கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.05

Page 1
REGISTERED AS A NEWS PAPER IN SRI LAN
வடக்கு கிழக்கிள் நாளாந்தப் படுகொலை
கள் நிகந்த வண்ணம் இருக்கின்றன.
காவை விடித்ததும் எத்தனை கொலைகள் எந்தெந்த ஊர்களில் யார் யார் கொலையுண் டன என்றவாறான செய்திகளையே பீதியு டன் மக்கள் பார்க்கவும் கேட்கவும் முடிகி றது. சுட்டும் வெட்டியும் குண்டெறிந்தும் கொடுரமாகக் கொல்லப்படும் நிகழ்வுகள் நீண்டு கொண்டே போகின்றன. இவ்வாறு தொடரும் கொலைகளின் நடுவே மிகவும் மிலேச்சத்தமான முறையில் தலைகளை வெட்டி எடுத்து முண்டங்களையும் முண்ட ங்களைக் காணாது தலைகள் மட்டும் விட் டுச் செல்லப்பட்டுள்ளதையும் காண முடி
Cij: TD
A NA NA NA NA N-A நிழல் புத்தத்தை எதிர்த்து ரவ ஆர்வை வற்புறுத் வெகுஜனப் போராட்டங்கள் அவசியம்
சாதிக்கப்போகின் विधा !
கிறது. இவ்வாறான பயங்கரப் படுகொலைகளை ஆயுததாரிகளான பலதரப்பினருமே செய்து வருகின்றனர் என்பதே உண்மை நிலையா கும். ஆயுததாரிகள் தமக்கிடையில் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள் என்பது ஒருபுறம் நடக்க நிராயுதபாணியான ஒன்றுமறியாத மக்கள் பலர் காரணமின்றியே படுகொலை செய்யப்படுவது தான் மிகப்பெரும் அவலமா கும். இவ்வாறான கொடூரப் படுகொலைக ளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா என்ற ஏக்கப் பெருமூச்சையே வடக்கு கிழக்கின் மக்கள் உட்பட வாழ்வின் மீது
தொடர்ச்சி 12ம் பக்கம்
mo
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களு க்கு சம்பள உயர்வுடன் கூடிய சம் பளத்திட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தோட்டக்கம்பெனிகள் கூறுகின்ற சமாதானங்களையோ அவற்றுக்கு துணைபோகும் தோட் டத்தொழிற்ச்ங்கங்களின் சமாதா னங்களையோ ஏற்றுக் கொள்ள முடியாது. தோட்டத்தொழிலார் களின் சம்பள உயர்வு விடயம் தோட்டக் கம்பெனிகளுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சில தொழிற்சங்கங்களுக்கு மட்டும் உரிய விடயமல்ல. அதனால் தோட் டத் தொழிலாளர்களின் சம்பள உய ர்வை பெற்றுக் கொள்வதற்காக தொழிற்சங்கங்கள். அரசியல் கட் சிகள், வெகுஜன அமைப்புகள் ஆகி யவற்றை உள்ளடக்கிய பரந்துபட்ட வெகுஜன அமைப்பொன்றை ஏற் படுத்தி வெகுஜனப்போராட்டத்தில்
இறங்க வேண்டும் என புதிய- ஜனநாயக கட்சி அறை கூவல் விடுக்கிறது. இவ்வாறு இராகலை நகரில் நடைபெற்ற புதிய ஜனநா யக கட்சியின் புரட்சிகர மேதினத்தில் உரையாற்றிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா அழைப்பு விடுத்துள்ளார். புஜகட்சியின் மலையகப் பிரதேச செயலாளரும் வலப்பனை பிரதேச சபையின் உறுப்பினருமான தோழர் ச.பன்னிச்செல்வம் தலைமையில் மேதினக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் புஜகட்சியின் அரசியல் குழு உறுப்
இராகலை மே தினக்
பினர் சட்டத்தரணி சோ. தேவராஜா, கல்வியலாளர்கள் சி. இராஜேந்திரன், ஜெ சற்குருநாதன் மற்றும் சிவராஜ் தொழிற்சங்கவாதி சண்முகராஜா, குயில்தோப்பு கலை இலக்கிய வட்டத்தின் மகேந்திரன், புதிய மலையகம் மகேந்திரன் உட்பட பலர் உரையாற்றினார்கள் கூட் டத்திற்கு முன் இடம்பெற்ற மேதின ஊர்வலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியு றுத்தியும், யுத்தநிறுத்தத்தை நிலைநிறுத்தி பேச்சுவார்த் தையை தொடங்கும்படி வற்புறுத்தியும் புரட்சிகர அரசி
இராகலை நகரில் இடம் பெற்ற புதிய ஜனாநயக கட்சியின் ே
அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா ஆசிரியப் பிரதிநிதி உரையாற்றுவதை படத்தில் காணலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
றி
Putihiya Poomi
வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலத்தில் கார்ல் மாக்ஸ் ஏங்கல்ஸ் லெனின், FOLL LLL Li Bi6) 9D LEGIOU
மாஒ சேகுவேரா ஆகியோரின் பட ங்களுடன் மலையத் தியாகிகள் நடேசேஐயயர், சி. வி.வேலுப்பிள்ளை முல்லோயா கோவிந்தன் ஆபிரகாம் சிங்ஹோ சிவனு லட்சுமணன் ஆகி யோரின் படங்களும் எடுத்துக் செல்லப்பட்டன. புரட்சிகர மேதினக் கூட்டத்தில் தொடர்ந்து பேசும் போது தோழர் தம்பையா மேலும் குறி ப்பிட்டதாவது தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை
ஜெனீவா பேச்சுவார்த்தைக்குரிய ஏற்பாடுகள் பற்றிப் பேசிவரும் சூழலில் வடக்கு கிழக்கில் நிழல் யுத்தமே நடக்கிறது. அதற்கு வெளியில் ஆட்கடத்தல்கள், கொலைகள் கைதுகள் நடக் கின்றன. அரச மட்டத்திலும் அதற்குவெளியிலும் பாசிச நடவடிக்கைகள் பல்வேறு விதத்தில் முன் னெடுக்கப்படுகின்றன. இது நாட்டை ஒரு அபாயக்கட்டத்திற்கே இட்டுச் செல்கின்றது. இத்தகைய இக்கட்டான சந்தர்ப்பத்தில் யுத்த எதிர்ப்பு இயக்கம் பலமானதாக இல்லை. இடது சாரி ஜனநாயக சக்திகளை பிரதானமாகக் கொண்ட பலமான யுத்த எதிர்ப்பு தொடர்ச்சி 12ம் பக்கம்
us தலைமைத்துவத்தின் sa Aga நடத்தப்பட வேண்டும் என்றும் அடுத்தகட்ட
ம தினக் கூட்டத்தில் தேசிய ອອກມner இதம்பையா வெ.மகேந்திரன் தொழிற்சங்கப் பிரதிநிதி சண்முகராசா ஆகியோர்

Page 2
கடந்த சித்திரைப் புத்தாண்டு பிறப் பதற்கு இரண்டு நாள் முன்னதாக
திருகோணமலை மரக்கறிச் சந்தைப் பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடி த்தது. அதனால் அந்த இடத்தில் பதினான்கு பேர்வரை உயிரிழந்தது டன் முப்பதுக்கு மேற்பட்டோர் காய மடைந்தனர். இதில் தமிழர்கள், சிங் களவர். படைவீரர் உள்ளடங்குவர். யார் இந்தக் குண்டை வெடிக்க வைத்தனர், அதன் பிணி னணி என்ன, இறந்தோர் தொகை யாது என்பவற்றின் உண்மையான விபர ங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்படவி εύ606υ. ஆனால் குண்டு வெடித்த அரைமணி நேரத்தில் சிங்கள காடையர்களை உள்ளடக்கிய குண்டர் கூட்டம் வாள் கள், கம்பிகள், பொல்லுகளுடன் மத் திய வீதியில் இறங்கி தமது வெறி யாட்டத்தை நடாத்தியிருக்கிறது. குறி வைத்து தாக்கப்பட்டு கொள்ளைய டிப்பும் இடம் பெற்றது. சில கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. இங்கே குறிப்பி டக் கூடியது யாதெனில் வழமை போன்று பேரினவாத வெறியாட்ட த்தை பொலிசார் உட்பட எந்த வொரு சட்டம் ஒழுங்கைப் பாதுகாப் பதாகக் கூறிக்கொள்ளும் ஆயுதப் படையினரும் தடுத்து நிறுத்தவில்லை என்பதாகும். ஏற்கனவே ஜனவரி 2ம் திகதி திரு மலைக் கடற்கரையில் பரீட்சை மகிழ் ச்சியைப் பரிமாற நின்ற ஐந்து மாணவ ர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சந் தேகத்தின் பேரில் அதிரடிப் படையி னர் ஐவர் விளக்கமறியலில் இருந்து வருகிறார்கள். அதற்கு முன்பே திரு கோணமலை பஸ் நிலையத்தில் திடீ ரெனப் புத்தர் சிலை வைக்கப்பட்டு ஆயுதப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அதற்குக் காட்டப்ப ட்ட எதிர்ப்பை அரசாங்கம் கண்டு
தொடர்கின்றன!
திருகோணமலை தான பெளத்த
12ம் திகதி பி.ப. 345 மணியளவில்
கொள்ளவே இல்லை. பின்பு திரு கேரணமலை தமிழ் மக்கள் பேர வைத்தலைவர் விக்கினே ஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அத்து டன் ஆங்காங்கே தாக்குதல்கள் எதிர்த் தாக்குதல்கள் இடம் பெற் D60T. இவற்றின் தொடர்ச்சியே 12ம் திகதி தாக்குதல்களும் தொடரும் வன்முறைகளுமாகும் புறநகர்ப் பகு திகளிலும் தமிழர்கள் திட்டமிட்டே வெட்டியும் சுட்டும் எரித்தும் கொல் லப்பட்டிருக்கிறார்கள் பெண்கள் மிக அநாகரிக முறையில் வெட்டப்பட்டி ருக்கிறார்கள். இது வரை ஏற்பட்ட உயிர் உடைமை இழப்புகள் பற்றிய விபரங்கள் அறியப்படவில்லை. பேரினவாத வெறியாட்டம் இடம் பெற்ற அன்றைய தினம் அரசாங் கம் கண்டும் காணாதது போன்றே நடந்து கொண்டது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலை பேசியில் தெரிவித்த கடுமையான வார்த்தைகளுக்குப் பின்பே அமைச் சர் ஒருவர் பொலீஸ்மா அதிபர் ஆகி யோர் திருமலைக்கு விரைந்தனர். பொலீஸ் ஊரடங்கு பிறப்பித்து ஒரு நாடகமே அரங்கேறியது. இவை யாவும் பேரினவாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்த ஒன்றேயாகும். இப்போது இறந்த வர்களுக்கு நஷ்டஈடு என வாய்கரி சிப் பணம் தருவதாகக் கூறப்படுகி றது. வர்த்தகர்களுக்கும் இழப்பீடு என்று கூறப்படுகிறது. அதேவேளை தொடர்ந்தும் திருகோணமலையை அண்டியுள்ள பிரதேசங்களில் ஆங் காங்கே மக்கள் தாக்கப்படுகிறார் கள். தமிழ் மக்கள் தமது இருப்பிட ங்களை விட்டு வெளியே பாடசா லைகள் பொது இடங்களில் அகதி களாக இருந்தும் வருகின்றனர்.
மைப் பிடிக்குள் ெ பேரினவாதிகளின, ளினதும் அடிப்பை அதனை விரைவு படையிலேயே ஜே மய போன்ற சக்தி வருகின்றன. புலி தாக்குதல்களை மு பாடெனக் கூறி ே ச்சக்திகள் ஒன்றும திருகோணமலை மக்கள் மீது மி6ே தாக்குதல்களை றன. அதேவேளை கள மக்கள் பழிச் கூறிக் கொல்லப்ப இயற்கைத் துறை ப்பினாலும் அதன் அ வளர்ச்சி மூலமும் பெற்று வரும் திரு தமிழர்களின் பார குலைத்து எண்ண றடித்து தமது பிடி டவே அரசாங்கம் வாதக் கட்சிகள் வருகின்றன. கிழக் ந்து பிரித்தெடுக்க LD 6O)6v)6O)LLI gfrsi) g, தொடர்ந்து எடுக்க னவாத முயற்சியில் கவே அண்மைய ெ மக்கள் மீது நடா என்பதே உணன் எ இது இத்துடன் முடி என்பதையே திரு தொடரும் தாக்குத கும் எதிர்த்தாக்குத க்காட்டுகின்றன. இ னிஸத்தால் பாலஸ் ளும் பலஸ்தீன மக்க எதிர் நோக்கும் அவ நிமையையே கிழக் கிறது. நியாயமான 9, T600TLILILIT 956160 U. கவே செய்யும்.
குமரன் -
மலையக மாணவி ஆசிரியர்களால் கெடுக்கப் வேலியே பயிரை மேய்ந்து கொண்டது பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிதி வேண்டு
கடந்த மாதம் 27 ஆம் திகதி 600இற்கும் மேற்பட்டவர்கள் அட்டன் பன்ன மூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினர். பன்மூர் தோட்டத்தை சேர்ந்த 15 61IUSI60)Lu! LIsl_SIT606) மாணவி யொருவரை இரண்டு ஆசி ரியர்கள் பாலியல் வல்லுறவிற்குட்படு த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம் மந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் அவ்வார்ப்பாட்டம் நடத் தப்பட்டது. குற்றஞ் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர்களுள் ஒருவர் மலையக ஆசியர் சங்கமொன்றில் முக்கிய பதவி வகிப்பவர் என்றும் மற்ற வர் இசைக்குழு வொன்றின் பாடகர் என்றும் தெரியவருகிறது. இவர்கள் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக் கதாகும்.
அவ் வாசிரியர்கள் இருவரும் பாதிக் 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 ஆம் திகதி கந்தப்பொளையில் நடை பெற்ற இனமோதலை அடுத்து பொலிஸாரும் இராணுத்தினரும் துப் பாக்கியால் சுட்டதால் கொல்லப்பட்ட வர்களின் குடும்பத்தினருக்கும் காய ப்பட்டவர்களுக்கும் அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று நுவ ரேலியா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட வீராசாமி ஜெய ராமின் மனைவி வசந்தி 10 லட்ச
கப்பட்ட மாணவியையும், அவரின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தி தம க்கு எதிராக நடவடிக்கைகளை எடு த்தால் மாணவியையும், அவரின் குடும்பத்தினரையும் விட்டு வைக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள் ளனர். அட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படவில் லை. அட்டன் பொலிஸில் சிறுவர். பெண்கள் மீதான குற்றச் செயல்க ளுக்கு ஏதிரான பிரிவொன்று இய ங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக் கது. அந்த ஆசிரியர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுத்தால் ஏனைய ஆசி ரியர்களை பகிஷ்கரிப்பில் ஈடுபடு த்தப்போவதாக அந்த ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் ஆசிரியர் சங்கத் தினர் எச்சரித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
ரூபா நட்டஈடு வழங்கும்படியும் விம gene
லானந்தனின் மனைவி ஜெயேஸ்வரி 10 லட்ச ரூபா நட்டஈடு வழங்கும்படி யும் கேட்டு வழக்கு தொடுத்துள் ளனர். இதைவிட படுகாயமடைந்த ஐந்துபேர் தலா மூன்றுலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டு மென்று கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். பொலிஸாரும், இராணுவத்தினரும் பதற்றத்தை தணிக்க உயிரைப் பறி
ஆசிரியர் சங்கங்கள் ரியர் உரிமைகளுக் ஆசிரியர்களின் ே களைப் பாதுகாப்பத த்தின் படித்தவர்க னோர் ஆசிரியர்கள கத்தினருக்கு வழிக கள். ஆசிரியர் சமூ வக்கிரப்புத்தி கொன பது முழு சமூகத்தி மாகும். அத்தகைய கிகள் தண்டிக்கப் LDITGOOTGilg,6MLD LITsS தீர்த்துக் கொள்ப தொழிலிலே இருக் அவர்களுக்கு சப்ை சமூகத்திலிருந்து ஒது வேண்டியவர்கள். கு ர்கள் செல்வாக்கு இருப்பதால் நீதி பு யாது. பாதிக்கப்பட் விக்கு நீதி வேண்டு தவர்கள் தண்டிக்க
க்கும் விதத்தில் கன துப்பாக்கிப்பிரயோகம் ர்த்திருக்க வேண்டு மீது கூடிய கவனம் விட்டனர் என்றும் மாக நடந்துகொண ளது கடமையின் வ குட்பட்டு நடந்து ெ
 
 
 
 
 
 
 
 
 
 

யை முற்றுமுழு |MEJJU, GITT GELDGADITSIOOT காண்டுவருவதே தும் அரசாங்கங்க டத் திட்டமாகும். படுத்தும் அடிப் விபி. ஹெல உறு கள் செயலாற்றி ள் இயக்கத்தின் றியடிக்கும் செயற் பரினவாத வெறி றியாத சாதாரண மாவட்டத் தமிழ் ச்சத்தன மான டாத்தி வருகின் சாதரான சிங் குப் பழி எனக் டுகிறார்கள். முகத்தின் இரு டிப்படையிலான முக்கியத்துவம் Eg, Teotide ongous) ம்பரிய இருப்பை னிக்கையை சித யை நிலை நாட் முதல் பேரின வரை முயன்று கை வடக்கிலிரு வும் திருகோண ளமயமாக்கவும் ப்பட்டு வரும் பேரி ன் ஒரு பகுதியா வறியாட்டம் தமிழ் த்தப்பட்டுள்ளது In LDUIT60T 95T (SLD. யப்போவதில்லை கேனமலையில் ல்களும் பழிவாங் ல்களும் எடுத்து இஸ்ரேலிய சியோ தீனப் போராளிக களும் நாளாந்தம் பலங்கள் போன்ற கில் காணமுடி ੭ਸੰਘ6) ਲੰ6 இந்நிலை நீடிக்
திருமலை
இருப்பது ஆசி காகவே அன்றி கடுகெட்டதனங் ற்கல்ல. மலையக களில் அதிகமா ாவர். இளம் சமூ Tட்ட வேண்டியர் கத்தில் மேற்படி ன்டவர்கள் இருப் ற்கும் அவமான சமூகத் துரோ பட வேண்டும். யல் வக்கிரத்தை பர்கள் ஆசிரிய கக்கூடாது.
பகட்டுவோரும் க்கி வைக்கப்பட நற்றஞ் செய்தவ SOLUSIU-96 MTBs றுக்கப்பட முடி – SJS og LDsto001 ம் குற்றஞ் செய் ப்பட வேண்டும்.
ன்மூடித்தனமாக செய்ததை தவி மென்றும் மக்கள் செலுத்தத் தவறி அவர்கள் வன்ம tடதால் அவர்க ரையறைகளுக் g.Tsir GT66)606)
வருகிற உண்மை இவர்கட்குத் தெரியாமலிராது. இந்தியாவில் மாஓ
கிச் சூட்டிற்கு எதிராக
என்றும் அவ்வழக்குகளில் முறைப்
நடக்கு
өневенвтотоп денсаттар арттыратып:
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டத்தில் இடதுசாரி எதிர்ப்பு எழுத்தாளர் ஞானசேகரன் குழுமனப்பான்மையுடன் செயற்பட்ட இடதுசாரி விமர்சகர்கள் பற்றிப் புலம்பி முடித்த பின்பு அவர்களுடைய மாணவர்கள் குரு சொன்னதையே தமது மாணவர்கட்குச் சொல்லிக் கொடுக்கிறதாகவும் முறைப்பட்டார். எனக்குத் தெரிய ஞானசேகரனின் மனதில் கைலாசபதியும் சிவத்தம்பியுமே இருந்திருக்க முடியும். அவர்களுடைய மாணவர்களில் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் சித்திரலேகாவும் மெளனகுருவும் தான் நினைவுக்கு வருகின்றனர். பேராசிரியர் நுஃமான் அந்தக் கூட்டத்தில் இருந்ததாக அறிகிறேன். அவர் கைலாசபதியினதோ சிவதம்பியினதோ மாணவரல்ல. இந்த ஞானசூனியக் கருத்துக்கள் பற்றி அவர் கொஞ்சம் தெளிவுபடுத் தினால் நன்றாயிருக்கும்தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் இந்தப் புளுகு மூட்டைகள் சொல்வதுதான் உண்மையாகிவிடும் வைத்ததுதான் சட்ட Lorrals,Gib.
6Teresor Gagnrearen 2 திருகோணமலைச் சம்பவங்கள் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சனாதிபதி ராஜபக்ஷவைத் தொலைபேசியில் அழைத்துக் கடிந்து பேசியதாகச் சில தமிழ் ஏடுகள் புல்லரித்துப் போயுள்ளன. என்ன பேசினார் என்று எவருக்கும் தெரியாது. இப்போதைக்கு அவர் நமது சனாதிபதியை மெச்சிப் பேசமாட்டார் என நம்பலாம். தமிழ்நாடு சட்ட சபைத்தேர்தல் முடிந்த பின்பு நிச்சயமாக எல்லாப் பிழைகட்கும் விடுதலைப் புலிகளையே கண்டித்துப் பேசுவார் என நம்பலாம். அப்போது அவர் சொன்னவற்றின் முழு விவரங்களும் நமக்குத் தெரியப்படுத்தப்படும்.
இவர்கள் எந்த இந்தியாவின் விசுவாசிகள் இந்தியாவும் அமெரிக்காவும் நேபாளத்தில் சனநாயக ஆட்சியை ஏற்படுத்த மன்னரை வற்புறுத்துகிற போது சீனா மன்னரது சர்வாதிகார ஆட்சியை ஆதரித்துத் தனது பிராந்திய மேலாதிக்கத்துக்கு வழி தேடுகிறதாக ஞாயிறு வீரகேசரியின் முன்பக்கத்தில் ஒருவர் கதை விட்டுள்ளார். மன்னராட்சிச் சர்வதிகாரம் சனநாயக ஆட்சிக்கு முடிவு கட்டி ஒரு வருடமாக இந்தியாவும் அமெரிக்காவும் மன்னருக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது முடியாட்சியை மக்கள் குடிமுழுக ஆயத்தமாகிவிட்ட நிலையில் சனநாயகத்தின் மூலம் அவரைக் காப்பாற்ற முயலுகிறார்கள் என்ற உண் மையை ஏன் இவர் போன்றவர்கள் மறைக்க வேண்டும்? பத்து வருடங்கட்கு முன்பு மாஒ வாதிகளின் கிளர்ச்சியால் நடுங்கத் தொடங்கிய வேளை சீனாதான் மாஒ வாதிகட்கு ஆதரவு தருவதாகக் கண்டித்து எழுதிய பத்திரிகையாளர்கள் இப்போது சீனா மன்னராட்சியை ஆதரிப்பதாக வடிக்கிறார்கள். இந்திய ஆட்சியாளர்கள் இப்போது அமெரிக்காவின் கைப்பாவையாகி
வாதிகளின் விடுதலைப் போராட்டம் வலுப்பெற்று வருவதும் இவர்கட்குத் தெரியாமலிராது. இவர்கள் எந்த இந்தியாவை நேசிக்கிறார்கள்? அமெரிக்க அடிமையான ஒரு இந்தியாவையா அல்லது சுதந்திர இந்தியாவையா?
இலக்கியச் சந்திப்பா இலக்கியப்
Segon
ஐரோப்பா வாழ் தமிழரின் அடுத்த இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ஜூலை மாதத்தில் லண்டனில் நடக்கவுள்ளது. அதன் ஏகபோக உரிமையைத் தன்வசம் எடுக்கக் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு முன்னாள் நாடகக் கலைஞர் தனக்குப் பிடிக்காத பலரையும் ஒதுக்கிவிட்டு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு வருகிறார். இவரது திட்டமிட்ட புறக்கணிப்பிற்கு முக்கியமான இரு ஈழத்து நாடகத் துறை கலைஞர்களான பாலேந்திராவும் தாசீசியஸும் உட்படப் பலரும் ஆளாகி உள்ளனர். இவர் போன்றவர்கள்தான் சனநாயகம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் உலகிற்குப் போதிக்கிறார்கள்.
சிறைச்சாலை என்ன செய்யும்?
‘பைத்தியகாரன் திரைப்படத்தில் "ஜெயிலுக்குப் போய் வந்த' என்ற என்.எஸ். கிருஷ்ணன் பாட்டைக் கொஞ்சப் பேராவது கேட்டிருப்போம். அதில் முதலாம் வகுப்பு சிறைக்கைதிகள் அனுபவிக்கும் வசதிகள் பற்றி நகைச்சுவையாகச் சொல்லியிருந்தார். நமது வெலிக்கடைச் சிறைக் கூட த்தின் நடுவே ஒரு நவீன சொகுசு பங்களா உள்ளதாம். அங்கே தூள் வியாபாரிகள் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் எந்த விதமான கட்டு ப்பாடு மில்லாமல் சகல வசதிகளுடனும் வாழுகிறார்கள் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்று சிறை களின் பிரதம மேலதிகாரி சொல்லியிருக்கிறார். 1983 ஜூலையில் வெலிக் கடையில் ஒன்றுக்கு இரு முறை நடந்த படுகொலைகள் பற்றியே தெரியா தவர்களல்லவா நமது சிறைக் கூடங்கட்குப் பொறுப்பாயிருக்கிறார்கள். பணக்காரக் குற்றவாளிகளுக்கு ஏது மனக்குறை
சட்ட நடவடிக்கைகளுக்குச் செல் லாது ஒதுங்கி இருந்து வந்த மலை யக மக்களுக்கு ஒரு வகை நம்பி க்கை தரும் செயற்பாடுமாகும். அன்று கந்தப்பளையில் நடந்த துய ரச் சம்பவங்கள் பற்றி ஆதிக்க அர சியல் தலைமைகளுக்கு அக்க றையே இல்லை. ஆனால் தமது குடும்பத்தவரை இழந்தவர்களும் படு காயங்கள் பட்டவர்களும் துன்பநிலை யிலேயே வாழ்ந்து வருகின்றனர் என் பதே உண்மை நிலையாகும்
பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி நடந்து கொள்ளும் பொலி ஸாருக்கும், இராணுவத்தினருக்கும் எதிராக நட்ட ஈடு கேட்டு மலைய கத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார் பாக வழக்கிடப்பட்டிருப்பது ஒரு புதிய முயற்சியாகும். இவ்வழக்கு முயற்சியானது இன மேலாண்மையால் அச்சுறுத்தப்பட்டு

