்டர் இறுதிவரை சுந்தர ராம சாமியின் அபிமானத்துக்குரியவர். சுந் தர ராமசாமியால் புதுமைப் பித்த னின் அரசியற் பார்வையை வடி கட்டி ஒரு தூய இலக்கியவாதியாக முன்னிறுத்த முடிவதும் வெறுமனே தூய இலக்கியம் பற்றிய அபிமானத் தாலா தூய்மைக் கோட்பாட்டைக் கொண்டு இன்னொரு அரசியலை வற்புறுத்தும் நோக்கத்தாலா என
பதில் என் ஐயங்கள் அண்மைக் கால ங்களில் வலுத்துள்ளன. எனினும் அ.மார்க்ஸும் தீராநதி போன்ற ஏடுகளும் வேறு சிலரும் வலிந்து நோக்கங் கண்டுபிடிப்பதன் மூலம் சுந்தரராமசாமியின் உண்மை யான அரசியலைக் காணாது விடுகின்ற னர். அந்த அரசியல், அவரது நெரு ங்கிய அபிமானிகள் பலருக்குத் தெரி பும், அதனாலேயே அவர்கள் அவ
ரது அபிமானிகளாக இருந்து வரு
கின்றனர். மற்றப்படி அவரது படைப் பாற்றல் அவர்கட்கு ஒரு வசதி மட்
டுமே. ldfloit

Page 12
ņgFDLī 2005
LL LL LLLL LL 0 LLLL LLLLLL L LL
12 gölbst 2005
சுவரிலிருந்து விழுந்த பல்லிகள் உடனே அசையாது அதிர்ச்சியில் விழுந்த இடத்திலே குறிப்பிட்ட நேர த்திற்கு இருப்பதுணி டு. அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கி ரமசிங்ஹ தோல்லியடைந்தவுடன் அவருக்கு ஆதரவளித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன் னணி, மேல் மாகாண மக்கள் முன் னணி போன்றன செய்வதறியாது திகைத்து இருக்கின்றன. அக்கட்சி களின் தலைவர்கள் எப்போதும் எம்பி யாகவும், அமைச்சராகவும் இருப் பதை அவர்களின் ஏகபோக உரிமை என எண்ணிக் கொண்டே இருப்ப தால் பிரச்சினைகளுக்கு உள்ளாகியி ருக்கின்றனர். இருந்தாலும் தம்மை சுதாகரித்துக் கொண்டு ஏதாவது வழியில் பதவி தேட முயற்சிப்பார்கள் அனுபவித்த கைகால்கள் சும்மா இருக்கமாட்டா.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஒட்டுண்ணிகள் தோல்வியைத் தாங்க முடியாது கண்டபடி பிதற்றிக் கொண்டிருக்கி ன்றன. அப்பிதற்றங்களில் அக்கட்சித்
ஜிெகிதிகிேே
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
凹冕
Putihiya Poomi
борбу 127- சுழற்சி 8
தலைவர்களில் குறுகிய நோக்கங் கள், பம்மாத்துக்கள், வக்கிரங்கள் போன்றன தாராளமாகவே வெளிப்ப டுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி யின் தோல்விக்கு தாங்கள் காரண மில்லை என்று கூறும் கட்சிகள் ஏனைய கட்சிகளே காரணம் என்கி ன்றன. மலையக மக்கள் முன்னணியின் தலைமையை கடுமையாகச் சாடும் (BLDSOLDT, Toor Lo6on sou, LD, ggi முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சி யின் தவறுகளாலேயே ரணில் விக் கிரசிங்ஹ தோல்வியடைந்தார் என்று ஆணித்தரமாக கூறுவதை தவிர்த்துக் கொண்டு மலையக மக்கள் முன்னணியின் தலைமை யின் தவறே காரணம் என்று அழுத் திக் கூறுகிறார். பதிலுக்கு மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண மக்கள் முன்னணியை கடுமையாக சாட்டியுள்ளது. இவ்வாறு தோல்வியை அடுத்து செய்வதறியாது பிதற்றிக் கொண்டி ருப்பதுடன் புதிய ஜனாதிபதியுடன் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் நட்புப் பாராட்டி வருகின்றனர். அவரு டைய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை
ő4-155 40/(ÓJ-4 மக்களினதும் து வின்றோம் அதே
AAAAA
ஒட்டுண்ணிகள் படும்பாட்டை பா
ஏற்கனவே ஐக்கி பட்டியலில் போட்டி களுக்கு பொதுத் நடந்தால் மீண்டும் கட்சிப் பட்டியலில் என்பது சந்தேகம் தேசியக் கட்சியிட மும் மாறி மாறி தியாசமான முக கொண்டிருக்கின் ஐக்கிய தேசியக் கொண்டிருந்தவ விக்கிரமசிங்ஹவி அடுத்து எதிர்பார் கள், அமைச்சுப் என்பதுடன் அடு தேர்தல் நடந்தா தென்பது பாரிய பி GT5).
