கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.02

Page 1
REGISTERED AS A NEWS PAPER IN SRI LAN
அரசாங்கமும் விடுதலைப்புலிகள் இய க்கமும் இம் மாதத்தில் பேச்சுவார் த்தை நடத்துவதென இணக்கம் காணப்பட்ட போது இன்னும் பெரு மளவில் இல்லவிட்டாலும் தாக்குதல்க ளும் கொலைகளும் நடந்த வண் ணமே இருக்கின்றன. பேச்சுவார்த் தைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு விட்டதனால் எல்லாம் இனிதே நிறை வெய்தும் என்ற நம்பிக்கையை ஏற் படுத்திக் கொள்ள முடியாது. அதே வேளை இப் பேச்சுவார்த்தையின் மூலம் பேரினவாதத்திற்கு எதிரான ஒரு வகை அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியே இருக்கும். ஏனெ னில் கடந்த காலப் பட்டறிவு பல அனுபவங்களை எடுத்துக் கூறும். பேரினவாதக் கருத்தியலை அடிப்
இலகுவாக கைவிட்டுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத் திற்கு அப்பால் உள்ள தீவிரபேரி னவாத சக்திகளும் இதற்கு இடம
படையாகக் கொண்டு கட்டிவளர் க்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கை அரசை நிர்வகிக்கும் எந்த வொரு அரசாங்கமும் அது யூஎன். பியோ அல்லது எஸ் எல்எல்பியோ விக்க மாட்டாது. அத்துடன் சில பேச்சுவார்த்தை மேசைக்கு வருகி வேளைகளில் நடுநிலையை வகி ன்றது என்பதால் பேரினவாதத்தை ப்பதுபோன்று தோற்றம எளித்தாலும்
ஆறுருகனும் சந்திரசேகரமும்
ஆறுமுகன் தலைமையிலான இ.தொ.காவும் சந்திரசேகரம் தலைமையிலான ம.ம.மு யும் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டி யிடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அக்கட்சிகள் இரண்டு மட்டும் இணைந்து போட்டியிடுவதா அல்லது வழக்கம் போல் ஐ தே. கட்சி பட்டியலில் இடம் பிடித்துக்கொள்வதா என இன்னும் தீர்மானிக்க வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவதுஎதிர்வரும் தேர்தலில் ஏட்டிக்கு போட்டியாக இ.தொ.கா. ம.ம.மு போட்டியிடப்போவதில்லை. அந்தளவிற்கு அக்கட்சிகள் பலவீனமடைந்துள்ளனவா அல்லது அவற்றுக்கு எதிராக வளர்ந்து வரும் மக்களினதும் முற்போக்கு சக்திகளினதும் எதிர்ப்பை சமா ளிக்க பிற்போக்கு மக்கள் விரோத அடிப்படையில் அவை இரண்டும் கூட் டிணைந்துள்ளனவா?
தொழிலாளர்களின் தொழிற்சங்க சந்தாப் பணத்தில் கொழுத்து மக்களின் வாக்குகளில் ஆடம்பர வாழ்க்கை வாழும் இ.தொ.கா. ம.ம.மு தலைமைகள் அவற்றின் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளால் ஆட்டம் கண்டுள்ளன என்பது உண்மையே. அவற்றிலிருந்து பிரிந்து சென்றவர்கள் முற்போக்கு அடிப்படையில் பிரிந்து செல்லவில்லை. அவர்களும் மக்களை ஏமாற்றி அர சியல் பிழைப்பு நடத்தவே வேறு அடையாளத்துடன் இருக்கின்றனர். அவர் கள் விலகிச் சென்று அவர்களின் குருவானவர்கள் மாதிரியே குத்துக்கர ணம் அடிப்பதால் தலைமைகளுக்கு பிரச்சினையாகத் தான் இருக்கிறது. அதனால் அத்தலைமைகள் விலகிச்சென்றவர்களுக்கும் மாற்று அரசி யலை முன்னெடுத்துவரும் முற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும் கூட்டா
பேச்சுவார்த்
அர்த்தமுள்ள 9IGODI (6)6.
வெளிநாட்டு ச அரசின் பக்கே என்பதையும் மற உதட்டில் சமாத ளத்தில் மோதல் தேக்கி வைத்திரு
க்கு முக்கிகள் ப
| Փ նյIIIյ நோர்வே அணு வருகையும் ஜன் கத்தலைவர் அவரது சந்திப்புப் தது. பேச்சுவார்த் கமும் இடமும் ഞrn( '#rേ. ஆட்கடத்தல்கள் தன. பல தரப்புக க்கை ஏற்படத்ெ லிலேயே கிழக்கி
shJnTgsiq55ug35 uG த்தலும் நடந்தேறி மேலும் திவிரம பேச்சுவார்த்தை கூடிய ஆபத்து நீ என்றே மக்கள்
"சொல்லுவார் சொன்னாலும் கேட் பாருக்கு என்ன மதி' என்பது ஒரு முதுமொழி இலங்கையின் இவ்வருட 58 வது சுதந்திர தினக் கொண்டா ட்டத்தின் தொனிப் பொருள் பற்றிய அறிவிப்பு கிடைத்தவுடனேயே மேற் படி முதுமொழி உடன் நினைவுக்கு வந்தது. அத் தொணிப் பொருள் என்ன வென்றால் சுதந்திரமான பூமி அடிமையில்லாத நாடு என்பதா கும். இதனையொட்டியும் மற்றொரு முது மொழியே முன்னெழுந்து நின்றது. "பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடையாம்' என்பதே அதுவா
கும்.
மேற்படி தொனிப் பொருளை கேட் கும் போது சிலருக்கு புல்லரிப்பு ஏற்ப டக் கூடும். அர்த்த அமைவுள்ள வசனமாயிற்றே என்று புளங்காயிதம் அடைவோரும் இருப்பர். சுதந்திர மான பூமியும் அடிமைத்தனம் இல் லாத நாடும் எங்கே இருக்கின்றது என்றே தேடிப் பார்க்க வேண்டியே உள்ளது. கிழக்கு- மேற்கு என்றும், வடக்கு- தெற்கு என்றும் செல் வந்த- மூன்றாம் உலக ஏழை நாடு கள் என்றும் இன்றைய பூமி பாரிய ஏற்றத்தாழ்வுடன் இயங்கிக் கொண்
இனத்தெரியாே கவும் திட்டமிட்டு க்கு எதிராக ெ நடவடிக்கைகள் கும். மலையகத்தின் றுக்கு எதிரான பலவீனப்பட்டுள்ள வேண்டும் என்ற கவும் கூட்டாக அவை மீண்டும் 2
டிருக்கிறது. இரு உலக நாடுகளி 8) நாடுகள் மட்டு களாகவும் ஏ6ை ஏழை நாடுகளாக போது பூமிப் பரப்பு இருக்க முடியுமா த்துவம் மறைந்து வமாக நாடுகள்
இன்றைய சூழ என்று ஒன்று உ த்திய உலகமயம பட்டு வரும் இ கொடிய வறுை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
ŠGI
D
க்திகள் இலங்கை ம சார்ந்து நிற்கும் மந்துவிட முடியாது. ானம் பற்றியும் உள் லையும் அழிவையும் நக்கும் அந்நிய ஆதி hir 656(R)
சரனையாளரின் ாதிபதி புலிகள் இயக் ஆகியோருடனான ஆரம்ப பயனளித் தைக்கான இணக் காணப்பட்டது. அத கள் தாக்குதல்கள் தணிவுக்கு வந் ளில் இருந்தும் நம்பி தாடங்கியுள்ள சூழ so LSS sisir guuji, 9, ԹԵրcosսավլի վoort) னியாளர்களின் கட யுள்ளன. இந் நிலை டைந்து ஜெனிவா குழப்பியடிக்கப்படக் லை தோன்றுமோ
அஞ்சுகின்றனர். தரால் செய்யப்பட்ட
6%]|60p6No 15
தானம் இயல்பு வாழ்க்வை விரு ம்பும் மக்கள் அறிந்து வைத்திருப்
Putihiya Polonni
G|GLijgië (FTJITLhGL)
பது அவசியம், இலங்கை அரசிற்
கும் வெளிநாட்டுச் சக்திகளு க்குமிடையில் ஏற்படும் முரண்பா டுகள் தமிழ் மக்களுக்கு சார் பாக பயன்படுத்தப்படலாம் என் றாலும் இலங்கை அரசைப் பூர ணமாக நம்பமுடியாததுபோன்று வெளிநாட்டுச் சக்திகளையும் நம்ப முடியாது என்பது அனுப வரீதியாக உணரப்படவேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கும் வெளி நாட்டுச் சக்திகளுக்கும் இலங்கையில் மோதலற்ற அமை தியான சூழ்நிலை தேவையாக இருக்கின்ற போது அவை பேச் சுவார்த்தைப்பற்றி அதிக அக் கறைகொள்வதுண்டு. ஆனால் இலங்கை வாழ் அனைத்து மக் களுக்கும் நிரந்தரமான மோதல ற்ற அமைதியான சூழ்நிலை தேவை என்பது வெளிநாட்டு உள்நாட்டு சக்திகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவ சியமானதாகும்.
* பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்ப ளம் ரூபா 11,000 ஆயிரத்தினால் கூட்டப் பட்டுள்ளது. மொத்தம் 35 ஆயிரத்திற்கு மேல் பெறுவதுடன் ஏனைய கொடுப்பன வுகள் சலுகைகளையும் அவர்கள் அனுப் வித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் பிரதமர் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மேலும் அதிகரித்த தொகையைப் பெறுவர்.  ைதேர்தல்களில் லட்சம் கோடியாகச் செலவு செய்து வெற்றி பெறுவது இதற்காகத்தானே * 10 அரசியல்வாதிகள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள் ளன. இதில் பாராளுமன்ற மாகாணசபை உள்ளுராட்சி சபை ஆகியவற்றின் உறு ப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.  ைஇவற்றுக்குள் அகப்படாத திமிங்கில ங்களும் இருக்கவே செய்கின்றன.
ஜனநாயக இந்தியாவின் நாடாளுமன் றத்தின் பத்து பாராளுமன்ற உறுப்பினர் கள் பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்ற போது
தொடர்ச்சி 12ம் பக்க --
இந் நடவடிக்கைகளுக்குப் பின்
கையும் மெய்யுமாகப் பிடிபட்டு பதவியில் இருந்தும் அகற்றப்பட்டுள்னர்  ைலஞ்சமும் ஊழலும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உடன் பிறப்புக்களே யாகும்.
னால் பேச்சுவார்த்தையை விரு ம்பாத மோதலைத்
ஆதாயம் பெற நிற்கின்ற உள் நாட்டு வெளிநாட்டு தீய சக்தி களின் கரங்கள் இருக்கின்றதா என்ற வலுவான சந்தேகம் எழ வே செய்கிறது. எனவே ஜனா திபதியும் அரசாங்கமும் மற்றும் சம்மந்தப்படும் தரப்பினர்களும் விரைந்து செயற்பட்டு ஜெனி வாப் போச்சுவார்த்தைக்குப் பங் கம் ஏற்படாதவாறு நடவடிக்கை கள் எடுத்தல் வேண்டும். அதே வேளை புலிகள் இயக்கமும் பொறுமையுடனும் நிதானத்துட னும் இணங்கிக் கொண்டவ ற்றை முன்னெடுக்க வேண்டும் என்பதையே வற்புறுத்துகின் றோம்.
செயற்படத்தொடங்கியுள்ளன. விலகிச்சென்ற சீடர்களு சயற்படுவது போன்று தோற்றமளித்தாலும் அவற்றின் மலையகத்தின் மாற்று அரசியலுக்கு எதிரான தேயா
இரண்டு பிற்போக்கு கட்சிகளும் ஒன்று சேர்ந்து அவற் அரசியலுக்கு முகம் கொடுக்கும் அளவிற்கு அவை ான மட்டுமல்ல தமக்குள் ஒன்று சேர்ந்து செயற்பட வன்மத்தையும் கொண்டுள்ளன. அவை தனித்தனியா பும் இருந்து மக்களை அறுத்ததை நாம் அறிவோம்.
* ஈரானின் புதிய ஜனாதிபதி மஹமுட リ 三、 பணம் ஏதும் இருக்கவில்லை. அவரது அசையும் சொத்து ஒரு பழைய வகை பேஸ்ஜோ மோட்டோர் கார் மட்டுமே. அவரின் வீடு கீழ் மத்தியதர வர்க்கத்தினர் வாழும் குடியிருப்பில் உள்ளது:  ைநமது நாட்டின் ஜனாதிபதிகள் இதனை அறிவார்களா? * உலகின் தொழிலாளர்களில் அரை ப்பங்கினரிடையே உள்ள 1 4 பில்லியன் ஏழைத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 2 அ டொலர் சம்பளத்தையே பெறுகின் றனர். அதே நேரம் உலகின் வேலையற் றோரின் தொகை கடந்த வருடத்தை விட 25 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன் தொகை 192 மில்லியன்களாகும். இதில் 86 மில்லியன் பேர் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் உட்பட்டவராவர் இவ் விய ரத்தை உலக தொழில் அமைப்பு வெளி யிட்டுள்ளது.  ைஏகாதிபத்திய உலகமயமாதலை உச்சி முகர்ந்து நிற்போர் இதற்கு என்ன பதில் கூறுவார்கள்.
ஐக்கியப்பட்டுள்ளன என்பது மக்களிற்கான ஐக்கியமல்ல, யல் விழிப்புணவுக்கு எதிரான
கூட்டே அதுவாகும். g,lb.
நூறுவரையிலான டையே எட்டு (ஜி- மே செல்வந்த நாடு 20Tu60n 6a) u6\o p6606u கவும் இருந்து வரும் சுதந்திரமானதாக ? பழைய கொலணி நவ கொலனித்து
மாற்றப்பட்டுள்ளள லில் சுதந்திர பூமி உள்ளதா? ஏகாதிய ாதலால் விழுங்கப் இப்பூமி பந்தானது மை நிலம்- வீடு
வேலை இன்மை போதிய ஊதி யமின்மை, நோய்களின் அதிகரி ப்பு. கல்வி பெற முடியாமை சுத் தமான நீர்- காற்றுப் பெறமுடி யாமை போன்றவற்றால் அல்லற் படும் கோடிக்கணக்கான மக் களைக் கொண்டதாகவே காணப்படுகின்றது. அவ்வாறே உள்நாட்டு ஆளும் அதிகார உயர் வர்க்க மேட்டு க்குடி சக்திகளால் ஆளப்பட்டு வரும் நாடுகளில் மக்கள் நவீன அடிமைத்தனங்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ச்சி 12ம் மனு
* ஈரானின் அணு சக்தி விவகாரத்தில இந்தியா அமெரிக்காவிற்கு சாதகமாக இருக்காது விட்டால் அது ஏற்கனவே செய்து கொண்ட அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்து விடும் என்று இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் டேவிட் முல்போட் கூறி உள்ளார்.
இது இந்தியாவிற்கு அமெரிக்கா ஆணையிட ஆரம்பித்திருப்பதையே காட்டுகிறது.
* நெருக்கடி நிலை ஏற்படும் எந்த வேளையிலும் இந்திய விமானப்படை அயல் நடான இலங்கைக்கு உதவுவத ற்குத் தயாரான நிலையிலேயே இருந்து வருகின்றது என இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு 5 நாள் பயணத்தின் போது கருத்து வெளியிட்டுள்ளார்.  ைஇது இந்திய மேலாதிக்க சிறகி ற்குள் இலங்கையை வைத்திருப்ப தற்கு உத்தரவாதமளித்துள்ளதையே காட்டுகிறது.

Page 2
  

Page 3
uprafa 2006
வடக்கு கிழக்கின் படுகொலைகள்
ഗത്) 6pu0ി
வடக்கு கிழக்கின் படுகொலைகள் தற்செயலானவைகளோ புதியவை களோ அல்ல. பேரினவாத ராணுவ ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப் பட்ட காலம் முதல் நிகழ்ந்து வருப வைதான். அத்துடன் இயக்கங் களிடையிலான சகோதரப் படுகொ லைகளாலும் இரத்தம் தோய்ந்த மணன் தான் வடக்குகிழக்கு இருப்பி னும் 2002ம் ஆண்டின் அரசாங்கபுலிகள் இயக்கப் புரிந்துணர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பெருமள விற்கு கொலைகள் குறைந்திருந் தன. ஆனால் புலிகள் இயக்கத்திலி ருந்து கருணா குழுவினர் பிரிந்து சென்ற பின் கிழக்கில் பரஸ்பரப் படு கொலைகள் அரங்கேறி வந்தன. நாளாந்தப் படுகொலைகளாக கிழ க்கில் நிகழ்ந்து வந்த நிலை வடக்கிற் கும் பரவிச் சென்றது.
கடந்த இரண்டு மூன்று மாதங்களில் அவை உச்ச நிலைக்குச் சென்றன. முன்னைய இயக்கங்களின் உறுப்பி னர்கள் ஆதரவாளர்கள் கல்வியாள ர்கள் புலிகள் இயக்கத்தவர்கள் பத் ரிகையாளர்கள் என விரிந்து
கொடுர வதைகளே
சென்று பாராளுமன்ற உறுப்பினரின் தேவாலயப் படுகொலைவரை சென் றது. அதற்கும் அப்பால் ஆயுதப்படை கள் மீதான தாக்குதல்களாகவும் வளர்ந்து கொண்டது. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் தீவிர மடைந்த படுகொலைகள் ஆட்கடத் தல்கள் என்பனவற்றால் வடக்கு கிழ க்கின் மக்கள் இரத்தத்தை உறைய வைக்கும் பீதிக்கும் அச்சத்திற்கும் ஆளானார்கள். பல நூறு குடும்பங் கள் இடம் பெயர்ந்தது. சென்றனர். இங்கே குறிப்பிடக் கூடிய ஒரு விடயம் இப் படுகொலைகள் பெருமளவிற்கு உரிமை கோரப்படாதவைகளாகவே அமைந்திருந்தன. இப் படுகொலைக ளில் பலதரப்பினரும் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் கானக் கூடியதாகவே இருந்தது. பூனை கண்களை மூடிக் கொண்டு பால் குடிப்பதால் தன்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதைப் போன்றே வடக்கு கிழ க்கின் படுகொலைகளைப் புரிந்தோர் தம்மை நினைத்துக் கொண்டனர். ஆனால் மக்களைப் பொறுத்தவரை யார் யார் எதைச் செய்கிறார்கள்
என்பதைத் தொ இருக்கின்றனர். துப்பாக்கிக் கால மெளனித்தவர்கள் வருகிறார்கள். ஆனால் இப்படுெ சம்மந்தப்பட்ட குடு ர்களை மட்டும் ஒட்டுமொத்த ம ரையும் பாதிப்பன திருகோணமலை வர்கள் சுட்டுக் ெ வம் இப்படுகொள் கொடுரமாகக் கா Lontesotassifisso jassis psilsstij : வேதனைகளை அதே வேதனைக πε με ετε τα ο ει. கொலைகளுக்கு வொருவரின் குடு னர்களும் அனு றமை எவ்வளவு என்பதை கொை டும் சகல தரப்பி5 டல் வேண்டும். அ கொலைகளும் மு டும் என்பதை மக்கள் விரும்புகின் கின்றனர்.
போதைப் பொருள் நாடாக மாறிவரும் இ
இலங்கை என்றுமில்லாத அளவிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படும் 60LDLLDT.g., 6th LITG) 60.60TurTGITT3,6t பெருகி வரும் நாடாகவும் மாறி வரு கிறது. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். பாடசாலை மாணவர் கள் முதல் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்கள் வரை இந்தப் போதையேற்றும் பழக் கத்திற்கு அடிமையாகி வருகின் றனர். சிறிய பக்கற்றுக்கள் சிகரட் போன்ற சுருள்கள் போன்றவற்றின் ஊடாக இவை இலகுவாக விநி யோகிக்கப்படுகின்றன. அண்மையில் கொழும்பில் உள்ள ஒரு பிரபல பெண்கள் பாடசாலையில் ரூபா 20,000 பெறுமதியான ஹேரோயின் போதைப் பொருள் வைத்திருந்தாத ஒரு மாணவி பொலிசரால் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளி யாகி இருந்தது. இவ்வாறே அடிக் கடி போதைப் பொருட் களுடன் நாளாந்தம் பலர் கைது செய்யப்படு வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் விநியோகமும் பாவனையும
குறைந்தபாடில்லை. காரணம் செல்வாக்கு மிக்க உயர் அரசியல் வாதிகள், மற்றும் அவர் களது உதவி ஒத்தாசை பெற்ற பாதாள உலகத்தவர்கள், அவர்களு க்கு உதவும் பொலீஸ் அதிகாரிகள் இப்போதைப் பொருள் கடத்தலிலும் விநியோக விற்பனை வல்லைப் பின னலிலும் சம்மந்தப்பட்டிருக்கின்றனர். அண்மையில் 5 பொலீஸ் உத்தியோ கத்தர்கள் போதைப் பொருள் கடத் தலுக்கு நேரடியாக உதவி வந்ததா கக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய் யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டனர். இவர்களில் ஒருவர் உதவி பொலீஸ் இன்ஸ்பெக்டர். அடுத்தவர் பொலீஸ் இன்பெஸ்டக்டர் மற்றைய மூவர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்
இது தான் நாடு முழுவதும் நடை பெறுகிறது. போதைப் பொருள் கட த்தல் விநியோகம் விற்பனையில் நாடு கொடிகட்டிப் பறக்கிறது. கடந்த டிசம் பர் மாதத்தில் மாத்திரம் தமிழ் நாட் டிலிருந்து ராமேஸ்வரம் தூத்துக்குடி கடல் வழியாக 450 கோடி இல ங்கை ரூபா பெறுமதியான 210
g(36)T ஹேரே பொருள் கடத்தப் சுங்க திணைக் வெளியிட்டிருந்தது இது தான் தாரா யும் மேற்கு நாட்டு ழிவுகளின் வருை பலாபலன்களாகு பணம் சேர்த்தா6 குறுக்கு முதலா 6O)6ITGEuLu 2 609, LDLL மூலம் நமது நா ஊட்டி வளர்த்து நலன், சமூக அ நேயம், ஒழுக்க வி பணத்தின் முன்
மதிப்பற்ற பண்டங் எனவே போதைப் விநியோகம் பாவன என்று வெறும் சப பாடுகளை பொலி அதனால் பெரிதா க்கு வரப்போவதில் வழி ஏகாதிபத்திய க்கு எதிராக அத g,6O)6IT 6Sil6ITé,sf) LDé டிக் கொள்ளச் ெ ளைக் காண்பதே
சி. பி. ரட்னாயக்காவை இனவாதி என்று திட்டித் தீர்த்தவர்கள் தற் போது அவருக்கு காவடி எடுக்கி றார்கள் காலத்திற்கு காலம் அரசி யல் வாதிகளுக்கும் காவடி எடுக்கும் சில படித்தவர்கள் மலையகத்தில் இருந்து வருகின்றனர். அவர்களின் அடிமைத்தனத்திற்கு அனைத்து மலையகத் தமிழ் மக்களையும் பலியி டும் வேலைகளையே அவர்கள் செய்துவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பிர தேச சபை உறுப்பினர்கள் மேற் கொள்ளும் நடவடிக்கைகள் அர சாங்க பணத்திலேயே மேற் கொள் ளப்படுகின்றன. அவர்கள் பந்து, வலை, சாமி சிலை, ஒலிபெருக்கி போன்றவற்றையும் அரசாங்கத்திட மிருந்து பெற்றே கொடுக்கின்றனர். ஆனால் தங்களுடைய பைகளிலிரு ந்து எடுத்துக் கொடுப்பது போன்ற பிரசாரத்தையே செய்து வருகின்ற னர். அதனை இது வரையும் இ.தொ.கா. ம.ம.மு என்பன சிறப் பாக செய்து வந்தன என்றும். அதை விடச் சிறப்பாக சி.பி.ரட்ணா யக்க செய்து வருகிறார் என்றும்
மலையகத் தமிழ் மக்கள் மீது கொண்ட பாசத்தினால் அவரின் அருளால் மலையகத்தமிழ் இளை ஞர்கள் வேலைவாய்ப்பு வீடுகள் போன்றன கிடைக்கவிருப்பதாகவும் சிலர் பேசிவருகின்றார்கள். வேலை வாய்ப்புக்கள் குறிப்பாக ஆசிரியர் நிய மனங்கள் கடந்த நான்கு வருடங் களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின் றன. ஆசிரியர் நியமனங்கள் வீடமை ப்பு போன்றன ஏற்கனவே அரசாங் கத்தினால் தீர்மானிக்கப்பட்ட விட யங்களே. அவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் அவ்வேலைகளை முன் னெடுக்க கடமைப்பட்டுள்ளார். அது அவரது தொழில் அதனையே ஆறு முகம், சிவலிங்கம் போன்றோர் செய்ய கடமைப்பட்டிருந்தனர். அத னையே சி.பி.ரட்னாயக்க செய்ய வேண்டியவராக இருக்கிறார். மலை யகத் தமிழ் மக்களுக்கு ஆறு முகன் முத்துச் சிவலிங்கம் அருள் புரியாத படியால் சி.பிரட்ணாயக்க அருள்புரிவ தற்காக அனுப்பப்பட்ட புதிய அவதா ரம் அல்ல.
மலையகத்தமிழ் மக்களுக்கு தேவை யான அபிவிருத்திகள் மேற்கொள்ள ப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
சி. பி. தி இதற்
அவற்றை பெறவே ரினது தயவாலும் (Մ)լգաո Ցl.
f. Lú. TIL 600T mTuugi பாளர்களாக சில கள் நியமிக்கப்பட் ளில் ஒருவர் அண் க்கப்பட்டார். பதவி உறவினர் ஒருவர் க்கடி சென்றுவ அதற்கு காரணம் கிறது. சில என்ஜிஓ கார நெருக்கமாக இ றனர். இவர்கள் நெரு விட்டுப் போகலாம் Թ5n,en.տ.տ.(Մ) வஞ்சிக்கப்பட்ட ம களை மேலும் அ தள்ளும் வகையில் வருடி நடவடிக்ை விடுகின்றன என குரிய விடயமாகும் தும் பாராளுமன்ற தும் அடிவருடிக மக்களுக்கு தலை யாது. வழிகாட்ட பதே உண்மைய
 