Page 3
வைகாசி
2006
இம் மாதம் 1ம் 2ம் திகதிகளில் சர்வ தேச சுதந்திர ஊடக மாநாடு கொழும்பில் நடைபெற்றது. யுன ஸ்கோ என்ற ஐ.நா. நிறுவனம் ஏற் பாடு செய்திருந்த இம் மாநாட்டி ற்கு இலங்கை அரசாங்கம் அனுசர ணை வழங்கியது. இதில் எண்பது நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாள ர்கள் கலந்து கொண்டனர். இலங் கையின் ஊடகவியலாளர் அமைப்புக ளின் பிரதிநிதிகளும் கலந்து கொண் டனர். ஊடகவியலாளர்கள் தத்தம் நாடுகளிலும் உலக அளவிலும் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து கலந்துரையாடினர். ஊடகவியலாளர்கள் சிறைகளில் அடைக்கப்படுவது கொல்லப்படுவது சித்திரவதைகளுக்கு உள்ளாவது கடத்தப்படுவது போன்றவை பற்றியும் பேசப்பட்டது.
இம் மாநாட்டின் மையத்தொனிப் பொருளாக உலகின் வறுமையை ஒழிப்பதற்கு ஊடகத்துறை ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் பேச பட்டது. ஆனால் இத் தொணிப் பொருளானது எந்தளவிற்கு அதன் உண்மையான அர்த்தத்தில் ஆராயப் பட்டது என்பது கேள்விக்குரியதாகும். இம் மாநாட்டில் கலந்து கொண்டவர் கள் ஊடகவியலாளர்களே தவிர
ஊடகங்களைத் தமது வருவாக்குரிய சொத்துடைமையாகக் கொண்ட ஊடகங்களின் சொந்தக்காரர்கள் அல்ல. இவ் ஊடகச் சொந்தக்காரர் கள்தான் "ஊடக சுதந்திரத்தைத்' தீர்மானிப்பவர்கள் என்பதை மறந்து விட முடியாது. இத்தகைய ஊடக முதலாளிகளின் விருப்பங்களுக்கு அமையவே பெரும்பாலான ஊடகவி யலாளர்கள் பணிபுரிய வேண்டி உள் எது என்பதே உண்மைநிலை. இதற்கும் புறம்பான விதிவிலக்கான சில சுதந்திர ஊடகவியலாளர்கள் இருந்து வருகிறார்கள் அவர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்து மனித நேயம் மிக்க பணிகளை ஆற்றி வருகிறார்கள் சொத்துடமை மிக்க பெரும் ஊடக நிறுவனங்களின் இலாப நோக்கிற்காக பொய்ப்புனை வுகளையும் பிற்போக்கான கருத்துக் களையும் பல ஊடகவியலாளர்கள் சம்பளத்திற்கும் மேலதிக வருமானத் திற்காகவும் எழுதி வருகிறார்கள். அதேவேளை இன்றைய சமூகத் தின் ஏற்றத்தாழ்வுகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் அடக்கு முறைக ளுக்கும் எதிராகவும் எழுதியும் போராடியும் வருகின்ற ஊடகவியலள ர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் இரு ந்து வருகிறார்கள். அவர்கள் எப்
பொழுதும் சமூக வேறு ஒடுக்குமு 6) ITU2155) 6 (DLD தம் Lu 60Of LL. வருகின்றனர்.
ஆனால் இன்ன மக்கள் சார்பா ஏகாதிபத்திய உ ண்ைடமானதாகவ களுக்கும் தீர்வு சீவி மருந்தாகவு றது. உலகின் நிறுவனங்களான ஏஎவ்சி ராய்ட்ட த்திய செய்தி நி கின் செய்திக உலகிற்கு வழ ஆனால் அச் ெ உண்மைகள் எ றன என்பது
அவர்கள் வெளி கருத்துக்களில் தின் விருப்பு ெ ங்கி இருப்பதே கும். அவ்வாறு களையே ஏனை கங்கள் மறு பரப் ஈராக் மீது அெ செய்வதற்கு மு குரிய முன் த
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு
போராட்டம் தொடர்கிறது
அரசாங்க ஊழியர்களுக்கான சம் பள உயர்வை வலியுறுத்தி இடது சாரி தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு கொழும்பு குணசிங்க புரத்தில் மே தினக் கூட்டத்தையும் ஊர்வலத் தையும் நடத்தின. அதற்குப்பிறகும் கூட அவர்களுக்கு நியாயமான சம் பள உயர்வை வழங்க அரசாங்கம் தயாரில்லை. ஓரளவு நியாயமான குறைந்தபட்ச சம்பள உயர்வை சிபா ரிசு செய்த கதை சில அரச அதிகா ரிகளின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாபஸ் பெற்றுக்கொண்டார்.அதற்கு பிறகு ஒன்றன்பின் ஒன்றாக சில சுற்று நிரூபங்கள் வெளியிடப்பட்டன. அவை சாதாரன எதிர்ப்பைக் கூட பூர்த்தி செய்யவில்லை. வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ப சம்பள உயர்வை வற்புறுத்தி வரும் அரச ஊழியர்க
ளின் தொழிற்சங்கம் அவ்வறான சுற்று நிரூபங்களை நிராகரித்துள்
6T60T. நியாயமான சம்பள உயர்வை வழங் கும் வரை தொழிற்சங்கப் போராட் டங்களில் ஈடுபடப் போவதாக தொழி ற்சங்கங்கள் அறிவித்துள்ளன. கல்வி சுகாதாரத் துறையினர் தொழிற் சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இன்றைய விலைவாசி உயர்வால் சாதாரண தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அன்றாட வாழ்க்கைச் செலவை சமாளிக்கக் கூடியவாறு அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என் பது முற்றிலும் நியாயமானதாகும். தொடர்ச்சியாக நடத்தப்படும் தொழிற் சங்கப் போராட்டங்களில் சம்பள உய ர்வை வலியுறுத்தி வந்ததுடன் பிரத்தி யேகமாக மேதினத்தில் வலி யுறுத்
தியுள்ளமை கப்பட்டுள்ள எச் இவற்றை கண டால் தொடர் சங்க வெகுஜன முன்னெடுக்கப் உயர்விற்கான ெ கமிட்டி அறிவித் தில் தேசிய இன தீர்வையும் அதற் தையையும் இழு அரசாங்கம் மறுப perryĝuLuija:956ff6ör SFI த்திலும் இழுத் றையின்மையை வருகின்றது. இது என்ற பெயரில் தான் விடயங்கள் செல்லப்படுகின்ற
-- விலை போகா மலையக மாணிக்கங்கள்
பெற்றன. அவற்றை நன்கு
கொள்கைக்காக வாக்களித்தவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய இ.தொ.காவிற்கும் விலைபோகாத சமூக உண ரவாளர்களுக்கும் மலையக மக்கள் முன்னணி பெருமையுடன் தலைவணங்குகிறது. மலையகம் எமது தாயகம் நாம் ஒரு தேசியம் இவ்வாறு ஒரு பத்திகை விளம்பரத்தை ம.ம. முன் னணி சந்திரசேகரத்தின் படத்துடன் வெளியிட்டுள்ளது. ஏற் கனவே பல தடவைகள் மட்டுமன்றி இப்பொழுதும் மலைய கம் தாயகம் தேசியம் என்பனவற்றை பேரினவாத அரசாங் கங்களுக்கு விற்று அரசியல் பிழைப்பு நடாத்திவரும் இவர்கள் விலைபோகாத மலையக மாணிக்கங்கள் போன்று அறிக்கை விடுவதில் வல்லவர்கள்தான். இவர்களை நம்பி ஏமாறும் மலையக மக்கள்தான் பாவம் இது எவ்வளவு காலத்தி ற்குத் தொடரும் என்பதே கேள்வி
-- கொக்கா கோலாவும் հ805 9լճւDIT6ւմ கொழும்பில் ஒரு தங்கு விடுதியில் ஒரு யாழ்ப்பாணத்து அம்மா ஒரு வருடத்திற்கு மேல் தங்கி இருந்தார். அவரது பிள்ளைகள் நான்கு பேர் வெளிநாடுகளில் கடைசி மகனை அனுப்பி வைக்கவே அவ்வாறு தங்கி இருந்தார். ஒரு வருடமுடிவில் அவருக்கு அத்து வலிநோ என நோய் தொடங்கியது விஷேட விதி காட்டி பல பரிசோதனைகளும் இடம்
அந்த அம்மாவிடம் கேட்ட ஏதாவது எடுக்கும் பழக்கமுை பூசாரம் மிக்க அந்த அம்மா தி க்கமும் இல்லை என்றார் என்றீர்களா எனக் கேட்பதற் தவறாது குடித்து வந்திருக்கி கொக்கா கோலா குளிர்பான நச்சு இராசயனங்களும் கலந் அல்லவா என்று கூறிய 6 இரண்டு சிறுநீரகங்களும் கடு கூறி மருந்துகள் எழுதிக் கொ தொடவேண்டாம் என்றும் கொடுத்து பேயைக் கொன கொக்கா கோலா சமாச்சார -- என்ஜிஓ களும் என்ஜிஒகளில் வேலை செய் ஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.
தீர்க்கப்படுகின்றன. அண்ை சேர்ந்த ஒரு இளம் பெண்
 
 
 
 

அடிநிலையில் பல் றைகளின் மத்தியில் மக்கள் சார்பாகவே
பினை ஆற்றி
றய உலகச் சூழல் ானதாக இல்லை. லகமயமாதல் பிரமா ம் சகல பிரச்சினை தரக்கூடிய சிரஞ் மே காட்டப்படுகின் மிகப் பெரும் ஊடக τ Αετείτε τετ. Ο Ο.Α. டர் போன்ற ஏகாதிய றுவனங்களே உல ளை துரிதகதியில் ங்கி வருகின்றன. சய்திகளின் ஊடாக ந்தளவிற்கு வருகின் நம்புவதற்கில்லை. ரியிடும் செய்திகள்
முதலாளித்துவத் ADUL356T 2-6T6TL அடிப்படையானதா வெளிவரும் செய்தி |ய நாடுகளின் ஊட புரை செய்கின்றன. மரிக்கா ஆக்கிரமிப்பு டிவு செய்து அதற் பாரிப்புகள் செய்த
disas Iror
சாங்கத்திற்கு விடுக் சரிக்கைகளாகும். க்கெடுக்காதுவிட் ச்சியான தொழிற் போராட்டங்களை போவதாக சம்பள தாழிற்சங்க கூட்டுக் துள்ளது. ஒரு புறத் ப்பிரச்சினைக்கான குரிய பேச்சுவார்த் த்தடித்துச் செல்லும் க்கத்தில் அரசாங்க ம்பள உயர்வு விடய தடிப்பையும் அக்க யும் கடைப்பிடித்து து மகிந்த சிந்தனை பழைய பாதையில் ர் முன்னெடுத்துச்
வேளை உலகளாவிய பரப்புரைக ளைத் திட்டமிட்டே சி.என்.என். பி.பி.சி போன்ற ராட்சத ஊடகங்கள் தமது "சுதந்திர ஊடகப் பணியை' ஆரம்பித்துவிட்டன. அதற்குரிய ஊடக வியலாளர்களும் களத்தில் இறக்க ப்பட்டனர். இன்றும் கூட ஈரான் அணு உற்பத்தி விவகாரத்திலும் இதே ஊடகங்கள் செயலாற்றத் தொடங்கிவிட்டன. இவ்வாறான முதலாளித்துவ ஏகாதிப த்திய ஊடக ஆதிக்கத்திற்கும் அதற் காகப் பணிபுரியும் ஊடகவியலாளர் களுக்கும் மாறான நிலைப்பாட்டில் உண்மை நேர்மை மனிதநேயம் என் பனவற்றின் பக்கம் நின்று சகலவகை ஆதிக்கங்களையும் எதிர்த்து அம்ப லமாக்கி வந்த ஊடகவியலாளர் களின் பெயர்கள் வரலாற்றில் ஆழப் பதிந்தவையாக இருந்தும் வருகின் ഇഞ്, உண்மையாகவே சுதந்திர ஊடகத் துறையினர் வறுமை ஒழிப்பிற்கு பங் காற்ற வேண்டுமாயின் இன்றைய உலகமயமாதலை எதிர்த்து அம்பலப் படுத்த வேண்டும். வளர்ச்சியடைந்த
ஜீ 8 நாடுகளில் உள்ள பதினைந்து வீதத்தினர்தான் உலகின் எண்பத் தைந்து வீத செல்வாதாரங்களையும் வளங்களையும் அபகரித்துக் கொள் கின்றனர் என்ற உண்மை உலகமய மாதலின் பாரிய ஏற்றத்தாழ்வையே எடுத்துக் காட்டுகின்றது. இது வறு மையின் ஊற்றுக்கண்கள் எங்கிருக் கின்றன என்பதை இலகுவில் எடுத் தியம்புகிறது. உலகின் வறுமை ஒழிப்பு என்பது ஏழ்மைப்பட்டவர்களுக்கு இரங்கி ஏதாவது அவ்வப்போது வழங்கிவரு வதல்ல. அரசு சார்ப்பற்ற நிறுவனங் கள் வீசி வரும் எலும்புத் துண்டுகள் மூலமாக அல்ல. அடிப்படையில் ஏற்ற த்தாழ்வு மிக்க இன்றைய சமூக அமைப்பை மாற்றி அமைத்து வளங் களையும் செல்வாதாரங்களையும் உரிய உழைப்பின் மூலம் தேடி அவ ற்றைச் சமமாகப் பங்கீடு செய்து சமூக நீதியை நிலை நாட்டுவதி லேயே வறுமை ஒழிப்பு தங்கியுள்ளது. இதனை எத்தனை சுதந்திர ஊடக வியலாளர்கள் புரிந்து கொள்கி றார்கள் என்பதே கேள்வியாகும்.
)6OT.
அதிகரித்து வரும் 56 SETGUDUSEG
இலங்கையில் தற்கொலைபுரிவோரின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துச் செல்கின்றது. இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி ஒருவர் தற்கொலைக்கு முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவருக்கு தனது உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை இல்லை என்பதாகும். ஆனால் ஒருவர் உயிர்வாழ்வதற்குரிய அடிப்படைகளும் சூழலும் வாய்ப்புகளும் இல்லாத போதே ஒருவர் தனது உயிரை இழக்க வேண்டும் என்ற நிலைக்கு வருகின்றார். இத்தகைய தற்கொலைகளுக்கு அதனைச் செய்வோரை செய்ய முற்படுவோரை குறைகூறிப் பயன் இல்லை. அதற்குரிய சமூக அமைப்புச் சூழல் பற்றிச் சிந்திப்பதே சரியானதாகும். அண்மையில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய ஒரு பொலீஸ் உயர் அதிகாரி ஒருவர். 1990ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டுவரையான 13 ஆண்டுகளில் இலங்கையில் 63 ஆயிரம் பேர் தற்கொலை புரிந்து கொண்டனர் என்ற தகவலைக் கூறினார். இதனால் உலகில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் இலங்கை முதலாம் இடத்தில் இருந்து வருகின்றது என்பதும் ஏற்கனவே வெளிவந்த புள்ளி விபரச் செய்தியாகும். இத்தகைய தற்கொலைகள் பெருமளவிற்கு பொருளாதாரக் காரண ங்களாலேயே இடம் பெற்றுள்ளன. வறுமை, வேலை இன்மை, போதிய வருவாய் கிடையாமை, கடன், குடும்பச் சச்சரவு, கலாசாரச் சீரழிவு போன்றவைகளே தற்கொலைகளுக்கு காரணமாகியுள்ளன. பின் தங்கிய கிராமப்புற விவசாயிகள் மத்தியில் இத் தற்கொலை விகிதாசாரம் அதிகமா னதாகும் எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தாராள பொருளாதாரம் தனியார்மயத்தால் நகரங்கள் வளர்கின்றன என்ற பொய்த் தோற்றம் காட்டப்படுகின்றன. ஆனால் கிராமங்கள் மென்மேலும் ஏழ்மைக்கு உள்ளாவதுடன் நகரங்களில் சேரிகள் அதிகரித்துக் கொண் டிருக்கின்றன. எனவே சமூக அமைப்பும் அதன் கீழான ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் பொருளாதார நெருக்கடிகளும் சமூக கலாசார சீரழிவுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படாமல் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடி யாது. இதனால் பாதிப்புறுவது உழைக்கும் சாதாரண மக்களேயாவர்.
கொண்டார். அவர் ஒரு என்ஜிஓ வில் வேலைசெய்து வந்தார். வீடு திரும்பும் போது வெள்ளை வானில் வந்தவர்களால் கட த்தப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையே அவரது தற்கொலைக்கு காரணம் என்றே நம்பப்படுகின்றது. இப்பிரதேசத்தில் இயங்கி வரும் என்ஜிஓ களில் பணிபுரியும் உள்நாட்டு வெளிநாட்டவர் கள் இவ் இளம் பெண்கள் விடயத்தில் தமது பணச் செல்வா க்கை செலுத்தி தம் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் கருச் சிதைவுகள் அடிக்கடி இடம் பெறுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஆராய்ந்து விஷேட வைத்தியர் கேள்வி நீங்கள் மதுவகைகள் டயவரா? என்பதாகும். ஆசார கைப்படைந்து அப்படி எந்தப் பழ வேறு ஏதாவது குடித்து வருகி த கொக்கா கோலாவை நாள் றேன் என்றார். 'அம்மா அந்தக் ம் அல்ல. மதுசாரமும் ஏனைய த ஒரு அமெரிக்க நச்சுப்பானம் வைத்தியர் அதனால் உங்கள் ம் பாதிப்படைந்துள்ளன எனக் டுத்ததுடன் இனிமேல் அதனைத் அறிவுரை கூறினார்.
டது போன்றதும் தான் இக்
d
இளம் பெண்களும் பும் இளம் பெண்கள் படும் அவ பாலியல் ரீதியான வக்கிரங்கள் யில் அம்பாறை காரைதீவைச் ாக்கிட்டு தற்கொலை செய்து
மேற்படி இளம் பெண்ணின் தற்கொலையிலும் என்ஜிஓ காரரின் கைவரிசை இருப்பதாகவே பேசிக் கொள்ளப்படுகிறது.
வடக்கில் எரிபொருள் கொள்ளை
கடந்த ஏப்பிரல் 25ம் திகதி கொழும்பில் ராணுவத்தலைமையகம் முன்பாக இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அன்று மதியம் தொடக்கம் மறுநாள் வரையும் ஏ- 9 பாதை போக்குவரத்திற்கு மூடப்பட்டது. ஒன்றரை நாள் மட்டுமே இத்தடை ஏற்பட்டது. ஆனால் வடபுலத்தில் எரிபொ ருட்கள் யாவும் பதுக்கப்பட்டன. எரிபொருள் நிலையங்களில் சிறிது நேர விநியோகத்தின் பின் இல்லை என்ற அட்டைகள் தொங்கவிடப்பட்டன. ஆனால் சந்திகள் வீதிகள் ஒழுங்கை களில் சகல எரிபொருட்களும் ரூபா நூற்றி ஐம்பது இருநூறு எனக் கூட்டி விற்கப்பட்டன. சில இடங்களில் லீற்றர் இரு நூற்றி ஐம்பது ரூபாவ்ரை சென்றது எரிபொருள் நிலையங்களில் "இல்லாத எரிபொருள் எப்படி வீதியோர விற்பனைக்கு வந்தது இதில் அதிசயம் எதுவும் இல்லை. எல்லாம் எரிபொருள் நிலை யங்களில் இருந்து பின் கதவு விநியோகம், பதுக்கல் கொள்ளை லாபம் தான். இத்தகைய கள்ளச் சந்தை கறுப்பு வியாபா ரிகளுக்கு ஒரு முழுமையான யுத்தம் தேவைப்படுகிறது என்
பதே உண்மையாகும்.
jirresonaġġ

