கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.03

Page 1
கடந்த பெப்பவரி 22ம் 23ம் திகதிக ளில் ஜெனிவாவில் நடைபெற்ற அர சாங்கம்- புலிகள் இயக்கப் பேச்சுவா ர்த்தை மூன்று வருட இடைவெளிக் குப் பின் இடம் பெற்றது. இதனை வடக்கு கிழக்கு மக்கள் உட்பட சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களும் ஆவலோடும் அக்கறை யோடும் எதிர்பார்த்தனர். ஆனால் உறுதியான தீர்மானங்களும் தெளி வான வரையறைகளும் எடுக்கப்ப டாது பொத்தாம் பொதுவானதும் பலவீனமானதுமான அம்சங்களுட னேயே பெயரளவிலான கூட்டறி க்கை வெளியிடப்பட்டது. இதனால் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள தீர் மானங்களை எதிர்பார்த்த மக்களு க்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள் ளது. அடுத்த கட்டப் பேச்சு வார்த் தைக்கு திகதி எடுத்துள்ளமை மட்
குத்துக்கரணம் அறக்கும் தை
LLLLLL L LLLLL S L L L L LL LLL LLL LLS SS 0S S LLLLL 0L 0 L L L L L L L L SS SLLLLLS
பங்குனி (மாச்) 2006
ஜெனிவா பேச்சுவ மக்களுக்கு பெரும்
டுமே உருப்படியான ஒன்றாகக் காணப்படுகின்றது. இந் நிலையில் மீண்டும் படுகொலைகள், ஆட்கடத் தல்கள் தாக்குதல்கள் வன்முறை கள் தலைதூக்கி யுத்த சூழல் வந்து
as
மார் தட்டிக் ெ வேளை துணை காரத்தை இறுச் தன் மூலம் அரபு அவற்றிடமிருந்து
அரசாங்கம் பொறு
நடக்கவில்லை
கொள்ளுமோ என்ற அச்சமும் பீதி யும் மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது.
மேற்படி பேச்சுவார்த்தை வெற்றியளி த்துள்ளதாக அரசாங்கத் தரப்பு கூறு கிறது. புலிகள் செய்த யுத்த நிறுத்த மீறல்கள் பற்றியும் சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பற்றியும் தாங்கள் முன்வைத்தவைகள் ஏற்றுக் கொள் ளப்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பு
களைய ஒப்புக் க்கு கிடைத்த ெ தரப்பிலும் கூறப்ப இவ்வாறு இருத டையே எழுந்துள் Juscensit score சர்வதேச சமூகம் மேற்குலக நாடு stations a Guo வார்த்தைக் கு
கறைபடிந்த கரங்களுக்
Docos DEC 3.356
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர் தலில் இ.தொ.கா. ம.ம.மு. ஐ.ம.த.மு ஆகிய வற்றுக்கு வாக்களிப்பதா அல் லது சதாசிவம், அருள்சாமி குழுவின ருக்கு வாக்களிப்பதா? என்று மலை யக மக்கள் குழப்பமடையத் தேவை இல்லை. இ.தொ.கா. ம.ம.மு தலை மைகளின் சுத்துமாத்துகள் சந்த ர்ப்பவாதம் என்பன மக்கள் விரோத நடவடிக்கைகளேயாகும். அத்துடன் அதே சந்தர்ப்பவாதத்திற்கும் சுத்து மாத்திற்கும் மிக குறுகியகாலத்தி லேயே அருள்சாமி, சதாசிவம் குழுவி னரும் குறைந்தவர்களல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே இ.தொ.கா- ம.ம.மு - ஐ. ம.சு.மு கூட்டணியையும் அருள்சாமி,
வலப்பனை பிரதேச சபை தலைமை வேட்பாளர்
@aじ ހަޕިހަ
சதாசிவம் குழுவினரையும் நிராகரிப் பதே மலையக மக்கள் முன்னுள்ள ஒரே தெரிவாகும். அவற்றை நிராக ரித்து மலையகத்தமிழ் மக்களுக்கு சரியான நேர்மையான தலைமை யைக் கொடுப்போருக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். இத்தலைமைகள் பற்றிகடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டு க்களையும் செய்துவிட்டு அதே கறைபடிந்தவர்களின் கைகளையே தொடர்ந்து பலப்படுத்தினால் மலை யகமக்களுக்கு விடிவே ஏற்படப் போவதில்லை. உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு பிறகு ம.ம.மு தலைவர் சந்திரசேகர னுக்கும் இ.தொ.கா தலைவர் ஆறு
புதிய அரசியல் பாதையில் புதிய
ഗബ% മറ്റ്ല/
முகனுக்கும் இெ ভ্যািজত ওয়াtu 9্য ততাি0 அமைச்சுப் பதவி வுள்ளன.
அரசாங்கத்துடன் ளுராட்சி சபைக தென தீர்மானி ஸ்பெறப்பட்டிருந் கமாண்டோ பிரி ஆறுமுகத்திற்கு இந்திய அரசாங் Phlé956TT 95 TOT 600TLD மஹிந்த ராஜபக் திற்கு இ.தொ.க ஆதரவு கொடுப் டுகிறது.
சபைகளுக்கான
ബZ ഗ്ര ഗ്ര
േ%് ഗബ്ബ് ക്രമ
4/2தக்கின உண்குரட்சத் தே
அ2%2%//
சுயேட்சைக்குழு 1 (புத0/- ஜனநாயகக்கட்ச வாக்களிymர்கள்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya R.
b12 ! L="6"|606,5 15., 2° . சுழற்சி 39
۔۔۔۔۔۔۔بر O செய்திச் சரர்சற்
[1] [1651.60)
இலங்கைக்கான உலக வங்கி யின் வதிவிடப் பிரதிநிதி பீற் றர் ஹரோல்ட் 'ஏழைகளின் பிரதான எதிரி ஊழல் தான்' என்று திருவாய் மலர்ந்துள் ளார். ஆனால் உண்மை அவ் வாறில்லை என்பதே யதார்த்த DrTeg5 Lió.
0 உலக மக்களைச் சுரணர்டி susmirniarras62O6 iturak, 636 Erretir606 ziren ட்டு யுத்தங்களை நடாத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத் தியமே ஏழைகளின் பிரதான எதிரியாகும.
காள்கிறது. அதே ஆனால் அங்கு தத்தமது உள் ளார்ந்த நிலைப்பாடுகளின் ஆம் géill, úillag சங்களில் மிக இறுக்கமாகவே பிடித்து நின்ற இருந்தனர் புல்கள் இயக்கத் ாங்கம் இறுதியில் தின் స్థితి gഞ്ഞr
ஆயுதங்களைக் படைகள் பெரும் அச்சுறுத்தல் e என்பதால் அவ் விவகாரத்தை
இ) புலிகள் இயக்கம் பேச்சுவார்த் தையில் முன்னிறுத்தி அழுத்தி
நின்றது. அதே வேளை புலி கள் இயக்கத்தை ஒரு பயங் கொண்டமை தம கரவாத இயக்கமாகச் சர்வ வற்றி எனப் புலிகள் தேச சமூகத்திற்கு காட்டிக் கொள்ளவதற்கு அரசாங்கம் டுகிறது.
'ನ್ತಿ। कTग्र LS 00LL LL 00cccGGG KLL000 GGGL K LL 000 00 SLL : செய்த புத்த நிறுத்த றல் ' களை ஐயாயிரத்திற்கு மேல் என்றழைக்கப்படும் உயர்த்திக் காட்டி 96 விதம் களின் அழுத்தம் என அரசாங்கம் கனக்குச் ஜெனிவாப் பேச்சு காட்டியது.
G660. தொடர்ச்ச 12ம் மற மைகளுக்கும்
D ges இ.தொ.காவும் மமழு சர்ந்து ஐமசு முன்னணி பின் வெற்றிலை சின்னத்தில் 62 ܘܩ ܘܗܘܣܵܘܱܣ, ܒs.m ܐܸ களில் மமமு யின் மண்வெட்டி சின்னத்திலும் இ.தொ.கா நாகாவை சேர்ந்த வின் சேவல் சின்னத்திலும் எம்பிக்களுக்கும் போட்டியிடுகின்றன. இ.தொ. கள் வழங்கப்பட கா. மம்மு தலைமைகள் அர சாங் கத்துடன் ஒட்டிக் இணைந்து உள் கொண்டே அவற்றின் இரு ளில் போட்டியிடுவ ப்பை பாதுகாத்துக் கொள்வது த்த பிறகு, வாய என்பதை விட அரசாங்கத்து த விமானப்படை டன் இணைவதற்கு வேறு விரின் பாதுகாப்பு காரணங்களை கூறத்தேவை வழங்கப்பட்டுள்ளது. இல்லை. கத்தின் அழுத்த அந்த சந்தர்ப்பவாதத் தலைவர் கவே ஜனாதிபதி கள் மலையக மக்களுக்கு வின் அரசாங்கத் விடிவு வரும் விமோசனம் ாவும், ம.ம.மு யும் கிடைக்கும் என்று கூறும் தாகக் கதைக்கப்ப காரணங்களில் எவ்வித உணன்
மையும் இல்லை தொடர்ச்சி 12ம் பக்கம் --
கொழும்பில் ஒரு சிங்கள மக ளிர் கல்லூரி அதிபர் புலமைப் பரிசில் பெற்ற மாணவி ஒருவ ரைச் சேர்க்க ஐம்பதினாயி ரம் ரூபா கேட்டு 25 ஆயிரம் லஞ்சமாகப் பெற்ற போது sonsub GloüuyLDTsü ilçLIL(6) விளக்கமறியவில் இருந்து வருகிறார்
மாட்டிக் கொண்டவர் ஒரு அதிபர் மட்டுமே கல்விக்கு qeq S 0 S SSS Y L போன்ற எத்தனை அதிபர்கள் இருப்பார்களோ யாரறிவார்.
ரப்பினரும் மக்களி
வரும் பட்டங்களாவன: "உலக கொலைகாரன்” “நவீன ஹிட் லர்” “இறைச்சி வெட்டுபவர்' 'கொலையாளிகளின் தலை வன்' 'திரு. அபாயம்" "எண் ணெய்க்காக இரத்தம் குடி ப்பவர்” ஆகியனவாகும். 0 இத்தனை பட்டங்களுக்கும் பின்பும் புவந்சை பெரும் ஜனந யகவாத உலக சமாதான விரும்பி என்று கூறும் பிரகிரு திகளும் இருக்கவே செய்க ன்ைறனர்.
உள்ளுராட்சி தேர்தலில் பல இட
தலைமைத்துவத்தில் ഗ്ഗ%/ wo/ நுவரெலியா பிரதேச சபை
தலைமை வேட்பாளர்
%)
இல
மத்திய வங்கியினர் 2004ம் ஆணி டறிக் கையின் Li lஇலங்கை அமெரிக்காவிற்கு 57 கோடி அ டொலர்கள் கடன் கொடுக்க வேண்டும். இத்துடன் மேலும் உலக நாடு களுக்கு செலுத்த வேண்டிய மொத்தக் கடனால் இலங்கை யர் ஒவ்வொருவரும் ஒரு லட் சத்து பதினையாயிரம் ரூபாவி ற்கு கடனாளியாக இருந்து வருகிறார்கள்.
இந்த லட்சணத்தில் தான் மகிந்த சிந்தனை மூலம் புதிய இலங்கையைக் கட்டியெழு ப்பப் போகிறார்களாம்.
டி. கே. சுதர்சன்

Page 2
இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் சிலிர்ப்புச் செய்திகள் வெளியிட்டன. கலர் கலராகப் படங்கள் பிரசுரித்தன. "ஆறுமுகன் கிளிநொச்சியில் 'தமி ழ்ச் செல்வனுடன் பேச்சுவார்த்தை' 'சந்திரசேகரன் தமிழ்ச் செல்வ னைச் சந்தித்து மந்திராலோசன' "மனோகணேசன் கிளிநொச்சியில் விரிவான பேச்சுவார்த்தை "ஆறுமு கன் சந்திரசேகரன் மனோகணேசன் ஆகியோர் கிளிநெச்சி சென்று மறை ந்த தமிழர் கூட்டமைப்பு எம்பி பரராஜ சிங்கத்திற்கு அஞ்சலி அதனைத் தொடர்ந்து "கொழும்பில் ஐக்கிய த்திற்கான உயர்மட்டப் பேச்சுவார் த்தை இவை அனைத்தினதும் முத் தாரமாக தமிழ்த்தேசியம் மலையக த்தை உள்ளடக்கி பரந்து விரிந்து இலைகுழை பரப்பி வருவதாகக் காட் டப்பட்டது. மேற் கூறிய மூன்று தலை மைகளும் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து பேசி பொதுச்சின்னத்தில் தேர்தல்களில் பங்கு பற்ற உள்ளதாக வும் பரபரப்புச் செய்திகள் ஊதித்தள் ளப்பட்டன. இந்த ஐக்கியத்தை தமி ழ்த் தேசியப் பாரமாகச் சுமந்து கொண்டு 'சந்திரசேகரன் தமிழகத் திற்குப் பயணம்' என்றும் அங்கு கரு ணாநிதிக்குப் பொன்னாடை போர் த்தி போஸ் கொடுத்ததையும் நமது பத்திரிகைகள் கால் பக்கத்தில் வெளி யிட்டன. ஆனால் சந்திரசேகரன் ஏன் தமிழகத்திற்கு அடிக்கடி சென்று வருகிறார் என்பதை தலவாக்கெ ல்லை அரசியல் வட்டாரத்தில் காது களை விட்டால் தெளிவாகக் கேட்க முடியும். இரட்டைத்தனங்களும் பம்மாத்துக்களும் மக்களை முட்டா ள்களாக்குவதும் அப்பட்டமான ஏமா ற்றும் மலையகத் தலைமைகளுக்கு கைவந்த கலைகளேயாகும்.
பாம்புக்குத் தலையையும் மீனுக்கு
ச. சுரேஷ்குமார்
LIEggs 2006 <ණ,0CUpජාණ ඊ15ජූනි;INරිප් ජැIn LnN36OITපසG
மலையக மக்களை ஏமாற்றும் விலாங்
வாலையும் காட்டும் விலாங்குகள் போன்றே மலையக அரசியல் தொழிற்சங்க தலைமைகள் நடந்து வந்துள்ளன. அண்மைக் காலத்தில் கிளிநொச்சிக்கு ஒருக்கால் தலை களைக் காட்டிய இத்தலை மைகள் கொழும்பிற்கு வால்களைக் காட் டிக் கொண்டன. இப்போது உள்ளு ராட்சித் தேர்தல் வந்ததும் கொழும் புக்குத் தலையையும் கிளிநொச்சி க்கு வாலையும் காட்டி நிற்கின்றன. முன்பு யானையின் வாலில் தொங் கிங் கொண்டு பதவிக்காகப் பண த்திற்காக யூஎன்.பியைச் சிக்கெனப் பிடித்தவர்கள் இப்போது வெற்றி லையைக் கைகளில் ஏந்திக் கொண்டு அடுத்து வரும் அமைச் சர் பதவிக்காக ஆயத்தம் செய்கிறா ர்கள். ஆனால் பத்திரிகைகளில் அறிக்கைவிடும் போது இந்த வெட்கம் ரோசம் அற்ற தலைமை G6íT STGöGUITLb LD60GULLIg, LDj, g,6f6ör விடிவிற்காகவே என்று உளறுவ தையும் நிறுத்தவில்லை.
தம்பி ஆறுமுகத்திற்கும் அண்ணன் சந்திரசேகரத்திற்கும் மேலக நடிகன் மனோகணேசனுக்கும் தமிழ்த் தேசியம் வெறும் கவச குண்டலங் கள் மட்டுமே. மேலும் தமிழ்த் தேசிய த்தை மணி உடுப்பாகக் கட்டிக் கொண்டு பாராளுமன்ற அரசியல் மேடையில் கூத்தாடி வரும் இவர்க ளும் இவர்களை ஒத்தவர்களும் அந்த மேடைக்குப் பின்னால் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதும். இல்லை புரிவதும் இல்லை. பெரும் முதலீடுகள் வியாபார குறுக்கு வழிச் சம்பாத்தியங்கள் ஒப்பந்தங்கள் லாப ங்கள் எனப் பலவகைகள் உண்டு. இங்கு மட்டுமன்றி இந்தியாவில் தமிழகத்தில் கூட முதலீடுகள் வியா பாரங்கள் உண்டு. அதனால் அடிக்
கடி தமிழகப் பய6 கின்றன. ஆனா களில் தமிழருக்க ளுக்கான பய C)=u 55 s 2 கொள்ளும் அண்மையில் அ போர் வெற்றிை பதும் நாக்கூசா விகள் கிடைத்த ளுக்குப் பயன்ப அறிக்கை விடுவ தல்ல. இத்த6ை வர்க்க நிலைப்பா கான எதிர்பார்ப் ங்கத்தில் இருந்த தற்கு கால், கை பதையும் பதவிக தயங்காதவர்க முன்பு மட்டுமல் நிரூபித்துள்ளதை இத்தகைய த குறைகூறிப் பய6 வர்க்க சுகபோக யில் அவர்கள் தோட்டத் தெ LD6O)6v)LLug, LD.g,g,6 ளைத் தமது வி னத்திற்கும் உரி கொண்டு பின்ன வேதனைக்குரிய னையை மாற்றிய வர்களாக மல்ை தலைமுறையினர னிற்க வேண்டும் பாதையில் புதிய த பயணம் தொடர்ந் னெடுக்கப்பட தையே மலையக குத்துக்கரணங்க மாக உணர்த்துச்
லிந்துல- தல
யாழ்- நகர முன்னணிப் பாடசாை
மாணவர் அனுமதிக்கு பணக்கற
யாழ்ப்பாண நகரத்தின் முன்னணிப் பாடசாலைகளென மொத்தம் ஒன் பது பாடசாலைகளைக் கூறலாம். இவற்றில் நான்கு அரசாங்க தேசிய ப்பாடசாலைகள். அவையாவன யாழ் இந்துக் கல்லூரி, யாழ் வேம்படி மக ளிர் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, அதே வேளை அரச உதவிபெறும் தனியார் முன்னணிப்பாடசாலைகளாக யாழ்பரியோவான் கல்லூரி, யாழ்- சுணன் டுக்குளி மகளிர் கல்லூரி, யாழ்- சென் பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்- கொன் வென்ற் கல்லூரி, டொன்பொஸ்கோ LITLERIToo) 6) 6T6OTGOTLIGOT. ஆண்டு தொடக்கத்தில் இக் கல் லூரிகளின் முன்னால் பெற்றோர் கூட்டம் அலைமோதி நின்றதைக் காண முடிந்தது. இது வருடத் திருவிழாதான். இதில் முன்னணி அரசாங்க தேசியப்பாடசாலைகளில்
2cmóó7 இது
எங்களுக்குப்போருங்கு N.
ff'
5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தி யடைந்த மாணவர்களைச் சேர்ப்பதில் பெற்றோருக்குப் பேராசை கிராமப்புறப் பாடசாலைக ளில் இருந்து புலமைப்பரிசிலுக்கு தகுதியான மாணவர்களை யாழ் நகர முன்னணிப் பாடசாலைகளில் சேர்ந்து விட்டால் போதும் என்ற நிலையில் ஒட்டமும் போட்டியும். பெற்றோரின் இந்தப் பேராசையைப் பயன்படுத்த இப்பாட சாலைகளின் அதிபர்கள் உப அதிபர்கள் சிரேஷ்ட ஆசிரியர்கள் பொறிவைத்துக் காத் திருப்பார்கள். ஐம்பதி னாயிரத்திலிரு ந்து ஆரம்பித்து குறைந்தது 15 ஆயி ரம் வரை விலை பேசல் இடம் பெறும் வெளிநாடுகளின் பணவர வுடையோர் மட்டும் சுளையாக எண்ணிவிட ஒப்பு கொள்வர். சம்ப ளத்தில் சீவிப்போர் விழிபிதுங்க யோசித்து கடன் பட முயற்சிப்பர்.
நன்றி வீரகேசரி O/
is-a-ce
சாதாரண அன்ற பெற்றோர் அப்பா களுக்கே செல்ல கொடை என்ற ெ 66ü60Lu Lurt Lg:TGüne கம் என்பதன் ஊ கொள்ளப்படுகி மேலால் சில அதிப ரூபாய்களை தத் போட்டுக் கொள்க GEufAg, Gla, mtetet நன்கொடைக் கற றும் நிர்வாகத்தி GITI LITUS: கத்துடன் பழைய த்தினரும் சேர்ந்து மையாகி விட்டது. ப்புகளிலும் பெற்ே ம்பிகள் பழைய மா Guusj9,6fficij U609TL8 பேர்வழிகள் புகுந்து 9,600T,609, 6TLL கொள்ளத் தெரி சில அதிபர்களின்
வர்களாக இருந்து அதேவேளை பாட ற்றத்தில் அக்கறை அதிபர்கள் நிர்வா ளைச் சேர்ந்தோ கவே செய்கிறார் இதை விட தனிய ளில் மேலும் பண பெறுகிறது. கல்வி
டையில் பாகுபாட் தாழ்வுக்கும் உள்: இது நகரப்பாடச டுமன்றி கிராமப்பு 60T600flü LITLgrt60 கூறிய நிலை தான் ப்பறிப்புடன் மேலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாங்கள் இடம் பெறு இங்கு பத்திரிகை
OOT LOOO)6)U. LOUUனங்கள் என்றே றிக் கொட்டிக்
sortsatt i sts பில் தேர்தல் கேட் து அமைச்சர் பத ல் அதனை மக்க இத்தப்போவதாக" தும் தற்செயலான sologiefoot 2 ut டும் பணம் பதவிக் களும் யார் அரசா லும் அங்கே போவ கூசாதவர்கள் என் ளுக்கு கைநீட்டத் ர் என்பதையும் இப்பொழு தும் காணமுடிகிறது. 60) 6A) 6:0), LDU, GO) GITT g ர் ஏதும் இல்லை. அனுபவிப்பு நிலை அவர்களே தான். ாழிலாளர்களான இத்தலைமைக டிவுக்கும் விமோச பவர்களாக நம்பிக் ல் செல்வது தான் ாகும். அந்த வேத மைக்க வேண்டிய யகத்தின் இளந் ாகிய நாமே முன் புதிய அரசியல் லைமைத்துவத்தில் து வேகமாக முன் வேண்டும் என்ப த் தலைமைகளின் ள் நமக்குப் பாட ன்ெறன. 6)Integi Gg, Gö 60)6No
ாட உழைக்கும் | ΕΕΠΟΙΟΥΕΛΟ ΕΛΙΠ ΕΕΘΥ) ாட்டார்கள். நன் பயரில் இந்த வசூ அபிவிருத்தி சங் டாகவே பெற்றுக் றது. இதற்கும் ர்கள் பல ஆயிரம் தமது பைகளில் றார்கள் என்றே படுகிறது. இந்த ப்பில் அதிபர் மற் கு வக்காலத்து அபிவிருத்தி சங் ΟΠΟΙΟΤΕΙΤ σPI σε கொள்வது வழ இவ்விரு அமை ார் நலன் விரு ooreufssit stst பண்ணத்தெரிந்த கொள்வார்கள் யோ காட்டிக் தவர்கள் தான் நம்பிக்கைக்குரிய ம் வருகிறார்கள். சாலை முன்னே டன் செயல்படும் Élg, Git g-Eg, Eug, சிலரும் இருக்
6T.
நாலு "
கு நடக்கு D இ லக லே"
சுதந்திரமான தெரிவுகள்
வெகு காலத்திற்கு முன்பு, ஃபோர்ட் மோட்டார் கார் கம்பனி கறுப் நிறத்தில் மட்டுமே கார்களை உற்பத்தி செய்துவந்தது வேறு நிறங்களில் கார்களைப் பெற முடியுமா என்று கம்பனி முதலாளி ஹென்றி போர்டி கேட்கப்பட்டது. அவர் தந்த பதில் "நிறம் கறுப்பாக இருக்குமளவில் என் நிறத்திலும் கார்களைப் பெறலாம்' இது போலவே தான் உலக நாடுகளில் சனநாயகம் பற்றிய அமெரிக்க ஆட்சியாளர்களது நிலைப்பாடும் உள்ளது. "நாங்கள் சொல்லுகிறவன நீங்கள் தெரிவு செய்யும் மட்டில் நீங்கள் எவரையும் தெரிவு செய்யலாம் என்பது தான் அமெரிக்காவின் நிலைப்பாடு அமெரிக்கா சுதந்திரமா தேர்தலைக் கேட்டது. சுதந்திரமான தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்ற அமெரிக்கா தேர்தலின் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளது. இது புதிய கதையல்ல அரை நூற்றாண்டுக்காலமாக நடந்து வருகிற விடயம் ஃபோர்ட் கார்கள் விற்பனையைக் கருதி நிறம் மாறிவிட்டன. அமெரிக்க ஏகாதிபத்தியம் சரிந்து விழும் வரை நிறம் மாறா
சமாதானமும் உருத்திராட்சம் பூனைகளும்
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மத குருமாரும் பங்கு பற்ற வேண்டும் என்று ஒரு இந்துப் பூசகர் தொலைக்காட்சியில் செவிருந்தார். கத்தோலிக்கக் குருமார் அரசியலில் குறுக்கிட்டுக் குழப்பியது ஒரு காலம் நீண்டகாலமாகவே புத்த குருமார் அரசியலில் குறிக்கிட்டு -ட்டை ரணகளமாக்க உதவியுள்ளனர். இப்போது இந்து மத குருமாருஇந்து மத குருவானருக்கு அமைதி பற்றிய அக்கறையை விட அயல்பயணம் பற்றிய அக்கறைதான் அதிகம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவின் மனித உரிமையின் அழகு ஈராக்கில் உள்ள அபு கரீப் ராணுவச் சிறையில் இருந்த கைதிகள் = அமெரிக்கப் படைகளின் மனிதாபிமனமற்ற குரூரச் செயல்கள் பற்றிய புதிய படங்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் றம்ஸ்ஃபர்ட் இவையெல்லாம் பழைய விஷயங்கள், நாங்கள் முன்னமே அறிந்தவை என்று எளிதாகத் தட்டிக் கழித்துள்ளார். அமெரிக்க அதிகார நிறுவனத்தின் ஒரே கவலை இம்மாதிரியான விடயங்களை உலகுக்குத் தெரியப்படுத்துவதால் அமெரிக்காவுக்கு எதிரான உணர்வுகள் கிளறி விடப்படும் என்பது தான். கியூபாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின் கீழுள்ள குவண்டனாமோ சிறையில் நடந்து வந்துள்ள சித்திரவதைகளை அடுத்து ஐநா சபையின் விசாரணைக் குழுவின் அறிக்கை அச் சிறைக் கூடம் கூடிய விரைவில் மூடப்படுவது நல்லது என்று கூறியுள்ளது. அதற்கு அமெரிக்க நிருவாகத்தின் பதில் "ஐ நா சபை தனது நேரத்தை வீணாக்குகிறது'என்பது தான். அமெரிக்கப் படைகளும் சி. ஐ. ஏ யும் கிழக்கு ஐரோப்பாவில் இரகசிய சித்திரவதைக் கூடங்களை நடத்துவதாகச் சில மாதங்கள் முன்பு வெளிவந்த தகவல்கட்கும் அமெரிக்காவின் எதிர்வினை முதலில் மறுப்பும் பிறகு மழுப்பலும் முடிவில் சினப்பதுமாகவே இருந்தது. இன்று உலகின் மிகப்பெரிய பயங்கரவாத நிறுவனம் அமெரிக்க அரச இயந்திரம் தான் என்பது மறுக்க இயலாத உண்மை. அதுவுமில்லாமல் அமெரிக்காவுக்கு மட்டுமே மனித உரிமைகளை மீறும் அதிகாரம் உண்டு என்று சொல்லுமளவுக்கு அமெரிக்காவின் அதிகாரத் திமிர் முற்றியுள்ளது. திக்கற்றோருக்கு யூ என். பி யே துணை பழையபடி, எஸ். பி. திசாநாயக்கவின் விடுதலை யூ என். 60T DIDUSTGOT அரசியல் பிரச்சனையாகிவிட்டது. அவரை விடுதலை செய்யக் கோரி நடந்த கூட்டத்தில் ரவூஃப் ஹக்கீம் மட்டுமன்றிக் கலாநிதி விக்கிரமாகு கருணாரத்தனவுமல்லவா பேசி இருக்கிறார். தர்கா நகரில் பொலிஸ் ஆதரவுடன் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட பேரினவாதத் தாக்குதலுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தை ஹக்கீம் ஒழுங்கு செய்தால் யூ என். பி. அதில் பங்கு பற்றுமா? ரணில் சமாதானப் பேச்சுக்கட்கு ஆப்பு வைக்க ஆயத்தமாவதைக் கலாநிதி கருணாரத்தனவுக்குத் தடுக்க இயலுமா? திக்கற்றோருக்கு தெய்வமே துணை என்று ஒரு பழமொழி உண்டு. இங்கே அரசியலில் திக்கற்றோர் சிலருக்கு யூ என். பியே துணை போலத் தெரிகிறது. கையாலாகாத கண்கான கிழக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்கள் பத்துப்போர் கடத்தப்பட்டு ள்ளனர். மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தல் நடந்த இடங்குறித்துத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளபோதும் அந்த இடம் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பாதுகாப்பு நிலையங்கட்கு அருகாக அமைந்துள்ள போதும் அதற்கு யார் பொறுப்பு என்று பொலிஸாருக்கும் தெரியாது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் எதுவும் சொல்ல இயலாது. ஏனெனில் உண்மையான பல விடயங்களைக் கூட கண்காணிப்புக் குழு மறைக்கிறது மழுப்புகிறது. இப்போது கண்காணிப்புக் குழுவின் ஒரே அக்கறை தன்னைப் பாதுகாத்துக் கொள்வதாகவே தெரிகிறது. இதற்கும் மேல் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்படுவதை விட ஜே.வி.பி. யிடமோ ஹெல உறுமயவிடமோ போய் முறையிடுவதில் கூடிய பயனிருக்கும் என்றே பலர் கருதுகின்றனர்.
ர் பாடசாலைக க் கறப்பு நடை ணத்தின் அடிப்ப டிற்கும் உயர்வு ாக்கப்படுகிறது. லைகளில் மட் ங்களின் முன் ஸ்களிலும் மேற்
இவ்வாறு பண ஊர் சாதி உத்
தியோகம் என்றவாறும் மாணவர் அனுமதியில் பார்க்கப்படுகின்ற நிலை நாசுக்காகத் தொடரப்படுகின்றது.
உலக வங்கியின் வழிகாட்டலில் கல் விக் கொள்கை தனியார்மயத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு கல்வியும் தகைமைகளும் பணப் பேரப்பேச்சால் பாடசாலைக ளில் உள்வாங்கப்படுகிறது. சாதா
யாழ்ப்பாணம்.
ரண உழைக்கும் மக்களான பெற் றோர் தமது பிள்ளைகளின் கல்வி க்கு பணம் கொடுக்க முடியாது இடை நடுவே கைவிட வேண்டிய நிலைக்கே தள்ளப்படுகிறார்கள் சொத்து பதவி உயர் சாதி குடும்பம் போன்றவற்றுக்கே கல்வி முதலிட மாகிறது என்பதையே பாடசாலை அனுமதியிலும் காணமுடிகிறது.
க. செல்வன்