இ.தொ.கா. ம.ம மு.கா ஆகிய உன் மக்கள் முஸ்லீம் ம காகத் தான் பத பெற்றிருக்கிறார்க மறைவில் சொத்; ற்கா? என்பதை த களது அவல நிை டுகின்றது.
மலையகத்
ம் பக்க தொடர்ச்சி. என்று கூறி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென் றும் கோரிக்கை விடுத்தே கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி பேரணி நடத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த அதிகாரிக
கள் சாட்சியங்களைச் சமர்ப்பித்தி ருந்த போதும் இதுவரையும் அவர் களுக்கு எதிராக எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. அவர் கள் கையாடிய அரச சொத்திற்கும் பதில் இல்லை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஆர்ப்பாட்டப் பேரணியில்
1ம் பக்க தொடர்ச்சி. திட்டங்களை முன்னெடுப்பது இலகு வான விடயமல்ல. அத்துடன் சமா தானம் நிலைநாட்டப்படாதவரை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. பழைய ஜனாதிபதிகள் போன்று சமாதானம் நிலைநாட்டப்படாதபடியால் பொருளா தாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கான முடியாது என்று கூறி பொரு ாதாரப் பிரச்சினைகளை உக்கி ரமடைய விடுவதும் பாதகமான சூழ் நிலைகளையே ஏற்படுத்தும். சமாதான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னெடு க்கப் போவதாக மஹிந்த சிந்தனை என்ற அவரது தேர்தல் விஞ்ஞாப னத்திலும் பதவி ஏற்கும் போது அவ ர்கள் ஆற்றிய உரையிலும் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள் கை விளக்க உரையிலும் வெளி நாட்டு இராஜதந்திரிகளுக்கு ஆற்றிய உரையிலும் கூறியிருந்தாலும் தமிழ் மக்களின் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை சமத்துவம் என்பவற்றை அங்கீகரிக்கும் அடிப்படை நோக்கு அவரிடமில்லை. இவ் வெளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரையில் தமிழ் மக்களின் பிரச்சி னைகளை தீர்ப்பதற்கான தீர்வுத்
ளுக்கு எதிராக அரசியல் பயிலுநர்
சென்றவர்களுக்கு எதிராகவே தற் போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது என்ன நியாயம். கள்ளனை விட்டு துரத்தியவனைப் பிடிப்பது போன்றதாகும். மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் சமூகம் சார்ந்த அக்கறைகளுக்கும் பூரீபாத கல்வியியல் கல்லூரி அவசிய மானதாகும். அது பாதுகாத்து வள ர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக ஒட்டுப் பொறுக்கிகளும் தொழிற்சங்க வாதிகளும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்போவ தில்லை. அடக்கு முறையாளர்களு க்கு துணைபோகும் அவர்களால் அக் கல்லுாரியை பாதுகாக்க முடி LIFT5). திட்டததை சமரப்ப்ககும் படி ஜனா திபதி மஹிந்தவிற்கு குறுகியகால அவகாசம் கொடுக்கப்பட்டிருக் கிறது. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டத்தை உரிய காலத்தில் முன் வைத்து பேச்சுவார்த்தைக்குசெல் லும் நிலையில் ஜனாதிபதி இல்லை என்பது உணரக் கூடியாதே. ஜே.