கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.04

Page 1
  

Page 2
சித்திரை 2006
மேல்கொத்மலைத்திட்டத்தை காட்டிக் கொடுத்தே
மலையகத்தின் தலவாக்கெல்லையில் அமைக்கப்பட இருக்கும் மேல் கொத் மலை நீர் மின் திட்டத்திற்கு கடந்த வாரம் அமைச்சர் ஜோன் செனிவிர ட்னாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. யப்பானிய உதவியினால் முன்னெடு க்கப்படும் இத்திட்டத்தின் உடனடி நீண்டகாலப் பாதிப்புகள் அழிவுகள் பற்றி புதிய பூமியில் தொடர்ச்சியாகவே எடுத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. மேலும் இத்திட்டம் பற்றி அறிவிக்க ப்பட்ட பின் மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக் கம் என்ற அமைப்பு உருவாக்கப்ப ட்டது. பதினேழு அமைப்புகளும் தனி நபர்களும் சேர்ந்து தோற்றுவிக்க ப்பட்ட அவ்வமைப்பு பல்வேறு போரா ட்ட இயக்கங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது. இன மத வேறுபாடின்றி இவ் அமைப்பில் இணைந்து கொண்ட அனைவரும் மேல் கொத்மலைத்திட்டம் கைவிட ப்பட வேண்டும் என்பதை வலியுறு த்திய இயக்கங்களை மலையகத்தி லும் கொழும்பிலும் முன்னெடு த்து வந்தனர். யூஎன்.பி- சிறிலங்கா தலை மையிலான அரசாங்கங்கள் மேல் கொத்மலைத்திட்டத்தை முன்னெடு ப்பதில் பேரினவாத முதலாளித்துவ அங்கீகாரத்துடன் விடாப்பிடியாகச் செயலாற்றி வந்துள்ளன. நமது திட் டத்தைத் தடுக்க மலையகத் தமிழர் கள் யார்?இவர்களது எதிர்ப்புக்கு நாம் காது கொடுக்கத் தேவை இல்லை என்ற நிலையிலேயே அவர்கள் செய லாற்றி வந்திருக்கிறார்கள். அத்த கைய பேரினவாத அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளும் சலுகைகளும் பண வருவாய்களும் பெற்றுக் கொண்ட இ.தொ.கா. ம.ம.மு போன்ற தலைமைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழ ங்கி வந்துள்ளன. இவர்கள் இரு பகுதியையும் விமர்சனம் செய்து கொண்ட புதிய கோஷ்டியினரும் அதே பேரினவாத அரசாங்கங்களு டன் பேரம் பேசி பதவிகள் பணமுடிய
புகள் பெற்றுக் கொண்டதுடன் மேல் கொத்மலைத் திட்டத்திற்கு ஆதரவும் கொடுத்தனர். மேலும் அடிக்கல் நாட்டும் வைபவ த்தைத் தொடர்ந்து அரசாங்கத் தரப்பிலிருந்து இ.தொ.கா - ம.ம.மு தலைமைகளுக்கு ஐம்பது கோடி ரூபா கைமாற்றப்பட்டதாகக் கொழு ம்பில் செய்திகள் கசிந்துள்ளன. மேல் கொத்மலைத்திட்டத்தை மட்டடு மன்றி எதிர்வரும் சம்பள உயர்வுக் கான பேச்சுவார்த்தைக்கும் சேர் த்து வழங்கப்பட்ட கையூட்டாகவே கொள்ளப்பட வேண்டும். அன்றிலி ருந்து இன்று வரை தாத்தா முதல் பேரன் வரை அண்ணன்மார் தம்பி மார் எல்லோரும் கைநிறையச் சங் கிலிகள் மோதிரங்கள் கழுத்து நிறைய தங்கமாலைகள் நெற்றி யிலேயே சந்தனம் குங்குமம் எனத் தமிழ் மணம் பரப்பித் தலைவர்களா கப் பவனி வருவது இன்றும் தொட ர்கிறது. இவையனைத்தும் கோடி, லட்சம் எனப் பெற்றுக் கொண்ட தன் விளைவாகும். இவர்களது மாளிகைகளையும் வாகனத் தொட ரணிகளையும் பார்த்து "நம்ம தலை வங்க என்ன மாதிரிப் போறாங்க” என்று மலையக மக்கள் இனிமே லும் ஏமாந்து கொள்வதற்குத் தயா ரில்லை என்ற நிலையே மலையக த்தில் உருவாகி வருகின்றது. மலையகத் தலைமைகளுக்கு மக் களையும் தொழிலாளர்களையும் ஏமாற்றி வந்த துரோக வரலாறு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. அதன் அண்மைய துரோகமே மேல் கொத்மலைத்திட்டக் காட்டிக் கொடுப்பாகும். இக்காட்டிக் கொடு ப்பில் இத்தலைமைகள் மட்டுமன்றி சில புத்திஜீவிகளும் சமூக அக்கறை யாளர்கள் எனப்பட்டோரும் அலட் சியம், மெளனம் வக்காலத்து வாங் கல் போன்றவற்றின் மூலம் துணை போயிருக்கிறார்கள். மலையகத் தேசியம் பற்றி உரத்துக் கூவும் சிலர
50 கோடி கையூட்டாகக் கிடைத்தனவாம்
ஆரம்பத்தில் மே திட்டத்திற்கு எதிர சேர்ந்து இயங்குவ னை காட்டிவிட்டு டப் போராட்ட நிை ங்கிக் கொண்டன தமது இயலாமை களை மறைக்க அ அறிக்கைகள் வெ மையானவர்கள் கொள்ளவும் செ நேர்மையாகவே ே திட்டத்திற்கு எதி க்கத்தை முன்6ெ களையும் அமைப் தூற்றவும் செய்கின் யோரின் நேர்ை so GT6T60T (C60T60 சலுகைகள் கிடை அறிய அதிக கா டாது. எனவே மன இளம் தலைமுறை கொத்மலைத்தி கொடுப்பின் மூலம் ளும் பட்டறிவுகளு தொழிற்சங்க அ களின் ஏமாற்று ஒ மலையகத் தமிழ்த் குறுகிய பிரதேச 6061T 6JLDTDD (U. மறுபுறமாக இருந் காணக் கூடியதே இவ்விரு போக்குக் புதிய அரசியல்
தலைமைத்துவத்தி கததை உருவாக லாளர்கள் இை அணிதிரண்டு வரு இன்றை போக்கா வருகிறது. அதற்கு கட்சி உரிய பே மையை வழங்கிய மேலும அப்பாதை வழிநடப்பதே மை காலத்திற்கு உரி
SF. LDDP 9,6TT
இலவச பாடப்புத்தகங்கள் கிடைப்பத
மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் வவுனியா பிரதேசத்திற்கு முதலாம் தவணை முடிகிற இக் காலப் பகுதி வரையிலும் முழுமையாக வந்து சேரவில்லை. குறிப்பாக புதிய பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள தரம் 8க்கான புத்தகங்கள் தேசியப் பாடசாலைகளுக்கு வந்துள்ள போதி லும் குறைந்தளவே வந்துள்ளன.
இவ்வாறு பற்றக்குறையான புத்தக வரவால் மாணவர்கள் புத்தகங்களை போட்டோ பிரதி செய்து கற்க வேண் டியிருப்பதால் பெருந்தொகைப் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளனர். பற்றாக்குறை காரணமாக புத்தகம வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படு
மேற்கொத்மனை தீர்த்தேக்கத்திட அல்குரற்பன
○○2flscmsss"。
சுடர் ஒளி நாளிதழ் O6- O3- 2006
It's
கின்றது. இதனால் பெரும்பணச் செலவு பாரபட்சம், புறக்கணிப்பு என் பவற்றுக்கு மாணவர் முகம் கொடு க்க வேண்டியுள்ளதால் கல்வி பாதிக் கப்படுகிறது.
இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டுவிட்டதாக அமைச்சு செயலா ளர் அறிக்கை விடுத்திருக்கிறார். இலவச புத்தகங்கள் விநியோகச் சீரின்மைக்கு கோட்டக்கல்வி அதி காரிகளும் அதிபர்களுமே பொறுப்பா வார் என கூறியுள்ளார். மேலாதிகா ரிகள் கீழ் அதிகாரிகள் மீது பழி சுமத்துவது அரச திணைக்களகங் களில் நடப்பது வழக்கமல்லவா? இரு ம் குறிப்பிட்ட அதிகாரிகள் பாதி
க்கப்படுகின்ற சா களுக்கு வகை
பாடப் புத்தகங்கள் படக் காரணந்தா முல்லுகளா? கொ அல்லது பேரினவா இவை எவையாயி சேர்த்து சாதாரண களது பிள்ளைக லேயே ஏற்றப்படுகி தவணை முடியப்ே லும் கூட உரிய வந்து சேரவில்ை க்கு இழைக்கும்
கும். வே. வேலு
SAI S6
இந்த あa2r。ார் கொடுத்திருத்த திட்டம் எப்போே
யிருக்குமே!
Οι εννι 。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கொத்மலைத் ான இயக்கத்தில் பது போன்று பாவ அதன் உச்ச கட் லயில் பயந்து ஒது ர், அதுமட்டுமன்றி யை சீர்குலைவு டிக்கடி பத்திரிகை ளியிட்டு தாம் நேர் போன்று காட்டிக் ய்தனர். மேல்கொத்மலைத் ரான மக்கள் இய னடுத்த தலைவர் புகளையும் பற்றி ன்றனர். இத்தகை மீனத்தின் மறை ன கைமாறல்கள் டத்தன என்பதை லம் எடுக்கமாட் லய மக்களுக்கும் |யினருக்கும் மேல் L L 195 95 TTL— lgp. 95 b பல அனுபவங்க ம் ஏற்பட்டுள்ளன. ரசியல் தலைமை ரு புறம் என்றால் தேசியம் என்ற வாதத்தால் மக்க ற்படும் சக்திகள் து வருகின்றமை யாகும். களுக்கும் அப்பால் பாதையில் புதிய நில் புதிய மலைய க மக்கள்- தொழி ளஞர் யுவதிகள் கின்றனர் என்பது க வளர்ச்சி பெற்று புதிய ஜனநாயக ாராட்டத் தலை பும் வருகின்றது. யில் உறுதியுடன் லயகத்தின் எதிர் ப தெரிவாகும். நாதன்
--তেলা
த? ঢT্যাণ্ডৱতো LDIT600r6u্য கூறுவார்களா? பற்றாக்குறை ஏற் ன் என்ன? தில்லு மிசன் அடிப்பா? தப் புறக்கணிப்பா? ருந்தாலும் யாவும் கஷ்டப்படும் மக் ளின் தலைகளி ன்ெறன. முதலாம் போகும் தறுவாயி பாடப்புத்தகங்கள் என்பது கல்வி பெரும் அநீதியா
ിങ് ഞണ് fluunt
டைமுந்தியே ன் இந்தத் தரநிறைறிே
.ை ாை வகை
უჭ}
ん。 κορ, ν και σε
நாலு 9ܢ III,
/கு ā, D இ) 6) 35 ၉၅လ)”
egret விக்குக் errori
பிரித்தானிய பாதுகாப்புத்துறை நிபுணர் ஒருவர் ஈராக்கில் போரை வென்றதை அடுத்து அமெரிக்கப் படையினர் செய்த முக்கியமான தவறுகள் என அமெரிக்கப் படைகள் நடந்து கொண்ட விதம் பற்றிய விமர்சனங்கள் சிலவற்றை அப்போதே பிரதமர் பிளேயருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் அதைக் கணிப்பிலெடுக்கவில்லை எனவும் ஒரு பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ஆட்டம் தோல்வி கண்டால் ஆயிரம் விளக்கங்கள் உண்டு அமெரிக்கப் படைகள் சதாம் ஹசேனை விழுத்திய பின்பு தொடர்ந்தும் ஈராக்கில் நிற்க விரும்பியதாலேயே பல தவறுகள் நடந்தன என்பது தான் உண்மை எல்லாத் தவறுகளையும் விமர்சனங்களையும் விமர்சிக்கிற நிபுணர்கள் பொய் சொல்லி ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியது தவறு என்பதை மட்டும் ஏன் சுட்டிக்காட்டுவதில்லை. அமெரிக்கப் படைகள் வேறெந்த விதமாக நடந்து கொண்டிருக்க முடியும் ஒரு ஆக்கிரமிப்புப்படை செய்கிற தவறுகளையெல்லாம் அமெரிக்காவின் படைகள் செய்துள்ளன. அமெரிக்கப்படைகள் சந்திக்கின்ற ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் அதன் நோக்கங்கள் தாம்.
சங்கரிக்கு விளையாட்டு சனங்களுக்குச்
சிவன் போகுது
ஜெனீவா பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலை மாற்றுவது பற்றிப் பேசுவது என்றால் தாம் வெளியேறப் போவதாக விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் மிரட்டியதற்கு அரசாங்கக் குழு பணிந்து போனது தவறு என்று ஆனந்தசங்கரி அங்காலய்த்திருக்கிறார். தாங்கள் வில கிக்கொள்ளப் போவதாக அரசாங்கத் தரப்பு பதிலுக்கு மிரட்டியிருக்கலாம் என்பது அவரது கணிப்பு
அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்ற முன்னமே ஆனந்தசங்கரி ஆலோசனை சொல்லியிருந்தால் ஜெனிவாவுக்குப் போய்ப் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டிருக்க வேண்டியதில்லையே. அதைவிட முக்கியமாக ஆனந்தசங்கரி மூலம் பேசுகிற ஒரு அயல் அரசாங்கம் தானே அதை வெளிவெளியாகச் சொல்லியிருந்தால் இன்னும் சுலபமாக இருந்திருக்குமே.
தன் முதுகு ஒரு போதும் தனக்கே தெரியாது வாசுதேவ நாணயக்கார கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற் போட்டியிடுவதைக் கண்டித்து அவர் பேரினவாதத்திடம் சரணாகி விட்டாரென்று விக்கிரமபாகு கருணாரத்ன பேசியிருக்கிறார். பின்னவர் தன்னை மேல்மாகாண சபையின் சபாநாயகராக்கிக் கொள்ள ஜே. வி. பியிடமும் யூ என் பியுடனும் என்ன விதமான சமரசங்கள் செய்தார் என்பதை அவர் மறந்து விட்டார். அவருடைய துரோகத்தால் புதிய இடதுசாரி முன்னணி சிதைந்தது. அவர் களவாடிச் சென்ற மேசைச் சின்னத்தைக் கைவிட்டு இப்போது முச்சக்கரவண்டியில் போய் நிற்கிறாரே. இது ஏன்?
ஆற்றில் வந்த வெள்ளம் கிணற்று வெள்ளத்தையும் அள்ளிக் கொண்டு போனமாதிரி ஆறுமுகன் தொண்டமான் முதலில் விடுதலைப் புலிகளின் பக்கமும் பிறகு அரசாங்கத்தின் பக்கமும் பாய்ச்சல் காட்டிக் கடைசியில் சந்திரசேகரனையும் இழுத்துக் கொண்டு போய் அரசாங்கத்தில் இணைய வைத்திருக்கிறாரே. இது அவருடைய நெறியாள்கையில் நடந்த கூத்தா அல்லது இருவரையும் வைத்து ஒரு அந்நியத் துTதரகத்தின் நெறியாள்கையில் நடத்த கூத்தா என்பதை யாரும் விரும்பிய படி ஊகித்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் கூத்து ஒன்றும் புதியதல்ல. இது "தாத்தா' காலத்துக் கூத்து. இன்று மலையகத்தின் தொழிற்சங்கவாத- பிரதேசவாத அரசியல் பாரம்பரிய த்தில் வந்த அத்தனை தலைமைகளும் தறிகெட்டுத் தன்னலத்திற்காக என்னவும் செய்ய ஆயத்தமாக உள்ளனர் என்பது தான் உண்மை. இவ ர்கள் எல்லாரையும் மட்டுமல்ல, இவர்களுடைய சந்தர்பவாதப் பாதையையும் நிராகரிக்காமல் மலைய மக்களுக்கு விடிவு ஏற்படுமா?
பழி ஓரிடம், பாவம் இன்னோரிடம் கொழும்பு மாநகர சபை யூ என். பி வேட்பாளர் பட்டியலில் அனுமதியில்லாமல் மாற்றங்களைச் செய்ததில் மஹற்றுஃப், மிலிந்த மொறகொட இருவருக்கும் பெரிய பங்குண்டு. சனாதிபதித் தேர்தலின் போது விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதில் யூஎன்.பி தலைமையில் பங்கு பற்றிய குட்டை அவிழ்த்து விட்டவர்கள் மொறகொடவும் நவீன் திஸ்ஸாநாயக்கவும். இவர்களில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யார் யாரோ சிற்றுாழியர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு கட்சியால் ஊழலற்ற நிர்வாகத்தை நாட்டுக்கோ நகரத்துக்கோ தர இயலுமா? தேர்தல் அரசியலில் தெரிவுகள் அதிகம் உள்ளது போல தெரிந்தாலும், உண்மையில் தெரிவுகளே இல்லை என்பதை ஒவ்வொரு பெரிய அரசியற் கட்சியையும் தேர்தல் கூட்டணியையும் கவனித்தால் விளங்கும்.
ஜோர்ஜ் புஷ்கம் அவரது நாப்களும் மார்ச் 2 திகதி அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தனது இந்தியா வுக்கான கன்னிப் பயணத்தின் போது புஷ்சின் பாதுகாப்புக்கென அமெரிக்க இரகசியப் பிரிவின் மு-9 அணியைச் சேர்ந்த நாய்களும் புது டில்லி சென்றிரு ந்தன. அந்த நாய்கள் இந்தியாவின் ஐந்து நட்சத்திர கோட்டேல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தன. புஷ் பயணம் செய்யும் இடங்களுக்கு முதலில் நாய்கள் அனுப்பப்பட்டு மோப்பமிடப்பட்டன. புதுடில்லி ராஜ்காட்டில் “மகாத்மா” காந்தியின் நினைவாலயத்தில் ஜனாதிபதி புஷ் தம்பதியினர் மலர் வளையம் வைக்க ஏற்பாடாகியிருந்தால் காலையில் பதினேழு அமெரிக்க மோப்ப நாய்கள் தமது நக்கி மொகரும் வேலையில் ஈடுபட்டிருந்தன. இந்திய சுதந்திரத்தின் தேச பிதா எனக் கூறப்படும் அகிம்சாவாதியான காந்தியின் நினைவாலயத்தைக் கூட அந்த அமெரிக்க நாய்கள் விட்டுவைக்கவில்லை. இந்தியர்களுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் கொடுக்கும் கெளரவம் இத்தகையதுதான்.