Page 3
  

Page 4
2006 ה&g56פעם
மலையகப் பச்சோந்தி
1994 ஆம ஆண்டு சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு பதவிக்கு வந்த போது நுவரெலியா மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ம.ம.மு தலைவர் சந்திரசேகரம் ஆதரவு கொடுத்து பிரதியமைச்சரானார். அதன் பின் ஐ.தே.கட்சியின் எம் பியாக இ.தொ.கா தலைவர் செள. தொண்டமான் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணை ந்து தோட்ட உட்கட்டமைப்பு அமை ச்சரானார். பிறகு 1998 தேர்தலின் போது ஆறுமுகனும், சந்திரசேகர னும் ஐ.தே.கட்சி பட்டியலில் போட்டி யிட்டு வென்றனர். அதன் பின் ஐ.தே.கட்சியுடன் ஒட் டிக் கொண்டு ஆறுமுகனும் சந்திர சேரமும் அமைச்சர்களாக இருந்த னர். அப்போது மகாவலி பிரதியமை ச்சராக இருந்து கொண்டு மலையக மண்ணைப் பறிக்கும் மேல் கொத் மலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங் கினார். அப்போதுமேல் கொத்மலை த்திட்டத்தை ஆறுமுகன் எதிர்த் தார். மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைமையில் போராட்டம் வலுவடை ந்ததைப் பார்த்து மெல்ல மெல்ல அத்திட்டத்தை எதிர்ப்பதாக சந்திர சேகரன் தெரிவித்தார். ஐ.தே.கட்சி ஆட்சிக் காலகட்டத்தில் ஆதரித்த அவர் ஐ.ம.சு.மு ஆட்சியின் போது எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தார் ஐ.தே.கட்சிப் பட்டியலில் வெற்றி பெற்றிருந்தாலும் இ.தொ.கா சந்திரி க்கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. முத்து சிவலிங்கத்திற்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு வழங்கப்பட்டது. செல்லச்சாமிக்கு கிடைத்தது. இ.தொ.கா வின் சிபார்சில் கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி பட்டியலில் போட்டியிட்ட பைசல் முஸ்தபாவிற்கும் பிரதியமைச்சர் பதவி கிடைத்தது. அதேவேளை சந்திரசே கரன் எதிர்க்கட்சியில் இருந்து வந்தார். 2005 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்க ப்பட்டதும் இ.தொ.கா அரசாங்கத்தி லிருந்து விலகி ஐதே கட்சி வேட்பா ளர் ரணில் விக்கிரமசிங்காவை ஆத ரித்தது. ம.ம.மு யும் அவரையே ஆத ரித்தது. ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.ம.சு முன்னணியை இனவாத முன்னணி என்றும் மஹிந்த ராஜபக்ஷவை இன வாதி என்றும் சந்திரசேகரம் தொண்டமானும் மிகவும் காரசார மாக பிரசாரம் செய்தனர். ரணில் விக்கிரமசிங்காவிற்கு அவ்வளவு விசுவாசமாக இருப்பதாகக் காட்டிக்
மக்களின் பெயரா
நடத்துபவர்க
கொண்டனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிப்பார்கள் என்று எடுத்த தீர்மானத்தை கைவி ட்டு ரணில் விக்கிரமசிங்ஹவிற்கு வாக்களிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் சுயதமிழ்ச்செல் வனை கிளிநொச்சியில் சந்திரசே கரன் சந்தித்து கேட்டுக் கொண் டார். அந்தளவிற்கு ஐக்கிய தேசிய கட்சி மீது சந்திரசேகரத்திற்கு அளவு கடந்த பாசம். மலையகத் தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை ஐ.தே. கட்சியே பெற்றுத்தரும் என் றும் பிரசாரம் செய்தார். ம.ம.மு வின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான அருள்சாமியும், திகாம்பரமும் அவர்களின் கட்சியின் உடன்பாடில்லாமலேயே மஹிந்தவி ற்கு ஆதரவளித்தனர். அருள்சாமி மத்தியமாகாண கல்வியமைச்சரா னார். சதாசிவமும் மஹிந்தவிற்கு ஆதரவளித்தார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த
ராஜபக்ஷ வெற்றிபெற்ற நாள் முதல்
ஆறுமுகனும் சந்திரசேகரனும் ஜனா திபதியுடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை பெறுவதற்கு பல விதமான முயற்சிகளை எடுத்த னர் ஆறுமுகன் இந்திய அரசாங்க த்தினதும் கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தினதும் உதவியையும் நாடி இந்திய தூதுவரின் இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தும் பேசிக் கொண்டார். இவ்வாறிருக்க இ.தொ.கா வின் எம். பியான சுரேஷ் வடிவேல் தனது சுய விருப்பில் பிரதி சுகாதார அமைச்ச ராக பதவி ஏற்றுக் கொண்டார். இதுவும் இ.தொ.கா. விற்கு ஒரு அடியாகியது. மகிந்த தலைமையி லான ஐ.ம.சு.மு. அரசாங்கம் பாரா ளுமன்றப் பலம் கூடியுள்ள சூழ்நிலை யில் இ.தொ.கா - ம.ம.மு. என்பவற் றில் அமைதியீனம் தலை தூக்கியு ள்ளது. பதவி இல்லாது இருப்பதே அவர்களது கைகளை அரிக்கச் செய்கிறது. சந்திரசேகரனுக்கு பதவி இல்லாததால் ஒவ்வாமை (அலேர்ஜி) ஏற்பட்டுள்ளது. எத்தனை நாளை க்குத்தான் வெறும் எம்.பி.யாக இருந்து காலம் தள்ளுவது சந்திர சேரன் விடுதலை புலிகள் இயக்கத் துடன் தொடர்பை வைத்துக் கொண்டு அவரது இருப்பைப் பேணிப் பாதுகாக்க முயற்சிகளை செய்துவந்தார். அதே போன்று ஆறுமுகன் தொண் டமான் கிளிநொச்சிக்கு சென்று
பாதுகாப்பின் பேறில் மலையகம்.
தலவாக்கெல்லையில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டன. கொட்டகலையில் காவலிலிருந்த பொலிசாரிடமிருந்து துப்பபாக்கி அபகரிப்பு அட்டனில் வெடிமருந்துடன் இளைஞர் கைது போன்ற தலைப்பில் தினமும் செய்திகள் வெளிவருகின்றன. அதனால் பொலிசார் தேடுதல் செய்கின்றனர். மலையக மக்கள் மத்தியில் பயமும், பீதியும் அமைதியீனமும்
ஏற்பட்டுள்ளது.
இதனால் சாதாரண மக்களும் இளைஞர்களும் நடமாட முடியாமல் இருக்கின்றனர். மேற்படி செய்திகளை சரியாக சீர்தூக்கிப் பார்த்து தொட ர்ச்சியாக அவதானித்து மக்களுக்கு உண்மை நிலைமையை விளக்க வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்குரியது. இது குறித்து ஊடகவிய லாளர்கள் பொறுப்பாக நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. அதிகாரத்தி லுள்ளவர்களதும் அதிகாரிகளதும் அறிக்கைகளை அப்படியே செய்திகளாக வெளியிடுவது மட்டும் ஊடகப் பொறுப்பாக முடியாது.
மலையகத்திலுள்ள இளைஞர்களிடையே அரசியல் தொழிற்சங்கத் தலை மைகளில் ஏறக்குறைய எல்லாமே தற்போது அரசாங்கத்தில் இணைந்து ள்ளன. மக்கள் பயப்பீதியில் இருந்தால் அத்தலைமைகளுக்கு எதிராக சுத ந்திரமான முடிவுகளை எடுத்து அவற்றை வெளிப்படுத்த முடியாது. அதனால் அவர்களுக்கு தற்போதைய அமைதியற்ற சூழ்நிலை விருப்பமானதாக இருக்கலாம் சாதாரணமக்களுக்கு அமைதியற்ற சூழ்நிலை தொடர்வதால் பிரச்சினைகளே அதிகமாகும். மலையகத்தில் இளைஞர்களிடையே அமைதியினம் ஏற்பட்டு பாதுகாப்பு என்று பேரில் மலையகத்தை அரசாங்கம் குழப்புமானால் அதற்கெல்லாம் மலையகத் தலைமைகள் எனப்படுபவைகளே
பொறுப்பு ஏற்க െ
எல்லாத் தமிழ் றுமை பற்றியும் க இ.தொ.கா ஐக்கி աe =-ւտուouւ முன்னணி என்ப ஐக்கிய முன்னணி தாகவும் கூறினர் ஆறுமுகன் அரச தியதுTதுவராலத் இழுப்பதற்காகே செய்தார் என்பது தெரியும். சில அதீத எதிர்பார்ப்பி தேசியம் உருவாகி திகளை வெளியி ஒரிரு வாரங்களி த்துவிட்டன. அரச த்தங்களை கொடு சபை தேர்தலில் மல்ல ம.ம.மு யும் சேர்ந்து கொண்ட ஆறுமுகனும் வி த்து அமைச்சும், மு ற்கு கால்நடை அ சர் உட்பட மூன் இ.தொ.காவிற்கு
பெருந்தோட்டத்துை த்தளவில் இங்குள் சேவைகள் அனை SULDIT60T606) 1956 TTU, ற்கு பிற்பட்டதாகவு றது. இவ்வாறான சுகாதார வசதிகளு கில் தான் நடைமு5 வருகிறது. சுகாதார மக்களுக்குரிய சே தர சேவையாக ம இந்த முதலாம் தர தனது முழு வீச்சுட ங்களில் செயற்படு வினாவுக்குட்படுத்த விடயமாகும். சுகாதார சேவை கூறான மருத்துவ உலகில் பல வியத் களை கண்டுள்ளது டப்புறங்களில் இதன் 6T55605u usurtusus தியுள்ளது எனச் மலையகத் தோட் மக்கள் தமக்கேற்ப கான போதிய விள ணமாக திடீர் மரண கின்றனர். இவர்க வசதி கருதி ஒவ்ெ களிலும் ஏற்படுத்த த்துவ நிலையங்கள் ங்குவதிலும் சிக்க ள்ளன. இங்கு வழங் பொருட்கள் தரமா லது காலவதியான சந்தேகத்திற்கிடமா த்திற்கு ஹட்டன் ந சம்பவம் ஒன்றை வேண்டும். பிப்ரவரி ந்தைக்கு சுகயினம் ந்தெடுக்க சென்ற வதியான மருந்தின் வழங்கியுள்ளார். இ பிள்ளைக்கு வாந்திே ள்ளது. இந்தப் பிரச் விசாரனை வரை நகரத்திலேயே இந் தோட்டப் பகுதியில்
 
 

36T.
கட்சிகளின் ஒற்
தத்தார். ம.ம.மு. ப்பட்டு தமிழ்தேசி மேலதிக மக்கள் வற்றுடன் பரந்த Sonulu s Guimte
ங்கத்தையும் இந் தயும் தன்பக்கம் அம்முயற்சியை எல்லோருக்கும் மிழ் ஊடகங்கள் அகண்ட தமிழ்த் விட்டதாகச் செய்
L6GT. | STG)GlorTLb GħLIFTLI Tங்கத்திற்கு அழு த்து உள்ளுராட்சி இ.தொ.கா மட்டு ரசாங்கத்துடன்
I. ானப்போக்குவர த்து சிவலிங்கத்தி விருத்தி அமைச் று அமைச்சர்கள் கொடுக்கப்படும்
என்று சொல்லப்படுகிறது. சந்திரசே கரனுக்கு சமூக அபிவிருத்தி அமை ச்சு கொடுக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முன்னரே அரசாங்கத்து டன் சேர்ந்து கொண்டு சலுகை களை அனுபவித்துவரும் சுரேஷ் வடி வேல் அருள்சாமி, சதாசிவம் போன்றோர் அச்சமடைந்துள் ளனர். அவர்களின் பதவிகளும் சலு கைகளும் பறிக்கப்படும் என்று திேயு டன் இருந்து வருகிறார்கள் பாரா ளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலில் இவை சர்வசா தாரணங்களே யாகும். தங்களுக்கு அமைச்சர் பதவி கிடை க்க வேண்டும் மென்பதுடன் அருள் சாமி, சதாசிவம் சுரேஷ் வடிவேல் போன்றோரின் பதவிகளும் சலுகை களும் பறிக்கப்பட வேண்டும் என்பது மேற்படி தலைமைகளின் கோரிக்கையாக இருக்கிறது. எதிர்வரும் உள்ளுராட்சி சபைக ளுக்கான தேர்தலுக்கு பின்னால் எதுவும் நடக்கலாம். ஆனால் தோட்டத்தொழிலாளர களின் சம்பளப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படப்போகிறது. அரசாங்க தனியார் துறை ஊழியர்களுக்கு பல
சேர்த்தோர் சம்பள உயர்வுக்காக தொழிற்சங்கப் போராட்டங்களை நடாத்துகின்றனர். ஆனால் தோட் டத்தொழிலார்களின் சம்பள உயர்வு பற்றி இப் பதவிவெறி கொண்ட லைவோருக்கு துளி கூட அக்கறை g ബ്, ഞ, ണ്ഡ, ഫ്രഞ സെus D# 5ണിഞ്ഞ് மண்ணும்- வாழ்விடங்களும் மேல் கொத்மலைத்திட்டத்தின் மூலம் பறி க்கப்படுகிறது. இதுவரை நிலம், வீடு இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு அற்றவர் களாகவே மலையக மக்கள் இரு ந்துவருகின்றனர். இன்னும் கல்வி சுகாதாரம் போக்குவரத்து வீதிகள் வசதிகளற்ற நிலையிலேயே மலை யக மக்கள் வாழ்கின்றனர். இது பற்றி யாருக்கு என்ன கவலை? என் றவாறே மலையகத் தலைமைகள் இருந்து வருகின்றன.
இ.தொ.கா. ம.ம.மு அரசாங்கத்து டன் கூட்டணி அமைக்கு மேலக மக் கள் முன்னணியும் சதாசிவம் தலை யையிலான இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் அதன் தேர்தல் சின்னம் விற்கப்பட்டு விட்டது) அருள் சாமியின் தொழிலாளர் விடுதலை முன்னணி என்பன ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளன. அவர்க ளும் பழைய பாதையில் தான் பயணம் போகிறர்கள். இவர்களை மக்கள் எவ்வாறு நோக்குவார்கள் பொறுத் துக் கொள்வார்களோ தெரியாது.
இப் பிருந்தோட்டங்களில்
நயூ ஆகுருதார நிலைமைதன்
மறயினைப் பொறு ா மக்களுக்கான ந்துமே மூன்றாந் வும் அல்லது அத மே காணப்படுகி தொரு சூழலில் நம் இதே போக் றைப்படுத்தப்பட்டு சேவை என்பது வைகளில் முதல் திக்கப்படுகிறது.
சேவையானது ன் தோட்டப்புற கிறதா? என்பது
ப்பட வேண்டிய
யின் பிரதான த்துறை நவீன தகு பரிணாமங் ஆனால் தோட் பரிணாமங்கள் களை ஏற்படுத் ந்திப்பது தகும் LILIIDL0 &TՄ55 ம் நோய்களுக் கமின்மை கார ங்களை சந்திக் ாது மருத்துவ ாரு தோட்டங் பட்டுள்ள மரு முறையாக இய கள் நிறைந்து ப்படும் மருந்துப் тборбuшт, оlso வயா என்பதும் தே. ஊதாரண ரத்தில் நடந்து குறிப்பிட்டாக ாதம் ஒரு குழ TIJOOOTLDIT5 LDCD B6N 6ONGIT SETGluont ன வைத்தியர் ன் காரணமாக தி உண்டாகிய 6060T (οιμπούργύ சென்றுள்ளது. லை என்றால் கூறவே தேவை
Sebeong). கர்ப்பிணித்தாய்மாரின் வசதி கருதி யும் ஏனைய நோயாளரை கருதிற் கொண்டும் தோட்டங்கள் சிலவற்று க்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வழ ங்கப்பட்டன. அதுவும் பலதோட்டங் களுக்கு வழங்கப்படவில்லை. வழங்க ப்பட்ட தோட்டங்களிலும் அவ்வாக னங்கள் அதிகாரிகளின் பிரத்தியேக தேவைகளை பூர்த்தி செய்யும் வகான வளமாக மாறிவிட்டது. இதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் கிளினிக்குகளுக்கு லொறி களில் மந்தைகள் போல் ஏற்றி செல் லப்படும் அவலம் தொடர்கிறது. வாகனங்கள் பெற முடியாமல் நோயாளரை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் அள விற்கு போக்குவரத்து துறையின் பின்தங்கிய நிலையில் நிறைய தோட் டங்கள் உள்ளன. அவசர மருத்து வத் தேவைக்காக நிர்வாகத்திடம் வாகன வசதி கேட்கும் பட்சத்தில் அவை அரிதிலும் அரிதாகவே வழ ங்கப்படும். இங்கு பணிபுரியும் மரு த்துவ அதிகாரிகளின் அசட்டை மனப்பான்மையும் கண்டிக்கத்தக் கது. இவர்கள் தகுதியானவர்களா கவும் போதிய பயிற்சி பெற்றவர்களா கவும் இருக்க வேண்டியது அவசி யம், தோட்டத்திற்கு கிழமைக்கு ஒரு தடவையாவது நோயாளர் நலன் கருதி அரச சேவை வைத்தி யர்களை வருவிப்பது நலமாகும். தோட்டப்புற மக்களை பொறுத்த வரை இங்குள்ள வடிகாலமைப்பு முறைகளினாலும் இதர பல துப் பரவு சீர்கேடுகள் காரணமாகவும் நிறைய நோய்களுக்கு ஆளாகின்ற 50T্য, தோட்டத்தின் சுகாதார சேவை ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப் பட்ட அற்ப சலுகை மரபிலேயே இன்னும் காணப்படுகிறது. அந்த நிலை, வரட்டுத்தனமாய் மரபைப் பேணும் வழக்கமா அல்லது பிற்போக் குத்தன அரசியலின் வெளிப்பாடோ தெரியாது. எவ்வாறாயினும் இந்
நிலை மாறவேண்டும். மலையகத்தை பொறுத்தவரை சுகாதாரத் துறை போக்குவரத்து பொருளா தார வசதியின் மை, கல்வி வளர்ச்சி யின்மை, திட்டமிடப்பட்ட வங்குரோ த்து மனப்பாங்குகள் போன்றவற்றால் பாதிப் புகளையும் பினர் னடைவு களையும் மலையகம் தன்னுள் கொண்டிருக்கிறது. மலையகத்தின் சுகாதாரத் துறை மாற்றத்தில் மலையக மாணவர்களின் கல்வியின் நோக்கத்தில் மருத்துவத் துறையின் அவசியத்தினை விரிவுபடு த்துவதும் ஒரு செயன்முறையாக அமையும். இச்சேவையின் சிதைவ டைந்த நிலை மலையக மக்களின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் ஒரு கூறாகும். தோட்டத்து மருத்துவ நிலையங்கள் மூலமாகவே திட்ட மிடப்பட் குடும்பக்கட்டுப்பாட்டு முறை களும் அமுல்படுத்தப்படுகிறது என்பது இவ்விடத்தில் கூறல்பொருந்தும் இம் மக்களின் ஸ்திரத்தன்மையைப் பாதி க்கும் நிலையிலேயே இங்குள்ள சேவைகள் அனைத்தும் நடைமுறை ப்படுத்தப்படுகிறது என்பது வெளி வெளியாகவே தெரிகிறது. இவ்விடயத்தில் சுகாதார அமைச் சரும், பிரதி சுகாதார அமைச்சரும் கவனமெடுப்பார்களா? அல்லது "மலையக மக்கள் அரசியல் அநாதை களல்ல” எனக் வெறுமனே கூவித்தி ரிவார்களா? இ.தொ.கா. வில் இருந்து அரசாங்கப்பக்கம் சென்ற பிரதி சுகா தார அமைச்சர் பதவி பெற்றவர் தான் திருசுரேஷ் வடிவேல் தன்னை ஒரு தோட்டத் தொழிலாளியின் பிள் ளை என்றும் கூறிக்கொள்கிறார். இப்படித்தான் முன்னவர்களும் சிலர் கூறிக் கொண்டனர். பிரச்சினை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார மருத்துவப் பிரச்சனைகளு க்கு குறைந்தளவுதானும் தீர்வு காண ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா? மக்கள் கோரிக்கைகளை முன்வை த்து போராடாத வரை அமைச்சர்க ளின் வெறும் வாக்குறுதிகளாகவே
இருக்கும்.