வி பி ஹெல உறுமய என்பவற்றுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர் செய்து கொண்ட ஒப் பந்தங் கள் அதற்கு இடமளிக்காது. அவ ரது கோட்பாடான ஒற்றை ஆட்சி க்குள் அதிகாரப் பங்கீடு என்பது எப்படி சாத்தியமாகப் போகிறது. அவர் தீர்வுத் திட்டம் எதுவுமில்லா மல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தை கொண்டுள்ளார் என் றே நம்ப இடமுண்டு. தெற்கில் அரசியல் கட்சிகளின் மாநாட்டைக் கூட்டி பொது இணக்கப்பாட்டுடன் தீர் வொன்றை முன் வைக்கப் போவதாகவும கூறுகிறார். அதற்குப் பின்பே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் திற்கு அதனை சமர்ப்பிப் பாராம். இவை நடைமுறைக்கு ஒத் துவராத காலத்தால் கழிக்கப்பட்டு போன விட யங்களாகும். சமாதான நடவடிக்கைகளினாடாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடு களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும இலங்கையின் ஜனாதிபதியாக இரு
அவர்களுக்கு அ கறை கொண்ட திரண்டு அக்கல்லு ப்பங்களையும் அ போக்கவும் அக்க க்கவும் அர்த்த கைகளை எடுக் மலையகத் தமிழ்
960) LD5 95LUL-l- பேரினவாத சதி க்கு துணை .ே தலைவர்கள் என அமைதியற்று இரு மீட்டெடுத்து அ நிலை நாட்ட அக் வரும் ஐக்கியப்பட்டு டும். இதனைச் மலையகத்தில் அ படுவதைத் தடுக் ககும் மஹிந்த அ செயற்படும் அர யையோ நடைமுை யான தளத்தில் வில்லை. ஆசிய ந ங்கிய உறவை வ6 கூறுனாலும் ஏற் இலங்கையின் ெ கையில் எவ்வித ம என்று வெளிநாட் ளுக்கு உரையா பிட்டுள்ளார். ஆன கால்களை இறுக் ளும் நிலையிலேே ந்த இருக்கிறார் னிக்க முடிகிறது. இந்நிலையில் பெ ப்போம் என்று சு நம்பிக்கையும் இல் அனைத்து உை அடக்கப்படும் தே அவர்களுக்குரிய நிலைப்பாட்டிலும் நம்பிக்கை வைத் உரிய மாற்று வ இவற்றுக்கும் மே6 த்திருந்து யாராவி பினால் பார்க்கட்டு ந்த சிந்தனை அட் பட்டு நடைமுறை திட்டங்கள் மூன பொறுத்திருந்து போதுமானதாகுப்
வெளியிடுபவர் இதம்பையா, இல, 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 

ரது
12
Ota/2600U/16 AD/
ப் பேரழிவின் ஒருவருட 器 ကြီးကေ္!!!!!!!
டிசம்பர் 26ம் தகத இடம் பெற்ற சுனாமரிப் பேரழிவினால் உயிரிழந்த அனைத்து
யர நினைவுகளை அவர்களது உற்றார் உறவுகளுடன் இணைந்து பகிர்ந்து கொள் வேளை அப்பேரவை ஏற்படுத்தரிய அழிவுகளால் இருப்பிடங்கள் வாழ்வாதாரங்களை ம் அவதரியற்றுவரும் லட்சக்கணக்கான மக்களுக்கு
privaSCU042/60
உரிய புனரமைப்பு புணர்வாழ்வு
ტრ}/Mu/7
வற்புறுத்துகின்றோம்.
பற்றி புதிய- 886отдБпruшеъ அறிக்கை
T LILIT5LIIT
ப தேசியக் கட்சிப் யிட்டு வென்றவர் தேர்தல் ஒன்று ம் ஐக்கிய தேசியக் இடம் கிடைக்குமா அதனால் ஐக்கிய மும், மஹிந்தவிட வித்தியாசம் வித் ங்களைக் காட்டி றனர். கட்சியுடன் ஒட்டிக் ர்களுக்கு ரணில் பின் தோல்வியை Iத்த அரசுப் பதவி பதவிகள் இல்லை த்தொரு பொதுத் Ñó 6T6T6IOT QUELLIGA ரச்சினையாகியுள்
மு, மே.மா.ம.மு. för GOLDLÉsü) LD60)6NOULJU, க்கள் நலன்களுக் விகள் பட்டங்கள் ா? அல்லது திரை து சுகம் தேடுவத தற்போதைய அவர் லை எடுத்துக்காட்
ப்பால் சமூக அக் அனைவரும் அணி ாரியில் நிலவும் குழ மைதியினத்தையும் ஸ்லூரியை பாதுகா முள்ள நடவடிக்
வேண்டும். மக்களுக்கென அக்கல்லுாரி பல *56ITITSyJLD 946)J(DOD) ாகும் மலையகத் ப்படுபவர்களாலும் க்கிறது. அதனை ங்கு அமைதியை 560) DLSTST 960)6OT செயற்பட வேணன் ாட்டாக வைத்து மைதி குலைக்கப் க வேண்டும்.