 
 
 
 
 

ந்தவர்களாகவே இருப்பினும் மக்கள் ச்சாரத்தின் முன் ாகவே இருந்து
காலைகள் யாவும் ம்பங்கள் உறவின
Lunt gälü Lu60T6Jisōsu. கள் சமூகத்தின uIrg,Gau e_eftete. பில் ஐந்து மான
hoofst - চতাি--=== = == பற்றோர் சகோதர 1ள் அனுபவித்த பரிக்க முடியாது. ளையும் துன்பதுய க்குகிழக்கில் படு
உள்ளான ஒவ் ம்பத்தினர் உறவி பவித்து வருகின் கொடுமையானது லகளில் சம்மந்தப்ப TTTSyJub 2–600TJüLI தனாலேயே சகல டிவுக்கு வரவேண் வடக்குகிழக்கின் iறனர். வற்புறுத்து
6) If 60)
ாயின் போதைப் பட்டதாக தமிழக களம் அறிக்கை
bil
пшшај, Gla,потеоз.
இக் கலாச்சார சீர கயும் ஏற்படுத்திய ம். எப்படியாவது ல் போதும் என்ற 1ளித்துவக் வழிக மாதல் கருத்தியல் ட்டு மக்களுக்கு
வருகிறது. சமூக |க்கறை, மனித ழுமியங்கள் யாவும் தூக்கி வீசப்பட்ட களேயாகும். பொருள் கடத்தல் னயை ஒழிப்போம் தமிட்டு சில செயற் சார் எடுத்தாலும் க எதுவுமே முடிவு லை. இதற்கு ஒரே
2-69, LDULDIT5) ண் நச்சுத் தனங் களை அணிதிரட் Fய்யும் வழிமுறைக LIT (51D,
ண்டுமேயன்றி எவ பெற்றுக்கொள்ள
கவின் தொடர் தமிழ் இளைஞர் ள்ெளனர். அவர்க மையில் பதவி வில நீக்கப்பட்டவரின் வடபகுதிக்கு அடி கிறார் என்பதே எனக் கூறப்படு
களும் சி. பியுடன் ருந்தும் வருகின்
கமாக இருந்து இதுவரையும் இ. போன்றவற்றால் லையகத்தமிழ் மக் நள் பாதாளத்தில் அவர்களின் அடி ககள் அமைந்து பது பிரச்சனைக் அமைச்சர்களின உறுப்பினர்களின மலையத் தமிழ் மைதாங்கவும் முடி ம் முடியாது என் கும்.
அமெரிக்க தூதுவரின்
உரைக்கு = ஒரு கடிதம்
அமெரிக்க தூதுவர் ஜிப்ரி லண்ஸ்ரட்டிற்கு! எங்களது வியாபார சமூகத்தினரு க்கு வெள்ளையர்கள் என்ற வுடனேயே பெரிதாக மதிப்பிடுவதே வழமை அதிலும் அமெரிக்கர்கள் என்றவுடன் சொல்லவே வேண்டி பதில்லை.
மாதம் நீங்கள் உரையாற்றிய ள்ளீர்கள். 2006 ஆண்டு பொருளா தார ரீதியாக இலங்கைக்கு அமெரி க்காவிலிருந்து கிடைக்கவிருக்கும் உதவிகள் பற்றியே நீங்கள் உரை யாற்றப் போகிறீர்கள் என்று நினை த்து கொண்டு உங்களது உரையை கேட்க எங்களது வியாபார சமூகத்தினர் வந்திருப்பார்கள் ஆனால் நீங்களோ எங்களது நாட்டு பேரினவாத அரசியல் வாதிகளையும் மிஞ்சிவிட்டீர்கள். 'விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால் அவர்கள் மிகவும் பலமான இலங்கை இராணுவத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியும் வரும் என்ற "காப்பு துதி” பாடி உங்களது பேச்சை ஆரம்பித்தீர்கள். பேரினவாத சூழ்நிலையில் உங்களது "காப்பு துதி” வியாபார சமூகத்திற்கும் "கிக்கை' கொடுத்திருக்கலாம். ஆனால் நீங்கள் பொருளாதாரம் பற்றி பேசியுள்ள விடயங்களோ எமது வியாபார சமூகத்திற்கு மட்டுமன்றி முழுநாட்டின் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்த GOTC5LD. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ள தேசிய பொருளாதாரத்தை முன்னெடுக்க மஹிந்தவின் அரசியல் தலை மைத்துவமோ, அரசியல் கொள்கையோ இடமளிக்கப்போவதில்லை என்பது எமக்கு தெரியும். ஆனால் நீங்கள் அதனை விளாசு விளாசென்று விளாசி யிருக்கிறீர்கள் அதற்கான காரணமோ வேறு உங்களது ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ் எமது நாடு உங்களது உற்பத்திப் பொருட்களுக்கு தொடர்ந்தும் சந்தையாகவே இருக்க வேண்டும் என்றே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களது நாட்டின் உற்பத்திப்பொருட்களை வாங்கி விற்கும் சந்தை நாடாக இலங்கை இருக்க வேண்டும். என்பதே உங்களின் விருப்பம். அதனாலேயே இலங்கையை, "வியாபார தேசம்' என்று உரையில் குறிப்பிட்டுள்ளீர்கள் . அமெரிக்காவிலிருந்து இங்கு முதலீடுகள் வரப்போவதில்லை என்றும் அதற்குப் பதிலாக அமெரிக்கர்கள் வியட்னாமையே நாடுவார்கள் என்றும் குறிப்பிட்டு ள்ளீர்கள். இந்தியாவிற்கு அதிகமான முதலீடுகள் செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள். இந்தியாவுடன் இலங்கை போட்டிப்போடக்கூடாது என்றும் ஆலோசனைக் கூறினீர்கள். அதன் படி 2006 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்து எவ்வித பொருளாதார முதலீடுகளும் கிடைக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளீர்கள். அமெரிக்க அரசு குறிப்பிட்ட மிலேனியம் உதவி, சுனாமி உதவி என்பன வெறும் பம்மாத்துகள் என்பதும் இலங்கை மக்களுக்கு விளங்காதிருப்பதற்கு நியாயமில்லை. இப்பிராந்தியத்தில் இந்தியாவை அமெரிக்கா அதனது பொருளாதார கேந் திரமாக்குகின்ற அதேவேளை இலங்கையை அதன் இராணுவ கேந்திர மாக்கவும் திட்டமிட்டு செயற்படுகிறது என்பதையே உங்களது உரையும் தற்போது நடைபெறும் நிகழ்வுகளும் எடுத்துக்காட்டுகின்றன. இதனை எமது வியாபார சமூகம் தொழிலதிபர்கள் போன்றோர் விளங்கிக் கொண்டால் சரி. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பின்னால் சென்று எமது பொருளாதாரத்தை கட்டிவளர்க்க முடியாது என்பதை விளக்கிக் கொண்டால் சரி, தற்போதைய ஆளும் வர்க்கத் தலைமையினால் வியாபாரிகள், தொழிலதிபர்களின் இருப்பையும் கூட பாதுகாக்க முடியாது. உலகமயமாதலினால் இலங்கைக்கு பாரிய நன்மை கிடைக்கவிருப்பதாக பிரசாரம் செய்யும் இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை என்பதை உங்களின் உரையிலிருந்து புரிந்து கொள்ளமுடியும். உலகமயமாதலுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்காவிற்கு இலங்கையில் உற்பத்திகள் நடைபெறுவதோ தொழிற்துறை வளர்ச்சியடை வதோ விருப்பமில்லை. அமெரிக்க பொருட்களை நுகர்வோராக மட்டும் இலங்கையர் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்பதையே வெளிப்படையாக விளக்கியுள்ளீர்கள். உலகமயமாதலின் கீழ் இலங்கையை ஒரு இராணுவ கேந்திரமாக மாற் றுவதிலேயே அமெரிக்கா எண்ணம் கொண்டு அதனடிப்படையிலேயே செயற்பட்டுவருகிறது. புலிகள் இயக்கத்தைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு இலங்கைக் இராணுவத்திற்கு உதவும் அடிப்படையில் அமெரிக்கா அதன் இராணுவ அக்கறைகளை இப்பிராந்தியத்தில் பூர்த்தி செய்துகொள்ள ப்பார்க்கிறது. அதனையே நீங்கள் உங்கள் உரையில் கூறியுள்ளீர்கள். உங்களது பேச்சை அடுத்து நிக்லஸ் பேர்ன்ஸ் இங்கு வந்தார். உங்களது தூதுவராலயத்தில் சிஐஏ இயங்குவதற்கும் மேலதிகமாக உங்களது எப்.பி.ஐ இப்போது இங்குவந்துள்ளது. புலிகள் இயக்க நடவடிக்கைகளை அவதா னிப்பதற்காகவே எப்.பி.ஐ யும் இங்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் ராணுவ நோக்கங்களுக்கெல்லாம் எங்களது தீர்க்கப்படாத தேசியப்பிரச் சினை காரணமாக இருந்து விடுகிறது. அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கை யின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தில் அணுக்கழிவுகள் மற்றும் கதிரியக்க கருவிகள் கடத்திக் செல்லப்படுகினவா என்பதை அவதானிக்க நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. உண்மை அதற்கு அப்பாலும் நீண்டு செல்லப் போகிறது. இலங்கைக்கு அமெரிக்க பொருளாதார உதவிகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இந்த கடிதம் எழுதப்படவில்லை. மாறாக எங்களது வர்த்தக சமூகத்தினருக்கான உங்களது உரையின் மூலம் அமெரிக்கா இலங்கை மீது கொண்டுள்ள இராணுவ நோக்கங்களைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே இக்கடிதம் எழுதப்படுகிறது. இலங்கையர்களாகிய நாம் இதனைப் புரிந்து கொள்ள மறுப்போமானால் அதற்காக - விலைகளை எதிர்காலத்தில் செலுத்த வேண்டியே ஏற்படும் என தட சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இப்படிக்கு த உதறின

Page 4
DTā 2006
கொழும்பிலிருக்கும் அந்திய தூதுவர் நிருபமா ராவ்வின் தரிசனம் கிடை த்தவுடன் இ.தொ.ஜ. முன்னணி யின் வாய்ச்சொல் வீரர்கள் மெளன மாகி விட்டனர். சதாசிவம் தலைமை யிலான இலங்கை தொழிலாளர் ஐக் கிய முன்னணி தான் மட்டும் மஹிந் தராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து கொண்டு இதுவரை அரசாங்கங்களில் அங்கம் வகித்த இ.தொ.கா. வினர் போன்று அதிகாரம் சலுகைகள் போன்றவ ற்றை அனுபவிக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளது. அதனால் இ.தொ.கா அரசாங்கத்தில் இணை ந்து விடுமோ என்ற பயத்தில் தினம் தினம் ஆத்திரங்கொண்ட அறிக் கைகளை இ.தொ.ஐ முன்னணியி னர் வெளியிட்டு வருகின்றனர். இ. தொ.கா அரசுடன் சேர்ந்தால் இ. தொ.ஐ.மு. செல்லாக்காசாகிவிடும் என்ற பயத்தினாலேயே அவ்வாறு செய்துவருகின்றனர்.
இ.தொ.கா வை மஹிந்த ராஜபக்சா
ற்கு கொழும்பிலிருக்கும் இந்தியது துவராலயம் அரும்பாடுபட்டு வருகி
தற்காலச் சூழலில் புற்றிசல் போல் வளர்ந்து வரும் தனியார் கல்விய கங்கள் பற்றி நாம் நோக்கலாம். "கல்வியகக் கலாச்சாரம்' என்ற சொல் நமது சமூகத்தில் அறிமுகமா னது எவ்வாறு எனச் சிந்திப்பது இவ்விடத்தில் பொருந்தும் பாடசா லைக்கல்விச் செயற்பாடுகளில் மான வர்களுக்கேற்பட்ட இடைவெளியும் வெறுப்புமே தனியார் கல்வியகங்க ளின் வளர்ச்சிக்கு காரணம் என GAOTTLD.
பாடசாலைகளில் காணப்படும் ஆசி ரியர் மாணவர் உறவு நிலை, கற்பி த்தல் அணுகுமுறைகளில் உள்ள பிரச்சினைகள் இறுக்கமான ஒழுக்க விதிகள் என்பன கல்வியகங்களின் வளர்ச்சிக்கு சாதகமானவைகளாக அமைந்தவை எனலாம். மாணவர் ஆசிரியர் இடையில் நட்பு முறையி லான உறவு நிலை, கற்பித்தலில் வித்தியாசமான அணுகுமுறைகள், ஒழுக்கம் என்பன மனங்கொள்வது அரிது. அதுமட்டுமின்றி கல்வியகங்க ளின் படாடோபங்களால் கவரப்பட்டு கல் வியகங்களின்பால் தமது எதிர பார்ப்புகளை மாணவர்கள் வளர்த் துக் கொண்ட சூழல்கள் உருவா door.
இந்தக் கலாச்சாரம் உருவான பிறகு கணிசமான அளவு கல்வியின் வளர் ச்சி வீதம் அதிகரித்தது என்பது உண்மைதான். கல்வியகங்கள் தமது வியாபார நுணுக்கங்கள் மூலமும் முன்னைய மாணவர்களின் பரீட்சை
நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான பாதையும் ஹட்டன்- தலவாக்கலை பிரதான பாதையும் சந்திக்கும் பிர தான சந்தியாக பத்தனைச் சந்தி காணப்படுகிறது. நாளொன்றுக்கு 1000க்கு மேற்பட்ட மக்கள் புளங்கும் ஓரிடமாக இது காணப்படுகிறது. நாமறிந்த காலத்திலிருந்தே தலவா க்கலை-நாலப்பிட்டி பாதை போக்கு வரத்துக்கு "பெயர்போன சாலை யாக விளங்குகுநிறது. குறித்த பாதையில் பயணஞ்செல்லும் ஊரு க்குப் புதியவர்கள் மீண்டுமொரு முறை வருவதற்கு இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் யோசிப்பார் கள், வாகன வளங்கள் அவ்வ ளவு அதிகம்
வின் அரசாங்கத்துடன் இணைப்பத
சதாசிவத்தின் சலுகை அரசி இந்திய தூதரக எதிர்ப்பு வே
றது. அதனால் ஆத்திரமடைந்த இ. தொ.ஐ.முன்னணி இந்தியதுTது வராலாயத்திற்கு முன்னால் ஜனவரி 25 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை செய்யப் போவதாக அறிக்கை விட் டிருந்தது. அதனையடுத்து இந் தியததுதுவர் இ.தொ.ஐ முன்ன ணிையை அழைத்துப் பேசினார்.
அப்பேச்சுவார்த்தையினால் மகிழ்ந்து போன இ.தொ.ஐ முன்னணி ஆர்ப் பாட்டத்தை கைவிட்டது. அரசாங்
புதிய மலையகன் கத்துடன் இ.தொ.காவை இணை ப்பதற்கு இந்தியதுதுவராலாயம் எந் தவொரு முயற்சியையும் எடுக்கக் கூடாது என்பதே இ.தொ.ஐ முன்ன ணிையின் நிலைப்பாடாக இருந்த போதும் அவ்விடயத்திற்கு இந்திய தூதுவர் முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை எனத் தெரியவருகிறது. இ.தொ.ஐ முன்னணி கடந்த ஜனா திபதி தேர்வில் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து பிரசாரம் செய் தது என்னவோ உண்மைதான். அதனால் பாரிய எண்ணிக்கையில் மலை யகத்தமிழ் மக்களின் வாக்
மலையகத்தில் கல்வியகங்க
臀斐
குகள் மஹிந்தவி என்று கூறுவதி மையும் இல்லை. பெற்ற பிறகு இ. எதிர்பார்த்த ப
சலுகைகள் எது ல்லை. கொழும்பி கத்திலும் நடை பாட்டுடனான ை கள் நடைபெறு குரல் எழுப்ப முடி முன்னணியினரு மேல் கொத்மலை ப்பதாக கூறின வேலைகள் ஆர நிலையில் அதற்கு யும் காட்டாமே முன்னணியினர் இவர்கள் இலங்: காரங்களில் இந்தி றது என்ற அடிப் தூதுவராலயத்தில் ÜLITLLLb GlgLüLLI
DITEDITS, 95 DI(UP9s களும் மலையகத்
பதை இந்தியா அ டும் என்பதே அவ
என்று நாம் குறிப்பி
கலாச்சாரம்: மட்டுமல்
காரம் பெற்ற தகு
பெறுபேறுகளை சாதனை போன்று வெளிப்படுத்தியதன் மூலமும் மேலும் அவை வளர்ச்சியடைகின்றன. பாட சாலைக் கல்வி முறையில் மாண வர்களின் எதிர்பார்ப்பு வெறுப்பாக மாறி கல்வியகத்தின் பால் திசை திரும்பி விட்டனர். இந்த நிலை பயன் தரக் கூடியாதா என்ற பொது ஆய்வு அவசியமாகிறது. கல்வியகத்தில் கற்பிக்கும் ஆசிரியர் கள் தமது சுயதேவைகளுக்காக மாணவர்களை பயன்படுத்துகிறார் கள். அதாவது தமது கல்வியகத்திற் கும் இன்னொரு கல்வியகத்திற்கும் இருக்கும் வியாபாரப்போட்டியின் நிமி ர்த்தம் மாணவர்களை பகடைக்காய் சுந்தரி
களாக பயன்படுத்துகிறார்கள், கல் வியக ஆசிரியர்களின் ஒழுக்கக் குறைபாடுகளும் வருந்தத்தக்கதா கும். அதே போன்று மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இங்கே குறைவடைவதையும் காண 6υπτιο, கல்வியகங்கள் கல்வியை வியாபார விடயமாக மாற்றியமைத்து விட்டன. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பொய்யான எதிர்ப்பார்ப்புகளை வளர் த்து விட்டு இலாபம் ஈட்டுகின்றன. ஆசிரியர்களின் தகுதிப் பிரச்சினை யும் இவ்விடத்தில் எழுகிறது. தகுதி
>000(பாவம் பத்தனைச்
இப்பிரதேச மக்கள் எத்தனையோ முறை போக்குவரத்து அமைச்சுக் கும் பிரதேச அமைச்சர்கள், பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கு விண் ணப்பித்தும் கையெழுத்துக்கள் சேக ரித்தனுப்பியும் கண்ட பயன் ஏதுமி ல்லை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்க ணக்கான பயணிகள் தம் தலை விதியை நொந்துகொண்டு இச்சந்தி யில் காத்திருக்கின்றனர். (நான் குறி ப்பிடுவது தலவாக்கலை- நாவலப்பி ட்டி பாதையை). எந்த நேரத்திலும் யாரும் காணக்கூடிய காட்சி 1960 க்கு முன் கட்டப்பட்ட துருப்பிடித்த 55, DigiSourt 60T BUS (Stand) 6 GTif ச்சலுடன் கூடிய மக்களின் காத்தி ருப்புக்களையே. பேருந்துகளை
னையோ பேர் உளர். விடயதான யான தெளிவில் இதன் வியாபார பயனடைந்து ம துரோகமிழைக்கிற
ਸ6UTਲੰਯT விரோத நடவடிக் வர்கள் ஈடுபடுவ ட்டது. இதில் கல் த்திற்கு பெரும் பா வதை நிராகரிக்க னால் முறைகேட களில் மாணவர் ஈ கக் கலாசாரம் வ 6T6IOT GAOTLD. இவ்விடயத்தைப்பற் தூரம் குறிப்பிட்டது கின் இன்றைய மலையகத்தில் ெ செயற்திறன் மிக்க குழாத்தினரை உ( மலையகத்தின் அ 60636061TULLD 96) ளையும் சார்ந்த ச கும் என்பதைச் வேண்டும். கல்விய முழுதாக ஒழித்து 6T60T BITLD 9 in D அவை தமது வியா களை மாற்றி தெள மிக்க நடைமுறைக பான பொய்யற்ற யும் கைக்கொள் யாததாகும்.
சந்தி) ஈடுபடுத்துவதில் = றால் அந்த சந்தியி கொண்ட ஒரு ம 1 ܟܹܐܢ09ܼ -ܬܚܬܗ̈ ITܠܐܬ6-ܐܝܕܗ̈ ப்பதற்காக மட்டும் கூடம் மட்டுமே ப இருக்கிறது. மிக இவ்விடத்தில் காத் 3, 9,6OOTg, gintGOT LILLI வசதியை கூடவா யாது? கோடிக்க மோசடிகளை மரை சரமாக செய்யும் த த்தி திட்டங்களில் 6060Tulo 2 lefter Lig.
த்த மக்களுக்கு தாக கருதலாம்.
- G
 