Page 5
|ւ = Եs 2005
S S S S S S S S S S S S S S
ఇది జర్ L孺
சுற்று 13 பங்குனி 2006
O DA o ATO
Putihiya Poomi
பத்தந்12விலை 15/- சுழற்சி 39
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொ.பே011-243517,தொலை நகல்:011-2473757 E-mail : puthiyapoomiGhotmail.com
சாதாரண உழைக்கும் மக்களும் தீராத பொருளாதார சுமைகளும்
உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின்படி வெளிநாடுகளுடனும் வெளிநாட்டு நிறுவனங்களுடனும் ஒத்துப்போகக் கூடியவாறு இலங்கை அரசாங்கமும் மக்களும் நடந்துகொள்ள வேண்டுமென்றே அந்நிய மூலதன சக்திகள் எதிர்பார்க்கின்றன. ஆனால் இலங்கை மக்களின் நலனுக்காக அவர்களின் முன்னெற்றத்திற்காக அவர்கள் எவருமே கவலைப்படுவதில்லை.
எரிபொருள் எரிவாயு போன்றவற்றின் விலைகள் அடிக்கடி அதிகரிக்கப்படு கின்றன. மின்சாரம் நீர் போன்றவற்றுக்கான கட்டணங்களும் அடிக்கடி உயர்த்தப்படுகின்றன. அரசி, மா, சீனி பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்வித பரிபாலிப்பிற்கும் உட்படுத்தப்படாது அடிக்கடி அதிகரிக்கப்படுகின்றன. உடல் உழைப்பில் ஈடுபடும் அதிகமானோர் ரூ 3500 இலிருந்து ரூ. 6000 வரை மாதாந்த சம்பளமாகப் பெறுகின்றனர். ஆனால் இரண்டு குழந்தை களுள்ள ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் சாதாரண உணவுத் தேவைக்கு மட்டும் ஆகக் குறைந்தது. ரூபா 7500 வது தேவைப்படுகிறது. இதைவிட மின்சாரம், தொலைபேசிக் கட்டணங்கள் வீட்டுவாடகைகள் வைத்திய கல்வி போன்றவற்றுக்கு பெருந்தொகைப்பணம் தேவைப்படுகிறது. போஷாக்கின்மையால் ஏற்படும் நோய்களுக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகப்பேற்றின்போது ஏற்படும் தாய் சிசு மரணம் என்பவற்றின் எண்ணிக்கை பெரிதாகக் குறையவில்லை. 25 சதவீதமான குழந்தைகள் குறைந்த நிறையுடனேயே (2.5 கிலோ) பிறக்கின்றன. தனியார் கல்வி சுகாதார நிறுவனங்களினால் இலவச கல்வி, இலவச சுகாதாரம் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே பொதுப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியினால் அபிவிருத்தியில் நகரங்களுக்கும் கிராமங்களுக்குகிடையே வேறுபாடுகள் அதிகமாகி வருவதையும் கிரா மங்கள் பின்தங்கி இருப்பதையும் நாமறிவோம். நகரங்களில் வசதிகள்
கின்றனர். ஆனால் கொழும்பு நகரின் நிலைமையைப் பார்த்தால் 50 சதவீதமான மக்கள் கொழும்பு நகரின் 10 சதவீதமான நிலப்பரப்பில் மிக வும் நெரிசலில் வாழ்கின்றனர். அவர்களுக்கு சராசரி சுகாதார வசதிகள் இல்லை. கல்வி வசதிகளும் இல்லை. அவர்களின் வருமானத்திற்கும் கொழும்பில் உயர்வர்க்கத்தினர் பெறுகின்ற வருமானத்திற்குமிடையில் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. கொழும்பு நகரில் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவுவது அதிகமாகவே இருக்கின்றது. சாதாரண மழை பெய்த உடனேயே வீதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. வெள்ளநீர் வடிவதற்கு அதிகமான நேரம் எடுக்கிறது. போக்குவரத்தும் மக்களின் நடமாட்டமும் தடைப்படுகிறது. எமது நாட்டு முதலாளித்துவம் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிலை முன்னெடுத்தபோதும் கிராமங்களிலும் பெருந்தோட்டங்கிளலும் மட்டுமன்றி நகரங்களிலும் கூட அபிவிருத்திகளோ முன்னேற்றங்களோ ஏற்படவில்லை. முதலாளித்துவம் பொதுவாக நகரங்களை முன்னேற்றுகிறது என்று கூறப்பட்டபோதும் நகரத்திலுள்ள சில மேட்டுக்குடிகளை தவிர வேறு எவரும் நன்மை அடையவுமில்லை. தமிழ்மக்கள் மீதான யுத்தத்தை எமது நாட்டின் சிங்கள மேலாதிக்க அடிப்படையைக் கொண்ட முதலாளிவர்க்கம் திணித்தது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சொத்தழிவுகள் அமைதியினம் என்பன நாட்டின் பொரு ளாதாரத்தை மிகவும் மோசமாகச் சீரழித்துள்ளது. அதனால் எமது நாட்டி ற்கென பொருளாதார நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லாமல் போனது. சிறித ளவாவது வளர்ச்சி கண்டிருந்த எமது நாட்டு தேசிய பொருளாதாரம் உலகமயமாதல் நிகழ்சி நிரலாலும் யுத்தத்திலும் இந்திய மேலாதிக்கதாலும் முற்றாக சீரழிக்கப்பட்டுள்ளது. 1991 தனியார் கம்பெனிகள் பெருந்தோட்ட ங்களை கையேற்றபிறகு படிப்படியாக பெருந்தோட்டப்பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் மக்களுடைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமிருக்கிறது. மக்களின் வாழ்க்கைத்தரமும் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் மஹிந்த சிந்தனையி னுடாக மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரிபாலிக்கப்படும் என்றும் மக்களின் வாழ்க்கை த்தரம் உயர்த்தப்படுமென்றும் தேசிய பொருளாதாரத்தை மீளக்கட்டியமை ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை விட சாதாரண மக்கள் மீது அன்பு கொண்டவராக மஹிந்த ராஜபக்ச தன்னை தானே காட்டிக்கொண்ட போதும் உலகமயமாதல் பொறியிலிருந்து அவராலும் அவரது நிலைப்பாடு காரணமாக விடுபடமுடியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி மிகவும் பிற்போக்கான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அவரால் பொருளாதார பிரச்சினைக்கு மட்டும் எவ்வாறு சரியான தீர்வுகளை காணமுடியும், மக்களின் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை பரிபாலிக்கும் திட்டமும் மக்களின் தன்னிறைவான தேசிய பொருளாதாரமும் முன்னெடுக்கப்பட்டாலேயே தற்போதைய பொருளதார சுமையிலிருந்து மக்கள் ஓரளவாவது விடுபட முடியும் அதனை இன்றைய அரசாங்கத்திடம் 6T9ījumijë,g, (plg. LJUDIT? ஆசிரியர் குழு
இருப்பதாக நம்பி மக்கள் நகரங்களை நோக்கி படை எடுத்த வண்ணமிருக்
இலங்கையின் ஆயுத மோதலா இருப்பத்தைந்து கடந்து விட்டது. வாத ஆளும் வர் க்கு முறை மறுபுற த்த ஆயுதம் தாங் விடுதலைப் போர ஏறக்குறைய ஒரு போராளிகள் உயிர் னர். சுமார் பத்து பெயர்வுகளுக்கு னர் எட்டு லட்சம் ளில் தஞ்சமடைந் அகதிகளாக உள் கோடி ரூபா பெறு பும் அசையாக் ெ தொழிந்து போய அனைத்திற்குள்ளு முஸ்லீம் மலையக என்போர் உள்டங் இவ்வாறு இன சல்களாக துருவ யுத்தமாக்கப்பட்ட ங்கையின் தேசிய என்பது நாட்டின் பி யாக முன்னெழுந்து கிறது. கடந்த கால் மேற்பட்ட காலத்தி ரச்சினையின் அடி சங்களுக்கு பேச்சு மான அரசியல் தீர் அலட்சியப்படுத்தப் ட்டே வந்துள்ளது. ராணுவ முனைப்பு தத்தினால் தீர்வு ச நம்பிக்கையே பதவி வொரு பேரினவா கத்தின் நிலைப்பா வந்துள்ளது. இருப்பினும் ஒவ்ெ மும் அவற்றினர் அதிகாரம் கொன ளும் பேச்சுவார்த் வகை நாடகத்.ை கொள்ளத்தவறவி ஆண்டு யூலை ஒ அன்றைய ஜனாத் வழிகாட்டலில் இ வழித்துணையுடன் வார்த்தை முதலா திலிருந்து ஆரம்பி ந்து அண்மைய ெ வார்த்தை என்பது வையாக இடம் ெ பத்தியொரு வரு பெற்றுள்ள பத்துப் களும் தேசிய இை ஒரு உருப்படியான பதில் எவ்வித முை st 600T Gls song) நோக்க வேண்டி இவற்றுக்கு மேல ங்கை இந்திய அர டையிலும் தமிழர் இ களுடனும் பலசுற் @lib ଗup) ($j.id !@ ஒப்பந்தம் உருவா வும் தோல்வியிலே இவ்வாறு தொடர் வொரு கால கட் தைகளிலும் அரசி இணக்கம் காண மைக்கு இரண்டு ÜLGOLLUTSOT60)6ILLI சாங்கத்தரப்பில் க வந்த கடும் பேரின க்க நிலைப்பாடு. இ ங்கையின் தேசி னையை தொடர்ந் சினையாக வைத்த தமது ஆதிக்க நலன் GlgTerem gruJ,60 அந்நிய ஏகாதிபத் சக்திகளின் நிலைப் கடந்த காலத்தை எ இடம்பெற்ற பத்துப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல் தீர்வின் எதிர்காலமும்
|ன முரண்பாடு உருவெடுத்து ஆண்டுகளைக் ரு புறம் பேரின க ராணுவ ஒடு ம் அதனை எதிர் கிய தேசிய இன ட்டம். இதுவரை 6v)LʻlgFLíb LDğ,9,6it — J USSufTé) 2 6ff6ff ட்சம் பேர் இடப் உள்ளாகியுள்ள பேர் வெளிநாடுக புலம்பெயர்ந்த
மதி மிக்க அசை ாத்துக்கள் அழிந் sistest. Gerns ம் தமிழ் சிங்கள த் தமிழ் மக்கள் குவர். முரண்பாடு விரி மயப்படுத்தப்பட்டு ன் மூலம் இல இனப்பிரச்சினை தான பிரச்சினை
21 6ICBLaST60 சமாதானப்
ஒவ்வொன்றிற்கு முன்பாகவும் வட க்கு கிழக்கு மக்களின் மீது கடுமை யான ராணுவத் தாக்குதல்கள் இடம் பெற்று வந்துள்ளன. அவற்றுக்கு எதிரான போராட்ட சக்திகளின் எதி ர்த்தாக்குதல்களும் நடைபெற்றுள் ளன. அவற்றில் அரசாங்கத் தரப்பு ராணுவ வெற்றி என்பது முழுமை யானதாக இல்லாத ஒன்றாகவே இருந்தும் வந்தன. அதேவேளை ஒன்றுமறியாத மக்களே அழிவுக ளைப் பெற்றனர். இதனால் உலக நாடுகளில் அதிருப்தியும் எதிர்ப்பும் உருவாகிய சூழலில் பேச்சுவார்த்தை க்கான மேசைகள் இடையிடை தயார்படுத்தப்படும் நிலைதொடர்ந்து ss9ܒ̇ܠ
இவ்வாறான ஒரு பின்புலச் சூழலி லேயே கடந்த 22ம் 23ம் திகதிகளி
பச்சுவார்த்ை
நின்று வந்திருக் நூற்றாண்டிற்கு 1995-யூலை ஓகஸ்ட்
தேசிய இனப்பி 5thւց படையான அம் 38 ஐ வார்த்தை மூல பூழி0 வு காணப்படுவது கொழும்பு H பட்டு மறுக்கப்ப 3-1995-ஜனவரி-ஏப்பிரல்
அதே வேளை டன் கூடிய யுத் யாழ்ப்பாணம் ாணலாம் என்ற 4-2002 செப்டம்பர் 16-1 8. விக்கு வந்த ஒவ் தாய்லாந்த த ஆளும் வரக 5-2002 g; G:B TTLI TT 3 1 ாகவும் இருந்து ' " ग्र च ।
56). LDLIU 3 வாரு அரசாங்க தாய்லாந்த
நிறைவேற்று 6-2002 டிசம்பர் 2-5 ன்ட ஜனாதிபதிக நோர்வே 60)5 6T60TD 3(U5 த அரங்கேற்றிக் 7- 2009 ஜனவரி 6ിഞ്ഞ സെ. 1985 !, தாய்லாந்த கஸ்ட் மாதத்தில் 8 - 2003 பெப்பவரி 6- B பதிஜே ஆரின் ஜேர்மனி இந்திய அரசின்
திம்புப் பேச்சு - 2003 LDITT3, 18-21 வது என்ற இடத் arsi ந்தது. அன்றிலிரு - 20006 பெப்ரவரி 22-23 ஜனிவாப் பேச்சு
பத்தாவது தட ஜெனிவா. பற்றுள்ளது. இரு Îg chở QLữ “66)Ië98260607 பேச்சுவார்த்தை ாப்பிரச்சினைக்கு லிT9 ஜெனிவாப் பேச்சுவார்த்தை தீர்வைக் கான் பத்தாவது தடவையானதாக நடை னேற்றத்தையும் பெற்றது. இப் பேச்சுவார்தை நாடகம் ான்பது உற்று நடாத்தப்படுவதற்கு பலவேறு 95TJ யதொன்றாகும். 90கள பல தரப்பிலும் இருந்தன. திகமாகவே இல வி-க்கு கிழக்கில் ராணுவம் கடற் சாங்கங்களுக்கி படை பொலிஸ் படை மீதான தாக்கு
luluğ,g, IÉSU, GİT ULÁSA றுப் பேச்சுக்கள் லங்கை இந்திய கப்பட்டது. அது யே முடிந்தது. ந்து வந்த ஒவ் டப் பேச்சுவார்த் பல் தீர்வுக்கான pடியாமல் போன ாரணங்கள் அடி கும். ஒன்று அர டைப்பிக்கப்பட்டு வாத ஆளும் வர் ரண்டாவது இல இனப்பிரச்சி தும் எரியும் பிரச் ருப்பதன் மூலம் Tg,6O)6ITLI (BLJ6Oosñg, ா நகர்த்தி வந்த திய மேலாதிக்க பாடாகும். டுத்து நோக்கின் பேச்சுவார்த்தை
தல்களும் மக்கள் மீதான எதிர்த் தாக்குதல்களும் தீவிரமடைந்தன. அதே வேளை கொலைகள் ஆட் கடத்தல்கள் ஏனைய வன்முறைகள் உச்சமாகிக் கொண்டன. அவற்றை தணிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு ஒரு நிர்ப்பந்த சூழல் தேவைப்பட்டது. தான் ஒரு யுத்த வாதி இல்லை என்பதைக் காட்டி ஏற்கனவே முடக்கி வைக்கப்பட் டுள்ள சர்வதேச நிதி உதவியைப் பெறுவது ஜனாதிபதி மகிந்தவிற்கு ஒரு உள்ளார்ந்த தேவையாக இருந்தது. அத்துடன் ஜே.வி.பி - ஹெல உறுமய எவ்வளவிற்கு யுத்தப் பேரிகைக்கு தாளம் போட முற்பட் டாலும் தெற்கின் சிங்கள மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை என்ற யதார்த்தத்தை மீற முடியாமையா லும் அரசாங்கத்திற்கு ஒரு பேச்சு வார்த்தை தேவைப்பட்டது.
அவ்வாறே விடுதலைப் புலிகளும் தன்னிச்சையான முடிவுடன் யுத்தத்
திற்குச் செல்வதை மேற்குலக சக்தி கள் விரும்பவில்லை. எனவே நோர் வே மூலமான கால்கட்டை போட்டு ஜெனீவாப் பேச்சுக்குக் கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத் தினர். அவ்வாறே நோர்வேயை கடுமையாக விமர்சனம் செய்திருந்த மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகி இந்தியாவிற்கு சென்று வெறும் கையுடன் திரும்பி வந்த பின் அதே நோர்வேயிடம் கையேந்தி நிற்கும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே ஜெனிவாப் பேச்சுவார்த்தை உள்நாட்டு நிலைமைகளின் வற்புறு த்தல்களும் மேற்குலக சக்திகளின் அழுத்தங்களும் சேர்ந்து இரு தரப்பு க்களையும் ஜெனிவா சென்றடைய வைத்தது. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசாங்கமும் தேசிய சர்வதேச ரீதி யில் பல்வேறு நெருக்கடிகள் பிரச்சி னைகளுக்கு முகம் கொடுத்து நிற் கிறது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களின் ஆயுதப் போராட்டங்கள் குறிப்பாகத் தமிழகம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் என்பன முக்கிய பிரச்சினைகளாகும். இந்நிலையில் உடனடியாக இல ங்கை விவகாரத்தில் அரசியல் ராணு வத் தலையீட்டை வெளிப்படையாகச் செய்யத் தயாராக இல்லை. சில வேளை சட்டசபைத் தேர்தலுக்குப் பின் மாற்றங்கள் ஏற்படலாம். இந் தியா கிட்ட இருந்தாலும் சற்று எட்ட இருந்தே இலங்கை நிலைமைகளை உற்றுநோக்கி வரும் அதே வேளை தமது மூலதன ஊடுருவலை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்து வருவ தும் ஆழ்ந்து நோக்கவேண்டியதா கும்.
இத்தகையதோர் இடைவெளியை அமெரிக்க மேற்குலக சக்திகள் தங் களுக்குரியதாகப் பயன்படுத்தும் காய் களை நகர்த்தி வருகின்றது. அமெரி க்க தூதுவரின் உரை, உலகவங்கித் தலைவரின் ஆலோசனை, அமெரி க்க வெளிவிவகார உதவிக் செய லாளர் நிக்கலஸ் பேண்ஸ் போன்றவர் களின் வருகைக ஆலோசனை வழி காட்டல்கள் தற்செயலானவை அல்ல. குறிப்பாக நோர்வே அமை ச்சரும் அனுசரனையாளருமான எரிக் சொல்ஹெய்ம் இங்கு வந்த வேளை யில் அமெரிக்க உதவிச் செயலர் பேணி ஸ் இங்கிருந்து ஆலோசனை வழங்கியமை தற்செய லான ஒன்றல்ல. நடந்து முடிந்த ஜெனிவாப் பேச்சு வார்த்தையின் பெறுபேறுகள் மிகமிக மெலிதானவையும் பலவீனங்கள் கொண்டவைகளுமாகும். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையும் கூட அர் த்தமுடையதாக அமையுமா என்ப தும் சந்தேகமானதேயாகும் யாவ ற்றுக்கும் மேலாக யுத்த நிறுத்த ஒப் பந்தம் ஒன்றை நடைமுறைப்படுத்த இத்தனை சிரமங்களும் விட்டுக் கொடுப்பின்மையும் இதய சுத்தி அற்ற நிலையும் என்றால் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது என்பது எவ் வளவு கடினமானது என்பதை முன் அனுமானித்துக் கொள்ள முடியும். எனவே அடுத்த ஜெனிவாப் பேச்சு வார்த்தையாயினும் அல்லது தொடர இருப்பதாகக் கூறப்படும் எந்த ஒரு அரசியல் தீர்வுப் பேச்சு வார்த்தையாகிலும் பேரினவாத நிலைப்பாடு கடந்து யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக அமைந்தால் மட்டுமே அர்த்தமுள்ள அரசியல் தீர்வை அண்மிக்க முடியும். அவ்வாறே புலிகள் இயக்கமும் வெறுமனே தமது இருப்பையும் தொடர்ச்சியையும் கடந்து தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷை களை பிரதிபலித்து செயலாற்ற முன் வரல் வேண்டும்.

Page 6
பங்குனி 2006
இலங்கையின் தேசிய இனப்பிரச்ச னையைப் போராக வளர்த்தெடுக்க உதவிய நாடுகளில் அமெரிக்காவும் இந்தியாவும் முக்கியமானவை. இர ண்டு மேலாதிக்கச் சக்திகளதும் நோக்கங்களும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் குறுக் கிடுவதன் மூலம் நாட்டின் பொருளா தாரத்திலும் அரசியலிலும் இராணுவ அலுவல்களிலும் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்துவது தான். இந்தியாஅமெரிக்க அதிகார வர்க்கங்களி டையிலான சமரசம் இன்று நெருக் கமான ஒத்துழைப்பாகியுள்ளன. இன்றைய சூழலில் தென்னாசியப் பகுதியில் இரண்டு ஆதிக்கச் சக்தி களும் நேரடியாக மோத இடமி ல்லை என்றாலும் ஒன்றுக்கு மற்றது குழிபறிக்கிற வேலை தொடர்ந்து நடக்கும். தென்னாசியாவிலும் இந்து சமுத்திரப் பிரதேசத்திலும் இந்தியா மேற்குலகநாடுகள் அதிர்ச்சியில் இருக்கின்றன. அவற்றால் பாலஸ் தீன தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 132 ஆசன ங்களைக்கொண்ட பாலஸ்தீன சட்ட வாக்க மன்றத்தில் ஹமாசுக்கு 76 ஆசனங்கள் யசிர் அரபாத் தோற்று வித்து வளர்த்து அதிகாரத்தில் இரு ந்த ஃ பதாவிற்கு 43. அதைவிட சுயேட்சையாக வென்ற நான்கு வேட்பாளர்கள் தங்கள் ஆதரவை ஹமாசுக்கு வழங்குவதாகத் தெரிவி த்துள்ளனர். ஆகவே பாலஸ்தீன சட்டவாக்க மன்றில் மொத்தம் 80 ஆசனங்கள் ஹமாசுக்கு இருக்கின் றன. இதன் மூலம் பலஸ்தீனப் பிரச் சினையில் ஹமாஸ் இயக்கம் பிர தான இடத்திற்கு வந்துள்ளது. அத் துடன் ஹமாஸ் சர்வதேச அரசியல் அரங்கில் நுழைகின்றது. எனவே ஹமாஸின் காய் நகர்த்தல்கள் எவ் வாறு அமையப்போகின்றது. ஃபதா அமைப்போ தாங்கள் ஹமாசுடன் அரசாங்கத்தில் இணையமாட்டோம் என தெரிவித்துள்ளார்கள் என்ன தான் நடக்கப்போகிறது. * ஜனநாயகம் - இஸ்லாம் மீண்டுமொருமுறை உலகுக்கு குறி ப்பாக மேற்குலகுக்கு அராபிய நாடு களில் ஜனநாயகம் என்பது இஸ்லாம் தான் என்ற உண்மையை உணர்த் தியிருக்கின்றது. ஆனால் பல நாடுகள் இதை எப்போதும் போல் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதும் யாதார்த்தம், இஸ் லாமின் வெற்றியை அம்மக்களின் மத நம்பிக்கைகள் சார் வெளிப்பாடு களாகத்தான் ஜனநாயகம் அமைய முடியும் என்பதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. அமெரிக்கா தன் கழுகுப் பார்வையை சிரியாமீது ஈரான் மீது வைத்துக்கொண்டு இவ் விரு நாடுகளையும் ஜனாநாயக மய மாக்கி மத அடிப்படைவாதத்தை அடக்க வேணடும் என பதில்
இலங்கையில் அறெரிக்கத்
தனது ஆதிக்கத்தைப் பல வேறு முகவர்கள் மூலம் நடைமுறைப்படு த்துகிறது. அமெரிக்காவின் முகவர்க ளான தரகுமுதலாளிகள் இந்த நாட்டில் நீண்டகாலமாகவே யூஎன். பி. மூலம் செயற்பட்டுள்ளார்கள். அதற்கும் மேலாக ஒரு பெருவல்லரசு என்ற வகையில் அமெரிக்காவின் அதிகாரம் சர்வதே வணிக நிதி நிறு வனங்கள் மூலமும் தருணம் வாய் க்கும் போது இராணுவக் குறுக்கீட் டின் மூலமும் நடைபெறுகிறது. சுனாமியின் பின்பு அமெரிக்கா நிவா ரணவேலை என்ற பேரில் தனது படைகளை இங்கு தரையிறக்கியதும் தனது உளவாளிகளைக் கரையோ ரப் பகுதிகளில் காரியத்தில் இறக்கிய தும் பற்றி முன்னரே புதிய பூமியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இப்போது அமெரிக்கா தனது அடுத்த கட்ட
அர்த்தமே இல்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளன. * ஜனநாயகமுள்ள மதசார்பற்ற ஒரு பாலஸ்தீனம்இவ்வளவு காலமும் எல்லோரும் ஜன நாயகமும் மதச்சார்பற்றதுமான ஒரு பாலஸ்தீனநாடு உருவாக வேண்டும் என்று கோரி வந்துள்ளனர். ஆனால் இது பாலஸ்தீன நடைமுறைக்கு வெகு தொலைவானது என்று நிறு வப்பட்டுள்ளது. பெரும்பாலான பால ஸ்தீன மக்கள் ஒரு இஸ்லாமிய தேச த்திலேயே இருக்க விரும்புகிறார்கள் ஜனநாயகம் என்றால் 'மக்களின் குரல்" என்பது மேற்கத்திய கோட் பாடு என்று நினைக்கும் அவர்கள் இது அவர்களின் பண்பாட்டு கோல ங்களை பாதிக்கும் என்றும் கருதுகி என்றார்கள். தேர்தல்களின் முடிவு பாலஸ்தீனர்களின் இஸ்லாமிய தேச எதிர்பார்ப்பேயாகும்.
முக்கியமிழந்த உரையாடல்தேவைப்படும் புதியமுகம் உரையாடல்களில் சமாதானத்தின் பாதை என்பதையே இவ்வளவு கால மும் பாலஸ்தீன நிர்வாகம் நம்பிய துடன் அதையே செயற்படுத்தியும் இருக்கின்றது. ஆயுதப்போராட்டமே முடிவு என்ற வழியில் இறங்கிய ஹமாஸ் இன்று தேர்தலில் வென்று ள்ள திசையில் உரையாடல் என்பது இனி தெரிவுக்கு உரிய ஒன்றாக கருதப்படாமல் போகலாம். இந்நிலை
آوریل
t
நகர்வைத் தொட விடுதலைப் புலிகை அதன் ஆதிக்கத்தி பிரித்தானியாவும்
காரணம் விடுதை தமது நாடுகளுக்கு அபாயமோ இலங் தின் வேண்டுே தமோ அல்ல. விடு மீது பலவேறு நெரு பிரயோகித்து அத ங்கை மீது நமது அ மைப்படுத்துவதே கமாக இருந்து வி
(3штво (36).
பேச்சுவார்த்தைகள் ணம் என்பன சார்ர் நிபந்தனைகளும் இ கத்தின் மீது விதிக் இங்கே அமைதிை வதல்ல. இலங்ை அமைதியை விட களது வேறு நிபந்த ந்து நடப்பதை உ அவர்களது நோக் இலங்கை அரசாங் எரிபொருள் கொள் வேறு வணிக உட மேற்கொண்டு ஈர நெருக்கமாகும் வ க்கா ஈரானைத்
எடுக்கிற முயற்சி தொடக்கத்தில் வி ளைக் கண்டித்து
யில் சமாதானத் என்ன என்பது கே கின்ற போதும் வெறு டல்கள் தீர்வல்ல எ தீன மக்கள் நிரூபி * இஸ்ரேலிய மன: contourg, (35Frtir6) வேளையிலும் வழ @LITTITLL 0–500াr্য ( னியர்கள்.
- ΟΤΕΕΘΟ(ς
கடந்த சில மாதங்க தெருக்களில் இப்பிர LT60T Loggsfleet மாற்றத்துக்கான ( ன்றன. தடுப்புச் சுவ இயக்கத்தில் அதிக லியர்கள் பங்குபற் அரசு சும்மா இரு பாதுகாப்பாக வாழ நிலையும் அதிகரி அவர்களை அவ விட்டுவிட்டு நாங்க அமைதியாக இரு நினைக்கும் இஸ்ே அபிப்பிராயம் அதிக ஆனால் அதேபோ வெல்வது, உரியை கொள்வது என்ற
 