Page 4
@
2006
DOSDIdi GGDST35
மலையகத்தமிழ் இளைஞர்களை இராணுவத் துணைப்படையில் சேர் த்துக் கொள்வதற்கான சதிகள் இடம் பெறுகின்றன. தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கல் யுத்தமாக தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டு தீர்வு காணப்படாத நிலையில் தமிழ் மொழியை பேசும் இன்னொரு தேசிய இனமான மலையகத்தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இராணுவத் திற்கு- அது இராணுவ துணைப்ப டைக்கு (கூலிப்படையாக) இளைஞர் களை சேர்த்துக்கொள்வது அரசா ங்கத்தின் பேரினவாத நிகழ்ச்சி நிர லாகும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு எதிராக மலையகத்தமிழ் மக்களை கோடரி க்காம்புகளாக பயன்படுத்தும் முயற் சியாகும். மலையகத்தமிழ் மக்களை யும் இலங்கைத் தமிழ் மக்களையும் மோதவிடும் முயற்சியாகும். மலைய கத் தமிழ் இளைஞர்களை யுத்தக் களத்தில் பலிகொடுக்கும் அபாய நட வடிக்கை ஆகும்.
மலையகத்தமிழ் இளைஞர்களை இராணுவ துணைப்படைக்கு சேர்த்
அரசியலில் மாற்று அரசியல் மூன்றாவது அணி போன்ற சொற் களுக்கு அர்த்தம் தெரியாமல் ஊடக ங்கள் பிரயோகிக்கின்றனவா அல் லது வேண்டுமென்றே பிழையான அர்த்தம் கற்பிக்கின்றனவா என்பது புரியவில்லை. அண்மையில் நடைபெ ற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மலையகத்தில் இ.தொ.கா. ம.ம.மு என்பனவற்றுக்கு மக்கள் பெருளவில் வாக்களிக்கவில்லை. சதாசிவத்தின் தலைமையிலான கட்சியின் சின்ன மான மீன் சின்னத்திற்கும் அருள் சாமியினுடைய ஆட்கள் போட்டியி ட்ட ஏணி சின்னத்திற்கும் (மனோ கணேசன் தலைமையிலான கட்சி யினுடைய சின்னம்) குறிப்பிட்டளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்ப தால் மலையகத்தில் மக்கள் மாற்று
மலையகப் பிரதேசங்களில் அன்ை மைய காலங்களில் அதிகளவிலான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற் றுள்ளன. இவை பெண்கள் சிறுவர் மீதான பாலியல் வன்முறைகளும், குழுச்சண்டைகளும், தனிமனிதர்க ளுக்கிடையிலான வெட்டுக்குத்து எனப் பரந்து செல்கின்றது. பெண்களும் சிறுவர்களும் வேலைக் குச் செல்லும் இடங்களிலும் வீடுகளி லும், வெளியிடங்களிலும் தமக்கு எதி ரான வன்முறைகளை சந்திக்கின்ற னர். போதை மிகுதியால் கணவன் மனைவியை தாக்குவதும் தந்தையே மகளை வல்லுறவுக்குட்படுத்துவதும் என குரூரச் சம்பவங்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. மலை யகத்தில் இராணுவத்தால் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலைச் செய்ய ப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள் ளன. இவை பெருமளவில் இரா ணுவ முகாம்கள் உள்ள பிரதேசங்க ளிலும் நீர்தேக்கத்திட்டங்கள் அமை க்கப்பட்ட இடங்களிலும் நடந்தேறிய அவலச் சம்பவங்கள் ஆகும். இவை சட்டத்தின் முன் மூடி மறைக் கப்ப ட்டுள்ளன. மேலும் குடும்பங்களில் ஏற்படும் சிறு சிறு சச்சரவுகள் வளர்ந்து ஒருவரை ஒருவர் வெட்டி கொள்ளும் அளவி ற்கு நிலைமைகள் சென்றுவிடுகி ன்றன. அது மாத்திரமின்றி சாதிப்பிள வுகள் காரணமாக ஏற்படும் குழுச் சண்டைகளும், இளைஞர்களுக்கி டையில் ஏற்படும் குழுச்சண்டை
துக்கொள்ளுவதற்கு பதுளை மாவட் டத்தில் பல இடங்களில் நேர்முகப் பரீட்சை நிலையங்கள் இயங்கின. எதிர்பார்த்தவாறு மலையக இளை ஞர்கள் நேர்முகப்பரீட்சைக்கு செல்ல வில்லை. சுகாதார பிரதி அமைச்சர் சுரேஷ் வடிவேலின் தூண்டுதலுக்கு இணங்க சில பேர் நேர்முகப்பரீட் சைக்கு சென்றுள்ளனர். அவர்களு க்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு யுத்தக்களத்திற்கே அனுப்பப்படுவார்கள் என்பது தெரிந்த வுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமனங்களை ஏற்றுக்கொள்ள வில்லை. அவ்வாறு நியமனங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கைது செய்யப்பட்டுநியமனங்களை ஏற்று க்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் என்பது ஆளும் வர்க் கத்தின் படை அதில் அடக்கப்படும் தேசிய இனத்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதால் அத்தேசிய இனத்திற்கு நன்மை ஏற்பட்டு விடாது. மாறாக அடக்கப்படும் தேசிய இனத்திற்கு எதிராக அவ்
அரசியல் அணியை ஆதரித்துள்ள னர் என்று தமிழ் ஊடகங்களில் செய் திகள் கட்டுரைகள் என்பன வெளி வந்த வண்ணமிருக்கின்றன. இதே ஊடகங்கள் தான் முன்பு இ.தொ.கா விற்கு மாறாக மலையக த்தில் எதுவுமில்லை என்று எழுதின. பின்னர் இ.தொ.கா. விற்கு மாற்றாக ம.ம.மு வந்துவிட்டது என்றும் எழு தின. தற்போது அருள்சாமி குழுவி னரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன. மலையகத்தில் இருக்கின்ற பத் திரிகை நிருபர்களில் ஏறக்குறைய எல்லோருமே இ.தொ.கா. ம.ம.மு யிடமிருந்தும் தற்போது அருள்சாமி குழுவினரிடமிருந்தும் தாராளமாக வாங்கி உண்டுகளிப்பவர்கள் தான். அதனால் மலையக மக்களுக்குரிய
சம்பவங்கள்
களும் பெருகி வருகின்றன. கொடு க்கல் வாங்கல் பிரச்சனைகளும் சில நேரங்களில் வன்முறைச் சம்பவங் களுக்கு வழி வகுத்து விடுகிறது. இவ்வாறான வன்முறைச் சம்பவங் களை நிறுத்த அனைத்து மக்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண் டும். இவ்விதமான வன்முறைகள் நமது பொருளாதார அரசியல் சமூ கப் பண்பாட்டு பிரச்சினைகள் சீரழி வுகளின் விளைவானவைகளே என் பதை நமது இளம் தலைமுறையினர் விளங்கிக் கொள்வது அவசியமா கும். மேலும் போதைப் பொருட்க ளின் பாவனை சினிமாச் சீரழிவு போன்றன பெருமளவுக்கு தாக்கம் வகிக்கின்றன. இவைகள் பற்றி கவலை கொள் ளாது தேவையற்றவைகளை பற்றிப் பேசி தோட்டப்புற மக்களின் கவன த்தைத் திசை திருப்பி மழுங்கடிக்கும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் (N.G. 0) போலல்லாது மக்களை சமூக அரசியல் வழிகளில் விழிப்படையச் செய்ய வேண்டும். எனவே கருத்து ரீதியில் முன்னேறிய இளம் சக்திகள் இவ்விடயத்தில் கரிசனை எடுக்க வேண்டும். இந்த மாதிரியான பாலியல் வன் முறைகளும் பலாத்கார நடவடிக் கைகளும் எவ்வாறு எமது சமூக த்தை சிதைத்து பலமில்லாத ஒரு சமூகமாக மாற்றுகிறது என்பது
சேர்த்துக் கொ6 கொடரிகாம்புகளா படுவார்கள். மை ரிசேர்வ் பொலிஸ்ே துக் கொள்ளப்பட்ட பொலிஸ் நிலையங் தமிழ் மக்களைப்ப டையாவரும் அறி Ετεύουπ (3 σεΟΥς).15, Εή சாரம் பேணப்படே தேசிய இனப்பிரச்சி தாடும் சூழ்நிலைய கோரிக்கை ஆகும் ணுவம் என்பது ஒரு அல்ல. யுத்த சூழ்நி ஆள்சேர்ப்பதும் உ கல்ல.மாறாக மக் தற்கும் சுடுவதற்கு இராணுவத்திற்கு மூலம் மலையக இ வேலைவாய்ப்பு ெ பதாகக் கூறுபவர் அளிக்கப்பட்ட மை களுக்கான ஆசிரி Glen Lită; d.
உண்மையான மா றியோ இளைஞர்க றியோ, மலையகத் புரட்சிகர அரசியல் யோ அவர்களுக்கு தேவையில்லை. இ LD6On GuLLJJJ, LDġis, 6ir LI கறையும் கிடையா அந்த நிருபர்களில் சேகரிக்கும் செய்; படையினருக்கும் ெ ன்றனர் என்பது ப LLIGELD.
பிரதான தமிழ் நாழி மைக் காரியாலய தொண்டமானையு னையும் வெறுப்ப அவர்கள் அத்தலை யங்கள் ஏற்றுக்
மலையகத்தில் அதிகரித்து வரும் வண்
பற்றிய தெளிவை ம த்த வேண்டிய க சமூகத்தேவையும் ந்து காணப்படுகிறது பொறுத்தளவில் அ கையான தொழி கொண்டிருக்கும் யாகப் பெருந்தோட்ட வருகிறது. எனவே இவ்வாறா6 மக்கள் தொகைை தொழிலாளி வர்க் படாமல் இருக்கவு. Gub 6/LDT506), b LGu பாடுகளும், சீரழிவு தப்படுகின்றன. இன நிறுத்த இவைக போராட மலையக முன்வரமாட்டா ஏ நீடித்தாலே இவர்க கூத்துகள் நீடிக்க மக்கள் தமது உரிை கொள்ளவும், அதி சமூக அரசியல் விட முன்னெடுத்து நிை வரல் வேண்டும். ம களை வளர்த்து அ; சமூகத்தை கட்டி.ெ கப் போராட்டப் போன்ற மேடுபள்ளி னிட்டு பயணிப்பது மலையகத்திற்கான ட்டை கட்டியெழுப்பி திரட்டுவது இன்ன அவசியமுமாகும்.
- சுந்
 
 

ர்ளப்படுபவர்கள் ாக பயன்படுத்தப் லயகத்திலிருந்து சேவைக்கு சேர்த் வர்கள் மலையக களில் மலையகத் டுத்துகின்ற பாட் வார்கள். லும் இனவிகிதா வண்டும் என்பது னை தலைவிரித் பில் பொதுவான b ஆனால் இரா உற்பத்தித்துறை லையில் அதற்கு ற்பத்தி செய்வதற் களை ஒடுக்குவ மேயாகும்.
ஆள்சேர்ப்பதன் ளைஞர்களுக்கு பெற்றுக்கொடுப் கள் வாக்குறுதி லயக இளைஞர் யர் நியமனங்கள் 1 1 1 tñ Lig, J, tổ
ற்று அரசியல் பற் ளின் எழுச்சி பற் தில் செயற்படும் சக்திகள் பற்றி எழுத வேண்டிய த்தகையோருக்கு ற்றி எவ்வித அக் து.
சிலர் தாங்கள் திகளை உளவுப் கொடுத்து வருகி ÉlTTÉlg. LDITSET Gill
தள்களின் தலை ங்கள் தற்போது ம், சந்திரசேகர தற்கு காரணம் மைக் காரியால
கொண்ட தமிழ்
க்களுக்கு ஏற்படு ாலத்தேவையும், எம்மிடையே விரி து. இலங்கையை திக எண்ணி க் லாளர்களைக் பிரதான துறை பத்துறை இருந்து
ன தொரு பெரிய ய கொண்டுள்ள கத்தை ஒன்று ம் சிதைத்து விட விதமான முரண் களும் ஏற்படுத் வகளை தடுத்து ளுக்கெதிராக த் தலைமைகள் னெனில் இவை களது ஏமாற்றுக் முடியும். ஆகவே மகளை பெற்றுக் லிருந்து மேவி ÉJ5606T 6fl6TTE Jo லநாட்டவும் முன் ாற்றுப் பண்பாடு தனூடாக சிறந்த L(gULIGJITLD. GJITë பாதையில் இது TrES. GOGT GlgúL
அவசியமாகும். புதிய பண்பா மக்களை அணி றய தேவையும்
EGÚJULqLLILĪ) efo’ou (EgöITUL GUDGLUĞg
அதிகாரிகள்
மலையகத்தில் இன்றும் தோட்டங்களில் வைத்தியசாலைகள் மருந்தகங்கள் இயங்குவதே இல்லை. தோட்ட வைத்திய அதிகாரிகளும் போதிய எண்ணிக்கையில் இல்லை. தோட்ட வைத்திய அதிகாரிகள் குறைந்த பட்ச வைத்திய அறிவுடன் பயிற்றுவிக்கப்பட்டவர்களே. அவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பதுளை மாவட்ட எம்.பி.சுரேஷ் வடிவேல் சுகாதார பிரதியமைச்சராக நிய மனம் பெற்ற பிறகு சில புதியவர்கள் தோட்ட வைத்திய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவர்களில் சிலருக்கு குறைந்தபட்ச வைத்திய அறிவு இல்லாமல் இருப்பது மட்டுமன்றி மக்களுடனான உறவை பேணும் பக்குவமும் இல்லை. நோயா ளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலேயே அவர்கள் வைத்தியர்களாக இருக்கப் பார்க்கின்றார்கள். கடுமையான நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களை அவர்களது லயன் அறை களுக்கு சென்று வைத்தியர்கள் பார்ப்பதை தரக்குறைவாக நினைப்பதாகத் தெரிகிறது. அவர்கள் நோயாளர்களை தொட்டுப் பார்ப்பதையும் அருவரு ப்பாகவே கொள்கிறார்கள் நோயாளிகளை அருகில் சென்று நோய் பற்றி கேட்டு அறியாமலும் தொட்டுப் பார்க்காமலும் மலையகத் தோட்டப்புறங்களில் வைத்தியர்களாக இருக்க முடியுமா? தலவாக்கொல்லையிலுள்ள தோட்டமொன்றில் வயிற்றுக்கடுப்பி னால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை அவன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்க்க விரும்பாத ஒருவர் தோட்ட வைத்திய அதிகாரியாக இருக்கிறராம். அவர் பதுளை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தயங்கியது மட்டுமன்றி அச்சிறுவனின் வீட்டாருடன் தேவையில்லாத வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுக் கொண்டாராம். மலைய கத்தவர் ஒருவர் பிரதி சுகாதார அமைச்சர். ஆனால்
ਲ
தோட்டவைத்திய
இட்கங்களின் திட்ட்ரிட்ட் புனைவு
தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவில்லை என்பதாகும். மலையக நிருபர்கள் தொண்டமா னையும், சந்திரசேகரனையும் விட தற்போது அருள்சாமிக்கு முதுகு சொறிவதற்கு காரணம் அருள்சாமி யின் கவனிப்பு கனமானதாக இரு ப்பதாலேயாகும். வீரகேசரி கார்மேகம் முதல் தற் போது மலையகப்பகுதிகளில் நிருபர் களாக கடமையாற்றுவர்கள் வரை எல்லோரும் மலையக மக்களுக்கு துரோகமிழைத்து வருகின்ற தொழி ற்சங்க அரசியல் தலைமைகளின் அறிக்கைகளுக்கு முக்கியம் கொடு த்து பிரசுரித்ததுடன் அவற்றுக்கு அடிமை சேவகம் செய்தவர்கள் தான் என்றால் பிழையாகாது. நுவரெலியா மாவட்டத்தில் வலப் பனை பிரதேச சபைக்கு மெழுகுவர் த்தி சின்னத்தில் போட்டியிட்ட புதிய- ஜனநாயக கட்சியின் மலைய கப் பிரதேச செயலாளர் தோழர் பன்னீர் செல்வம் வெற்றி பெற்றார் என்பதை கட்சியின் பெயர் அவரின் பெயர் விபரங்களுடன் செய்திகளை வெளியிட எந்தவொரு மலையக பிரதேச நிருபர்களுக்கும் அக்கறை இருக்கவில்லை. பிரதான நாழிதழ் களின் தலைமைக்காரியாலயங்களு க்கும் அக்கறை இல்லை. ஒரு சொட்டு சாராயமோ, ஒரு சோற்றுப் பருக்கையோ விநியோகிக்காமல் வெற்றிபெற்றவர் பற்றி எழுத அவர் களுக்கு எப்படி அக்கறை வரும். அவர்கள் மேல் கொத்மலைத்திட் டத்தை ஆதரித்தவர்களை அம்பலப் படுத்தவில்லை. அத்திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களை அம்பலப்படுத் தவில்லை. மாறாக நேர்மையாக போராடிவருபவர்களை நையாண் டிப்பண்ணி செய்தி வெளியிட்டனர். இது தான் பத்திரிகை தர்மம். தோட்டக்கோயில்களுக்கு சிலை கொடுத்து, சுடுதண்ணிப்போத்தல் கொடுத்து சாராயம், கோழி இறை ச்சி, சோற்று பார்சல் கொடுத்து மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பறித்துக் கொண்டவர்கள் மாற்றுத் தலைவர்களாக அப் பத்திரிகையா ளர்களுக்கு தெரிகிறார்கள். அந்நிருபர்களின் நிரந்தர தொழில் கற்பித்தல் (ஆசிரியர்) அல்லது அவர் களின் மனைவிகள், உறவினர்கள்
ஆசிரியர்களாக இருப்பதால் மத்திய
நிலையோ பழைய நிலையில் தான் இருக்கிறது.
மாகாண கல்வி அமைச்சர் அருள் சாமியை குளிர்விக்க செய்திகளை எழுதி வருகின்றனர். முன்பு வந்த கல்வி அமைச்சர்களுக்கு இவர்கள் துதி பாடினார்கள். துதி பாடினால் பாடி விட்டுப்போங்கள். ஆனால் மாற்று அரசியல் மூன்றாவது சக்தி என்றெல்லாம் பொய் எழுதி மலை யக மக்களை ஏமாற்றி உண்மை களை மறைக்க முயல்வதே விசன த்திற்குரியதாகும். இ.தொ.காவிற்கும் ம.ம.முன்னணி அரசியலும் எவ்வகையிலும் வேறு பட்டதல்ல. அவ்வாறிருக்கும் போது அவர்களை எப்படி மலையகத்தின் மாற்று அரசியல் அணியென்றோ மூன்றாவது அணியென்றோ அழை க்க முடியும். இருக்கின்ற இரண்டு அணிகளின் அரசியல் கொள்கைகளுக்கும் மாறாக ஆகக் குறைந்தளவு மக்க ளின் நலன்களையாவது அடிப்படை யாகக் கொண்ட ஒரு அரசியல் கொள்கை வேலைத்திட்டத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே அதனை மூன்றாவது அணியாகக் கொள்ள முடியும். நடைமுறையில் இருக்கின்ற மக்கள் விரோத அரசியலுக்கு நேர் மாறான மக்கள் சார்பு அரசியலே மாற்று அரசியலாகும். பேரினவாத ஆட்சிகளுக்கு அடிபணி ந்து சலுகை அரசியலை முன்னெடுக் கும் மலையககட்சிகளில் ஒரு ஆளுக் குப் பதிலாக இன்னொரு ஆள் அல் லது ஒரு கூட்டத்திற்கு பதிலாக இன் னொரு கூட்டம் குறுக்கு வழிகளில் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வது மாற்று அரசியலோ மாற்று அரசியல் தலைமையோ மூன் றாவது சக்தியோ ஆகாது. மலையகத்தின் முன்னேற்றத்திற்கு மலையக செய்தி நிருபர்களும், தேசிய நாளிதழ்களின் தலைமைக்காரியால யங்களும் எதையுமே உருப்படியாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மக் களை ஏமாற்றி குழப்பத்திற்குள்ளா க்கும் கருத்துக்களை திட்டமிட்டு பரப் பாமல் இருப்பது மேலானது. அரசியல் ஆதிக்கம் செலுத்தும் பிற் போக்கு வாதிகளுக்கு தொடர்ந்து துணைபோகும் செய்தியாளர்களுக்கு எதிராக மக்கள்விழிப்பாக இருப்பது டன் அவர்களது செய்திகள் கட்டு ரைகளின் பின்னால் உள்ள சுயநல த்தையும் பிற்போக்குத் தனத்தையும் கண்டு கொள்வது அவசியம்.