 
 
 
 
 
 
 

ற்கு கிடைத்தது எவ்வித உணன் மஹிந்த வெற்றி தொ.ஐ முன்னணி ட்டம், பதவிகள், வும் கிடைக்கவி போன்று மலைய பெறும் இனப்பாகு கதுகள் தேடுதல் தற்கு எதிராகக் பாமலே இ.தொ.ஐ இருக்கின்றனர். த்திட்டத்தை எதிர் ாலும் அத்திட்ட ம்பிக்கப்பட்டுள்ள எவ்வித எதிர்ப்பை யே இ.தொ.ஐ. இருக்கின்றனர். BMU, LÉAl60 p. 6656) யா தலையிடுகின் படையில் இந்திய முன்னால் ஆர் முற்படவில்லை.
b மட்டுமல்ல தாங்
தலைவர்கள் என் ங்கீகரிக்க வேண் ர்களின் எதிர்பார்ப்
டுது அரசின் அங் ஸ், அரசின் அங்கி தியற்றோர் எத்த Luft gift GonGlog, 6f6) ங்களில் முழுமை மாதவர்கள் கூட த் தன்மையால் ாணவர்களுக்கு
Tijar, sir.
வுகளிலும், சட்ட கைகளிலும் மாண து அதிகரித்துவி வியக கலாச்சார ங்கு இருந்து வரு முடியாது. இத T6ճT |5|-6ՀIԼ9-560) Ց டுபட இக்கல்விய ழிவகுத்துவிட்டது
றி நாம் இவ்வளவு ஏனென்று நோக் காலகட்டத்தில் சழுமையானதும், துமான மாணவர் 56ւITՖ(95ԼD BL-60)Լ0 னைத்துப்பாடசா ற்றின் ஆசிரியர்க LP-0, 3, 9 L60)LDUIT
சட டிக கTடட கங்களை முற்று கட்ட வேண்டும் முனையவில்லை. 'ustri flómsvüurt() ந்த செயற்திறன் ளையும் பொறுப் }60Լ-ԱՔ50D55057
து இன்றியமை
00
|- s = j + = r arer T
தண்ணிர் வசதி
ல கூடத்தைக்
து சிறுநீர் கழி கட்டப்பட்ட ஒரு றைகள் மண்டி புதிகமான நேரம் திருக்கும் நூற்று னிகளுக்கு இவ் செய்து தர முடி Oorg, g, PT6OT Lu60OT |க்க அவசர அவ ற்காப்பு அபிவிரு
ஒன்றாக இத ElooTITS) 6)ITög,6s தாவது செய்த
ர் சுற்றி
பாகும். இந்திய தூதுவருடன் பேச்சு வார்த்தை நடத்தியவுடன் தங்க ளுக்கும் அங்கீகாரம் கிடைத்துவிட் டதாக அவர்கள் திருப்தியடைகி ன்றனர். மலையகத்தமிழ் மக்களின் அரசியல் கட்சியொன்று எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்தி க்க இந்தியாவுக்கு எவ்வித அதி காரமும் கிடையாது. மலையக கட்சியை மட்டுமல்ல வேறெந்த கட் சியையோ அமைப்பையோ நிர்ப்பந் திக்க முடியாது இந்திய தூதுவர் அவரது இராஜதந்திர வேலை களை பார்க்க வேண்டுமே தவிர இலங்கையின் உள்நாட்டு அரசிய லில் தலையிட முடியாது கட்சிக ளை தனிநபர்களை அப்படி செய் யுங்கள் இப்படி நடவுங்கள் என நிர்ப்பந்திக்க முடியாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மலையக த்தமிழ் மக்களின் வளர்ச்சிக்கான உதவிகள் கூட இந்தியாவின் இரா ஜதந்திர எல்லைகளுக்குட்பட்டதே ஆகும். இவ்வளவு காலமும் இந் தியா உதவி செய்யவில்லை என்ப
தால் மலையகத் தமிழ் மக்கள் எல் லோரும் செத்து மடிந்துவிடவில்லை. இவ்வளவு காலமும் முன்னெடுத்த தமது போராட்டங்களினூடாகவே மலையகத் தமிழ் மக்கள் தனித்து வத்துடன் இருக்கின்றனர். ஆக்கிர மிக்கும் எண்ணம் கொண்ட அடிமை ப்படுத்தும் நோக்கமுடைய உதவிகள் எதுவும் அவர்களுக்கு தேவைப்பட மாட்டாது.
எனவே ஒரே குட்டையில் ஊறித் திளைத்த இ.தொ.கா, இ.தொ.ஐ.மு என்பன இலங்கையின் ஆளும் கட் சிகளிடம் அவ்வப்போது மலையகத் தமிழ் மக்களை அடகு வைத்து சொந்த அரசியல் பிழைப்பு நடத்துவது போன்று இந்தியாவிடமும் மலையக மக்களை அடகு வைக்க முற்படு வதை மலையக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொந்தக் கால்களில் நின்று சுயமரியாதை யுடன் தமது போராட்டங்களின் ஊடான உரிமைகளையே மலைய மக்கள் வேண்டி நிற்கிறார்கள் என் பதை இம் மலையகத் தலைமைகள்
இனிமேலா வது உணந்து கொள்ள
வேண்டும்.
மலையக நண்பனுக்கு ஒரு மடல்
<9laughom youBot 28/01/2006 நண்பன் எழுதிக் கொள்வது முதற்கண் என் புரட்சிமிகு வணக்கங்கள் உரித்தாகட்டும். எனது இன்றைய நிலை பற்றி உனக்குத் தெரிய நியா யமில்லை. காரணம் நான் பொதுவுடமைக் கருத்துக்களிலின் பால் ஈர்க் கப்பட்ட ஒருவனாகப் பல்வேறு விடயங்களைப் படித்து வருகின்றேன். அந் தவகையில் நான் எதிர்நோக்கிய சில விடயங்களையும் உன் மீதான சில கருத்து க்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இவை நமது மலையக சமூகத்தின் எதிர்காலத்திற்கு அவசியமானவையாகும். உன்னைப்பற்றி நான் அறிந்ததெல்லாம் நீ படித்து விட்டு வீட்டிலிருக்கும் வேலையற்ற இளைஞனாகத்தான். வெளிநாடு செல்ல முயற்சிப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். நீ உனது சொந்த முன்னேற்றம் பற்றித்தான் சிந்திக்கின்றாய். நம் சமூகத்தைப்பற்றி அக்கறையோ, பிரக்ஞையோ இல்லாத உன்னைப்போன்ற எத்தனையோ இளைஞர்கள் உள்ளர் ஏன் இந்த நிலை? நீ உன்னை சுய விமர்சனத்திற்குள்ளாக்கும் தேவை உள்ளது. எங்கள் சமூகத்தின் நிலையும் அதன் மீதான அடக்கு முறைகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து கொண்டுவருகிறது. மலையகத்தில் பல னைகள் உண்டு. அவற்றுடன் இப்போது சுற்றி வளைப்புகள் கைதுகள் மேல் கொத்மலை நீர் தேக்கத்திட்டம் உட்பட இன்னும் இன்னும் எத்த னையோ அவலங்கள் உள்ளன. இந்த சூழ்நிலைகளின் மத்தியில் நீ இவைகளைப் பற்றி சிந்திக்காத இளைஞனாக இருப்பது தகுமா? நான் அறிந்தளவில் உலகு போற்றும் அறிஞர்கள், செயல் வீரர்கள் அனை வரும் தமது இளம் பருவத்தை பக்குவமாக பயன் உள்ள வழிகளில் முன் னெடுத்ததன் விளைவாக பிற்காலத்தில் அறிஞர்களாக சமூகத்திற்கும் மக்களுக்கு வழிகாட்டியவர்களாகப் போற்றப்படுகிறார்கள். நாம் இதற்காக என்றாவது சிந்தித்ததுண்டா? இன்று எத்தனை இளைஞர்கள் இவ்வாறு உருவாகியுள்ளனர்? ஏன் உருவாகவில்லை? கேள்விகள் என் மனதில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் காரணமாகவே பொதுவு டைமைக் கருத்துக்களை நாடவும் கற்கவும் செயற்படவும் முன் வந்தேன். முன்னையக் காலப்பகுதியில் நிலப்பிரத்துவத்தின் அடிமை முறையிலான ஆட்சி, சாதி அடக்கு முறைகள், சமூக நீதி மறுப்புக்கள் போன்றன நேரடி யான பாதிப்புகளை சந்தித்ததால் பல புரட்சி மிகு மனிதர்கள் தோற்றம் பெற்றனர். இன்று இவ்வாறு உருவாகவில்லை என்பதற்காக இந்தப் பாதிப்புகள் யாவும் தற்போது இல்லை எனக் கொள்ளக்கூடாது. இன்று இவை எல்லாவற்றையும் முதலாளித்துவம் செம்மையாக வழிநடாத்திக் கொண்டிருக்கிறது. யாரும் சமூகம் பற்றிச் சிந்திக்காத வண்ணம் செவ்வனே செயலாற்றுகிறது. குறிப்பாக இளைஞர்களை சிந்திக்காது வண்ணம் செயலா ற்றுகிறது. இவைபற்றி இளைஞர்களை சிந்திக்க வைப்பது அவசியம். முதலாளித்துவத்தின் செயற்பாடுகள் மூலம் இன்று அனைவரும் மனித இயந்திரங்களாகி வருகின்றோம். சமூக கலாசார சீரழிவுகளுக்கு இளைஞர் களை காவு கொடுத்து வருகின்றோம் எனலாம். நானும் இந்த கலாசார சீரழிவில் சிக்கித் தவித்த ஒருவன் எனும் ரீதியில் இதைப்பற்றி இளை ஞர்களுக்கு தெரிவிப்பது எனது கடமையாகிறது. பல்வேறு சீரழிவுகளிலிருந்து இளைஞர்கள் மீளவேண்டும் சமூக அக்கறை சார்ந்து பண்பட்டவர்களாக மாற வேண்டும். ஏன் எப்படி எதற்காக என்ற கேள்விகளுடன் நமது மலையக சமூகம் அனுபவிக்கும் பிரச்சினைகளை அணுக வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். நான் புரட்சிகரத் தத்து வங்களைப் பற்றி என் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது என்னைப் பரிகசித்துச் சென்றனர். அதனால் நான் சோர்வடையவில்லை. நிறையப்படிக்க வேண்டும். தெளிவடைய வேண்டிய சமூகத் தேவை நம்மிடையே விரிவடைந்து உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் தொழிற்துறை கள் மது பொழுது போக்குகளாக மாறிவிடக் கூடாது. வாழ்க்கைத் தேவைக்கான தொழிலும் சமூகத்தேவைக்கான கருத்துக்களும் செயற்பாடு களும் இணைந்து செல்லவேண்டும். நீயும் சரி ஏனைய இளைஞர்களும் சரி உங்கள் ஆளுமைகளை முதலாளி த்துவத்திற்கு அடகு வைக்காமல் தப்பிக்க வேண்டும். இந்த நிலைகளிலிருந்து நீ மீள வேண்டும் என்பதே என் அவா. தீர்க்கதரிசனமானதும், தூய்மையான தூரநோக்கும் கொண்டு உனது நடைமுறைகளை மாற்றிக் கொள் மாக்ஸி ஸம் வெற்றி பெற்று உலகத்தை வெற்றி பெற வைக்கும் என நான் திட மாக நம்புகிறேன். பாரதி குறிப்பிட்டது போல் "வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்பது போன்று நாம் வேடிக்கை வாழ்வு வாழ்ந்து வீழ்ந்து விடக்கூடாது நண்பா, சிந்திப்பாயா? இத்துடன் முடிக்கிறேன். உன் பதிலை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு கிட்டு
நண்பன்

Page 5
  

Page 6
LDITEf 2006
மலையகத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்காண எண். ஜி. ஒக்கள் இருக்கின்றன. ஆனால் மலையகத் தமிழ் மக்களோ மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். இப் படிக் கூறினால் சிலருக்கு பிடிக்காது. இயல்பாக ஏற்பட்ட சில அசைவுகள் இருக்கின்றன என்பது உண்மையே. ஒப்பீட்டு ரீதியாக அவை முன்னேற்ற ங்களோ அபிவிருத்திகளோ அல்ல. சில தனிநபர்களின் முன்னேற்றம் என்பதை ஒட்டுமொத்த மலையக மக்களின் வளர்ச்சியாகக் கான இயலாது.
ஒப்பீட்டு ரீதியாக ஏனைய சமூகங்
இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் அப்பட்டமாக தலையிட்டு வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கிறது. ஜனாதிபதியின் முதலாவது
உத்தியோக பூர்வ வெளிநாட்டுப்பயணம் இந் தியாவில் ஆரம்பமானது. நேரடியாக இலங்கையின் இனப்பிர ச்சினையில் தலை யிடமாட்டோம் என உத்தியோக பூர்வமாக அறிக்கை வெளியிட்ட இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் நிருபமா ராவ் இலங்கை ஜனாதிபதியை தனது இல்லத்திற்கு அழைத்தமை இந்தியாவின் திமிர்த்தனத்திற்கு உதாரண DITGID. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான ICICI (ஐசிஐசிஐ) இலங்கையில் அதன் கிளையை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. விமானத்தாக்குதல்களுக்கெதிரான அதி நவீன உபகரணங்களை இலங்கை அரசுக்கு வழங்கியதோடு பலாலி விமான ஓடுபாதையையும் நவீனமயப்படுத்துகிறது. இந்தியாவிலிருந்து திரும்பிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்றார். அமெரிக்கா புலிகள் இயக்கத் தைத் வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமாகத் தொடர்ந்தும் கணித்துவருமென அவரிடம் உறுதி கூறப்பட்டதாக அறிக்கை கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமாகப் பிரகடன ப்படுத்தியுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அமைப்புக்களில் பெரு நாட்டின் ஒளிரும் பாதை, பிலிப்பைன்சின் புதிய மக்கள் படை துருக்கியின் குர்த்திஸ்தான் தொழிலாளர்கட்சியும், இலங்கை யின் விடுதலைப்புலிகளும் அடங்குவன. வெளிநாட்டுப்பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட் டால் சம்பந்தப்பட்ட இயக்கங்களுக்காக அமெரிக்காவில் நிதி திரட்டுவது சட்டவிரோதமாகக் கருதப்படும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் நிலையை அமெரிக்க ஸ்தாபனங்கள் தடுத்து வைக்க முடியும். அத்துடன் சம்மந்தப்பட்ட அமைப்பைச் சேர்ந் தவர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்படும். இந்நிலையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் தூது க்குழுவுக்கு அமெரிக்கா அரசியல் இராணுவ உதவிகளைத் தருவதாக உறுதியளித்துள்ளது. சர்வதேச இராணுவ கல்வி பயிற்சி திட்டத்தின் கீழ் அமெரிக்கா இலங்கைக்கு வருடந்தோறும் ஐந்து இலட்சம் அமெரிக்க
மஹிந்த ராஜபக்ஷ சனாதிபதியாகிய பின்பு அவர் அனுப்புகிற சைகைகள் தேசிய இனப்பிரச்சினை யின் சுமுகமான தீர்வுக்குச் சாதகமானவையாகத் தெரியவில்லை. ஹெல உறுமயவின் கொட்டகதெ னியாவைப் பாதுகாப்பு ஆலோசகராக்கியது. ரத்னசிறியைப் பிரதமராக்கியது. யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் பல கொடுமைகட்குக் காரண மாக இருந்த படைத் தளபதியான பொன்சேகாவை வடக்கிற்கு அனுப்பியது என்பன உட்பட ராணுவ, கடற்படையினரது கெடுபிடிகளும் மக்களுடைய அன்றாட வாழ்வில் அதிகரித்து வருகிற குறுக்கீடுகளும் போர் மீண்டும் மூளுவதற்குத் தூண்டி விடுகிற செயல்களாகவே தெரி கின்றன. மறுபுறம் படையினர் கொல்லப்படுகின்றனர். பொதுமக்களும் கொல்லப்படுகிறனர். எல்லாச் சாவுகட்கும் இனந்தெரியாதோரே பொறுப்பானவர்கள் என்று கூறப்படுகிறது. அப்படியானால் இந்த நாட்டில் உள்ள பிரச்சனை இனந்தெரியாதோரின் வன்முறை பற்றியதோ வென்று தான் கேட்கத் தோன்றுகிறது. எந்தவிதமான துன்புறுத்தல்கள் முன்பு இளைஞர்களைப் போராளிகளாக்கினவோ அவை இன்னமும் தொடருகின்றன. தலைநகரில் வீடுகளில் நடைபெறும் தேடுதல்களும் சுற்றி வளைப்புக்களும் வீதிமறிப்புக்களும் வாகனங்களில் நடத்தப்படும் சோதனைகளும் இது வரை எந்தப் பயனையும் தரவில்லை. என்றாலும் ஒரே நாளில் தொள்ளாயிரம் பேருக்கு மேற்பட் டோரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று ஊருக்குக் காட்டுவதற்காக விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரைப் பிடித் துள்ளதாக அறிவித்த பொலிஸ் படை எல்லாத் தேடுதல்களும் குற்றச் செயல்கட்கெதிரான வழமையான தேடுதல்கள் என்று வெளியுலகுக்குச் சொல்லியிருக்கிறது. குற்றச் செயல்கட்கான தேடுதல்களில் தமிழ்மட்டுமே சிக்கிக் கொள்கின்றது. ஏனென்று யாரும் கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்கட்கு இரு க்க வேண்டும். படையினர் தாக்குதலுக்கு உள்ளாகிற ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடந்த தேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் படை யினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகட்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். இவைபற்றிப் போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு கவனங்காட்டுவதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து அரசபடைகளது போர் நிறு
களை விட தமது அன்றாட உண வில் அனைத்து காலோரிகளும் இல் லாவிட்டாலும் சராசரியான கலோரி களுடன் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர் குடும்ப அங்கத்தவர் கள் உண்ணுகின்றனரா?
ஒரு மலையகத்தவரின் உயிர்வாழும் வயது என்ன? மகப்பேற்றின்போது இன்னமும் இலங்கையில் அதிக மான தாய்மார் குழந்தைகளின் மர
ணங்களும் மலை டுகின்றன. தற்ெ மாக இடம்பெறும் ரெலியா இருக்கி செய்து கொண் யகத் தமிழர்களே மேலானவர்களா க்கு அடிமையா தோட்டத் தொழி ர்களின் குடும்பத்
இந்:
9 or
டொலர்களை நன்கொடையா விற்கு இந்த வகைப்பட்ட நன் அமெரிக்க டொலர்கள் என்ப 2005ம் ஆண்டில் அமெரிக்கா ெ உபகரணங்களை கொள்வன 496,000 டொலரிலிருந்து 200 டொலர்கள் கடனுதவியை இந்தக்கடன் வசதியைப்பயன் ஆயுதங்களை கொள்வனவுெ
இது இவ்வாறிருக்க அமெரிக்க யும் எவ்.பி.ஐ (FBI) எனப்படும் ளைக் கொண்ட உயர்மட்ட கு
பாதுகாப்பு நிலைமைகளை ஆ
ஜாங்க திணைக்களத்தின் அ உதவிச் செயலர் நிக்கலஸ் டே முக்கியஸ்தர்களில் மூன்றாம் இ கவனிக்கத்தக்கது.
இந்த நிகழ்வுகளுக்கு சில தினங் இலங்கைக்கான தூதுவர் ஜெ சுபீட்சமும்- இலங்கையில் 2
த்த மீறல்கள் பற்றிய முறைப்பாடு விடுதலைப்புலிகளின் போர்நிறு போர்நிறுத்தக் கண்காணிப்பு போர்நிறுத்தத்தை அவர்கள்
கொள்ளுவது உத்தமமானது.
குழு வெறுமனே முறைப்பாடுக ஒரு அமைப்பு என்பதற்கு மே இயலாமைக்குப் போர் நிறுத்தவ ள்ள இரு தரப்பினரிடையிலும போர் நிறுத்தத்தின் பின்னணி தம்மை ஆயத்தப்படுத்த வே சீரழிந்து வருவதும் முக்கியமா
وقت OB35
கண்காணிப்புக் குழு தன்னை ஒரு அரசியல் கழைக்கூத்தாட்
5 TLD BESTGOT SAJTLD. தமிழ் மக்களைப் பொறுத்தவ படைகளாலும் அரசாங்க சார் க்கப்படும் வன்முறைகள் திட்ட வற்றிலிருந்து அவர்களைக் நிலவரம் தான் இப்போது கொன்றார்கள் என்பதை வி ஏன் கொல்லப்படவேண்டும் க்கிலும் நடக்கிற படுகொலைச அமைதி குலைந்து அல்லற்ப கருணா அணிக்கும் விடுதலை என்று தட்டிக்கழிக்க முடியா அரசாங்கத்திற்கும் விடுதை
 