 
 
 
 
 
 
 

ா அமெரிக்காவும் ற்குக் கட்டுப்பட்ட தடை செய்யக் லப் புலிகளால் ஏற்படக் கூடிய கை அரசாங்கத் காளின் நிர்ப்பந் தலைப் புலிகள் க்குவாரங்களைப் ன் மூலம் இல திக்கத்தை முழு வர்களது நோக் ந்துள்ளது. அ
ர், சுனாமி நிவார த பலவேறு முன் லங்கை அரசாங் கப்படக் காரணம் ய நிலைநாட்டு க அரசாங்கம் முக்கியமான தங் னைகட்கும் பணி றுதி செய்வதே கமாகும்.
பகம் ஈரானுடன் T6)J60T6). D-LLIL-l- ன்படிக்கைகளை ானுக்குச் சிறிது ாய்ப்பும், அமெரி தனிமைப்படுத்த களும், வருடத் விடுதலைப் புலிக அமெரிக்காவின்
துக்கான வழி ள்வியாக இருக் மனே உரையா ன்பதை பாலஸ் த்துள்ளனர்.
ls, 66 p. 600t தென்படுகின்ற
வோடு பாலஸ்தீ
லவாளில் இஸ்ரேலிய ச்சினை தொடர் T6OCT 6 GOTIES, 6 fl6ů) குறிகள் தெரிகி ருக்கு எதிரான ளவான இஸ்ரே றுவதும் தங்கள் ந்தால் தாங்கள் vontub 6T6Ivar D LD60T த்திருக்கின்றது. ர்கள் பாட்டில் ள் எங்கள் வழி ப்போம் என்று ரலிய பொதுசன ரித்திருக்கிறது. ல போராடியே மகளை மீட்டுக் Gigi, T6T6IONS, LIÓ 6V)
இலங்கைத்தூதர் பேசியதும் ஒன் றோடொன்று தொடர்புடையவை. முன்னெப்போதுமில்லாதவாறு ஜெனி வாவில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தை களில் அரசாங்கத் தரப்புக் குழுவின் தலைவருடன் அமெரிக்கத் தூதர் நடத்திய கலந்துரையாடல் இலங்
கையின் அலுவல்களில் அமெரிக்கக் குறுக்கீடு தொடரும் என்பதற்கான அறிகுறியே.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட் டசபைத் தேர்தல் காரணமாக இந்
தான அரசியல் கட்சிகளும் இலங் கைத் தமிழருக்கு எதிரானது என்று தோன்றக்கூடிய நிலைப்பாடுகளைக் கவனமாகத் தவிர்த்து வருகின்றனர். சுனாமியின் பின்பு இலங்கை அர சாங்கம் வடக்கு- கிழக்கைப் புறக் கணித்தும் அரச படைகள் சாதா ரண தமிழ் மக்கள் மீது நடத்தி வந்து ள்ள தாக்குதல்களும் அமைதிப் பேச் சுக்கள் வேண்டுமென்றே இழுத்தடி க்கப்பட்டு வந்துள்ளதும், தமிழகத்தில் இவ்வளவுகாலாமாக விடுதலைப் புலி கட்கும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான பார்ப் பணிய நிறுவனப் பிரசாரத்தைச் சிறிது த்தியுள்ன. எனவே விடு
தலைப்புலிகளுக்கு எதிரான கடும் போக்கு தமிழகச் சட்டசபைத் தேர் தலில் வீண் இழப்புக்களுக்கு வழி வகுக்கும் என்பதே பொது வான கணிப்பாக இருக்கிறது. எனவே தமிழகச் சட்டசபைத் தேர்தல்
அரசாங்கத்திற்கு ஆதரவான வெளி வெளியான நிலைப்பாடு என்பதை யும் தவிர்க்கும் என எதிர்பார்க்க லாம். அமெரிக்கா இந்த இடைவெ ளியையும் தனக்கு வசதியாகவே பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு விடயம் பற்றி மட்டும் நாம் தெளி வாக இருக்க வேண்டும். அமெரி க்கா விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த மீறல்கள் பற்றியோ பயங்கர வாதம் பற்றியோ எதுவுமே பேசாத காலங்கள் இருந்துள்ளன. சுனாமி க்குப் பின்பு விடுதலைப் புலிகட்கு அனுதாபமாக நடப்பது போலவும் ஒரு மயக்கம் இருந்தது.
தொடர்சசி 7ம் பக்கம்
தொடர்ந்து பிடிவாதமாகவும் கொள கைப்பிடிப்போடும் இருக்கிறார்கள் பாலஸ்தீனியர்கள். தேர்தலில் ஹமாஸ் பெற்ற வெற்றியும் ஃபதா அடைந்த தோல்வியும் இதற்கு எடுத் துக்காட்டு எனலாம். திருவாய் மலர்ந்த புஷ்: தேர்தல் முடிவுகளினால் அதிர்ச்சிய டைந்திருந்த புஷ் வழமைபோல தனது அறிவுரைகளை ஹமாசுக்கு வழங்கியுள்ளார். 'ஹமாஸ் தனது வன்முறைப்போக்கைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்துடன் ஒழுங் காக இணைய வேண்டும். அது தான் நல்லது அப்போதே அவர்களு க்கான அங்கீகாரமும் அமெரிக்கா வால் வழங்கப்படும்' ஆனால் இஸ்ரேல் அமெரிக்க அங்கீகார த்தை பெறுவதற்கு புஷ் சொன்ன அதே வன்முறையை ஏற்கனவே கைவிட்டிருக்க தேவையில்லை. இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்துக் கும் ஹமாஸ் "பயங்கரவாதிகளுக் கும் பெரிய வித்தியாசமில்லை. இர ண்டும் ஒன்றைத்தான் செய்கின் றன. ஒரே ஒரு வித்தியாசம் இஸ்ரே லிய அரசு பெரிய ஆயுதங்களைப் அமெரிக்க ஆசியுடன் பயன்படுத்துகி றது. ஹமாஸ் சிறியவகை ஆயுதங்க ளுடன் பலஸ்தீன மக்கள் சார்பாகப் போரிடுகிறது. ஹமாசுக்கு அறிவுரை வழங்கும் புஷ் நிர்வாகம் தனது படை வீரர்கள் ஈராக்கில் இதுவரை பல ஆயிரம் வரையான ஈராக்கியர் களை கொலை செய்ததை அவர்க
ளது அகராதியில் ஜனநாயகம் என்று காட்டவே முற்படுகிறார்கள் 2005 டிசம்பரில் பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸினி கை ஓங்குவதை அவதானித்த அமெரி க்கா உடனடியாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி "வன் முறையைக் கைவிடும் வரை ஹமாஸை தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கக் கூடாது. அதையும் மீறி பாலஸ்தீன தேசிய அதிகாரசபை (PNA) அனுமதித்தால் வாஷிங்டன் பாலஸ்தீனத்திற்கு செய்து வரும் சகல உதவிகளையும் (நிதிஉட்பட) நிறுத்துவதும் சொத்துகளும் முடக்கப்படும்' என அறிவித்தது. உடனே தாங்களும் அமெரிக்காவு க்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ஐரோப்பிய ஒன்றியம் “ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்றால் பாலஸ்தீன அதி கார சபைக்கான நிதி உதவிகளை நிறுத்துவது குறித்து கவனத்தில் எடுப்போம்” என்றது. இவ்வளவு காலமும் எவ்வளவோ பிர ச்சினைகள் இருந்தாலும் பாலஸ்தீன அதிகாரசபை எப்போதும் அமெரிக் காவுக்கு தலையிடியில்லாததாகவும் ஒத்துப்போவதுமாக இருந்து வந்து ள்ளது. ஆனால் இனி அது சாத்திய மில்லை என்பது அமெரிக்காவுக்கு தெரியும். அண்மைய பத்திரிகையா ளர் மகாநாட்டில் ஹமாஸ் வெற்றி குறித்து கேட்கப்பட்டபோது 'அராபிய நாடுகளில் ஜனநாயகத்தை நிலைநா ட்டவே அமெரிக்கா விரும்புகிறது அதற்கான வழிகளும் எங்களுக்குத் தெரியும்' என்று சிரித்தபடியே பதிலளித்தார் புஷ். அவர் சொல்கி என்ற வழிகளைப் பற்றி தெரிய வேண் டுமானால் அராபிய நாடுகளின் வர லாற்றை ஒரு முறை மீள நினைவூட் டினால் எல்லாமே தெளிவாகும்.
- மிகுதி அடுத்த இதழில் -

Page 7
பங்குனி 2006
ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வடக்கு கிழ க்கில் பெரும்பாலும் தமிழ்க்கட்சிகளி லும் ஏனைய பிரதேசங்களில் சிறில ங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.கட் சிக்கும் ஆதரவாக அணிதிரட்டப்பட் டனர். தமிழ்க்கட்சிகள் முஸ்லீம் மக்க ளுடைய தனித்துவத்தை அங்கீகரி த்து நடக்காததன் காரணமாக கிழ க்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் மத் தியில் சு. கட்சி ஐ தே கட்சி என்பவ ற்றுக்கான முஸ்லீம் பிரதிநிதிகள் வளர்க்கப்பட்டனர். இதனூடாக சில முஸ்லீம்கள் சலுகைகள் பெற்றனர். சிற்சில அபிவிருத்தி நடவடிக்கைகள் முஸ்லீம் பிரதேசங்களில் மேற்கொள் ளப்பட்டன. கிழக்கு மாகாணத்திலி ருந்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப் பினர் சிலர் சு.க. ஐ.தே.கட்சியினூ டாக தெரிவு செய்யப்பட்டனர். இவ ர்களில் சிலர் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவி வகி த்தனர். கிழக்கிற்கு வெளியிலும் முஸ்லீம்கள் பாராளுமன்ற உறுப்பினர் களாக தெரிவு செய்யப்பட்டு சிலர் அமைச்சர்களானார்கள் இவ்வாறு முஸ்லீம்கள் இரண்டு பிர தான பேரினவாத முதலாளித்துவச் கட்சிகளுடன் இணைந்து இருந்த போதும் உரிய அபிவிருத்திகள் மக்க ளுக்கு கிட்டவில்லை. அத்துடன் தொடர்ந்தும் பாதுகாப்பற்றவர்கள கவும் இருக்கின்றனர். எனவே முஸ் லீம்களின் அரசியல் பேரப்பேச்சுச் காக முஸ்லீம்களுக்கென முஸ்லீம் கட்சியொன்று அவசியம் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. இதற்கு இஸ்லாமிய மதத் தேசியவாத அடிப்பு டைகள் நாடப்பட்டன. இந்த அடிப்ப டையிலேயே பூரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. 1980 களில் வளர்ச்சியடைந்த தமிழ்த் தேசியவாத இளைஞர் ஆயுத அமை ப்புகளில் கணிசமான முஸ்லிம் இளை ஞர்கள் பங்கெடுத்தனர். 1990 களில் அவ்வியக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் வேறு இனத்தவர் என்ற சந்தேகத்துடன் அணுகப்ப டும் சூழ்நிலைகள் உருவாக்கப்பட் டன. ஏற்கனவே இருந்து வந்த தமிழ் முஸ்லிம் பழமைவாத தேசியவாத மதவாத முரண்பாடுகள் தூண்டப்பட்
LõÕT. தமிழ் இயக்கத்திற்குள் முஸ்லிம் என் றவாறு ஏற்பட்ட கருத்துவேறுபாடு கள் இரண்டு இனங்களுக் கிடை யிலானதாக கூர்மையாக்கப்பட்டன. இவ்வாறான நிகழ்வுகளில் தமிழ் இய க்கங்களில் இருந்துவந்த முஸ்லீம் இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்படுமளவிற்கு நிலைமை உரு வாக்கப்பட்டன. பின்பு கிழக்கு மாகா ணத்தில் முஸ்லீம்கள் தமிழ்மக்களி டையேயான மோதல்களாகவும் இலங்கையில் ஆதிக்கம் 6ம் பக்க தொடர்ச்சி பில் கிளின்ற்றன் இங்கு வந்து போன ஒவ்வொரு முறையும் அவர் மூலம் தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒரு அமெரிக்க நிலைப்பாட்டை இயலுமா க்கலாம் என்ற எண்ணம் பல தமிழ்த் தேசிய வாதிகளிடையே இருந்தது. அமெரிக்க வெளிவிவகார உதவிச் செயலாளர் கிறிஷரினா ரொக்கா பேசிய தமிழ் ஆதரவுப் பேச்சை சிலர் தலையில் வைத்துப் போற்றினர். ஆனால் அமெரிக்கா எந்தவொரு சூழ்நிலையிலும் அரசபடைகள் சாதா ரண மக்களைக் கொன்றது பற்றி யோ அரசாங்கத்தின் ஆதரவில் ராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கு கிற ஆயுதக் குழுக்களின் செயல்கள் பற்றியோ என்றுமே அரசாங்கத்தை கண்டித்ததில்லை. கண்டிக்கப்போ வதுமில்லை. ஏனெனில் அரச பயங் கரவாதம் என்பது அமெரிக்காவைப் பணிய மறுக்கிற அரசாங்கங்களு க்கு மட்டுமே செல்லுபடியாகிற ஒரு விடயம் அல்லவா, இலங்கை அரசாங்கம் அமெரிக்க
பரந்துபட்ட மு
மாற்று அரசிய
வளர்க்கப்பட்டன. அத்துடன் வடக் கிலிருந்து 24 மணி த்தியாலங்களு க்குள் முஸ்லீம்கள் கொடுமையான முறையில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த முரண்பாடுகளை சு.க. ஐ.தே க பேரினவாத அரசாங்கங்கள் நன்கு பயன்படுத்தி கொண்டன. தமிழ்மக்களுடைய சுயநிர்ணய உரி மைக்கான போராட்டத்திற்கு முஸ் லீம் மக்களின் ஆதரவு கிடைக்காத விதத்தில் முஸ்லீம் மக்களை பயன்ப டுத்த அரசாங்கங்கள் திட்டமிட்டு செயற்பட்டன. பொலிஸ், இராணுவம் என்பவற்றிலும் ஊர்காவல் படையிலும் முஸ்லீம்கள் உள்வாங்கப்பட்டு அதிக மாக கிழக்கு மாகாணத்தில் ஆயுத
முளல்லிம் SIF og G
DE se
படுத்தினர் என் அக்கட்சி பெரிதா வேளையில்தான் அஷ்ரப் ஹெலிெ இறந்தார். இன்று புரியாத ஒன்றாக ன்றது.
9HIJ 9FTTP25J.95LD 9|60) லீம் காங்கிரஸ் இ கட்சிகளுக்கும் உச்சத்தில் இர தலைமைகளிடமு ச்சுப் பதவிகளை ளையும் பெற்றுக் ஆளும் பேரினவ னான பதவிப் பே
256
வேண்டு
eeseen. Seguir as Gomezou வரும் வர்க்க சமூக ஏற்றத்
மதத்தின்
உேட
தாரிகளாக வேலைக்கமர்த்தப்பட்ட னர். மேலும் தமிழ்மக்களின் போராட் டத்திற்கு எதிராக செயற்படும்வகை யில் பாதுகாப்புத்துறையில் முஸ்லிம் கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட் List இந்த முரணி பாடுகளை சு.க. ஐ.தே.க பாவித்தது போன்று பூநீல ங்கா முஸ்லீம் காங்கிரசும் முஸ்லீம் தேசிய வாதம் மூலம் பாவித்தது. அதன் மூலம் முஸ்லிம் மக்கள் மத் தியில் அக்கட்சி தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. இக்கட்சியை தமிழ் இயக்கங்களுக்கு எதிராக வளர்ப்பதில் சுக. ஐ.தே.கட்சி என்பன மட்டுமன்றி இந்தியாவும் முக்கிய பங்காற்றியது. இக்கட்சியை 1987 இல் மாகாணசபை தேர்தலில் போட் டியிடச் செய்து வடக்கு கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியாக வருவதற்கு இந்தியா அக்கட்சிக்கு பாரிய உதவிகளை செய்து கொண் -l. வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அரசியல்தீர்வு காண்ப தற்கு தடையாக முஸ்லீம் காங்கி ரசை இலங்கையின் சிங்கள பெள த்த பேரினவாதிகள் நன்கு பயன் உலகமய்மாதல் திட்டத்திற்கு உட ண்பாடாக மட்டுமில்லாமல் இங்கே அமெரிக்காவின் ஆதிக்கத் திற்கும் உடன்பாடாக நடக்கும் வித மாக இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்க அழுத்தம் இருக்கும். அத ற்குட்பட்டே அமெரிக்கா இலங்கை அரசாங்கங்கத்தின் போர் முயற்சி களையும் சமாதான முயற்சிகளை யும் ஆதரிக்கும். இந்த ஆட்சியைக் கவிழ்து ஒரு யூ என். பி ஆட்சியை ஏற்படுத்தித் தனது நோக்கங்களை நிறைவேற்றும் வாய்ப்பு உடனடியாக இல்லை என்பதால் அமெரிக்கா இந்த அரசாங்கத்தையே பயன்படு த்த வேணி டியுள்ளது. எனவே போரும் இல்லாத அமைதியுமில்லாத இன்றைய சூழலும் அரசாங்கத்தின் பேரினவாத நிலைப்பாடும் அமெரி க்காவுக்கு வசதியாகவே உள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைகளின் உண்மையான நோக்கங்கள் அன்று போல் இன்றும் நிலையான அமைதி யையும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வையும் விடக் கூடுதலாக வேறு தேவைகளாலேயே தீர்மானிக்கப்பட்
Gштаč
படவும் செய்தது. தலைவர்களிடம் ஆசைகள் அதன ன்ைபாடுகள் என் மாக முஸ்லிம் க 町呜u-一季,@ மாகாண முஸ்லி முஸ்லீம் என்ற ே பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் காங்கிர சென்றவர்கள் மு பெயரால் 12 மு தொடக்கியுள்ளன அரசியலை விம காட்டிக் கொண இளைஞர்களும் பிரதான பாராளு கட்சிகளுடன் ஒ பதையே காணமு ëlgég, LDITS, T6oor ஏனைய இடங்கள் கையான முஸ்லீப் கோட்டிற்கு கீழா கின்றனர். தொழி சாயிகளாக அர ளாக பெரும்பால OFT 5 TOT 600T (D. 60) கவே இருக்கின் sorryb, Scot (p. டுள்ளன. அரச த தலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக இடந்தேடுகிற மு ளின் தரப்பிலும் சர் லாம் விட முக்கிய த்தைகளின் போச் னையும் தீர்மான அமெரிக்காவினது தும் பிற முதலாளி ளதும் தரப்புகளி: வான ஒரு நோ பாடோ இல்லை. எதிர்பார்க்க ஒரு
60ክ6ሊ).
போர் பற்றியும் ே னையின் தீர்வு பற் கூடியவர்கள் இந்த க்கும் மக்கள் மட் அவர்களே போ தாங்கி வந்துள்ளன பிரச்சனையின் நீ அவர்களது பொரு டுக்குத் தேவையா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
Tf Tgrafi
வப் பாதை எது?
பது இரகசியமல்ல. க வளர்ச்சியடைந்த
அதன் தலைவர் ஹாப்டர் விபத்தில் ம் அதன் விளக்கம் வே இருந்து வருகி
மப்பதில் இம் முஸ் ரண்டு பேரினவாத உதவியது. இதன் ண்ைடு கட்சிகளின் ம் பேரம்பேசி அமை யும் உயர் பதவிக கொண்டது. பின்பு ாதக் கட்சிகளுட ரப்பேச்சில் முரண்
ஆனால் முஸ்லீம் காணப்பட்ட பதவி ால் ஏற்பட்ட முர பவற்றின் காரண ாங்கிரஸில் பிளவு தற்கு கிழக்கு Ď GleusifiLDrrg, rsoor
பதம் நன்றாகவே து. சிலிருந்து பிரிந்து முஸ்லீம் மக்களின் TÖGŠLib g,L"fAg,CONGIT ார். பாராளுமன்ற ர்சிப்பவர்களாகக் ட சில முஸ்லீம் ஏதோவகையில் நமன்ற அரசியல் ட்டிக்கொண்டிருப்
த்தில் மட்டுமன்றி ரிலும் பெருந்தொ மக்கள் வறுமை ன நிலையில் வாழ் லாளர்களாக விவ சாங்க ஊழியர்க ான முஸ்லீம்கள் ழக்கும் மக்களா றனர். யுத்தத்தி |ண்பாட்டினாலும் ரப்பிலுஞ் சரி, விடு தரப்பிலுஞ் சரி, ளில் தங்களுக்கு ஸ்லீம் தலைமைக அவற் றையெல் மாகப் பேச்சுவார் கையும் விளைபய க்கத் துடிக்கும் ம் இந்தியா வின ப ஆதிக்கவா திக லுஞ் சரி பொது g, g, (BLDIT p_L6or அவ்வாறு நாம் நியாயமும் இல்
தசிய இனப்பிரச்ச றியும் உடன்படக் 5 நாட்டின் உழை டுமே. ஏனெனில் ரின் சுமையைத் ார். தேசிய இனப் யாயமான தீர்வு ளாதார மேம்பாட் னது. அவர்களது
பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுனாமிப் பேரழிவு அவர்களை மேலும் மோச மாகப் பாதித்தது. இவர்களுடைய அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக முஸ்லீம் தலைமை த்துவங்கள் இன்று இல்லை என் பதே இன்றைய யாதார்த்தமாக உள்ளது. மதம் என்ற பொதுத்தி ரையை இட்டு சகல முஸ்லீம் மக்க ளையும் தாம் பிரதிபலிப்பதாகவே எல்லா முஸ்லீம் தலைமைகளும் கூறு கின்றன. ஆனால் முஸ்லீம்கள் மத் தியில் காணப்படும் வர்க்க சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. மிகப்பெரும் சொத்து சுகம் படைத்த சுரண்டல் நடாத்தும் முஸ்லீம் தனவந்தர்களும் அன்றாட வாழ்வுக்காக அல்லாடும் ஏழை முஸ்லீம்களும் மதத்தின் முன் னால் சமம் என்று கூறப்படுகிறதே தவிர சமூகவாழ்வில் இல்லாதோர் பெரும்பான்மையானவர்களாகவும் உழைப்போராகவுமே உள்ளனர். அத்தகையோரின் வாழ்வு இருண்ட வாழ்வாகவே இருந்து வருகின்றமை மறைக்கப்படுகிறது. முஸ்லீம் மக்கள் அவர்களின் மதரீதியான தனித்து GLITE IS 6061T 560T60T60)LLITGITIE, 19560) 6T யும் கொண்டிருக்கின்றனர் என்பது 2 — 600TGOLDULITG5LD. 96AJT5C65LD -9|LB* கப்படுகின்ற இன்னொரு தேசிய இனத்தவர்கள் என்பதும் யதார்த்தம் பேரினவாதிகள் முஸ்லிம் மக்களுக் கும் தமிழ்மக்களுக்குமிடையேயான முரண்பாடுகளை நன்கு பாவித்து வருகின்றனர். அவ்வறாறே முஸ்லீம் தலைமைகளும் அவற்றை பாவித்து வருகின்றனர் என்பதும் உண்மை யாகும். முஸ்லிம் மக்களின் மத உரிமைகளை ஏற்று அங்கீகரிக்கின்ற அதே வேளை மதசார் பினர் மையை கொண்ட முஸ்லீம் தலைவர்கள் இருந்திருக்கின்றனர். இடதுசாரிக் கட்சிகளிலும் மார்க்சிஸ்ட்லெனி னிஸ்ட் கட்சியிலும் இருந்திருக்கின்ற னர். இலங்கை முஸ்லீம்களிடையே தற்போது பெருவாரியாக இடதுசாரி விரோதம் மாக்சிய விரோதம் நன்கு பிரசாரப்படுத்தப்படுகிறது, மாக்சிசம் மதத்திற்கு எதிரானதென்பதும், மாக்ஸ் ஒரு யூதர் என்பதும் எடுத் துக்காட்டப்பட்டு மாக்சிசத்திற்கு எதி ராகவும் இடதுசாரி அரசியலுக்கு எதிராகவும் பிரசாரம் செய்யப்படுகி Digil. வாழ்வின் அமைதிக்குத் தேவையா னது. எனவே தான் பேச்சுவார்த் தைகள் வேண்டுமென்றே குழப்பப்ப டவும் இழுத்தடிக்கப்படவும் தீர்வு முயற்சிகளுக்கு நாட்டின் உள்ளிரு ந்தும் வெளியிலிருந்தும் குழிபறிக் கப்படவும் கூடிய நிலையில், போரு க்கு எதிரான ஒரு வெகுசன இயக் கமும் நிலையான நீதியான தீர்வு க்கான பரந்துபட்ட போராட்டமுமே நம்பகமான பாதைகளாகும். அமெரிக்காவின் சர்வதேச நடத்தை பற்றி நாம் அறிவோம். இன்று தென் அமெரிக்காவிலும் இஸ்லாமிய உல கிலும் அமெரிக்காவுக்கு எதிரான வெகுசன உணர்வுகள் எழுச்சி பெற்றுள்ளன. அமெரிக்க மேலாதிக் கத்தை முறியடிக்காமல் தமக்கு உய் வில்லை என்று அந்த மக்கள் அறிந்து செயற்படத் தொடங்கிவிட்டனர். நாமும் அந்தப் பாடங்களை தெளி வாக விளங்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவை எப்படி நமக்கு வச தியாக வளைத்தெடுப்பது என்கிற விதமான கணிப்புக்கள் 1960களில்
விஞ்ஞானபூர்வமற்றவை என்பதற்கா கவும் அரசியல் ஆதிக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதாலும் மதங்களை மாக்சிசம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தனிமனி தனின் மனச்சாட்சி சுதந்திரத்திலும், மதச்சுதந்திரத்திலும் மாக்சிசம் தலை யிடுவதில்லை. மதங்களினூடாக மக் களிடையே பிளவுகள் ஏற்படுத்தப்படு வதையும் அரசியல் மேலாதிக்கம் செலுத்தப்படுவதையும் அடிப்படைவா தம் வளர்க்கப்படுவதையும் மாக்சிசம் ஏற்றுக் கொள்வதில்லை. அதே வேளை குறிப்பிட்ட மக்கள் குறித்த மத அடிப்படையான வாழ்க்கையை கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்களின் விடுதலை, உரிமைகள் தொடர்பாக அக்கறையற்று இருக் கவும் முடியாது. பேசாது ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது.
முஸ்லீம்கள் அதிகமாக வாழும் துரு
(GTib. 19:23, 6 Tib. GDIII Gör gəlir" )
க்கி, எகிப்து, பாகிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளிலும் ஏனைய முஸ் லீம் நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட் சிகள் தீவிரமாக இயங்குகின்றன. பங்களாதேஷில் சக்திமிக்க கம்யூனி ஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. பாலஸ் தீனம், ஆப்கானிஸ்தான். ஈரான், ஈராக் போன்ற நாடுகளிலும் கம்யூனி ஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. பிறப் பால் முஸ்லீம்களாக இருக்கின்ற காரணத்திற்காக எல்லா முஸ்லீம்க ளும் மாக்சிசத்தை வெறுக்கவி ல்லை. அத்துடன் மாக்சித்தை ஏற் றுக் கொண்ட உலகப்பெயர் பெற்ற முஸ்லீம் கல்வியாளர்கள் அறிஞர்கள் இருந்து வருகிறார்கள். அனைத்து அடக்கு முறைகளிலிருந் தும் விடுதலை அடைவதற்கான வழி வகைகளை மாக்சிய ஒளிகொண்டு அறிந்து அதன்படி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதே சரி யான பாதையாக இருக்க முடியும் என்பதை முஸ்லீம் சமூகத்திலிருந்து
வந்த பல மாக்சிச அறிஞர்கள் வற்பு றுத்தி வருவதையும் காணமுடியும் முஸ்லிம் மக்களிடையே இதுவரை ஏறக்குறைய எல்லா வகையான முதலாளித்துவ பிரபுத்துவ மத அடிப் படையிலான அரசியல் மார்க்கங்க ளும் முன்னெடுக்கப்பட்டுவிட்டன. எஞ்சி இருப்பது ஒரே வழியான மாக் சிய லெனினிஸ் அடிப்படையிலான அரசியல் வழிமுறை மட்டுமேயாகும். எனவே இலங்கையின் பேரினவாத ஆளும் முதலாளித்துவ வர்க்க சக்தி களையும் அவர்களுடன் இணைந்து நிற்கும் ஏகாதிபத்தியத்தையும் முஸ்லீம் மக்கள் எதிர்ப்பதற்கு உள்ள மார்க்கம் குறுகிய மதத்தேசியவா தமாக இருக்க முடியாது என்பது புதிய தலைமுறை முஸ்லீம்களி டையே உணரப்படுவது அவசியம். அதற்குரிய மாற்று மாக்சிசம் லெனி னிசமாகவே இருக்க முடியும். O தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கால த்தில் தொடங்கி இருந்து வந்த தொடர் சிந்தனை, அதன் விளைவு கள் பற்றித் தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் எதையுமே கற்றதாகத் தெரியவில்லை. அமெரிக்கா பற்றிய கனவுகளை அமெரிக்கத் தூதர் இன்னொருமுறை கலைத்துள்ளார். இந்தியா பற்றிய கனவுகள் ஏற்க னவே ஒரு இரத்தக் கடலில் கலை ந்தன. அமெரிக்கா பற்றிய கனவுகள் அதைவிட மோசமான ஒரு இரத்தக் கடலில் கலைவதற்கு நாம் இடமளிக் கக் கூடாது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதி ராகவும் இலங்கையில் அமைதி பற் றிய அதன் நோக்கங்கட்கு எதிராக வும் சகல மக்களையும் எச்சரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு முன்னு ள்ளது. ஏனெனில் அமெரிக்கக் குறுக்கீட்டுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிரான போராட்டம் இல்லாமல் இந்த நாட்டின் எந்தத் தேசிய இனத் திற்கும் விடிவு இல்லை. ( )