Page 3
  

Page 4
சித்திரை 2006
மலையகத் த
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை களுக்கான தேர்தலில் இ.தொ.கா, ம.ம.மு என்பனவற்றுக்கு சரிவு ஏற்ப ட்டுள்ளது என்பது உண்மை. அக் கட்சிகள் இரண்டும் தொடர்ந்து ஐ.தே.கட்சியுடன் இணைந்திருந்தன. குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர் தலில் அவை ஐ.தே.கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரித் தன. அத்தேர்தலில் மஹிந்த ராஜப க்ச வென்றதனால் அவற்றின் நிலை மை தர்மசங்கடமாகியது. இ.தொ.கா விலிருந்து ஏற்கனவே பிரிந்து சென்று தனியாக இயங்கி வந்த சதாசிவம் மஹிந்த ராஜபக்சவை ஆதரித்தார். ம.ம.மு யிலிருந்து கொண்டே மாகா ணசபை உறுப்பினர்களான அருள்
சாமியும் திகாம்பரமும் மஹிந்தவை ஆதரித்தனர். அருள்சாமிக்கு மத்திய மாகாண கல்வியமைச்சு கிடைத்தது. அவர்களும் அய்யாத்துரையும் (தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக இருந்து பின்னர் ம.ம.மு யில் இணைந்து பின்பு பிரிந்து கொண்டவர்) இணைந்து தொழிற் சங்கத்தை அமைத்தனர்.
இ.தொ.கா விலிருக்கும் சில எம். பிக்களும் அரசுடன் இணைந்து கொள்ள இரகசிய நடவடிக்ககளில் ஈடுபட்டுவந்தனர். இதனால் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகத்தி ற்கும், ம.ம.மு தலைவர் சந்திரசேகர த்திற்கும் சொந்தக் கட்சிக்குள் பாரிய எதிர்ப்புகள் தோன்றின. இத
లో74 లో06 667929 வாக்குச் சேர்த்தனர் பந்துகள் வலைகள், கிரிக்கட் துடுப்பு மட்டைகள், ஒலிபெருக்கி கருவிகள் போன்றவற்றை மாகாணசபைகள் பிரதேச சபைகளிலிருந்து எடுத்துவந்து விநியோகித்து வாக்கு கேட்பதை மலையக வேட்பாளர்கள் வழமையாக கொண்டிருந்தனர். நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது ஒரு மாகாணசபை உறுப்பினர் தோட்டக் கோயில்களுக்கு சுவாமி சிலை களை வழங்கியுள்ளார். அவரது சொந்தப் பணத்தில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 35 தோட்டக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட அச் சுவாமி சிலைகளினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்களை தேடிச் செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் கோயிலில் புதிதாக சிலைகளை வைப்பதற்கு முன்பு கோயில்களில் திருத்த வேலைகள் வர்ணப் பூச்சு வேலைகள் செய்து கும்பாபிசேகம் செய்வது வழமை. அத் துடன் கும்பாபிசேகம் செய்த தினத்திலிருந்து 40 நாட்களுக்கு தொடர்ச்சி யாக பூஜை செய்ய வேண்டியதும் வழமை. இதற்கான செலவுகளை செய்ய தொழிலாளர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இது தொழிலாளர்களை மேலும் சிரமத்திற்கும், கடனுக்கும் உள்ளாக்கும் நடவடிக்கை ஆகும். வாக்குகளை பெறும் நோக்கில் ஒரு மாகாணசபை உறுப்பினர் சாமிசிலை கொடுத்ததன் காரணமாக தொழிலாளர்களே கஷ்டப்படுகின்றனர். அச்சிலைகளையும் அவரது சொந்த செலவில் கொடுக்கவில்லை. மத்திய மாகாணத்தின் முன்னாள் கல்வி கலாசார அமைச்சர் இராதாகிருஷ்ணன் அவரது அமைச்சிற்கூடாக தோட்டக் கோயில்களுக்கு வழங்குவதற்கென இந்தியாவிலிருந்து அச்சிலைகளை கொண்டுவர ஏற்பாடாகியிருந்தன. அவரும் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே அவ்வாறு செயற்பட்டுள்ளார். அச்சிலைகளை ம.ம.மு விலிருந்து பிரிந்து சென்று அருள்சாமியுடன் இயங்கும் மாகாணசபை உறுப்பினரான திகாம்பரம் என்பவர் தோட்டங்களுக்கு கொண்டு சென்றுள்ளார். இது ஒரு புதுவிதமான ஏமாற்றுவித்தை மக்களுடைய மத நம்பிக்கையை கூட விட்டு வைக்காமல் சுவாமி சிலைகளை கொடுத்து ஒட்டு கேட்கும் கேவலமான ஏமாற்று அரசியலாகும். அதனால் மக்கள் படும் சிரமங்கள் ஒரு புறமிருக்க, எங்களுக்கு சிலை கொடுத்தார் என்று பெருமைப்படும் அப்பாவித்தனம் தோட்டத் தொழிலா ளர்களிடம் தொடர்கிறது. அதனையே வாக்குகளாகவும் மாற்றிக் கொண் டனர். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த மலையகத்தை எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு ஏமாறுவார் அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் வரை இது போன்ற ஏமாற்று க்களுக்கு மக்கள் பலியாகவே வேண்டும். ை
உள்ளுராட்சி ச
6060T g-LDIT6flag, ஜனாதிபதி மஹிந் தில் இணைந்து சர் பதவிகளை முயற்சித்தனர். இணக்கம் தெரி டித்து வந்தார். வர் ஆறுமுகன் ஐ விற்கு அழுத்தம் தமிழீழ விடுதலை ப்பிற்கு ஆதர6 வன்னி சென்று கனவே ம.ம.மு கரம் வன்னிக்கு வந்தார் என்பது இதனை அவத தூதுவர் நிரூபமா UT gues 636)|L60T நடாத்தி இ.தொ. யின் அரசாங்கத் துக் கொள்ள ெ உள்ளுராட்சி சை தல் அறிவிக்கப்ப D,D.(!p 5ഞ സെഞ மஹிந்தவுடன் பே த்தி பெரும்பாலா சாங்கத்துடன் (: ந்து போட்டியிடுவி 50াf্য, இதனால் ஐ.ம.சு. களில் போதிய காது என்பதால் சாமி போன்றோர். திபதியுடன் நெ கூட்டணி அமைத் மானித்தனர். சத LD(36OTITS, (36óOrg6ó
அமைப்புகள் ஜனந
மலையகத்தில் இ களை நோக்கி யுவதிகளும், சிற க்குச் செல்கின்ற ਸੰਯ6LD,6ਪੰLL கல்வி மீதான நம்பி சார கவர்ச்சி கார மளவானவர்கள் இ னர். இதில் யுவ ளுமே பெரிதான L கொள்கின்றனர். சிறுவர்களை பொ
பிரிமா அதலைத் தொழிலாளர்கள் வேலை நீக்கம்
களின் சம்மதமின்றி குறைந்தவர்கள்) ப்பப்படுகின்றனர்.
சீதுவை பிரிமா கோதுமை மா ஆலையின் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பள உயர்வு கேட்டதற்காகவே வேலைநீக்க செய் யப்பட்டுள்ளனர். ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளது. சம்பள உயர்வை வற் புறுத்தியும், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கமர்த்தும் படியும் கோரிக்கை விடுத்து சீதுவையிலுள்ள பிரிமா ஆலைக்கு முன்னால் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அன்று தனியார் கம்பெனிகளில் வேலைவாய்ப்பு சம்பள9டயர்வு என்பவற்றுக்கு பிரச்சினையே இருக்காது என்று பிரசாரம் செய்தனர். இன்று தனியார் கம்பெனிகளில் நடைபெறும் அக்கிரமங்களையும் அட்டுழியங்களையும் தொழிலாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கோதுமை மா அரைத்தல், விநியோகம் என்பன அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த போது இந்தளவிற்கு தொழிலாளர் விரோத நிலைப்பாடு தலை விரித்தாடவில்லைஎன்றே தொழிலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தனியார் மயம் என்பது எவ்வளவு கொடுமானது என்பதற்கும் அதனை உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கு பிரிமாத் தொழிலாளர்களின் போராட்டம் சிறந்த உதாரணமாகும்.
2CObč6čSIT35 ಲಿ(1) ಕ್ಲಿ©IGಲ. ஒரு தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு உள்ளுராட்சி சபை தேர்தல் காலத்தில் சுடு தண்ணீர் போத்தல்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அவை கொடுக்கப்பட் டுள்ளன. சாராயம், சோற்றுப்பார்சல்களுக்கு மேலதிகமாக மேற்படி அன்பளி ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல தலைவர்களும் நல்ல வாக்காளர்களும் என்று எண்ணத்தோன்றுகிறது. இவற்றையெல்லாம் செய்துவிட்டு இ.தொ. கா, ம.ம.மு என்பனவற்றுக்கு பதிலாக மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ள
நெருக்கடி வீட்டா தனமான தெளிவி கர்களின் தொந்த களை வேலைக்
க்களுக்கும் கடை அனுப்பப்படும் வயது கள் தமது சுதந்தி பவை மறுக்கப்பட் வாழ்கின்றனர். வே. ர்க்கும் தரகர்கள் பகுதிகளில் பான ஆசை வார்த்ை தமது வியாபாரத் னர். இந்த சந்தர்ப்பு வைச் சேர்ந்த சிறு கொர் சிக்கடையி வேலைக்கு அமர் Cl3, T66 out LoonLI. கொள்வது பொ வேலைகளில் சேர் பெண் சிறார்கள் வேலை வாங்கலு:
ாகக் கூறுகின்றனர் இந்த வாக்குப் பொறுக்கிகள்
பளம் இன்மைக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லமைகளும்
பைத் தேர்தலும்
அவர்கள் இருவரும் தவின் அரசாங்கத் கொண்டு அமைச் பெற்றுக்கொள்ள அதற்கு மஹிந்த விக்காது இழுத்த இ.தொ.கா தலை ஜனாதிபதி ராஜபக்ச கொடுப்பதற்காக ஸ்ப் புலிகள் அமை வு வழங்குவதாக தெரிவித்தார். ஏற் தலைவர் சந்திரசே அடிக்கடி சென்று குறிப்பிடத்தக்கது. ானித்த இந்திய ராவ் ஜனாதிபதி பேச்சுவார்த்தை கா வை ஜனாதிபதி ந்துடன் இணைத் சயல்பட்டார். பகளுக்கான தேர் ட்டது. இ.தொ.கா. மகள் ஜனாதிபதி ச்சுவார்த்தை நடா ன இடங்களில் அர ஐ.ம.சு.மு) இணை பதென தெரிவித்த
முன்னணி பட்டியல் இடங்கள் கிடைக் சதாசிவம், அருள் (ஏற்கனவே ஜனா ருக்கமானவர்கள் து போட்டியிட தீர் ாசிவம், அருள்சாமி, தலைமையிலான ாயக மக்கள் கூட்
டணி அமைக்கப்பட்டுள்ளதாக அறி வித்தனர். அதன் தேர்தல் சின்ன மாக சதாசிவத்தின் மீன் சின்னத் தையே ஏற்க இருந்தனர். அருள் சாமி மனோ கனேசனின் ஏணி சினி னத் தையே ஏற்க வேண்டுமென்றார். சதாசிவம் தனி யாக மீன் சின்னத்தில் வேட்பாள ர்களை நிறுத்தினார். அருள்சாமி ஜனநாயக மக்கள் கூட்டணி என்று கூறிக்கொண்டு ஏனிச்சின்னத்தில் வேட்பாளர்களை தி ஏணி சின்னத்தில் போட்டிபிட்ட ம.ம.முயின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களில் அதி கா னோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் வெற்றியையும் மின் சின்னத்தில் போட்டியிட்டு வெண் றவர்களின் வெற்றியையும். மலை யகத்தில் மாற்று அரசியல் வெற்றி பெற்றுள்ளதாகவும், மலையகத்தில் பன்முக அரசியல் பண்பாடு வளர்ந்து ள்ளதாகவும் கூறுவதற்கு ஆதார மாகக் கொள்கின்றனர். மலையக மக்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருக்க விரும் பும் இ.தொ.கா. ம.ம.மு தலைமை களிலிருந்து பணம் பதவிப் பங்குகள் உரியவாறு கிடைக்காத காரணத் தால் பிரிந்து வந்துள்ளவர்களே ஏணி சின்னத்திலும் மீன் சின்ன த்திலும் போட்டியிட்டு வென்றவர் களே தவிர புதிய அரசியல் கொள் கை நடைமுறை கொண்டவர்கள் அல்லர். எனவே இந்த தேர்தலில் இ.தொ. கா, ம.ம.மு என்பவற்றுக்கு ஏற்பட்டி ருக்கும் சரிவும் அதிலிருந்து பிரிந்து
gi Ellgj5ü EGISIGuéig,
EIGLEā ETETī
ருந்து நகர்ப்புறங் இளைஞர்களும், ார்களும் வேலை னர். பொருளாதா ாரின் நிர்ப்பந்தம், 3,60mg, LÉIGOTLD, 5,6VOIT ணமாகவும் பெரு இவ்வாறு செல்கிற திகளும், சிறார்க ாதிப்புகளை எதிர்
றுத்தவரை அவர் யே (14 வயதிற்கு வேலைக்கு அனு பொருளாதார ரின் பிற்போக்குத் னம் இடைத்தர வு என்பன இவர் கு அனுப்புவதில்
13 ܝ ݂ܒܸܨ குறைந்த சிறார் ரம் உரிமை என் ட நிலையிலேயே பலைக்கு ஆள்சே மலையகத்தின் தகளில் நின்று தகளைக் கூறி தை செய்கின்ற த்தில் வெலி ஒயா வண் கொழும்புக் ல் ஒரு வீட்டில் rத்தப்பட்டு பின் யை நினைவிற் ருந்தும். வீட்டு க்கப்படும் ஆண் ர் கடுமையான க்கும் உரிய சம் ஆளாகின்றனர்.
அத்துடன் பலவகைச் சித்திரவதை களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். கல்விபெறவேண்டிய வயதில் இச் சிறார்கள் வேலைக்கு அனுப்பப்படுகி ன்ற அவலம் நீடிக்கிறது. மேலும் மலையகத்திலிருந்து யுவதிகள் பெருமளவில் ஆடைத்தொழிற் சாலைக்கும், ஏனைய தொழில் நிறு வனங்களுக்கும், வீடுகளுக்கும் ஊழியர்களாகச் செல்கின்றனர். உ/ தரம் வரை படித்த யுவதிகளை கம்பணிகளுக்கு வேலைக்குக் கூட் டிச் செல்வதாக கூறி ஏமாற்றி விடு களில் பணிப்பெண்களாக வேலை க்கமர்த்தப்பட்ட சம்பவங்களும் நடந் திருக்கின்றன. படித்தவர்களுக்கே இப்படி என்றால் ஏனையவர்களின் நிலை என்னவாக இருக்கும் எனச் சிந்திப்பது தகும் இதே போல்தான் தொழிற்சாலைகளில் வேலை செய் பும் புவதிகளும் பெரும் துன்பங்க ளின் மத்தியில் தொழில் புரிகின்ற னர் கடுமையான வேலை, குறை ந்த சம்பளம் ஓய்வின்மை, பாலியல் இம்சைகள் போன்றவற்றால் நிரம் பவே துன்புறுகிறார்கள். சிலர் கலா சார சீரழிவுகளில் சிக்கி சீரழிந்தும் போகிறார்கள்.
பெண்கள் வேலை செய்யக்கூடாது என்ற ஆணாதிக்க கண்ணோட்டத் தில் நாம் இவ்விடயத்தை நோக்க வில்லை. இவ்வளவு சீரழிவின் மத் தியில் தொழில்புரிய வேண்டுமா? ஏனெனில் சட்டங்களும் அதன், பாதுகாவலர்களும் மலையக சிறா ர்கள், இளைஞர் யுவதிகளின் விட யங்களில் இனவர்க்க நோக்கில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடு ப்பதில்லை என்பது கவனத்திற்குரிய
சென்றவர்களில் சிலருக்கு கிடைத் திருக்கும் வெற்றியும் மலையகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுவதற்கு சான நுகளாகக் கொள்ள முடியாது. பேரினவாத முதலாளித்துவ வாதி களுடன் கூட்டுசேர்ந்து அவர்களின் e Tej genet Ugo T = = Up T = வெளிச்சத்தில் நக்குபவர்களுக்கும். இரகசியமாக இருட்டில் நக்குபவ ர்களுக்கும் அடிப்படையில் வித்தியா சம் எதையும் காண முடியுமா? அது தான் மலையக் தலைமைகளும் அவற்றிலிருந்து பிரிந்தவர்களும் பேரி எவாதிகளிடம் முதலாளித்துவ வாதிகளிடமும் மலையக மக்களை = -5 -5= ിന്ധു OO u T q BT S டுள்ளனர் என்பதே உண்மை நிலை
LIFT(5LD. ஆனால் பேரினவாதத்திடமும் முத லாளித்துவத்திடமும் சரணடையாத சுதந்திரமான அரசியல் பாதையே LID60)6uDuLug, LD ĝi, g, 6.fl6est 2 see ==-- அரசியல் பாதையாக இருக்க முடி யும். இது கடினமான பாதை என் றாலும் சரியான பாதையேயாகும் அத்தகைய ஒரு அரசியல் பாதைவி லேயே புதிய- ஜனநாயக கட்சி தோ ர்கள் கடந்த 27 வருடங்களாக பய ணிைத்து வருகின்றனர். அவர்களின் புரட்சிகர வெகுஜனப் போட்டப் பாதை தொடரும் என்பதற்கான அடிப்படையை வலப்பளை பிரதேச சபைக்கு கிடைத்த வெற்றி துவ ரேலியா பிரதேச சபைக்கு கிடைத்த வாக்குகளின் அங்கீகாரமும் வழங் கியுள்ளது.
ILL Engli
தாகும். இதற்குப் பிரதியீடாக பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி, கைத்தொழில் பயிற்சி, தொழில்நுட்ப கல்வி என்பவ ற்றை அறிமுகப்படுத்துவதனூடாக அவர்களை விழிப்படையச் செய்து தமது சுய ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ள உதவலாம். இதன் மூலம் இவர்கள் ஏமாறுவதில் இருந்து தவிர்க்கலாம். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட வேண்டும். இவர்களின் தொழில் அறிவுகளை வளர்த்துக் கொள்ளுமுகமாக தோட்டங்களுக்கு வழங்கப்பட்ட கருவிகளை பதுக்கிய அரசியல் குரூரத்தனமும் சேர்ந்து கொண்டு இந்த நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கிறது. அடுத்து சிறார்களை வேலைக்கமர்த்துவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதில் தரகர்களும் பெற்றோர்களும் கண்காணிக்கப்பட வேண்டும். பெற் றோர்களுக்கு உரிய அறிவுரை வழ ங்கப்பட்ட வேண்டும். ஏழை மக்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களின் பிள்ளைகளை நகர்புறங்களில் வேலைக்கமர்த்தி தவிக்க வைக்கும் நடவடிக்கைக் கெதிரான தெளிவுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். தமது சுயலாபத்தை மட்டும் நோக் காக கொண்ட மலையக அரசியல் கூத்தாடிகள் இவ்விடயத்தில் கவன மெடுக்க மாட்டார்கள். சமூக அக்கறையோடும் அரசியல் விழிப்புணர்வோடும் செயற்படும் சக் திகள் இந்த அநீதிக்கு எதிராகச் திட் டமிட்டே செயல்பட வேண்டும்.
-சுந்தரி- O