Page 5
ഞഖങ്കTി
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகு
கொழும்பு 11, இலங்கை தொ.பே:011-243517,தொலை நகல:011-2473757 E-mail : puthiyapoomiGhotmail.com
சிறைச்சாலை திணைக்களம் என்பன ஊழல் நிறைந்த திணைக்களங் களாகும் என்று சாடியுள்ளார். நீதிமன்ற பதிவாளர்களின் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு காட்ட முடியாத ஒரு துறையினர் சிறைச்சாலை துறையினர் இன்னொன்று பொலிஸ்துறையினர். அவை அவ்வளவுக்கு ஊழல் நிறைந்த இரண்டு துறை களாகும் என்றும் கூறியுள்ளார். ஆனால் கடந்த வருட ஆசிய மனித உரி மைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் நீதித்துறையும் ஊழல் நிறைந்த துறையாகச் சேர்க்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நீதித் துறையின் ஊழல்கள் பற்றி கண்டித்து பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பொலிஸாரின் பாதுகாப்பு தனக்குத் தேவை இல்லை. பொலிஸாரிடமிருந்து தான் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவதாகவும் பிரதம நீதியரசர் தனது உரையில் தெரிவித்துள்ளார். எல்லாத் துறைகளின் தவறுகளையும் தண்டி க்கும் நீதித்துறையின் தலைவர் ஊழல்கள் பற்றி இப்படி வெளிப்படையாக பேசி இருப்பது சாதாரண மக்களுக்கு ஆச்சரியத்தை தராது. ஏனெனில் சாதாரண மக்கள் நாளாந்தம் ஊழல், மோசடிகளைக் காண்பவர்களாகவே இருக்கின்றனர். பொலிஸாரின் ஊழல், மோசடிகள் மட்டுமன்றி பொலிஸ் துறையினர் சிலர் நேரடியாகவே குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளி uulusterooT. சிறைச்சாலைகளில் எல்லாக் கைதிகளும் சமமாக நடத்தப்படுவதில்லை. வசதிபடைத்தவர்களுக்கும் ஆதிக்கமுடையவர்களுக்கும் அங்கு சலுகைகள் இருக்கின்றன. சில சிறைக் கைதிகளுக்கு கொழும்பு வெலிக்கடைச் சிறையில் சொகுசான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சைகள் கிளப்பப்பட்டுள்ளன. நீதியமைச்சின் செயலாளர் கம்லத் வெலிக்கடை சிறைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு சில குற்றவாளிகளுக்கு சொகுசான வசதிகள் கொடு க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அது குறித்து ஆணைக்குழு விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார். சிறைக் கைதிகளில் வசதிகுறைந்தவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படு கின்றனர். தமிழ்ச் சிறைக்கைதிகள் இனரீதியில் பாரபட்சமாக நடத்தப்படுவது டன் அவர்கள் பலவிதமான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழ்க் கைதிகள் ஏனைய கைதிகளால் துன்புறுத்தப்பட்டு பணயக் கைதி களாக வைக்கப்பட்டு அவர்களைப் பார்க்கச் செல்வோரிடம் பணம் பறிக் கப்படுகிறது. சிறைக்கைதிகள் சக கைதிகளால் பாலியல் ரீதியாக துன்புறு த்தப்படுகின்றனர். நீர்கொழும்பு சிறையில் எயிட்ஸ் நோயாளிகள் இருந்த தாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் சிறை அதிகாரிகளின் அத்துமீறல்கள் ஏறக்குறைய எல்லா நாடுகளின் சிறைகளிலும் இருக்கின்றன. அத்துடன் சக கைதிகளையும் பாவித்து சித்திரவதைகள் புரியப்படுவதுண்டு. இலங்கைச் சிறைகளுக்குள் 1983இல் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது கூட சிறைகளுக்குள் தமிழ்க் கைதிகள் பாரபட் சமாக நடத்தப்படுவது பற்றி தொடர்ச்சியாக செய்திகள் வெளிவருகின்றன. மனித உரிமைகள் நடவடிக்கையாளர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தியா போன்று இங்கு முக்கியமானவர்கள் என்று சில வசதி படை த்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் பிரிவுகள் இல்லை. எல்லோரும் சமமாக நடத்தப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளையும், கட்டிட ஒழுங்கமைப்புகளையும் கொண்டதாகவே இலங்கைச் சிறைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் சில கைதி களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு வெலிக்கடை சிறையில் சில கைதிகளுக்கு சொகுசுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று தற்போது விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. சிறைச்சாலை ஆணையாளர் றுமி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் அதனால் காலத்திற்கு முன்னதாகவே ஒய்வில் செல்லவிருப்பதாகத் தெரிகிறது. அரச கட்டமைப்பில் பாதுகாப்பு படை பொலிஸ் சிறைச்சாலைகள், நீதித்துறை என்பனவற்றை கொண்டே பாதுகாக்கப்படுகிறது. அரசின் தன்மையைப் பொறுத்து மேற்படி துறைகள் பெரும் எண்ணிக்கையான சாதாரண தொழிலாளர்கள் விவசாயிகளைக் கட்டுப்படுத்துவது வேறுபடும். ஆளும் வர்க்க நலன்களை பேணிப்பாதுகாப்பதில் அரசொன்றுக்கு பெரிதும் உதவு வதாகவே மேற்படி துறைகள் அமைந்துள்ளன. அத்துறைகளில் ஊழல்களும் மோசடிகளும் நிலவும் போது சாதாரண மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்ற 60TT. இலங்கையின் தற்போதைய பிரதம நீதியரசர் பல விமர்சனங்களுக்கு உட் பட்டிருந்த போதும் அவர் சிறைச்சாலை, பொலிஸ் துறை என்பனபற்றி மிக வும், வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். அதன் மூலம் அத்து றைகளின் தலைமைத் துறையாக இருக்கும் நீதித்துறை ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதாக பிரதம நீதியரசர் வெளிப்படுத்தியுள்ளதாகக் கொள்ள (UpL9. LLALDET? அவ்வாறெனின் அவற்றை சீரமைப்பது எப்படி? அரச கட்டுமானத்தை சீர மைக்காமல் அத்துறைகளை மட்டும் சீரமைக்க முடியுமா? அதற்கு மணி தாபிமான கருத்துக்களும், பெறுமானங்களும் மட்டும் துணைபுரியுமா? பிரதமா நீதியரசர் அத்துறைகளை சீரமைக்க வேண்டும் என்றா குறிப்பி டுகிறார்? சீரமைக்கும் வழிவகைகளையும் முன்வைப்பாரா? முதலாளித்துவ அரசு யந்திரத்திற்கு முடிவு கட்டி அதனிடத்தில் தொழிலாளி வர்க்க அரசு யந்திரம் தோற்றுவிக்கப்படாத வரை ஊழல் மோசடி துர் நட த்தைகள் என்பன சிறைச்சாலைகளில் நீடிக்கவே செய்யும். இடையி டையே எழும் விமர்சனங்களும் சீர்திருத்தங்களும் தலையிடிக்கு தலைனையை மாற்றுவது போன்றதேயாகும். ஆசிரியர் குழு
இலங்கை உட்ப நாடுகளில் பல்லே மோசமடைந்த நி கின்றன. பொரு சமூக நெருக்கடி நிற்கின்றன. குறி மத பிரதேசப் பிரச் ட்டங்களாகவும்
வளர்ச்சி பெற்றுச் யுத்த இழப்புகள் மனிதப்படுகொை உணர்வுகள் மத என்பன மனித ே ளாக வளர்ந்து இவை யாவற்ை வாரியாகவும் குறு களுக்கு ஊடாக 56NDITSծT (ՄԼ96Վ5 தீர்வுகளுக்குமே எனவே நமது நா மூன்றாம் உலக பொருளாதார அ
இன அடிப்படையி தனது உலக ஆ த்து வைத்துள்ள னும் இணைத்து மூலமே பிரச்சிை ளைக் கண்டு அவ்வாறு ஆழ்ந்து நாட்டின் சொத்து பவித்து உழைக்கு சேர்ந்த மக்களை ஒடுக்கி ஆட்சி அ வந்த மேட்டுகுடி சக்திகளை உரிய காண முடியும்.
களுடன் அன்றி வரை இணைந்து scrg,6061T (EL60of வைத்து வருபவர் வாதிகள் என் கொள்ள இயலு பதினாறாம் நூ உலகின் பல ந Gls, TsugófluIT53l. ஐரோப்பிய கொல ஞான தொழி: கண்டு பிடிப்புகளு
ஐரோப்பிய முத
(36) g, Lon G, 6) s கொண்டன. இ பெற்று வந்த மு கள் மூல வள சந்தைகளுக்கா வந்ததுடன் ஏக வும் வளர்ச்சி ச ஆராய்ந்த மாமே லாளித்து வத்தி ஏகாதிபத்தியம்'
செய்து கொண் தாம் நூற்றாண்டி மிக்காத சாம்பிரா 60ffluunt 66TT PÉJÉluu ஆசிய ஆபிரிக்க
நாடுகளை பிரித் தியம் தனது வைத் திருந்தது 450 ஆண்டுகள் கொலனிய வா இருந்து வந்தது ஒன்றரை நூற் பிரித்தானியரின் இருந்தது. இவ்ெ துவ நாடுகள் த. போடும் சந்தை முதலாவது இர யுத்தங்களில் ஈடு யுத்தங்களைத் க்க ஏகாதிபத்தி வந்து கொண்ட த்தானிய ஏகாதி பற்கள் பழுதாகி கொண்டதன் மூ
திர விடுதலைப்
 
 
 
 
 
 
 
 
 

மூன்றாம் உலக று பிரச்சினைகள் லையில் காணப்படு ாாதார அரசியல் கள் தீவிரமடைந்து பாக இன மொழி சினைகள் போரா யுத்தங்களாகவும் கொண்டுள்ளன. இடப்பெயர்வுகள் ஸ்கள் இன வக்கிர வெறித்தனங்கள் யமற்ற கொடூரங்க செல்கின்றன. றயும் மேலெழுந்த கிய கருத்து நிலை வும் நோக்கினால் ளூக்கும் நியாயமற்ற வந்து சேர முடியும் ட்டினதும் உலகின் நாடுகளினதும் ரசியல் சமூக பண் னைகளை வர்க்க லும் ஏகாதிபத்தியம் நிக்கத்திற்காக விரி வலைப் பின்னலுட து நோக்குவதன் னகளின் வேர்க கொள்ள முடியும். | நோக்கும் போதே சுகங்களை அணு ம் வர்க்கங்களைச் ச் சுரண்டி அடக்கி திகாரம் செலுத்தி ஆளும் வர்க்க வாறு அடையாளம் அத்தகைய சக்தி பிலிருந்து இன்று நின்று தமது நல பாதுகாத்து தக்க கள் ஏகாதிபத்திய பதையும் புரிந்து
D. ற்றாண்டிலிருந்து ாடுகளைத் தமது கொண்டவர்கள் னியவாதிகள் விஞ் ல் நுட்பங்களின்
நம் வளர்ச்சிகளும்
லாளித்துவத்தை ார்த்தெடுத்துக் |வ்வாறு விருத்தி தலாளித்துவ நாடு ங்களுக்காகவும் கவும் போட்டியிட்டு ாதிபத்தியங்களாக ன்ைடன. இதனை தை லெனின் "முத ன் உச்சக்கட்டமே
6T60T 6AU60) ITULI 60 AD டார். பத்தொன்ப ல் "சூரியன் அஸ்த ச்சியமாக” பிரித்தா து. பெரும்பாலான லத்தீன் அமெரிக்க தானிய ஏகாதிபத் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை சுமார் வரை ஐரோப்பிய |9,6ff6cr 60mg, 5, 6 filsö அதில் ஏறத்தாள ாண்டுகள் வரை காலடியின் கீழ் ாறான முதலாளித் து உலகைப் பங்கு போட்டியிலேயே ண்டாவது உலக ட்டன. இவ் உலக தாடர்ந்து அமெரி பம் முன்னணிக்கு அதே நேரம் பிரி த்தியப் புலியானது கிழப் புலியாகிக் ம் மக்களின் சுதந் பாராட்டங்களுக்கு
ஈடுகொடுக்க முடியாது போயிற்று. இச் சூழலில் தனது கொலனிகளை அரசியல் சுதந்திரம் என்ற பெயரில் கைமாற்றியும் கையிழந்தும் வந்தது. அவ்வாறான நிலையில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய வளர்ச்சி கார ணமாக "சுதந்திரத்திற்கு பின்னான மூன்றாம் உலக நாடுகள் மீது தனது முழுக் கவனத்தைத் திருப்பி உலக ஆதிக்கத்திற்கான மூலோபா யத்திட்டங்களுடன் செயலாற்றுவ தைத் தீவிரமாக்கிக் கொண்டது.
இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னான காலப்பகுதியில் சோவியத் யூனியன் சீனம் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கியூபா வியட்நாம் கொரிய நாடுகளின் சோஷலிச முகாம் அமெ ரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. அதே முகாம் நாடுகள்
சுதந்திரத்திற்குப் பின்னான ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடு களுக்கு அந்நாடுகளின் சுயசார்பு தேசிய பொருளாதாரங்களுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கி வந்தன. இவை அனைத்தும் முதலாளித்துவ ஏகாதிபத்திய இருப்புக்கும் அதன் உலக ஆதிக்கத்திற்கும் பெரும் சவா லாகவும் மிரட்டலாகவும் அமைந்து கொண்டது.
ஆதலால் அமெரிக்கா தலைமையி லான ஏகாதிபத்தியம் பனிப்போர் கால கட்டத்தை நன்கு பயன்படுத்தி புதிய புதிய வியூகங்களை வகுத்து
செயலாக்கி வந்தது. அதனால் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோ ப்பிய நாடுகளும் வீழ்ச்சி கண்டன. தமது வியூகத்தின் ஒரு பிரதான பகு தியாக இஸ்லாமிய தீவிரவாதத்தை தூண்டி நிதி ஆயுத உதவிகளை வழங்கி சோஷலிசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை ஊக்குவித்தது. சோவியத் யூனியனில் இணைந்திரு ந்த பதினைந்து நாடுகள் தனித்தனி நாடுகளாகிக் கொண்டன. அவற்றில் இஸ்லாமிய நாடுகள் உள்ளடங்கி இருந்தன. இவ்வாறு உலகம் பூரா வும் இஸ்லாமிய தீவிரவாதத்தை தமது உள்நோக்கங்களுக்காக ஆப் கானில் தலிபான்கள், ஈராக்கில், சதாம், சவுதியில் பில்லாடன் போன் றவர்களை ஊட்டி வளர்த்த அமெரி க்கா இன்று அதே இஸ்லாமிய தீவிர வாதத்தை உலகப் பயங்கரவாதம் எனக் கூறி அதற்கு எதிராக ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் தனது ஆக்கிரமிப்புப் படைகளை இறக்கி உலகப் பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என ஒலமிட்டும் நிற்கிறது.
மேலும் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளின் நிலவுடைமை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களு டன் கூட்டுச் சேர்ந்து அந் நாடுகளில் இருந்து வந்த இன மொழி மத முரண்பாடுகளை ஒடுக்கு முறையாக வளர்த்தெடுப்பதற்கு பின்புலமாக இருந்து செயற்பட்டு வந்துள்ள மையை ஆழ்ந்து நோக்குதல் வேண் டும் 50, 60களில் ஏகாதிபத்திய எதிர் ப்பு என்பது உச்சநிலைக்குச் சென்ற
ஒரு காலகட்டமாகும். மாக்சிச சோஷலிச அடிப்படையிலான வர்க் கப் போராட்டங்கள் கம்யூனிஸ்ட் மற் றும் இடதுசாரி இயக்கங்களால் மிகு ந்த உயிர்த்துடிப்புடன் முன்னெடுக் கப்பட்டன. அமெரிக்கா உட்பட உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் வர் க்க இன, நிற சாதி ஒடுக்கு முறை களுக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களும் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களும் அவ் வேளை உச்சமாகி நின்றன. இவ ற்றை முறியடிப்பதிலேயே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் தமது மூலோபாயத்திற்கு ஏற்ப பொருளா தார அரசியல் ராணுவ தந்திரோபா யங்களை வியூகங்களாக வகுத்து முன்னெடுக்கலாயினர். அதன் வழி யில் இன மொழி மதத் தேசியங்களு க்கு எதிரான மூன்றமுலக ஆளும் வர்க்க தலைமைகள் முன்னெடுத்த ராணுவ ஒடுக்குமுறைகளுக்கு ஆலோசனை வழிகாட்டி அவற்றுக்கு நிதி ஆயுத உதவி வழங்கிக் கொண் டனர். அதேவேளை சி. ஐ. ஏ. உளவு நிறுவனம் இஸ்லாமிய தேசியவாத இயக்கங்கள் உள்ளிட்ட இன மொழித் தேசியங்களின் பேரில் போராட ஆரம்பித்த மூன்றாம் நாடுக ளின் இயக்கங்களுக்கு குறிப்பாக இளைஞர் இயக்கங்களுக்கு மறை
முக வழிகளில் நிதி ஆயுதம் ஆலோ சனை வழிகாட்டல்கள் வழங்கி வந்தமை பகிரங்க இரகசியமாகும். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு தனது கூலிப்படைகளை அனுப்பியும் வைத் தது. தென்னமெரிக்க நாடுகளின் போதைப் பொருள் மன்னர்கள் என் போர் அமெரிக்காவின் செல்லப்பிள் ளைகளாகவே செயற்பட்டு வந்த னர். தேசியவாத இயக்கங்கள் சில நேரடியாகவும் சில ஐந்தாம் ஆறாம் தரப்புக்கள் ஊடாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய செல்வாக்கிற்கு ஆட் பட்டிருந்தமை காலப் போக்கில் வெளி வரவே செய்தன. இவ்வாறான இய க்கங்களைப் பயன்படுத்திய அமெரி க்கா தனது நலன்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள் வதில் முனைப்பாகச் செயற்பட்டு வந் துள்ளது. உதாரணம் யூகோஷல வேக்கியாவை உடைத்தது மட்டும1 ன்றி கோசோவாவிற்குள் அங்குள்ள இயக்கங்களைப் பயன்படுத்தி உட்பு குந்தும் கொண்டது. மூன்றாம் உலக நாடுகள் கொலணி த்துவத்திற்குப் பின்னான காலகட் டத்தில் எடுத்த முற்போக்கான திட்டங்கள் அதற்கான அமைப்புகள் யாவும் கடந்த நூற்றாண்டில் எண் பதுகளுக்குப் பின்பு சீர்குலைக்கப்பட் டன. அதற்கான ஒரு உதாரணமே மூன்றாம் உலக நாடுகளின் பலம் பொருந்திய அமைப்பாக இருந்து வந்த அணிசேரா இயக்கத்தைப் பலவீனப்படுத்தியமையாகும். அதே வேளை தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்பவற்றின் ஊடாக் ஒரு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை நடை முறைக்கு
தொடர்ச்சி 12 ம் பக்கம்

Page 6
வைகாசி 2006
1956 என்பது தமிழ்த் தேசியவாத அரசியலில் "சிங்களம் மட்டுமே என்ற பேரினவாத அரச கரும மொழிச்சட்ட மூல த்துடன் மட்டுமே சேர்த்து நோக்கப்படுகிறது. 1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் அடையாளப்படுத்திய முக்கியமான அரசியல் மாற்றங்கள் பற்றிய அக்கறையைச் சிங்கள மொழிச் சட்டம் பற்றிய வாதங்கள் மேவியுள்ளன என்பது தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரை மறுக்க இயலாத வருந்தத் தக்க உண்மை. 1956 ஒரு சாராரைப் பொறுத்த வரை இலங்கையின் சீரழிவி னது தொடக்கப் புள்ளி. இன்னொரு சாராருக்கு நாட்டினதும் மக்களதும் உண்மையான விடுதலைக்குக் கட்டியங் கூறிய ஆண்டு. அது எல்லாருக்கும் ஒரே மாதிரித் தெரிய நியாயமி ல்லை. ஒவ்வொருவரது நிலைப்பாடும் அவரவரினது சமூகப் பார்வை மீதும் வர்க்கச் சார்பு மீதும் தங்கியிருப்பது தவிர்க்க இயலாதது. எஸ். டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்க ஒரு இடதுசாரியோ இடதுசாரிகட்கு அனுதாபமானவரோ அல்ல. வர்க்க அடிப் படையில் நோக்கினால் அவர் இலங்கையின் ஆளும் நிலப் பிரபுத்துவ முதலாளியப் பரம்பரையில் வந்த ஒருவர் தான். 1951ம் ஆண்டு அவர் யூஎன்.பியிலிருந்து விலகியதற்குக் கார ணம் டி.எஸ். சேனநாயக்கவிற்குப் பிறகு தனக்குக் கிடைக்க வேண்டிய கட்சித் தலைமையும் பிரதமர் பதவியும். டி.எஸ். சேனநாயக்கவின் மகன் ட்டலி சேனநாயக்கவிற்குப் போவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டமைதான். எனினும் நாட் டில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள் பண்டாரநாயக்கவின் புதிய அரசியலைத் தீர்மானித்தன. 1951ம் ஆண்டு உருவான பூரீல. சு கட்சி 1952 தேர்தலில் ஒரு சில இடங்களிலேயே வெற்றி பெற்றது. யூஎன்.பி ஆட்சிக்கு எதிரான அதிருப்தியின் வெளிப் பாடாக 1953 ஹர்த்தால் அமைந்தது. அதை அடக்குவதற்கு யூ என். பி கையாண்ட வழிமுறைகள் யூ என். பிக்கு எதிரான உணர்வைப் பொதுமக்களிடையே வலுப்படுத்தின. இந்தப் பின்னணியிலேயே பண்டாரநாயக்க 1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கான அரசியல் வியூகத்தை வகுத்தார்.
ஐந்து பெரும் சக்திகளின் அணி தொழிலாளர்கள், விவசா யிகள், ஆசிரியர், மாணவர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், பெளத்த பிக்குமார் (பஞ்ச மஹா பலவேகய) என்ற பேரில் பண்டாரநாயக்க சிங்கள தேசிய முதலாளிய நலன்களை
பங்கு பற்றுதலுக்கு ஏற்ற விதமாக வகுக்கப்பட்ட கொள்கைகள் கொலனி ஆதிக்கக் காலச் சிந்தனையின் ஆதிக்கத்திற்கு எதிராக அமைந்தன என்பது முக்கியமானது கொலணி ஆட்சியின் கீழ் அரச நிருவாகத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கமும் ஆங்கிலம் படித்த நகரத்து உயர் நடுத்தர வர் க்கத்தினருக்கு எதிரான உணர்வும் சிங்கள தேசியவாதத்திற்கு உரமூட்டின. கல்வித் துறையில் கிறிஸ்துவ, கத்தோலிக்கப் பாடசாலைகளின் ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வும் அரச உத்தியோகங்களில் தமிழரதும், கிறிஸ்துவர்க ளதும் எண்ணிக்கை விகிதாசாரத்தில் அதிகமாக இருந்ததும் சிங்கள பெளத்த நடுத்தர வர்க்கத்தினரிடையே கசப்பிற்குக் காரணமாயிருந்தது. சிங்களப் பேரினவாதத்தின் பிரதிநியாக இருந்த யூஎன்.பி. முதலில் தனது தரகு முதலாளி வர்க்கத்திற்கும் நிலவுடைமை வர்க்கத்திற்கும். விசுவாசமாக இருந்தது. ஏகாதிபத்தியத்துடன் அதனுடைய உறவு மிக வலிதாக இருந்தது. யூ என். பியின் பேரினவாதம் ஆளும் வர்க்க நலன்களைச் சார்ந்து மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு, தெற்கின் நிலவுடைமையாளரது நலன்களைப் பேணுகிற விதமாகக் கிழக்கில் திட்டமிட்ட சிங் களக் குடியேற்றங்களை மேற்கொள்வது போன்ற நடவடிக்கை களை முன்னெடுத்தது. பண்டாரநாயக்கவின் அரசியல் சூழலின் நிரிப்பந்தத்தால் தேசிய முதலாளிய நலன்களை முன்னெடுத்தது. பூரீலசு.கட்சி தோற் றுவிக்கப்பட்ட போது அதில் தமிழர்களும் முக்கியமான பொறுப்பு க்களில் இருந்தனர். பண்டாரநாயக்க 1956ல் சிங்கள நடுத்தர வர்க்கத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காகவே சிங்களமே அரச கரும மொழி என்ற கொள்கையை முன்வைத்தார். ஹர்த்தாலுக்குப் பின்பு பிரதமராக வந்த சேர் ஜோன் கொத் தலாவல சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துடைய அரசகரும மொழிகளாகும் என்று அறிவித்ததை மாற்றிச் சிங்களமே அரச கரும மொழி என்ற தீர்மானம் 1956ல் யூஎன்.பி யின் களனி மாநாட்டில் மாற்றப்பட்டது. அதையடுத்தே பண்டா ரநாயக்க தான் வென்றால் 24 மணி நேரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும் என்று அறிவித்தார். பண்டாரநாயக்க சிங்களத் தேசியவாதத்தைத் தன் அரசியல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தினார் என்பதில் ஐயமில்லை. எனினும் 1956ம் ஆண்டு தேர்தலில் பூரீலசு.கட்சி தனித்துப் போட்டியிட்டு வென்றிருக்க இயலாது. அதை விட யூஎன் பியின் ஏகாதிபத்திய சார்பு நிலவுடைமை- முதலாளிய நலன் சார்ந்த கொள்கைகட்கு முற்றிலும் மாறானதென்று மக்கள் தெளிவாக அடையாளங் காணக் கூடிய ஒரு அரசியல் நிலை ப்பாடில்லாமல் மக்களது ஆதரவை வென்றிருக்கவும் இயலாது. எனவே தான் தீவிர இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து தேசி யவாத அரசியலை நோக்கிப் பெயரத் தொடங்கிய பிலிப் குணவர்த்தன முதல் அப்பட்டமான சிங்களப் பேரினவாதிக
1956ல் தொடங்கிய 2006 ல் எங்கே வந்து ந
முன்னெடுத்தார். அதில் சிங்கள நடுத்தர வர்க்கத்தினரது
தி
ளான ஆர்ஜி சேனநாயக்க கே டன் மக்கள் ஐக்கிய முன்னணி அமைத்ததோடு சமசமாஜக் க யுடனும் தேர்தல் உடன்படிக்ை பாராளுமன்றத் தேர்தலில் யூ மாயிற்று. பண்டாரநாயக்க தேர்தலில் பெரு அவர் அரசாங்கத்தை அமைக் த்தானிய அரசியின் பிரதிநிதியும் குணதிலக்கவுக்கு அப்போது சரவையை அமைக்கும் பேர்து பல விட்டுக்கொடுப்புக்கள் தேன் ஸ்ற்றான்லி டி சொய்ஸாவை குணவர்த்தன எதிர்பார்த்த மு: சாய அமைச்சு அவருக்கு வழங் த்தின் பல்வேறு நெருக்குவார
அரசாங்கம் சந்தித்தது. பிலிப் கு சட்டமூலம் ஒரு அரைகுறைய மட்டுப்படுத்தப்பட்டது. அதே வே நடவடிக்கைகளாகத் திருகோன யும், கட்டுநாயக்க விமானத்த6 சியாளர்களிடமிருந்து இலங்கை அந்நியக் கம்பனிகளின் கட்டு துறைமுகம் தேசியமயமாக்கப்பட் ஆதிக்கத்திலிருந்த பஸ் சேவை பஸ் சேவையாகப் பரவலாக்கப் லாளிகட்குச் சொந்தமான தே எதுவும் செய்ய இயலாதபடி
பிரித்தானியருக்கு இருந்த ஆ 1951 அளவில் சர்வதேசச் சந்த காரணமாக இலங்கை சீனா
ஒப்பந்தமொன்றை ஏற்படுத் தியன
சோஷலிஸ நாடுகளுடன் எந்த நல்லுறவும் 1956 வரை பேணப்ப 1956க்குப் பின்பே சோவியத் யூனி சீனாவுடனும் ராஜ தந்தி நிறுவப்பட்டது. அதை விடவு அலுவல் கள் பலவற்றில் இ ஏகாதிபத்திய விரோத நிலைப்பா பிரச்சனையில் இலங்கை எடு 1977 வரை கடைப்பிடிக்கப்பட்ட 1965- 70 காலப் பகுதியில் பூ கைவிட இயலவில்லை. 1956 மு புதிய ராஜதந்திர உறவுக ளும் இலங்கை தனக்காக வெண் உறுதிப்படுத்தின. இன்றைய உலகமயமாக்கல் திட் தங்களது நவீன தொழில்நுட்பத் பலவேறு நோக்கங்கட்காகத் தி களின் தொழில் விருத்திக்கா உலகின் மலிவான கூலி உழைப் நாடுகளின் பொருளாதாரம் ெ பிடிக்கு உட்பட்டு இருக்கும் படி ஆட்சியிலிருந்து இரண்டாம் உல பெற்ற நாடுகளில் சுதந்திரமான முதலாளிய நாடுகள் ஊக்குவிக்க கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பி ளிய நாடுகளின் ஏகாதியத்திற்கு யின் சுயாதீனமான வெளிநாட்டு மேலை நாடுகள் செலுத்திய ெ ஈடுகொடுக்க சோஷலிஸ் உதவியது. 1956 தேர்தலோ 1960 ஜூலை இலங்கைக்குச் சோஷலிஸ ஆட் ஆனாலும் யூஎன்.பி ஆட்சியின் சி பல சமூக பொருளாதார சீர்தி
 