Page 8
பங்குனி 2006
பீகாரின் ஆதிக்க வர்க்கங்களை அதிரவைத்த நிகழ்வான ஜெகானாபாத் சிறை உடைப்பு நடந்து முடிந்து விட்டது. இச்சிறை உடைப்பு நிகழ்ச்சிக்கு முன்னரே ஹஸாரி பாக், முஸாஃபர்பூர் பகல்யூர் சிறைகளில் சிறை உடைப்புகளும், மோத ல்களும் நடைபெற்றிருந்த போதிலும், தலைநகர் பாட்னாவிலி ருந்து 65கி.மீ. தொலைவே உள்ள ஜெகானாபாத் சிறை உடைக்கப்பட்டதும், போராளிகள் சி.பி.ஐ (மாவோயிஸ்ட்)- 134, சி.பி. ஐ (லிபரேசன்)- 151 உட்பட 389 சிறையாளிகள் மீட்டுச் செல்லப்பட்டிருப்பதும், சிறையிலிருந்து 136 துப்பாக்கி களையும், 2000 தோட்டாக்களையும் கைப்பற்றியிருப்பதும் அரசு எந்திரங்களை அதிரவைத்துள்ளன. இது போன்ற நிகழ்வுகள் இந்தியப் புரட்சிகர இயக்கங்களின் வரலாற்றில் இதுவரை நடந்திராதவை. இந்திய விடுதலைக்குப் பின்னரும் நிலச் சீர்திருத்தச் சட்டம் முறைப்படுத்தப்படாத ஒரு சில மாநிலங்களில் சாதிய ஒடுக்கு முறை மிகுந்திருக்கும் பீகார் ஜார்க்கண்ட போன்ற மாநில ங்களும் அடங்கும் இம் மாநிலங்களில் ஆதிக்கச் சாதியினரே பெரும் நிலவுடை மையாளர்களாகவும், பண்ணை முதலாளிகளாகவும் இருப்ப தாலும், இவர்களின் ஆதரவுடனேயே அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலும், அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் நிலச் சீர்திருத்தம் பற்றிக் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால் நிலங்கள் குறிப்பிட்ட வர்க்கத்தினரிடமே குவிந்து காணப்படுகிறது. அரசின் இந்தப் பாராமுகத்தால் நிலங்களிலும், பண்ணைகளிலும் கொத்தடிமைகளாகத் தங்கள் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டிய நிலைக்கு ஏழை உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் ஆந்திரத்தில் செயல்பட்டுவந்த மக்கள் யுத்தக்குழு (PWG) பீகாரில் இயங்கிவந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC) ஒன்றிணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) என்ற தற்போதைய அமைப்பு உருவானது. இப்பொதுவுடைமையாளர்கள், பெரு நிலவுடைமையாளர்களால் சிறு விவசாயிகள் தாக்கப்படும்போதும், பண்ணைகளில் கொத் தடிமைகள் கொடுமைக்குள்ளாக்கப்படும்போதும், தாழ்த்த ப்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்படும்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் நின்று நிலவுடைமையாளர்களுக்கும், அரசியல்வாதி களுக்கும், சாதி வெறியர்களுக்கும், மக்கள் விரோத நடவடிக் கைகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் "மக்கள் நீதிம ன்றங் களில் விசாரணை நடத்தித் தண்டனை வழங்கத் தொடங்கினர். மேலும், மாவோவியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகு திகளில் பள்ளிகள், மருத்துவமனைகள், குடிநீர் வழங்கல் எனப் பலவற்றையும் தாங்களே நிருவகித்து ஒரு மாற்று அரசையே நடத்தி வருகின்றனர். இப்படி ஒரு மாற்று அரசை நடத்துவதென்பது பரந்துபட்ட மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெற முடியாது என் பதையும், பரந்துபட்ட மக்களால் நடத்தப்படுகிற சமூக மாற்ற த்திற்கான போராட்டம் தங்களது சுகபோக சுரண்டல் வாழ
சமூக நலன் (கடந்த இதழ் தொடர்ச்சி) உயிர்த்தியாகிகள் குடும்பம், மக்கள்யுத்தத் தியாகக் குடும்ப ங்கள், மக்கள் ராணுவக் குடும்பம், ஊழியர் குடும்பம் என்பன போன்று இம் மக்களின் சிறப்புத்தேவைகட்குக் கவனஞ் செலுத் துவதற்கான பல புதிய ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன புதிய அரசில் செயலூக்கமுள்ள பங்களிப்போராகும் நோக்குடன் அவை அமைக்கப்பட்டுள்ளன. உயிர்தியாகிப் பெற்றோரினதும் முழுநேரத் தொழிலாளரதும் ஏழை வெகுசனங்களதும் குழந் தைகட்கான இல்லங்களாகக் குழந்தைப் பராமரிப்பு மையங்க ளும் விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தளப்பிரதேசங்களில் மாதிரிக் கிராமங்கள் பல மக்கள் அதிகாரத்தைக் கெட்டிப்படு த்துமுகமாக அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சுரண்டப்படாத கிராமங்களில் பெற்றோரின் சொத்தில் பெண்கள் 50 சத வீதத்தைப் பெறுகின்றதுடன் அரசில் சம பிரதிநிதித்துவம் (50 சத வீதம்) பெறச் சிறப்பரிமை கொண்டுள்ளனர். தலித்துக்கு 20 சதவீதப் பிரதிநிதித்துவச் சிறப்புரிமை உண்டு. மாதிரிக் கிராமங்களின் குடும்பங்களில் எல்லா உறுப்பினர்களும் ஏதாவது ஒரு வெகுசன முன்னணியில் ஸ்தாபனப்படுத்தப்பட்டு, மக்கள் யுத்தத்தின் இரும்புக் கோட்டையாக முன்நிற்கின்றனர். கட்சியால் நடத்தப்படும் நேபாள குடியரசுவாத எவ், எம். வானொலி செய்திக்கும் மேலாகப் புதிய பண்பாட்டு நடவடிக் கைகளையும் சமூக நலன் நடவடிக்கைகளையும் தெரிவிக்க வும் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தங்கள் மகளிருக்குச் சமமான சொத்துரிமை வழங்குமாறு பெற்றோரை
புதி
Garı'ü efa IRILI SU BILğgi, LDé:
விற்கும், வர்க்க நலன்களுக்கு என்பதையும் விளங்கிக் கொன ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் டர்படைகளை அமைக்கத் ெ இராசபுத்திரர்கள் கியூர் சேன் பிரம்ம ரிஷி சேனாவையும் (19 வையும், பார்ப்பனர்கள் ஆசா டவர்களைக் குறிவைத்துத் ப்பட்டது) தொடங்கினர்.
"தாழ்த்தப்பட்ட பெண்களை என்ற செயல் திட்டத்தை 19 திலிருந்து 60 வயது வரையில் Οιμεσότερεογεπί υπεύμμεύειροτο) ர்னா விடுதலைப் படை இந்த பூமிசேனா சன் லைட் சேனா குண்டர் படைகளும் இணை சேனா எனப்படும் நிலவுடைன் தாழ்த்தப்பட்ட மக்கள்மீதும், வி விவசாயிகள் மீதும் ஆதிக்கச் குண்டர் படை வெறியாட்டம் ே குண்டர்களுக்கு மாவோவியர்
விடுதலை முழக்கம் (2005 டிசம்பர் 15-31
நன்றி விடியல் மதி மரணதண்டணை வழங்குவது மீண்டும் ஏழை மக்கள் மீது த தொடர் நிகழ்வாகின. மறுபுறம், மாவோவியப் புரட்சிய ஆதிக்கச் சாதி நிலவுடைமைய அரசியல்வாதிகளும், காவல்து ஜெகானாபாத் சிறை உடை ரண்வீர் குண்டர் படைத் த வழங்கப்பட்டிருப்பதும், கொை குண்டர் படைகளை நிலைகு பீகாரில் உழைத்து ஓய்ந்து கி குடிசைகளுக்குள் நள்ளிரவில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொ தலித்துகள் வெட்டிக் கொலை ஏடுகள், ரண்வீர் குண்டர் பை குண்டர்களும் இறந்த செய்தி LISL"LGOT. "தாங்கள் நடத்துவது வர்க்க ே அமைப்பு எந்தச் சாதிக்கும் எதிர வியர்கள் தெளிவுபடுத்திய பின் யைச் சாதிமயப்படுத்தும் வேை கியுள்ளன. மேலும் அவை நிலவ
யும், நீளமான ஏடா கூடமான வசதியான ஆடைகளை அணி த்தில் தலைமயிரைக் குட்6 பெண்களையும் அறிவுறுத்தும் வ செய்யப்படுகின்றன. இவ்வாறே ட்சத்துக்கு எதிரான எச்சரிக்ை மூலம் பரப்பப்படுகின்றன. நேட எம். வானொலி கேட்பது வாழ் சாதனைகளும் போதாமை அரசியல் உலகப்படத்தில் ஏறத் ளில் கண்ணுக்குப் புலனாகாத முடியரசு, இன்று இப் பிரதே அத்திலாந்திக் மாகடல்கள் கட் உள்ளது எனப் பெருமையுடன் அலுவலர்கள் நேபாளத்துக்கு வலுவால் மட்டுமேயல்லாமல் மதத்தின் அடிப்படையிலன்றி அடிமைத்தளையிலும் கடனிலும மங்கிப்போன கடந்த கால விழு விய புற நோக்கின் மீதும் பெண க்கப்பட்ட தேசிய இனங்களதும் னதும் ஒடுக்குதலினதும் மீதன் மீதும் கட்டியெழுப்பட்ட வாழ்வின் ர்ச்சி தோற்றுவித்திருப்பதாலுே ள்ளன. விருத்தி பெற்ற உலகெ பிற பகுதிகளிலும் அல்லலுறும் இவை யாவும் இயலுமாகியுள் மக்கள் யுத்தம் அவர்களது ப
 
 
 
 
 
 
 

Lygis
56 LUGIL
ம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ட சாதிய நிலப்பிரபுக்கள், தங்கள் கொள்ள சாதிவாரியாகக் குண் தாடங்கினர்.
ாவையும் (1969), பூமிகாரர்கள் 4), யாதவர்கள் லோரிச் சேனா த் சேனாவையும் (தாழ்த்தப்பட் ாக்குவதற்கென்றே தொடங்க
ட்டுமொத்தமாகக் கற்பழித்தல்' 0 களில் மேற்கொண்டு 6 வய ான சுமார் 200 தாழ்த்தப்பட்ட ாடுமைக்கு உட்படுத்தியது சவ சவர்னா விடுதலைப் படையும், மற்றும் சில சாதி இந்துக்களின் ந்து உருவானதுதான் ரண்வீர் மயாளர்களின் குண்டர்படை வசாயக் கூலிகள் மற்றும் ஏழை சாதி நிலவுடைமயாளர்களின் பாடுவதும், வெறியாட்டம் போடும் கள் 'மக்கள் நீதி மன்றங் களில்
தமிழ் மாத ஈரிதழில் வெளியான கட்டுரை பகம் கோம்புத்து
ம், ஆத்திரமடைந்த குண்டர்கள் ாக்குதல் நடத்துவதும் பீகாரில்
ாளர்களை ஒடுக்கும் நோக்கில் ாளர்களின் கூலிப்படையினரை றையும் கொம்பு சீவிவிட்டனர். ப்பும், அச்சிறை வாசலிலேயே லைவனுக்கு மரணதண்டனை ல வெறியாட்டம் போட்டு வந்த லைய வைத்துள்ளன. டக்கும் ஏழை விவசாயிகளின் புகுந்து நூற்றுக்கணக்கான லை செய்யப்பட்ட போது, "20 எனப் பெட்டிச் செய்தி போட்ட டத் தலைவனும் இன்னும் சில யைப் பதைபதைப்புடன் வெளி
போராட்டம் என்றும், தங்களின் ானது அல்ல' எனவும் மாவோ ர்னரும் பொதுவுடமைக் கட்சி லயில் பார்ப்பன ஏடுகள் இறங் டைமையாளர்களின் குண்டர்
புரட்சிகர மக்கள்யுத்தம் ரத் தட்டமைப்பைத் தகர்த்து
காரத்தை நிறுவுகிறது
ஆடைகளினிடத்தில் அணிய யுமாறும் நீண்ட கூந்தலினிட டையாக வைத்திருக்குமாறு ழிகாட்டல்கள் தினமும் பிரசாரம் தலித்துக்கட்கெதிரான பாரப கைகளும் எவ். எம். வானொலி ாளக்கிராம மக்களுக்கு எவ். வின் பகுதியாகி விட்டது. களும் சாத்தியப்பாடுகளும் ாழ இல்லாததான, பிறவகைக பத்தாம்பசலித்தனமான நேபாள சத்தில்மட்டுமில்லாமல், பசுபிக் பந்தும் கவனிப்பின் மையமாக சொல்லலாம். இன்று ஐ.நா. வருகிறார்கள். கிளர்ச்சியின் புதிய அரசுமுறை ஒன்றையும் விஞ்ஞான அடிப்படை மீதும் ன்றிப் பொறுப்புக்களின் மீதும் மியங்களிலன்றி ஒரு உலகளா களதும் தலித்துக்களதும் ஒடு பிரதேசங்களதும் பலவீனங்களி றி அவர்களது விடுதலையின் புதிய பெறுமதியையும் அக்கிள ம இவையாவும் இயலுமாகிய மனப்படுவது உட்பட உலகின் உலகின் நலிந்தோராலேயே
Τ60T, டைப்பாற்லையும் சக்தியையும்
f
52 ܢܨܝܢ ܨ. リ。 A*M
படை தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கக் கூடும் என அச்சுறு த்துகின்றன. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிற மக்கள், ஒடுக்குமுறை களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதென்பது மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையே. சமூக மாற்றத்திற்காக நடைபெறும் பரந்துபட்ட மக்களின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளாமல் சமூக அமைப்பின் குறைகளைக் களைய முற்படாமல், பழைய சமூக அமைப்பைக் காப்பாற்ற நினைப்பதும், ஆயுதங்களைக் கொண்டும் படைகளைக் கொண்டும் மக்கள் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதென்பதும் எதிர்விளை வையே ஏற்படுத்தும் என்பதை உலகின் பல வரலாறுகள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. * 1989-இல் பெல்ச் கிராமத்தில் 14 தாழ்த்தப்பட்டவர்களைப் படுகொலை செய்தது பிரம்ம ரிஷி சேனா * 1991- இல் பெப்ரவரி மாதம் பாட்னாவில் 12 தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் சூரியஒளி சேனாவினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2000 ஜூன் 16 இல் மியிலூர் கிராமத்தில் புகுந்த 100 ரண்வீர் சேனா குண்டர்கள் 14 பெண்களையும் 6 குழந்தை களையும், 34 கூலி விவசாயிகளையும் ஈவிரக்கமின்றிச் சுட்டு க்கொன்றனர்.
1994-99 வரை ரண்வீர் சேனா நடத்திய 35 தாக்குதல்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் 400 பேர் கொல்லப்பட்டனர். * கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 200 தாழ்த்தப்பட்ட மக் கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கட்டவிழ்த்து, அவர்களை மேலும் அதிகப் பொறுப்புக்களு டன் புதிய ஆட்சியாளர்களாக்கி யுள்ளது. ஏனெனில், அவர்கள் தனிமனிதச் சொத்துச் சேர்ப்புக் கன்றிப் பொதுவான நன்மை க்காகச் செல்வத்தை உண்டா க்குவதால் மனிதரைச் சமூகப்பிற விகளாக்கும் மனித உற்பத்தி சக் தியின் பெரும்பான்மைக்குரிய வர்கள், நேபாளத்தினுள் புதிதாக உருவாகிவரும் அரசு, காத்
LD60tr (6) - GOLDULJLDTGOT 96 onsuousof என்று கிராம- மையமான நிலை க்கு அரசியலை மாற்றியுள்ளது. இன்று பாராளுமன்றக் கட்சி கள் உட்படப் பழைய அரசின் அங்கங்களாயிருந்த மனிதரும் நலன்களும், நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட பிரச்சினை கட்குக் கவனஞ் செலுத்துமாறு கட்டாயப்பட்டுள்ளனர். மக்கள் யுத்தம் இன்னமும் சனநாயக நாடுகள் எனப்படுகிறவற்றில் இருக்கும் பழைய அரசின் நிலமானியத் தளத்தைப் பெயர் த்துள்ளது எவ்வாறாயினும் இன்றைய சவால் பாட்டாளி வர் க்கக் கட்சியின் தலைமையின் கீழ் சோஷலிஸ முனைப்புள்ள ஒரு தேசிய முதலாளிய பொருளாதாரத் தளத்தைக் கட்டி யெழுப்புவதாகும். இறுதியாக மக்கள் யுத்தம் இன்னொரு உலகம் இயலுமானது எனவும் மக்கள் போராடுகிற வரை ஆளும்வர்க்கப் பிரசாரங்கள் சிலரது ஆசைக்கனவின் படியான வரலாற்றில் முடிவு வரப்போவதில்லை எனவும் தொழி லாளி வர்க்கத்தினரிடையே நம்பிக் கையை விதைத்துள்ளது.
தொடர்ச்சி
1 1 Lb Lugg, Lb