Page 5
  

Page 6
சித்திரை 2006
நாளாந்தம் காலை முதல் நடுநிசி வரை அரசாங்கத்தின் ஒலி ஒளி அச்சு ஊடகங்கள் அனைத்தும் மகிந்த சிந்தனை பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. அரசாங்கத்தால் அமைச்சர்கள் அதிகாரிகள் என் போரால் முன்னெடுக்கப்படுவதாகக் காட்டப்படும் ஒவ்வொன்றும் மகிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இடம் பெறுகின்றன என்றே கூறப் படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜப க்ஷ பதவியேற்று நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன. தேர்தல் விஞ் ஞாபனமாக முன்வைக்கப்பட்ட மகி ந்த சிந்தனை என்பது பின்பு ஜனாதிப தியின் கொள்ளைப் பிரகடனமாகவும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட 나. ஆனால் அந்த மகிந்த சிந்தனை என்பதன் ஊடாக கடந்த நான்கு மாதங்களில் நாடும் மக்களும் எவ ற்றை சாதகமானவைகளாகப் பெற் றுக் கொண்டனர் என்பதே சராசரி யாக எழுப்பப்படும் கேள்வியாகும். bila jasla. Gluma,lupa, 9,61
வைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ் க்கைத்தரத்தைக் உயர்த்தப் போவ தாகவும் வாக்குறுதியளித்து வருகி ன்றார். உரிய சம்பள உயர்வு வழங் கப்படும் என்றும் பிரச்சினைகளைப் பேசித்தீர்க்க வாருங்கள் என்றும் அழைப்பு விடுக்கின்றார். அரசாங்க ஊழியர்களில் பெரும்பாலோர்11, 600 ரூபாவும் அதற்கு மேலும் பெறுகி றார்கள். ஆனால் அதற்குரிய வேலை செய்கிறார்களா என்று சினக்கவும் செய்கிறார்.
இவற்றுடன் அரசாங்கப் பக்கத்திற்கு பாய்ந்து செல்லும் எதிர்க்கட்சிப் பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச் சர் பதவி, பிரதி அமைச்சர் பதவிகள் தாராளமாக வழங்கி வருகிறார். அடு
த்த அமைச்சரவை மாற்றத்துடன் அதன் எண்ணிக்கை நூறாகிவிடக் கூடும். அத்துடன் ஆலோசகர்கள் என்ற பதவி வியாபித்துச் செல்கிறது. அரசாங்கப் பக்கம் செல்லும் எவ ருமே வெறுங் கையுடன் திரும்பாத அளவுக்கு பல்நிலைப் பதவிகள் கிடை க்கின்றன. பதவிகள் என்பன வெறும் கதிரைகள் அல்ல, கொழு த்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு கள் இருப்பிட வாகனவசதிகள் மேல திக சலுகைகள் வேறும் பல கிடை க்கின்றன. இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும். யூஎன்.பி க்கார ர்களால் சும்மா இருக்க முடியுமா? கிளிநொச்சி சென்று திடசங்கற்பம் எடுத்து வந்த மலையகத் தலைவர் களே வெற்றிலை கொடுத்து அமை ச்சர்களாகிக் கொள்வதற்கு மகிந்த சிந்தனை முன்பாக மண்டியிட்டு நிற் கின்றனர். நீட்டி முழங்கிய ரஃவூ ஹக்கீம் அமைச்சுப் பதவிக்கு ஆலாய் பறந்து பெற்றுக் கொள்ள இருக்கிறார். அள்ள அள்ளக் குறை லை என்று அடிக்கடி உரைக்கவும் யாத அட்சய பாத்திரம் போன்று செய்கிறார். யுத்தத்திற்கு செல்லப் மகிந்த சிந்தனையின் மூலமாக பத போவதில்லை என்றும் இரத்த ஆறு விகள் பல நிலைகளிலும் அள்ளி ஒட அனுமதிக்கப்போவதில்லை என் அள்ளி வழங்கப்படுகின்றன. இன்னும் றும் கெளரவமான சமாதானத்திற்கு பல பதவி வழங்கும் அதிசயங்கள் வியர்வை சிந்தப் போவதாகவும் மகிந்த சிந்தனையின் கீழ் இடம்
ரைக்கிறார். வாழ்க்கைச் செல பெறலாம்.
மத்தியில் போகிறார். எல்லோ யாரு டனும் சகசமாகப் பேசுகிறார். முதி யவர்களை அணைக்கிறார். சிறார் களை முத்தமிடுகிறார். தொழிலாள ர்களைக் கண்டு பேசுகிறார். பிரச் சினைகளைத் தீர்ப்பதாகக் கூறுகி றார். விவசாயிகளைக் கண்டு கைவி டமாட்டேன் என்கிறார். அரசாங்க அதிகாரிகளை அடிக்கடி கூட்டி ஆலோசனைகள் கேட்டு ஆணைக ளும் பிறப்பிக்கின்றார். பெளத்த உயர பீடாதிகளைக் கண்டு வணங்கி ஆசி பெற்று பிரித் நூல் கட்டிக் கொள்கி றார். சைவக் குருமாரிடம் திருநீறும் பொட்டும் பெறுகிறார். நான்கு மதத் தலைவர்களைத் தம்முடன் அடிக் கடி நிற்க வைத்தும் கொள்கிறார். தனக்கு இன மத சாதி பேதம் இல்
மறுகாலனியாக்கக் கொள்கைக
ளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்
ஆனால் இத்த6 ஏகப் பெரும்பான கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்டு வ ளுக்கும் எதுவுே லை. ஜனாதிபதி காட்சி கொடுத் ஏமாற்றுக்களாக றன. ஏதோ ஆ கடத்திச் சென்ற உள்ளார்ந்த நிை செயற்பட முற். கேள்வி இயல்பா அது மட்டுமன்றி லத்தையும் மனத யங்கள் நகர்த்த தானிக்க முடிகி
ஏனெனில் மகிந் தைக் காட்டி எல் வரவேற்று யாவ சைத்துக் கொன வாறு உரிய தீர்ம யும். பேரினவாத டிக் கொள்ள ഠിബ്ര സ ഉ ഇ|Du ராணுவ உயர் பீட வாறு கெளரவ த்தை மகிந்த கொண்டு வர வேண்டாம் இரத் LD6flag, LDITL' (EL6 தால் மட்டும் கொண்டு வந்து 6 தானத்திற்காக உழைக்க வேண்டு உறுதியான தீர் முறைப்படுத்தும் து பேரினவாத வெறி பக்கமாக இரு கொண்டு சமதான னம் எடுக்க முடி சனத்தை நடந்து வாப் பேச்சுவார்த்ை ந்தது. அவ்வாறு அடுத்த கட்டப் பே பது அமர்த்தமற்ற இவ்வாறே நாட்டி த்திலும் மக்களது
ளின் விளைவாக இந்தியப் பொரு இந்திய ஆட்சியாள அணுசக்தி 5:
தப் பொருளாதார அடிமைத்தனத்
அரசியல்.
ITU:
தை விஞ்சும் அளவில் அரசியல் மற் றும் இராணுவ அடிமைத்தனத்திற் கான சங்கிலிகள் நம் மீது பூட்டப்ப டுகின்றன. தனது, குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதா வைப் போலன்றி தன்னை ஒரு அமெ ரிக்க எதிர்ப்பாளனாகச் சித்தரித்துக் கொண்டது ஐக்கிய முற்போக்கு gall'L60s.
ஆனால், பதவியில் அமர்ந்த மறுக ணமே தன் நோக்கத்தைத் தெளி வாக வெளியிட்டார் மன்மோகன் "அமெரிக்கா ஒரு வல்லரசு என்ற உண்மையை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்கா மிக முக்கிய பாத்திரம்
வகிக்கிறது. எனவே, இருக்கின்ற சர்வதேச அமைப்புகளை நமது ஆதாயத்திற்கேற்ப நாம் பயன்படு த்திக் கொள்ளவேண்டும்' என்றார். பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக் கும் இந்த அமெரிக்க அடிவருடியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், நமது நாட்டை மீளவே முடியாத அடிமைப் படுகுழிக்குள் தள்ளி வருகின்றன.
ஜூன் 18, 2005 அன்று புஷ்ஷமம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அதைத் தொடர்ந்து ஜூன் 28- ஆம் தேதிய ன்று பிரணாப் முகர்ஜியும் ரம்ஸ். பீல்டும் இணைந்து வெளியிட்ட இந்திய அமெரிக்க இராணுவ ஒப்ப ந்தம், அதனைத் தொடர்ந்து சர்வ
தேச அணுசக்தி அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரா இந்தியா அளித்தி இதே காலகட்டத் ருக்கின்ற ஈரான் Glgoori STsurué, தற்போது புஷ் வ திணிக்கப்படக் கா திய- அமெரிக்க தம் ஆகிய இவை ரிக்க சிலுவையில்
தியாவை அறைந்: ஆணிகள். இவை
கள் என்றும் ஒ தொடர்பில்லாதை மோகன் சிங் ,ெ
 
 
 
 
 
 
 
 
 

117 தறி
ந்த பேச்சல்லவா?
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சரணடைந்து கொண்டு ஆமாம் சாமி போடும் நிலையால் இறைமை சுதந்திரம் சுயாதிபத்தியம் இழக்கப்படு வதைத் தடுத்து நிறுத்த முடியுமா? மேற்கூறிய எவற்றுக்குமே மகிந்த சிந்தனையில் புதிய வழிவகைகள்
னக்கும் மத்தியில் மையான உழைக் பேரினவாதத்தால் நம் தேசிய இனங்க கிடைப்பதாக இல் பின் பேச்சுக்களும் தல்களும் வெறும் வே கானப்படுகின் ட்சிக் காலத்தைக் ால் போதும் என்ற லயில் ஜனாதிபதி டுகிறாரா என்ற கவே எழுகின்றது. அடுத்த பதவிக்கா ல் வைத்தே விஷ படுவதையும் அவ
க்கைப் பிரச்சினைகளிலும் மகிந்த சிந்தனையால் உருப்படியாக எத னையும் செய்ய இயலவில்லை. அன்றாட அத்தியாவசியப் பொருட்க ளின் விலைகள் நாளாந்தம் உயர்ந்து செல்கின்றன. அரிசி ரூபா நாற்பது க்கு மேல் ஐம்பது ரூபா வரை சென் றுள்ளது. சீனி அறுபது ரூபா மா முப்பத்திரண்டு ரூபா தேங்காய் ஒன்று இருபது ருபா ஒரு பிடி கீரை கூட இருபது முப்பது ரூபா விற்கிறது. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பளம் பெறுவோரால் எவ்வாறு வாழ்க்கைச் செலவைத் தாங்கிக் கொள்ள இயலும், குறைந்தது பதி னையாயிரம் ரூபா சம்பளம் பெறு வோரால் கூட வாழ்க்கைச் சுமை
CUITGEGT 6
த சிந்தனை என்ப லோரையும் சிரித்து ற்றுக்கும் தலைய ன்டு அவரால் எவ் ானம் எடுக்க முடி யுத்தத் தீயை மூட் நிற்கும் ஜே.வி.பி. சக்திகளையும் டத்தையும் மீறி எவ் DIT GOT JUFLOTT 95 IT 60T சிந்தனையால் இயலும், யுத்தம் த ஆறு ஓட இட ள் என்று கூறுவ மாதானத்தைக் விடமுடியாது. சமா வியர்வை சிந்தி மானால் அதற்கு மானமும் நடை ணிைவும் வேண்டும். யர்களை அக்கம் த்தி வைத்துக் ாத்திற்கான தீர்மா யாது. அந்த லட் முடிந்த ஜெனி தயில் காணமுடி தான் என்றால் ச்சுவார்த்தை என்
ஒன்றேயாகும். ன் பொருளாதார அன்றாட வாழ்
TE
யைச் சமாளிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. அரசாங்க ஊழிய ரின் சம்பளம் பற்றிப்பேசும் மகிந்த சிந்தனையால் பல லட்சம் தனியார் துறை ஊழியர்களின் சம்பள உய்வு பற்றி வாய் திறக்க முடியவில்லை. அது பற்றித் திறந்தால் அந்நிய உள் நாட்டு முதலாளிகள் கோபம் கொள்
வார்கள் அல்லவா?
தாராளமயம் தனியார் மயத்தை ஏற்று அந்திய முதலீட்டுக்கு செங் கம்பள வரவேற்பு நடாத்தி வருவோ ரால் வாழ்க்கைச் செலவைக் குறை க்க முடியுமா? உலக வங்கி சர்வ தேச நாணய நிதியத்திடம் கைகட்டி வாய்பொத்தி நின்று கடன் பெற்று அவர்களது வழிகாட்டலில் அபிவிரு த்தி எனக்காட்ட முற்படும் மகிந்த சிந்தனையால் நமது நாட்டு மக்க ளின் வாழ்க்கைத் தரத்தை உயர் த்த முடியுமா? நாட்டு வளங்களைப் பல் தேசியக் கம்பணிகள் கொள்ளை யிட்டுச் செல்வதற்கு அனுமதித்து விட்டு நமது வளங்களை அந்நிய மூலதனத்தின் உதவியோடு அபிவிரு த்தி செய்வோம். என்று மார்தட்டு வது சுத்த ஏமாற்றுத்தனம் அல்ல வா? அந்நிய இறக்குமதிகளுக்கு தாராள அனுமதியளித்து விட்டு உள் ளுர் உற்பத்தி பற்றித் திட்டமிடுவ
தாகப் பேசுவது நயவஞ்சகம் நிறை
ர்களின் துரோகம்
ற பெயரால் >
u SHLGBUILDéjobJILil
ஏஜென்சியில் பூனைக்கிணங்க க மூன்று முறை ருக்கும் வாக்கு, நில் முடக்கப்பட்டி இந்தியா எண்
குழாய் திட்டம், ருகையை ஒட்டி த்திருக்கும் இந் அணுசக்தி ஒப்பந் னைத்தும் அமெ நிரந்தரமாக இந் விடுவதற்கான தனித்தனி ஆணி ன்றுடன் ஒன்று வ என்றும் மன்
ாடர்ந்து புளுகி
வந்தபோதிலும், உண்மை வெகு வேகமாக அம்பலமாகி வருகிறது.
இந்தியாவின் அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வது, உலகச் சந்தையின் விலையேற்றங்க ளிலிருந்து பாதுகாத்துக் கொள்வ தன் மூலம் அந்நியச் செலாவணி இழப்பை தவிர்ப்பது கப்பல் மூலம் எண்ணெய் எரிவாயு தருவிக்கும் செலவை இல்லாமல் செய்வது. ஈரா னிலிருந்து பாகிஸ்தான் வழியாக எண்ணெய்க் குழாய் அமைப்பதன் மூலம் இந்தியா-பாகிஸ்தானிடையே சமாதானம் நிலவுவதற்கான பொரு ளாதார அவசியத்தை உருவாக்கு வது - என்ற நோக்கங்களை முன
காட்டப்படவில்லை. அவ்வாறாயின் அதனை நாளாந்தம் உச்சரிப்பது ஏன்? மக்களை ஏமாற்றும் ஒரு வகைப் பிரச்சார உத்தியே அன்றி வேறில்லை. 1977ல் பதவிக்கு வந்த ஜே. ஆர். எந்த ஏகாதிபத்திய வாகனத்தில் தனது பயணத்தை எத்தகைய பாதையில் தொடங்கினாரோ அதே திசையில் தான் பயணம் இன்று வரை தொடர்கிறது. சாரதி ஆக னத்தில் ஆட்கள் மாறி இருந்து வந் திருக்கிறார்களே தவிர வாகனம் பயனப் பாதை யாவும் தொடர்ந்து ஒரே திசையில் தான் சென்று கொண்டிருக்கின்றன. இதில் மாற்றம் L M S LLTL
கப்படும் என்றோ மக்களின் துன்ப துயரங்கள் மாற்றமடையும் என்றோ யாராவது எதிர்பார்த்தால் அத்தகை யோர் அரசியல் அறிவீலிகளாகவே இருப்பர் முதலாளித்துவ பாராளும என்ற ஏமாற்றை அறியாத மூடர்களா கவே இருப்பார்கள். அல்லது அறிந் தும் ஏமாற்றும் வஞ்சகர்களாகவே இருப்பர். சரியான கொள்கையும் நடைமுறை களும் கொண்ட பரந்துபட்ட மக்கள் போராட்ட எழுச்சி ஒன்று தோன் றாத வரை முதலாளித்துவ பாராளு மன்ற ஆட்சியும் அதன் உச்சாணி யாக இருந்து வரும் நிறைவேற்வே ற்று அதிகார ஜனாதிபதி முறையும் அதற்கான அரசியலமைப்பும் நாட்டி ற்கோ மக்களுக்கோ உருப்படியான எதனையும் வழங்கப் போவதில்லை. ஆளும் வர்க்க சக்திகளான பாரா ளுமன்றத் தலைமைகளும் அவர் களது எசமானர்களான ஏகாதிபத் திய மேலாதிக்க சக்திகளும் வர்க்க இன ரீதியில் மக்களை மென்மேலும் பிரித்தும் சுரண்டியும் ஒடுக்கவுமே செய்வார்கள். இதனை ஒடுக்கப்ப டும் அனைத்து மக்களும் உணர் வது அவசியமாகும்.
6061551 FFTT60T- 3IDSLLIT STU16 IIT யுக் குழாய் ஒப்பந்தம் சென்ற ஆண் டில் உருவாக்கப்பட்டது. மூன்று நாடுகளுக்கிடையிலான பேச்சுவார் த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத் தாகும் நிலையில் இருந்தது. இரு நாடுகளுக்கிடையே மட்டும ன்றி, எண்ணெய்- எரிவாயு வளம்மி க்க ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட எல்லா ஆசிய நாடுகளையும் குழாய் மூலம் இணைப்பதற்கான திட்டமும் உரு வாக்கப்பட்டிருந்தது. ஆசியப் பகுதிக ளில் அமெரிக்க மேலாதிக்கத்தை தடுக்கும் நோக்கில் ரசியா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்ட ஷாங் காய் கூட்டமைப்பின் அமர்வுகளில் இந்தியா- ஈரான்- பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டு மிருந்தன. இந்த ஒப்பந்தத்தை தகர்ப்பதற்கா கவே மார்ச் 2005- இல் இந்தியா விற்கு "விஜயம்' செய்த
தொடர்ச்சி 7 பக்கம்