 
 

எம்.பி. ராஜரத்ன போன்றோரு னி என்ற ஒரு கூட்டணியை ட்சியுடனும் கம்யூனிஸ்ற் கட்சி ககளைச் செய்ததன் மூலமே என்.பியை முறியடிக்க இயலு
ம்பான்மையை வென்றபோதும் காமல் தடுக்கும் வல்லமை பிரி ஆளுனர்நாயகமுமான ஒலிவர் இருந்தது. எனவே அமைச்
முதலாளிய நலன்களுக்குப் வைப்பட்டன. அவற்றில் ஒன்று நிதி அமைச்சராக்கியது. பிலிப் க்கிய பதவிக்குப் பதிலாக விவ கப்பட்டது. ஒரு கூட்டரசாங்க ங்களையும் பண்டாரநாயக்க
ணவர்த்தனவின் நெற்காணிச் ான காணிச் சீர்திருத்தமாக ளை முக்கியமான சில தேசிய னமலைக் கடற்படைத் தளத்தை ாத்தையும் பிரித்தானிய ஆட் அரசாங்கம் பொறுபேற்றது. ப்பாட்டிலிருந்து கொழும்புத் டது. சில பஸ் முதலாளிகளின் தேசியமயமாக்கப்பட்டு அரச பட்டது. எனினும் அந்நிய முத யிலைத் தோட்டங்கள் பற்றி தேயிலை வணிகத்தின் மீது திக்கம் தடுத்தது. தையில் அரிசி விலை உயர்வு வுடன் அரிசி- ரப்பர் வணிக
. ܂ ܕ ܚ
தைத் தவிர விதமான lessons). யனுடனும் 2-D6) to logs ിബ ഞ5. ட்டை எடுத்தது. 1957 சுயெஸ் த்த நிலைப்பாடு தொடக்கம் அணிசேரா நிலைப்பாட்டை என்.பி யாற் கூட முற்றாகக் தல் 1965 வரை நிறுவப்பட்ட அணிசேரா நாடுகளிடையே றெடுத்த இடமும் அதை
படத்தின் கீழ் மேலை நாடுகள் தை மூன்றாமுலக நாடுகளில் ணிப்பது மூன்றாமுலக நாடு அல்ல. மாறாக மூன்றாம் பைப் பாவிக்கவும் மூன்றாமுலக பரிய முதலாளிய நாடுகளின் உறுதிப்படுத்தவுமே கொலணி கப்போருக்கும் பிறகு விடுதலை
தொழில் வளர்ச்சியை வலிய வில்லை. சோவியத் யூனியனும் ன்பு சீனாவும் மேலை முதலா ஆப்பு வைத்தன. இலங்கை |க் கொள்கையை முன்னிட்டு பாருளாதார அழுத்தத்திற்கு நாடுகளுடனான நல்லுறவு
தேர்தலோ 1970 தேர்தலோ சியைக் கொண்டுவரவில்லை. ழ் நடைபெற்றிருக்க இயலாத ருத்தங்கள் 1956க்குப் பின்பு
றது?
நடைபெற்றன. இவற்றில் எல்லாமே பண்டார நாயக்க முன்கூட்டியே திட்டமிட்டவை என்று சொல்ல முடியாது. எனினும் 1956ம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட வெகுசன அரசியலின் நெருக்குவாரங்கள் பல முற்போக்கான நடவடிக்கைகட்கு வழி செய்தன. இவை எல்லாமே எதிர்பார்த்த அளவுக்கு நல்ல விளைவுகளைத் தந்தன என்று சொல்ல இயலாது. சில நடவடிக்கைகளின் நோக்கங்கள் முற்போக் கானவை என்று சொல்வது இயலாதது. எனினும் பாராளுமன்ற அரசியலின் கீழ் இடதுசாரிக் கட்சிகளின் ஒத்துழைப்பில் தங்கியிருந்த ஒரு தேசிய முதலாளிய ஆட்சியிடம் எதிர்பார்க்கக் கூடியளவுக்குச் சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டன எனலாம். இவற்றைக் கவிழ்ப்பதற்கு 196570 கால யூஎன்.பி. ஆட்சிக்கு இயலாததற்கு அதற்குப் பாரா ளுமன்றப் பெரும்பான்மை வலிமை குறைவாக இருந்தது ஒரு காரணம். அதை விட பூரீலசு கட்சியின் தலைமையில் 1956 முதல் 1965 வரை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பொது மக்களிடையே பரவலான செல்வாக்கு இருந்ததும் ஒரு கார
6NorLD), இரண்டு பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகளுடன் கூட்ட ரசாங்கம் அமைத்த காலத்தில் நடந்ததை விட முக்கியமான ஏகாதிபத்திய விரோத சமூக சீர்திருந்த நடடிவக்கைகள் 1965க்கு முன்பு முக்கியமாக 1960-65 கால இடைவெளியில் நடந்தன. பாராளுமன்ற இடதுசாரிகளது அரசியல் சந்தர்ப்பவா தத்தின் விளைவாக தேசிய முதலாளித்துவத்தின் மீது அவை அழுத்தஞ் செலுத்துவதற்கு மாறாகத் தேசிய முதலாளித்துவத் தின் மீது அவை தங்கியிருக்கவும் தேசிய முதலாளியத்தின் பேரினவாதத்திற்குப் பணிந்து போகவும் நேர்ந்தது. வெகுசன அரசியல் என்பது வர்க்கக் கண்ணோட்டத்திலான வழி நடத்தல் இல்லாத போது எங்கே கொண்டு போய்விடும் என்பதற்கு இடதுசாரிகளுடைய பாராளுமன்ற அரசியல் சமரசங்களிலிரு ந்து நாம் சில பாடங்களைக் கற்கலாம். 1970-77 கால கட்டத்தில் இலங்கை தனது ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நின்றாலும், தேசிய பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியிலிருந்து அதனால் விடுபட இயலவில்லை. இக் காலகட்டத்தில் ஏகாதிப த்தியம் உலகளவில் பல முனைகளில் தோல்வி கண்டாலும், நவகொலனியமாகத் தன்னை மீள் வார்ப்பும் செய்து ஏகாதி பத்திய உலகமயமாக்கலுக்குத் தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டது. அதற்கு முகங்கொடுப்பதாயின் தேசிய முதலா ளியம் தொழிலாளிவர்க்கத்துடன் தன்னை நெருக்கமாக்கி கொள்ளவும் தவிர்க்க இயலாதபடி தொழிலாளிவர்க்கத் தலை மைக்கு வழிவிடவும் வேண்டியிருந்திருக்கும். தேசிய முதலா ளியத்தின் வர்க்கப் பண்பு அதற்கு வலிந்து உடன்பட்டிருக்க இயலாது தேசிய முதலாளியத்துடன் சமரசம் செய்து கொண்ட இடதுசாரிகளால் அதற்கான சூழ்நிலையை உருவாக்கியி ருக்க இயலாது. அதன் விளைவாகவே 1977 தேர்தலில் வெவ்வேறாகப் போட் டியிட்ட பூரீலசு கட்சியும் பாராளுமன்ற இடதுசாரிகளும் கண்ட படுதோல்வி பாராளுமன்ற இடதுசாரிகளை அரசியல் அடையாளமற்றவர்களாக்கியது. பூரீலசு கட்சி தனது பழைய அரசியல் நிலைப்பாட்டில் நின்று யூ என். பிக்குச் சவால் விட இயலாத விதமாக யூஎன்.பி. அரசாங்கம் அரச அடக்குமுறை யைப் பயன்படுத்தியதோடு ஜேவிபி யுடனான ஒரு புரிந்துணர்வு மூலம் பூரீலசு கட்சியும் பாராளுமன்ற இடதுசாரிகளும் மக்கள் மத்தியில் சென்று அரசியல் நடத்த இயலாத விதமாக ஜே.வி. பியின் வன்முறையைப் பயன்படுத்தியது. பூரீல.சு.கட்சி 1994ல் அதிகாரத்திற்கு மீண்ட போது அது தேசிய முதலாளியத்தின் சில முற்போக்கான அரசியல் பண் புகளை இழந்து விட்டது. முக்கியமாக அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாடு மிகவும் தளர்ந்துவிட்டது. 1978 முதல் கடைப்பிடிக்கப்பட்டுள்ள திறந்த பொருளாதாரக் கொள்கையை நிராகரிக்கவோ உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் பிற ஏகாதிபத்திய நிதி, வணிக நிறுவனங்களதும் ஆணைகட்குப் பணிய மறுக்கவோ அது ஆயத்தமாக இல்லை. யூஎன்.பி கடைப்பிடித்த விதமான தனியார் மயமாக்கல் உள் நாட்டு வணிகத்தை அந்நியக் கம்பனிகட்கு விட்டுக் கொடுத்தல் அந்நியருக்கு இந்த நாட்டின் மண் மீது ஆதிக்கத்துக்கு இடமளித்தல் போன்ற கொள்கைகள் எந்த மாறுபாடுமில்லாமல், 1994 முதல் 2001 வரையும் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின் D60T. ரீலசு கட்சியில் ஏற்பட்டுள்ள அடிப்படையான மாற்றம் அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் தொடர்புடையது. இதை நாம் உலகெங்கும் தேசிய முதலாளியம் 1970களின் நடுப்பகுதி முதல் பொருளாதார அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்க இயலாமல் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்த துடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். உலக சோஷலிஸ இய க்கமும் முக்கியமாக சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் திரிபுவாத அரசியலின் விளைவாகப் பலவீனப்பட்ட நிலையில் தேசிய முதலாளியமும் படிப்படியாக ஏகாதிபத்தியத்துக் குப் பணிந்து போக வேண்டிய நிலைக்குள்ளானது. எனினும் இலங்கையில் தேசிய முதலாளியத்தினதும் அதன் பாராளுமன்ற இடதுசாரிக் கூட்டாளிகளதும் சரிவுக்குத் தேசிய இனப் பிர ச்சனை தொடர்பாக அவற்றின் தவறான அணுகுமுறையும் முக்கியமாகப் பங்களித்தது. யூஎன்.பி யின் பேரினவாதக் கடும்போக்குக்கு எதிராக நிற்பதற்கு மாறாகப் பேரினவாதத்தையே தமது ஆயுதமாகவும் பயன் படுத்தியதன் மூலம் அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களி டையே தமது நம்பகத் தன்மையை இழந்ததோடு
தொடர்ச்சி 7ம் பக்கம்

Page 7
606) Erf 2006
கடந்த மாதம் 19ம் 20ம் 21ம் திகதிகளில் அரசாங்கத்திற்கும் விடு
கட்டப் பேச்சுவார்த்தை இடம் பெறும் என எதிர்பார்த்த மக்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. இரு தரப் பினரும் பரஸ்பரம் ஒருவரையொ ருவர் குற்றம் சுமத்திக் கொண்ட துடன் பேச்சுவார்த்தை இடம் பெறாத ஒரு சூழலையே ஏற்படுத்திக் கொண்டனர் என்பதே பொதுவான கருத்தாகும். தாங்கள் யுத்த நிறுத்த நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை என்றும் பேச்சுவார்த்தையை நிராகரி க்கவில்லை என்றும் இருதரப்பிலிருந் தும் கூறப்பட்ட போதிலும் இரண்டாம் கட்டத்திற்காக ஜெனிவா செல்வதில் விருப்பமின்மையை இருபுறத்திலும் காண முடிந்தது. இந் நிலை ஒருவ ரை ஒருவர் சந்தேகிப்பதாலும், பரஸ் பர நம்பிக்கையினத்தாலும், பிரச் சினையின் மையத்திற்குச் செல்ல விரும்பாமையாலும் ஏற்பட்டதொன் றாகும். அத்துடன் இருதரப்பினரும் கொண்டிருக்கின்ற தத்தம் அடிப் படை நிலைப்பாடுகளில் விட்டுக் கொடுப்புச் செய்ய முன் வராமையும் முக்கிய காரணமாகும். எவ்வாறாயி னும் அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்பது மறுப்பதற்குரிய ஒன்றல்ல.
இன்றைய ஜனாதிபதி கடந்த வரு டம் பதவி ஏற்றுக் கொண்ட போதும் அதற்குப் பின் ஆற்றி வந்த உரை களிலும் "கெளரவமான சமாதா னம்' பற்றி எடுத்துக் கூறி வந்தார். அதனை வைத்து பேச்சு வார்த்தை ஆக்க பூர்வமானதாக முன்னெடு க்கப்படும் என்ற எதிர்பார்ப்பை சிலர் கொண்டிருந்தனர்.ஆனால் ஜனா திபதி பேச்சுவார்த்தை பற்றியும் அதில் முதல் கட்டமாகப் பேச வேண்டிய வையும் இரண்டாம் கட்டத்தில் பேச
உறுதியானதுமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இதனை முதலாம் கட்டமாக இடம் பெற்ற ஜெனிவாப் பேச்சுவார்த்தையின் போது அவதானிக்க முடிந்தது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கினங்கவே விடயங்கள் பாதகமான அம்சங்களாக வளர்ச்சி பெற்றுக் கொண்டன. முதலாம் கட்டப் பேச்சுவார்த்தை சாதகமான திசையில் முன்செல்லாமைக்கு புலி கள் இயக்கம் ஏற்கனவே அரச படைகளுக்கு எதிராக் நடாத்தி வந்த தாக்குதல்களே காரணம் என அர சாங்கத்தரப்பில் அதிருப்தியும் விச னமும் தெரிவிக்கப்பட்டது. ராணு வத்தரப்பு தமக்கு ஏற்பட்ட உயிரி ழப்புகள் படுகாயங்கள் பற்றிய புள்ளி விபரப் பட்டியலுடனேயே ஜெனிவாப் பேச்சுவார்த்தை மேசைக்கு சென் றது. அவ்வாறே ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் விபரப் பட் டியலுடன் புலிகள் தரப்பினர் சென்ற னர். மொத்தத்தில் இரு தரப்பினரும் யுத்த நிறுத்த மீறல் பற்றிய வாதிப் பிரதிவாதங்களிலேயே ஈடுபடவேண் டியதாயிற்று. அதன் காரணமாக தத்தம் நிலைப்பாட்டிற்கு வலுச் சேர் 1956ல் தொடங்கிய ம்ே பக்க தொடர்ச்சி . யூ என் பி 1977 முதல் கடைப்பிடித்த இன ஒடுக்கலையும் 1983ல் தொட க்கி வைத்த போரையும் கைவிட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு ள்ளனர். இதிலிருந்து அவர்கள் தாமாகவே மீளுவது மிகக்கடினம். மீளுவதற்கான முயற்சிகளில் இறங் குவதற்கு மாறாகத் தம்மைத் தீவிர பேரினவாதிகளுடன் இணைத்துக் கொள்கிற போக்கிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கின்றனர். யூஎன்.பிக்கும் பூரீலசு கட்சிக்கும் இடையில் 1956ல் தெளிவான ஒரு தெரிவு இருந்தது. அது 1977 வரை இருந்தது. 1956 முதல் இருந்து
கைகள் சனநாயக தொழிற்சங்க
தலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் ஜெனிவாவில் இரண்டாம்
இருப்பவை பற்றியும் தெளிவானதும்
கட்டப் பேச்சு வார்த்தையைப் பயன் படுத்த முன்நின்றமையைத் தான் அதில் காண முடிந்தது.
ஆதலால் முதலாம் கட்டப் பேச்சு வார்த்தையின் கூட்டறிக்கை என் பது இரு தரப்பும் உள விருப்பத்துடன் தாமாகவே பேசி இணங்கி எழுத
2006 ஏப்பிரல் 29 அன்று ச
க்கும் ஒரு சந்தர்ப்பமாக முதலாம் :
போனது. அதேே படைகள் மீதான க்கு கிழக்கில் தீவி க்கு இராணுவழு தாக்குதல்களை
இரு புறத்திலும் ப
டவர்கள் 'இனம்
ம்பூர் மீது
விமானத்தாக்குதலில் அகதியாக்கப்பட்ட த கள் இருவர் திசையறியாது நடந்து செ6
வந்த சமூகச் சீர்திருத்தக் கொள்
ப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. மாறாக நோர்வே அனுசரணையாள ர்களின் அழுத்தத்தின் காரணமா கவே கூட்டறிக்கையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறான இணக்கம் எந்தளவிற்கு நடைமுறை க்கு வரும் என்ற சந்தேகம் ஆரம் பத்திலிருந்தே எழுப்பப்பட்டு வந்தது. துணைப்படைகளிடமிருந்து ஆயுதங் களைக் களையும் விடயத்தை புலி கள் இயக்கம் வற்புறுத்திக் கொண் டது. இதில் ராணுவத்தின் நிலைப்பா ட்டை அரசாங்கத்தால் மாற்ற முடிய வில்லை. அவ்விடயத்தில் அரசாங்கம் மெளனம் சாதித்து வந்தது. இந்நி லையில் கிழக்கிலிருந்து போராளிக ளின் பாதுகாப்பான பயணம் பற்றிய விடயத்திலும் தமது உலங்குவானூ ர்தியை வழங்குவதில் ராணுவம் மறு ப்புத் தெரிவித்து வந்தது. கடல் பய உரிமைகள் சமூக ஒடுக்குமுறை கட்கு எதிரான நடவடிக்கைகள் 1970க்குப் பின்பு தளர்ந்த போதும் பூரீல.சு.க, 1994ல் ஆட்சிக்கு வரும் வரை, சனநாயக உரிமைகளின் மீட்சி, தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு போர் நிறுத்தம் என்பன தொடர்பான அற்ப நம்பிக் கைகட்குச் சிறிதளவு இடமிருந்தது. எனினும் பலமான எதிர்பார்ப்புக் கட்கு நியாயமிருக்கவில்லை.
1994 க்குப் பின்பு பூரீலசு கட்சிக்கும் யூஎன்.பிக்குமிடையிலான அடிப்படை யான வேறுபாடு அடையாளமில்லாத ளவுக்குத் தேய்ந்து விட்டது. பேச்ச ளவில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத் துக்கள் இடையிடையே சொல்லப்பட் டாலும் நடைமுறையில் இரண்டு கட்சிகட்குமிடையே பெரிய அளவில் வேறுபாடு தெரியவில்லை. அதை
படுகொலைகளுக் நிலை உச்சத்திற் இதன் மத்தியிலே திற்கு இரண்டு நா
திருகோணமலை ப்பும் அதனைத் ே ளக் குண்டர்கள் தமிழர்கள் மீ தொடுத்தனர். தமி நிலையங்கள் தாக் பதினைந்துக்கு வெட்டியும் சுட்டு னர். மேலும் புறந தமிழர்கள் சிங்கள விட, பூரீல.சு.கட்சி SELLIT 6.flag, 6 ITTGN) தாக்கத்தையும் also sons). இலங்கையின் அ தார விடுதலைக் ஆற்றக் கூடிய பா கால் நூற்றாண சொல்ல இயலாத சீரழிந்து விட்டது. அடையாளப்படு: வர்க்கத்தின் சீரழி மறக்கலாகாது. கட்சி பற்றிய மயக் இடமில்லை என் மன்ற அரசியலுக் மாற்றுவழி நமது தேவை என்பை தெளிவாக வற்பு காலம் கனிந்துள்
 
 
 
 
 
 
 