Page 9
பங்குனி 2006
புதிர்
தமிழரின் உலகப் பார்வை
திசையில் விரிவடைய வேண
эр шозып бар з. д. 6u (335 әр ел ағlш60. கே.ரீ.கணேசலிங்கம், கல்வியியல் வெளியீட்டு நிலையம் , யாழ்ப் Lrrocortó, 2005, L. 211 elson su (খচ, 200.00
நமது ஊடகங்களில் தமிழில் செய்தி களையும் ஆய்வுகளையும் கேட்கும் போதும் உலகம் பற்றிய தமிழரின் அறிவு எவ்வளவு சுருங்கிக் கிட க்கிறது என்ற உண்மை மனதில் உறைக்கத் தவறுவதில்லை. இன் றைய தகவல்யுகம் எவ்வளவு தூரத் திற்கு உலகம் பற்றிய மனித அறி வை விசாலமாக்கியுள்ளது என்று தெரியவில்லை. தமிழரின் உலகம் பயனற்ற முறையில் சுருங்கி வருகி றது. நமது இருப்பையும் வாழ்வையும் எதிர்காலத்தையும் உலக நிகழ்வுகள்
மையாகப் பாதிக்கிற ஒரு சூழலில் நாம் வாழுகிற போதும், நமது அரசி யல் தலைமைகள் அது குறித்த அக் கறை காட்டுவதாகத் தெரிய வில்லை. பெருமளவுக்கும் இந்தியா வையும் அமெரிக்காவையும் பிரித்
தொடர்கிறது. இந்தப் பின்னணியில், கணேசலிங்க
ஒரு முயற்சி என்பேன். அமெரிக்கா இன்றைய உலகின் மிகப்பெரிய வல்
ந்தாலும் அதன் பொருளாதாரம் பல வீனமானதும் வீழ்ச்சியடைந்து போவ துமாகும் என்பதையும் உலகின் மிகப்பெரிய வல்லரசாகியதன் மூலம் அமெரிக்கா புதிய நெருக்கடிகட்கு முகங்கொடுக்கிறது என்பதையும் நூலாசிரியர் தெளிவாக அடை யாளங்காட்டுகிறார். சர்வதேச அரசி யலில் அமெரிக்கா வகிக்கும் பங்கு பற்றிய அவருடைய அவதானங்க ளும் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வில் அமெரிக்கா வினதும் இந்தியாவினதும் மேலாதி க்க நலன்கள் ஏற்படுத்துகிற தடங் கல்களையும் அவர் தெளிவாக எடு த்துக்காட்டியுள்ளார்.
முன்னாள் சோவியத் யூனியனுடைய அயல் உறவின் அரசியல் பற்றிய குறிப்புக்கள் போதாதிருப்பதும் சீனா வின் இன்றைய அயல் உறவுகள் பற்றிய குறிப்புக்களில் சீனா இந்து சமுத்திரத்தில் உள்ள துறைமுகங் களில் கப்பற்தள வசதிகளை விருத்தி
பொருத்தாது. ஐரோப்பிய ஒன்றியம்
முன்னெப்போதையும் விடக் கடு
தானி யாவையும் அனுசரித்துப் போகிற ஒரு போக்கு இன்னமும்
த்தின் நூல் மிகவும் வரவேற்கத்தக்க
லரசாக, ஒரே அதி வல்லரசாக இரு
செய்வதை விஸ்தரிப்பு என்று அழைப்பதன் மூலம் அதை ஏகாதிய த்திய விஸ்தரிப்புடன் ஒப்பிட இயலு மாக்குவதும் முக்கியமான போதா மைகள் சீனா இது வரை எந்த அயல் மண்ணிலும் தனது ஆயுதப் படைகளை நிலை நிறுத்தவில்லை. இவ்விடயத்தில் முதலாளியப் பாதை க்கு மாறிய பின்னும் சீனா அதன் சோஷலிஸ் ஆட்சிக்காலப் பாதை யிலேயே இதுவரை தொடர்ந்து வந் துள்ளது. சீனாவின் முதலாளியத் தின் விஸ்தரிப்பின் தேவைகள் எதிர் காலத்தில் இதை மாற்றலாம். அது வரை சீனாவை இந்திய அமெரிக்க விஸ்தரிப்புவாதிகளுடன் ஒப்பிடுவது
Gurg, 3Gue,6,ITs தெரிய வரக்கூடிய ற்றைக் கணிப்பிெ முரண்பாடான கங்களை வேண்டு ரியருக்கு எட்டச் அரசியல் விமர் வரையறுக்கப்பட்ட பங்களித்திருக்கல திகளின் அடிப்ப ந்தளவான ஆய்வு காட்டலுடனும் தடைந்துள்ள பல
ஆய்வுத் திறனி புலப்படுத்துகின்ற தெளிவான சிந்த சிரியர் பெறுகிற
நேர்மையான இட கப்பார்வைக்கு ெ கிறது என்பது மு எனவே தான், த களைச் சூழவுள்ள தகவல்களைத் த கையோ இல்லாம னால் அமெரிக்கா
பற்றியும் மயக்கங்க ற்சிகள் நீண்டகால ரா. நூலாசிரியரின்
பிற பகுதிகள் ே
பற்றிய மதிப்பீடுகளிலும் சில குறை பாடுகள் உள்ளன. ஐரோப்பாவின் பொருளாதார அரசியல் வலிமை அமெரிக்காவை மறுத்து உறுதியாக நிற்குமளவுக்கு வளரவில்லை. அத் துடன் ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஐரோப்பாவின் பெருமுதலாளிய நல ன் சார்ந்த அமைப்பு என்பதும் அதை
-திருமுகன்
ஒரு ஐரோப்பிய சமஷ்டி ஆக்குவதன் நோக்கங்களில் தொழிலாளர்களது உரிமைகளின் மறுப்பும் அரச இயந்தி ரத்தை வலுப்படுத்துவதும் முக்கிய மான நோக்கங்களாகும்.
இவ்வாறான விடயங்களில் நூலின் அணு குமுறையிலுள்ள ஒரு குறை பாட்டுக்கு முக்கியமான பங்குண்டு. இன்றைய உலக அரசியலை ஏகா திபத்தியம், நவகொலனியம் என்பவற் றின் மீது அழுத்தம் வைத்து ஆராயும்
வேண்டும் என்பது
அவரது தெளிவா எழுத்து நடை பு பிற்குப் பொருத்தம நூலாசிரியர் தொட இன்றைய தேவை நூலில் உள்ள சற்றே அதிகம். இ ரங்களுடன் பயிற் கட்குச் சிரமங்க கிறது. வாசகருக்கு தவிர்க்கும் நோக்கி புஷ்ஷையும் மகன் ( வேறுபடுத்த மகை னொரு பேரான தால் குறிப்பிடுவது யாகத் தெரியவில்ை பிரச்சனைகட்குரிய கவிவரங்கள் பற்றிய நடைமுறைக்கு மு லாதிருப்பின் சிறப்ப smuDg, g. If soilg, Gflgi வெளியான அரசி மிகவும் பயனுள்ள நூலுள் அடங்கும் шгөшөлогт60т өшгтЯШц மிகவும் தேவையா
வறுமைக்கு அதிகம் கொடுப்போர் பெண்க
உலக உணவு உற்பத்தித்துறையில் 75லிருந்து 90 வீதம் வரை உற்பத்தி செய்பவர்கள் பெண்களேயாவர். வீட்டு வேலைகளில் பெண்கள் செல விடும் நேரத்திற்கு ஈடாக ஆண்கள் வீட்டுவேலைகளில் செலவிடுவது எந்த ஒரு நாட்டிலும் இல்லை என
நா. தகவல் தெரிவிக்கிறது. பண்ணிய இயக்கத்தினர் வேறு யங்கள் பற்றி வாய் கிழியக் கத் தினாலும் செல்வந்த மேற்கு நாடுக ளில் பெண்களே வறுமையின் தாக் கத்தை அனுபவிக்கின்றனர் வறிய வர்கள் மூன்று பேரில் இருவர் பெண்களாகவே இருக்கின்றனர்.
லகின் வேலையில் மூன்றில் இர ண்டை பெண்களே செய்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் பத்து 10 வீதத்தை மட்டுமே பெறு கின்ற தோடு உற்பத்திச் சாதனங் களில் ஒரு 1% வீதத்தையே கொண்டிருக்கின்றனர். இலங்
கையில் கல்வியறிவுடையோர் அதிக DrTusitsint soti est so:Tequib flag, LDIITSIOOTLIN குறைவு எனவும் வாழ்க்கையின் வாழ்வுக் காலம் குறிப்பிடத்தக்கதா யுள்ளதெனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற போதும் அடிப்படை உண்மைகள் வேறு வகையில் உள் 6T60.
UNDP அதன் 1998ம் ஆண்டிற்கான தேசிய மனிதவள முன்னேற்ற அறிக் கையில் பெண்களின் வளர்ச்சியா னது வேறு ஆசிய நாடுகளையும் விட இலங்கையில் உயர்ந்த நிலை யில் உள்ளதாக- அதாவது 69வீதம் எனக் கூறுகிறபோதும் பெண்களின் அதிகாரம் என்பது இருபது (20%) வீதத்திலேயேயுள்ளது எனக்குறிப்பிடு கிறது.
தேசிய புள்ளி விபரங்களில் பெண்க ளின் எழுத்தறிவு பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டிருப்பதை காண முடியாது நகர்ப்புறங்களில் பெண்
களின் எழுத்தறிவு கிராமப்புறத்தில் ளது. பெண்களில்
சோகை நோய் ( p_cont-шөuyassiтпта, றனர் என்பது உத் பரங்களில் காண மலையகத் தோட்ட gemmoor GILIGOEIJ, e
யினால் பாதிக்கப்ப ப்பான விடயமாகு யின் புள்ளி விபரத்தி ன்மை என்பது ஆன க்கையில் இரண்டு g,6öng, Lúlsú CILJ6öorg, தெரிய வருகிறது. சர்வதேச நாணய 6) II, a 6T6 of L60T 6. வழங்கும் முறையா டையும் நாடுகளில் அதிகம் பாதிப்புக்கு இலங்கை, இந்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
9
5 II (Si)
aulo (algsiteurrgoyu
துத் ே
வீதி விபத்துக்களும் வி.ஐ.பீ-களும்
விடயங்கள் அவ லடுக்காத போது Aĝg,6JT60T 6SN6Tj; கின்றன. நூலாசி கூடிய சர்வதேச *ன நூல்களின் அளவும் இதற்குப் ம் எனினும் செய் டையிலும் குறை நூல்களின் வழி நூலாசிரியர் வந் முடிவுகள் அவரது i en Dissensu
sinus னை மூலம் நூலா ഉ_ഖs LTTബ துசாரிகளின் உல நருக்கமாக வரு க்கியமானது. மிழ் மக்கள் அவர் உலகம் பற்றிய டையோ தணிக் ற் பெற இயலுமா பற்றியும் இந்தியா ளை ஊட்டும் முய பத்துக்குத் தொட 9,660TLD go Guofesor ாக்கியும் திரும்ப து என் விருப்பம். 60T 6T660LDurTool J6usu T6OT 6). Tálů ானது என்பதால் ர்ந்தும் எழுதுவது
. அச்சுப்பிழைகள் து அயல் விவகா சியற்ற வாசகர் ளை ஏற்படுத்து நக் குழப்பத்தைத் ல் தகப்பன் ஜோஜ் ஜோஜ் புஷ்ஷையும் ன அவரது இன் 6665ub 6T60 L நல்ல யோசனை லை. இவ்வாறான தீர்வுகள் உல தகவல் வழங்கல் ரண்பாடாக இல் ாயிருக்கும். அண் இலங்கையில் பல் ஆய்வுகளில் ஒரு பகுதி இந்த என்பதால் இது க்கு உட்படுவது
91 விதமாகவும் 18 வீதமாகமுள் 65 வீதமானோர் இரத்தக்குறைவு) காணப்படுகின்
அண்மையில் வீதிப் போக்குவரத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. ஒப்பீட்டளவில் 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2005 ல் வீதி விபத்துக்கள் வெகுவாகக் குறைந்திப்பதாகவும் இதனை தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளரும் தமது புள்ளி விபரங்களை ஆதாரம் காட்டி ஆமோதித்திருந்தார். இது சரியாக இருக்குமெனில் இலங்கையில் இரண்டு அதிசயங்கள் நடந்து இருக்க வேண்டும். 1 வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்க வேண்டும். 2 மக்கள் நல்லறிவு பெற்று விழிப்படைந்து இருக்க வேண்டும். இந்த இரண்டுமே கடந்த ஒரு வருடகாலத்தில் நடந்து விட்டதாக நம்பத் தோன்றவில்லை. காரணம் அன்றாடம் கடமைகளுக்காக வீதியால் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் விடயங்கள் தான் உண்மையானவை. அதாவது புற்றீசல் வேகத்தில் புதிய புதிய வாகனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. போட்டி போட்டு வாகனங்களை ஒட்டும் சாரதிகள் பொதுசனத்தை பலவந்தமாக இழுத்து ஏற்றி பின்பு பலம் கொண்டு தள்ளி இறக்கிவிடும் பஸ் நடத்துனர்கள் விதிச் சட்ட ஒழுங்கை கண் மூடித்தனமாக மீறும் தனியார் வாகனங்களின் சாரதிகள் மிதி வண்டி போக முடியாத இடை வெளிக்குள் முச்சக்கர வண்டியை நுளைக்கும் வல்லுனர்கள் என்று அன்றாட அவலனமான தரிசனம் இருக்கையில் வீதி விபத்துகள் குறைந்து விட்டதாகக் கூறுவதை வியந்து கொள்ளத்தான் முடிகின்றது. இன்னொன்றும் நடப்பதாக கூறிக் கொள்கிறார்கள். தனியார் பஸ்களில் சிவில் உடை தரித்த பொலிசார் பயணம் செய்கிறார்கள். இவர்கள் வீதி ஒழுங்கை மீறும் சாரதிகளை கையும் மெய்யுமாக பிடித்து அந்த இடத் திலேயே தண்டப்பணம் அறவீடு செய்கிறார்கள் அல்லது குற்றப்பத்திரம் வழங்குகிறார்களாம். அதே வேளை மறுபுறத்தில் இலஞ்ச ஊழல் அதிகாரிகள் கைதுசெய்த வீதிப்போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்திகளும் வெளி வருகின்றன. அப்படியானால் இந்த மண்ணில் என்னதான் மாற்றம் நடந்து விட்டது? முன்பும் இலங்கையில் காப்புறுதிக் கூட்டுத் தாபனம் இருந்தது. தனியார் காப்புறுதி நிறுவனங்கள் இருந்தன. விபத்துக்கள் அழிவுகள் இழப்புக்கள் சேதங்களும் நிகழ்ந்தன. அவற்றுக்கான இழப்பீடு பெறப்போகும் போதுதான் சில்லெடுப்பு விளங்கும். காப்புறுதி நிறுவனம் கடமை நேர்மையுள்ள அரச அலுவலகம் ஆகிவிடும். பிறப்புப்பதிவு அடையாள அட்டை பொலிஸ் அறிக்கை நீதிமன்ற அறிக்கை என்று பலதை வினயமாகக் கேட்டும் கேட்டதைக் கொடுத்தால் அது பிழை. இதுபிழை பெயர் மாற்றம், முகவரி திருத்தம் என எல்லாம் இழுத்து திருமண அத்தாட்சி சத்தியக் கடதாசி மேலதிக சான்று என்று அலை க்கழித்து இழப்பீடு வேண்டாம் என்று எண்ணும் அளவிற்கு உலைக்கும் (இது பலரது அனுபவம்). இதனால் காப்புறுதியில் நம்பிக்கை கொள்பவர்களது எண்ணிக்கை குறையத்தொடங்கியது. காப்புறுதி தனியார் மயப்பட்டதன் மற்றொரு விளைவு என்பதையும் காணவேண்டும். மாறாக வியாபாரப் போட்டி வளரத் தொடங்கியது. எனவே ஒரு காப்புறுதி நிறுவனம் துணிந்து வி. ஐ பியை அறிமுகம் செய்தது. அதாவது விபத்து நடந்த இடத்தில் இழப்பீட்டிற்கான அனுமதி கொடுக்கப்படும். இதற்கு பொலிஸ் அறிக்கை வைத்திய அறிக்கை ஏதும் தேவையில்லை. விபத்து நடந்த இடத்துக்கு ஓடி வரும் அதிகாரி அந்த இடத்திலேயே செலவை மதிப்பீட்டு இழப்பீடு செலவுக்கான அனுமதியை வழங்கிச் செல் வார்.இதனைப் பார்த்து ஏனைய காப்புறுதி நிறுவனங்களும் 'ஒப்சன்பிளஸ் என்று அந்த அதிரடி நடவடிக்கை வகைகளில் இறங்கின. இவையா வும் காப்புறுதியின் பக்கம் வாடிக்கையாளர்களை இழுத்து பணம் பண்ணிக் கொள்வதற்கேயாகும். முன்பு விபத்து நடந்தால் பொலிஸ் நிலையம் சென்று நீதிமன்றம் சென்று வாகனமும், மனிதரும் பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாக ကြီးမျိုးကြီး கால விரயமும் ஏற்படும். ஒப்பீட்டளவில் புள்ளி விபரங்கள் சரியானவற்றையே சொல்லியுள்ளன. அவற்றுடன் காப்புறுதி நிறுவனங்களின் கணக்கைக் கூட்டிப் பார்த்தால் தலை சுற்றவே செய்யும். இதனை உலகமயத்தின் கீழான தாராளமயம் தனியார்மயத்துடன் இணைத்துப் பார்த்தால்தான் காப்புறுதியின் உள்ளார்ந்த பணப்பறிப்பின் மூலங்கள் நமக்குப் புலப்படும். இதில் வியாபாரப் போட்டி மட்டுமன்றி மக்களின் பணத்தை இழுத்துப்பறிக்கும் செயலையும் காண்கின்றோம். அதனாலேயே பணப்புளக்கமும் அதிக லாபமும் ஈட்டக் கூடிய காப்புறுதிக் கூட்டுத்தாபனங்கள் மீது உலக வங்கி சீர்திருத்தம் மறுசீரமைப்பு முகாமைத்துவம் என்ற முகமூடிகளின் கீழ் தனியார்மயப்படுத்த வற்புறுத்திய கபடத்தைக் கண்டுகொள்ளலாம்.
தியோக புள்ளிவி முடியாது. இதில் த் தொழிலாளர் இரத்தச்சோகை ட்டுள்ளமை குறி , மத்திய வங்கி ன் படி வேலையி STU,6ff6ST 6T6IOSTGOM மடங்கு எண்ணி ள் உள்ளதாகத்
நிதியம், உலக ற்றினர் கடன் னது வளர்ச்சிய Glu6Oorg, 60NGIT"(Bulu ள்ளாகியுள்ளது. ா, பாகிஸ்தான்
போன்ற நாடுகளில் சமூக நலத்திட்ட க்களை சர்வதேச நாணய நிறுவனம் வெட்டிக்குறைக்க கட்டளையிட்டு ள்ளமையால் பெண்களே அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்முன்பு பெண்களே கல்வி சுகாதார சேவைத் திட்டங்களால் நன்மை பெற்று வந்தனர் என்பது குறிப்பிட த்தக்கது. இலங்கையின் இல்லங்களில் 22 வீத மானவற்றில் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என மதிப்பிடப் பட்டுள்ளது. இவர்களில் ஏராள மானோர் இல்லங்களில் உணவுத் தேவையை கவனிக்க வேண்டிய பொறுப்புடைய வர்களாகவே உள் 6T6 OTU.
ஆண்கள் வேலை தேடி வெளிநாடு செல்வதால் வீட்டின் நிர்வாகம் பெண்களின் தலையில் வருகிறது இத்துடன் இலங்கையில் பெண்க ளின் வாழ்க்கையின் எதிர்பார்ப்புக் காலம் 74 வருடங்களாகவும் ஆண் களின் எதிர்பார்ப்புக்காலம் 70 வருட ங் களாகவுமுள்ளது. இதனால் பெரும் எண்ணிக்கையான விதவைக ளும், வயது முதிர்ந்த ஏழைப்பெண் களும் நிர்க்கதிக்குள்ளாகின்றனர் முதியோர் இல்லங்களில் அரைவாசி க்கு மேற்பட்டவர்கள் பெண்களாக வும் அவர்களிற் பெரும்பாலானோர் கவனிப்பதற்கு வீடுகளில் ஒருவருமில் லாத நிலை காணப்படுகின்றது.
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 10
2006 ug966hפעם
Ists sigi ususri g satu போராளி அமைப்பு உருவாவதற்கு தின விடுதலை இயக்கம் என்ற பலஸ்தீன விடுதலைக் கூட்டமைப்பு இஸ்ரேலால் திட்டமிட்டுப் பலவீன படுத்தப்பட்டது ஒரு முக்கிய கார னமாகும். அதேவேளை, 1970க Iளில் ஐநா பொதுச் சபையில் அமெ ரிக்க மேலாதிக்கம் ஓரளவு பலவீ னமாக இருந்த போது பலஸ்தீன விடுதலை இயக்கம் மிகப் பெரும்பா லான நாடுகளின் ஆதரவுடன் அங்கீகாரம் பெற்றது. அதன் பின் னர் அதன் நம்பகத்தன்மையைக் குலைக்கிற நடவடிக்கைகளில் இஸ் ரேலும் அமெரிக்காவும் மும்முரமா கின. இவற்றில் ஒரு பகுதியாக இஸ்ரேல் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீது மூர்க் கத்த னமான தாக்குதல்களைத் தொடுத் தது. 1982ம் ஆண்டு லெபனானில் இருந்த பலஸ்தீன விடு தலை இயக்க முகாம்கள் இஸ்ரே லால் தாக்கப்பட்டமை பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமையகம் லெபனா னின் ஆட்சியாளர்களது கட்டாயத் தின் விளைவாக ற்றுணி ஸியாவுக்கு இடம் பெயர்ந்தது. இதன் பின்னர் லெபனானில் ஸப்ரா வுட்டிலா எனும் இடங்களில் இருந்த பலஸ்தீன அகதி முகாம்களில் நூற் றுக்கணக் கானஅகதிகள் கொன்று குவிக்கப் LILL60T. பலஸ்தீன மண்ணில்
இஸ்ரேலின்
(R).67ning, (GTKIn
鷺
திட்டமிட்ட யூதக் டியேற்றங்களும் வலுப்பெற்றன. இப் பின்னணியி லேயே 1988ல் இன்ற்றிஃபாடா என ப்படும் வெகுசன எதிர்ப்பியக்கம் உரு வானது பெண்களும் சிறுவரும் முதி யோரும் பங்குபற்றி இந்தப் போரா ட்டத்தை இஸ்ரேலிய ராணுவ வன் முறையால் எதிர்த்து முறியடிக்க இயலவில்லை. உலக அபிப்பிராயம் இஸ்ரேலுக்கு எதிராகத் திரும்பிய பின்பே இஸ்ரேல் "சமாதானத்து
உலகப பொருளாதார மன்றத்தின் வருடாந்த மகாநாட்டிற்கு அனுப்பி வைத்த செய்தியில் சர்வதேச தொழில் ஸ்தபானத்தின் (ILO) இயக்குனர் நாயகம் யுவான் சோமாவியா "உலகம் என்றுமில்லா தவாறு வேலையில்லாத் திண்டாட் டத்தை எதிர் கொள்வதாகக் குறி ப்பிட்டிருந்தார். உலகப் பொருளா தார மன்றத்திற் கூடிய உலகின் முன்னணி தொழில் அதிபர்கள் அரச தலைவர்களும் 2006ம் ஆண் டிற்கான நிகழ்ச்சி நிரலில் எதிர் காலத்தில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவது பற்றிக் குறிப்பிட்டிரு ப்பதை சர்வதேச தொழில் ஸ்தாப னத் தலைவர் வரவேற்றிருந்தார். ஆனால் திரு. சோமாவியா உலகம் பூராவும் வேலையின்மையின் நெரு க்கடி நிலையானது சந்தைகளிலும் வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படு த்துவதோடு "ஜனநாயகத்தின்' மீதான நம்பகத்தன்மைக்கு அச்சுறு Iத்தலாக அமையும் எனவும் எச்சரி
த்துள்ளார்.
ബ)
அமெரிக்க
pseup q
காக நிலம் என்ற பேரில் பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் பேச்சுவா ர்த்தைகளில் இறங்கியது.
அதே வேளை பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமைக்குள் இருந்த ஊழலும் அதிகாரத்துவமும் பற்றி மக் களிடையே அதிருப்தி தோன்றி யிருந்தது. 1970 களின் பின்பு இஸ் ரேலிய ஆதிக்கத்திற்கு எதிராக எதையும் வெல்ல இயலவில்லை என்பது போக இஸ்ரேலிய நிலப்பறிப்பு மும்முரமாகத் தொடர்ந்தது. இந்த அதிருப்தியின் பின்னணியிலேயே ஹமாஸ் உருவானது. எனினும் ஹமாஸின் உருவாக்கத்திற்கும் வள ர்ச்சிக்கும் இஸ்ரேலிய ஆதரவு இருந்தது. இஸ்ரேலின் நோக்கம் மதச்சார்பற்ற, உலக மக்களின் அங் கீகாரம் பெற்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இடத்தில் இஸ்லாமிய வாத அடையாளம் கொண்ட ஒரு "பயங்கரவாத அமைப்பு மூலம் பலஸ்தீன மக்களை அடையாளப் படுத்துவது இஸ்ரேலுக்கு வசதியாக இருந்தது. ஈராக்- ஈரான் போர்ச் சூழலில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமி டையில் சில தந்திரோபாயமான இணக்கப்பாடுகளும் ஏற்பட்டிருந்த அக்காலத்தில், முற்றிலும் வேறுபட்ட
நோக்கங்கட்காக, பலஸ்தீன விடு
தலை இயக்கத்திற்கு மாறாக மத
வாத அமைப்பான ஹமாஸை ஆதரி க்கும் தேவை ஈரானின் மதவாத ஆட்சியினருக்கு ஏற்பட்டிருந்தது.
1990களின் நடுப்பகுதியிலிருந்து
ஹமாஸ் இஸ்ரேலுக்கு ஒரு சவா sorg, Lortsfugl. அமெரிக்க வழிகாட்டலில் நடந்த ஒஸ்
லோ உடன்பாட்டை அடுத்து இஸ்
ரேல் மிகவும் வஞ்சகமான முறையில்
பலஸ்தீனத்தின் வளமான நிலப்பரப்
பைத் தனதாக்கி நிரந்தரமாகத் தனது அதிகாரத்திற்குட்படுத்துகிற தோடு எஞ்சியுள்ள பலஸ்தீனத்தின் நிலப்பரப்பு துண்டாடப்பட்டு இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினரின் அனுமதியி ன்றி ஒரு பகுதியினின்று இன் னொரு பகுதிக்குப் போக இயலாத நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இஸ் ரேலின் நோக்கம் பலஸ்தீனத்தைத் தனது நிரந்தர கொலனியாக தனது ராணுவ பொருளாதார
ஆதிக்க த்துக்குட் வைத்திருப்பதே பலஸ்தீன அரசு ஒ குவதற்கான முதற் அதிகாரசபை நி சொல்லப்படாலும் பொறுத்தவரை
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது இஸ்ரேலிய அடக்கு அரசியல் எதிரிகள் த்தனமான தாக்கு தீன மக்களின் அதி வளர்த்தன. பலஸ்தி U5l6öf (Glurr65l6rSub Lur பலஸ்தீன ஆயுதக் யுதபாணிகளாக்க றின. இஸ்ரேல் அ மாக்கி பலஸ்தீன அ செயலற்றதாக்கிய தனது பலஸ்தீன உதவியுடன் ஹம ளைக் கொன்றழி ஒரு ஆண்டுக்கு ( பாத்தின் சாவும் அ பலஸ்தீன அதிகார வராக அபுயாஸின் மஹற்முட் அபாஸ் ெ ரேலிய எதிர்பார்ப்புச் த்தின. அமெரிக்க -நரசி அபாஸ், மிதவாதி எ டமும் இஸ்ரேலுக்கு எகிப்திய, ஜோர்டா6 களிடமும் பணிந்து என்றும் சொல்லப்ப இஸ்ரேலிய ஆதிக்க பலஸ்தீன மக்கள் ளைக் கட்டுப்படுத் அரபாத் மீதான த6 காரணமாகப் பல சபையினதும் பலள இயக்கத் தலையை ரத் துஷ்பிரயோகத் யும் கூடச் சகித்துக் தீன மக்கள் இம் அதிகாரசபையின் தேர்தலில் பலஸ்தீன் க்கத்தை நிராகரித் பெரும் ஆதரவு இவ்விடயம் பற்றிய பார்வை நமக்குத்
96.365 (Gogolo
"இந்த நெருக்கடியானது செல்வந்த நாடுகளின் வீதிகளிலும் வறிய நாடு களினது தெருக்களிலும் கவனி ப்பற்றுவிடப் போவதில்லை. தொழில் கோரும் மக்களின் குரல்கள் அரசா ங்கத் தலைவர்களுக்குப் பெருந் தலையிடியாக அமைந்துள்ளது என் றும் குறிப்பிட்டுள்ளார்." உலகில் 140 கோடி தொழிலாளர் கள் தினமொன்றிற்கு இரண்டு டொலர்களுக்கும் குறைவான வரு மானத்துடனேயே சீவியம் நடா த்துகின்றனர். அவர்கள் பண்ணை களிலும், மீன்பிடித்தொழில் விவசாயம் போன்ற துறைகளில் சமூகப்பாது காப்பு சுகாதார வசதிகள் என்பன இல்லாமலேயே அல்லற்படுகின்றனர் எனவும் ஐ.எல்.ஓ. அறிக்கை கூறுகி D5). கடந்த பத்து ஆண்டுகளில் வேலை யின்மை பற்றிய உத்தியோகப் புள் ளிவிபரத்தின்படி 19 கோடி 20 இல
ட்சம் பேர் உலகில் ன்றனர். இந்த தெ 60இலட்சம் பேர் 1 க்கும் இடைப்பட்ட வதேசதொழில் ஸ் டுள்ளது. LD9,956T 2-6TDTLly. காத பட்சத்தில் நா வேலை தேடிச் ெ வாறு மக்களின் நாடுகளில் பதற்ற கடத்தல்களையும் 2005ம் ஆண்டில் தார வளர்ச்சியா றும் தொழில் ே எண்ணிக்கைக்கு முடியாத நிலையி ளது. அடுத்த பத் வருடந்தோறும் தொழில்வாய்ப்புக்க மட்டுமே வருடந்ே கும் வேலை தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fGOrbiru 135
கிழிகிறது
ட்ட பிரதேசமாக னவே சுதந்திர ன்றை உருவாக் டியாக பலஸ்தீன வப்பட்டதாகச் இஸ்ரேலைப் தன் நோக்கம் க் கட்டுப்படுத்தி மட்டுமே. முறையும் தனது மீதான கண்மூடி தல்களும் பலஸ் ருப்தியை மேலும் ன அதிகாரசபை துகாப்புப் பிரிவும் குழுக்களை நிரா இயலாது திண தையே காரண திகாரசபையைச் து. அதே வேளை
6T6 T65,660 ாஸ் தலைவர்க ந்து வந்துள்ளது. pன்பு யசீர் அரஃ. வரின் இடத்தில் சபையின் தலை என அறியப்பட்ட தரிவானது இஸ் களை அதிகப்படு வுக்கு ஏற்புடைய
ன்றும் இஸ்ரேல த இணக்கமான னிய ஆட்சியாளர் போகக் கூடியவர் பெவர் அவராலும் த்திற்கு எதிரான ன் உணர்வுக த இயலவில்லை. னிப்பட்ட மதிப்பின் ஸ்தீன அதிகார ஸ்தீன விடுதலை யினதும் அதிகா தையும் ஊழலை GST600rL LIGO6) முறை பலஸ்தீன இரண்டாவது விடுதலை இய து ஹமாஸிக்குப் வழங்கியுள்ளனர். தெளிவான ஒரு தேவை.
வேலையற்றிருக்கி ாகையில் 8கோடி 5க்கும் 24 வயது வர்கள் என சர் தாபனம் மதிப்பிட்
| (SeyI606) 60Lö. ட்டிற்கு வெளியே ல்கின்றனர். இவ்
வெளியேற்றம் தையும், மனிதக் ஏற்படுத்துகிறது. 3 வீத பொருளா ாது வருடந்தோ தடும் மக்களின்
ஈடுகொடுக்க Vo go Guog, Lo go 6
வருடங்களுக்கு நான்கு கோடி ஏற்படுத்தினால் தாறும் அதிகரிக் டும் மக்களுக்கு
ஹமாஸின் உலக நோக்கு பல வழிகளிற் பிற்போக்கானது. ஹமாஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடத்தும் சூழ்நிலையில் அதன் மத அடிப்படை யிலான பழமைவாதக் கண்ணோட் டம் சமூக யதார்த்தங்கட்கு முகங் கொடுக்க வேண்டிவரும் இது வரை எந்த மதவாதத் தலைமையா லும் வரலாற்றைப் பின்னோக்கித் தள்ள முடிந்ததில்லை. எனினும் மதத்தின் பேரில் சமூக நீதியை மறுக் கவும் பால், வர்க்கம், தேசிய இனம், மதப் பிரிவு போன்ற அடிப்படைகளில் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன. ஹமாஸின் எழுச்சி இஸ்ரேலிய- அமரிக்க கூட்டு ஒடுக்குமுறையின் விளைவா னது என்பதை நாம் கருத்திற் கொண்டால், பலவேறு தேசிய இன ங்களின் விடுதலை இயக்கங்களி லும் இவ்வாறான பிரச்சனைகள் இருந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் உடனடியான பிரச் சனை பலஸ்தீன மக்களின் சுயாதீ னமான சனநாய முறையிலான ஒரு தெரிவை இஸ்ரேலும் அமெரிக்கா வும் பிற உலக நாடுகளும் மதிக்க வேணி டிய தேவை பற்றியது. ஹமாஸ் வன்முறைப் போராட்டத் தைக் கைவிட வேண்டும், ஆயுத ங்களைக் கீழே போட வேண்டும் என்பது பலஸ்தீனத்தில் யாருடைய வன்முறை ஆதிக்கம் செலுத்துகி றது என்ற கேள்வியைக் கணிப்பில் எடுக்காத ஒரு கருத்து இஸ்ரேலிய வன்முறையும் ஒடுக்குமுறையும் முடிவுக்கு வரும் வரை எந்தப் பலஸ் தீனப் போராளியோ போராட்ட அமைப்போ ஆயுதங்களைக் கீழே வைக்க நியாயமில்லை. ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிப்பது பற்றி வற்புறுத்துகிறவர்கள் முதலில் இஸ்ரேலிய ஆட்சியாளர்களாலும் 1948ல் இஸ்ரேலின் தோற்றத்திற்கு முன்பிருந்தே பலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்ட மக்கள் தமது மணன் ணுக்குத் திரும்பிவந்து குடியேறும் உரிமையைக் கவனிக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு இன்னமும் பலஸ் தீன அரபு மக்களின் அடிப்படை உரிமைகளை அன்றாடம் மறுத்து வருகிறது. அராபியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டப்படுகிறார்
ற உச்ச நிலையில்
வேலை வழங்க முடியும். ஆனால் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலான உல கமயமாதலால் வளர்ந்து செல்லும்
8: ܠܛ. ܀ 27 ܓܘܼ, ܲ ܀ ܀ . .
*
جی: / مسیر را برابر با வேலை இன்மையைப் போக்க முடி த்தின் புள்ளி விபரங்கள் நமக்கு காட் யாது என்பதே உண்மையான டுகின்றன
ai rego பலஸ்தீன மக்களின் தேசிய உரிமை உட்பட்ட சகல அடி ப்படை உரிமைகளையும் ஏற்க மறு க்கும் ஒரு மதவாத அரசை ஏன் தமது உரிமைக்காகப் போராடுகிற போராளிகளின் இயக்கம் ஏற்க வேண்டும்? இஸ்ரேலுடன் பலஸ்தீன விடுதலை இயக்கம் செய்து கொண்ட உடன் பாடு இஸ்ரேலுக்குச் சாதகமானதும் பலஸ்தீன மக்களுக்குப் பாதகமா னதுமாகும் அப்படியிருந்தும் இஸ்ரேல் தான் ஏற்றுக் கொண்ட விடயங்க ளைக் கூட நேர்மையாக நடை முறைப்படுத்தவில்லை. பலஸ்தீன அதிகார சபையைக் கூடச் சுயாதீ னமாக இயங்கவிடாமல் இஸ்ரேல் தடுத்து வந்துள்ளது. இஸ்ரேலுடனான பலஸ்தீன விடு
தலை இயக்க உடன்படிக்கையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயுதப் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதை விட பலஸ்தீன மக்களை ஏமாற்றி அவர்களை நிரந்தரமாகவே இஸ்ரே லின் பொருளாதார ராணுவக் கட்டு ப்பாட்டில் வைத்திருப்பதை விட வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. எனவே ஹமாஸ் அரசாங்கம் ஏற்ப டுவதை அமெரிக்கா பல வழிகளில் தடுக்க முயலும் அதில் குறுகிய காலத்தில் வெற்றி பெறும் வாய்ப்பும் உண்டு. எனினும் பலஸ்தீன மக்கள் போராட்டத்தில் உறுதியாக உள்ள வரை, ஹமாஸ் பலஸ்தீன மக்கள் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் தனது போராட்டத்தை முன்னெடுக்குமாயின் ஹமாஸின் இந்தத் தேர்தல் வெற்றி பலஸ்தீன விடுதலைப் போரின் ஆக்கமான ஒரு திருப்புமுனையாக அமைவதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தடு க்க இயலாது.
95 T(SLD. மூதலாளித்துவ ஏகாதிபத்திய உல கமயமாதல் என்பது மக்களின் அடி ப்படைத் தேவைகளை நிறைவு செய்யக் கூடியவாறான உற்பத்தி யையும் அபிவருத்தி நோக்கா கக் கொண்டதல்ல. ஒரு குறி ப்பிட்ட தனி நபர்களின் லாபத் தையும் சொத்து சுகங்க ளையும் பாதுகாத்து நிலை நிறுத்தும் நோக்கம் கொண்ட தேயாகும். அதனையே அமெரிக்க மேற் குலக : சக்திகள் தனிநபர் சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமை .செப்புகின்றனர் ܨܲoromr | ܡ ܢ .
இதனால் வேலை இன்மை பெருகும். வறுமை வளரும் மக்களது வாழ்க்கை நிலை பழாக்கப்படும். அதனையே
// உலகத் தொழில் ஸ்தாபன