Page 7
சித்திரை 2006
மிகுந்த தயக்கங்களுடன் வீண் சர்சைகளுடன் அயல் வற்புறுத்தலின் பேரில் பெப்ரவரியில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் நடத்த உடன் பாடு காணப்பட்டது. எனினும் பேச்சு வார்த்தைகள் நடந்தன என்று சொல்லக் கூடிய விதமாக அங்கே எதுவுமே சாதிக்கப்படவில்லை.
அரசாங்கத் தரப்பில் பேச்சுவார்த் தைகட்குப் போனவர்களை விட உல் surg, Lusoofs, GITITs, p. Let Glast றோரே அதிகம் பேர். இறுதி நேர த்தில் சனாதிபதியின் சகோதரரும் அங்கே அனுப்பப்பட்டிருக்கிறார் சனாதிபதி கொழும்பிலிருந்தபடியே பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்தி னார் என்று சொல்லப்படுகிறது. அவரை நெறிப்படுத்த அவருக்கு இரு புறமும் ஜேவிபி பிரமுகர்களான விமல் வீரவன்ஸவும் சோமவன்ச அம ரசிங்ஹவும் இருந்ததாகவும் சொல் லப்படுகிறது எல்லாம் முடிந்த பிறகு ஜே.வி.பி தனக்குப் பேச்சுவார்த்தை யின் முடிவில் வெளியான கூட்டறிக் கையுடன் உடன்பாடில்லை என்று கூறியுள்ளது. ஜாதிக ஹெல உறும யவும் அவ்வாறே தெரிவித்துள்ளது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைப் பறித்தெடுப்பதைவிட அவர்களுடன் பேசுவதற்கு எதுவுமே இல்லை என் பது தான் இந்த இரு கட்சிகளதும் நிலைப்பாடு. எனவே அவர்களையும் மகிழ்வித்துக் கொண்டு அமைதிக் கான பேச்சுக்களை ஜனாதிபதி முன் னெடுப்பது இயலாத காரியம்.
கூட்டறிக்கைக்குப் பின் விடுதலைப் புலிகள் தங்களுக்கே வெற்றி என்றும் அரசாங்கம் தனக்கே வெற்றி என் றும் சொல்லிக் கொள்வது தமது
வேதனைக6ை ர்க்குமா ?
ஆதரவாளர்களை மகிழ்விக்க மட் டுமே உதவும். உள்ளுர இரு தரப் பினரும் மகிழவோ பெருமைப்படவோ பெரிதாக எதுவும் இல்லை. பேச்சுவா ர்த்தைகள் முறிவடையாமல் தடுக்க ப்படுவதிற்குக் கூட இரு தரப்பினரும் ஆற்றிய பங்கு போதாதது. ஏனெ னில் நோர்வேயின் குறுக்கீட்டின் பேரிலேயே பேச்சுவார்த்தைகள் குழம் பாமல் காப்பாற்றப்பட்டன.
முதலாவது பேச்சுவார்த்தையின் போது நிகழ்ச்சி நிரலை மாற்றுகிற நோக்கத்துடனேயே அரசாங்கம்
செயற்பட்டதும் இதி ததும் மட்டுமன்றி பில் பங்கு பற்றிய நிலைப்பாடும் நம்பி அமையவில்லை. ே ன்படிக்கை சட்ட என்ற வாதம் முன க்கிறது. இவ்வாறா அரசாங்கத் தர உள்ள முரண்பாடு 606) 95(56160T. 9T டுமல்லாமல் சகல ே
சிகளுக்கும் தேசிய
இந்திய ஆட்சி 6ம் பக்க தொடர்ச்சி. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் கொண்டலிசா ரைஸ், தங்க ளால் ரவுடி அரசாகக் கருதப்படும் ஈரானுடன் இந்தியா இவ்வொப்பந்த த்தில் கையெழுத்திட்டால் பொருளா தாரத் தடையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று வெளிப்படை யாக எச்சரித்தார். தன்னுடைய எரி சக்தித் தேவைகளுக்கு கரியமில வாயுவை வெளியிட்டு சுற்றுச் சூழ லை மாசாக்காத அணுசக்தரியைப் பயன்படுத்துவது நல்லதென்றும் அதற்கு அமெரிக்கா உதவத்தயா ராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவை உலக வல்லர சாக்குவது என்று அமெரிக்கா திட் டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித் தார். கபடமும் திமிரும் நிறைந்த இந்தப் பேச்சை அரசு உடனே கண்டித்திரு க்க வேண்டும். மாறாக பிரதமர் சிங் அடிமைத்தனமாக அமெரிக் காவிலிருந்து இதை வழிமொழிந்தார். ஈரானிலிருந்து எரிவாயு கொண்டு வருவது பாதுகாப்பற்றது என்றும். அதற்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது என்றும் அறிவித்தது டன் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்த மணிசங்கர் அய் யரை பதவியிலிருந்தும் தூக்கினார் Lost (SLDITS,6t. சுற்றுச்சூழல் குறித்த அமெரிக்கா வினி அக்கறைக்கு விளக்கம் தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான். எரிவாயு இறக்குமதி செய்து அதிலிருந்து மின்சாரம்தயாரிப்பதாகக் கூறிய அமெரிக்க என்ரான் நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. பிறகு என்ரான் திவாலான பின் அந்த நிறுவனம் வாங்கிய கடன் 3300 கோடி ரூபாயை நம் வரிப்பணத்திலிரு
ந்து கட்டியிருக்கிறது மன்மோகன் அரசு இன்று அதே அமெரிக்கா எரிவாயுவை விட அணுசக்தி சிறந் தது என்று சொனி னவுடனே ஆமாம் என்று தலையாட்டுவதுடன் அணுசக்தி என்ற பெயரால் அடுத்த அடிமைத்தனத்திற்கு நாட்டை தயார்படுத்துகிறது.
அணுசக்தித் துறையைப் பொறுத்த வரை. அதன் சிவில் பயன்பாட்டுக் கும் (மின்சாரம் போன்றவை) இரா ணுவப் பயன்பாட்டுக்கும் இடையில் வேறுபாடு இருந்தாலும், இவற்றின் அடிப்படையாக அமையும் ஆய்வுக ளில் வேறுபாடு இல்லை. மேலும் அணு வெடிப்பு சோதனை நடத்தியு
ളജ് പ്രഖ കൃത GYLDU, IT6NurTL: L6l6örg: 300 ஆண்டுகளு செய்ய முடியும் என கிறார். LID60.G3 LIDT 9,6ör frá காவில் கையெழுத் திய அமெரிக்க அணு தோரியத்திலிருந்து ரிக்கும் இந்த சுயச ஒழித்துக் கட்டி, அதாவது அமெரிக் சார்ந்திருக்கும் நின் மீது திணிக்கிறது உற்பத்தி தோற்று கழிவிலிருந்துதான்
அமெரிக்க அடியாட்களாக மா
ள்ள இந்தியா அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) கையெ ழுத்திடவும் மறுத்து வரும் நாடுமா கும். இதன் காரணமாக, அவ்வப்
போது பொருளாதாரத் தடைகள் . ܢ ܐ
விதிப்பதுடன் அணுசக்தி தயாரிப்புக் குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இந்தியாவுக்கு வழ ங்க அணு ஆயுத வல்லரசுகள் மறுத் தும் வருகின்றன.
இந்தியாவில் யுரேனியம் கிடைப்பதி ல்லை என்றாலும், அணுசக்தி தயா ரிக்கப் பயன்படும் தோரியம் என்ற தாதுப்பொருள் ஏராளமாக (உலக
இருப்பில் 75%) உள்ளது. துவக்க
முதலே இந்தியாவின் அணு சக்தி ஆய்வுகள் தோரியத்தை மையமாக வைத்து செய்யப்படுவதால், இந்த ஆய்வில் முன்னிலை வகிக்கிறோம் என்றும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள நாம் வெகு விரைவில் இத்து றையில் உலகின் முதல் நாடாகிவிடு வோம் என்றும் கூறுகிறார் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன் னாள் இயக்குனர் ஏ. என். பிரசாத்
இே
தயாரிக்கப்படுவதா கழிவுகள் அனைத் டம் ஒப்படைத்துவி சிவில் உற்பத்திக்கு னியம் ஆயுத உரி படுத்தப்படாமல் இ கண்காணிக்கும் திய அணு ஆய்வுச யிடும் அதிகாரமும்
 
 
 
 
 
 
 
 

7
ல் வெற்றி பெறா அரசாங்கத் தரப் பலரது அரசியல் க்கை தருவதாக பார் நிறுத்த உட ப்படி செல்லாது ர்வைக்கப்பட்டிரு 60T GLurgess) ப்பினரிடையில் கள் மிகவும் கவ ாங்கத்துக்கு மட் பேரினவாதக் கட் இனப்பிரச்சனை
டுக்கு 5,30, OOO ாரத்தை அடுத்த க்கு உற்பத்தி iறும் அவர் கூறு
ஆட்சி அமெரிக் திட்டிருக்கும் இந் ணுசக்தி ஒப்பந்தம். அணுசக்தி தயா ார்பான ஆய்வை யுரேனியத்தை, க இறக்குமதியை லையை இந்தியா
அணுமின்சார விக்கும் அணுக்
அணு ஆயுதம்
772
২ কেলজ
~ ~
ல் இந்த அணுக் தையும் தன்னி வேண்டுமென த் தரப்படும் யுரே பத்திக்கு பயன் நக்கிறதா என்று திகாரமும் இந் ளை சோதனை தனக்கு வேண்
இந்திய ஆளும் வர்க்கம்
பற்றியோ போர் பற்றியோ நிலையான அமைதி பற்றியோ நீண்டகாலத் தீர்வு பற்றியோ ஒரு திட்டவட்டமான நிலை ப்பாடும் இல்லை என்பதைக் கடந்த இருபது ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் கண்டுள்ளோம். இவ்வா றான விடயங்களில் தனது இருபத்தி மூன்றாம் ஆண்டில் உள்ள போர்ச் சூழல் இவர்கட்கு எதையுமே கற்பி க்கவில்லை என்றால் எதுவுமே எதையும் கற்பிக்கும் என நாம் நம்பு வதற்கில்லை. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியின் நடுவே உள்ளது. அதன் தீர்வு நாட்டை மேலும் கட னாளியாக்கி உலகமயமாதலுக்கு இரையாக்குவதல்ல. ஆனால் உட னடியான நெருக்கடியிலிருந்து மீளு கிற வழிகளை மட்டுமே ஒவ்வொரு அரசாங்கமும் நாடி வந்துள்ளது. எதைச் செய்தால் அந்நிய மூலதன மும் கடன் "உதவியும்' கிடைக் கும் என்ற கணிப்பின் பேரிலேயே ஒவ்வொரு கொள்கையும் தீர்மானி க்கப்படுகிறது. அதே அடிப்படையி லேயே போர் நிறுத்தமும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வும் அணுக ப்படுகின்றன. இந்த நிலை மாறாமல் எந்தவிதமான புதிய அணுகுமுறை யையும் நாம் எதிர்பார்க்க இயலாது. விடுதலைப்புலிகள் நடுவே இன்னமும் அரசியலை முக்கியப்படுத்திப் போரா ட்டத்தின் அரசியல் பரிமாணத்தை வலுப்படுத்தும் அக்கறை போதாது. ஆயுதப் போராட்டத்தின் தேவையும் ஆயுத வலிமையைப் பேணும் தேவை யும் போருக்கு ஆயத்தமாகவே இருப் பதன் தேவையும் பற்றி குற்றங் கூற வேண்டியதில்லை. ஆனால் அரசியல்
டுமென்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு அடிமைச் சாசனம் என்று எதிர்க்கும் இந்திய அணு விஞ்ஞானிகள் அனைவரும் அணுசக்தித் துறையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கவில்லை என்றும் தற்போதைய நமது மொத்த மின் சக்தி தேவையில் 3% மட்டுமே அணு சக்தியிலிருந்து கிடைப்பது என்பதால் இந்த ஒப்பந்தமே அர்த்தமற்றது என்றும் குமுறுகிறார்கள். ஆனால், இவையெதையும் மன்மோ கண் அரசு பொருட்படுத்தவில்லை. அணுசக்தி ஆய்வில் முன்னேறிய நாடு என்ற பிரம்மரிஷி பட்டத்தை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்க
விருப்பதாகவும் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்க இது உதவு மென்றும், அதாவது ரைஸ் கூறியது போல இந்தியாவை அமெரிக்கா வல்லரசாக்குமென்றும், அதற்காக
இத்தகைய தியாகங்களைச் செய்ய
லாமென்றும் நியாயப்படுத்துகிறது.
ஆனால் இந்தியாவை "அணு ஆய்
வில் முன்னேறிய நாடு என்று தாங் கள் கருதவில்லையென்றும், அணு ஆய்வில் ஈடுபட்டுவரும் நாடு என்று மட்டுமே கருதுவதாகவும் கூறி குட் டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச் செய
லர் நிக்கலஸ் பேர்ண்ஸ்.
இருந்தபோதிலும், புஷ் வருகையை யொட்டி இந்திய அமெரிக்க அணு சக்தி கூட்டு என்ற பெயரிலான அந்த அடிமை ஒப்பந்தத்தை நிறை வேற்றத் துடிக்கிறது மன்மோகன் அரசு. ஏனெனில் இதற்கான அடிப் படை இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆசியப் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெ ரிக்க அடியாளாக இந்தியாவை மாற்
திசை பற்றிய தெளிவு இல்லாமல் போராட்டம் வெகுதூரம் முன்னேற இயலாது. இடைநிறுத்தப்பட்டுள்ள இன்றைய போரைச் சிங்கள- தமிழ் மோதலாக மட்டும் குறுக்கி நோக் கும் வரை அதனுள் மறைவாயிருந்து இயங்கி வழிநடத்துகிற வர்க்க நலன் களையும் அந்நிய மேலாதிக்க நலன் களையும் தவறவிடுவது மிகவும் ஆப த்தானது.
இலங்கையின் தேசிய இனங்களிடை யில் பரஸ்பர நம்பிக்கையீனம் உள் ளது. ஆனால் போர் மூலம் ஒரு இனத்தை மற்றது அழிப்பது அல்லது அடிமைப்படுத்துவதுதான் தீர்வு என்று எந்தச் சமூகத்தினரும் நம்பவி ல்லை. முக்கியமாக உழைக்கும் மக் களைக் கொண்ட பெரும்பான்மை யினர் நம்பவில்லை. இனங்களிடையி லான நல்லுறவுக்கு ஆப்பு வைக்கிற முறையில் செயற்படுகின்றவர்கள்
GDIrase யார் எண் பதை அடையாளம் காணல் வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்துவதுதாணி விடு தலைக்குப் போராடுவோர் முன்னா லுள்ள முக்கியமான போராட்டம். இந்த நாடு பிரிவினைக்குட்படுவது எந்த தேசிய இனத்திற்கும் நல்ல தல்ல. ஆனால் ஒற்றுமை என்பது ஒரு சமூகம் மற்றச் ச்மூகங்கள் மீது தொடர்ச்சியாக ஆதிக்கஞ் செலு த்துவதை வசதிப்படுத்துகிற ஒரு அமைப்பின் கீழ் இயலாது. எனவே தான் ஒற்றையாட்சி என்ற அமை ப்பின் கீழ் தீர்வு இயலாதது. சமஷ்டி அமைப்பு என்பது கூட மேலாதிக் கத்திற்கெதிரான உத்தரவாதமல்ல. சுயநிர்ணயம் என்பது ஏற்பட்டால் ஒழிய எந்தவிதமான அதிகாரப்பரவ லாக்கமும் பயன்படாது. இந்த அரசி யல் உண்மையை முதலில் தெளி வாக மக்களிடம் முன்வைக்க வேண் டும். நமது பிரதான அரசியற்
தொடர்ச்சி 9ம் பக்கம். றும் ஜூலை 2005 ஒப்பந்தம் இந்த அணுசக்தி அடிமைத்தனத்தை முன் நிபந்தனையாகக் கொண்டது. இந்தியாவில் சீனத்தை குறிவைத்து "பாட்ரியட் ஏவுகணைகளை நிறுவு வது. பனிமலைகள் முதல் பாலைவ னம் வரை அனைத்து வாய்ப்புகளை யும் கொண்ட இந்தியாவில் தனது ஆக்கிரமிப்புப் போருக்கான பயிற்சிக ளை அமெரிக்க இராணுவம் மேற் கொள்வது, அமெரிக்காவின் எதிர் கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் காலாட்படையாக இந்திய இராணு வம் பங்கு பெறுவது 32, 000 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதக் கொள்முதல், அமெரிக்கஇந்திய கடற்படைகள் இணைந்து இந்து மாகடல் பிராந்தியத்தில் ரோந்து சுற்றுவது என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது அவ்வொப்பந்தம். வல்லரசு என்ற பெயரில் அமெரிக்க அடியாளாக நியமனம் பெறத்துடிக் கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தக் கனவுதான் ஈரானுக்கு எதி ரான அநீதியான தீர்மானத்தில் இந் தியாவை கையெழுத்திட வைத்தி ருக்கிறது. உலக நாடுகளும் மக்க ளும் கண்டு வெறுக்கும் இஸ்ரே லைப் போன்ற- ஆனால் அதைவி டத் தரம் தாழ்ந்த- அடியாளாக நம் நாடு மாற்றப்படுகிறது. மறுகா லனியாக்கம் தோற்றுவிக்கும் பொரு ளாதார அடிமைத்தனத்தினும் கொடிய இந்த அடியாள்தனத்திலிரு ந்து நாட்டை விடுவிக்க வேண்டுமா னால் மக்கள் துரோக மன்மோகன் சிங் அரசு உடன் தூக்கியெறியப் படவேண்டும். அமெரிக்க மேலாதிக்க த்திற்கும் மறுகாலனியாதிக்கத் திற்கும் எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். -ரஹீம்நன்றி. O புதிய ஜனநாயகம் மார்ச் 2006