நேரத்தில் குழம்பிப் J600 6TT 9NJEFTPEJJ9LI தாக்குதல்கள் வட மடைந்தன. பதிலு ம் ஆங்காங்கே மேற்கொண்டது. ட்டியல்படுத்தப்பட் தெரியாதோரால்'
நடாத்தப்பட்ட மிழ்ச் சிறுவர் bலும் காட்சி.
கு ஆளாக்கப்படும் குச் சென0றது.
யே புத்து வருடத் ட்கள் முன்னதாக
அர்த்தமற்றது
தாக்கப்பட்டு திருகோணமலையில் திட்ட மிட்ட இனப்படு கொலைகள் மேற் கொள்ளப்பட்டன. இவற்றில் ஜே.வி.பி - ஹெல உறுமய பேரின வாத வெறியர்களின் பங்கு எவ்வகையி லும் குறைவானதொன்றல்ல. தமிழ ர்கள் ஆங்காங்கே கொல்ல ப்பட்டு வந்த சூழலில் கோமரலங்கடவை யில் ஆறு அப்பாவி சிங்கள விவசா யிகள் வெட்டிக் கொல்லப்பட்டளர். இது பழிக்குப் பழி எனவும் கூறப்பட் டது. இவ்வாறே மட்டக்களப்பிலும் தொடரும் பழிக்கு பழி கொலைகள் தமிழர்கள் மத்தியிலும் முஸ்லீம்கள் மீதும் நடாத்தப்பட்டு வந்துள்ளன.
அத்துடன் வடக்கில் அடையாளம் காட்டாத கொலைகள் நடைபெற்று வந்தன. அதன் உச்சமாக புத்தூரில் ஐந்து இளைஞர்கள் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆங்காங்கே படுகொ லைகள் இடம் பெற்ற வண்ணமே இருக்கின்றன. இவற்றின் உச்சமா னதொன்றாகவே பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்க வேண்டிய ஏப்பிரல் 25ம் திகதி கொழும்பு ராணுவத் தலைமை நிலையத்தில் ராணுவத் தளபதியை இலக்காக வைத்து தற் கொலைக் குண்டுத்தாக்குதல் இடம் பெற்றது. அதில் ஒன்பது பேர் கொல் லப்பட்டதுடன் ராணுவத் தளபதி சர த்பொன்சேகா படுகாயமும் அடைய நேரிட்டது. இதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டும் பிரதேச த்தை நோக்கிய ராணுவத் தாக்குத ல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இருபது பேர்வரை கொல்லப்பட்டதுடன் பல
ஆயிரக்கணக்கான மக்கள் இடம்
பெயர்ந்தும் உள்ளனர்.
பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்
றில் இருதரப்பினரும் ஈடுபட்டிருக்கி என்ற அதே வேளை தாங்கள் இப் போதும் யுத்த நிறுத்தத்தை மீற வில்லை என்றே கூறி வருகின்றனர். உண்மையில் யுத்த நிறத்தம் என்பது அர்த்தமற்றதாகி நிற்கிறது. அதன் கீழான பேச்சுவார்த்தை பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களினால் முடக்கப்ப ட்டிருக்கிறது. அனுசரணையாள ரான நோர்வேயின் விஷேட தூது
றிவுகள் எதைவயும் சமகாலப் பரி சீலனைக்கு தற்போதைய கொள்
கை வகுப்பாளர்களால் கவனத்திற்கு
எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி கெள
ரவமான சமாதானம் பற்றி அடிக்கடி கூறிவந்த போதிலும் அதனை நோக்
கிய நகர்வில் குறிப்பிடக் கூடிய பிர திபலிப்புகள் எதையும் காண முடிய είεύ606υ. பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு சமா தானம் என்பன பற்றி ஜனாதிபதி இதய சுத்தியோடு ஈடுபட வேண்டு மானால் அவரைச் சூழ்ந்து நின்று நச்சுத்தனமான கருத்துக்களை வற் புறுத்தும் பேரினவாத சக்திகளை தூர விலக்கி வைக்க வேண்டும். அவ்வாறே சர்வதேச சமூகத்தையும் இந்தியாவையும் திருப்திப்படுத்திக் கொண்டு புலிகள் இயக்கத்தை தனி மைப்படுத்தி ராணுவ ரீதியில் தோற் கடித்து விடலாம் என்ற வீண் நம்பி க்கையில் கனவு காணும் ராணுவ ஆலோசகர்களின் நிறைவேற்ற முடி யாத வியூகங்களில் நம்பிக்கை வைப் பதை ஜனாதிபதி புத்தி பூர்வமாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு தான் சந்திரிகா அம்மையாரை அன் றைய வெளிவிவகார அமைச்சர் கதி ர்காமரும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரத்வத்தையும் தவறான நம்பிக்கை கள் கொடுத்து வழிநடாத்தினர் என் பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே அது போன்று ஒரு அக்கினிப்போர்ப் பயண த்தில் பயணிக்கக் கூடாது என்பதே சமாதானம் விரும்பும் அனைத்து மக் களினதும்.விருப்பமாகும். அதற்குப் பதிலாக பேரினவாத நிலைப் பாட்டிற்கு அப்பால் நியாய மான அரசியல் தீர்வை ஒற்றையா ட்சி அதிகாரவரம்பு என்ற உழுத்துப் போன நிலைப்பாட்டைக் கடந்து அதி கபட்ச சுயாட்சி அடிப்படையில் அரசி யல் தீர்வை முன்வைக்க ஜனாதிப தியும் அரசாங்கமும் முன் வரல் வேண்டும். இதற்கான திசையில் பயணிப்பது பற்றிச் சிந்திப்பதே இலங் கைக்கான எதிர் காலத்திற்குரிய சிந்தனையாக இருக்க முடியும். இத னை மகிந்த சிந்தனை உரியவாறு உள்வாங்காது விட்டால் நாடு மேலும் யுத்தத்திற் குள்ளும் நாசங்களுக் கிடையிலும் அமிழ்ந்த கொள்ள வேண்டியது தான். எனவே யுத்தமாக்கப்பட்டுள்ள தேசிய இனப்பிரச்சினையில் மிகவும் நிதானமாகவும் தூரநோக்குடனும் முழுநாட்டினதும் அனைத்து மக்க ளினதும் எதிர்காலதிற்கு உத்தரவா தம் வழங்கக் கூடிய விதமாக ஜனா திபதி உறுதியான துணிவான முடிவு களை மேற்கொள்ளவேண்டும். அத்
yazy Aff
z Uéž 62/27,2
பில் குண்டு வெடி தொடர்ந்து சிங்க - காடையர்கள் து தாக்குதல் ழ் முஸ்லீம் வர்த்த கி எரிக்கப்பட்டன.
மேற்பட்டோர் b Glg.rtsbeuijLL'L கர்ப் பகுதிகளில் வர்கள் மாறிமாறி
யின் இடதுசாரிக் எந்த விதமான ரற்படுத்த இயல
சியல் பொருளா கு பூரீல.சு.கட்சி கு எனக் கடந்த டில் எதையுமே ாவுக்கு அக்கட்சி அச் சீரழிவு அது தும் முதலாளி வு என்பதை நாம் எனவே பூரீல.சு. கங்கட்கு மேலும் தோடு பாராளு த வெளியே ஒரு 2 L60TL, LLIT60T தயும் இப்போது றுத்த வேண்டிய rg -
வர் எதுவும் செய்ய முடியாத கை யறு நிலையில் நாடு திரும்ப வேண்டி யதாயிற்று. அடுத்து என்ன நிகழப் போகின்றது என்பதே வடக்கு கிழக்கு மக்களின தும் தெற்கின் சமாதானம் விரும்பும் மக்களதும் அச்சம் கலந்த எதிர்பார்ப் பாக உள்ளது. மீண்டும் ஒரு யுத்தம் வெடிப்பதை பேரினவாதிகளும் யுத்த வெறியர்களும் மட்டுமே விரும்புகி றார்கள். ஆனால் அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் எந்த மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை என்பது காணக்கூடியதாக உள் GT5). இந் நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எத்தகைய அணுகுமுறை யைக் கையாளப் போகின்றார். என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப் பாக உள்ளது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தை எடுத்து நோக்கின் ஜே.ஆர்.பிரே மதாச டி.பி. விஜயதுங்கா, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்ஹா, மகிந்த ராஜபக்ஷ ஆகிய அனைத்து ஆட் சித் தலைவர்களும் பேரினவாத ஒடு க்குமுறை என்ற உள்நோக்க நிலை ப்பாட்டிலிருந்தே தேசிய இனப்பிரச் சினையை அணுகி வந்துள்ளனர். இவர்களது கடந்த கால நிலைப்பாட டின் ஊடான கடுமை மிகுந்ததும்
தகைய முடிவுகள் தன்னைச் சூழ அணிவகுத்து நிற்கும் பேரினவாத நிலைப்பாட்டாளர்களின் யுத்த நோக் கிற்கும் பேரினவாத அகங்காரத்திற் கும் அப்பாற்படடதாக அமைதல் வேண்டும். அதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கம் தனது அணுகுமுறையிலும் போராட்ட தந்திரோபாய நடைமுறை களிலும் விறைப்பான தனிமைப்பட்டுப் போகும் போக்குகளை கைவிட்டு நிதானமான தேசிய இன விடுத லைப் போராட்டத்திற்குரிய வெகு ஜன அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தின் வலிமைக் கும் நீடிப்பிற்கும் இறுதி வெற்றிக்கும் நிலவுடைமை ஏகாதிபத்திய எதிர்ப்பு அவசியம் என்பது கண்டு கொள் ளப்பட வேண்டும். அத்துடன் ஜனநா யக மனித உரிமைகளை மதித்து செயற்படுவதன் மூலம் மக்களின் ஐக்கியம் பலம் சர்வதேச போராட்ட சக்திகளின் ஆதரவு என்பனவற்றைப் பெற முடியும் என்பதையும் கவனத் தில் கொள்ள வேண்டும். அச்சம் அவநம்பிக்கை குழிபறிப்பு பழிவாங்கல் என்பன மக்களின் ஐக்கியத்தை குலைத்து போராட்டத்தைப் பலவீன ப்படுத்தவே செய்யும் Greাতাués sour্য லாறு நமக்குக் கற்பிக்கும் பாடமா கும்.
59 LJUT60T5ЈLDT60T 950 LJ6ШЋ 1956T LILL--

Page 8
ö6uānā 2006
இலங்கை அரசாங்கம் முஸ்லீம் படைப்பிரிவொன்றை உருவாக்குவ தாக அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் ராணுவம் நாட்டின் (உண்மையாக அரசின்) பாதுகாப்பை உறுதி செய்வ தற்காகவே உள்ளது. வரலாற்றுச் சூழ்நிலைகள் பிரித்தானிய, பிரெ ஞ்சுக் கொலனிய ஆட்சிகளில் தமது கொலனிய நிருவாகத்தைப் பாதுகா க்கவும் உலகப்போர் போன்ற பெரும் போர்களின் போது தமது சார்பில் போரிடவும் கொலணிகளில் படைதிர ட்டிப் பெரும் படைப்பிரிவுகளை உரு வாக்கியுள்ளன. அவை உருவாக்கப் படுவதற்குரிய நோக்கங்கள் வேறு படுவதால் அவற்றின் அமைப்புக்க ளும் வேறுபடலாம். இந்தியாவின் இராணுவப் படைப்பிரிவுகள் இந்தியா விலிருந்த பிரித்தானிய கொலனிய இராணுவ முன்மாதிரியையொட் டியே அமைக்கப்பட்டன. தேசிய இனப்பிரச்சனையும் இன முரண் பாடுகளும் வலுப்படும் போது அரச படைகளை ஒரு குறிப்பிட்ட சமூ கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் கட்கெதிராகப் பயன்படுத்தும் போது இராணுவத்தில் அதே சமூகத்தைச் சேர்ந்தோர் இருப்பது ஒரு வகையில் பிரச்சனைகளை உருவாக்கும். குறிப்பாக அரச அடக்குமுறை அச் சமூகத்தின் சாதாரண மக்கள் மீதான இராணுவ வன்முறையாக வெளிப்படும் போது படையினரின் நடுவே உள்ள அச் சமூகத்தினர் எவ்வாறு நடந்து கொள்வர் என்பது பற்றி அரசாங்கம் நிச்சயமாக இருக்க இயலாது. அதே வேளை, ஒரு சமூ கத்தினர் மீது அச்சமூகத்தினரல்
மேலோட்டமாக நோக்கும் போது பொதுசன முன்னணி பெரும் வெற்றி பெற்றுள்ளது போலவும் யூஎன்.பி படுதோல்வி பெற்றுள்ளது போலவும் ஜே. வி. பி அடையாளம் இழந்து விட்டது போலவுமே மார்ச் இறுதியில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தோன்றுகின்றன. இம் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளாக இருந்தால் 1977 வரை இருந்த தொகுதி அடிப்படையில், அரசாங்கக் கட்சி பெற்ற வெற்றி 1977ல் யூஎன்.பி கண்ட வெற்றியை ஒத்தது. யூஎன்.பியின் தோல்வி அதே ஆண்டு பூரீல.சு.கட்சியின் தோல்வி யிலும் சிறிது பரவாயில்லை. ஜே.வி.பி யின் தோல்வி அன்று பாராளுமன்ற இடதுசாரிகள் கண்ட படுதோல்வியி லிருந்து ஒரு தொகுதி வித்தியாச முடையது. 1978க்குப் பிந்திய மாவ ட்ட அடிப்படையில் நோக்கினால், எந்தக்கட்சியும் பாராளுமன்றத்தில் மட்டுமட்டாகவே பூரண பெரும்பான் மையைப் பெறக் கூடிய நிலையே உள்ளது.
யூஎன்.பியின் தோல்விக்கு சனாதி பதித் தேர்தலில் (அற்பளவு வாக்கு வித்தியாசத்தில் என்றாலும்) அது தோற்றதன் விளைவாக ஏற்பட்ட கட் சித் தாவல்களை விட கூட்டணியில் இருந்த பங்காளிகள் புதிய நிழல் களை நாடியது முக்கியமான பங்களி த்தது. இந்தக் கூட்டணி மாற்றங் களில் இந்திய பாக்கிஸ்தான் குறுக் கீடு இருந்ததாகப் பேசிக் கொள்ளப் பட்டாலும், ஆளுங்கட்சியுடன் ஒட்டிக் கிடந்து தங்களதும் தங்களுக்கு உதவுங்கரங்களினதும் நலன்க ளைப் பேணிக் கொள்வது மலையக மக்களையும் முஸ்லீம்களையும்
வைத்துச் சூதாடுகிற கட்சிகட்கும் குழுக்களுக்கும் முக்கியமானது.
லாத ராணுவத்தினரது தாக்குதல் கள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் எவ்வாறிருக்கும் என்று ஒரு அர சாங்கம் அறியாமலிருக்க இயலாது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழரும் முஸ்லீம்களும் இல
ங்கை ராணுவத்தை ஒரு ஆக்கிரமிப்
புப்படை போன்றே கருதிவந்துள்ள தற்கான காரணங்களை எல்லோ ரும் அறிவோம்.
இலங்கை ராணுவத்தில் தமிழரதும் முஸ்லீம்களதும் விகிதாசாரம் புறக் கணிக்கத்தக்களவு சிறியதாகவே இருந்து வந்துள்ளது. மலாய்ச் சமூ கத்தினரிடையே ராணுவ, பொலிஸ்
கிழக்கு முஸ்லீம் தலைமைகளின் நெருக்கடி மேலும் மோசமாகியுள் ளதை இத் தேர்தல் முடிவுகள் வெளி வெளியாகக் காட்டாததற்கு யூஎன்.பி. அணியில் இத் தலைவர்க ளில் யாருமே இல்லாதது மட்டுமே காரணம். பல்வேறு முஸ்லீம் அணி கள் தொடர்ந்து பொதுசன முன் னணியுடன் கூட்டணியில் நிலைக்க முடியுமா என்பது உடனடியான எதிர்காலத்தில் அரசாங்கம் எவ்வ ளவு வலுவானதாக இருக்கும் என்ப தில் மட்டுமே தங்கியுள்ளது. மலையகத் தலைமைகள் இரண்டும் இணைந்ததன் மூலம் தம்மை வலுப் படுத்திக்கொள்ளும் என்ற கணக்குப் பிழையாகிப் போனதற்கு மலையக த்தில் இந்தத் தலைமைகள் பற்றிய நம்பிக்கை தகரத் தொடங்கியுள்ள தன் அடையாளமே, 1990 அளவில் மலையக மக்கள் முன்னணி உரு வான போது இ.தொ.காவுக்கு மாற் றான ஒரு புதிய அரசியல் சக்தி என்ற நம்பிக்கை இருந்தது. அது தவறென்பது கடந்த பத்தாண்டுக ட்குள் தெளிவானது. இரண்டுக்கும் இடையே ஒரு வேறுபாடும் காண முடியாதளவுக்கு அவை மலையக மக்களுக்குத் துரோகம் செய்கிற சக்திகளாகி விட்டன என்றாலும் உருப்படியான ஒரு மாற்றுச் சக்தி ஒன்று வளர்ந்து வலிமை பெறாமல் மலையக அரசியல் மக்களின் நன்மை க்கானதாக அமைய முடியாது. அது பாராளுமன்ற அரசியல் சார்ந்த ஒரு மாற்று அரசியல் அமைப்பாக இருக்க (UPL. LIT gil. பேரினவாத நெருக்குவாரங்களும் வடக்கு- கிழக்கைப் பிரிக்கும் முயற் சிகளும் கிழக்கில் தமிழர் தேசியக் கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளன. இது பேரினவாதிக ளது சதி முயற்சிகட்குக் கிடைத்த பலமான அடி என்றாலும், வடக்கு
சேவைப் பாரம்பர் ந்தது. எனினும் னரிடையே அவர் ரம் குறைந்து விட் டையே உள்ள மு: பகுதியினர் நாட்டி உள்ளோரே, 1956
ணுவத்திற் தமிழர் வது மிக அருமைய எனவே இலங்கை சிங்களத் தேசி அடையாளப்பட்டது செயற்பட்டும் வந்:
முஸ்லீம்களின் ப
T
கிழக்கில் சனநாய ஏற்படுவதற்கோ ற்கோ இது உதவி என்பதைத் திருே சென்ற மாத முத அடுத்தடுத்து நிகழு உணர்த்துகின்றன ஜேவிபியின் கூட்ட யம் 2004ல் அ வைத்து அதனுை LLUIT 60ST 6).J6Ól6OnLDGIONULUI
வளவு தவறானதே
குத் தவறானது 2 சித் தேர்தலில் அ; மதிப்பிடுவதுமாகும் இடதுசாரிகளின் சீ அரசியல் இடைெ பி தனதாக்கியதுட வெளியில் இடதுச இடத்தில் பேரினவி நிறுத்தியுள்ளது. 18 லாளிவர்க்கத்ை ஜே.வி.பி கணிசம தொழிற்சங்கங்க செலுத்துகிறது. LDT600GT 6, I ij s PPIs, File த்தை மறுத்துத் த தைத் தொடருகி யெல்லாம் ஒரு உள தல் தோல்வி இல் LT5). ஹெல உறுமயவு சனத்தளம் இருந்த ஆதரவுத் தளம் ஒர நடுத்தர வர்க்கத்தி டது. பெரும்பாலும் னான அதிருப்தி 2003 தேர்தலில் எட்டு ஆசனங்கள் புத்த பிக்குமாரை மூலம் மக்களுக்கு அரசியலை வழங் தோற்றங்காட்டிய பிக்குமாரின் நடத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8
யமொன்று இரு இப்போது படையி
களது விகிதாசா டது. படையினரி ஸ்லீம்களில் பெரும் ன் தென்பகுதியில் க்குப் பிறகு இரா
கள் சேர்க்கப்படு Ig Geu GTGotsumib. ராணுவம் ஒரு LI TITT 900DJ 6 MILDT 95 துடன் அவ்வாறே துள்ளது.
காப்புக்காக ஒரு
6Τοδή ால், அத
க அரசியல் சூழல் அமைதி நிலவுவத பப் போவதில்லை Bartooorldson Glou's ற்பகுதி தொட்டு
ழகிற சம்பவங்கள்
ணிைத் தந்திரோபா எரித்த பலனை nLu D 60i 60 LD மதிப்பிடுவது எவ் ா அதே அளவுக்
006 உள்ளுராட் தன் வலிமையை பாராளுமன்ற ரழிவு ஏற்படுத்திய வளியை ஜே. வி. ன் அந்த இடை ாரி அரசியலின் ாதத்தை நிலை 70களில் தொழி த நிராகரித்த T60,T61T6 (Curfluu ளில் ஆதிக்கம் பல்கலைக்கழக ளில் சனநாயக னது ஆதிக்கத் றது. இவற்றை rளுராட்சித் தேர் லாமற் செய்துவி
குே ஒரு வெகு தில்லை. அதன் ளவு வசதியுள்ள ঢাওয়n্যঞ্জ, oেlড়Tাওয়ালা யூ என். பியுட காரணமாகவே ஹெல உறுமய ளைப் பெற்றது. நிறுத்தியதன் ப் புனிதமான கப் போவதாகத் ஹெல உறுமய Mg5 95 TOT 600TLDT 95
விடுதலைப் புலிகளிடமிருந்து முஸ்லி ம்களைக் காக்க மட்டுந்தானா என்ற கேள்வி எழுகிறது. அது பிற தமிழ்த் துணைப்படைகளிடமிருந்தும் முஸ்லீம்களைக் காக்கப் பயன்படுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இன்று முஸ்லீம்கள் கடுமையான வன்முறைத் தாக்குதல்கட்குட்படு வது தென்னிலங்கையிலேயே. பெப்ர வரியில் பேருவளை தர்கா நகரில் நடந்த தாக்குதல் போன்று வடக்குகிழக்கில் நிகழவில்லை. அப்படியா
arab arb. ojatnomu
யின் சிங்களக் காடையர்களிடமி ருந்து முஸ்லீம்களைப் பாதுகாக்கவும் இதே முஸ்லீம் படைப்பிரிவு உதவுமா? இன்று தமிழர்கள் ஆயுதப்படையின ரால் மட்டுமில்லாமல் சிங்களக் காடையர்களாலும் தாக்கப்படுகின் றனர். சென்ற தமிழ்ப் புத்தாண்டு க்கு முன்னும் திருகோணமலையில் பின்னும் நடந்த கொடுமைகட்குப் பின்னர் தமிழ் மக்களை எந்தப் படை ப்பிரிவு காக்கும் என்ற கேள்வி எழு கிறது.
புதிய படைப்பிரிவு வெறுமனே முஸ் லீம்களை அடையாளப்படுத்துகிற ஒன்றென்றால், மற்றச் சிறுபான் மைத் தேசிய இனங்கட்கு தனித் தனிப் பிரிவுகள் ஏன் உருவாக்கப்பட
ஹெல உறுமயவின் உண்மையான ஆதரவுத் தளத்தின் அளவுக்கு அதன் வாக்கு வலிமை இம்முறை அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகளை விட முக்கிய மானவை தேர்தல் முடிவுகளை அடுத்து ரணில் விக்கிரமசிங்ஹவும் மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் நடத்துகிற இரகசியப் பேச்சுவார்த்தைகளே. ராஜபக்ஷ சீனாவுடனும் பாக்கிஸ்தா னுடனும் அரசியல் நெருக்கத்தை ஏற்படுத்துவதை அமெரிக்காவோ இந்தியாவோ ஏற்கமாட்டா. ஆனால் சீனாவோ பாக்கிஸ்தானோ இது வரை இலங்கையின் உள் அலுவல் களில் இந்தியாவோ அமெரிக்காவோ போக குறுக்கிட்டதில்லை. இலங்கை அமெரிக்காவினதோ இந்தியாவி னதோ நேரடியான ஆதிக்கத்தின் கீழ் வருவதை அவை விரும்ப மாட் டா, ஆயினும் இலங்கையின் அயற் கொள்கையையோ அயல் உறவுக ளையோ கட்டுப்படுத்துகிற ஆற் றலோ தேவையோ அவற்றுக்கு இதுவரை இருந்ததில்லை. இத்தேர்தல் வெற்றி அமைதிக்கான முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு வெகுவிரை விலேயே ஏமாற்றமாகிவிட்டது. பாராளுமன்ற த்தில் ஜேவிபியின் ஆதரவை நம்பியி ருக்கும் வரை ஜேவிபியைப் பகைத்து
616 სტუინისეფ மேற்கூறிய விதமாக ஆராயும் போது முஸ்லீம் படைப்பிரிவு என்பது தமிழ்முஸ்லீம் பகையை வளர்த்துத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத் தைப் பலவீனப்படுத்தித் தமிழ் மக் களை மேலும் அடக்கி ஒடுக்குகிற பெரிய திட்டத்தின் ஒரு பகுதி மட் டுமே என்ற முடிவுக்குத்தான் வர இயலும். முஸ்லீம்களைத் தமிழர்கட்கெதிரா கச் திருப்பிவிடுகிற முயற்சி புதிய தல்ல. லலித் அத்துலத் முதலி 1980 களின் நடுப்பகுதியில் அந்த முயற் சியை ஊக்குவித்தார் என்று கூறப்பட் டது. முஸ்லீம் ஊர்க் காவற்படைகள் தமிழ்ப் போராளிகளுடன் மோதியத ற்கு அரசாங்கத்தின் தூண்டுதல் ஒரு பெரும் பங்களித்தது. அதனால் ஏற்பட்ட முரண்பாடுகள் தவறாகக் கையாளப்பட்டதன் விளைவாகத் தமிழ்- முஸ்லீம் உறவு மிகவும் பாதிக் கப்பட்டது. விடுதலைப்புலிகள் முஸ்லீ கள் பற்றிய தமது அணுகுமுறை யைத் திருத்துகிற சாடை தெரியும் போதே அதை முறியடிப்தற்கு அரா சாங்கம் முந்திக்கொண்டுள்ளதன் வெளிப்பாடுகளே முன்னைய முஸ் லீம் பொலிஸ் பிரிவு யோசனையும் இன்றைய முஸ்லீம் படைப்பிரிவு மாகும். விடுதலைப் புலிகள் சுத்த ராணுவக் கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு வெகுசன அரசியலுக்கு முக்கியத்து வம் கொடுப்பதன் மூலமே அராசாங் கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் தமிழ் மக்களையும் அவர்களது விடுதலைப் போராட்டத் தையும் காக்க உதவ இயலும்
リ。 ராஜபக்ஷவால் எதுவும் செய்ய இய SOTS). பொதுத் தேர்தல் மூலம் பொதுசன முன்னணி ஒரு பூரண பெரும்பான் மையைப் பெறமுடியும் என்ற நம்பி ககை ராஜபக்ஷவுக்கு இருக்கிறது என நம்பவில்லை. பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்தாலும் பாராளுமன்ற வாக்கெடுப்புக்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவுகிற சூழ்நிலை ஏற்படாத வரை ஒரு தேர் தலை நடத்துவதை அவர் தவிர்க்க லாம். அதே வேளை, நாட்டின் பொருளாதாரமும் அமைதியும் மேலும் சீர்குலைந்து மக்களின் அதி ருப்தி அரசாங்கத்தின் தோல்விக்கு வழி கோல முன்பு அவர் ஒரு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு விரும்பவும் இடமுண்டு. யூ என். பியினுள் ஏற்பட்டுள்ள குத்து வெட்டுக்கள் முற்றி யூ என் பி மேலும் பலவீனப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு பொதுத் தேர்தல் ராஜபக்ஷவுக்குப் பயன்படலாம். எனினும் தேசிய இனப்பிரச்சனை பற்றி அவர் ஒரு உறுதியான, நியாயமான நிலைப்பா ட்டை மேற்கொள்ளாத வரை நாட் டின் நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டேபோகும்.
மே தினத்தை மறுக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கம்
அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் எட்டு மணி நேர வேலை கோரிய
போராட்டத்தில் உருவாகியதே மே தினமாகும். 1886ல் இடம் பெற்ற இர த்தம் சிந்திய வரலாற்றுப் புகழ் மிக்க இப் போராட்ட நாள் உலகின் பெரு ம்பாலான நாடுகளில் சர்வதேச நாளாகவும் விடுமுறைத்தினமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் சுதந்திரத்தின் சொர்க்கம் எனக் கூறப்படும் அமெரிக்காவில் மேதினம் மறுக்கப்படுகிறது. மறைக்கப்படுகிறது. ஆனால் அதனையும் மீறி அமெரிக்க தொழிளார்களஞம் கறுப்பின மக்களும் புலம் பொய்ந்தவர்களுத் இடது சாரிகள் தலைமையில் நினைவு கூர்ந்து வருகி
றார்கள்.