Page 11
பங்குனி 2006
நினைவுக்குட்டை, நதி புதிய கலாச் சாரம் வெளியீடு, சென்னை 6000
33, ஜனவரி 2005 ப. 136, இந்திய ரூ60/- அண்மையிற் காலஞ்சென்ற மாக் ஸிய விரோத எழுத்தாளர் சுந்தர TITLD ert Louisei ert soi suGurt ti அவர்பற்றி வெளியான சில மதிப்பீ டுகளை முன்வைத்து எழுதப்பட்ட நீண்ட விமர்சனக் கட்டுரையொ என்றும் கம்யூனிஸ எதிர்ப்பு இலக்கிய வாதிகள் தொடர்பாகவும் ஸ்தாலின் |ћдѣтбот 49Lш6LL ст4970 07=пті தொடர்பாகவும் இலக்கியம் அணுகுமுறை தொடர்பாகவும் புதிய கலாச்சாரம் சஞ்சிகையில் வெளி வந்த எட்டுக்கட்டுரைகளும் சீனாவி ற்கு 1960களிற் சென்ற முக்கிய இத்தாலிய எழுத்தாளரான அல்பேர் ட்டோ மொறாவியாவின் நேர்கான |დან 15 კმ- தமிழாக்கமும் இந்த நூலில்
66 சுந்தர ராமசாமி ஏன் எப்படி இலக்கிய விக்கிரகமாக்கப்பட்டார் என்பதும் இலக்கியம் பற்றிய அவரது பார்வை எவ்வாறு அவரது வர்க்கநிலைப்பா ட்டிலிருந்தும் வாழ்க்கை முறையினிலி ருந்தும் விருத்தி பெறுகிறது என்பதும் விவரமாக ஆராயப்பட்டுள்ளது. இக் கட்டுரையிலும் பிற கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் அளவு மீறிய கடுமையானவை. அதனால் நூலிலுள்ள கட்டுரைக ளில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளை யாரும் தட்டிக் கழிக்க நியாயமில்லை. இந்த நூலின் மொழியின் மிகை யான கடுமையை விமர்சிப்போர் முற்
போக்குச் சிந்தனையுடனும் புரட்சிகர விடுதலைப் போராட்ட நோக்குச் சார்ந்தும் படைக்கப்படும் இலக்கி யங்களையும் படைக்கிற இலக்கிய வாதிகளையும் பற்றி சுந்தர ராமசாமி முதலாக ஜெயமோகன் வரையி லான கம்யூனிஸ விரோதிகள் எவ்வ ளவு அவதூறாகவும் சீண்டிவிடும் முறையிலும் எழுதி வந்துள்ளனர் என்பதையும் தவறாது விமர்சிக்க வேண்டும்
பொதுவாகவே தமிழகத்திலும் கணி சமான அளவில் இங்கும் இலக்கியம் என்பது மனித இருப்பிற்கு அப்பாற் பட்ட உன்னதமான ஒரு விடயமா கவே காட்டப்பட்டு வந்துள்ளது. ஒடு க்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து வந்த படைப்பாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து வந்த படைப்பாளிகளும் தமது படை ப்புகளில் வர்க்கம், சுரண்டல், ஒடுக்கு
- 0. 그
முறை போராட்டம் போன்ற கருத் துக்களையே தவிர்க்கும்படி இலக் கியம் பற்றிய மேற்கூறிய அணுகு முறை கட்டாயப்படுத்துகிறது. இடது சாரி அரசியலை இலக்கியத்திற்குக் கேடானதாகக் காட்டுகிற அதே கூட்டம் வலதுசாரி அரசியலை மெச் சுகிறது. தமிழகத்தின் இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் பதுங்கிக் கிடக்கிற கீழ்மைகளைப் பற்றி இந்த நூலில் உள்ள விமர்சனங்களை ஈழ த்துப் படைப்பாளிகளும் வாசகர்களும் வாசிப்பது பயனுள்ளது.
ஸ்தாலின் பற்றிய கட்டுரைகள், ஸ்தா லின் பற்றி இரண்டாங்கை மூன்றாங் கையாக வெளிவருகிற அவதூறான
estissetts மாஒவின் தலை சீனாவில் மனித மேலை நாட்டுச் க்களின் காலத்தி கம்யூனிஸ்ற் அல்ல யான அல்பேட்ே வின் பதிவுகள், ே மனிதரின் கரு சோஷலிஸ் சீனா நாட்டு ஊடகங்களி பிராசாரத்திற்கு ஒ வும் அமைந்துள் முறையில் தமிழாக நேர்காணலில் நு: த்தின் சீரழிவுடன் தாய பொருளிய நன்கு ஒப்பிட்டப் போன்ற விடயங்க ப்புக்குட்படுவது ந வும் தேவையான ணலின் மொழிநை பரவலாக எட்டும் என்பதை ஏனைய கள் கருத்திற் ெ GT5).
நேபாளத்தப் புரட்சிகர மக்கள். 3ம் பக்க தொடர்ச்சி புற நிலையான யதார்த்தத்தில் உள் ளார்ந்த முரண்பாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட த்தின் அறிக்கைப்படி உலகின் இரண்டாவது ஏழை நாடாக இந்த நாடு இருந்தாலும், இங்கேயே, உலகின் மிக அவலநிலையிலுள்ள வெகுசனங்கள் தமது படுபின்தங்கிய அரசியல் முறையை ஒழித்துக்கட்டு வதற்கு மிக முன்னேறிய விஞ்ஞான ரீதியான சித்தாந்தத்தைப் பிரயோகி க்கின்றனர். எனவே இங்கு கட்சி க்குள்ளும் வெளியிலும் அகச்சார் பான முயற்சிகட்கும் புற நிலையான யதார்த்தத்திற்கும் முரண்பாடுகள் சில இருக்கும். இன்னொரு முரண் பாடு ஏதெனில் ஒரு முனையில் மாஓ வாதிகள் நாட்டின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற போதும், மத்திய அரச அதிகாரம் தொடர்ந்தும் பழைய அரசின் கீழ் காத்மண்டுவில் செறிந்துள்ளது. இதன் விளைவாகப் புதிய அரசு இன்னமும் முழுமையான வடிவு பெற இயலவில்லை.
கட்சி நடத்துகிற புதிய அரசினுள்ளும், அரசியல் செயல்நுட்ப வகையிலான பல குறைபாடுகள் உள்ளன. பல சமயங்களில் ராணுவ வெற்றிகள் தளப்பிரதேசங்களினதோ இருக்கும் மக்கள் அதிகாரத்தினதோ உறுதிப் படுத்தலாகவோ விரிவாக்கமாகவோ அமைவதில்லை. நீண்ட காலத்தில் இது ஒரு இராணுவப் போக்காகிக் கட்சியை மக்களிடமிருந்து தனிமை ப்படுத்தக்கூடும். மக்கள் குழுக்கள் மிகுதியான உற்சாகத்துடன் செயற் படுவதிலான பிரச்னைகள் சில இன் னமும் உள்ளன. எதிர்பார்த்த விளைவுகளைப் பெற அரசியல் நம் பிக்கையை ஏற்படுத்துவதையோ தூண்டுதல் அளிப்பதையோ விட வலோற்காரத்தையே பயன்படுத்தும் போக்கு குறிப்பாகப் பழைய வழக் கங்களினிடத்தில் புதியனவற்றைப் புகுத்தும் விடயத்தில் உள்ளது.
மக்கள் செயற்குழுக்கள் மேலும் அதிகாரத்துடன் சீராகச்செயற்படு மாறு கட்சிப் பணிகட்கும் மக்கள் செயற்குழுப் பணிகட்குமிடையிலான தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டும் பல இடங்களில் உள்ளுர் வேறுபாடுகள் போக ஒரு சீரான
வறுமைக்கு அதிகம் முகம் 9ம் பக்க தொடர்ச்சி மேற்குறித்த புள்ளி விபரங்கள் பெண் களின் வாழ்க்கை நிலைகளையும் சமூக அமைப்புகளின் மூலமான ஒடுக்கு முறைகளையும் எடுத்துக் காட்டுகின்றன. உலகளாவிய ரீதி யில் சனத் தொகையில் அரைப்பங்கி னரான பெண்கள் பெண்கள் என்ற பால் நிலைக்காரணத்தினாலேயே ஒடுக்கப்படுகின்றனர் இல்லங்களில், விவசாய நிலங்களில் தொழிற்சா லைகளில் நிறுவனங்களில் காரியா = se estis sub GNUGGEJ,GI LIGO
வேறு நிலைகளிலே வர்க்க பால் ரீதியான சுரண்டல்களுக்கு உள்ளா க்கப்பட்டே வருகின்றனர். இதற்கு வெறும் பெண்ணிய நிலைப்பாடுகளும் அரசு சார்பற்ற பெண்ணிய முன் னெடுப்புகளும் வழிகாட்டமாட்டா, சமூக மாற்றத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் தமது பங்கையும் அவசியத்தையும் உணர்ந்து போரா டுவதன் மூலமே பெண்களைப் பிணைத்திருக்கும் விலங்குகளை உடைத்து சமத்துவத்தை நோக்கி வழி நடக்க முடியும்.
ஒழுங்கு விதிக செய்யப்படவேண்டு நீடித்தது என்ப கொண்டால், இ மைகளையும் வ திசைகளில் சிதறடி படுத்தி விளைபயனு ளைப் பெறுவது எனவே மேலும் மா தேவை அரசை ந ளின் பிரதிநிதித்து இருக்கையில் அ நிகழ்ச்சிகளிலும் மிகையாக ஈடுபடு களை அந்நியப்படுத் லுமான இடத்து ம க்களுக்கான தேர் ங்கில் நடத்தப்பட அரசு அதிகாரத்து க்குப் பலியாகாமல் கட்டுப்பாட்டுக்கும் குறுக்கீட்டுக்கும் உதவும். இறுதியாக, புரட்சி வர்க்க விஞ்ஞான துப் பாவித்து வி லேயே நேபாளத்தி வாகி வரும் அர6 விருத்தி செய்ய நோக்கில் 21ம் நு நாயகத்தை விரு நேபாளத்தில் நடை காணவும்படவேை அதியுயர்ந்த ம எவரெஸ்ற் சிகரம் விரியுமாறு புரட்சிெ வர்க்க விஞ்ஞான துப் பாவித்து விரு புரட்சிகர கம்யூனி சர்வதேசக் கம்யூ னதும் கடமையுமா
 
 
 
 
 

11
மேட்டிமைத்தினுள் ஒளிந்திருக்கும் அற்பவாத இதயம்
க்கங்கள் பற்றிய
o el sister
மையின் கீழான வாழ்க்கை பற்றிய செய்தித் திணிப்பு ல் அங்கு சென்ற ாத இலக்கியவாதி டா மொறாவியா நர்மையுள்ள ஒரு த்துக்களாகவும் பற்றிய மேலை 6ör LUGONG, GOLDLLIIT60T ஒரு நல்ல பதிலாக ளன. சிறப்பான க்கப்பட்டுள்ள இந் கர்வுக் கலாச்சார சோஷலிஸ சமு ல் விழுமியங்கள் பட்டுள்ளன. இது ள் பரவலான வாசி மக்கு இன்று மிக து. இந்த நேர்கா IL - 6. JIT 995CJ95606 ITLI தன்மையுடையது ப கட்டுரையாளர் காள்வது பயனுள்
வர்க்கத் தன்மையை அறியாத மனிதர்கள் உண்டு
இனித்தான் ம் மக்கள் யுத்தம் தைக் கருத்திற் ருப்பிலுள்ள திற திகளையும் பல க்காமல் மத்தியப் வள்ள பெறுபேறுக முக்கியமானது. திரிக் கிராமங்கள் டத்துவதில் மக்க துவம் குறைவாக வர்களைக் கட்சி கூட்டங்களிலும் த்ெதுவதும் அவர் தும். எனவே இய க்கள் செயற் குழு தல்கள் கால ஒழு வேண்டும். புதிய |வ மனப்பான்மை அதை மக்களின் மேற்பார்வைக்கும்
உட்படுத்த இது
எனும் பாட்டாளி த்தைப் பாதுகாத் ருத்தி செய்வதா ல் புதிதாக உரு சைப் பாதுகாத்து
இயலும் அந்த TADDIT 600TL96A) EF60T த்தி செய்வது' முறைப்படுத்தவும் ன்டும். உலகின் லையுச் சியான மீது செங்கொடி யனும் பாட்டாளி த்தைப் பாதுகாத் த்தி செய்வது பிற ஸ்ற் சக்திகளதும் ரிஸ்ற் இயக்கத்தி கும். =
(SPÖ)
நினைவுக் குட்டை கனவு நதி நூலின்
(p65 g)IGOU
சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னதமான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்தி ருக்கும் தேவர்கள் தாங்கள் தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் திரிகிறது. இலக்கிய தரிசனத்தின் ஞானக்கண் தங் கள் முன் மண்டையிலிருந்து பின் மண்டை வரை பரவியிருப்பு தாகவும், அதன் மூலம் 360 டிகிரியிலும் ஒரே சமயத்தில் தங்களால் வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றும் சாதாரண வாசகர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எவ்வித சித்தா ந்தக் கறையும் படியாத காலி மூளைதான் இந்த அழகியல் ஞானக்கண்ணைப் பெறுவதற்கும் அவர்களுடைய இலக்கி யத்தை ரசிப்பதற்கும் முன் நிபந்தனை என்றும் கூறுகிறார்கள் ஒரு மனிதனின் அழகியல் பார்வையையும் இலக்கிய ரசனை யையும் அவனுடைய வாழ்க்கைச் சூழலும் மூகப் பின்புலமும் கல்வியும் அனைத்துக்கும் மேலாக அவனுடைய கருத்துச் சார்புகளும்தான் உருவாக்குகின்றன. அரசியல், இலக்கிய பண்பாட்டு விசயங்களில் தான் கொண்டிருக்கும் பார்வையின் றரது பார்வையின் வர்க்கத் தன்மையையும் அதன் பின்புலத்தில் இயங்கும் சமூக உளவியலையும் அடையாளம் கானத்தெரியாத ரசிகர்களும் உண்டு. ஆனால் அத்தகை யதொரு பார்வையே இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. எனவே எவ்வித சித்தாந்த கலர் கண்ணாடி யும் இன்றி அழகியல் பார்வை மற்றும் படைப்பு அனுபவத்தின் வழியாக உண்மையை தரிசனம் செய்ய இயலும் என்ற இவர்களது கூற்று ஒரு மோசடி தங்கள் ஞானநிலைக்கு இவர்கள் அளிக்கும் விளக்கமோ நகைக்கத்தக்கது. நான் வேறு- படைப்பின் பரவச நிலையிலிருக்கும் நான் வேறு ஆகவே என் வாழ்க்கை வேறு படைப்பு வேறு என்பதே படைப்பாளிக்கும் படை ப்புக்கும் இடையிலான உறவு குறித்து இவர்கள் தரும் விளக்கம். இந்த விளக்கம் இலக்கியத்தின் மீதும் உண்மையின் மீதும் அவர்கள் கொண்ட காதலிலிருந்து பிறக்கவில்லை. சுயநலமும் கோழைத்தனமும் காரியவாதமும் தளும்பி வழியும் தங்கள் இனிய வாழ்க்கையின் மீது இவர்கள் கொண் டிருக்கும் காதல் தான் இந்த தத்துவத்தைப் பிரசவித்திருக்கிறது. தம் சொந்த வாழ்க்கை மீது மட்டுமே நாட்டம் கொண்ட மனிதர்கள் சமூ கத்தில் ஏராளம். அவர்கள் பொதுநலனுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த மனிதர்களை எதிர்கொள்ள நேரும்போது கடுகளவேனும் குற்ற உணர்வு கொள்கிறார்கள். ஆனால் இந்த இலக்கிய அற்பர்களோ தங்களுடைய சுயநலத்தை இயல்பானதென்றும் பொது நலநாட்டம் என்பதே பொய் வேடமென்றும் பிரகடனம் செய்கிறார்கள். இது கடைந்தெடுத்த முதலா ளித்துவ சித்தாந்தம். இதனை அம்பலப்படுத்த கம்யூனிசத்தால் மட்டுமே இயலும் என்பதாலும், மார்க்சியம் மட்டுமே இதன் மனித விரோதத் தன் மையை அம்மணமாக்குவதாலும் இந்த இலக்கியவாதிகள் தம் இயல்பிலேயே கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். தமது கருத்தை அரசியல் பொருளாதாரத் துறைகளில் நியாயப்படுத்த முடியாதென்பதால் அழகிய லுக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். 'இலக்கியம் வேறெந்த (அரசியல்) நோக்கத்திற்குமானதல்ல, இலக்கியத்தின் நோக்கம் இலக்கியமே என்று கொள்கை வகுக்கிறார்க்கள். இந்தக் கொள்கையாளர்களிடையே நடைபெற்று வருகின்ற கருத்துப் போராட்டங்களின் தன்மையைப் பார்த்தாலே இவர்களுடைய அற்பத்தன த்தைப் புரிந்துகொள்ள முடியும் பிரமிள்- சு. ரா. ஞானக்கூத்தன்- சு. ரா. ஜெயமோகன் சுரா என்ற இந்த குழாயடிச் சண்டை நாச்சார்மட விவகாரத்தில் அதன் உச்சத்தை எட்டியது. திருவாவடுதுறை சின்ன ஆதீனத்தின் கொலை முயற்சிக்கு இணையான இந்த அற்பத்தனம் சுந்தர ராமசாமி செத்த உடனே சென்டிமென்ட்டுக்கு மாறிக் கொண்டது. "நினை வின் நதியில்' என்ற சின்ன ஆதீனத்தின் இந்த சுய விமர்சனத்திற்கு வாசகர்கள் செலுத்திய காணிக்கை தலா ரூபாய் 100 இந்த அற்பவாதக் குட்டையில் குளிப்பதற்கு காசும் கொடுத்து கண்ணிரையும் கொடுத்த வாசகர்களின் ரசனைத்தரத்தை என்னவென்று சொல்ல? தமிழகமே வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது மியூசிக் அகாடமி பிடில் வாசித்துக் கொண்டிருந்தது. சு. ரா. அபிமானிகளோ அவருடைய சாவுக்கு அழுது கொண்டிருந்தார்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று இவர்களால் இகழப்ப டும் ரசிகர் மன்ற இளைஞர்கள் கூட தங்களால் இயன்ற மட்டில் மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள் பொதுவாக இளைஞர்களின் இலக்கிய நாட்டம் என்பது அவர்களுடைய சமூக அக்கறையின் ஒரு வெளிப்பாடாகவே முகிழ்க்கிறது. அவர்களை இலக்கியத்தில் ஆழ அமிழ்த்தி முத்தெடுக்கக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் சுராக்கள் தங்களது கழிவுகளால் நிரப்பியிருக்கும் அற்பவாதக் குட்டையில் இளைஞர்களை ஊறப்போடுகிறார்கள் சமூக உணர்வு மரத்த தடித்த தோல்கொண்ட வாரிசுகளை உருவாக்குகிறார்கள் இலக்கியத்தின் உன்னதத்தையோ ரசனையின் நுண்திறனையோ இந்தக் குட்டையில் கிடப்பவர்கள் ஒருக்காலும் எட்ட முடியாது. சமூக அக்கறையும், மக்கள் நலன்மீது மாளாக் காதலும், இதயத்திலிருந்து பெருக்கெடுக்காத வரை தாங்கள் கிடக்கும் இடம் அற்பவாதக் குட்டை என்பதை யாரும் உணர க்கூட முடியாது. கம்யூனிசம் என்பது மனித குலத்தின் ஆகச் சிறந்த கனவு அது சூக்குமமான அற உணர்வோ சொல்லில் பிடிபடாத அழகோ அல்ல. திண்ணையும் உறக்கமும் இந்தக் கனவைத் தோற்றுவிப்பதில்லை. விழிப்பில் செயலில், வீதியில் இழப்பில், போராட்டம் எனும் உலைக்களத்தில் மட்டுமே உருகிப் பெருகும் கனவிது. இந்நூலின் முதற்கட்டுரை அற்பவாதத்தின் நினைவுக்குட்டையை, அதன் முடைநாற்றத்தை உணரச் செய்கிறது. இது சுராவைப் பற்றியது மட்டுமல்ல, இந்தக் குட்டையில் தோன்றியிருக்கும் மற்றும் தோன்றவிருக்கும் சு. ரா. க்களுமானது என்பதை வாசகர் புரிந்து கொள்ள முடியும், மற்ற கட்டுரைகள் புதிய கலாச்சாரம் இதழில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியானவை. கம்யூனிச எதிர்ப்பு அவதூறுகளால் நிரம்பிருக்கும் இலக்கிய மனங்களைத் தூர்வார இவை உதவும் உயிர்த்துடிப்புள்ள மனிதவாழ்வின் மணத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்யும் அற்பவாதக் குட்யிைல் கிடப்பவர்கள் கரையேறுங்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள் சேற்றிலிருந்து காலை எடுங்கள்.
புதிய கலாச்சாரம் ஜனவரி 2006 -ஆசிரியர் குழு