 
 
 
 
 
 
 
 
 

கத்திலேயே ஏற்ப ாலைகள் அதிக மாவட்டமாக நுவ து. தற்கொலை வர்களில் மலை
90 வீதத்திற்கு பர். மதுபோதை இருப்பவர்கள் ாளர்களும் அவ த சேர்ந்தவர்களு
g,660
UT
Fleisty
க வழங்கிவருகிறது. இந்தியா கொடை பதினான்கு இலட்சம் து குறிப்பிடத்தக்கது. வளிநாடுகளுக்கான இராணுவ வு செய்யும் கடன் உதவியை 6ம் ஆண்டிற்கு பத்துஇலட்சம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. படுத்தி அமெரிக்காவிலிருந்து சய்ய முடியும்.
இராஜாங்க திணைக்களத்தை சமஷ்டிப் புலனாய்வு அதிகாரிக ழுவை அனுப்பி நாட்டில் நிலவும் ராய்கின்றது. அமெரிக்க இரா ரசியல் விவகாரங்களுக்கான பர்ன்ஸ் அத்திணைக்களத்தின் டத்தில் உள்ள பிரமுகர் என்பது
பகளுக்கு முன் அமெரிக்காவின் ப்ரி லண்ஸ்ரட் "சமாதானமும், 06ல் அமெரிக்க கொள்கை
மாவர். மலையகத்து பெண்களே அதிகமாகவும் மோசடியாகவும் ஏமாற் றியும் பாலுறவுக்கு உட்படுத்தப்படு கின்றவர்கள் சிறுவர்களும் சிறுமிக ளும் அதிகமாக வீட்டு வேலைக்குட் படுத்தப்படுகின்றனர். நகரப்புறங் கடைகளில் அதிகமாக வேலை செய்யும் மலையக ஆண் கள் பெண்களுக்கு உரிய சம்பள (BLDIT (36) 16.060 UTJIJ, Tü(BUIT fló0)L
FIIIglu
(UT5). தொழிற்சட்டரீதியான உரிமைகளும் இல்லை. சொந்த வீடோ கானியோ இல்லை. ஏன் சொந்த முகவரியோ கூட கிடையாது. நாட்டில் ஏனை யோருக்கு ஓரளவிற்கு கிடைக்கும் இலவச சுகாதார சேவையும் தோட் டத்தொழிலாளர்களைச் சென்றடை யவில்லை. இலவசக் கல்வியின் முழு மையை அங்கு காணமுடியாது. நக ரங்களின் பிரதான பாடசாலைகளில் தோட்டத் தொழிலாளர்களின் பிள் ளைகள் திட்டமிட்டே புறக்கணிக் கப்படுகின்றனர். தோட்டங்களில் தேயிலை,
தொடர்ச்சி 7ம் பக்கம் இலக்குகள்' என்ற தலைப்பில் வர்த்தக பிர முகர்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தி 60TITIT. லன்ஸ்ரட் தனது உரையில் அமெரிக்க அரசின் இராணுவ உதவி இலங்கையில் மோதல்களை மீளவும் கொண்டுவரும் நோக்குடையது அல்ல வெனவும் இலங்கை மக்களைப் போலவே அமெரிக்க அரசும் இலங்கையில் சமாதா னம் வரவேண்டுமென விரும்புவதாகவும் கூறினார். ஆனால் புலிகள் இயக்கம் சமாதான முயற்சியைக் கைவிட்டு யுத்தத்திற்கு மீண்டால் "அவர்கள் பலமான, மிகவும் திறமை வாய்ந்த திடசங்கற்பமுள்ள இலங்கைப் படையை எதிர் கொள்ள நேரிடும்” எனவும் "யுத்தத்திற்கு மீள்வதன் விலை மிகவும் அதிகமாயிருக்கும் எனவும் எச்சரித்தார். வியாபார சமூகம் சமாதான முயற்சியில் அதிகபங்கு கொள்ள வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார் அமெரிக்க தூதுவர். 'அண்மைக்காலங்களில் புலிகள் இயக்கத்தினர் சீண்டுதல்களில் ஈடுபட்டபோதும் இலங்கை அரசாங்கம் மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக அரசாங்கத்தைப் பாராட்டினார். "புலிகள் இயக்கம் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தி பேச்சு வார்த்தை மேடைக்கு மீளவேண்டுமெனவும்" வேண்டிக்கொண்டார். "புலிகளின் நடவடிக்கைகள் அவர்கள் தமிழ் மக்களுக்கு எத் தகைய தலைமையைக் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது' என்றும் "மக்கள் தமது அடிப்படை ஜனநாயக அபிலாசைகளை அடைவதைத் தடுப்பவர்களை எத்தகைய தலைவர்களாயிருக்க முடியும்" என்றும் முதலி டுகள் வருவதைத் தடுப்பதன் மூலம் கைத்தொழில் பாதிக்கப் படுவதற்கு வழிகோலுபவர்கள் தலைவர்களா? சமாதானம் மூலம் நல்ல பலாபலன்கள் கிடைககும் என்பதை தெரிந்திருந்தும் வன் செயலில் ஈடுபடுபவர்கள் எத்தகைய தலைவர்கள்? தலைவர்களா? என்றும் தூதுவர் கேட்டார். எமது இராணுவ பயிற்சி மூலமும் உதவி மூலமும் இலங்கை அரசாங்கம் அதன் மக்களையும், அதன் நலன்களையும் பாது காப்பதற்கு உதவி வருகிறோம். என்றார். மேற்கண்டவாறு அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை விடுத்துள் ளார். அமெரிக்க தூதுவரும்- இந்தி தூதுவரும் போடும் அட்டகாசங்கள் இலங்கை அதன் சுயாதிபத்தியத்தை இழந்து ள்ளமையையே குறிக்கிறது. இப்போதாவது அமெரிக்க இந்திய பக்கதர்கள் உண்மையை புரிந்து கொள்வார்?
மேகங்களும், கார்களும்
கள் பற்றியும் அரச தரப்பிலிருந்து த்த மீறல்கள் பற்றியும் மட்டுமே க் குழு கவலைப்படுமானால், இல்லாமலே கண்காணித்துக் போர் நிறுத்தக் கண்காணிப்புக் ளைக் கேட்டு அறிக்கை விடுகிற Purts els sters Glo Gasului டன்படிக்கை செய்து கொண்டு ன பரஸ்பர நம்பிக்கையினமும் இருதரப்பினரும் போருக்குத் ன்டிய விதமாக நிலைமைகள் காரணங்கள். போர்நிறுத்தக்
ப் பாதுகாத்துக் கொள்ளுகிற டத்தையும் நடத்தி வருகிறதை
ரை தமிழ்மக்கள் மீது ஆயுதப் ஆயுதக்குழுக்களாலும் தொடு மிட்ட படுகொலைகள் என்பன ாக்க யாருமே இல்லாத ஒரு நிலுவுகிறது. யார் யாரைக்
முக்கியமான கேள்வி யாரும் என்பதுதான். வடக்கிலும் கிழ ாால் தமிழ்ச் சமூகம் நாளாந்தம் கிறது. இக் கொலைகளைக் புலிகட்குமிடையிலான மோதல் உண்மையில் அங்கு நடப்பது ப்புலிகட்குமிடையிலான ஒரு
U95L60T (6 5 Goleg FULILLI LOULTT 25 G5LITUNT(95LD, 137 1595 விதமான போர்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டியவை. எல்லை மீறாத விதமாக அவற்றை மட்டுப்படுத்துவது இயலாத காரியம் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் உருவாகி வளரத் தொட ங்கிய இம் மோதல்களின் திடீர் வளர்ச்சியா கவே இன்றைய சூழலைக் காண வேண்டியு GTGT5). ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு நிலைமைகள் மேலும் சூடுபிடித்துள்ளனவென்றால், அவரும் அதற்கான பொறுப்பை ஏற்றாக வேண்டும் ஒற்றையாட்சிக்கு கீழான தீர்வு, உலக நாடுகளது வற்புறுத்தல் மூலம் விடுதலைப் புலிகளைப் பேச்சு வார்த்தைகட்கு உடன்படச் செய்வது என்பன போன்ற கருத் துக்களைக் கூறுவதன் மூலம் அவர் தமிழ் மக்களின் நம்பிக் கையை இழக்கிறார். அவரால் இன்னமும் ஜேவிபிக்கும் ஹெல உறுமயவுக்கும் அளித்த வாக்குறுதிகளினின்று மீள இயலாமலு ள்ளது என்றே நாம் கருத வேண்டியுள்ளது. அவரை நம்பி அவருக்கு ஆதரவு தெரிவித்த வாசுதேவ நினைத்ததை விட வேகமாகவே முட்டாளாக்கப்பட்டிருக்கிறார். தேசிய இனப்பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தைகட்கு அப் பாற்பட்ட தீர்வு எதுவும் பயன்தராது. மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முந்திய சனாதிபதிகள் கையாண்ட இழுத்தடிக்கும் உபாயங் களைப் பாவிக்க முயல்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒவ்வொரு சனாதிபதியும் தமிழ்மக்களது நம்பிக்கையை மேலும் மேலும் சிதைத்தே வந்துள்ளதால் தமிழ் மக்களை நம்பவைக்க விரும்புகிற சனாதிபதி அவர்களிடமிருந்து வேறுபட்டவிதமாக நடந்துகொள்ள வேண்டும். வடக்கு கிழக்கிலும் கொழும்பிலிலும் உள்ள தமிழர்கள் இது வரை நடத்தப்பட்டுள்ள முறை பற்றி அவர் பெருமைப்பட இடமில்லை. சந்திரிகா தமிழ், சிங்கள மக்களுக்கு அமைதி பற்றிய நம் பிக்கையை ஏற்படுத்திப் பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் முடியும் போது, அவரது நம்பகத்தன்மை முற்றாகவே அழிந்து விட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் தொடக்கமே கோணலாக உள்ளது. கடந்த இரண்டு மாத நிகழ்வுகளிலிருந்து அவர் எதையும் கற்றிராவிட்டால் இலங்கையை முன்னைய போர் களை விடக் கொடிய ஒரு போரில் ஆழ்த்திய பொறுப்பு அவ ரையே சாரும்.