Page 9
60D6) BESITEF 2006
பூமி மனிதனுக்குச் சொந்தம
மனிதன் தான் விக்குச்
செவ்விந்திய தலைவன் 1851ல் எழுதிய
நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்? எப்படி விற்க முடி யும்? நல்ல வேடிக்கை காற்றின் தூய்மையும், தண்ணிரின் ஒளியும், எங்களுடைய தனிச்சொத்துகளல்ல. பிறகு அவற்றை எப்படி நீ வாங்க முடியும்?
பூமியின் ஒவ்வொரு துகளும் எங் களின் மக்களுக்குப் புனிதமானது. பளபளக்கும் ஊசி இலைகளும், மணல் பரந்த கடற்கரைகளும், இரு
அவனுக்கு எங்களின் பழக்கவழக் கங்கள் தெரியாது, எங்கள் நில த்தின் எல்லாப் பகுதிகளுமே அவ னைப் பொறுத்த அளவில் ஒன்று தான். இரவிலே திருடன் போல உள்ளே நுழைந்து தான் ஆசை ப்பட்ட பொருளையெல்லாம் சூறை யாடிக் கொண்டு போவதுதான் அவன் பழக்கம்.
கல்லறையில் தந்தையைப் புதை ப்பான், மறுகணம் மறந்து போவான் அவனுக்குக் கவலையில்லை. பிள்
காலத்தில் இலை களை அங்கே ( ஒரு பூச்சியின் சி. ஓசையைக் கூட யாது. ஒருவேை மிராண்டி என்பத யாது என்பாய்.
உனது நகரங்க காதைக் கிழிக் ஒற்றைப்பறவையின் க்கும் குரலோ கு
தவளைகளின் சு
soil a ளுக்குள்ளே பரவிய பணி யும், காடு திருத்திய நிலங்களும், ரீங்கரிக்கும் பூச்சி இனங்களும் எங் கள் மக்களின் நினைவுகள் வழியா கப் - நிலைத்திருக்கின்றன. மரங்களுக்குள்ளே செல்லும் நடுத் தண்டு சிவப்பு இந்தியனின் நினை வுகளை பல தலைமுறைகளாகத் தாங்கி வருகிறது. நாம் பூமியின் அங்கம், பூமியும் நம்மில் ஓர் அங்கம். எனவேதான், வாஷிங்டனிலிருந்து அதன் தலைவர் எங்கள் "நிலத்தை வாங்கப் போவதாகச் சொல்லி அணு ப்பியபோது எங்களை அவர் அதிகம் விலை கொடுத்து வாங்கிவிட நினை ப்பதாகவே தோன்றியது, நிலங்களை வாங்கிய பிறகும் நமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுப்ப தாகவும், அங்கே நாம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி அணு
கி. பி. 1851- இல் பிராங்க்ளின் பியர்ஸ் என் அதிபர், சுக்வாமி என்ற செவ்விந்திய இன சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழு சியாட்டில், அமெரிக்க அதிபருக்கு எழுதிய LGi பிரபலமான கடிதம் இது ஐரோப்பா ஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை கொண்டிருந்த அதே காலகட்டத்தில் வத்தைச் seasonotong 660L. G. யின் குரலாப் இது ஒலிக்கிறது. அறிவிய பொதுவுடைமை முதலாளித்து வத்திற்கு அடிக்கத் தொடங்கிய அதேவேளையில் ம மழலை முதலாளித்து வத்து வத்தின் மு உமிழ்கிறது இக்கடிதம், உலக முதலாளி முகத்தில் அந்த எச்சில் இன்னும் வ
IEJ 9 (256TIT ፵‰ 6IT [1
ப்பினார் அவர் நமக்கு அவர் தந்தை போல ஆகி விடுவார், நாம் அவருக்குக் குழந் தைகளாகி விடுவோம், அதனா லேயே நம் நிலங்களை அவர் வாங்க அனுமதித்துக் கொள்வோமாம். ஆனால் அது அப்படி எளிதாக முடி கிற விசயமல்ல, காரணம், எங் களுக்கு எங்கள் நிலங்கள் புனித LΟΠΟΣΤΕΣΥΕΛΙ. அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடுகிறது தூய்மையான தண்ணீர் வெறும் நீர ல்ல, அவை எங்களது ரத்தம், உங் களுக்கு எங்கள் நிலத்தை விற் கிறோம் என்றால் அது முதலில் புனி தமானதென்பதை நினைவில் வைத் துக் கொள்ளுங்கள், அதே போல உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நிலம் புனிதமானதென்பதை நீங்கள் கற்றுக் கொடுங்கள் படிகம் போன்ற ஏரிகளின் தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்கள் எங்களது மக்களின் வாழ் வில் நடந்த பலவிதமான சம்பவங்க ளையும் நினைவுகளையும் சொல்லிக் கொண்டேயிருக்கம் ஓடுகின்ற நீரில் நீங்கள் கேட்கும் முணுமுணுப்பு எங்கள் பாட்டனின் குரல். வெள்ளைக்காரன் இருக்கிறானே
யில் தலையிடாக்
ம் காணக்கூடியதாயுள்ளது.
உள்ளது.
1980களில் இந்தியா தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் பயிற்சியும் வழங்கியது. பின்பு 1992ல் புலிகள்
0_ܒܸܕ̇ܒ̇sm6○
--
பதினைந்து வருடங்களுக்கு முன் ாஜீவ் காந்தியின் கொலையை அடுத்து ந்தியா, இலங்கையின் இனப்பிரச்சினை கொள்கையைக் கடைப்பிடித்து வந்துள்ளதாக ஒரு தோற் றம் காட்டப்பட்டு வந்துள்ளது. ஆனால்
ந்தியா உள்ளார்ந்த நிலையில் பொறுமையுடனும் இறுக்க ன ஒரு நிகழ்ச்சி நிரலுடனும் செயற்பட்டு வருவதையே
ங்கை விஜயத்தின் போது இந்தியாவின் வெளி விவகாரச் லர் ஷியாம் சரண் திருகோணமலையில் வைத்து "இந் ாவின் இதயத்தில் வடக்கு கிழக்கு மிக நெருக்கமாயுள்ளது" னக் கூறியிருந்தார். அத்துடன் "கிழக்குடனான பாரம்பரிய தாடர்பு நீடித்து வந்ததாகவும்" கூறினார். இக் கூற்றின் உள்ளார்ந்த அம்சங்களை நாம் உற்று நோக்க வேண்டியே
ளைகளிடமிருந்தே கூட நிலத்தைப் பறித்துக் கொள்வான். அவர்களின் எதிர்காலம் பற்றி அவனுக்கு அக் கறையில்லை. தந்தையின் ஆன்மா இருந்த கல் லறை சந்ததியின் உரிமை இரண் டையுமே அவன் வெகு சுலபமாக மறந்து போகிறான். தாயாகிய பூமியை சகோதரனாகிய வானத்தை ஆடு மாடுகளைப் போல விற்கக்கூடிய வாங்ககூடிய கொள்ளையடிக்கக் கூடிய பொருள்களாக மட்டுமே அவன் பார்க்கிறான். பச்சைப் பூமியை எடுத்து விழுங்கி எல்லாவற்றையுமே வறண்ட பாலை வனமாக்கிவிடுகிற அகோரப்பசி அவ அக்கு GTLJLJL9-L1 UITU55ITSJLD GTIAJ956IT UTT605 கள் வேறு உனது பாதைகள் வேறு தான். எங்களுக்கு உங்கள் நகரங் களைப் பார்க்கும் போதே எரிகிறது. வேதனை வாட்டி எடுக்கிறது. காட் டுமிராண்டிகளுக்கு நகரங்களை விளங்கிக் கொள்ள முடியாதென் கிறாய். வெள்ளையனின் நகரங்களில் அமை தியான ஒரே ஒரு இடத்தைக் கூட p. 660tts) still (UPSS). வசந்த
என்ன வாழ்க்கை? விந்தியன். எனக்கு குளத்தின் மேல் த காற்றின் ஒலியை வி செவ்விந்தியன். ப மழை சுத்தப்படுத்தி இலையில் பரவி வந் னையே அவன் வி கிஷற்று அவனது ங்குகள், மரங்கள் என்று எல்லா சீவர மூச்சுக் காற்றைத் ன்றன. ஒரு வெள்ளையன் கும் காற்றை எ நின்று கவனித்திரு பல நாட்களாகே கையில் விழுந்து போல அல்லவோ அவன் மூச்சிறுகிக் உங்களுக்கு நிலத் என்றால் காற்று 6 கிஷம் என்று அறி Él3,6ít, 6T6ÜGUIT 9 ul ஆதாரம், அவற்றில் றின் ஆன்மா பாய் எங்கள் பாட்டனுக்கு லில் உயிரான மூ த்ததோ, அதே
ரஜீவ் காந்தியைக் கொன்றதாக தடைவிதித்தது. புலிகள் இயக்க
நிலையில் ஏனைய இயக்கங்கழு
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, ! றெல்லாம் அவ்வப்போது கூறிவ வடக்கு கிழக்கு மக்களுடன் தெ மூலம் இந்தியா அதன் எதிர்கா திவாரம் போடுகிறது. அதன் மு ர்களும் முஸ்லீம்களும் வாழும் கி
ருத்தி வேலைகள் எனக் கூறிச் ெ
மறைமுகமான வழிகளில் காய்க மார்ச் மாதத்தின் ஆரம்பத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9
4.
:ள் விரியும் ஓசை கட்க முடியாது. குகள் அசையும் க் கேட்க முடி நான் காட்டு ல் எனக்குப் புரி
ரின் இரைச்சல் கிறது. இரவில் ஏக்கம் தொனி ளத்தின் அருகே Insuurtset sidents
அமெரிக்க மக்களுக்குச் விலைக்குக் பின் தலைவர் தாகக் கூற
பூர்வமான சாவுமனி
த்தில் காறி
"S 6) TL 5, 60) 9. நான் ஒரு செவ் 66triggs)606). டவிச் செல்லும் ரும்புகிறான் ஒரு கலில் பெய்யும் ப காற்றின், ஊசி த காற்றின் வாச நம்பும் வாசனை. Gurrëd:lib. Sheu ர், மனிதர்கள் ாசிகளுமே ஒரே நான் சுவாசிக்கி
தான் சுவாசிக் ன்றைக்காவது ULT6OTT2
மரணப்படுக் Gill LGusinst நாறும் காற்றில் கிடக்கிறான். தை விற்கிறோம் Eus6 floor GlurTogo, ந்து கொள்ளு ருக்கும் காற்றே எல்லாம் காற் ந்து ஓடுகிறது. எது முதன்முத ச்சைக் கொடு றுத்தான் அவ
ருக்கு மரணத்தின் போது பெரு மூச்சையும் கொடுத்தது.
எங்கள் நிலத்தை விற்கிறோம் என் றால், தனியே அதை நீ புனிதமாகக்
கருதவேண்டும் பாதுகாக்க வேண் டும் அங்கே போகிற வெள்ளையன் கூட பூக்களின் இனிய மனம் நிறை ந்த காற்றைச் சுவாசிக்கலாம். நானொரு காட்டுமிராண்டி எனக்கு வேறு விதமாகப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை. புல் வெளியில் ஆயிரம் எருதுகளின் சடலங்கள் அழுகிக் கிடப்பதைப் பார் த்திருக்கிறேன்- அவை அருகே ரயி லிலிருந்து வெள்ளையர்களால் பொழுதுபோக்காகச் சுட்டுக் கொல் லப்பட்டவை. புகை விட்டுச் செல்லும் உன் ரயில் எங்கள் எருதுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது? எனக்கு விளங்கவில்லை - நானொரு காட்டு மிராண்டி விலங்குகள் இல்லை என்றால் மணி தன் ஏது? விலங்குகள் எல்லாம் ஒழிக் கப்பட்டு விட்டால் ஆன்மாவை விட்டு விட்ட கூடுபோல மனிதன் செத்துப் (BUIT6).JPT601. விலங்குகளுக்கு என்னவெல்லாம் நேர்ந்ததோ, மனிதனுக்கு அவை
சக்கிரத்திலேயே நடக்கும் எல்லாமே மட்டக் குதிரைகளையும் வேட்
ஒன்றோடொன்று சம்மந்தப்பட் l6)6. உன் குழந்தைகளுக்கு நீ கற்று த்தா- அவர்களின் காலடியில் உள்ள மண் பாட்டன்மாரை எரித்த சாம்பல் என்று. அதனால்தான் அவ ர்கள் நிலத்தைப் போற்ற வேண்டும் என்கிறேன். எங்கள் சுற்றத்தாரின் வாழ்க்கையால் நிரம்பிய பொக்கி ஷமே இந்தப் பூமி என்பதை உன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல். பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல் லிக் கொடுத்தோம், அதை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடு TÉJU, 6. பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும். பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல. மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்இது எங்களுக்குத் தெரியும். பொருள்கள் எல்லாம் உள்ளே இணைந்தவை- ஒரு குடும்பத்தை ரத்தச் சம்பந்தம் பிணைப்பது போல. எல்லாப் பொருள்களும் உள்ளுக்கு ள்ளே இணைந்தவை. பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ
கூறி அந்த இயக்கத்திற்கு தினருடன் தொடர்பு அற்ற நடன் நெருங்கிய நிலையில் மஷ்டி முறையில் தீர்வு என்
கிறது.
டர்புகளை வைத்திருப்பதன் நடவடிக்கைகளுக்கு அத் தற்கட்ட வேலையாக தமிழ ஒக்கைக் குறிவைத்து அபிவி சயற்படுகிறது. அதே வேளை |ளயும் நகர்த்தி வருகின்றது.
இந்தியாவின்
வாய் திறக்கவில்லை. GরীeuerorTimu
போல் செயற்படும். இந்திய ஸ்தானிகர் நிருபமா ராவ் அம்மையார் அம்பாறை க்கு விஜயமொன்றை மேற்கொண்டார். தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கேட்டறிந்தார். அடிக் கடி வெள்ளத்தால் மூழ்கும் பகுதிகளில் எவ்வாறு நெற் செய்கை மேற்கொள்ளலாம் என்பதும் ஆராயப்பட்டது. ஒரு கலாச்சார நூதன சாலைக்கும் விஜயம் செய்தார். அங்கு சென்றசமயம் தமிழ் முஸ்லீம் தலைவர்களை யும் சந்தித்தார். அத்துடன் நிற்கவில்லை. அரச அதிகாரிக ளையும் சந்தித்து அந்த மாவட்டத்தில் நிலவும் நிலைமையையும் கேட்டறிந்தார். பிரச்சினையில் முக்கியமானது இதுதான், ஒரு வெளிநாட்டுத் தூதுவர் தன்னிச்சையாக அரசாங்க அதிகாரிக ளைச் சந்திப்பதென்பதை எல்லை மீறிய செடாகவே கருத முடியும் இந்தியத் தூதுவரின் இத்தகைய வேண்டத்தகாத நட வடிக்கைகள் பற்றி எந்தத் தேசப்பற்றுள்ள விரர்களும்
அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும். மனிதன் வாழ்க்கை என்ற வலை யைப் பின்னவில்லை. அவன் அதில் ஓர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனைகேடுகள் செய்தா லும் அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான். கட வுளே வந்து அந்த வெள்ளைய னோடு தோளோடு தோள் சேர்ந்து நடக்கலாம். நண்பர்களைப் போலக் கலந்து பேசலாம். ஆனால் அவனு க்கும் இறுதித் தீர்ப்பிலிருந்து விதி விலக்கு இல்லை. என்ன இருந்தாலும் நாம் அனை வரும் சகோதரர்கள்தானே இதோ Lurtij. வெள்ளையர்களாகப் பிறந்தவர் களும் உலகைவிட்டு நீங்கத்தான் வேண்டும். மற்ற எல்லாப் பழங் குடியினரை விடச் சீக்கிரமாகவே மறைந்தும் போகலாம். நீ படுத் துறங்கும் நிலத்தை நீயே அசுத்தப் படுத்தினால் ஓரிரவில் உன் குப்பை களுக்குள்ளேயே மூச்சு முட்டி நீ செத்துப் போகலாம். அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர்போல, எருதுகள் படுகொலை யையும், காட்டுக் குதிரைகளைப் பழ க்கி விடுவதையும், காடுகளுக்கு ள்ளே எங்கு பார்த்தாலும் மனித நடமாட்டம் அதிகரிப்பதையும். பழைய பூர்விகமான மலைகளை மறைத்து தொலை பேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் நாம் விளங்கிக் கொள் ளாமலேயே இருக்கிறோம். வரப் போகிற அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர்போல. புதர்க்காடுகள் எங்கே? எல்லாம் போயிற்று மலைக்கழுகுகள் எங்கே? அவையும் மறைந்தன. விரைவாக ஓடும்
60LLITL9. அழித்துக் கொண்டிருக்கிறார்கள்என்ன நடக்கிறது? இப்படி வாழவேண்டும் என்ற அவர்களின் வாழ்க்கை முடிந்து விட்டது. எப்படியோ மீதமிச்ச வாழ்க்கை மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம்- எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்தது போலவே நீங்களும் நேசியுங்கள், நாங்கள் எப்படிக் காப்பற்றி வைத்தி ருந்தோமோ அப்படியே காப்பாற்றுங் கள், எங்களிடமிருந்து நிலம் பெறுகி ன்ற போது எப்படி இருந்தது என் பதை மட்டும் நினைவில் வைத்திருந் திருங்கள், எல்லா உறுதியுடனும், எல்லா வலிமையோடும் முழுமை யான விருப்பத்தோடும் உங்கள் குழு ந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிச் காப்பாற்றுங்கள். இந்நில த்தை நேசியுங்கள். கடவுள் நம் எல்லோரையும் நேசிப்பது போல, மொழியாக்கம் புதூர் இராசவேல் நன்றி. புதிய கலாச்சாரம்
தொடர்ச்சி பக்கம்