Page 8
திராவிட இயக்கம் என்பது உண்மையில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பார்ப்பனியத்துக்கு எதிராக ஈ.வெ.ரா. கையாண்ட ஒரு தந்திரோபாயம் என்பதை இன்றைய பெரியாரிய சிந்தனையாளர்கள் ஏற்கிறார்கள், தென்னிந்தி யாவின் கணிசமான பகுதி சென்னை மாநிலமாக இருந்த போது, ஆரிய- திராவிட என்ற கருத்து மேட்டுக்குடிப் பிராமணர் களைத் தனிமைப்படுத்த உதவியாயிருந்தது. திராவிடம் என்ற தேசிய அடையாளமும் திராவிட நாடு என்ற கோரிக்கையும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்பதை ஈ. வெ. ரா இந்திய விடுதலைக்கு முன்னமே உணர்த்திருந்தார் என்றே கூற வேண்டும். அவரிடமிருந்து அண்ணாத்துரை தலைமையில் பிரிந்தவர்கள் திராவிட நாடு கோரிக்கை பற்றி வற்புறுத்திப் பேசிய போது 'திராவிட நாடாவது, வெங்காயமாவது' என்று அவர் அதை நிராகரித்துப் பேசினார். ஆனாலும் 1960 களின் தொடக்கத்திற் கூட "வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது” "திராவிட நாடு திராவிடருக்கே” என்கிற கோஷங்கள் எழுந் தன் "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?' என்ற தலைப்பில் முரசொலிமாறன் எழுதிய நூல் 1960க்குச் சற்று முன்னர் வெளியானது. தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியம் இருந்து வந்து ள்ளது. ம.பொ.சியின் தமிழரசுக் கழகமும் பின்பு சிபா ஆதித்தனாரின் "நாம் தமிழர் இயக்கமும் வலியஅரசியல் சக்திகளாக அமையாவிட்டாலும் திராவிடம் என்ற அடையாளத் திற்கு மறுப்பாக தமிழ் என்ற அடையாளத்தை வற்புறுத்திய 606 Giu.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க பிரிந்ததன் மெய்யான 。 காரணம் ஈ.வெ.ரா - மணியம்மையார் திரும ணமல்ல. பாராளும ண் ற, சட்ட மன்ற தேர்தல் மூலம் தமிழர் அரசியல் அதிகாரத் தைப் பிடிக்கிற ஆவல் அண்ணாத்துரைக்கும்
விளைவாக ஏற்படக் கூடிய சமரசங்கள் பற்றி ஈ.வெ.ரா. அறிந்தே இருந்தார். அவர் திராவிடர் கழ கத்தைச் சுயமரியா
.܂ ܬܐ భ தை இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் வெகுசன அரசிய ல்சார்ந்த எதிர்ப்பியக்கமாகவும் சமூகச்சீர்திருத்தச் சக்தியாக வுமே முன்னெ டுக்க விரும்பினார். இதுவே தி.க.விலிருந்து தி.மு.க. உடையவும் நீண்டகாலமாகவும் இரு கழகங்களும் கடுமையான பகைமை பாராட்டவும் காரணமாயிற்று. தி.மு.க எவ்வளவு தீவிரமாகத் திராவிட அரசியல் பிரசாரம் செய்த போதும் திராவிடநாடு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை அதன் தலைவர்கள் உள்ளுர அறிந்தே இருந்தனர் என்பது திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையை எவ்வளவு இலகுவாக, 1962ம் ஆண்டு நேரு பிரிவினைத் தடைச்சட் டத்தைப் புகுத்திய கையோடு, தி.மு.க. கைவிட்டது என்ப திலிருந்து அறியலாம். தி.மு.க. தலைமை பிரிவினைக் கொள்கை யைக் கைவிட எதிர்பார்த்த தருணம், சீனாவுடனான இந்திய எல்லைப் போரைக் காரணங்காட்டி நேரு கொண்டு வந்த பிரிவினைத் தடைச்சட்டத்தின் மூலம் கைக்கெட்டியது. அதன் பின்னர் தி.மு.க. காங்கிரஸை மிஞ்சிய இந்தியத் தேசப்பற்றாளர் களைக் கொண்ட கட்சியாகி விட்டது. மத்திய அரசுடன் முரண்படும் போது தமிழ்த் தேசியவாத அரசியலை வற்புறுத்து வதும் சுமுகமான உறவு உள்ள போது தளர்த்துவதும் தி. மு.க வின் வழமையாகிவிட்டது. தி.மு.கவிலிருந்து 1960 அளவில் ஈ.வெ.கி. சம்பத் பிரிந்து போன போது அவர் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுத் தமிழ் நாட்டிற்கு அதிகளவிலான உரிமைகளை வற்புறுத்தினார். சோவியத் யூனியனின் சுயாட்சி முறை போன்ற ஒன்று இந் தியாவினுள் தமிழகத்திற்குப் பயன்படும் என்ற நிலைப்பாடு காரணமாகப் பிரிந்த அவரைத் துரோகி என ஓரங்கட்டுவது அண்ணாத்துரை தலைமைக்கு எளிதாகவே இருந்தது. எனி னும் அந்தப் பிளவுக்குப் பின்பு தி.மு.க என்றுமே அடிப்படையில் பிளவுபட்டதில்லை. பிளவுகட்குப் பின்பு கொள்கைகள் புதிதாக வகுக்கப்பட்டனவேயொழிய அவற்றை முன்னிறுத்தி அரசியல் விவாதங்கள் நடந்ததில்லை. தலைமைப் பதவிக்கான போட்டி தனிமனிதர்களைச் சார்ந்த சிறு குழுக்களிடையிலான உட்பூசல்கள், சாதி அரசியல் போன் றவையே பிளவுகளின் ஆதாரமாகி நின்றன. தமிழக மாநில அரசியல் அதிகாரத்தைச் சுவைக்கத் தொடங்கிய தி.மு.க. தலைவர்கள் பல வேறு மட்டங்களிலும் ஊழல்களில் ஈடுபட்ட னர். இது தி.மு.கவுக்கு மட்டுமுரிய ஒரு குற்றமல்ல. சகல பாராளுமன்ற, சட்டசபை அரசியற் கட்சிகளிலும் இது இயல் பாகவே தோன்றி வளர்ந்தது. மத்திய அரசிற்கெதிராக தி.மு.க, தொடக்கத்தில் அ.இ.அ.தி.
யாருக்காக ஆட்சி ந
மு.க என அறியப்பட்ட அதி. பலவேறு சூழ்நிலைகளில் உ த்துமே பதவிச் சண்டை கா இங்கே யார் சரி யார் பிழை பிளவுகட்குக் காரணமாக அ பது தான். திராவிட இயக்கத் தாக்கம் முக்கியமானதாக அரசியல் தேவைகள் அவற் இருந்தன. 1970களில் தி.மு.க. அ.தி.மு பற்றிய விசாரணைக்குழு காந்தியால் அக்கட்சிகளின் எ அப்போது கருணாநிதி முன்ன போம், உரிமைக்குக் குரல்
இரண்டுே g560)6OE தொடர் தமிழ நடந்தை விடுகிற
திராவிடக் கட்சிகள் அனை நடமுறை “பதவிக்குக் கை ே கொடுப்போம்” என்ற விதமா மாகவே தனிக்கட்சி அரசாங் கொண்டதால் அங்கே பதவிக் ஆண்டு ராஜீவ் காந்தி ஆட்சி வுடன் வி.பி.சிங் தலைமையில தி.மு.க அதில் பங்காளியாக மத்திய அரசில் அமைச்சரான அதன் பின்பு மத்திய அரசில் வைத்தே தமிழகத்தின் பிரதா அரசியலில் மூழ்கியுள்ள பாட் கூட்டணிகளைத் திட்டமிட்டு எந்தப் பார்ப்பனியத்தையும் ச தையும் எதிர்த்துத் திராவிட சிந்தனைகளை மையமாகக் யில் முதலில் ஜெயலலிதா பங் தாவின் பார்ப்பன சாதி அடைய சந்தர்ப்பவாதம் விளக்கப்பட்ட கவும் பாரதிய ஜனதாவுடன் தமிழகத்தில் பாஜகவுக்கு எதி கண்டது. திராவிட இயக்கங் தன்னைத் தமிழகத்தின் அர தியாக நிலை நிறுத்த முடிந்து பா.ம.க.தலைவர் ராமதாசும் என்கிற கோபாலசாமியும் ஈழ டத்தில் விடுதலைப் புலிகட்கு 3 வைத்து, அவர்களைப் பற்றி ( இலங்கைத் தமிழரிடையே ஒ ழ்ச் செய்தி ஏடுகளால் ஊக்கு இந்திய மேலாதிக்க நலன்கட் டுவிரலையும் அசைக்க மாட்ட கட்சியுடனான கூட்டணியில் போது கண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகள் மீதான தேசிய சனநாயக முன்னணி அதைக் கண்டிக்க விடுதலை சொல்லப்பட்ட ஜோஜ் ஃபேன வர்கள் துணியவில்லை. 2000 யாழ் குடாநாடு முழுவதையும்
கைலாசபதியின் பரந்த 11ம் பக்க தொடர்ச்சி தனது மதிப்பீட்டை மாற்றியிரு மாற்றமே. மதுசூதனனுக்கும் பொன்னை தேவை ஒன்றே. "கைலாசபதி அரசியலுக்குள் அடைக்கக் சொல்வதைப் பொன்னையன் றார். கைலாசபதிக்கு இ.மு. ஆனால் அவருக்கு தேசிய கன சஞ்சிகை என்பனவற்றுடன் இ மாக்ஸிய லெனினியவாதிகளுட உறவையும் பற்றிப் பேசக் கூட யாரும் இங்கே கைலாசபதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.க, இன்னும் ம.தி.மு.க உட்படப் நவாக்கப்பட்ட கட்சிகள் அனை ணமாகத் தோன்றியவை தாம்.
என்பதை விட முக்கியமானது மைந்தது கொள்கை அல்ல என் தினுள் தமிழ்த் தேசியவாதத்தின் வே இருந்தாலும் நடைமுறை
றை விட முக்கியமானவையாக
க. தலைவர்களின் ஊழல்கள் அறிக்கைகள் மூலம் இந்திரா திர்ப்பை மட்டுப்படுத்த முடிந்தது. வத்த "உறவுக்குக் கை கொடுப் கொடுப்போம்” என்ற சுலோகம்
காடீஸ்வரத் to Dasei கின்றன. கத்தில் த மறந்து
goydfluUĜò
த்தினதும் சூத்திரமாகி அதன் காடுப்போம், பறித்திடின் குரல் க மாறியது. காங்கிரஸ் பிடிவாத கம் என்ற நிலைப்பாட்டை மேற் கு வாய்ப்பில்லை. ஆனால் 1989ம் யை கம்யூனிஸ்ற்றுக்களின் ஆதர ான கூட்டணி விழுத்திய போது, இருந்தது. முரசொலி மாறன் TITOJ.
அமைச்சர் பதவிகளைக் குறி ன திராவிடக் கட்சிகளும் சாதிய டாளி மக்கள் கட்சியும் தமது ST6T60T. ாதியத்தையும் இந்து மதவாதத் இயக்கம் உருவானதோ அந்தச் கொண்ட பாரதிய ஜனதா கட்சி காளியானார். அப்போது ஜெயலி ாளத்தின் அடிப்படையில் அவரது து. அடுத்து தி.மு.கவும் ம.தி.மு. கூட்டரசாங்கம் அமைத்த பின்பு ரான கருத்துத் தளம் ஆட்டங் களது ஒத்துழைப்புடன் பாஜக சியலில் ஒரு முக்கியமான சக் |ள்ளது. ம.தி.மு.க தலைவர் வைகோ, த்தமிழரின் விடுதலைப் போராட் ஆதரவான முறையில் பேசுவதை குறிப்பாக வைகோ வைப் பற்றி, ரு மயக்கம் உள்ளது. அது தமி விக்கப்பட்டு வருகிறது. ஆனால் கு எதிராக வைகோ, தன் சுட் ார் என்பதை பாரதிய ஜனதாக் அவர் உறுப்பினராக இருந்த
டை பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ்த் தொடர்ந்தது. ப்புலிகளின் நண்பர்கள் என்று ான்டெஸ், வைகோ ஆகிய மே மாதம் விடுதலைப் புலிகள் கைப்பற்றினால் இந்திய அரசா
... ந்தால் அது ஒரு பெரிய மன
யனுக்கும் உள்ள பொதுவான யை வெறுங் குறுங்குழுவாத கூடாது' என்று மதுசூதனன்
வேறு சொற்களில் சொல்கி ச. அடையாளம் போடலாம். ல இலக்கியப் பேரவை தாயகம் ருந்து வந்த நெருக்கத் தையும் ன் இருந்த ஆழமான அரசியல் Tது.
குப் பூரண உரிமை கொண்
ங்கம் குறுக்கிடக் கூடும் என்ற நிலை இருந்தது. அதைக கண்டித்து எந்த விதமான எதிர்ப்பு நடவடிக்கையிலும் கருனா நிதியோ வைகோவோ இறங்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் அனுதாப உணர்வைப் பயன்படுத்தித் தமது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தியதற்கு அப்பால் திமுக வோ வைகோவோ விடுதலைப் புலிகட்காக மத்திய அரசைப் பகைக்க ஆயத்தமாக இல்லை. தமிழகத்தின் மக்களுடைய கடும் எதிர்ப்பைக் கருதியே எந்த இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிவெளியாகத் தமது ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் தயங்குகின்றனர். இக் காரணத்தாலேயே ஜெயலலிதா கூட இம் முறை தனது விடுதலைப் புலி எதிர்ப்பை அடக்கி வாசித் துள்ளார். இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தைகள் பற்றிய இந்திய ஆட்சியாளர்களது நிலைப் பாடு வெளிவெளியாக ஆதரவு மறைமுகமாக குழிபறிப்பு என்ற தளத்திலே தான் நிற்கிறது. இது வரையிலான தி.மு.க - ம.தி.மு. க நட்புறவின் ஒரு கார ணம் அதி.மு. கவுடனான முரண்பாடு மற்றது மத்திய அரசில் மந்திரிப் பதவி- எனினும் தி.மு.கவின் வாரிசு அரசியல் காரணமாக ஓரங்கட்டப்பட்டுக் கட்சியினின்று பிரிந்த கோபாலசாமியின் மதிமுக ஒரு வலிய கட்சியாக வளருவதை கருணாநிதி குடும்பம் ஏற்காது. அதுவே இம்முறை கோபாலசாமி அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்த நியாயம். மற்றப்படி இக் கட்சிகள் யாவும் தமிழக முதலாளிய நலன்களை அடையா ளப்படுத்துகின்றன. அந்த நலன்கள் இந்தியா என்ற வல்லரசின் வலிமையைப் பெருமளவும் நம்பியுள்ளன. எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றத்துக்கு இடமில்லை. கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ பற்றி ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் கோபாலசாமி பற்றிய நம்பிக்கைகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. அவருடைய உரைகளும் நேர்காணல்களும் அவர் ஈழத்தமிழர்கட்காக மத்திய அரசிலும் மாநில அரசிலும் குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அரசாங்கத்தின் ஆணைப்படி விடுதலைப் புலிகட்கு ஆதரவாகப் பேசியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரது கட்சி மத்திய அரசில் பங்காளியாயிருந்தது. ஆனால் அவரை
விடுவிக்க பாஜகட்சியோ அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்ட நடவடிக்கை மூலம் நீண்டகாலச் சிறை வாசத்தின் பின்னாலே வெளியே வந்த கோபாலசாமியால் தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாது என்றால் ஈழத் தமிழர்கட்குப் பாதுகாப்பாக அவரால் என்ன செய்ய முடியும் என்று நாம் யோசித்துப் பார்ப்பது நல்லது. நிச்சயமாக கோபாலசாமி வாய்ப்பேச்சளவிலாவது ஈழத் தமிழர்கட்கும் அவர்களது விடுதலைக்கும் ஆதரவாகத் தெரியவர். திருமாவளவனும் ராமதாசும் அப்படித்தான். ஆனால் அவர்கள் மூலம் ஈழத்தமிழருக்கு என்ன கிட்டும் என்பதைப் பற்றி நாம் தெளிவாக இருக்கவேண்டும் உண்மையில் அவர்கள் எதிர்க்கட்சியில் உள்ளபோது செய்யக்கூடியதை விடக் குறைவாகவே ஆளும் தரப்பில் இருக்கும் போது ஈழத்தமிழர்கட் காகச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஆளுங் கட்சியில் உள்ள போது அங்கே கவனித்துக் கொள்ள வேண் டிய அலுவல்கட்கு அவர்களுடைய புலி ஆதரவுப் பேச்சுக்கள் அதிகம் உதவமாட்டாது. அதை விட இந்திய மேலாதிக்கத்தின் திட்டங்கள் கட்சி அரசியல் கடந்த ஒரு தளத்தில் செயற் படுத்தப்படுகின்றன. தமிழகத்தின் எந்த பாராளுமன்ற அரசியற் கட்சியும் (அதற்கெதிராக நிற்க வேண்டியவர்களான சி.பி.ஜ. - சிபிஎம் உட்பட) அந்த மேலாதிக்க நலன்களை எதிர்க்கக் கூடியவர்களல்ல. தி.மு.க. அ.தி.மு.க, ம.தி.மு.க என்பன இந்தியப் பெருமுதலா ளித்துவத்தின் முழுமையான பங்களிகளாக உருமாறி வருகி ன்றன. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்கின் றன. அவர்களிடம் தமிழ் நாட்டு மக்களோ ஈழத்தமிழர்களோ எதை எதிர்பார்க்க முடியும், டாடவில்லை. ஆனால் கைலாசபதியின் கொள்கைகளும் நிலைப்பாடும், செயற்பாடும் அவருக்கு வழங்கிய தெளிவான அடையாளத்தைப் பூசி மெழுகி அவரைச் "குறுங்குழு வாதத்திலிருந்து மீட்கிறவர்களது நோக்கம், கைலாசபதியின் அரசியல் அடையாளத்தை மறுப்பதற்கே ஒழிய வேறல்ல. இரண்டு ஆண்டுகள் முன்பு தோழர் கார்த்திகேசனுக்கு நினைவு மலர் வெளியிட்டு அவரைக் கேவலப்படுத்தியவர்களில் ஒருவரே பொன்னையன், அவர் கைபட்டு எவரதும் அடையா ளம் மறைய பொன்னையன் பஸ்மாசுரனும் இல்லை, மற்ற வர்கள் முட்டாள்களுமில்லை. தேசிய கலை இலக்கியப் பேரவை யுடன் பேர்க் குழப்பம் ஏற்பட வேண்டுமென்றே மலையக கலை இலக்கியப் பேரவை, முற்போக்கு கலை இலக்கியப் பேரவை என்றெல்லாம் மாறு வேடங்கள் போடுகிற பேர்வழி களால் சுயமான நிலைப்பாட்டுடன் எதுவும் பெரிதாகச் செய்ய இயலாது. என்றாலும் நச்சுப் பூண்டுகள் முளைவிடும் போது
காட்டாமலும் களையாமலும் இருக்க இயலாது.