fuLució Glig,T6t6ong, மறயையோ உறுதி கொண்டிருக்க ாடுகளுடன் நெரு ார்க்கப் போவதாக கனவே இருக்கும் பளியுறவுக் கொள் ாற்றமும் ஏற்படாது டு இராஜதந்திரிக |றும் போது குறிப் ால் இந்தியாவின் ப் பற்றிக் கொள் ஜனாதிபதி மஹி
என்பதை அவதா
டத்தை முன்வைக்குமாறு பந்தை ஜனாதிபதியின் பக்கம் சென்று விழ
புதிய இலங்கையைக் கட்டி எழுப்பப் போவதாகப் பதவிக்கு வந்துள்ள புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்குரிய கொள்கை அடிப்படைகள் எதனையும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் முன் வைக்கவில்லை. கடந்த 27 வருடகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு தெளிவான மாற்றுத் திட்டம் எதனை யும் வெளிப்படுத்தவில்லை. அத்துடன் யுத்தமாக மாற்றப்பட்ட தேசிய இனப்பிர ச்சினையின் தீர்வுக்கு சாதகமான வழிகளில் பேச்சுவார்த்தை சமாதானம் என்பவற்றை நோக்கிச் செல்லக் கூடிய முன் மொழிவுகளையும் புதிய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை கொண்டிருக்கவில்லை. பழைய விடயங்கள் புதிய பாணியில் மஹிந்த சிந்தனை என்ற பெயரில் முன்னெ டுக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய சர்வாதிகாரக் கதிரைக்கு வந்துள்ள புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு புதிய பாதையில் பயணிப்பதற்குரிய எந்தவொரு அறிகுறியையும் வெளிப் படுத்தவில்லை என்பதையே அவரது கொள்கை விளக்க உரை எடுத்துக் காட்டியுள்ளது. ஜனாதிபதி புதியவரே தவிர பாதையும் பயணமும் திட்டப் பொதிகளும் பழையனவற்றின் தொடர்ச்சியாகவே இருக்கப் போகின்றன. இந்நிலையில் சகல தரப்பு மக்களினதும் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறு நிறை வேற்றப்பட இருக்கின்றன என்பது கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது. இவ்வாறு புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது கொள்கை விளக்க உரை பற்றி கருத்து தெரிவித்து புதிய ஜனநாயக கட்சியின் அர சியல் குழுவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் முன் வைத்துள்ள தேசிய இனப்பிரச்சினை பற்றிய கருத்துக்க ளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் தின உரையின் உள்ளடக்கத்திற்குமிடையில் பாரிய இடைவெளியும் நேர் முரணான கருத்துக்களுமே காணப்படுகின்றன. அவ்வாறிந்த போதிலும் யுத்தமல்ல கெளரவமான சமாதானமே தனது வழிமுறை என்ற புதிய ஜனாதிபதி முன்வைத்துள்ள அழைப்புக் குரலை கவனத்தில் கொண்டு புலிகள் இயக்கத்தின் தலைவர் உரிய தீர்வுத் திட்
வைத்துள்ளார். ஆனால் ஒன்றையாட்சி என உரத்துக் கூறிக் கொண்டு தாயகப்பிரதேசம், சுயநிரணய உரிமை, சுயாட்சி என்பனவற்றை மறுத்து வரும் புதிய ஜனாதிபதி எவ்வாறு புலிகள் இயக்கத்தின் பந்தை போகிறார் என்பது மிக முக்கிய கேள்வியாகும். தன்னைச் சுற்றி நிற்கும் பேரினவாதப் பிசாசுகளின் அழுத்தங்களையும் தடைகளையும் மீறி பழைய நிலைப்பாடுகளைக் கைவிட்டு புரிந்துணர்வு விட்டுக் கொடுப்பு தீர்விற்கான நாட்டம் என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சு வார்த்தையிலும் தீர்விலும் உறுதியாகவும் உளச்சுக்தியோடு செயல்படுவதற் குரிய முதல் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும். புதிய இலங்கையை