Page 7
LIDITref 2006
தேசிய அரசியற் கட்சிகட்கும் பிரதேச தேசிய இன, மத அடையாளங் கொண்ட அரசியற்கட்சிகட்கும் அடி ப்படையான ஒரு வேறுபாடு, தேசி அரசியற் கட்சிகள் நாட்டின் சகல சமூகப்பிரிவுகளையும் அடையாளப்ப் டுத்துகிற கொள்கையை உடை யோராகக் காணப்படுவதுதான். நிச் சயமாக வர்க்க வேறுபாடுகள் உள்ள சமூகங்களில் ஒரு கட்சி எல்லா வர்க்கங்களதும் பிரதிநிதியாக இருக்க இயலாது. எனினும் தேசிய இன, மொழி, மத சாதி, பிரதேச வேறுபாடுகளை ஊடறுத்துத் தம் மைத் தேசியக் கட்சிகளாக வரைய றுத்துக் கொண்ட கட்சிகள் வரலா ற்றில் இருந்துள்ளன. அவற்றால் வர் க்க எல்லையைத் தாண்ட இயலவி ல்லை என்பது இன்னொரு விடயம். இலங்கையின் பாராளுமன்ற இடது சாரிகள் தமது தொடக்கக் காலம் முதலாகச் சிங்களப் பேரினவாதத்து டன் பூரண சமரசம் செய்து கொண்ட 1970 வரை தேசிய அரசி யற்கட்சிகள் என்ற அடையாளத்திற் குத் தகுதியுடையனவாகவே இருந் தன. மறுபுறம் தேசியக் கட்சி என்ற பேரில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உண்மையில் சிங்க ளப் பேரினவாதத்தின் கட்சியாகவே தோன்றி வளர்ந்து இயங்கி வருகி றது. ஐக்கியதேசியக் கட்சியில் முக் கியமான சில பொறுப்புக்களிலும் பத விகளிலும் சிங்களவரல்லாதவர்கள் இருந்துள்ளனர். எனினும் அக்கட்சி யின் நோக்கும் போக்கும் பேரின வாதத்தாலேயே வழிநடத்தப்பட்டு வந் துள்ளன.
நீலசுகட்சியின் தோற்றம் யூ என். பிக்குள் இருந்து வந்த அதிகாரப் போட்டியுடன் தொடர்புடையது. எனி னும் யூ என். பியிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளுகிற வித மாக அக்கட்சி தோற்றங் காட்டியது. 1951ல் உருவான இக்கட்சியின் முற்போக்குத் தன்மைக்கு 1953ம் ஆண்டு நடந்த ஹர்த்தால் பெரும் பங்களித்தது. தரகு முதலாளியத்து க்கு மிகவும் நெருக்கமாக இருந்த யூ என். பியிலிருந்து வேறுபட்டு ஒரு தேசியமுதலாளி வர்க்க ஐக்கிய முன்னணி மூலம் 1956ம் ஆண்டு பாராளுமன்ற அரசியல் அதிகாரத் தைப் பிடித்த இக்கட்சி பேரினவாத அரசியலைப் பொறுத்த வரை யூ என்.பி. போலவே சிங்களப் பேரின வாதத்தின் நலன்கட்கு முக்கியத்து வம் வழங்கியது. 1956ம் ஆண்டு சிங்களத்தை அரசகரும மொழியாக் கியதால் தமிழ் மக்களிடையே எழு ந்த எதிர்ப்பைச் சமாளிக்கத் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நல்ல இடைக்காலத் தீர்வு என்று சொல்ல த்தக்க ஒரு உடன்படிக்கையைத் தமிழரசுக் கட்சியுடன் செய்து கொண்ட போதும் சிங்களப் பேரின வாத எதிர்ப்பின் முன்பு அக்கட்சி பின்வாங்கியது. தேசிய இனப்பிரச் சினையில் 1957 முதல் 2005 வரை ஒரு கட்சி தீர்வை முன்வைத்தால் மற்றது எதிர்ப்பது என்பதே இந்த நாட்டின் அரசியல் விதியாக இருந்து வந்துள்ளது. இரண்டு கட்சிகட்கும் ஒன்றின் தீர்வு ஆலோசனைகளை மற்றது எதிர்ப்பது என்பது மிக வசதியாக அமைந்தது. அதன் மூலம் தேசிய இன ஒடுக்குத லைத் தொடரவும் தேசிய இனப்பிரச் சினைக்கான தீர்வைப் பிற்போடவும் பழிபோடவும் பழியை எதிர்க்கட்சி மீது சுமத்தவும் வசதியாயிற்று தேசிய இன ஒடுக்கலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது இரண்டு கட்சிக ளில் ஒன்றினதும் நோக்கமாக இரு ந்ததில்லை. 1948ம் ஆண்டு மலையக மக்களது வாக்குரிமைப் பறிப்பு: 1956 தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்க ளக் குடியேற்றங்கள், தரப்படுத்தல், அரசாங்க வேலை வாய்ப்பில் பாரபட்
சம், 1972 அரசியல் யாப்பில் சிறுபா ன்மைத் தேசிய இனத்தவரது பாது காப்புக்கான பகுதிகள் நீக்கப்பட்டது.
கரவாதத்தடைச்சட்டம், இன ஒடுக் கல் போர் என்று நீளுகிற பட்டியலில் இக் கட்சிகளில் எதுவுமே ஒடுக்கப்ப ட்ட தேசிய இனங்களின் சார்பாக மூச்சுக் கூட விட்டதில்லை. ஒரு கட்சியை மற்றது விமர்சனம் செய் கிற நோக்கில் குறிப்பிட்ட பிரச்சனை யைத் தாங்கள் வித்தியாசமாகக் கையாண்டிருப்போம் என்று சொல் லியதற்கும் மேலாக நடைமுறையில் முக்கியமாகத் தமது கைக்கு அதி காரம் வந்த போது இரண்டு கட்சிக ளும் ஒன்று போலவே மற்றது என்ற விதமாகவே நடந்து கொண்டுள்ளன. பூரீலசுகட்சியை யூ என்.பியிலிருந்து வேறுபடுத்திக் காட்டிய அதன் தேசிய முதலாளிய சீர்திருத்த வாத மும் ஏகாதிபத்திய எதிர்ப்பும், 1978ம் ஆண்டின் பின்பு படிப்படியாக அது உலகமயமாதலுக்குச் சரணாகதியா கிய பிறகு 1990 அளவில் யூ என். பியிலிருந்து வேறுபடுத்த இயலாத அளவுக்கு அதன் அடையாளத்தை மாற்றியுள்ளன. பூரீல.சு.கட்சியின் பேரினவாதத்தின் வரையறைகட்குட்பட்டு அங்கு பல நல்லசக்திகள் இருந்து வந்த போதும் அவை செயலற்ற நிலைக்குக் கீழிற க்கப்பட்டுள்ளன அல்லது பெரு முத லாளிய ஏகாதிபத்திய நலன்களுடன் சமரசங்களில் இறங்கி நலிவடைந் ভjচাঁচা চেতা, தேசிய இனப்பிரச்சனை 1977 முதல் 1983 வரையிலான காலத்தில் தேசிய இன ஒடுக்கலின் வலுப்படுத்த லாகவும் அதன் பின்னர் போராகவும் மாற்றமடைந்த போது நீலசு. கட்சியால் அந்தச் சூழலிலிருந்து நாட் டை மீட்கும் எந்தக் காரியத்தையுமே செய்ய இயலாது போயிற்று. இது உலகெங்கிலும் போல இலங்கையி லும் தேசிய முதலாளி வர்க்கத்தின் வலுவழிப்பின் ஒரு வெளிப்பாடு தான். யூ என். பி ஆட்சியின் கீழ் போரை வெல்ல முடியாத சூழ்நிலையில் போர் எதிர்ப்புக்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பூரீல.சு. கட்சிக்கு இருந்தது. போரை எதிர்த் துப் போராடுமாறு மக்களுக்கு வழி காட்ட வேண்டிய அக்கட்சி, போரு
பெளத்தத்திற்கான சிறப்பிடம், பயங்
க்கு எதிரான ெ அலை அதுவும் சிங் ப்புக்குட்பட்டதன் ே ஒன்றாக எழுந்த
தனது வெற்றி வா கொண்டதே ஒழிய பிரச்சனையின் தீர் அதனிடமிருக்கவி விளைவாக அமை; ஏற்படுத்திய எதிர்பா ஏமாற்றத்துக்கு
அமைதிக்கான பே த்தமான நடு நிலை வாக, நாடு மே8 பொருளாதாரச் சில உயிரிழப்புக்களைய வையும் சந்தித்தது யூஎன்.பியும், பூரீலக இனப்பிரச்சனையின் விற்குரிய நடவடிக் ததாகச் சொல்ல ( ளாதார நெருக்க போர் நிறுத்தம்
பினாலும் அமைதிப் களில் ஈடுபடுவது உதவி என்ற பேர் 5LDS 2-L-60TL9-L160 சிக்கலிலிருந்து மி மேலும் அந்நிய ஆ த்த ஆயத்தமாயிரு இனப்பிரச்சினைக்க அக்கறை இந்த இ கும் அவற்றுடைய யல் கூட்டாளிகட்கு பது யதார்த்தமான உண்மையான அக் அமைதிக்கான முய கள் மேற்கொண்ட கட்டத்திலும், தேக் னைக்கான தீர்வு சனைகளை முன் செய்ததோடு பொ தேசிய இனப்பிரச்ச தெளிவான கருத்ள பேரினவாதத்திற்கு கடுமையான பிரச முன்னெடுத்திருக்க ஊடக நிறுவன வி மைகளும் அவர்க இது வரை அத்தி ளது அக்கறை பே ஜே.வி.பி ஒரு சிறுமு னைப் போக்காக சாரித் தோற்றத் அரசியல் பயணத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுசன எதிர்ப்பு கள மக்கள் பாதி நரடி விளைவான
போது அதில்
ாய்ப்பைத் தேடிக் புத் தேசிய இனப் வு பற்றிய தெளிவு வில்லை. அதன் தி பற்றி அக்கட்சி Iர்ப்புக்கள் பெரும் வழி செய்தன. ார் என்கிற அப ப்பாட்டின் விளை y|Lib ($upTঞLDIT ওয়া தைவையும் பாரிய பும் சமூகச் சீரழி
கட்சியும் தேசிய ன் நியாயமான தீர் கைகளை எடுத் முடியாது. பொரு டி காரணமாகப் ஒன்றை விரும் பேச்சுவார்த்தை மூலம் அயல் ரில் கடன்பட்டுத் பொருளாதாரச் iண்டு நாட்டை திக்கத்திற்குட்படு நந்தாலும் தேசிய ான தீர்வு பற்றிய ரண்டு கட்சிகட் பல வேறு அரசி நம் இல்லை என் [ 9) L68ör 629)LD. கறை இருந்தால் பற்சிகளைத் தாங் ஒவ்வொரு கால சிய இனப்பிரச்சி க்கான ஆலோ வைத்து விருத்தி துமக்களிடையே னை பற்றிய ஒரு தை உருவாக்கிப் எதிரான ஒரு ார முயற்சியை லாம். அதற்கான பலிமையும் வல்ல ட்கு இருந்தன. சையில் அவர்க ானதில்லை. முதலாளியச் சிந்த த் தீவிர இடது b g|-601 56019 தைத் தொடங்கி
7
யது. 1968 முதல் 1971 வரை மலை
யகத் தமிழரை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கரங்கள் என்று வேண்டு மென்றே நிந்தித்த கட்சி அது ஏப்பி ரல் 1971 எழுச்சியின் தோல்வியின் பின் அது ஒரு புறம் பாலாதம்பு என் கிற சீரழிந்த ட்றொட்ஸ்கிய தொழிற்ச ங்கவாதியினதும் யூஎன்.பியின் அதிவ ல்லமையுள்ள சனாதிபதியுடையதும் ஆசிகளுடனும் ஆதரவுடனும் 1978ம் ஆண்டு தன் புதிய பாதை யை வகுத்தது. சிங்களப் பேரினவாத த்தை அதனாற் கைகழுவிவிட முடியவில்லை. அக்கட்சிக்குள்ளிருந்த
மேலும் வலுப்பெற்றது. இதன் விளை வாகவே 1987ம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட இந்திய-இலங்கை உடன்படிக் கையை எதிர்த்து அதன் ஆயுதப் போராட்டம் நாட்டிற்கும் ஜேவிபியை நம்பிப் பின்சென்ற இளைஞர் கட்கும் பேரழிவை ஏற்படுத்தியது. ஜே.வி.பியின் தலைமையில் ஒருவர் போக மற்ற அனைவரும் 1990ம் ஆண்டு கொல்லப்பட்டனர். எனினும் ஜே.வி.பி எந்த விதமான பயனுள்ள வரலாற்றுப் பாடத்தையும் கற்றதாகத் தெரியவில்லை. மாறாக, அது தன் னைச் சிங்களப் பேரினவாதத்தில் ஆழ்த்தி, யூஎன்.பியையும் பூரீ.லசு. கட்சியையும் விடக் கடுமையான ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பா ட்டிலிருந்து கொண்டு தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர் வைக் குழப்பிப் போர்ச் சூழலை மோசமாக்க முன்னிற்கிறது. இவ் விடயத்தில் பச்சையாகவே சிங்கள பெளத்த பேரினவாத மதவாத அணி யாக உருவாகியுள்ள ஹெல உறும யவுக்குச் சளைக்காத ஒரு சிங்கள பெளத்தக் கட்சியாகவே ஜே.வி.பி இன்று திகழுகிறது. பேரினவாதத்தின் மூலம் தனது பாரா ளுமன்ற வலிமையை வளர்க்கலாம் என்ற ஆசையால் ஜே.வி.பி. தன்
முன்னேறிய KDGD GouII36xib'......... 6ம் பக்க தொடர்ச்சி றப்பர் மரங்கள் என்பன தனியார் கம்பெனிகளினால் அழிக்கப்படுகின் றன. தொழில்வாய்ப்புக்கள் இல்லை. க. பொ.த.சாதாரண தரம், உயர் தரம் படித்தவர்களுக்கு அரசாங்க தனி யார் துறைகளில் வேலை வாய்ப்பு இல்லை. அவசரகாலச் சூழ் நிலையில் மட்டு மன்றி சாதாரண நாட்களிலும் கூட இரட்ணபுர, கேகாலை, களுத்துறை, காலி போன்ற மாவட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்பில்லை. பேரினவாதி களின் தாக்குதல்களுக்கு அவ்வப் போது உள்ளாகின்றனர். சமூகப் பாதுகாப்பு என்பது மலையகத்தில் eleOnL LLLJ (36)I. பொலிஸ் நிலையம், வைத்தியசாலை அரசாங்கக் காரியலயங்களில் மலை யகத் தமிழர்கள் மக்களாக மதிக்கப் படுவதே இல்லை. அத்துடன் அவர்க ளின் சொந்த மொழியான தமிழில் அவர்களது நாளாந்தக் கடமைக ளைச் செய்து கொள்ள முடிவதி ல்லை. பிரஜாஉரிமை என்பது சட்ட ரீதியாக தீர்க்கப்பட்டிருந்தபோதும் நடைமுறையில் பிரஜா உரிமையை நிரூபிப்பதில் பல சிரமங்களுக்கு உள் ளாகின்றனர். வாக்காளர்களாகப் பதியும் உரிமை மறுக்கப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் மலையக
த்தமிழ் மக்கள் பிற்படுத்தப்பட்டவர்
களாக இல்லை என்று கூறுவதை ஏற்க முடியுமா? சிலரது கெளரத்திற் J,ITS, Doug Logansi 2 LoisnuD
யான அரசியலை மூடிமறைக்கப்
னை ஒரு ஃபாஸிஸப் போக்கை நோக்கி நகர்த்தத்தொடங்கியுள்ளது. இதற்காக அது ஏகாதிபத்தியத்துட னும் இந்திய மேலாதிக்க வாதிகளுட னும் பல சமரசங்களைச் செய்துள் ளது. ஜேவிபியின் சிவப்புச் கொடியும் மாக்ஸ், லெனினின் படங்கள் தாங் கிய பதாகைகளும் அதன் உண்மை
போதாதவை.
LGBT DITERGÖT
இவர்களின் பச்சையான இடதுசாரி அடையாளத்திற்கும் பூரீலசு கட்சியு டன் கட்டிக் கொண்டிருக்கும் தினேஷ் குணவர்தன போன்ற ட்றொட்ஸ்கிய வாரிசுகளின் அரசி லுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை. எனினும் இவர்கள் எல்லாரையும் விடப் பரிதாபமானது பழைய பார ளுமன்ற இடதுசாரிகளான திரிபுவா தக் கம்யூனிஸ்டுகளதும் சமசமாஜிகள தும் நிலை. ஒவ்வொரு முறையும் தமது நிலைப்பாட்டைக் கூறிவிட்டுப் பேரினவாதிகளுடன் சமரசம் செய் கிற அவலம் அவர்களுடையது. பாராளுமன்ற அரசியலில் உள்ள எந்த ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சியும் போலி இடதுசாரிக்கட்சியும் தேசிய இனப்பிரச்சனைக்கான நியாயமான தீர்வுக்காக முன்நிற் கவோ போராடவோ மாட்டார்கள் என்பது பற்றி நாம் தெளிவாக இரு க்க வேண்டும். நாம் நம்பக்கூடிய சக்திகள் சிங்கள வெகுசனங்கள் மத்தியிலும் இன்று அவர்களிடையே புதிதாக உருவாகி வளருகிற நேர்மையான ஏகாதிபத் திய விரோத புரட்சிகர முற்போக்குச் சக்திகளிடையிலுமே உள்ளன. பாராளுமன்றச் சந்தர்ப்பவாதமும் முதலாளிய அரசும் ஏகாதிபத்தியத்து டனான சமரசங்களும் தோல்வியை எதிர் நோக்குகின்றன. எனவே இன்று இருளாக இருந்தாலும் ஒளி
க்கீற்றுக்கள் மெல்ல மெல்லத் தென் படுகின்றன. நல்ல சக்திகளை வலுப்ப டுத்தி அவர்களுடன் சேர்ந்து செயற் படுவதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஆய த்தமாக வேண்டும். இதை விட வேறு அரசியல் மார்க்கம் கிடை LITgl. @ ആ நிலையை மறைக்க முடியுமா? சட்ட ரீதியாக ஏனையோருக்கு இருக்கின்ற அல்லது வழங்கப்படு கின்ற சலுகைகள் உரிமைகள் கூட மலையகத் தமிழ் மக்களுக்கு மறு க்கப்படுகின்றது. அரசாங்க காணி யில் அத்துமீறி குடியேறியவர்களுக்கு அக்காணியில் தொடர்ந்து குடியிரு க்கும் அனுமதிப் பத்திரங்கள் வழங் கப்படுகின்றன. ஆனால் மலையகத் தமிழர்கள் அத்துமீறி அரசகாணியில் குடியேறினால் அதிலிருந்து வெளி யேற்றப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. தோட்டத்தொழிலாளி ஒருவர் வீட்டுத்தோட்டம் செய்தா லோ வீட்டை திருத்திக் கட்டி னாலே அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடு பட்டார் என்று கூறி தோட்ட நிர் வாகத்தால் வேலை நீக்கம் செய் யப்படுகின்றார்கள். இதிலிருந்து தெரிவது என்ன? பிர ஜைகளாக இருக்கும் ஏனையோர் அனுபவிக்கும் சாதாரண உரிமைகள் கூட இல்லாதவர்களாகவே மலை யகத் தமிழர்கள் இருக்கின்றனர். சில படித்தவர்கள் ஆசிரியர்கள், உத் தியோகத்தர்கள், தொழில்சார்ந்த வர்கள், வர்த்தகர்கள் என விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மலை யக சமூகத்தில் இருக்கிறார்கள் என் Lig, TGV LD606ULL 95 LD59,6T 94506. TA ருமே தன்னிறைவாகவும் கப்ட்சமாக வும் இருப்பதாக வெறும் கற்பனை LIGGOTGOOTUS EFn-LITSEJ மேற்கூறப்பட்டவை பற்றி மலையக மக்களின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஆழ்ந்து சிந்திட்து
seuՅամ:

Page 8
DTF 2006
ஏகாதிபத்தியம் பற்றிக் கூறினால் சிலருக்கு ஒத்துக் கொள்வ தில்லை. ஒருவகையான ஒவ்வாமை நோய்க்கு உள்ளாகிக் கொள்வர். இத்தகையோர் ஏகாதிபத்தியம் ஏகாதிபத்தியவா திகள் என்பதனை கம்யூனிஸ்டுக்களின் வழமையான வாய்ப்பாடு என்று மிக இலகுவாகவே கூறிக் கொள்வர். அதே வேளை ஏகாதிபத்தியம் பற்றிய விளக்கங்களும் புரிதல்களும் மக்கள் மத்திக்குச் செல்லவிடாது தடுப்பதில் உயர் மேட்டுக்குடி ஆளும் வர்க்க சக்திகள் திட்டமிட்டவகையில் செயலாற்றி வந்துள்ளன. அவ்வாறே இன மத பழைமைவாத சக்திகளும் ஏகாதிபத்தி யத்தை எசமான விசுவாசத்தோடு அடிமைத்தனமாக ஏற்றிப் போற்றித் தொழுதும் வந்துள்ளன. இதனால் நமது கடந்தகால சமூகவாழ்விலும் இன்றைய சமூகச் சூழலிலும் ஏகாதிபத்தியம் எத்தகைய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் பிரச்சினைக ளையும் விளைவித்து வந்தன என்பதையும் அவற்றால் மக்கள் அனுபவித்து வரும் துன்பதுயரங்களையும் காண்பதற்கு பலர் மறுக்கின்றனர். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உலகமய மாதல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தாரா ளமயம் தனியார்மயம் தகவல் தொழில் நுட்பம், கணினி மய மாக்கல் போன்றவற்றின் மூலமாக மூன்றாம் உலக நாடுக ளின் பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத்துறைகள் அனைத்திலும் ஏகாதிபத்தியம் நவீன முறைகளில் உட்புகுந்து வருகின்றது. இதனைக் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் நமது நாட்டில் நடைமுறை ரீதியாக அனுபவித்தும் வருவதைக் காண முடிகிறது. அவை ஏறத்தாள எல்லா மூன்றாம் உலக நாடுகளினதும் பொதுவான அம்சங்களாக இருந்து வருவதை யும் காண்கின்றோம். தனியார் மயமாக்கலும் அந்நிய ஏகபோக மூலதனத்தின் வேக மான வரவும் பல்தேசியக் கம்பணிகளின் வடிவிலே நாட்டில் உறுதி பெற்று வந்துள்ளன. அவை அதீத லாபம் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு நாட்டின் பயன்தரும் வளங் களையும் மனித உழைப்பையும் வரையறையற்ற வழிகளில் சுரண்டிச் செல்கின்றன. இதனால் நமது நாட்டின் பொருளா தார நிலைமைகள் மோசமடைந்து அவற்றின் பாரிய விளைவு களை உழைக்கும் தொழிலாள விவசாய மற்றும் சாதாரண மக்களே அன்றாட துன்ப துயர வாழ்வாக அனுபவித்து வரு கின்ற போக்கு மேலோங்கி நின்கின்றன. குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக வறுமை, வேலைஇன்மை, நிலம்- வீடின்மை, உழை ப்பிற்கு ஏற்ற ஊதியமின்மை, கடுமையான நோய்களின் பெருக் கம், கல்வி சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருவதன் பின் புலம் தாராள- தனியார் மயமும் அந்நிய மூலதனச் சுரண்டலாக வுமே காணப்படுகின்றது. அதேவேளை தாராளமயத்தின் மூலம் நமது நாட்டின் உற்பத்திகள் அழிக்கப்பட்டு அந்நிய நாடுகளின் பொருட்களால் நமது சந்தைகளும் கிராமப்புறச் சிறுகடைகளும் நிரம்பி வழிகின்றன. அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கும் அப்பால் ஆடம்பரப் பொருட்கள் நமது மக்களின் நுகர்வுப் பண்பாட்டில் பெரும் மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற் படுத்தி வருகிறன்றன. நாம் அன்றாடம் குடிக்கும் நீரிலும் உண்ணும் உணவிலும் ஏகாதிபத்தியம் உட்புகுந்து ஆதிக்கம் செலுத்துகின்றது. நீர்வளம் நிறைந்த நமது நாட்டில் போத்தல் பாவனை திட்டமிட்டே புகுத்தப்பட்டு 3 அந்தஸ்து
EFALL
ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வும் ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்யூ வும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உச்சப் பிரசாரம் செய்து வந்த கட்சிகளாகும். ஜே.பி.பி க்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்களும் ஹெல உறுமயவுக்கு 9 ஆசனங்களும் இருக்கின்றன. ஜே.வி.பி. இடதுசாரி வேஷம் போட்டு அதனை பேரினவாதத்தால் கழுவிக் கொண்ட கட்சியாகும். ஹெல உறுமய அரசியல்பேசும் பெளத்த பிக்குக்களின் கட்சியாகும். இரண்டும் ஒன்றை ஒன்று எதிர்த்த நிலைப்பாடுடையவை என்று கூறிக் கொண்டாலும் பேரினவாதத்தை கக்குவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதை காண இயலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பேசிய பேச்சுக்களும் வெளியிட்ட அறிக்கைகளும் கருத்துக்களும் அடுத்தகட்ட யுத்தத்தை மூட்டக்கூடியவையாகவே இருந்தன. இவை இரண்டு கட்சிகளையும் அரவணைத்து ஊட்டமளித்து வந்த இந்திய மேலாதிக்க சக்திகள் தேர்தலுக்குப் பின்பு இவர்களை சற்று அடக்கி வசிக்குமாறு அறிவுறுத்திக் கொண்டது. அத்துடன் ஜனாதிபதியின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாது போன சூழலில் இவ்விரு கட்சிகளும் சோர்ந்து போன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவர்கள் உச்சத் தொணியில் கூறிவந்த ஒற்றையாட்சி தீர்வு, இந்திய மத்தியஸ்த்தம், நோர்வே அனுசரனை நிரகரிப்பு, புலி களை நிராயுதபாணியாக்குவது மேற்குலக தலையீட்டை தவி ர்ப்பது போன்றவற்றை தேர்தலுக்குப் பின் எந்தளவிற்கு முன்
நச்சுத்து
மிக்க குடிநீர்ப்பண்பாடாக மn காண முடிகிறது. இப்போத்தல் பல்தேசிய நிறுவனங்கள் முதல் ஈடுபட்டும் வருகின்றன. இத்த நாட்டின் நன்னீர் வளத்தை ெ ணிைரைத் தனியார் மயமாக்கி
குவது என்ற பெயரில் தண்ணி டமூல முன்மொழிவு ஒன்று முன் வைக்கப்பட்டு கடுமையா த்து கொண்டுவரப்படுவதற்கா டிநீர் மட்டுமன்றி குளிர்பான
முன்னிலை வகிக்கும் நிலைக் தேவையை நமது நாட்டின் தெ உற்பத்தியிலான பழவகைகளு பானங்களுமே நிறைவு செய்து முறியடிக்கும் வகையில் கொ அமெரிக்க இராட்சத பல்தேசிய யை அதி உச்சமாக்கிக் கெ சாதாரண மக்கள் முதல் உ கோலா குளிர்பானப் பண்பாட்டி யைக் காணமுடிகிறது. இவை போன்று உணவு வை உணவு வகைகள், இனிப்பு. கா பல்தேசியக் கம்பனிகளால் திை பண்பாடாக மேல் தட்டு வர்க்க தள்ளப்படுகின்றது. மைக்டொ போன்ற பல்தேசிய உணவகங் மன்றி சிறு நகரங்களிலும் வந்து நாட்டின் பாரம்பரிய உணவுப் ப6 பிய உணவுகளின் ஆக்கிரமிப்பா விரைவுணவுகளாகவும் திடீர் ஏகாதிபத்திய உணவுப் பண்ப வருகின்றன. நமது பண்பாட்டிற்குரிய நடை மொழிப் பிரயோகங்களும் உல யமைக்கப்பட்டு வருகின்றன. நுட்பமும் கணினிப் பாவனைய நவீனமயமாக்கலும் நமது இள வாக ஈர்த்துக் கொள்கின்றன உழைப்பு என்பன நவீன தோற் கின்றது. அதே வேளை கருத் முழுதாக மூளைச் சலவைக்கு பல்தேசிய நிறுவனத்திலோ அ வேலைக்கு உள்வாங்கப்படு யுவதியும் ஆங்கிலமொழி, மேற் அலங்காரம் போன்றவற்றை மட் னவையல்ல. அவற்றுக்கும் ே
னெடுப்பது என்ற திண்டாட்ட
சிகளும் இருந்து வருகின்றன.
கட்சிகளும் சுமந்து நிற்கும் பேர்
டின் யதார்த்த நிலைமைக்குப் னவாதக் கருத்துக்களைப்
ܘ ܒܸܠܨܣܛgéܡܗܘܢ er aܗܩ
கொள்ள முயல்கிறார்களே
நோக்காகக் அடிப்படைப்பிரச் நோக்கக் கொள்ளவில்லை. நாட்டின் பொருளாதாரம் மு சக்திகளால் சூறையாடப்பட்டு வ தடுத்து நிறுத்த எவ்வித ஏகாதி முன்னெடுக்க அவை தயாரா தினால் நாட்டின் இறைமைக் த்தியத்திற்கும் அபாயம் என அை தக் கட்சிகளும் நாளாந்தம் அெ சக்திகளால் அபாயத்திற்கு உ இறமை சுதந்திரம் பற்றி மெள பிராந்திய மேலதிக்கத்தால் படி இலங்கையின் இறமை சுதந்திர நிலையிலேயே இருந்தும் வருக இன்று ஐக்கிய அமெரிக்காவி ணிைக்கப்படும் லத்தீன் அமெரிக்க பத்தியத்தின் சுரண்டல் சூறைய எதிர்த்து மக்கள் எழுந்து போர வருகின்றனர். அதன் ஒரு ெ தேர்தல்கள் மூலமாக அமெரிக் திபதிகள் தெரிவு செய்யப்பட் மக்கள் போராட்டங்கள் எவ்வா எதிர்ப்புக்கு அந் நாடுகள் உதா
 
 
 
 
 
 