Page 9
  

Page 10
2006
ஈராண் அணுசக்தியும்
ஈரானின் மீதான அமெரிக்க ஆதிக் கத்திற்கு ஐம்பது வருடத்திற்கு முன் னமே அத்திவாரமிடப்பட்டது. ஈரா னின் ஆட்சித் தலைவர் மொஸா டெக் படுகொலையின் பின்பு அமெரி க்க- பிரித்தானிய முயற்சி மூலம் ஈரானில் முடியாட்சியொன்று நிறுவ ப்பட்டது. அதைப் போன்ற பயங்கர மான சர்வதிகாரக் கொடுங்கோ ண்மை ஆசியாவில் வேறெதுவும் இல்லை எனுமளவுக்கு அந்த ஆட்சி சகல எதிர்ப்பாளர்களையும் கடுங் கண்காணிப்பு ஆட்கடத்தல், சித் திரவதை, கொலை என்பன மூலம் கட்டுப்படுத்தியது. அந்த ஆட்சி கொமெய்னி தலைமையிலான இஸ் லாமியப் புரட்சியால் 1978ல் தூக்கி எறியப்படும் வரை ஈரான் அமெரி க்காவின் நெருங்கிய கூட்டாளியா கவே இருந்தது. ஈரானின் இஸ்லாமிய மதவாத ஆட் சியின் தவறுகள் காரணமாக கணி சமானளவில் மக்கள் அதை வெறு த்தாலும் அந்த ஆட்சியை கவிழ்க்க ஈராக்- ஈரான் போரின் போது சதா முக்கு ஆதரவு உட்பட அமெரிக்கா எடுத்து வந்த நடவடிக்கைகள் முடி வில் இஸ்லாமிய மதவாதிகளின் கையையே வலுப்படுத்தின. ஈரா னின் பொருளாதாரம் அமெரிக்கா வின் நெருக்குவாரங்களால் ஒரு புறமும் ஈரானிய ஆட்சியின் பழை மைவாதப் போக்கால் இன்னொரு புறமும் பல சிக்கல்களை எதிர்நோக் கினாலும் ஈரான் ஆசியாவின் வலு வான ஒரு நாடாக வளர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக் கத்திற்குத் தடையாகவும் சீனா வைச் சுற்றி வளைத்துத் தனிமைப் படுத்தும் முயற்சிக்குத் தடையாகவும் உள்ள முக்கியமான ஒரு நாடு ஈரான், ஈரானில் ஒரு அமெரிக்கச் சார்பு ஆட்சியை நிறுவும் முயற்சி தோல்வி கண்ட பின்பே ஈரான் பற் றிய கடும் போக்கை அமெரிக்கா மேற்கொண்டது. ஈரானுக்கு எதி ரான கடும் போக்கு புதிய முஸ்லீம் மதவாதச் சனாதிபதி அஃமெடி நெஜாடின் தெரிவின் பின்பு தீவிரமா கியுள்ளது. ஈரான் தனது அணுசக்தியை விரு த்தி செய்யவும் அணு உலைகளில் பயன்பட்ட யூரேனியத்தைச் செறி வுபடுத்தி மீண்டும் பயன்படுத்த ஆய் வுகளை நடத்தவும் கூடாது என அமெரிக்கா கடும் எதிர்ப்பைத் தெரி வித்தது. இந்த எதிர்ப்புக்கு இஸ் ரேலும் ஒரு முக்கியமான தூண்டு சக்தியாக இருந்தது. அமெரிக்க நெருக்குவாரத்தின் அடிப்படையில்,
1. மக்கள் புரட்சி மூலம் மக்களால் தெரியப்பட்ட ஈரானிய பிரதமர் மோசெடெக்கை 1953 இல் சதி மூலம் பதவியிலிருந்து விலக்கி மீண் டும் தன்கைப்பொம்மையான ஷா மன்னரை பதவியில் இருத்தியது அமெரிக்கா, 2. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரை பதவியகற்றி எல்லா கட்சி களையும் தடைசெய்ய ஜோர்டா னிய மன்னரை வலியுறுத்தி அதில் வெற்றியும் கண்டது 1957 இல், 3.இஸ்லாமிய மக்களவை உருவா கும் என்ற நிலையில் 1992 இல் அல்ஜீரியாவில் தேர்தல்களை ரத்து செய்து அவை ஜனநாயகமற்றவை என்று பொம்மை அரசு உருவாக் கப்பட்டது. 4. தங்களுக்கு உதவியளித்த பாஸ்க்
அமெரித்தச் சத்
சர்வதேச அணு சக்தி அதிகாரசபை யில் அணுசக்தி தொடர்பான ஈரா னின் செயற்பாடுகள் பற்றிய கண் டனத்தீர்மானம் ஒன்று சென்ற நவெம்பர் மாதம் நிவைவேற்றப்பட்டது. இந்தியாவும் அமெரிக்காவுடனான, தனது புதிய நெருக்கத்தின் விளை வாக அதை ஆதரித்தது. வெனசு வேலா, கியூா, சிரியா என்பன அதை எதிர்த்து வாக்களித்தன. ரஷ்சாய சீனா உட்பட்ட சில நாடுகள் வாக்க ளிக்கவில்லை.
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஆயத்தப்படுத்துகிறது என்பதே அமெ ரிக்காவினதும் இஸ்ரேலினதும் குற் றச் சாட்டாகும். ஈரானை ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலம் விசாரணை க்குட்படுத்தி அதன் அணுசக்தித் திட டங்கட்கு முற்றுப்புள்ளி வைப்பது அல் லது ஈரானை பலவாறான வணிகத்
' ်ပျွ ပျွိ
இ தடைகட்குட்படுத்திப் பலவீனப்படுத் துவது தான் அமெரிக்க- இஸ்ரேலிய நோக்கமாகும். தமது பொருளாதார நலன்கட்காக ஈரானுடன் வணிக உறவைப் பேண வேண்டிய நிலையிலு ள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒருபுறம் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது நெருக்குவாரங்களைப் பிரயோகிக்கின்றன. மறுபுறம் ஈரானு டன் சமரசத்துக்கான வழிகளைத் தேடுகின்றன. ஈரானின் அணு சக்தி விருத்திக்கு உதவிசெய்து வந்த ரஷ் யாவும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு ள்ளது. சீனா இப்பிரச்சனை பாது காப்புச் சபைக்குப் போவதை விரும்ப
இந்தியாவில் ஆளுங்கட்சிக்குள்ளிரு ந்தும் நாட்டின் முற்போக்கு இடது சாரி வட்டாரங்களிலிருந்தும் எழுந்து ள்ள கடும் எதிர்ப்பின் காரணமாக, இந்திய நிலைப்பாடு இம்முறை ஈரானுக்கு எதிரானதாக அமை யாது என்ற எதிர்பார்ப்பு உருவாகியு 6ােT6ােT5], எவ்வாறாயினும், ஈரான் அமெரிக்கஇஸ்ரேலிய நெருக்குவாரங்கட்குப் பணியப் போவதில்லை என்பதில்
கட்சியை பதவியில் அமர்த்தி ஈரா க்கில் அழகு பார்த்தது. 5.லெபனான் தேர்தலில் 25 ஆசனங் களை (மொத்தம் 128) வென்ற ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கர வாத இயக்கம் என காரணம் காட்டி தேர்தல்களை செல்லுபடியற்ற தாக்கியது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற முகமூடியுடன் வலம்வரும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நட வடிக்கை என்ன? இதற்கிடையில் பிரதமர் சில்லியோ பலங்கோனி 'மிக மிகக் கேவலமானதும் பிழையானது மான தேர்தல் முடிவு” பிரான்சிய பிரதமர் டொமிக்கோ டி வில்லப்பன் "இந்த பலஸ்தீன அரசாங்கத்துடன் எவ்விதத்திலும் செயற்படமுடியாது” என்றார்கள். டென்மார்க் பிரதமர்
புதிய உறுதியாகவுள்ள ஈரான் அமெரிக்க போனால் அமெ மேலும் அடக்கியா என்பது உறுதி இட் னான போரொன்று ஆயத்தமாக உள்ள என்பது நிச்சயமற் ஈரானைத் தனி முயற்சிகளில் அமெ கியுள்ளது. இலங்ை குமிடையில் அண்ை Susofa, a lecturt இலங்கையின் தே சனையில் அமெரி வலுப்பட்டுள்ளதைய தூதர் விடுதலைப் விடுத்த கடுமைய அறிக்கையையும் ே புள்ளது. ஈரானின் அணுசக் சிகளைத் தடுக்க எர் க்கும் உரிமையில்ை ஆயுத உற்பத்தித் என்று குற்றச்சாட் இன்று நானூறு 606TS 560T6). FLD 6 என்று சொல்லப்படு எதுவுமே செய்யாத 95035 FFIIJIIT 60060T95, 958 உரிமை உள்ளது. கட்டுப்பாடு பற்றிய உ ன்பாடு ஏற்படு முை சோவியத் ஒன்றியம், பிரான்ஸ் ஆகிய நா ஆயுதங்கள் இருந்த பாக்கிஸ்தானும் இ 9.1509) 954-5 2-DU95, அமெரிக்காவின் மி ணிையிலேயே வட கெ
ற்காக அணு ஆயு இறங்கியது. வெள்: ஆட்சியின் கீழ் ெ அணு ஆயுத உற்பத் ட்டிருந்தது. அமெரிக் ஈரானை இலக்கு ை லில் இஸ்ரேலின் அ 606ITg, 9,60GITLLITLD6ü | எந்த நாட்டின் மீதும் ப்பாடு பற்றிப் பேசு LS60606).
அணு ஆயுதக் குற் னைத் தனிமைப்ப( அழிப்பதற்கான நீண் கத் திட்டத்தின் ஆகும். ஈரானிய ஆ விதமான கருத்துக்க களும் நமக்கு இரு ரிக்கா ஈரானுக்கு கொள்ளுகிற சூழ்ச்சி உறுதியான நிலைப் கும் பொறுப்பு தன் மதிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் மக்களு உலக அமைதியைப் கிற அனைவரும் மு காவையும். அதன் 5 தமது ஆயுதங்கை ஆக்கிரமிப்பை நிறுத் த்த வேண்டும்.
பலஸ்தீனியர்களுக்கு உள்ள ஒரே வழி தொடர்ந்து போராடுவது தான்
ஹமாஸின் பாதையும் பயணமும் GRA
அன்டேஸ் போர்க் ஏ "தேர்தல் முடிவை பழகிக் கொள்ளவே6 க்கு விருப்பமில்லாத தாலும் மக்களின் உ6 வேண்டும்' என்றார் புஷ் தனது பத்திரிை ப்பின் முடிவில் ஒரு 6 6UCISIDTO S&SLDITS. "எனக்கு ஜனநாயக குறித்து நினைவு வ ஹமாஸின் வெற்றி 6 ப்படுத்தியிருக்கிறது. கின் தொடக்கம்” சிந்திக்கிறேன்' ஹமாஸின் வெற்றி ந்து அமெரிக்கப் அடிக்கடி எழுப்பிவரு மிகவும் முக்கியமா
 
 
 
 
 

هg
து. ஏனெனில்
ಕ್ಲಿಲ್ಲಿ ಇಂದ್ಲಿ తి_ుత్తి
9, 95 IT 960). 95
"ே|ே அரங்கின்
போது ஈரானுட
க்கு அமெரிக்கா தா இல்லையா றது. எனினும் மைப்படுத்துகிற ரிக்கா தீவிரமா கக்கும் ஈரானுக் மயில் ஏற்பட்ட ட்டை அடுத்து fu Gastóns கக் குறுக்கீடு ம் அமெரிக்கத் 57rsܨܒܸܠܘ ܒܲܢ ܒ3ܲ ܘ
நாக்க வேண்டி
விருத்தி முயற் 疹一、LG . :UTങ് കൃഇ திட்டமிடுகிறது டுகிற இஸ்ரேல் அணு குண்டுக வத்திருக்கிறது கிறது. அது பற்றி அமெரிக்காவு ண்டிக்க என்ன அணு ஆயுதக் LaugeTrsiu 9 L fபு அமெரிக்கா, 5ifiuL6T, 56oTT, டுகளிடம் அணு ன. இந்தியாவும் இரகசியமாகவே தியில் இறங்கின. L'L6860 (56060T ாரியா தற்காப்பி தத் தயாரிப்பில் ளை நிற வெறி தன்னாபிரிக்கா திக்குத் திட்டமி கா ஏன் இன்று வைக்கிறது? முத ணு ஆயுதங்க மத்திய கிழக்கில் ஆயுதக் கட்டு வது யோக்கிய
றச்சாட்டு ஈரா டுத்தித் தாக்கி டகால அமெரிக் ஒரு பகுதியே ட்சி பற்றிய எந்த ளும் கண்டனங் ந்தாலும், அமெ எதிராக மேற் சிகட்கு எதிராக பாட்டை எடுக் சுதந்திரத்தை மூன்றாமுலக }க்கும் உண்டு. பேண விரும்பு தலில் அமெரிக் ாடுபிடிகளையும் ாக் குறைத்து துமாறு வற்புறு
(சென்ற மாதத் srp i is ஸ்முசஸ் மட்டும் நாம் மதிக்கப் ண்டும். அது நம முடிவாக இருந் ணர்வை மதிக்க
கயாளர் சந்தி விடயத்தை பின் க் சொன்னார். த்தில் அதிகாரம் ருகிறது. அதை T60TÆ95(95 (65 TU 55 "மத்திய கிழக் குறித்து நான்
யைத் தொடர் பத்திரிகைகள் ம் ஒரு விடயம் னது. 1970ம்
அமெரிக்காவின் எண்ணெய்க்கான அடுத்த பலி சூடான் போல தெரிகிறது. அங்கு நடைபெறும் "குறிப்பாக டவ்பார் (darfur)" கொலைகளுக்கு தீர்வாக ஐநா வின் உதவியுடன் மனிதாபிமான அடிப்படையில் அமைதி காக்கும் படைகளை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறது. ஐநா வின் அமெரிக்க பிரதிநிதி ஜோன் போல்ட்டன் "சூடானின் நிலை கவலையளிக்கிறது. மனிதாபிமான உதவிகளை விரைவாக மேற்கொண்டாலே மக்களை காப் பாற்ற முடியும் என்கிறார். ஆனால் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஆப் காளிதான் மக்களையோ ராக்கிய மக்களையோ இவர்களால் காப்பாற்ற
is st
அண்மையில் அமெரிக்க தனது வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையை வெளியிட்டது. அதில் சீனாவின் மனித உரிமை பிறவிகள் குறித்தே அதிகம் பேசப்பட்டிருந்தது மேலைத்தேய ஊடகங்கள் இதை இன்னும் பெருப்பித்தன. சீனாவோ உடனடியாக பதிலளிக்கவி ைஇதை வாட்ாக்கி பல செய்தித் தொகுப்புகளை வெளியிட்டன அமெரிக்க ஊடகங்கள் ஒரு நாள் கழித்து சீனா ஒரு மனித உரிமைகள் அறிக்கையை வெளியிட்டது. அதில் அமெரிக்காவில் அரங்கேறும் மனித உரிமை மீறல்கள் பற்றி புள்ளிவிபரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அமெரிவெளியிட்ட அறிக்கை பற்றிய செய்திகளோ செய்தித் தொகுப்புகளே ஒலிப்பரப்பப்படவே இல்லை.
அதே பாதையில் மீண்டும் ஈராக் முற்றுகைக்கு முன்னதாக அமெரிக்கா சதாமின் எதிரிகளை
விலை கொடுத்து வாங்கியது. பாலைவனத்தில் அமெரிக்க டாலர்கள் அடுக்கிய திறந்த லொறியில் டாலர்கள் மேல் உறங்கும் அமெரிக்க படை வீரனின் புகைப்படம் மிகப் பிரபலம், அதே வழியில் கொண்டலிச ரைஸ் அமெரிக்க காங்கிரசிடம் ஈரானில் "ஜனநாயகத்தை நிலைநாட்ட 75 பில் லியன் அமெரிக்க டாலர்களை கேட்டுள்ளார். சென்ற முறைபோல விலை பேசும் படலம் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளான மக்கள் முஜாஹிடீன் (PMO) ஈரானிய தேசியக் கவுன்சில் (NCRI) ஆகியன அமெரிக்காவுடன் ஒத்து வருவதாய் இல்லை. இப்போதைக்கு விலை போக தயாராகவிருப்பவர் பழைய அரசரான ஷாவின் (அமெரிக்க ஆதரவாளர்) மகனான ரெஷா பகல்லவி மட்டுமே, ஈரான், ஈராக் அல்ல.
யுத்தக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த முன்னை நாள் யுகொஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லொபொடான் மிலோசவிச் இறந்த செய்தி ஊடகங்களில் முதலில் அறிவிக்கப்பட்டது. நேரம் செல்ல மிலோசவிச்சின் வழக்கறிஞர் மிலோசவிச் நஞ்சூட்டப்பட்டு கொலை செய்ய ப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சில ஊடகங்கள் மிலோ சவிச் சிறையில் இறந்து கிடந்ததாக செய்தி வெளியிட்டன. உயர் இரத்த அழுத்தத்தினாலேயே இவர் இறந்ததாக சொல்கிறது ஐ.நா. ஆனால் அவருக்கு வழங்கப்பட வேண்டி பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உதவிகள் நீதிமன்றால் மறுக்கப்பட்டன என்பதையும் இவ்விடத்தில் சொல்ல வேண்டும். இதுவரை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதும் முக்கியமானது. மிலோசவிச் குற்றம் புரியவில்லை என்று யாரும் வாதிடத் தேவை இல்லை. ஆனால் அவரை நிறுத்திய நீதிமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதியையோ, பிரிட்டிஷ் பிரதமரையோ நிறுத்துவார்களா? աangաn զտի இந்திய விஜயத்தின் போது 21ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளை வன்முறையில் தோய்த்த தலைவன், 20ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியை அகிம்சையினால் நிரப்பிய தலைவனுக்கு மலர் வளையம் வைத் தான். இப்படம் அனேகமாக பத்திரிகைகளின் முன்பக்கத்தைப் பிடித்தாலும் பயங்கரவாதி அகிம்சாவாதியாக முடியுமா, வேடம் மட்டுமே போடலாம். இவ்விடத்தில் பேர்சியன் ஜெனரல் கார்ல் வொன் குளோஸ்விட்டஸ்டின் வரிகள் ஞாபகம் வருகின்றன. "வெற்றியாளர்கள் எப்போதும் சமாதானத்தின் காதலர்கள்' (A conqueroris always a lower opeace) இந்த மூன்று ஆண்டுகள் மார்ச் 20ம் திகதியுடன் ஈராக் மீதான முற்றுகை அமெரிக்காவால் தொடக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இழப்புகளோ எண் னிலடங்கா இதற்கிடையில் ஈராக்கில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால் ஈராக்கிய பாதுகாப்பு படைகள் அதை பார்த்துக் கொள்ளும் என்று ரம் ஸ்பீல்ட் காங்கிரசுக்கு பதிலளித்தார். உண்மை என்னவெனில் ஈராக்கிய பாதுகாப்பு படைகள் என்ற ஒன்றே கிடையாது. ஷியா பிரிவினர் தனியாகவும் கன்னி பிரிவினர் தனியாகவும் குர்திஸ்ஸியர் தனியாகவுமே பாதுகாப்பு படைகளை வைத்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால். அந்தரத்தில் அம்போவென விட்டுவிட்டு ஓடுவதுதானே அமெரிக்க ஸ்டைல் நாலு எழுத்துச் சொல் இஸ்ரேலில் தேர்தல்கள் நெருங்குகின்றன. எல்லோரும் அந்த நாலெழுத்துச் சொல்லை மறந்தே போய்விட்டார்கள். தேர்தல் வாக்குறுதி எதுவும் அது குறித்து இல்லை. விரக்தியில் ஒரு செயற்பாட்டாளர் சொன்னார் "டுத்பேஸ்ட் விற்பது போல அரசியல்வாதிகளும் ஊடகங்களில் விற்பனையாகின்றனர். ஒரே ஒரு வித்தியாசம் டுத்பேஸ்ட் பேசாது' எல்லோரும் மறந்தஅந்தச்சொல்
-
சமாதானம் (இது கிப்று மொழியில் நாலு எழுத்துகளை உடைய சொல்)
ஜெனரல் அகங்டோ யினோசேயின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்
9. பலஸ்தீனத்தில் தேர்தல்கள் நடப்பது என்பது மிகவும் கடினமானது. முற் றுமுழுதான ஆக்கிரமிப்புக்கு உட்ப ட்டுள்ள ஒரு நிலப்பரப்பில் போட்டி யிடும் ஒரு கட்சியினரை ஆக்கிரமி ப்பாளர்கள் கைது செய்வதும் சில வேட்பாளர்களை கொலைசெய் வதும் முக்கியமான
தொடர்ச்சி 11ம் பக்கம்
ஆண்டு தேர்தலில் இடதுசாரியான சால்வடோர் அலெண்டே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அப் போதைய அரசின் வெளியுறவுச் செயலாளர் ஹென்றி கிசிஞ்சர் 'சிலி மக்கள் பொறுப்பற்றவர்கள் என் பதற்காக ஜனநாயகம் அழிந்து போவதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது' என் றார். சில காலத்தில் அமெரிக்க சதிப்புரட்சியில் அலெண்டே கொல் லப்பட்டு அமெரிக்கப பொம்மையான