அவர் கட்டியெழுப்ப வேண்டுமானால் தேசிய இனப்பிரச்சினை க்கு தமிழ் மக்களும் புலிகள் இயக்கமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாய மான தீர்வுத் திட்ட யோசனைகளை முன்வைக்க வேண்டும். அதேவேளை தாராளமயம் தனியார்மயத்தால் சின்னாபின்னபடுத்தப்பட்ட நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அர்த்தமுடையதும் நடைமுறைச் சாத்தியமானதுமான மாற்றுத் திட்டம் முன்வைக்கப்படுவது அவசியம். அதன் அடிப்படையிலேயே பொருட்களின் வேகமான விலை உயர்வு வாழ்க் கைச் செலவு அதிகரிப்பு போன்ற மக்கள் மீதான பாரிய சுமைகளைக் குறைக்க முடியும். அவ்வாறான முன் முயற்சிகள் இன்றி விவசாயிகளுக்கு உரத்தின் விளையைக் குறைப்பதோ அல்லது தொழிலாளர்களுக்கு ஏதாவது சலுகை வழங்குவதோ அரசாங்க தனியார் ஊழியர்களுக்கு அற்ப சம்பளம் உயர்வைக் கொடுப்பதோ புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப உதவ மாட்டாது என்பதை எமது கட்சி சுட்டிக்காட்டி வலியுறுத்துகின்றது. ஆதலால் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக சாதகமான வழிகளில் பயன்படுத்த தாயாரானால் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாய மான தீர்வை முன்வைத்து புலிகள் இயக்கத்துடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறே தாராளமயம் தனியார்மயம் விளைவித்து வரும் பொருளாதார சமூக பண்பாட்டு ஊடுருவல்கள் நாசங்களைத் தடுத்து நிறுத்த மாற்றுத் திட்டத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாதுவிடின் இவை இரண்டுக்குமான மக்களின் வெகுஜனப் போராட் டங்கள் முன் செல்வதை தவிர்க்க முடியாத சூழலே உருவாகும் என்பதை யும் எமது புதிய ஜனநாய கட்சி சுட்டிக் காட்டுகின்றது.
ாறுத்திருந்து பார் றுவதற்கு எந்த லை. இந் நாட்டின் ழக்கும் மக்களும் ய இனங்களுக்ம் புதிய அரசியல் வழிமுறையிலும் து செயற்படுவதே யாகும். ால் சற்றுப் பொறு து பார்க்க விரும் ம் குறிப்பாக மஹி டிபடையில் தீட்டப் ப்படுத்தப்படவுள்ள று மாத காலம் பார்ப்போருக்கு
காழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சிபெரேரா மாவத்தை கொழும்பு 13
ஜனாதிபதியின் முன்னே. தன்மை கொண்ட இதய சுத்தியுட 1ம் பக்க தொடச்சி. னான சமாதானத்திற்கானவையா? அதேவேளை புலிகளுடனான பேச் அன்றி #Innङ्काठश முன்னெடுப்புக்க சுவார்த்தைக்குரிய ஆரம்பத் தீர்வுத் எளின் மறைவில் யுத்தத் தயாரிப்பா திட்ட விடயங்கள் பற்றிய கலந்துரை என்றே நோக்க வேண்டியுள்ளது. யாடல்களோ ஆலோசனைகளோ எவ்வாறாயினும் @u ஜனாதிபதியின் உரிய உயர்மட்டங்களில் இடம் பெற் 6) ITG) IT60Tg. L49595560);95 GT616O29,
றதாக அறிய முடியவில்லை. இந்திய ஆலோசனை பெறப்பட்ட பின்பு தான் அவை பற்றிய விடயங்கள் கையாள ப்படுமா? அவ்வாறான இந்திய ஆலோசனை வழிகாட்டல் எவ்வாறு அமையப் போகின்றது என்பதும் சிந் திக்க வேண்டியதாகும்.
எனவே ஜனாதிபதி மஹிந்தவின் முன்னெடுப்புக்கள் வெளிப்படைத்
கும் என்ற பொதுவான கருத்தை இல்லாமல் செய்யும் வகையில் மஹி ந்த ராஜபக்ஷவின் முன்னெடுப்புகள் அமைய வேண்டும். அவர் கூறிய கெளரவமான சமாதானத்திற்கான வைகளாக அவை அமைவதே நாட் டிற்கும் அனைத்து மக்களுக்கும் அவரது ஆறுவருட எதிர்கால ஆட்சி க்கும் பலமும் பயனும் சேர்க்கக் கூடி
யதாகும்.