TOT 595 GT4
ற்றம் பெற்று வருகின்றதைக் குடிநீர் வர்த்தகத்தில் அந்நிய உள்நாட்டு கம்பனிகள் வரை கைய பின்னணியிலேயே நமது காள்ளையிடும் நோக்கில் தண் சிறந்த முகாமைத்துவம் வழங் ரைத் தனியார்மயமாக்கும் சட் ாராளுமன்றத்தில் ஏற்கனவே ன எதிர்ப்பினால் தருணம் பார் கக் காத்துக்கிடக்கின்றது.
நுகர்வில் கொக்காகோலா
கு வந்துள்ளது. குளிர்பானத் ன்னை இளநீர் மற்றும் விவசாய ம் அவற்றுடன் உள்ளுர் குளிர் வந்தன. ஆனால் அவற்றை க்கா கோலா, பெப்சி ஆகிய பக் கம்பணிகள் தமது விற்பனை ாண்டும் வருகின்றன. இன்று பர் வர்க்கம் வரை கொக்கா ற்குள் வீழ்ந்துள்ள அவல நிலை
ககளிலும் பொதி செய்யப்பட்ட ரம் நிறம் ஊட்டப்பட்டவைகளாக ரிக்கப்பட்டு மக்களின் நுகர்வுப் த்தில் ஆரம்பித்து கீழ் நோக்கித் 60TTT6üL. (33,6 TGI, él, ÓlenoIIg,L பகள் பெரு நகரங்களில் மட்டு து கொண்டிருக்கின்றன. நமது என்பாடானது அமெரிக்க ஐரோப் ால் விழுங்கப்பட்டு வருகின்றன.
FLDUQ1959, T60T6061956ITT956)|LD ாடு வேகமாகப் புகுத்தப்பட்டு
உடை பாவனை என்பனவும் கமயமாதலிலுக்கு ஏற்ப மாற்றி பெருகிவரும் தகவல் தொழில் பும் கம்பணிகளின் அதிகரிப்பும் ம் தலைமுறையினரை இலகு அவர்களின் உடல்- மூளை றத்தில் சுரண்டி உறுஞ்சப்படு தியல் சிந்தனைகளும் முற்று
உட்படுத்தப்படுகின்றன. ஒரு ல்லது உள்ளுர் கம்பனியிலோ ம் ஒவ்வொரு இளைஞனும் }கின் நடை உடை பாவனை டும் மேற்கொண்டால் போதுமா மலாக அமெரிக்க ஐரோப்பிய
உள்ளிட்ட மேற்குலக முதலாளித்துவ ஏகாதிபத்திய கருத்தியல் சிந்தனை, செயல் என்பனவற்றையும் உள்வாங்கிக் கொண்டு "மேற்குலகமயமாகி செயலாற்றும் ஒருவராக இருக்க வேணன் டும் என்பதையும் உலக மயமாதல் கருத்தியல் கண்ணோட்டம் வற்புறுத்துகின்றது. அதே போன்று அரசியலில் நவ தாராள ஜனநாயகம் என்ற முக மூடியுடன் முதலாளித்துவ ஜனநாயகம் வெளித்தோற்றத்திற்கு பல்வேறு முகங்களைக் காட்டி நிற்கிறது. மாக்சிச சோஷலிசத்தை அழித்து விட்டதாகக் கூறும் அமெ ரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்தியச் சிந்தனையாளர்கள் கல்வி யாளர்கள் அந்நியமாதல், அமைப்பியல், பின்நவீனத்துவம் போன் றவற்றைக் கட்டவிழ்த்து விட்டு மாக்சிஸ் விரோத கருத்தியல் சிந்தனைப் போக்கை பரப்புரை செய்து வந்துள்ளனர். இவற்றை நடைமுறையில் முன்னெடுப்பதற்காக அரசு சார்பற்ற நிறுவனங் களை தோற்றுவித்து அவற்றின் ஊடான "சமூக சேவை களை அழிவு தரும் வகையில் முன்னெடுத்து வருவதிலும் ஏகாதிபத்திய சக்திகள் நன்கொடையாளர்களாக முன்னி என்றும் வருகின்றன. நமது நாட்டின் ஒவ்வொரு தேசிய இனங்களினதும் பொரு ளாதார அரசியல் சமூக பண்பாட்டுத்தளங்களின் வரலாற்று வாழ்நிலை ஊடாகப் பாதுகாத்து முன்னெடுத்து வந்த பாரம்பரிய தேசிய தனித்துவங்களின் சாதகமான அம்சங்கள் ஒவ் வொன்றும் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் முன்னெடுப்பால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்படும் அபாயம் வளர்கிறது. இதன் ஒரு அம்சமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை யுத்தமாக்கப்பட்ட பின்புலத்தில் ஏகாதிபத்தியக் கரங்கள் செயற்பட்டமையை அவதானிக்க முடியும். மேலும் அன்றைய கொலனித்துவத்தால் மூழ்கடிக்கப்படாது பாதுகாக் கப்பட்ட ஒவ்வொன்றும் இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக் கத்தினால் இலக்கு வைக்கப்பட்டு குறிதவறாது வீழ்த்தப்படும் மறு கொலனித்துவ நடைமுறைகளாகவே காணப்படுகின்றன. மேற் கூறியவாறு எமது நாட்டில் ஏகாதிபத்தியம் பல்வேறு வடிவங்களில் பல்வேறு முறைமைகளின் ஊடே வேகமாக ஊடுருவி வருவது அதிகரிக்கின்றது. தொழிற்சாலைகளில், அரசாங்க தனியார் நிறுவனங்களில், பரந்த வயல் பரப்புகளில், தோட்டங்களில், கடைகளில் வீதிகளில் எல்லாம் உலகமய மாதலின் கரங்கள் கோரத்தனமாக நீண்டு கொண்டிருக்கி ன்றன. ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை என முழு வீட்டையும் ஏகாதிபத்திய உடுருவல்கள் கொண்ட கரங்கள் நவீனம் நாகரீகம் போன்ற பெயர்களில் ஆக்கிரமித்துள்ளன. ஒவ்வொரு பாவனைப் பொருட்களின் ஊடேயும் ஏகாதிபத்தியம் மறைந்து நிற்கிறது. இவற்றை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். நமது நாட்டினதும் மூன்றாம் உலக நாடுகளினதும் அன்றாட பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத்தளங்கள் அனைத் திலும் ஊடுருவி நிற்கும் அவ் ஏகாதிபத்திய நச்சுத்தனங்களைT மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தல் வேண்டும். அதன் ஒவ்வொரு அழிவுகரமான அம்சங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருதல் வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் ஏகாதிபத் தியச் சதியை எதிர்த்து மக்களை அணிதிரட்டி பரந்து பட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற் கான முனைகளை முன் முயற்சியுடன் திறப்பது இன்றைய சூழலில் மிக அவசியமானதாகும்.
நிலையிலையியே அவ்விரு கட்
பொருந்தாதவைகளாகும் பேரி சி அரசியல் விபரமறியாத மக் கு வங்கிக்கு ஆள்சேர்த்துக் G = G o set sa sitsui னைகளுக்கு தீர்வு காண்பதை
று முழுதாக ஏகாதிபத்திய ருகின்றன. அவற்றை எதிர்த்து பத்திய எதிர்ப்பு இயக்கத்தையும் க இல்லை. புலிகள் இயக்கத் கும் சுதந்திரத்திற்கும் சுயாதிய றியடிக்கும் இவ்விரு பேரினவா மரிக்க மேற்குலக ஏகாதிபத்திய ள்ளாகி வரும் இலங்கையின் னம் சாதிக்கின்றனர். இந்திய ப்படியாக விழுங்கப்பட்டு வரும் ம் பற்றியும் வாய்திறக்க வக்கற்ற கின்றனர்.
என் கொல்லைப்புறம் என வர் நாடுகளில் அமெரிக்க ஏகாதி ாடல்களை ஒடுக்குமுறைகளை ாட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு வளிப்பாடாக ஆறு நாடுகளில் க ஏகாதிபத்திய எதிர்ப்பபு ஜனா டும் உள்ளனர். பரந்து பட்ட று வளர்ச்சி பெற்று அமெரிக்க ரணமாகி நிற்கின்றன. என்பது
பணிக்கப் போகின்றன?
காணக் கூடியதாகும். ஆனால் இங்கே ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பற்றி அக்கறையற்ற நிலையில் பேரினவாத மயக்க மருந்தை மக்களுக்கு ஊட்டி அதன் ஊடாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து கொள்ளவே ஜேவிபி. ஹெலஉறுமய போன்ற கட்சிகள் முயற்சிக்கின்றன. நாட்டின் இறமை சுதந்திரம் சுயாதிபத்தியத்தில் உண்மையான நேர்மையான அக்கறை இருப்பின் தேசிய இனப்பிரச்சினைக்கு திருப்திகரமான நியாயமான தீர்வுக்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும். ஒரு நாட்டின் உள் முரண்பாடுகளும் உள் உடை வுகளும் பிரச்சினைகளும் தான் அந்நிய சக்திகள் அந்நாட்டி ற்குள் ஊடுருவுவதற்கான பாதைகளை ஏற்படுத்திக் கொடுக் கின்றன என்பது உலக வரலாற்று அனுபவமாகும். உலகில் இன மத மொழி பிரதேச முரண்பாடுகளைத் தூரநோ க்குடன் உரியவாறு அடையாளம் கண்டு அவற்றுக்குரிய நியாயமான தீர்வுகளைக் முன்னெடுத்து மக்களை ஐக்கிய ப்படுத்திக் கொண்ட நாடுகளுக்குள் ஏகாதிபத்திய சதிகார சக்திகள் புகுந்துகொள்ள இடமே ஏற்பட்டதில்லை. அத்தகைய நாடுகள் தமது இறமை சுதந்திரம் சுயாதிபத்தியத்தைப் பேணி ப்பாதுகாத்தும் வருகின்றன. அவ்வாறு செய்யத்தவறியதன் காரணமாகவே இன்று அந்நியர் தயவை நாடி நிற்கும் அவல நிலையில் நாடு இருக்கிறது. எமது நாடு பல்லின நாடு என்பதை ஏற்றுக்கொண்டு ஒவ் வொரு இன மொழி மத பிரதேச மக்களினதும் தனித்துவங் களையும் தன்னடையாளங்களையும் பரஸ்பரம் மதித்து அவர்க ளுக்குரிய உரிமைகளை அங்கீகரிக்கும் போதே சகல மக்களி னதும் ஐக்கியம் பேணப்பட முடியும். மக்கள் அனைரும் குறுகிய போக்குகளுக்கு அப்பால் ஐக்கியப்பட்டு நாட்டை காட்டியெழுப்ப முடியும். நாம் முதலில் மனிதர்கள் என்றும் இந்நாட்டு மக்கள் என்றும் கூறிக் கொள்ளும் நிலை ஏற்பட முடியும்.
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 9
  

Page 10
LD 2006
புதிர்
அமெரிக்காவி
கொல்லைப்
ଓର
கொதிக்கத்
ாடங்கியுள்ள
ܕ ܢܝ . உருகுவே ஜனாதிய
U ITINI Ifil GITT Gaðarfluorð
асыomлёолард ஜனாதிபதி ஹரியூகோ சாவேர்ஸ் தென்அமெரிக்க நாடான பொலிவி யாவில் அமெரிக்கப் பழங்குடிகளின் பரம்பரையில் வந்த எவோ மொறா லெஸ் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கெதிரான ஒரு வெகு சனத் தீர்ப்பாகும். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால மாக மத்திய அமெரிக்க, கரிபியன் தென்னமெரிக்க நாடுகளில் அமெ ரிக்காவின் அதிகாரம் வலுவாகவே இருந்து வந்தது. அதன் விளைவாக, ஒரு நாடு விலக்கில்லாமல், அந்தந்த நாடுகளில் ஒரு சிறுபகுதியினர் செல் வத்தில் மிதக்க மிகப் பெரும்பா லான மக்கள் கடும் வறுமையுட் தள்ளப்பட்டிருந்தனர். சென்ற நூற் றாண்டின் முற் பகுதியில் உலகின் பெரிய செல்வந்த நாடு என்று சொல்லக் கூடிய நிலையிலிருந்த ஆர்ஜென்ற்றினா சென்ற நூற்றா
ண்டின் பிற்பகுதியில் பெரிய கடனாளி நாடாகியது. தென்னமெரிக்காவினதும் மத்திய அமெரிக்காவினதும் மக்கள் அமெ ரிக்க மேலாதிக்கத்தை எப்போதுமே வெறுத்தனர். ஆனால் அவர்களது ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக இருந்து வந்த னர். இரண்டாம் உலகப் போரின் பின்பு ஆசியாவில் ஏற்பட்ட தேசிய விடுதலை எழுச்சி போல ஆபிரிக்கா வில் கொலனி ஆட்சிக்கெதிரான அலை 1950களின் பிற்பகுதி முதல் எழுச்சி பெற்றது. தென் அமெரிக்கா வும் மத்திய அமெரிக்காவும் கொலணி களாக இல்லாமல் அமெரிக்காவின் நவகொலனிய ஆதிக்கத்துக்குட்பட்டி ருந்ததால் அங்கே விடுதலைப் போரா ட்டங்கள் உள்ளுர் அதிகார வர்க்கத் தினருக்கு எதிராகவே ஒடுக்கப்பட வேண்டியிருந்தன.
பெரும்பாலான நாடுகளில் ஏதோ
ஒரு வகையான சனநாயக ஆட்சி
பிடிக்கப்பட்ட பின்பு க்கு முறைக்குட்ப 6ONLD, S, TIGAO PÉJEG,6f6ů) புடன் இயங்குகி பொருட்களைக் என்ற பேரில் கடந் g, T6nOLDITU, QUITGN) தலை இயக்கங்கL பயங்கரவாதம் நன 6Tg).
மத்திய அமெரிக்க டோரில் அமெரிக்க ங்கரமான அடக்கு லைகளும் 1970க கள் வரை தொடர் வாவின் சனநாய எதிரான கொடிய அமெரிக்கக் கூலிப் தப்பட்டு 'சனநாயக டினிஸ்ற்றா ஆட்சி g. Augosley 2 circII கிறனேடாவில் சிறி
ஒள்றன் பின் ஒன்றாக அ
இருந்தாலும் அந்த ஆட்சிகள் அமெ ரிக்க மேலாதிக்கத்திற்கும் உள்ளுர் அதிகார வர்க்கத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்தால் அல்லது மக் களின் நலனுக்காகச் செயற்பட்டால் அவை இராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டன. இவ்வாறு 1960களில் நடுப்பகுதியளவில் தென் னமெரிக்காவில் அமெரிக்க மேலாதி க்கத்தைத் தட்டிக் கேட்கக் கூடிய ஒரு ஆட்சியும் இல்லாத சூழ்நிலை உருவாக்கப்பட்டு விட்டது. அமெ ரிக்க மேலாதிக்கத்திற் கெதிரான தேசிய முதலாளிய ஆட்சிகளில் ஒன் றான ஆர்ஜென்ற்றினா கூடப் பலவா றான சமரசங்களின் பின்பு அமெரிக் காவுடன் ஒத்துழைக்கும் ஒரு ராணுவ ஆட்சியைக் கொண்டிருந் தது. 1980களின் முற் பகுதியில் தனது கடற்பிராந்தியத்தில் உள்ள மல்வினாஸ் தீவு (ஃபோக்லன்ட் தீவு கள்) தொடர்பாக பிரித்தானிய கொலனிய ஆக்கிரமிப்பாளருடன் மோதியதன் பின்பு கியூபாவை விட் டால் அமெரிக்காவுக்கு எதிராக வாய் திறக்கக் கூடிய ஆட்சி எதுவும் மத்திய, தென், அமெரிக்காவிலோ கரிபியனிலோ இருக்க இயலாது என்கிற ஒரு நிலை உறுதியடையத் தொடங்கியது. இதற்கு முன்னம் 1972ம் ஆண்டு சிலியில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பும் கடுமையான ராணுவ சர்வாதிகாரமும் படுகொ லைகளும் தலைமறைவாக்கல்களும் இடம்பெற்றதால் 1970களின் பின்பு தென னமெரிக் காவின் இடது சாரிகள் பல பின்னடைவுகளைச் சந் தித்தனர்.
பெருவில் எழுச்சி பெற்ற சந்தேரோ லுமினோஸோ (ஒளிரும் பாதை) அதன் தலைவர் இபிமல் குஸ்மான்
ஆட்சி ஒன்று அயெ மூலம் கவிழ்க்கப் போக, அமெரிக்கா LLITS, GQ55g5 LJ60Tm யைக் கூடச் சிறை காவில் அடைத்து 3, 5, TT GSF 66ù60N6A). இப்படிப்பட்ட ஒரு பி லத்தின் அமெரிக்க படும் மத்திய, தென் யன் நாடுகளில் ஏ மைய மாற்றங்கை வேண்டும் அமெரிக் Lasó a Etat a su சர்வதேச நாணய εί επιμέρες είτε
*圭n可争‘証萱 மாகக் கடுமையா சனைகளும் பொரு கடியும் ஏற்பட்டன, ! கார ஆட்சிகட்கு 6 யக முதலாளிய அ இவற்றை எதிர்ப்பின் படுத்தலாம் என்ற கு டும் பாராளுமன்ற னமெரிக்காவில் நிறு சீர்திருத்தவாதிகள றத் தேர்தல்கள் மூ முடிந்தது. எனினு உலக வங்கியின் மு BIT 600TL 5.5uggle கொடுத்து நிற்க எனவே பெரும்பா கள் கடும் பொருள் களை எதிர் நோ விளைவாக அன்ை மெரிக்க நாடுகளி சில ஆட்சி மாற்றா
 
 
 
 
 
 

O
கடுமையான ஒடு ட்டு மறுபடி அண்
தான் முனைப் |றது. போதைப் கட்டுப்படுத்துவது த முப்பதாண்டுக் ம்பியாவின் விடு கெதிரான அரச டமுறையில் உள்
T66) 6T6) assos)
ஆதரவுடன் பய முறையும் படுகொ ளிலிருந்து 1990 ந்தன. நிக்கராஹி பகப் புரட்சிக்கு உள்நாட்டுப் போர் படைகளால் நடத் 5' முறையில் சன்
அகற்றப்பட்டது. ஒரு சிறு தீவான து முற்போக்கான
ரிக்கக் குறுக்கீடு பட்டது. இவை 666ör GONG, LILIIT 6006) மா சர்வாதிகாரி பிடித்து அமெரிக் வைக்க அமெரி
l6Si6OTGO ofus G36VO(Bulu நாடுகள் எனப் னமெரிக்க, கரிபி ற்பட்டுள்ள அன்ை ngitd scuciflis, grtefists Gun க வங்கியினதும்
நிதியத்தினதும் som stats GS =
|ள்ளப்பட்ட பொரு தங்கள் காரண ன சமூகப்பிரச் நளாதார நெருக் இராணுவ சர்வதி திரான சனநா ஆட்சிகள் மூலமே ன்றி நடைமுறைப் சூழ்நிலையில் மீண் னநாயகம் தென் வப்பட்ட பின்னர் ால் பாராளுமன் ஸ்ம் ஆட்சிக்குவர ம் அவர்களால் pன்பும் சர்வதேச முன்னும் ஈடு
இயலவில்லை. 5ëronLDLLIT GUT LDë ாதார இன்னல் க்கினர். இதன் மையில் தென்ன ல் முக்கியமான பகள் ஏற்பட்டன.
பிரேஸிலில் தொழிலாளர் இயக்க ஆதரவுடன் ஒரு இடதுசாரி சனாதி பதியானார். ஆர்ஜென்ற்றினாவின் ஆட்சித்தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குவாரங்கட்குப் பணிந்து போனதால் ஏற்பட்ட பொரு ளாதாரச் சுமைகட்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று ஆண்டுகட்கு முன் மக்கள் பெருந் தெகையாக வீதியில் இறங்கினர். இதன் விளை வாக பாராளுமன்றம் சனாதிப தியை மாற்றியது. எனினும் மிகவும் முக்கியமான ஒரு ஆட்சி மாற்றம் வென சுவேலாவில் ஏற்பட்டது. இராணுவப் புரட்சிமூலம் ஆட்சியைப் பிடித்த ஹியூகோ சவேஸ் எடுத்த நடவடிக்கைகள் அவரை மக்கள் மதிக்கும் ஒரு தலைவராக்கின. (ole).60T (3GuGonelso stesso Glsooru வருமானம் எண்ணெய் விலை உயர்வால் அதிகமானது. அந்த வருமானத் தைச் சமூகத்தின் பின்தங்கிய நிலை யில் உள்ள மக்களது வாழ்க்கைத்த ரம் கல்வி உடல்நலம் என்பனவற்று க்காகச் செலவிடச் சாவேஸ் எடுத்த நடவடிக்கைகள் அமெரிக்காவைச் சீற்றமடையச் செய்தன. சாவேஸ் ஆட்சியைக் கவிழ்க்க, 1972ல் சிலி utils) 60mg, LLIT 600 L g LLJITILLITEJJU, GomeIT அமெரிக்கா கையாண்டு தோற்றது. பின்பு ஒரு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. எனினும் இரண்டே நாட்களில் சாவேஸ் மீண் டும் பதவிக்கு மீண்டார். ஏனெனில் ராணுவத்தில் அவருக்கு ஆதரவான பல நல்ல சக்திகள் இருந்தன. அவ ரைப் பதவி நீக்க வேண்டுமென எதி ர்க்கட்சியினரின் மனுவின் பேரில் நடத்தப்பட்ட பொதுசன வாக்கெடு ப்பு சவேஸின் மீதான வலிய நம்பிக் கைப் பிரகடனமாயிற்று சவேஸ் தன் னை ஒரு சோஷலிஸவாதியாக அறி வித்து லத்தின் அமெரிக்க ஒற்றுமை
றார். வெகுசனக் கிளர்ச்சி ஈக்குவடோர் நாட்டிலும் அமெரிக்க மேலாதிக்கத் திற்கு எதிரான ஒரு ஆட்சி மாற்றத் தைக் கொண்டுவந்தது. இந்தப் பின்னிணியில் பொலிவியாவில் பல வெகுசன எழுச்சிகள் ஏற்பட் டன. அவற்றின் விளைவாகவே பழைய ஆட்சியாளர்கள் நிராகரிக் கப்பட்டனர். சென்ற ஆண்டு முடி வில் நடந்த தேர்தலில் எவோ மொறாலெஸ் பெரும் வெற்றிபெற் றார். அவர் பதவி ஏற்றபின் எடுத்த முதல் நடவடிக்கை பிறேசில் வென சுவெலா ஆர்ஜென்ரீனா கியூபா, எப்பெயின் ஆகிய நாடுகட்கு மேற் கொண்ட பயணமாகும். இவற்றின் மூலம் அமெரிக்க ஆதிக்கத்திற்கெதி ரான ஒரு ஐக்கிய முன்னணிக்கான தளத்தை இட அவர் முயலுகிறார். நாட்டின் எண்ணெய் வளத்தையும் எரிவாயு வளத்தையும் தேசியமயமா க்கப்போவதாயும் அமெரிக்கப் பொரு ளாதார நெருக்குவாரங்களிலிருந்து நாட்டை விடுவிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் எதிரிகளின் பட் டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். இன்றைய தென்னமெரிக்க அர சியல் மாற்றங்கள் உற்சாகமூட்டு பவை. எனினும் இன்னமும் அவை சோஷலிஸத்திற்கான மாற்றங்கள ல்ல. அவை முற்போக்கான ஏகாதிப த்திய விரோத மாற்றங்கள். பல அவ சியமான சமூகச் சீர்திருத்தங்க ளைக் கொண்டு வருவன. மக் களை அரசியலில் வலுப்படுத்துவன. எனினும் மக்கள் அரசியல் அதி காரம் என்ற இலக்கினின்று தொலைவிலேயே உள்ளன. அவற்றை எப்படி எதிர் கொள்வது
என்ற பிரச்சனையில், சில தீவிர இடதுசாரிகள் அவற்றின் போதாமை களையிட்டு அவற்றை வரட்டுத்தன மாக விமர்சிக்கின்றனர். மறுபுறம் பாராளுமன்ற சீர்திருத்தவாதிகள் அவற்றின் மூலமே உலகின் சோஷ லிஸ் மாற்றம் நிகழும் என்ற மாயை யில் மக்களை ஆழ்த்த முயலுகின்ற 60TΠ.
மாக்ஸிய லெனினியவாதிகள் இந்த மாற்றங்களை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆதரிக்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள் ளுர்ப் பிற்போக்காளர்களும் பதில் தாக்குதல் தொடுக்காமல் இருக்கப் போவதில்லை. எனவே அதற்கெதி
ஆஜனிற்றினா sgaকাrrgyugy) Gapsarëbornrir ag Slått szorňr
ஜனாதிபதி نیایی மிச்சேலி பாச்சிலெற்
annu ভgeলতাrurg'ug)
ஈவோ மொறாலெவல்
ரான மக்கள் சக்தியைக் கட்டியெழு ப்பும் தேவை பெரிது. எந்த எதிர்ப்பை யும் கண்டனத்தையும் விட ஆபத்தா னது எச்சரிக்கை உணர்வில்லாமல் இருப்பது.
எனவே வெற்றிகளைப் பாராட்டுவ தும் அவற்றுக்கு எதிரான சூழ்ச்சிக ளைக் கண்டிப்பதும், முற்போக்கான நடவடிக்கைகட்கு ஆதரவு தெரிவிப்ப தும் தேவையானவை.அதே வேளை இந்த வெற்றிகள் முழுமையானவை யல்ல, இன்னும் வெகுதூரம் போக வேண்டியுள்ளது என்பது பற்றி உலக மக்களை எச்சரிப்பதும் இவ்வெற்றி களை மக்கள் வெற்றிகளாக வளர்ந் தெடுப்பதை ஊக்குவிப்பதுமே விடு தலை விரும்பிகளின் இன்றைய பணி
B6IT,