Page 11
சித்திரை 2006
கட்டுரைத் தொகுப்பு, கைலாச பதி ஆய்வு வட்டம், 29, 42வது ஒழுங்கை, கொழும்பு-6, ப. 164, ரூ. 250, 00 தொகுப்பாசிரியரின் பேர் குறிப்பிடா மல் வந்துள்ள இந்த நூலின் தொகு ப்புரையில் மாக்ஸிய ஆய்வு நெறி முறையை வளர்தெடுத்து சமகாலச் சூழலில் புரட்சிகரமான இயக்கத்தை யும். மாற்றத்தையும் மேற்கொள்வ தை "முதற்பணியாகக் கொண்டு கைலாசபதியின் சிந்தனை ஆய்வு முறையில் ஆர்வமும் ஈடுபாடும் உடைய பதினாறு பேரின் கட்டுரை களைத் தொகுத்து வெளியிட்டுள் ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. நூலில் வந்துள்ள முருகையனின் சிறிய கட்டுரை அவர் எப்போதோ ஆற்றிய ஒரு நினைவுச் சொற்பொ ழிவு வேறோரிரண்டும் மறுபிரசுரங் கள் போன்றே தெரிகின்றன. ஒட்டு மொத்தமாக நோக்கும் போது, பெருவாரியான கட்டுரைகள் கைலா சபதி இறந்து ஒரு வருடத்திற்குள் ஒரு நினைவு மலரில் வந்திருக்கத் தகுந்தவை. ஏனெனில் அவற்றில் கைலாசபதியுடனான தங்களது பரிச் சயத்தையும் கைலாசபதி பற்றிய தங் களது மனப்பதிவுகளையுமே கட் டுரை ஆசிரியர்கள் விவரித்துள்ள னர் பதிப்புரையிற் கூறப்பட்டுள்ள முதற்பணி பற்றிய சிறிய நகர்வா கவேனும் ஒரு கட்டுரையும் அமைய வில்லை. அதேவேளை, கைலாசபதி பற்றிய வன்மம் ஒரு கட்டுரையில் தன்னைப் பச்சையாகவே இனங் காட்டியுள்ளது. இத் தொகுப்பின் பயனுள்ள இர ண்டு கட்டுரைகளைக் குறிப்பிட வேண்டும் முதலாவது நுஃமானுடை யது. எஸ்.பொன்னுத்துரை முதல் யேசுராசா வரையிலானவர்கள் கைலாசபதி பற்றிப் பரப்ப வந்த அவ தூறுகள் பலவற்றுக்கு நுஃமான் ஆப்பு வைத்துள்ளார். சாதி எதிர்ப்பில் கைலாசபதியின் பற்கு பற்றி அவர் தெளிவாக்கியுள்ள சில உண்மை கள் அவதூறுகளின் நோக்கத்தை நமக்கு அடையாளங் காட்டுகின் றன. கைலாசபதியுடன் முரண்படுகிற சில விடயங்களில் விட்டுக் கொடு க்காமலே கைலாசபதி பற்றி வலிந்து
கைலாசபதி, ຫorg) வளமும்,
சிறுறைப்படுத்
குற்றங்காண்போரை அவர் தோலு ரித்துக் காட்டியுள்ளார்.
மற்றக் கட்டுரை சித்திரலேகாவுடை யது. சித்திரலேகாவின் கட்டுரையில் கைலாசபதியின் அரசியற் செயற் பாடுகளும் அரசியற்சார்பும், குறிப்பா கத் தேசிய கலை இலக்கியப் பேர வையுடனான தொடர்பும், அடை யாளங் காட்டப்பட்டுள்ளன. அத்து டன் பெண்ணுரிமை தொடர்பாகக் கைலாசபதியின் அக்கறையும் பங் களிப்பும் அவரது கட்டுரை வாயி லாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
லெனின் மதிவானத்தின் கட்டுரை
மலையக இலக்கிய வளர்ச்சியில்
படிமத்தை உருவ ப்பட்டுள்ளார். கை சங்கதைப் பிளவு ல்லை. எனினும் தி எச நிருவாகத்.ை இ.மு.எச வில் அ அற்பமானது. இரு ஒழிப்பு வெகுசன போது மிகவும் ே கொண்டது. பின்
கைலாசபதியின் பங்களிப்பை விவரி
Afanr
த்த போதும், அப்பங்களிப்பின் முக்கி யமான ஒரு கருவியாக இருந்து இயங்கிவரும் தேசிய கலை இலக் கியப் பேரவை பற்றிய ஒரு குறிப்புத்
தானும் இல்லாமை வியப்பளிக்கிறது.
முகம் மது சமீ மினி கட்டுரை
வேறொரு நூலுக்குரியது போலவே உள்ளது. இது பழந்தமிழ் இலக்கி யங்கள் பற்றிக் கைலாசபதியின் முடி வுகளின் தொகுப்பே ஒழிய அதை மேலும் விருத்தி செய்கிற முயற்சி அல்ல. கட்டுரையாளர் அவ்வாறு பாவனை செய்யவும் இல்லை என்ப தையும் குறிப்பிட்டாக வேண்டும். பிற கட்டுரைகளில் நான் தொடர்ந்து குறிப்பிடவுள்ள மூன்று போக ஏனையவை ஒரு நினைவு மலருக்கு எழுதப்பட்டவை போலவே உள்ளன. எனினும் கைலாசபதியைப் பயன்படு த்தித் தங்களது வஞ்சக நோக்கங் களை நிறைவேற்றுவதற்கு இக் கட்டுரையாளர்கள் முனையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதது. நீர்வை பொன்னையண் தனது நீண்ட கட்டுரை மூலம் 1960களின் நடுப்பகுதிக்குப் பின்பு செயலிழந்து திரிபுவாதிகளின் கையிலிருந்த ஒரு பேர்ப்பலகைச் சங்கமாகக் கிரந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கைலாசபதி ஒரு முக்கிய மான பங்கை ஆற்றினார் என்ற
கைலாசபதி
வாத அரசியல் மெளனம் சாதித் Secretsoflui (EcoCEU புறக்கணித்து வ போன்றவை வா அடையாளப்படுத் தேசிய கலை இ umts 1974 s Gesan சபதி தேசிய கை வையின் முக்கி இருந்தார். அை 5 IT GONG, Red Ban கம்யூனிஸ்ற் கட் ங்காக அரசியற் எழுதி வந்தார். அ சில ஏற்கனவே
DST
as all as முஎச விடம் ஒப்ப 1. ܚܲܡܸܨܗܸܡܸܢ ܡܸܨ܁ܨ ܕܝ ܨܠܘ றிப்பிட்ட எதுவுே
என்றால், கோள
பாலஸ்தீனியர்கள். 10ம் பக்கத் தொடர்ச்சி. தலைவர்களை சிறையிலடைப்பது வும் வீதித்தடைகள் போடுவதும் என இருக்கின்ற நிலையில் தேர்தல் நடப் பதோ மக்கள் வாக்களிப்பதோ மிக வும் சிக்கலானதும் பயங்கரமானது மான ஒரு நிலை. அதையும் தாண்டி கிட்டத்தட்ட 80% மானவர்கள் வாக் களித்திருக்கிறார்கள். இஸ்ரேலிய அரசாங்கத்தின் இவ்வாறான செயற் பாடுகள் ஹமாஸ் இயக்கத்தின் வெற்றிக்கு பங்களித்திருக்கின்றன என்றே சொல்லவேண்டும். ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடு த்து ஒஸ்லோ உடன்படிக்கையின்படி செயலாற்ற தொடங்கிய யசீர் அர பாத் உட்பட்ட பழைய தலைமுறையி னர் இறுதிவரை ஜனநாயக சமூக த்தில் வாழவில்லை அவர்கள் ஏனைய அராபிய நாடுகளின் கட்டு ப்பாடுகளுக்குள் வீட்டுக்காவல்களி லுமே வாழ்ந்து முடிந்திருக்கிறார்கள். பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை ஜனநாயகம் எப்படி சிறையாக மாறும் என்பதை அவர்களது அனுபவங்க ளின் ஊடே கண்டிருக்கிறார்கள் புதிய தலைமுறையினர். இப்பொழுது என்ன செய்வது என பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய தேவை உள் SITgl. பலத்தை பிரயோகிப்பதன் மூலம் தன க்கு வேண்டிய முடிவுகளைப் பெற முடியாது என்பதை இஸ்ரேலுக்கு இத்தேர்தல் முடிவு உணர்த்தியிரு க்கிறது. அதேவேளை தீர்வை
காண்பதாயின் இஸ்ரேலாக இருப்பி னும் சரி ஹமாஸாக இருப்பினும் சரி இதுவரை தாங்கள் கொண்டி ருந்த சில அடிப்படைகளையும் காழ் ப்புணர்ச்சிகளையும் தூக்கித் தூர எறிந்து விட்டு வர வேண்டும் என்ற முன்நிபந்தனைக்கான சாத்தியமே இல்லை. எனெனில் இஸ்ரேல் ஆயு தக் களைவுக்கு தயார் இல்லாத தால் ஹமாசும் அதற்குதம் தயார் இல்லை. பலஸ்தீனர்களின் ஹமா ஸின் கைகளில் ஆயுதங்கள் என் பது ஆக்கிரமிப்புக்கு எதிராக போரா டவே உள்ளன. இஸ்ரேலின் ஆக்கிர மிப்பு இல்லாமல் செய்யப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தவி Lub.
தீர்வுக்கு என்ன வழி 1. பொதுவாக உலகம் (குறிப்பாக இஸ்ரேல்) பாலஸ்தீன மக்களின் ஜன நாயகமான தெரிவை மதித்து ஏற் றுக் கொள்ளவேண்டும். 2. பேச்சுவார்த்தைக்கு வருவதாயின் ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டியதுடன் இஸ்ரேலை இல் லாமல் செய்வது” என்ற கோஷ த்தை நிறுத்த வேண்டும். 3ஹமாஸ் வன்முறைச் செயற்பாடுக ளைக் குறைத்து மாற்றத்திற்கான ஒருவழியாக பலம்வாய்ந்த அரசியல் கட்சியாக மாற்றமடைதல் அவசியம், 4. இரு தரப்பும் வன்முறையைக் குறைத்து இரண்டு தேசங்களும் இருக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டுடன் இருதரப்பும் குறிப்பாக 1967 பச்சைக் கோட்டின் அடிப்பு
e டுத்தி விலக வே சாத்தியப்பாடு ( பற்றிப்பேசுவது சுல நடைமுறையில் மு ட்ட நான்கு வி (5LDIT?
* தேர்தல் முடிவு ஏற்க முடியாதெ அமெரிக்காவும் முறையை கைவி ஐ.நா கேட்டுள்ள தேர்தல் முடிவுக ள்வதாக இல்6ை க்கு சாத்தியமில் * ஹமாஸ் இஸ் பது குறித்த நிலை த்துக்குரியது. ஏ ஒரு இயக்கமாக வெடுத்தது. அது திகதி வெளியிட்ட கப்பிரகடனம் மிக 36 பகுதிகளைக் பிரகடனத்தின் சில பகுதி11:- பலஸ்தீ ளின் சொத்து. இ கும் பங்கு கிடைய பகுதியைக்கூட க்கொடுக்கவோ பகுதி13:- பலஸ் யைப் பொறுத்தல் ற்சி, பேச்சுவார்த் கப்படும் தீர்வுகள் ஸின் நம்பிக்கை தூரத்தே தெரியு 18 ஆண்டுகளா
 
 
 
 
 
 
 
 
 

ாக்க மிகுந்த சிரம கலாசபதி இ.மு.எ. படுத்த விரும்பவி ரிபுவாதிகள் இ.மு. த வசமாக்கிய பின் அவரது பங்கு மிக மு.எச தீண்டாமை ன இயக்கத்தின் கவலமாக நடந்து பு சிங்களப்பேரின
regi ang
பாப்பு விடயத்தில் தது. இப்படிப்பட்ட ப, இ.மு.எச வைப் சந்தம் சஞ்சிகை பிலாகத் தங்களை திய படைப்பாளிகள் suos sélului GĒLungsonen னந்தனர். கைலா ல இலக்கியப் பேர ப ஆலோசகராக த விடவும், செம்ப ner ஆகிய இடது சி ஏடுகளில் ஒழு கட்டுரைகளும் க் கட்டுரைகளிற் நூல் வடிவம் பெற்
கலாசபதியை இ. டைக்கத் துடிக்கிற கண்ணுக்கு முற்கு ம தெரியவில்லை று அவரது கண்க
εOευεΟιL εΟιΟιLIίL ண்டும்.
குறித்து பேசுவது பமானது. ஆனால் மன்னர் சொல்லப்ப டயங்களும் சரிவ
கள் பிழை எனவும் னவும் இஸ்ரேலும் கூறிவிட்டன. வன் டவேண்டும் என து. ஆக இஸ்ரேல் ளை ஏற்றுக்கொ D. 6T60T (86) (Eugs,
6. ரேலை அங்கிகரிப் ப்பாடு மிகவும் ஐய னெனில் ஹமாஸ் 1987 இல் உரு 1988 ஓட்களில் 18ம் Glig, T6t6ong, 656Ti, பும் முக்கியமானது. கொண்ட இந்த பகுதிகள் இதோ. னம் இஸ்லாமியர்க தில் வேறு எவருக் ாது. ஆகவே ஒரு இழக்கவோ விட்டு
முடியாது. தீனப் பிரச்சனை ரை அமைதி முய தைகள், முன்வைக் எல்லாம் ஹமா கு எதிரானவை. ம் ஒளி
பலஸ்தீன விடுத
ளில் இல்லை மனதில் உள்ளது. அது போக இ.மு.எச அரசாங்கத்தி ற்கு வால் பிடித்து சுய ஈடேற்றம் பெறும் நோக்கில் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்குப் பொன்னையன் அப்போது உறுப்பின ராக இருந்த கட்சி கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவர் அதிலே முன்னின்று உழைத்திருக்கி றார். அது அவரது தெரிவு. ஆனால், பேச அழைத்ததன் பேரில் அங்கு போய்ப் பேசிய கைலாசபதியை அதன் சூத்திரதாரிகளில் ஒருவராக் குவதற்கு அவருக்கு உரிமை இல்லை. கைலாசபதி அங்கு பேசப் போனதற்கு மறுக்க இயலாத ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரண
மாயிருந்தன என்பது என் எண்ணம் ஆனால் கைலாசபதி இமு.எச வின்
நாடகத்தில் பங்குபற்ற அங்கே போக வில்லை என்பது உறுதி. அந்த மாநாட்டில் பேசிய சிறிமா பண்டார நாயக்க முதல் கெனமண், குமாரகு
சிரியர் ஆகிய அமைச்சர்களும் பேரி
னவாத அரசியலின் அடிவருடிகளும் தமிழரின் குறுகிய இனவாதம் பற்றிப் பேசினார்களே ஒழியப் பெளத்த சிங் கள பேரினவாதம் பற்றி மூச்சே விடவில்லை. இந்தக் கேவலமான கேலிக்கூத்தைக் கண்டித்துத் திரு கோணமலையில் நேர்மையான இடதுசாரிகள் ஒரு கலை இலக்கிய மாநாடு நடத்திய கதை பொன்னை யன் பேசவிரும்பாத ஒரு விடயமா 色" தமிழர்கட்கு பிரச்சனைகள் இருக்கி ன்றன என்று சிறிமாவோ பண்டார நாயக்கவைச் சொல்ல வைத்துவிட் டோம் என்று பூரித்துப்போயுள்ளார் மனிதர் பிரச்சனைகட்கு எது கார ணம், எவர் காரணம் என்று சொல்ல வைத்திருந்தாரேயானால் நாங்கள் அவரை மெச்சலாம். சண்முகலிங்கத்தின் கட்டுரை, கைலாசபதியின் பங்களிப்பை மறுத லிப்பதையும் திரிப்பதையுமே நோக்க மாகக் கொண்டிருப்பதில் வியப்பி ல்லை. இது போன்ற திருப்பணிகளில் அவர் கடந்த இருபது ஆண்டுகளா கவே செயற்பட்டு வந்துள்ளார். கைலாசபதியின் சொற்களுக்கு லைக்காக போராடிவருகின்ற ஹமாஸ் 2005ம் ஆண்டுவரை தேர் தல்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாத் தேர்தல்களையும் புறக்கணிப்பதுவும் அதை எதிர்ப்பதுமாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் 2005ம் ஆண்டிலிருந்துதானி ஹமாஸ் தேர்தல்கள் குறித்து கவனமெடுக கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தொடக்ககாலம் தொட்டே அது தனியே அரசியல் பிரிவு என்ற ஒன் றை வைத்திருந்தது. உள்ளுர் அரசி யல், சர்வதேச அரசியல் தொடர்பில் ஹமாஸின் நிலைப்பாடுகள் அத னால் தான் எடுக்கப்பட்டன. இதற்கு பொறுப்பாக இருந்தவர் அப் துல் அஜிஸ் அல் றன்பூசி, ஆனால் அவர்கள் தேர்தல்கள் பயனளிக் காது என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தனர். ஆனால் சில நிகழ் வுகள் ஹமாஸின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க லாமோ என எண்ணத் தோன்று கிறது. 2004 மார்ச் 22ம் திகதி ஹமாஸ் இயக்கத்தின் தாபகர் ஷேக் அகமது யாசின் இஸ்ரேலிய ரொக்கெட் தாக்குதலில் கொல்லப் பட்டார். அவரை தொடர்ந்து ஏண் டிசி ஹமாஸின் தலைவரானார். அவரும் 2004 ஏப்ரல் 17ம் திகதி கொல்லப்பட்டார். இதேபோல பல தலைவர்கள் இஸ் ரேலியர்களால் தொடர்ந்து கொல் லப்பட்டனர். இதனால் தொடக்கால உறுப்பினர்கள் பலர் இப்பொழுது
வலிந்து பொருள் கொள்ளுகிற அவ ரது முயற்சியும் உள்ளது. அ.அ. மணவாளன் மூன்று வரியில் இரத் தினச் சுருக்கமாக எழுதியிருப்பதை கைலாசபதியும் முருகையனும் தமது "கவிதை நயம்' என்ற நூலில் 122 பக்கங்கட்கு மேலாக விரிந்துரைத்தி ருக்கின்றனர் என்ற அவரது கூற்று அந்த நூலை வைத்துக் கைலாசப தியை எதிர்ப்பவர்களினதை விட மோசமான மனநிலையை வெளிப் படுத்துகிறது. கைலாசபதி நாவல், சிறுகதை, பழந்தமிழ் இலக்கியம் என்பன பற்றிக் கடைப்பிடித்த கறா ரான நிலைப்பாட்டை கவிதை தொட ர்பாகத் தளர்த்திக் கொண்டார் என் கிற சண்முகலிங்கம், அந்தக் கறா ரான நிலைப்பாடு என்ன, அது கவி தை தொடர்பாக எங்கே எப்படித் தளர்கிறது என்பதை விரிவுபடுத்தியி ருந்தால் அவரது கட்டுரை பயனு ள்ள விவாதத்திற்காவது வழி செய் திருக்கும். ஒவ்வொருவரும் செய்யத் தவறுவன வற்றைப் பட்டியலிடுபவரும் பல வேறு விசாரணைகட்கு முன்னுரை எழுதி விட்டு ஒரு அடி கூட முன்னால் நகராதவருமான மதுசூதனன் கைலாசபதி பற்றித் தனது மதிப்பீ ட்டை மாற்றிக் கொண்டாரா என்று தெரியவில்லை. அவரது சில கூற்று க்கள் மிகுந்த ஐயங்களை எழுப்புகின் றன. கைலாசபதியின் மறைவின் பின் னரே தமிழில் மாக்ஸிய விமர்சனச் சூழலில் சுயவிமர்சனப் போக்குக்கள் தோன்றின என்ற அவரது கூற்றின் பொருள் என்ன? "அப்பொழுதான் கைலாசபதியின் "விமர்சனப் புல மை', 'ஆய்வுத்திறன்', 'ஆளுமை' எத்தகையது என்பது தெளிவாகும்" என்ற அவரது கூற்றில், விமர்சனப் புலமையும், ஆய்வுத் திறனும் ஆளு மையும் மேற்கோள் குறிகட்குள் வர வேண்டிய தேவை என்ன? மதுசூதனனின் வழமையான குழ ப்பமான மொழி நடையின் விளை வுகள் என்று இது போன்ற நிந்த னைகளை நியாயப்படுத்த இயலாது. மறுமலர்க்தி இயக்கம் தொடர்பாக 5 வருடங்கள் முன்னம் சரிநிகரில் எழுதிய ஒரு குறிப்பில் கைலாசப தியை வரலாற்று மோசடிக்காரர் என்று குற்றஞ்சாட்டி, அது கடு மையாக மறுக்கப்பட்டும், இது வரை அதைப் பிழை என்று ஏற்காத ஒரு வர், கைலாசபதியைப் பற்றித்
தொடர்ச்சி 8ம் பக்கம் உயிருடன் இல்லை. எனவே புதிய இளைய தலைமுறைக் ஹமாஸ் இயக்கத்தினர் புதிய பாதையை தேர்ந்தே தேர்தலில் போட்டியிட்டிரு க்கலாம் எனவும் எண்ணிப்பார்க்க முடியும். நிறைவாக, "பலஸ்தீன பிரச்சனையை தீர்ப்பத ற்கு ஜிகாத் ஒன்றைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை. மற்ற அமை தித் தீர்வுகள், சர்வதேச பேச்சுவார் த்தைகள் எல்லாமே நேரத்தை வீணடிக்கும் முயற்சிதான், பலஸ் தீனியர்களின் எதிர்காலம் அவர்களு டைய உரின்மைகள் எல்லாவற்றையும் இது போன்ற பயனற்ற விளையாட்டு க்கள் தீர்மானிக்க முடியாது” (ஹமாஸின் கொள்கைப் பிரகடனம் பகுதி 13) இதனால் பரூச் ஸ்பிணேசா சொன் னது போல “பயமென்ற ஒன்று இல் லாமல் நம்பிக்கை என்ற ஒன்றி ல்லை' என்பதுதான் பொருத்தப்பா L ΠοΟΤΕΙ. "எல்லாம் ஒரு புறம் நடக்க தனது மண்ணைக் குறிவைக்கும் ஆயுதமேந்திய அயலவன் மீது கல்லெறிகிறான் ஒரு பலஸ்தீனச் சிறுவன். விடுதலை கூப்பிடு தொலைவில், கல்லெறி தொலைவில் என்கிறேன் நான் ' என்ற சி. சிவசேகரத்தின் கவிதை அடிகளுடன் நிறைவு செய்கிறேன். -EJEEBUGUSLT