Page 12
பங்குனி 2006
LLLLLL L L L L L L L L L L L L L L L L L LL GLLLLLLLS
*血I13 L JUDG of 2006
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாகவே ஐக்கியதேசியக் கட்சிக் குள் பூசலும் போட்டியும் ஆரம்பித்து விட்டது. தேர்தல்தோல்வியுடன் அது மேலும் பூதாகரமாகிக் கொண்ட ரணில் தலையைத் தாரைவார்த்து விடவேண்டும் என்ற வற்புறுத்தல்கள் அதிகரித்தன. இருந்தும் ரணிலின் பிடி தளர்வதாக இல்லை. ஒரே குத்து வெட்டுத்தான் நடைபெறு கிறது. குழுக்குழுவாகப் பிரிந்து ஐக் கிய தேசியக் கட்சியின் உயர்மட்டம் நெல்லிக்காய் மூட்டை போல் காண ப்படுகின்றது. கரு ஜயசூரியா, ராஜித
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
eastb2.
Putihiya Poomi
89 சுழற்சி سمر 15 listpiano|
ஆட்டம் கண்ரு வரும் அரசாங்கப் பக்கத்திற் பேச்சுவார்தையைக் கு
சேனரட்னா, ஜி.எல்.பீரிஸ் போன்ற வர்கள் ரணில் தலைமைப் பதவி யைத் துறக்க வேண்டும் எனவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்துகின்றனர். அதேவேளை வேறு சில முக்கியமானவர்கள் ரணி லின் தலைமை தொடர வேண்டும் என வற்புறுத்துகின்றனர். இதனால் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலு வான எதிர்ப்பியக்கத்தை நடாத்த முடியாத நிலையில் இருந்து வருகி 60TD60TU.
கொழும்பு மாநகரசபைத்தேர்தலில் ஏற்கனவே ஒதுங்கியிருந்த சிறிசேன
குத்துக்கரணம் அடிக்கும். 1ம் பக்க தொடர்ச்சி. என்பது தெரிந்ததே, எல்லா காரண ங்களும் மக்களை ஏமாற்றி அவர் களின் வாக்குகளைப் பறிப்பதற்காவே சொல்லப்படுகின்றன. 1977 முதல் மலையகத்தலைவர்கள் அரசாங் கத் டணி இணைந்து கொண்டு சாதித்தவைகள் எவை? 1977 இற்கு முன்பு வென்றெடுக்கப் பட்ட பல அடிப்படை உரிமைகள் 1977 இற்கு பிறகு இழக்கப்பட்டுள் ளன. அருள்சாமியும் சதாசிவமும் அரசாங்கத்தில் சேர்ந்து சலுகைகள் அனுப்பவிப்பதை பொறுக்காமல் இ.தொ.காவினரும் ம.ம.மு யினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு சலுகைகளை அனுபவி க்கப் பார்க்கின்றன. இதனால் அருள் சாமியும் சதாசிவமும் சலுகை களை இழக்கநேரிடும் என்பது அவ ர்களின் பயம். இதனால் ஒரு தரப்பு
இன்னொரு தரப்பின் மீது சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறது.
ஆனால் அடிப்படையில் எல்லாத்தர ப்பினரும் மலையக மக்களின் தலை யில் மிளகாய் அரைப்பவர்களே. அதனை மலையக மக்கள் விளங் கிக் கொண்டு சோரம் போகும் தலைமைகளை அவர்கள் தொடர் ந்து பதவிபெற்று சொகுசு வாழ்க்கை யையும் வசதிகளையும் அனுபவிக்க மலையக மக்கள் துணைபோகக்கூ டாது. இந்த அடிமை விசுவாசக் குத்துக் கரணத்தலைமைகளால்
மலையக மக்களுக்கே அவமானம்,
ஏனெனில் இவர்களுக்கு ஊடா கவே முழு மலைய மக்களையும் எடைபோடகிலர் முற்படுகிறார்கள் எனவே மலையக மக்கள் தமது சுய மரியாதையையும் தன்மானத்தையும் வெளிக்காட்ட எதிர்வரும் தேர்தலில் இத்தலைமைகளுக்கு எதிராக நேர் மையான சக்திகளுக்கு வாக்களிக்க வேண்டும்.
臀鳍
இலங்கையின்
புரட்சிகர நி6ை தொழிலாளி வ இறுதிவரை எ Co. 8-02-1994
குரேயை முதல் த்தியமையும் ஐ மேலும் குத்துவெ விட்டுள்ளது. அே தேசியக் கட்சியி சுகம் பணம் பண் இல்லாமையால் கள் சுதந்திர முன் பக்கத்திற்கு ஒரு பாய்ந்து கொன அத்தகையோரு பதவிகள் வழங்கி ஜனாதிபதி மகிந் வருகிறார். இந்நி அமைச்சர்களின் நூறு அமைச்சர் லாம் போல் தெ
ngogion
மலையகத்தின் பனை ஆகிய பிர புதிய- ஜனநாயக குழு 1ல் போட்டி சின்னம் மெழுகுவ Li'loor LD606 uug, 6Tij g, usetofijë:G tílsó 6).16uÚLI60)60T Ú மலையக பிரதேசச் னர். டி. கே. சுதர் நுவரேலியா பிர கட்சி போட்டியிடு மலையகத் தோட்
ஜேனிவா போச்சு 1ம் பக்க தொடர்ச்சி அத்துடன் சிறுவர்களைப் படையில் சேர்ப்பதனையும் பெரும்பிரச்சினை யாக முன் வைத்தது. அவ்வாறே யுத்த நிறுத்த ஒப்பந்தம் அரசியல் அமைப்புக்கு விரோதமானதும் சட் டபூர்வமற்றதும் என்ற ஒரு சர்ச் சையை அரசாங்கத்தரப்பு கிளப்பி யது நான்கு வருடங்களாக நடை முறையில் இருந்துவரும் யுத்த நிறு த்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சுனா மிக் கட்டமைப்பை நீதிமன்றத்தில் வாதாடித் தடுத்தமை போன்று ஜெனீவாவிலும் யு.நி.ஒ (CRA) தடு க்கலாம் என்ற நப்பாசையிலேயே பேரினவாத ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி. சில்வா முயன்றார் போலும், உண்மையில் நடந்து முடிந்த பேச்சு வார்த்தையில் அரசாங்கத்தரப்பினரு க்கு அதிக பொறுப்பும் நிதானமும் தூரநோக்கும் இருந்திருக்க வேண் டும். அவர்களுக்கு யுத்தமும் வரக கூடாது தீர்வு மூலமான சமாதான மும் ஏற்படக்கூடாது என்பதே அடி ப்படைக் கொள்கையாகும். இழுத் தடித்துச் செல்லும் போக்கே இன்று தேவையானதாகும். இப்பேச்சுவார் த்தை அர்த்தமுள்ளதாக அமை யாது போனமைக்கு முதல் காரணம் அரசாங்கத்தூதுக்குழுவில் சென்ற கடைந்தெடுத்த பேரினவாதப் பிர திநிதிகளேயாவர். அத்துடன் ஜெனி வாப் பேச்சுவார்த்தை பற்றி அலரி மாளிகையில் இருந்து உடனுக்குடன்
ஜனாதிபதி தொடர்பு கொண்டிருந்த இரண்டு நாட்களிலும் ஜே.வி.பியின் விமல் வீரவன்சாவும் சோமவன்சா வும் உடன் இருந்து ஆலோசனை வழங்கியதாகச் செய்திகள் கூறின. அவ்வாறெனில் பேச்சுவார்தையில் அரசாங்கத்தரப்பு எவற்றை முன் வைத்து சர்ச்சைப் பட்டிருக்கும் என் பதை ஊகிக்க முடியும். இதன் மூலம் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன் மையும் அர்த்தமற்ற சர்ச்சைகளும் நன்கு வெளிப்பட்டன.
பதவிக்கு வந்த புதிய ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ முன்னைய பெளத்த சிங்கள மேட்டுக்குடி ஆளும் வர்க் கத்தின் வரிசை வழியில் வந்த ஒருவ ரேயாவார். தனது மகிந்த சிந் தனை மூலம் கெளரவமான சமா தானத்தைக் கொண்டு வருவேன் என்றே வாக்குறுதி அளித்திருந்தார் அது உண்மையானதும் நேர்மை யானதுமாக இருந்திருந்தால் தற் போது கிடைத்திருந்த முதலாவது பேச்சு வார்த்தைச் சந்தர்ப்பத்தை உரியவாறு பயன்படுத்தி இருந்திருக் கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் பிரதிபலிக்கப்படவில்லை. பதிலாக பேரினவாத உள்நோக்கங்களே மேலோங்கி இருந்தன. அதன் கார ணமாகவே ஜே.வி.பி ஹெல உறுமய ஆகியன பேச்சுவார்த்தையில் அரசா ங்கத்தரப்பினர் முன்வைத்தவைகளு க்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அடுத்த கட்டப்பேச்சுவார் தைக்கு முன்னெச்சரிக்கையும் செய்துள்ளனர். அவ்வாறே சிங்கள
ஆங்கில ஊடகங் நிலைப்பாட்டைப்
6T66T. எவ்வாறபயினும் ளும் அவற்றுடன் துணைப்படைகளு கள் இயக்கத்தின εξου (ου ΠοΟδυσείτ. வன்முறைகள் ே மந்தப்பட்டிருக்கின் வகையிலும் மறை வைகளாகும். இ லைகள் ஆட்கட தல்கள் ஏனைய மேற் கூறிய தரப் தயாரிக்கப்பட்டு பர களாக முன்னெடு ள்ளன. இவற்றில் ந்துனர்- யுத்தநிறு கீழ் நியாயப்படுத்த காலத்து வாங்கப் usan su esüsu. Los வொன்றைப்பற்றிய மைத்தன்மைகள் கள் பற்றியும் நன் கவே உள்ளனர். இந் நிலையில் ஜெ த்தையில் எதிர்பார் 6 LuLu Lb 6T 6U 60T ( நான்கு வருட யுத் த்தின் கீழ் சுமார் : யுத்த நிறுத்த மீறல் வந்துள்ளமையை கொண்டு அவற்றி உடன் தடுத்து நிறு ளைக் காண்பதே
வெளியிடுபவர் இதம்பையா, இல, 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சதம்
தோழர் நா.சண்முகதாசனின் புரட்சிகர நினைவு பொதுவுடைமை கிரிபுவாதத்தை எதிர்த்த லப்பாட்டை வற்புறத்தி முன்னெடுத்தவர். தொழிற்சங்க இயக்கத்தில் நேர்மையுடன் ார்க்கத்திற்கு பணியாற்றியவர். வர்க்க சமரசம் செய்யாத ஆளும் வர்க்கத்தை
2.
இயக்க முன்னோடிகளில் ஒருவர். நவீன
திர்த்த நின்றவர் தோழர் நா.சணர்முகதாசன். அவரது 1) புதிய பூமி தனது புரட்சிகர திடசங்கற்பத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
வேட்பாளராக நிறு ஐ.தே.கட்சிக்குள் ட்டைத் தீவிரமாக்கி த வேளை ஐக்கிய ல் இருந்து பதவி ணும் வழிவகைகள் ஆளும் ஐக்கிய மக் ர்னணி அரசாங்கப் வர் பின் ஒருவராகப் ன்டிருக்கின்றனர். 5க்கு அமைச்சர் அரவணைப்பதில் த தாராளம் காட்டி லை தற்போதைய st 6T600 soofs, song,
களை வரை எட்ட
ரிகிறது.
தில் மெழுகுவர்த்திச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் க்கு கிழக்கில் கட்சி தேர்தலில் பங்குபற்றவில்லை
- ஜனநாயக கட்சி அறிக்கை =
|GLI நுவரேலியா, வலப் தேச சபைகளுக்கு g,LáA g,(EuL605.j, டுகின்றது. அதன் பர்த்தியாகும். கட்சி lu (3ggé Glgou16ort செல்வம் தலைமை ரதேச சபைக்கும் குழுவின் உறுப்பி சன் தலைமையில் தேச சபைக்கும் கின்றது.
டப் பகுதிகளில் மக் பேரினவாத பாராட்டியும் உள்
அரசாங்கப்படைக இணைந்து நிற்கும் நம் விடுதலைப்புலி ரும் வடக்கு கிழக்
ஆட்கடத்தல்கள், பான்றவற்றில் சம் றனர் என்பது எவ் க்கப்பட முடியாத த்தகைய படுகொ த்தல்கள் தாக்கு வன்முறைகள் புகளால் பட்டியல் ஸ்பரப் பழிவாங்கல் க்கப்பட்டும் வந்து எவைற்றையும் புரி பத்த ஒப்பந்தத்தின் நல்களுக்கோ வக் படுவதற்கோ உரி கள் இவை ஒவ் ம் அவற்றின் உண் பொய் புனைவு கு அறிந்தவர்களா
னிவாப் பேச்சுவார் ரக்கப்பட்ட முக்கிய வெனில் கடந்த தநிறுத்த ஒப்பந்த 5000க்கு மேற்பட்ட கள் இடம் பெற்று அதிக கவனத்திற் ன் தொடர்ச்சியை றுத்தும் வழிவகைக யாகும். அரசாங்
காழும்பு 11. அச்சுப்பதிப்பு கொம்பிரின்ட் 334AKசிறில் சிபெரேரா மாவத்தை கொழும்பு 13
ஜனாதிபதித் தேர்தலில் தோள்கொ டுத்து நின்ற இ.தொ.கா. ம.ம.முன் னணி போன்ற மலையக "மன்ன ர்களும் கடைசிநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு காலை வாரி விட்டு அரசாங்கப் பக்கத்தில் நிற்கின் றனர். ஐக்கியதேசியக்கட்சி யின் Lirfríðusu 6TæLortsormsor 910)Loftá,5n வும் அரசாங்கத்தை அணைத்து கொஞ்சி மகிழ்கிறது. இந்தியா ஐக்கிய தேசியக்கட்சியை அதிகம் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு பல முனைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்டம் கண்ட நிலை யிலேயே காணப்படுகிறது. ஆனால்
இது ஒரு தற்காலிக நிலையே தவிர ஐக்கிய தேசியக் கட்சி முடிந்தது
கள் எதிர் நோக்கும் பிரச்சினை களை உள்ளுராட்சி சபைகளுக்கு ஊடாக முன்னுறுத்தி முடிந்தளவு தீர்வு காண்பதற்கும் மலையக மக்க ளி ைஅடிப்படைப் பிரச்சினைகளான நிலம் வீடு வேலைவாய்ப்பு கல்வி சுகாதாரம் போன்றவற்றுக்கான கோரிக்கைகளுக்காக அரசியல் ரீதியில் மக்களை விழிப்படையச் செய்து வெகுஜனப் போராட்டங் களை முன்னெடுக்கவும் இத்தேர் தலை பயன்படுத்தும் அடிப்படையி லேயே கட்சி மேற்படி தேர்தல்களில் கம் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு புலிகள் இயக்கம் ஆகியவற்றி டம் உள்ள மேற்படி யுத்த நிறுத்த மீறல்கள் பற்றிய விபரங்களில் பரஸ் பரப் படுகொலைகளின் பட்டியலே சுமார் எழுநூறுக்கு மேற்பட்டதாகக் காணப்படுகிறது. அவ்வாறே ஆட் கடத்தல்களும் ஐந்நூறுக்கு மேல் என்று குறிப்பிடப்படுகின்றது. அத்து டன் தாக்குதல்கள் படுகாயங்களு க்கு உள்ளானோர் பல நூறுபேராக இருக்கின்றனர் எனச் சுட்டப்படு கின்றது. இவற்றால் இடப் பெயர்வுக ளும் இடப் பெற்றுள்ளன. அன்றாட வாழ்வில் அச்சம் திே பதற்றம் நிலவுகி
இவை அனைத்துக்கும் முடிவு வேண்டும் என்பதையே வடக்கு கிழ க்கு மக்கள் சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பினரிடமும் எதிர்பார்க்கின்றனர். அதனையே கடந்த ஜெனிவாப் பேச் சுவார்த்தையில் மக்கள் மிகுந்த அக் கறையோடு அவதானித்துக் காத்தி ருந்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமேயாகும். இருந்த போதிலும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு ஏப்பிரல் 19ம் 20ம் 21ம் ஆகிய திகதிகள் குறிக்கப் பட்டுள்ளமை மக்களுக்கு சிறு அளவு ஆறுதலைத் தருகின்றது. ஆனால் இக்கால இடை வெளிக் குள் மீண்டும் படுகொலை ஆட்கடத் தல் வன்முறை நடைமுறைகள் அடையாளம் காட்டாது முன்பு போல் தலைதூக்கிக் கொள்ளுமோ என்ற அச்சம் மக்களை விட்டுச் அகலாத சூழலே காணப்படுகிறது.
12வது நினைவு நாளில்
NMLL-g5 GTGOTOV, Vol.095 PT6T6IT CUPLULUTSI ஏனெனில் அது ஒரு ஆளும் வர்க்க மேட்டுக்குடிகளின் கட்சியாகும். அது உயர்வர்க்கத்தின் நலன்களுக்கான கட்சியும் ஏகாதிபத்தியத்தின் நம்பிக் கைக்குரிய கட்சியுமாகும் என்ற அடி ப்படை உண்மையை மறந்து விட முடியாது. ஐக்கிய தேசியக்கட்சி மீண் டும் தன்னை சக்திப்படுத்திக் கொள்ள இரண்டு விடயங்களை முன்னெடுக்க முற்படலாம். ஒன்று வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பை முன்வைத்து வீதியில் இறங்குவது இரண்டாவது பேச்சுவார்த்தையின் போக்கை விமர்சனம் செய்து கண் டித்து அதனை ஏதாவது வழியில் எதிர்ப்பியக்கமாக்கி செல்வாக்கைத் தேடிக் கொள்வதாகும் உள்ளுராட் சித் தேர்தலுக்குப் பின் மேற் கூறிய வழிகளில் ஐ.தே.கட்சி பயணிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கட ந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் புகட்டிய பாட த்திற்கு ஐ.தே.கட்சி பழிவாங்கும் உள்நோக்கில் இனவாத நெருப் பைக்கிளறி பேச்சுவார்த்தை முயற்சி களை குழப்ப எத்தனிக்கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது O
பங்கு கொள்கின்றது. அதேநேரம் வடக்கு கிழக்கில் ஜனநாயக சூழலோ மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க கூடிய நிலைமைகளோ இல்லை என்பதால் கட்சி அங்கு போட்டியிடவி ல்லை. அத்துடன் கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் நேர்மை யான இடதுசாரி ஜனநாயக சக்திக ளுக்கு வாக்களிக்குமாறு கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது. இவ் வாறு புதிய- ஜனநாயக கட்சியின் அரசியல் குழு வெளியிட்டுள்ள அறி க்கையில் தெரிவித்துள்ளது. மக்களின் இவ் அச்சத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின தும் விடுதலைப் புலிகள் இயக்கத் தினுடையதுமாகும். பேச்சுவார்த்தை யின் இறுதியில் இணங்கப்பட்டவாறு எதிர்வரும் இரண்டு மாத இடை வெளியில் வன்முறைகள் எந்தவடிவ த்தில் எழுவதையும் பொறுப்புடனும் மக்கள் சார்பு அக்கறையுடனும் அனுமதிக்காது தடுத்து நிறுத்துவதில் விழிப்பாக இருப்பது அவசியம் என்பதை வலியுத்துகின்றோம். அதே வேளை அடுத்த சுற்றுப் பேச் சின் போது அரசாங்கம் குறிப்பான விடயங்களைக் கையாளக் கூடிய பொறுப்பு மிக்க தூதுக் குழுவை அனுப்பவேண்டும். பேரினவாதிக ளைத் திருப்திப்படுத்தும் நபர்களை அனுப்பி சர்ச்சைகளை உருவாக்கி பேச்சுவார்த்தையின் நோக்கத்தை திசை திருப்புவோரைத் தவிர்த்தல் அவசியம். அவ்வாறானால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறை யாக அமுல்படுத்தவும் அதனை தொடர்ந்து தீர்வுக்கான பேச்சு வார்த்தையைத் தொடரவும் வாய்ப்பு ஏற்பட முடியும். பேரினவாத யுத்தவெறி கொண்டசக் திகளினதும் அவர்களுக்குத் துணை நிற்கும் அந்நிய சக்திகளினதும் விரு ப்பு வெறுப்புகளைக் கடந்து ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ள தாக்குவாரா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் இல்லையேல் மீண் டும் இரத்த ஆற்றுக் குளிப்பும் பன் முக நாசங்களுமே மேலோங்கும் என்பதை முன் உணர்ந்து செயல்படு வது அவசியம் என்பதையே வற்புறு த்துகின்றோம்.