Page 11
ஒரு சமூகம் எந்த அளவுக்கு பெண் களை ஒடுக்குகிறதோ அந்த அளவு க்கு அது பிற சமூகத்திடம் அடிமை ப்பட்டும் அடிபணிந்தும் கிடக்கும். ஒரு சமூகத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் சொற்களின் அர்த்தம், பெண் X ஆண் என்னும் இரு பாலா ர்களுக்கிடையே வேறுபடும்போது அச்சமூகம் ஆண்டான் X அடிமை என்னும் உளவியலால் இயக்கப்படு கிறது. தமிழர்கள் இந்த உளவியலால் கட்டமைக்கப்பட்டவர்கள். ஒரு பெண்ணின் சுதந்திரத்தால் இனத் தூய்மையும் இனத் தொடர்ச்சியும் பாதிக்கும் என நம்பும் ஒரு சமூகம் தன்னை வேறொரு சமூகத்தின் காலடியில் எழவே முடியாதபடி ஒப்ப டைத்துவிடுகிறது. மறத்தமிழனின் வீரத்தைப் பற்றி மார்தட்டிக்கொள் ளும் தமிழர் 14 ஆம் நூற்றாண்டுக் குப் பிறகு பிறநில நாட்டினரிடம் அடி மைப்பட்டுக் கிடந்தது ஏன்?
சாதி, மதம், இனம் இவற்றின் அடிப் படையில் எழும் தேசியம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கள், பெண் ணின் உடலை மையமாக வைத்து இயங்குகின்றன. சாதித் தூய்மை, மதத் தூய்மை, இனத் தூய்மை இவற்றை மையமாக வைத்து இயங் கும் சமூக அமைப்புகள் பெண்ணின் தூய்மை என்பதை வன்முறையுடன் வலியுறுத்துகின்றன. தமிழர்கள் குறு நில மன்னர்களாக ஆட்சி செய் தபோது படையெடுப்பில் கைப்பற்றிய தமிழச்சிகளைப் பரத்தைகளாக்கிப் பொது மகளிராக்கி வைத்தவர்கள். பேரரசர்கள் படையெடுப்பில் கைப்ப ற்றிய தமிழச்சிகளைத் தாசிகளாக்கிப் -பொது மகளிராக்கிவைத்தவர்கள். மேல் சாதிப்பண்ணையார்கள் கீழ் சாதித் தமிழ்ச்சிகளைக் கொத்தடி மைகளாக வைத்துப் பொது மகளி ராக்கியவர்கள். இன்று நவீன விஞ் ஞான வளர்ச்சியில் தனியார் கம் பெனி மற்றும் அரசுப் பொது நிறு வனங்களில் வேலைக்குச் செல்லும் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன் முறைக்குள்ளாக்குவதும் நம் தமிழர் கள்தான். நம் தலித் பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள் ளாக்குவதும் நம் சாதித் தமிழர்கள் தான். நம் தமிழ்ப் பழங்குடிப் பெண்க ளைப் பாலியல் வன்முறைக்குள்ளாக் கியதும் நம் தமிழ் அதிரடிப்படைதான். சிறுமிகளுக்குப் பாலியல் கொடுமை இழைக்கும் உறவினர்களும் நம் தமிழர்கள்தான். இன்று தமிழ் நில த்தில் பிழைப்பற்று மாற்றுப் பிழைப் பின்றி, நெடுஞ்சாலையோரம் பாலி யல் தொழிலாளியாக்கி நிற்க வைத்த
தான். தமிழ்ச் சமூகம் இவ்வளவு பெண் உடல்களைச் சூறையாடிய தைக் கொண்டாடி மகிழும் விதமா கத் தமிழ்ச் சினிமாவும் பெண்களை ஆணுக்கான காட்சி விருந்தாகப் படைக்கிறது. கோடிக்கணக்கான தமிழ் ஆண்களின் கனவுக் கன்னி களாக அந்தந்தக் கால நடிகைகள் இருப்பதன் உளவியல் இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படாமலேதான் இருக்கிறது. குஷ்பு இட்லியைக் கலா ச்சார உணவாக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். பெண்ணைப் போற்றும், தெய்வ மென மதிக்கும் ஒரு சமூகம் எனத் தன்னை எப்போதும் முன்மொழிந்து கொள்ளும் ஒரு சமூகத்தின் வரலா றுதான் மேலே கூறப்பட்டது. இதன் வழி வளர்ந்த சமூகம், வளர்த்தெடுக் கப்பட்ட சமூகம் எப்படி ஆரோக்கிய மான சமூகமாக இருக்க முடியும்? இச்சமூகத்தின் ஆண் உடல் பசி யைத் தீர்த்துக் கொள்ளச் சிறுமிகள்
வேண்டும். காதலிகள் வேண்டும். மனைவிகள் வேண்டும். பொது மக ளிர் வேண்டும் அரவாணிகள் வேணன் டும், விளம்பரங்கள் வேண்டும், திரை ப்படங்கள் வேண்டும். இவை கலாச் சாரப் பெருமையாகப்படவும் வேண் டும்.
சமீபத்தில் நடிகை குஷ்பு தமிழ்ப் பெண்களின் கற்பைக் குறைத்து மதிப்பிட்டுக் கருத்துச் சொன்னார் என்று காரணம் கூறித் தமிழ் அமை ப்புகள் என்ற பேரில் சில கட்சிகளைச்
(Eg ந்த ஆண்களும் பெண்களும் செருப்பு துடைப்பம் போன்றவற்றைக் கையிலேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் (செருப்பும் துடைப்பமும் மட்டுமல்ல அரிவாள்மனையும் பெண்ணுக்கான ஆயுதம்தான். ஆனால் கட்சியினர் பெண்களிடம் அதைத் தரவில்லை. பயம் காரணமோ?). அந் நடிகையின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அந் நடிகை மீது தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்
டன. இங்கு மீண்டும் பெண்கள்
இருநிலைகளில் நிறுத்தப்படார்கள். ஒன்று- குடும்பப்பெண், மற்றதுசினிமா நடிகை என்ற ஒரு பொது மகள், அவர் கூறிய கருத்து மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத் தற்கு வேறு சில காரணங்களை அரசியல் நோக்கர்கள் கூறுகிறார் தமிழகத்தில் நடிகை குஷ்பு கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி காலச் சுவரு சஞ்சிகையின்
மைத்ரி எழுதிய "குஷ்பு இட் லியும் தமிழ் அடிப் படைவாதமும்” என்னும் தலைப்பிலான கட்டுரையின் சில பகுதிகளை இங்கே மறு பிரசுரம் செய்கின்றோம்.
தும் நம் தமிழ் அரசியல் வாதிகள்
கள், குஷ்புவின் அரசியல் பிரவே சத்தைத் தடுக்க. விஜயகாந்தின் அரசியல் எழுச்சியைக் கட்டுப்படு த்த. இந்த அரசியல் விஷயங்கள் எப்படியிருந்தாலும் இதற்குப் பணய மாக வைக்கப்பட்டு அரசியல் ஆக்கப் பட்டது தமிழ்ப் பெண் உடல்தான். தமிழ்ச் சமூகம் நிஜத்தை ஒரு போதும் விரும்புவதில்லை. தமிழ்ப் பெண்களின் கற்புக்குக் காவலர் களாகத் தம்மை முன்னிறுத்திப் போராடிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் சமூக யதார்த்தத்தை எதிர் கொள்ள மறுக்கிறார்கள். தமிழகம் முழுதும் தலித் பெண்கள் அதிகமாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாவது சாதி இந்துக்களால் தலித் பெண்களின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைக் கெதிராக இந்த இரு அமைப்புக ளும் இணைந்து இதுவரை ஏன் எந்தப் போராட்டத்தையும் முன்னெ டுக்கவில்லை?
2005 நவம்பர் இதழில் மாலதி
DIT GOVO (956ֆԼ|6|Ֆ(Ց 蔷 ჟbნifiნს (olueზშrgbნეiff பங்கெடுத்துக் கொ தமிழ்ப் பெண்கள் : மகன் ஒரு சினி போஸ்ட்ரைத் தன் போதோ ஒட்டல்கள் குஷ்பு இட்லியைத் அவர்களுக்கு எதி யும் துடைப்பத்தை ஏன்? குடும்பம் குடு ந்து பெண்களை அ
LILE 3600 6TT 93 9T6O | த்துப் புளகாங்கிதம் "பெண் திருமணத் லுறவு வைத்துக் என்ற கருத்தை ( யில் தெரிவித்ததா6 றார். அவரைத் தமி வெளியேற்ற வே6 ர்கள். அதே கரு பச்சான் தென்றல் கிக் கொண்டாடின திரைப் படைப்பாளி கிராமமாகக் கூப் கிறார்கள். இதே ச ச்சாரியர் வேறு வ கிரமாக "வேலை பெண்கள் ஒழுக்க கள்' என்று சொன get 6TIGs, Gurtoo க்குச் செல்லும் தமி கற்பை இழிவுபடுத்த யைத் தமிழ்நாட்டை ற்ற ஏன் போராட்ட பெண் விடுதலை பால் சமத்துவம் என் நூற்றாண்டில் சா ஏற்றத்தாழ்வுகள் அமைப்பில் ஆண் வாழ்க்கை வாழ்கி மாதிரியான வாழ் வேண்டும் எனக் ே துவம். மேல்தட்டு வ இந்த எல்லா வ6 வாய்ப்புகளையும் எ துவிட்டார்கள் அடி ளின் விடுதலைக்கு எந்த உறவும் கிடை என்பதைத் தவிரப் என்பது ஐந்து நட்சத் ச்சாரம் அல்ல. பெண்ணியம் அல்ல தலை என்பது ஆ லையையும் உள்ள சமூகம் சாதி, மத ருந்து விடுதலையணி டும் என விரும்புகி வேறுபாடுகளையும் படையில் உருவாகி திட்டங்களையும் எ மதத்தை முன்வை முறைகளையும் எ; ம்பம் என்னும் அை மத சமூக வன்மு றையாக இருப்பதா6 அமைப்பைச் சிதை என்கிறது. இன்று மூன்றாம் நாடுகள் முதலாளி த்தைக்கூடப் பெண் மறுத்தால் ஒரு ச ளாகவே பிளவுபட்( வேண்டிய நிலைக் அல்லது வல்லரசு மையைக் காப்பதா ஆள உள்ளே நுை கானிஸ்தான் நமக் க்கும் உதாரணம். வாதம் என்பது தலி க்கொண்டிருக்கிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைத்ரி T60T õLITUITLLEI அதிக அளவில் ண்டார்கள். இத் நங்கள் கணவன், மா நடிகையின் வீட்டில் ஒட்டும் ரில் பரிமாறப்படும் தின்னும்போதோ ராகச் செருப்பை யும் எடுக்காதது ம்பமாக உட்கார் வமதிக்கும் தமிழ்ப் , Je9, TTGADLDT9, LI LI ITIJI அடைவது ஏன்? துக்கு முன் உட Gls, Tsit GIT sort' குஷ்பு பத்திரிகை ல் எதிர்க்கப்படுகி ழ் நாட்டை விட்டு ண்டும் என்கிறா த்தைத் தங்கர் 6TGOTOJ ULLDITë ால் அசல் தமிழ்த் எனக் கிராமம் பிட்டுப் பாராட்டு ருத்தை சங்கரா SOM BLÓl6Ö LÖNG, GJË, க்குச் செல்லும் கக் கேடானவர் iன போது இவர் ார்கள்? வேலை ழ்ப் பெண்களின் நிய சங்கராச்சாரி விட்டு வெளியே ம் நடத்தவில்லை? என்பது வேறு: பது வேறு இந்த தி, மத, வர்க்க நிறைந்த சமூக என்ன விதமான றானோ அதே க்கை தனக்கும் கட்பது பால் சமத் ர்க்கப் பெண்கள்
095 LLUIT GOT FCUp895 ன்றோ அடைந் த்தட்டுப் பெண்க இவர்களுக்கும் டயாது எஜமானி பெண் விடுதலை திர ஒட்டல் கலா
து பெண் விடு ண்களின் விடுத டக்கியது. மனித த் தளைகளிலி டந்து வரவேண் |றது. சாதி, மத அவற்றின் அடிப் ப அரசியல் சட்ட நிர்க்கிறது. சாதி, து நிகழும் வன் நிர்க்கிறது. குடு மப்புதான் சாதி, றையின் கருவ
குடும்பம் என்ற க்க வேண்டும்
உலக வளரும் jiġiJ6nu gg60T 5TULJ9, களுக்கு வழங்க முகம் தனக்குள் மோதி அழிய த் தள்ளப்படும். :ள் மனித உரி கக் கூறி நம்மை pந்துவிடும். ஆப் த அருகில் இரு தமிழ் அடிப்படை ானியமாக மாறி
கதாநார் ஆர ഗ്ര, രംഭശ
பழப்பிற்கு பயன் தரும் ஆறு நூல்கள்
'வரலாற்றாளன் ஒரு நிகழ்வின் விளைவு களைக் கையாள வேண்டியவன் ஆகி றான். ஒரு கலைஞனோ நிகழ்வின் உண் மைகளைக் கையாள வேண்டியவன் ஆகி றான்”-லியோ டால்ஸ்டாய் நாம் அனைவரும் பல அழியாத நினைவு 8.5. களோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்கள் திப்பு விலையில் ரூ.205ாடு தேவைப்படும் பொழுதுதெல்லாம் அந்நினைவுகளை அசை போடுகிறோம். நிகழ்வுகளின் தன்மைகளைப் பொறுத்துச் சில வேளைகளில் மகிழ்ச்சிய டைகிறோம். புத்துணர்ச்சி பெறுகிறோம். கோபப்படுகிறோம். ஆவேசப்படு கிறோம். அதிலிருந்து படிப்பினைகளையும் பெறுகிறோம். எல்லோரும் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்திருக்க முடியாது. கடந்த காலங்களின் வரலாற்றை நமது நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய கட்டாயம் நம் எல்லோருக்கும் உண்டு இங்கேதான் வாய்மொழி இலக்கியத்தின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. எழுத்து அச்சு, பதிப்பு வளர்வதற்கு முன் வரலாறு வாய்மொழி மூலமே மக்களைச் சென்றடைந்தது. இன்றைய அரசியல்-பொருளாதார ஏற்பாட்டை உடைத்தெறிய, ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிட மக்களை அணிதிரட்ட கருத்துக்களை மக்களிடம் பரவச் செய்வதும் உணர்வுகளைத் தூண்டச் செய்வதும் தானே நமது பிரதான வேலை உணர்வுகள் பெளதீக சக்தியைப் பெறும்பொழுது மாற்றங்கள் நடந்தே தீரும் என்று நம்முடைய ஆசான்கள் கூறியதை யாரும் மறந்திருக்கமாட்டோம். வாசிப்பு நமக்கு இன்பத்தைத் தருகிறது. துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. எழுச்சி பெற உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அறிவைப் புகட்டுகிறது. ஆற்றலை வளர்க்கிறது. கடந்த நூற்றாண்டு நமக்களித்த பரிசு பொதுமக்கள் வாசிப்பு அரசர்களுக்கும் ஆள்பவர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் மட்டுமே இருந்த இல க்கிய உரிமை பொதுமக்களுக்கும் தான் விரும்புகின்றதை வாசிக்ககிடை க்கப் பெற்று ஒரு நூறு ஆண்டுகள் ஆகி விட்டன. நவீன இந்தியாவில் இன்னும் எழுத்தறிவு பெறாதவர்கள் எத்தனை கோடி நகர்ப்புற கிராமப்புற ஏழை மக்களுக்குக் கல்வி கிடைக்கச் செய்வதும் மக்கள் வரலாறுகளை அவர்களிடம் கொண்டு செல்லவும் நாம் நமது முயற்சிகளை, வேலைகளைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்வோம். மக்கள் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வின்றி உற்சாகமாகப் பங்கேற்போம். லெனின் கூறுவதைப் பாருங்கள் "இங்கே அறிவின் பற்றாக்குறையை ஆர்வத்தாலும் அவசரத்தாலும் பிறவற் றாலும் ஈடுசெய்து கொள்ளும் (அல்லது ஈடுசெய்து கொண்டுவிட்டோ மெனக் கற்பனை செய்து கெள்ளும்) போக்கு நம்மிடம் மிகுதியாகவே இருப்பதை நாம் மறக்கலாகாது” "நமது அரசப் பொறியமைவைப் புத்தமைக்கும் பொருட்டு எப்பாடுபட்டேனும் நாம் மேற்கொண்டாக வேண்டிய பணி என்னவெனில் முதலாவதாகக் கற்றறிதல், இரண்டாவதாக கற்றறிதல், மூன்றாவதாக கற்றறிதல், கற்ற பின்னர் அந்த விஞ்ஞான அறிவு பயனில்லாப் பண்டமாகவோ ஆடம்பரமான வாய்ப்பேச்சாகவோ அமைந்து விடாதபடி (அடிக்கடி நம்மத்தியில் இப்படி நேர்ந்து விடுவதை மறைக்காமல் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்) விஞ்ஞான அறிவு மெய்யாகவே நமது ஊனும் குருதியுமாகி விடுமாறு முழுமையாகவும் மெய்யாகவும் நமது அன்றாட வாழ்க்கையின் உள்ளடக்கக் கூறாகிவிடுமாறு உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும். எனக் குறிப்பி டுகிறார். மார்க்சியத் தத்துவ ஆசிரியரான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தி. வ பிள க்கானவ் வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்னும் நூலில் "கறாராகச் சொன்னால் மகாபுருஷன் எனப்படுபவன் துவக்கி வைப்பவன் தான். ஏனெனில் மற்றவர்களைவிட அவன் அதிக தூரம் பார்க்கிறான். மற்றவர்களைவிட அவன் விஷயங்களை அதிக ஆர்வத்துடன் விரும்புகிறான். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் முந்தைய போக்கினால் முன்வைக்கப்படு கிற விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு அவன் விடையளிக்கிறான். சமுதாய உறவுகளின் முந்தைய வளர்ச்சியால் சிருஷ்டிக்கப்பட்ட புதிய சமுதாயத் தேவைகளை அவன் சுட்டிக்காட்டுகிறான். அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவன்தான் முன் முயற்சி செய்கிறான். அவன் வீரன். விஷயங்களின் இயல்பான போக்கைத் தடுக்கவோ, மாற்றவோ அவனால் முடியும் என்ற அர்த்தத்தில் அல்ல. அவசியமாகியிருக்கும் உணர்வின்றி நிகழும் இந்தப் போக்கின் உணர்வு பூர்வமான சுதந்திரமான வெளியீடாக அவனது செயல்கள் இருக்கின்றன என்ற அர்த்தத்தில் அவன் வீரனா கிறான். அவனது முக்கியத்துவம் அனைத்தும் அவனது சக்தி அனைத்தும் இதில்தான் அடங்கியுள்ளன. ஆனால் இந்த முக்கியத்துவம் பிரம்மான்ை டமானது. இந்தச் சக்தி பயங்கரமானது' இன்று நாம் அனைவரும் வரலாற்றோடேயே வாழ்ந்து வருகிறோம். கட ந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றோடு சங்கமித்து அதில் பய ணம் செய்ய தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த எதிர் நீச்சலில் உங்களுக்கும் பன்மடங்கு பலத்தை அளிக்கவல்ல இந்த ஆறு நூல்களை லுலுகுஜ வெள்ளி விழா விருதுநகர் மாநாட்டில் வெளி யிடுகிறோம். இது ஒரு தொடக்கம் தான். உங்கள் கருத்துகளையும் விரு ப்பங்களையும் எழுதுங்கள். அடுத்து செய்ய வேண்டியதை பற்றி யோசிக்க உதவும். நமது இயக்கச் செயற்பாடுகளுக்கு உரமாகவும் வரலாற்றுப் பார் வையைக் கொடுத்திடவும் இந்த ஆறு நூல்கள் அமைந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். 6 நூல்கள் மொத்தம் 1160 பக்கங்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதற் காகவே இந்த நூல் அறிமுக கையேடு தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவ ர்கள் அற்புதமான ஓர் அறிமுகவுரையை இதற்கு வழங்கி இருக்கிறார். வரலாற்றை நிகழ்காலத்தோடு பொருத்தி பார்க்கும் பண்புடைய 6 நூல்களின் சிறப்புரைகளை இந்த 64 பக்க அறிமுக கையேட்டில் பதிப்பிக்கிறோம். உங்களை எப்படியாவது வாசித்து வைத்து விடவேண்டும் என்ற பேராவல் காரணமாகவே இந்த அறிமுக நூலை வெளியிடுகிறோம்.எம். பாலாஜி சவுத் விஷண் 251,(132), அவ்வை சண்முகம் சாலை கோபால புரம் சென்னை - 600 086 இந்தியா