Page 12
2006
臀萝
一二三_
S S S S S S S S S S
உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐ.ம. சுமுன்னணியில் கூட்டாக போட்டி யிடுவதாக இருந்தால் 50 உள்ளுரா ட்சி சபைகளின் ஆட்சியை தமக்கு கொடுக்க வேண்டுமென ஜே.வி.பி யினர் கேட்டனர். அதனை மறுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 28 சபைகளின் ஆட்சியைத் தருவதா கக் கூறினார். அதனை ஏற்றுக் கொள்ளாது. ஜே.வி.பி தனியாக போட்டியிட்டது. தேர்தல் முடிவுக ளின் படி ஏற்கனவே ஜே.வி.பி வசமி ருந்த திஸ்ஸமஹரகம பிரதேச சபை யின் ஆட்சியை மட்டுமே மீண்டும் அது பெற்றுக்கொண்டது. உள்ளுராட்சி சபைகளின் ஆட்சி பற் றிய பேரப்பேச்சில் இணக்கம் ஏற் படாததாலேயே ஜே.வி.பி தனியாகப் போட்டியிட்டது. ஆனால் ஜனாதிபதி மஹறிந்த ராஜபக்ச ஜே.வி.பியுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப் பந்தத்திற்கு மாறாக நடப்பதனாலும் அதை எதிர்த்து சமாதான நடவடி க்கைகளிலிருந்து நோர்வேயை நீக்க வேண்டுமென்று கோரியும் தனியாக போட்டியிடுவதாக ஜே.வி.பி தலை மகிந்த என்ன செய்யப். 1ம் பக்க தொடர்ச்சி. அவை ஜனாதிபதிக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின் றதா? அல்லது அவரது வழிகாட்ட லில் இடம் பெறுகின்றதா? உண்மையாகவே, சமாதானத்தை ஜனாதிபதி மனதார விரும்புகிறார் என்றால் இன்றைய சூழ்நிலை அதற்குச் சாதகமாகவே இருக்கின் றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக் கிய தேசியக் கட்சி சமாதானத்திற்கு உறுதியான ஆதரவு என தொடர் ந்து கூறி வருகின்றது. அத்துடன் அக் கட்சி உள் முரண்பாட்டினால் பலவீனமடைந்தும் காணப்படுகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் சமாதானத்திற்கு விரோதமானவர் களின் குரல் அடங்கியே இருந்து வருகிறது. அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளும் மகிந்த சிந்தனைக்கு துதிபாடியே வருகின்றன. இவற்றுடன் அணி மைய உள்ளுராட்சித் தேர்தல் முடி வுகளும் ஆளும் ஐ.ம.சு. முன்னணி க்கே சார்பாக கிடைத்துள்ளன. அதேவேளை தத்தம் உள்நோக்க |~ ̈1ကြီးါum၉၅း கொண்டிருந்த போதும் இந்தியாவும் அமெரிக்கா
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
வர்கள் கூறினர். ஜே.வி.பி அதனு டைய அடையாளத்தை நிலைநிறுத் திக் கொள்ளவே தனியாகப் போட் டியிடுவதாக அதன் செயலாளர் ரில் வின் சில்வா கூறினார். தேர்தல் முடிவுகள் ஜே.வி.பி தலை வர்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. பல உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்ற முடியுமென்றே அவர்கள் நம்பியிருந்தனர். அது கைகூடவி ல்லை. கை கூடியிருந்தால் அவர்க ளது ஆட்டம் உச்சத்தை அடைந்து ருக்கும். 2002 ஆம் ஆண்டு உள்ளுராட்சிச் சபை தேர்தலில் ஜே.வி.பி 219 ஆச னங்களை பெற்றிருந்தது. தற்போது 365 ஆசனங்களை பெற்றிருப்பது வெற்றியே என்று ரில்சின் சில்வா கூறியுள்ளார். முன்பு 9 சதவீதமாக இருந்த ஜே.வி.பி யின் வாக்கு வங்கி 12 சதவீதமாக அதிகரித்துள்ளதா கவும் அவர் கூறியுள்ளார். இல க்கங்களில் சத வீதத்தில் கணக்கு க்காட்டுவது பாராளுமன்றப் பம்மா வும் ஏனைய நாடுகளும் அரசியல் தீர்வும் சமாதானமும் ஏற்பட வேணன் டும் எனப் பகிரங்கமாகக் கூறி வரு கின்றன. வடக்கு கிழக்கு மக்கள் அனைவரும் தெற்கின் அமைதி இணக்கம் விரும்பும் அனைத்து மக் களும நியாயமான அரசியல் தீர்வை யும் நிரந்தர சமாதானத்தையும் உளமார விரும்புகிறார்கள். அதே வேளை ஆளும் வர்க்க சக்திகளும் அந்நிய ஆதிக்க வாதிகளும் தத்தமது இருப்புக்கும் நலன்கள் தேவைகளுக் கும் ஏற்றவாறே சமாதானத்தை வேண்டி நிற்கின்றனர் என்பது காணக்கூடியதேயாகும். இவ்வாறு இருந்த போதிலும் இன் றைய சூழல் அரசியல் தீர்வையும் சமாதானத்திற்கான முன் முயற்சி களையும் முன்னெடுப்பதற்கு ஏற்ற ஒரு சூழலாக நிலவுவதை எவ்வ கையிலும் நிராகரிக்க முடியாது. இவ்விடத்தில் ஜனாதிபதி எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார். தேசிய இனப்பிரச்சினை விடயங்களை எந்த
கோக் நிறுவ அதிகபட்சமாக ஆலைகளின் 39, இந்நிறுவ நிலத்தடி நீரில்
ஜே. வி. பி. யின் முகத்தில் கரி பூசப் ஒரே ஒரு சபை மட்டுமே கிடைத்
த்துக்களில் ஒன் இந்த தேர்தல் மு கூடுதல் வாக்குக லும் அதன் எதிர் ங்களைத் தாருங் நின்றும் உள்ளு ஆட்சிகளை கைப் அத்துடன் சமாத ளுக்கு எதிராக சுயநிர்ணய உர் திற்கு எதிராகவ னெடுத்த பிரசார மக்கள் ஆதரவு ெ பதும் தெளிவாகி இந்த தேர்தல் ( யின் அரசியலுக்கு இல்லை என்பை ளது. அத்துடன் ல்கள் ஏற்பட்டு ஐ.ம.சு முன்னணி தேர்தலில் போட் ராஜபக்ச கூறியது களின் ஆட்சிை கூடிய சந்தர்ப்பத் துவிட்டதாக அத லாளர் விமல் வீரவி
வழிகளில் கைய ஜனாதிபதியைப் ெ முற்றிலும் சோத6 கும். எல்லோரும் சக் கடத்தாரும் ஏ தாராம் என்ற நி3 உள்ளாவாரா? அ யை சரிப்படுத்தி க தியாகக் கைப்பிடி திருப்பு முனை வாரா? பொறுத்தி என்று பொத்தா கூறிவிடமுடியாது ஏனெனில் ஜென த்தையின் போது
D6960 TILLLD LU6O6 றைக் களைந்து பேச்சுவார்த்தையி அரசாங்கத்தரப்பும் போவதையிட்டே இடம் பெறப் போ ஜனாதிபதி என்ன றார் என்பதே த பார்ப்பாகும்.
அரசாங்க ஊழியர்களின். 1ம் பக்க தொடர்ச்சி. 11 ஆயிரத்து 600 ரூபா போதாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 01/2006 சுற்று நிரூபத்ததின் படி அரசாங்க ஊழியர்களின் சம்பள உய ர்வை வழங்க வேண்டுமென வற்பு றுத்தி தொடர்ச்சியான போராட்ட ங்கள் நடைபெற்றுவருகின்றன. அவைதொழிலாளர்களுக்கு நம்பி க்கை தரக்கூடியதாக இருக்கின் D60T. சக்திமிக்கதாக முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டங்களை அரசி ற்கு எதிரான சதி என ஜனாதிபதி கூறியுள்ளார். வேலைநிறுத்தங்கள் தொடர்பாக எல்லா ஜனாதிபதிகளும் இவ்வாறே கூறினார்கள் என்பது நினைவிற்கு வருகிறது. இவ்வாறு கூறுவதன் மூலம் ஜனாதிபதி தன் னைச் சுற்றி எழுப்பிவரும் மக்கள் ஜனாதிபதி என்ற படிமம் விரைவில் அம்பலமாகவே வழிவகுக்கும்.
இ யுத்த நிறுத்தம் தொடர ஜனநாயக O மலையக மக்களின் அடிப்படை உ இ விலைகளின் உயர்வைத் தடுத்து வ O தொழிலாளர் விவசாயிகள் மற்றும் O அமெரிக்க ஏகாதிபத்திய உலக மே
திய
யாழ்ப்பாணத்தில்
ஒடுக்கப்படும் ே
அனைத்து ஒடுக்கு
வெளியிடுபவர் இதம்பையா, இல, 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் |Off" (2)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரது
னம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் / 5 முதலீடு செய்திருக்கிறது. இன்று இந்தியாவில் கோக் எண்ணிக்கை 58,பெப்சி ஆலைகளின் எண் ணிக்கை பனங்கள் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து உறிஞ்சும் ன் அளவு சுமார் 5310 கோடி லீட்டர் ஆகும்.
றாகும்.
டிவுகளால் ஜேவிபி ளை பெற்றிருந்தா பார்ப்பான "கிராம கள் எனக் கேட்டு ாட்சி சபைகளின் பற்ற முடியவில்லை.
ான நடவடிக்கைக
பும் தமிழ்மக்களின்
மைப்போராட்டத் ம் ஜே.வி.பி முன் ங்களுக்கு சிங்கள பழங்கவில்லை என் யுள்ளது. முடிவுகள் ஜே.வி.பி இனியும் வளர்ச்சி த தெளிவாக்கியுள் கட்சிக்குள்ளும் பூச T6T60T. 95T 615 ரியில் இணைந்து ட்டியிட்டு மஹிந்த போன்று 28 சபை ய பெற்றிருக்கக் தை ஜே.வி.பி இழந் ன் பிரசாரச் செய பன்ச பொதுச்செய
ாளப்போகின்றார்.
பொறுத்தவரையில் O)6OT., 3.,LLCSLDut ஏறிய குதிரையில் றிச் சறுக்கி விழுந் லைக்கு மகிந்தவும் அல்லது இருக்கை bly).6 IIT67T956 00:55, 22 - D த்து வரலாற்றுத் யை ஏற்படுத்து ருந்து பார்ப்போம் ாம் பொதுவாகக்
ரிவாப் பேச்சுவார் ஏற்பட்ட தொய்வு, வீனம் என்பனவற் இரண்டாம் கட்டப் ல் ஜனாதிபதியும்
நடந்து கொள்ளப்
அடுத்த நகர்வு கின்றது. எனவே T. G. Stu Gurts ற்போதைய எதிர்
லாளர் ரில்வின் சில்வா மீது குற்றஞ் சாட்டியுள்ளார். ரில்வின் சில்வா ஜே. வி.பி தனித்து போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி யின் எதிர்பார்ப்பு இத் தேர் தலில் தோல்வியடைந்துள்ளமையால் அக்கட்சிக்குள் குழுச் சண்டையை மேலும் உக்கிரமடையச் செய்துள் ளது. சோமவன்ச விமல் விரவன்ஸ் ஒரு புறமாகவும் ரிவ்வின் சில்வா *Tー=T愛季 。-T=ー ○○ Sigis stats es usul G suis கின்றனர். அதேவேளை கீழ் மட்ட
சக்திகளும் நூற்றுக்கு மேற்பட்ட
நேர ஊழியர்களும் விரக்தியடை 醬 வெளியேறி : 蠶 மேலும் அதிகரித்துக் @fiးနှီဇို့ရှိ செல்கிறதையும் அவதானிக்க முடிகி றது. ஜே. வி.பி இன்று முற்று முழு தான ஒரு தேசிய முதலாளித்துவ வர்க்க நிலைப்பாட்டை வரித்துக் கொண்டு செயல்படும் கட்சியாகியுள் ளது. அதிலும் கூட படு பிற்போக்கான பேரினவாதத்தை தூக்கிப் பிடித்து செல்வாக்குத் தேடவே அது முய என்று வருகின்றது. எனவே ஜேவிபி யைப் பற்றி கொண்டிருந்த பிரமை பலருக்கு இப்போது தெளிந்திருக்கும்
ബ
மலையகத்தில் குடியிருப்போர்
தோட்டங்களிலிருந்து வெளியேற்றம்
பெருந்தோட்டங்களில் ஓய்வு பெற்றவர்களையும் வேலை செய்யாதவ = ளையும் அவர்கள் வாழ்ந்து வரும் லயன் அறைகள், குவாட்டர்ஸ்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகங்கள் மீண்டும் எடுத் துவருகின்றன. இந்நடவடிக்கைகள் கேகாலை, இரட்ணபுர கண்டி பதுளை மாவட்டங்களில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தோட்டத்தொழிலாளர்களுக்கென சொந்தமாக காணியோ வீடுகளோ கிராமங்களோ கிடையாது. அவர்கள் உருவாக்கிய பெருந்தோட்டங்களில் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். எட்டிடடி அறைக்குள்ளேயே பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் அவலம் இன்றும் தொடர்கிறது. இன்றைய பரம்பரையினரில் கணி சமானோர் தோட்டங்களில் வேலை செய்யாவிடினும் தோட்ட குடியிருப்புகளி லேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் வாழ்கின்றனர். அவர்களை அக்குடியிருப்புகளிலிருந்து வெளி யேற்றினால் அவர்கள் எங்கே செல்வார்கள்? எவ்வித வசதியுமற்ற தோட்டக் குடியிருப்புகள் கூட அவர்களுக்கென வழ ங்கப்படவில்லை. தோட்டக்குடியிருப்புகளை அவற்றில் குடியிருப் போருக்கே சொந்தமாக்குவதாக கூறிக்கொண்டு பலமுறை உறுதிகள் வழங்கும் வைப வங்கள் நடைபெற்றன. ஐ.தே. கட்சி அரசாங்க காலத்திலும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்திலும் அவ்வாறான மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றுக்கு மலையகத் தலைவர்கள் எனப்படுவோர் தொடர்ந்தும் துணை போனார்கள் லயன் அறைகள், குவாட்டர்ஸ்களுக்கு புறம்பான தோட்டக்காணிகளில் சில இடங்களில் தோட்டத்தொழிலாளர்கள் தோட்டநிர்வாகத்தின் அனு மதியுடன் வீடுகளை கட்டிக்கொண்டுள்ளனர். அவற்றுக்கு அவர்களின் சேமலாப நிதியிலிருந்து கடன்களை பெற்றள்ளனர். ஆனால் அந்த வீடுகளோ வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும் காணிகளோ அவர்களுக்கு சொந்தமென கூறுவதற்கு எவ்வித உறுதிகளோ ஆவணங்களோ இல்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கென சொந்தமாக வீடுகளோ, காணிகளோ கிராமங்களோ இல்லாத நிலையில் வசித்துவருகின்ற லயன் அறைகளிலிருந்தும் வசிப்போரை வெளியேற்றுவது இதயமற்ற செயலாகும். இவ்வாறான செயல்களை செய்து கொண்டுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் மஹிந்த சிந்தனையின்கீழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுவதுடன் சில இடங்களில் அவற்றுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனையால் 50 ஆயிரம் தோட்டக்குடியிருப்புகள் கிடைக்கும் என ஆரவாரம் செய்துகொண்டு மறுபுறம் பரம்பரைபரம்பரையாக வசித்துவருவோரை அவர்களின் குடிமனைகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. சில இடங்களில் தோட்டத்துரைமார் பொலிசாருடன் சென்று வெளியேறுப் படி குடியிருப்போரை அச்சுறுத்தியுள்ளனர். இந் நடவடிக்கை பேரினவாதச் சிந்தனையின் மூலமே முன்னெடுக்கப்படுகிறது
மணித உரிமைகளை நிலை நிறுத்த பேச்சுவார்த்தையை வற்புறுத்த ரிமைகளை வென்றெடுக்க அணிதிரளக் கோரி ாழ்கைச்செவவைக் கட்டுப்படுத்த வவியுறுத்த
உழைக்கும் மக்களின் உரிமைகளை வற்புறுத்த வாதிக்கப் போர்வெரியை எதிர்த்து.
エcm 。
Of
- ஜனநாயக கட்சி
25 2005 இராகலையில் ாழிலாளர்களே ஒன்றுபடுவீர் தசிய இனங்களே ஐக்கியப்டுவீர் றைகளையும் எதிர்த்து
புரட்சிகர மேதினம்
6Uff61/7) ||
காழும்பு 11. அச்சுப்பதிப்பு கொம்பிரின்ட் 334AKசிறில் சிபெரேரா மாவத்தை கொழும்பு 13