Page 12
DTö 2006
L L L L L L L L L L L L L GG LLLS
gệca
3.
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை 5
Putihiya Poomi
விலை 15/- சுழற்சி 8
1948ம் ஆண் நிலவுடைமை தங்களது வி அதே வர்க்க
2004 டிசெம்பர் சுனாமிப் பேரழிவு இடம் பெற்று ஒருவருடம் ஒரு மாதம் கடந்து விட்டது. ஏறாத்தாள நாற்பதினாயிரம் மக்கள் மடிந்தும் காணாமலும் போயினர். 98000 ஆயி ரம் வீடுகள் அழிந்தன. பாடசாலை கள் பணிமனைகள் தொழிலகங்கள் யாவும் அழிந்து கொண்டன. மீனவ மக்களின் தொழில் உபகரணங்கள் யாவும் அள்ளுப்பட்டும் அழிவுற்றும் Glasg,T6OCTL LGOT.
உள் நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் உதவி நன்கொடை நிவ ராணங்கள் உடனடிக்கென்றும் அடு த்தடுத்த கட்டங்களுக்கென்றும் வந்து சேர்ந்தன. சுனாமிப்பேரழிவை அண்டிய நாட்களிலும் அதனைத் தொடர்ந்த சில வாரங்களில் மட்
புதிய ஜனாதிபதி கடந்த நவம்பரில் பதவிக்கு வந்தவுடன் தானே சமர் ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பற்றி அறிவித்தார். அதன் அடிப்படையில் சம்பள உயர்வு சுற்று நிருபமும் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் ஏகப்பட்ட முரண்பா டுகள் ஏற்றத்ததாழ்வுகள் என எதி ர்ப்புகள் கிளம்பின. ஆதலால் அச் சுற்று நிருபம் ஜனாதிபதியால் நிறு த்திவைக்கப்பட்டு அதற்கான புதிய அறிக்கையை மார்ச் மாதத்திற்கு இடையில் தனக்குச் சமர்ப்பிக்குமாறு ஜெனிவா பேச்சுவார்த்தை. 1ம் பக்க தொடர்ச்சி தமிழ் மக்களுக்கு மோதலற்ற சூழ்நி லையுடன் சுயநிர்ணய உரிமை அடிப் படையிலான சமத்துவத்தையும் சுயா ட்சியையும் உறுதிசெய்யும் அரசியல் தீர்வு அடிப்படையானதும் அவசிய மானதுமாகும். அதேவேளை அட க்கப்படுகின்ற ஏனைய தேசிய இன ங்களான முஸ்லீம்கள் மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரினது உரி மைகளுக்கும் பாதுகாப்பிற்கும் உத் தரவாதமளிக்கப்படுவதுடன் அவர் களின் தேசிய அபிலாஷைகளை உறுதிசெய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் அவ ர்களின் இனச் சமத்துவமும், சுயா ட்சியும் உறுதிசெய்யப்படவேண்டும். மோதல்கள், கொலைகள், கடத் தல்கள் தாக்குதல்கள் உனடியாக வும் அவை நிரந்தரமாக மாகவும் நிறுத்தப்படும் வகையில் தமிழ் முஸ் லீம் மலையகத்தமிழ் மக்களினது சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசியல் தீர்வு காணப்ப டுவது பற்றி பேச்சுவார்த்தைகள் ஜே.வி.பி - ஹெலஉறுமைய Buň usa Gismu-riša ஆனால் ஜேவிபி- ஹெல உறுமய அவ்வாறான புதிய நிலையைத் தோற்றுவிக்க தயாராக இல்லை. பெளத்த மதத்தையும் சிங்கள இனத் தையும் ஏகாதிபத்திய- பிராந்திய மோலதிக்க சக்திகளுக்கு விற்று அர சியல் ஆட்சி அதிகாரப் பசிக்குத் தீனி தேடவே முற்படுகின்றன என் பதே உண்மையானதாகும். எனவே அவர்கள் ஏற்கனவே வகுத் துக் கொண்ட பேரின வாதப் பாதை யில் பயணிக்கும் திசையில் இருந்து திரும்பப் போவதில்லை. தற்போது அவர்கள் ஆர்ப்பாட்டம் இன்றியும்
subua o Julio
டுமே மனிதாபிமானப் பணிகள் நட ப்பது போன்ற சில செயற்பாடுகள் இடம் பெற்றன. ஆனால் மாதங்கள் சென்றதும் அவையாவும் கனவாய் கற்பனையாய் பழங்கதையாகிக் Clay, Teotl 6T.
சுனாமிப் பேரழிவுக்கென வந்து சேர் ந்த பணம் நிவராணப் பொருட்கள் யாவும் முடக்கப்பட்டன. தனியார் களின் பைகளில் மேலிருந்து கீழ் வரை சென்றடைந்தன. ஆயிரத்தி ற்கு மேற்பட்ட என்ஜிஓ அமைப்பு கள் நான் நீ என்று உதவிக்கரம் நீட்டின. திட்ட அறிக்கைகள் காண்பி த்தன. அரசாங்க நிர்வாகங்களுடன் ஒப்பந்தங்கள் செய்தன. வீடுகள், தொழில் முயற்சிகள், மீன் பிடி உப
கரணங்கள், பாடசாலைக் கட்டிடங்
25 ótDÚjA உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சம்பள உயர்வைப் பற்றி ஆவலுடன் கணக்கும் போட்டுப் பார்த்திருந்த அரசாங்க ஊழியர்கள் ஏமாற்றமடைந்து தலையில் கை வைத்த வண்ணம் உள்ளனர். புதிய சம்பள உயர்வுக்கான புதிய சுற்று நிருபம் வெளிவர அடுத்த ஆறுமாத ங்களாவது செல்லும் எனவே இது ஒரு இழுத்தடிப்பு வேலையோகும். திறை சேரியில் பணம் இல்லாது விட்டால் இப்படி ஒரு யுக்தியைத் தானே கையாள வேண்டும். விவசா யிகளுக்கு 350ரூபா விற்கு பகளை தொடர்ந்து இடம்பெறவேண் டும். அதனை நோக்கிய வழிகளிலேயே எதிர்வரும் ஜெனிவாப் பேச்சு வார் த்தை அமைய வேண்டும். அரசாங்க தரப்பினரும் வெளிநாட்டு சக்திகளினதும் நோக்கம் எதுவாக இருந்தாலும் தமிழ்மக்களின் தரப்பி லான பேச்சுவார்த்தை என்பது ஒரு வகை அரசியல் போராட்டமாகவே முன்னெடுக்கப்பட வேண்டியுள் ளமை அவசியமானதாகும். அதே வேளை பேச்சுவார்த்தையில் முஸ் லீம்களின் தனித்தரப்பு வலியுறுத்தப் படுகிறது. தனித்தரப்பு இடம்பெற்றா லும் இடம் பெறாவிட்டாலும் முஸ்லிம் மக்களின் உடனடிப் பாதுகாப்பும் நீண்ட கால நோக்கில் அவர்களின் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்யும் வகையிலான பேச்சுவார்த் தைகளும் இடம்பெற வேண்டும். அரசாங்கத்தரப்பில் பதில் சொல்லக் கூடிய, பொறுப்புடைய அரசியல் தல்ைமைத்துவத்தைக் கொண்ட குழுவினரே பேச்சுவார்த்தையில கலந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும். வெறும் அதி
அடக்கி வாசித்தும் வருவது ஒரு தற்காலிக நிலைப்பாடேயாகும். மகி ந்த ராஜபக்சவிற்கு உடனடி நெருக் கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு இடைவேளையே விட்டுள்ளார்கள் இது அதிக காலம் நீடிக்கமாட்டாது. காரணம் உள்ளுராட்சித் தேர்தல் கள் இடம் பெறப் போகும் சூழலில் ஜே.வி.பி. யும் ஹெல உறுமயவும் தமது பழைய சுயரூபத்தைக் காட் டவே முற்படுவார்கள்.
தேசிய இனப்பிரச்சினைக்கு போதி
யளவான சுயாட்சி அடிப்படையில் சுய நிர்ணய உரிமை வழி நின்று தீர்வு காணப்படாத வரை இந்த நாட் டின் வளங்களையும் உழைப்பையும்
கள் வீதிகள் புனர வாசித்தும் காட்
ஆனால் அவ்வா மைப்பு புனர்வாழ் எத்தனை வீதம் துள்ளன என்று வீதம் கூட நிறை உள்நாட்டு வெ6 பற்ற நிறுவனங்க ஏமாற்றுக்கள் மே ந்தவையாகவே சில நிறுவனங்க ந்தும் விட்டன. அ6 மேல் நிலை அதி கம் கீழ் நிலை பல SLD5) 60. U85.606T
னர். சிலர் தமது பூமிகளைப் பெரு உரம் வழங்கியது தான் அரசாங்க : ர்வு என்பதும்
அதேவேளை தன் பற்றி ஜனாதிபதி ( னம் காத்து நிற் அநீதி? தனியா
சம்பள உயர்வு ெ
த்தால் பல்தேசி பெரும் தோட்டத் உள்நாட்டு முதல்
ரது எதிர்ப்பை வா
டும் என்பதால் த னம். யாவும் மகி மாஜா வித்தைகள் காரிகள் to ga f6GT GELög, 6, un இடம்பெறுவது இராது. அரசியல் பதற்காக ஜே.வி. போன்ற பேரின் அரசாங்கத்தின் குழுவில் இடம்ெ வாறன நோக்கம் ங்கக் அதனைக் டும். பேச்சுவார்த்தை ஏமாற்றும் அல்லது தடிக்கும் வகையி தியை நிலைநாட் மை சார்ந்த நோ கவும், பொறுப்புட கப்பட வேண்டும். தமிழ்மக்களின் ே குறித்து இடம்பெர் களிலும், ஏனைய த்தைகளில் இரு மான வகையில் வதற்குரிய அடிப்பு வில் உறுதிப்படுத் என்பதையே நா றோம்.
வேட்டையாடி ou
இந்திய பிராந்: சக்திகளுக்கு ஒே தான். இதனை
பிடித்தவர்களால் உ (LPL). UT5). 9560T தலைகளுக்கு யே சிங்கள மக்கள் உ களை உணர்ந்து 60)6ITULLD 66ITEJ560 யப் பொறிகளில் இ போராட முன்வர போராட்டத்தில் த யகத் தமிழ் மக்க ഉ_fിഞഥuിഞ്ഞ്
மூலம் ஏகாதிபத்தி திப்படுத்த முடியு ஜே.வி.பி- ஹெல வாத சக்திகளை (
வெளியிடுபவர் இதம்பையா, இல, 47 36oلgلقIDTپا கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.
ாத்தியவாதிகள் இலங்கையின் முதலாளித்துவ மேட்டுக் குடிகளின் பிரதிநிதிகளிடம் ஆட்சி அதிகாரத்தை ரும்பத்தின் படி கைமாற்றிக் கொடுத்த நாளையே "சுதந்திர தினம்" என்று த்தைச் சேர்ந்தோர் கொண்டாடுகின்றார்கள். இதற்கும் ஒடுக்கப்படும் க்கும் அடக்கப்படும் தேசிய இனங்களுக்கும் என்வித சம்மந்தமும் கிடையாது.
க்களை விழுங்கியது
அமைப்புகள் விழுங்கி ஏப்பமிட்டன
மைப்பு என்று நீட்டி 9.60T,
று கூறப்பட்ட புனர வு என்பனவற்றில் நடைமுறைக்கு வந் பார்த்தால் இருபது வேற்றப்படவில்லை. ரிநாட்டு அரசசார் ள் (என்ஜிஓ க்கள்) ாசடிகள் ஊழல் புரி காணப்படுகின்றன. ir LDIFTILLI LDIT as, Loson D வற்றில் பணியாற்றிய காரிகள் தொடக் Eயாளர்கள் வரை நிரப்பிக் கொண்ட வீடுவாசல் காணி பித்துக் கொண்ட போன்ற ஏமாற்றுத் ஊழியர் சம்பள உய
ரியார் துறையினர் இறுக்கமான மெள கிறார். ஏன் இந்த துறையினருக்கு காடுக்கத்தீர்மானி யக் கம்பனிகள் துறைக் கம்பணிகள் ont 6 fills, 6T 6T6ISTGELUIT ங்க வேண்டி ஏற்ப நான் இந்த மெள ந்த சிந்தனையின் i தான்.
ongregee ர்த்தைக்குழுவில் ஆரோக்கியமாக தலைமை என் பி ஹெலஉறுமய Tவாத சக்திகள் பேச்சுவார்த்தைக் பறக்கூடாது. அவ் இருப்பின் அரசா 6O)g,6Sl LsÜ) (86)J6osor
என்பது மக்களை | காலத்தை இழுத் ல் நிரந்தர அமை டும் நோக்கில் புல க்கில் நேர்மையா னும் முன்னெடுக் கடந்த காலத்தில்
னர் எனக் கூறப்படுகிறது. அந் நிறுவனங்கள் தான் அவ்வா றென்றால் அரசாங்கமும் தமக்குரிய நிவராணங்கள் புனர்வாழ்வு புனர மைப்பு என்பவற்றை முன்னெடுப்ப தில் அக்கறை காட்டவில்லை. ஏனோதானோ என்ற நிலையில் தத் தமது அரசியல் செல்வாக்கு பற்றிய உள்நோக்க அடிப்படையிலேயே நிவாரணங்களும் புனர் வாழ்வும் ஆமை வேகத்தில் இடம் பெறுகின் றன. அந்தப் பணம் பொருட்களும் அரசாங்க அதிகாரிகள் உத்தியோ கத்தர்களால் ஏப்பமிடப்படவில்லை என்றும் கூறமுடியாது. எவ்வாறாயி
உள்ளுராட்சித் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி
கிழக்கில்
வடக்கு
னும் சுனாமிப் பேரழிவிற்கு ஆளான மக்களில் தொன்நூற்றி ஐந்து வீத மான மக்கள் சாதாரண் உழைக்கும் மீனவர்கள், தொழிலாளர்கள், விவ சாயிகள், சிறு தொழில் செய்யும் மக்கள் என்பதே புறக்கணிப்புகளுக்கு அடிப்படைக் காரணமாகும். வர்க்கம் இனம் சாதி பிரதேசம் என்பனவ ற்றை சுனாமிப் பேரழிவு வேறுபாடா கக் கொள்ளவில்லை. ஆனால் சுனாமிக்கு நிவாரணம் புனர்வாழ்வு அளிக்கும் அரசாங்கமும் அரச சார் பற்றி ಛೀ 이. LL00LSS LLSaa rLLJJS L KaLLaL LLLLLLLL0L0L LL 0LS
S
என்பதே உண்மையாகும்.
өзартуытша சூழல் இல்லை
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் புதிய- ஜனநாயக கட்சி பங்கு கொள் கின்றது. ஏனைய சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் நிற்காது தனி த்து நின்றே போட்டியிடுவது என கட்சியின் முன்னைய முடிவுக்கு அமையவே இவ்வாறு போட்டிடுகின் றது. மலையகத்தின் நுவரேலியா மாவட்டத்திலும் மற்றைய மாட்டங்க ளின் சில உள்ளுராட்சி சபைகளுக் கும் கட்சியின் தலைமையிலான சுயேட்சைக் குழுக்களை நிறுத்தியே இத் தேர்தலில் போட்டியிடுகின்றது. அதேவேளை வடக்கு கிழக்கில் முன்பு உள்ளுராட்சித் தேர்தல்களு க்கு நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டே வந் தன. தற்போது அந் நியமனப்பத்திர ங்கள் பாராளுமன்றப் பிரேரணை மூலம் ரத்து செய்யப்பட்டு புதிய நியம னம் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால் முன்பு எந்தக் காரணங் களுக்காக தேர்தல் ஒத்திவைக்கப்
தணிந்து செல்லும் வன்முறைகள்
பட்டனவோ அதற்கும் மேலான குழ ப்ப நிலையும் ஜனநாயக சூழலற்ற அச்ச நிலையும் காணப்படுகின்றது. இதனால் மக்கள் தன் இயல்பாகவும் சுதந்திரமாகவும் சென்று வாக்களி
HG; Uplgung, Flomeo Guy Smooren Gr
கிறது.
ஆதலால் வடக்குகிழக்கில் உள் ளுராட்சித் தேர்தல் நடாத்துவது மேலும் பல்வேறு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்துவதுடன்
மீளவும் மேற்கிளம்புவதற்கு ஒரு சந் தர்ப்பமாக அமைந்து கொள்ளக் கார ணமாகவும் இருந்து விடும். எனவே வடக்குகிழக்கின் உள்ளுராட்சித் தேர்தலை ஒத்தி வைப்பதே உசித மானதாகும். அந்தவகையில் புதிய ஜனநாயக கட்சி வடக்கு கிழக் குல் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பங்கு கொள்வதில்லை என்றும் தீர் மாணி த்துள்ளது என கட்சி வெளியிட்டு ள்ள அறிக்கையில் தெரிவித்து ள்ளது.
தசியப் பிரச்சினை ற பேச்சுவார்த்தை நாட்டு பேச்சுவார் ந்தும் ஆரோக்கிய முன்னெடுக்கப்படு டைகள் ஜெனிவா தப்பட வேண்டும்
வலியுறுத்துகின்
நம் ஏகாதிபத்தியநிய மேலாதிக்க | Gla,порот тi Lib பேரினவாத வெறி உணர்ந்து கொள்ள அவர் களது. லால் உழைக்கும் ண்மை நிலைமை நாட்டையும் மக்க ளயும் ஏகாதிபத்தி ருந்து மீட்பதற்குப் ல் வேண்டும். இப் மிழ் முஸ்லீம் மலை ளின் சுயநிர்ணய அங்கீகரிப்பதன் ய எதிர்ப்பை சக் இதன் மூலமே உறுமய பேரின முறியடிக்க முடியும்.
asigffa5'TunonTERIT J, Ld 1ம் பக்க தொடர்ச்சி. நமது நாட்டில் வர்க்க இன சாதிய பெண் ஒடுக்கு முறை நுகத்தடி களின் கீழ் மக்கள் அடிமைத்தன மாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு வரு கின்றனர். அதேவேளை ஏகாதிபத் திய- பிராந்திய மேலாதிக்க சக்தி களின் ஆலோசனைகள் வழிகாட்டல் களுக்கு அடிமைத்தனமாக ஆமாம் போட்டு கூனிக்குறுகி நின்றும் சேவ கம் செய்யும் நவீன அடிமை நாடாவே இலங்கை இருந்து வருகி றது. இவ்வாறு இருக்கும் போது சுதந் திரமான பூமி அடிமையில்லாத நாடு என்பதன் அர்த்தம் தான் என்ன? கடந்த 57 வருட காலத்திலாவது மேற் கூறிய அர்த்தத்தில் ஏதாவது செய்யப்பட்டதா என்றால் எதுவும் இடம் பெறவில்லை. அப்படியாயின் இனிமேல் மகிந்த சிந்தனை மூலம் சாதிக்கத்தவறியவற்றை செய்து முடிக்கவே மேற்படி தொணிப்பொ ருள் என்றால் 'பேச்சுப் பல்லக்கு
தம்பி கால்நடையாம்' என்றே கூற வேண்டியுள்ளது. "சுதந்திரமான பூமி அடிமையில்லாத நாடு' என்பது மாக்சிசம் 158 ஆண் டுகள் முன்மொழிந்த கம்யூனிஸ்ட் அறிக்கையின் சாரம்சமாகும். அத னையே உலகை மாற்றி அமைப்பது என்றும் அது முதலாளித்துவத்தை அழிப்பதன் மூலமே சாத்தியப்படும் என்றும் மாக்சிசம் முன்மொழிந்தது. அதன் அடிப்படையிலேயே சோஷலி சப் புரட்சிகள் இடம் பெற்று வெற்றி யும் பெற்றன. இவ்வவாறன பாதையில் தான் சுதந் திரமான பூமியும் அடிமையில்லாத நாடுகளும் தோன்ற முடியுமே தவிர வெறும் முழக்கமாக முன்வைக்கப்ப டும் வசனங்களால் அல்ல. இலங்கை யின் சமூக அமைப்பில் கெட்டியாகக் காணப்படும் முரண்பாடுகளைத் தீர் க்காது ஒடுக்கு முறைகளை மேற் கொண்டுவரும் முதலாளித்துவ பாராளுமன்ற- நிறைவேற்று அதிகா ரம் கொண்ட ஆட்சி முறையால் சுதந்திரபூமி அடிமை இல்லாத நாடு 6Τουί ΙΙ பொய்யும் ஏமாற்றும் கொண்ட கூற்றேயாகும்.
காழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சிபெரேரா மாவத்தை கொழும்பு 13