Page 10
Ej王mā 2006
நிரந்தர யுத்த நிறுத்தம் முடிவின் தொடக்
ஸ்பெயினில் நான்கு தசாப்தங்களு க்கும் மேலாக பாஸ்க் இன மக்க ளின் சுதந்திரத்துக்காவும், தனி நாட்டுக்காகவும் போராடி வந்த ஈட் டா(ETA) இயக்கம் கடந்த மார்ச் 22 ஆம் திகதி நிரந்தர யுத்த நிறு த்தத்தை அறிவித்துள்ளது. மேலும் தாங்கள் இனி ஜனநாயக வழியில் போராடப் போவதாகவும் கூறியுள் ளனர். ஈட்டாவின் இந்த முடிவுக் கான காரணங்களையும் அது சார் நிலைகளையும் ஆராய்வதற்கு முன் னர் அதன் ஒட்டுமொத்த வடிவத் தையும் ஒரு தடவை மீட்டிப் பார்ப்பது அவசியம்.
ஐரோப்பபாவின் மிகப் பழைமையான இனக்குழுக்களில் ஒன்றான பாஸ்க் இன மக்கள் ஸ்பெயின் வட பகு தியிலும் அதனுடன் உள்ள பிஸ்கே
Toո03: OLUTIONAU
DIALO. K
ல
(Biscay) குடாப் பகுதியில் மேற்கு பைரனிஸ் (Pyrennes) மலைப் பகுதிகளிலும் அத்துடன் இணைந்த தென் பிரான்சிலும் வாழ்ந்து வரு கின்றனர். பாஸ்க் பகுதியின் மொத் தப் பரப்பளவு 20, 664 சதுரக் கிலோ மீற்றர் ஆகும். இது 7 மாநிலங்களை உள்ளடக்கியது. இப்பகுதியில் பாஸ்க இனத்தவர்கள் வரலாற்றுப் பதிவுகள் தொடங்கிய காலத்திலிரு ந்தே வாழ்ந்து வருகின்றனர். தற்போது மூன்று மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்களது GALDIT ‘6T6IróG, TITIT" (Euskara) ஐரோப்பாக் கண்டத்தின் மிகப் பழைமையான மொழியாக கருதப்ப டும் இம் மொழியில் பாஸ்க் பிரதேசம் 6TGriba9,rTL9. (Euskadi) எனப்படுகிறது. இவர்களது பொருளாதாரம் கப்பல் கட்டுவதிலும் இரும்புத் தொழிலி லுமே தங்கியுள்ளது. பாஸ்க் மக்க ளின் பண்பாடும் பழக்க வழக்கங்க ளும் வேகமாக வளர்ந்த நவீன ஸ்பா னிய கலாசார த்துடனும் தொழில் மயமாக்கலுடனும் முரண்பட்டபடியே காலங்காலமாக இருந்து வந்துள் ளது. மிகுந்த சுதந்திர விரும்பிகளான இவர்கள் பல நூற்றாண்டுகளாக சுதந்திரமாகவே வாழ்ந்து வந்தனர். 1939 இல் ஸ்பெயினில் பதவிக்கு வந்த சர்வாதிகாரி ஜெனரல் ராங்கோ பாஸ் க் பகுதியை ஒடுக்கினார். அவர் களது தாய்மொழியான எஸ்காரா தடை செய்யப்பட்டது. அவர்கள் தங்களது பண்பாட்டை பின்பற்றுவது முற்றாக நிராகரிக்கப்பட்டது. பாஸ்க் அறிவு ஜீவிகளும் சாதாரண மக்க ளும் கொலை செய்யப்பட்டனர். பலர் சித் திரவதைக் குள் ளாகினர். ஆனால் பாஸ்க் மக்கள் தொடர்ந் தும் தமது வலுவான எதிர்ப்பை பிரா ங்கோவின் ஆட்சிக்கு எதிராக காட் டியபடியே இருந்தனர். இந்நிலை யிலே 'குவேனிக்கா சம்பவம் நிகழ்ந் தது. பாஸ்க் இன மக்களுக்காகப் போராடுவதற்காக பல அமைப்புக் கள் உருவாகின. அனைத்தும் சர் வதிகார ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரி விக்கும் முகமாக தோற்றம் பெற்றன. அவற்றில் மிகப் பிரபல்யமானது
பாஸ்க் தேசியக் கட்சி
(PNV) இதன் மாணவர் குழுவான BC இலிருந்து பிரிந்த டியுஸ் டோ (Deusto) பல்கலைக்கழக மாணவர் கள் பாஸ்க் தேசியக் கட்சி அமைதிப் போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறி னர். இவர்கள் EUIN என்ற அமை ப்பை 1953 இல் உருவாக்கினர். இல் அமைப்பே பின்னர் 1959 யூலை 31 ஆம் திகதி தங்களை ஈட்டா என்ற போராட்டக் குழுவாக மாற் றிக் கொண்டது. ஈட்டா (ETAEuskadi ta Askatasuna) 6T68irug,5) "பாஸ்க் தாயகமும் விடுதலையும்" என்று பொருள்படும். அவர்களது சின்னம் கோடரியால் சுற்றப்பட்ட பாம்பு (இதில் பாம்பு இரகசிய தன் மையைக் குறிப்பதோடு கோடரி
ளது மகுட வாக்கியம் "இரண்டையும்
g, 60) Lü flly." (Bietan Jarai) என்பதாகும்.
இவர்களது போராட்டம் 1961 இல் (யூலை 18) பிராங்கோஸின் ஆதரவா ளர்களை ஏற்றிச் சென்ற புகையி
ரதத்தை தடம் புரளச் செய்ததுடன்
T இதிலிருந்து சிறு
சிறு தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கியது ஈட்டா 1968 இல் (யூன் 7) இல் சோதனைச் சாவடியில் இருந்த காவலாளியைச் சுட்டுக் கொன்றதே இவர்களது முதலாவது தனிநபர் மீதான தாக்குதலாகும். இதன் பின்னர் பிராங்கோவின் அரசுக் கெதிரான போராட்டத்தை அதிகப்படுத்தியது ஈட்டா. இவர் களது வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை 1973 டிசெம்பர் 20 ஆம் திகதி நடந்தேறியது. பிராங் கோவின் வாரிசாகக் கருதப்பட்டவ ரும் அடுத்த ஆட்சியாளர் என எதிர் பார்க்கப்பட்டவருமாகிய பிரதம மந் திரி அட்மிரல் லூயிஸ் கரீரோ பிளாங் (39, Tooney (Luid carrero Blanco)
குண்டு வைத்து கொலை செய்தது ஈட்டா. இது முழு உலகின் பார் வையையும் ஈட்டாவின் பக்கம் திருப் பியது. ஈட்டா உலகெங்கும் அறி முகமாகியது. பாஸ்க் மக்களும் பாஸ்க் மக்களின் போராட்டமும் கூட த்தான். பிளாங்கோவின் கொலை மறைமுகமாக சர்வதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1975 இல் பிராங்கோவின் மரணத்தின் பின்னர் ஸ்பெயின் முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைகளுக்குத் திரும்ப இது வழிவகுத்தும் கொடு த்தது.
பிராங்கோவின் மறைவின் பின்னர் உருவான ஸ்பெயினின் புதிய அரசா ங்கம் பல உரிமைகளை பாஸ்க் பகுதி க்கு வழங்கியது. தனியான பாராளு மன்றம் பொலிஸ், கல்வி, தங்களுக்கு ரிய வரியைத் தாமே சேகரித்தல் போன்ற பலவாறான உரிமைகள் வழ ங்கப்பட்டன. இது பாஸ்க் இனத்த வரிடையே ஒரு பாரிய பிளவை கரு த்து ரீதியாக ஏற்படுத்தியது. ஒரு பிரிவினர் இருக்கின்ற உரிமைகளு
டன் ஜனநாயக 6 ளைப் பெற வேை த்தை முன் வைத் ஆயுதப் போராட்ட LLqub 2 LiflasionLDas,6son: டையும் பெற்றுத் யாக நம்பினர். இப் போராட்டத்தில் பா ஏற்படுத்திய போ! போராடுவதில் அவ இருந்தனர். கருத் வேறு பிரிவுகள் பாஸ்க் மக்கள் ஒ g, 6 OMGITT GASGLULÉM6cf6 கருதவில்லை என் அரசியலமைப்பு ெ பெற்ற மக்கள் தீர் த்துக்காட்டு ஸ்பெயினின் புதிய "ஸ்பெயின் பிரிக் தேசம், பிரிவினைவு க்கட்ட சகல அதிக ணுவத்திற்கு வ என்று சொன்னது மக்கள் அவ் அரசிய ராக வாக்களித்த தொடர்ந்து தனது ஈட்டா அதிகரித்தது அரசியல் தலைவர் மக்களின் தனிந கையை எதிர்ப்பவ வைத்தது. 1980 பேரைக் கொன்ற 1986/1987 grsujLI வாதத்திற்கு எதிர (5(ggia, sir" (GAL) அரசின் உதவியுட எதிரான நடவடிக் குழு ஈடுபடத் தெ ஈட்டா உறுப்பினர்க சாதாரண பாஸ்க் யும் கொன்று கு றைத் தொடர்ந்து கொல்லப்படுவது நி டும் என்ற கோரிக் த்தி 1988 ஜனவரி 1 போர் நிறுத்த உ முன்வைத்தது. இன அல்ஜீரியாவில் அ பேச்சுவார்த்தை ே வடைய மீண்டும் பாதைக்கு திரும்பிய 1998 செப்டெம்பர் நிபந்தனையற்ற யுத் நடைமுறைப்படுத்து அறிவித்தது. அதில் கூடிய பாஸ்க் பகுதி வதற்கு நல்ல சந்த ள்ளது. தற்போதை நிலைமைகளில் ஆய த்து பேச்சுக்கள் மூ8 லாம் என நாம் எ என்று கூறப்பட்டிரு கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தைகள் ந்ததும் முடிவுக்கு இதன் பின்னர் ம ஈட்டாவின் அரசிய சூனா கட்சியை உயர்நீதிமன்றம் இதன் பின்னர் மார் (2004) இடம்பெற்ற வெடிப்புகளுக்கு பொ மீது கட்டப்பட்டாலு இஸ்லாமிய பயங்க உறுதி செய்யப்பட் இல் பாராளுமன்றத் பிரதமர் லூயிஸ் solul f(BTT (Lui Zapatero) வன்முக அமைதி வழிக்கு பே பும்படி ஈட்டாவை ே LITÖ.
அடுத்த
 
 
 
 
 
 
 

O
η:ι DΠ.2
பழியில் உரிமைக
ர்டும் என்ற கரு தனர். மறுசாரார் மே சுதந்திரத்தை ாயும் தனி நாட் ரும் என உறுதி பிளவு ஈட்டாவின் μ θεότεστεοι εσης. லும் தொடர்ந்து ர்கள் உறுதியாக நிலையாக இரு காணப்பட்டாலும் ரு போதும் தங் பகுதியினராகக் பதற்கு 1978 இல் தாடர்பில் இடம் பு ஒரு நல்ல எடு
அரசியலமைப்பு கவியலாத ஒரே ாதிகளை ஒழித்து ாரங்களும் இரா }ங்கப்படுகிறது” ஆனால் பாஸ்க் பலமைப்புக்கு எதி னர். இதனைத் தாக்குதல்களை அது குறிப்பாக 9,606 TULLD LITST).9. ாட்டுக் கோரிக் ர்களையும் குறி இல் மட்டும் 92 51. FFLLIT. குதியில் "பயங்கர ான விடுதலைக் என்ற பெயரில் Sőt RFLLIT GibÖ கைகளில் ஒரு ாடங்கியது. அது ளை மட்டு மன்றி இன மக்களை வித்தது. இவற் LT6). LD5.6t றுத்தப்பட வேணன் கையை முன்நிறு 9 53,3 FFLLIT டன்படிக்கையை தத் தொடர்ந்து ரசுடன் நடந்த தால்வியில் முடி 56015/ LI6ՊԱ?ա 1951 FFLLIT.
17 ஆம் திகதி த நிறுத்தத்தை J6195 RT 95, RIFLIL LIT இறைமையுடன் யை உருவாக்கு ர்ப்பம் அமைந்து புதிய அரசியல் தங்களை தவிர் ம் தீர்வை எட்ட ண்ணுகிறோம்" ந்தது. 14 மாதங் போர் நிறுத்தம் தோல்வியடை பந்தது. ர்ச் 2003 இல் o orfisursor ul
(B atazuna) தடைசெய்தது. 11 ஆம் திகதி மட்ரிட் குண்டு றுப்பு ஈட்டாவின் b பின்னர் அது வாதிகள் என டது. மே 2005 தின் அதரவுடன் ரொட்ரீனியூஸ் | ROdmnmquez மறயை நிறுத்தி ச்சு மூலம் திரும் கட்டுக் கொண்
இதழில்.
o Goa அரங்கின் நாட்குறிப்பு
۔
அமெரிக்காவில் கதரீனா தாக்கி ஏழு மாதங்கள் ஆகிவிட்ட பிறகும் 15 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்து தொடர்ந்தும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மீள்கட்டுமானம் என்ற பேச்சே இல்லை. புஷ் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீள்கட்டுமானத்திற்காக ஒதுக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால் மக்கள் இன்னமும் கூடாரங்களில். உலகெங்கும் படியளக்கும் அமெரிக்கக் கடவுளின் மக்களுக்கு படியளப்பது யாரோ?
ஜனநாயகத்தைப் போற்றுவோம்
ஈராக்கில் உயிரிழந்த அமெரிக்கப் படைவீரர்களை “ஜனநாயகத்துக்காக உயிர்கொடுத்தவர்கள்' எனப் போற்றியுள்ள அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஜனநாயகத்தின் மேல் தான் கொண்டுள்ள அளவுகடந்த அக்கறையே இதற்குக் காரணம் என்கிறார். பனநாயகத்தை நிலைநாட்ட ஜனநா யகத்தைப் போற்றும் அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரானாக சூடானாக அல்லது வெனிசுவேலாவாக எதுவாகவும் இருக்கலாம். இந்தவகை ஜன நாயகத்தைப் போற்ற நமது நாட்டிலும் ஒரு கூட்டம்
இன்னொரு நிக்கரகுவா
பலஸ்தீனத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசாங்கத்திற்கு உதவிகள் அனைத்தையும் நிறுத்தியிருக்கிறது மேற்குலகம். இதன் மூலம் பாரிய நெருக்கடியை ஹமாசுக்கு ஏற்படுத்தி அரசாங்கத்தை கலைப்ப தற்கான தொடக்க நடவடிக்கைகளே இவை 1970களில் இதே போன்ற தொரு நிலையை நிக்கரகுவாவில் ஏற்படுத்தி ஆட்சியிலிருந்த சண்டனிஸ்டா அரசைக் கலைத்தது அமெரிக்கா, அதே ஒழுங்குமுறை இப்போது பின் பற்றப்படுகிறது. பலஸ்தீனம் இன்னொரு நிக்கரகுவாவா?
சியோனிசம் என்பது இதுதானா
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விளைவால் பலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு எல்லையே இல்லை. அண்மையில் வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையொன்று தரும் தகவல்கள் இவை. 36 சுகாதார அலுவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 447 பேர் காயமடைந்துள்ளனர். 129 நோயாளிகள் இஸ்ரேலிய சோதனைச் சாவடி களில் மரணமடைந்துள்ளனர். 375 சுகாதார நிலையங்கள் மீதும் 383 அம்புலன்ஸ்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 38 அம்புலன்ஸ்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சியோனிஸம் என்பது இதுதானா.
Uரயோசனமவாத தீர்ப்பு
இஸ்ரேலிய பாராளுமன்றமான கினெசெட்டுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களின் முடிவுகள் எக்கட்சிக்கும் பெரும்பான்மையை வழங்குவதாக இல்லை. இது இஸ்ரேலுக்கு முதல் முறையன்று வழமை போலவே தொங்கு பாராளுமன்றமே. எவருக்கும் பெரும்பான்மையை வழங்கி பிரச்சினையை தீர்க்கக் கூடாதென்பதில் இஸ்ரேலிய மக்கள் கவனமா யிருக்கிறார்கள் போலும். சீனாவின் நட்பும் அமெரிக்காவன் பகையும் பிரேசில் அரசுடன் பல பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது சீனா, அதில் முக்கியமானது எண்ணெய் ஒப்பந்தம், பிரேசில் சோளக த்திலிருந்து ஒருவகை எரிபொருள் எண்ணெயை (எதனோல்) உற்பத்தி செய்து வருகிறது. கொண்டனெல்லா ரைஸ் இது குறித்து பி.பி.சி க்கு அளித்த பேட்டியில் "எங்களது பகுதியில் அமெரிக்க நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது' என்றார். எண்ணெய்க்காக அமெரிக்கா மூலை மூலையாக யுத்தம் செய்யும் போது யுத்தமின்றி இர த்தமின்றி இன்னொருவன் எண்ணெய் பெறுவதை அனுமதிக்க முடியுமா 6ΤούΤοΟΤ 7
"சதாம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்பதுதான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுக்கையில் சொன்ன காரணம். பேரழிவு ஆயுதங்கள் எதுவும் சதாமிடம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாயுள்ள நிலையில் போரை நியாயப்படுத்த பல விடயங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்க விமானப்படை உயரதிகாரியொருவர் "2001 இல் சதாம் பேரழிவு ஆயு தங்களை சிரியாவுக்கு அனுப்பி விட்டார்” என்றார். இது குறித்து இன் னொரு உயரதிகாரியை கேட்ட போது அவர் "யுத்தத்திற்கு முன்னதா கத்தான் சதாம் பேரழிவு ஆயுதங்களை சிரியாவுக்கும் லெபனானுக்கும் அனுப்பி வைத்தார்' என்றார். 2002 இல் ஐ. நா. பரிசோதகர்கள் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் 'சதாம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததற்கான ஆதாரங்களை போரின் போது நாம் திரட்டியுள்ளோம், 600க்கு மேற்பட்ட ஆவணங்கள் எம்மிடம் உண்டு. தேவை வரும் போது நாம் அவற்றை வெளியிடுவோம்' என்றார். இவர்கள் எல்லோரும் தம் தலைவன் வழி நடப்பவர்கள் அன்றோ. | மருண்டவன் கண்ணுக்கு -
வெனிசுவெலாவில் அன்ைமையில் கொண்டுவரப்பட்ட ஊடகச் சட்டம் எல்லை மீறிய பாலியல் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை தடை செய்தது. இவ்விடயத்தை மிக முக்கியமான செய்தியாக கருதிய அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பின்வருமாறு எழு தியது "வெனிசுவெலா அரசு ஊடகச் சட்டடம் மூலம் தணிக்கையை நடை முறைப்படுத்துகிறது. இது ஊடகச் சுதந்திரத்தை தடை செய் கிறது. இதை பெரியதெரு பிரச்சனையாக எடுத்து ஏனைய அமெரிக்க ஊடகங்களும் 'சாவேஸ் ஊடகச் சுதந்திரத்தை பறித்துள்ளார்' எனக் கதறி அழுது வருகின்றன.

Page 11
| 60,61abПeil 2006
%2:இ727
நவீனத்துவத்தின் நெருக்கடிக ளும் சிறந்த மானுட உலகை நிர்மாணிப்பதற்கான வாய்ப்புக்க ளும், கலாநிதி சுனில் விஜேசிறிவ ர்த்தன. தமிழில், எஸ். சிவகுரு நாதன், கைலாசபதி ஆய்வு வட் டம் , 29, 42வது ஒழுங்கை, கொழும்பு 06, 2006 மாசி, ப.34, விலை ரூ. 50 00. பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஒன்றன் தமிழாக்கமான இந்த நூல் கைலாசபதி ஏற்று விரு த்தி செய்த உலகநோக்குக்கு எதிர் மறை யானது என்பதுடன் மிகவும் குழம்பிப்போன சிந்தனையொன்றின் குழப்பமான தமிழாக்கமுமாகும் இந்த நூலில் இன்றைய சமூக நெருக்கடிகளினின்று மானுடம் விடுதலை பெறுவதற்குப் பொருள் முதல்வாதம் ஒரு தடையாக உள் ளது எனவும் ஆன்மிக முறையிலான சிந்தனையைத் தவறவிட்டமையே மாக்ஸியம் உட்பட விடுதலைச் சிந்த னைகளின் குறைபாடு எனவும் வற்பு றுத்தப்பட்டுள்ளது. இதைவிட விரிவாக 1983 அளவில் இருத்தலியல்வாதம் பற்றித் தமிழகத் தில் எழுதப்பட்டிருந்தது. அதற்கு முன்பு மாக்ஸியத்தைத் தாண்டிப் போகிற கதைகள் தளையசிங்கத் தால் பேசப்பட்டன. இந்த நூல் மிகவும் பலவீனமான உள்ளடக்கத் ததைக் கொண்டது. முதலாளியத் தின் தோற்றத்தையும் வளர்ச்சியை யும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்காமல் இன்றைய உலகின் சுற்றுச் சூழல் நெருக்கடி உட்பட்ட பிரச்சினைகட்கு நுகர்வுக் கலாசார த்தையும் அதன் காரணமாகப் பொருள்முதல்வாத நவீனத்துவச் சிந்தனை மீது குற்றஞ் சுமத்தப்பட்டு 6T6Tg5). இந்த நூலின் வரலாற்றுப் பார்வை இலங்கையின் 9ம் பக்க தொடர்ச்சி. இவர்களது மெளனத்தின் பின்ன னிதான் என்ன? மார்ச் 20ம் திகதி அம்மையார் மலை யகத்தின் கொட்டகலையில் நின்றார். இந்திய நிபுணர்களின் உதவியுடன் தாவரதொழில்நுட்ப மையம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் கிளிநொச்சி மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அவசரமாகத் தேவையான மருந்து வகைகளை கொழும்பில் அவரின் காரியாலயத்தில் வைத்துக் கொடுத் தார். இவற்றிற்கு மேலாக திருகோண மலையில் ஒரு ஆஸ்பத்திரியையும், மத்திய மலையகப் பகுதியில் வேறு ஒரு ஆஸ்பத்திரியையும் கட்டுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. அத்துடன் 2004 சுனாமியால் வடகிழக்கில் அழிந்து போன சிறிய பாடசாலைகளையும் கட்டுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. வடக்குகிழக்கு மீனவருக்கு மீன்பிடி ப்படகுகளும் வலைகளும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் "மனிதாபிமான வேலைகளில் ஈடுப டுவதில் தமக்கு எதுவித பிரச்சினை
4ம் பக்க தொடர்ச்சி இராணுவ துணைப்படை நிர்வாகத்துறை நியமனங்கள் போன் றவற்றை பெற்றுக்கொடுக்கலாம். பெருந்தோட்டத்துறை வேலைவாய்ப் புகளை பெற்றுக்கொடுக்கலாம். சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதனைச் செய் பாது மலையக இளைஞர்களைக் கொலைக்களத்திற்கு அனுப்பவே
L L L L L L S L TLLTLLLLLLL LLLL LLLL LLL SL
நவினத்துவத்தின் நெருக்கடிகளும் சிறந்த மானுட உலகை நிர்மாணிப்பதற்கான வாய்ப்புகளும்
- --—
ܫܘܚܫܒܘ ܕܡܫܡܫܢܐ ܬܐܘܕܘܣܝܘܣ .
இல்லாமை போக மாக்ஸியப் பார் வையும் அடிப்படையான ஒரு பகை மையினின்று எழுவதையும் காண முடிகிறது. சுற்றுச் சூழல் சம்பந் தமான மாக்ஸிய அக்கறை பற்றிய விரிவான நூல்கள் பல வந்துள்ளன. மாக்ஸியம் உலகளாவிய முறையில் மனித இனத்தின் பிரச்சனைகளை நோக்கியதால் உரிய முறையில் பண்பாட்டு வேறுபாடுகளைக் கவனி
க்கத் தவறிவிட்டது என்றவாறான மாமூலான குற்றச்சாட்டுக்களும் மாக்ஸியம் என்பது வரலாற்று வழி யில் விருத்தி பெற்று வருகிற ஒரு சமூக விஞ்ஞான முறை என்பதை யும் மாக்ஸிய அக்கறைகள் எவ்வாறு விரிவும் வளர்ச்சியும் பெற்றுள்ளன என்று அறியாமல் மட்டும் முன் வைக்கப்படுவனவல்ல வேண்டுமெ என்றே அலட்சியப்படுத்தியும் முன் வைக்கப்படுகிறன.
ஆன்மிகம் என்ற பேரில் மனித இனம் நான்காயிரம் ஆண்டுக்காலமாக ஏய்க்கப்பட்டுள்ளது. ஆன்மீகச் சிந்தனைகளில் மனித நலன் சார்ந்த
யும் இல்லையென இந்திய அதிகா ரிகள் தெரிவிக்கின்றனர். 2004ம் ஆண்டின் சுனாமியோடு இலங்கையின் விவகாரங்களில் இந் தியா நேரடியாகத் தலையிட வாய் ப்பைக் கொடுத்தது. இந்திய இரா ணுவ அதிகாரிகளும் கப்பல்கபோதி அதிகாரங்களும் உதவி என்ற பெய ரில் ஓடோடி வருகின்றனர். இல ங்கை அரசுக்கு இராணுவ உதவி முன்பு போல் தொடர்ந்து வழங்கப் படுகிறது. தற்போது கிழக்கில் எண்ணெய் சுத் திகரிப்பு நிலையமொன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் ஏற்றுமதி செய்ய ப்படுமாம். ஏற்கனவே பெற்றோலியத் துறையில் இந்தியா ஆதிக்கம் செலு த்தத் தொடங்கியுள்ளது. இத்துடன் நின்றுவிடவில்லை. திரு கோணமலையில் ஒரு அனல் மின் நிலையமொன்றை இந்தியா நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையத்தை நிறுவும் இந்தியக் கம்பனிக்கு 15 தொடக்கம் 25 வருட வரிச்சலுகை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் நிறுவப்படும் கம்பணிகளுக்கு அக்கம்பணிகள் இய ங்கத்தொடங்கி ஐந்து வருடங்களு மனிதவளம் மிகவும் முக்கியமானது அதுவும் இளம் தலைமுறையினர் செழிப்பான வளமாவர். அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தி அழிப்பது முத லாளித்துவத்தின் கையாலாகாத்தன மாகும். அந்த சூழ்ச்சியில் மலையகத் தமிழ் இளைஞர்கள் மாட்டிக்கொ ள்ளக் கூடாது. இராணுவ ஆட்சே ர்ப்பை நிராகரிக்க வேண்டும். அவர் கள் ஆளும் வர்க்க சூழ்ச்சியைக்
கண்டு கொள்ளவேண்டும்.
மறுக்கும் வகையிலான ஆய்வு முய
பண்புகளை நான் எனினும் அறிவுசா த்தின் மூலம் மணி விக்க முடியும் எ ல்லை. எல்லாருக் ஒரு ஆன்மீகம் இ எப்போதேனும் இ இருந்தாத என்பன த்தனவால் எதுவு
Üsnev. நூலின் அடிப்ப பொருள் முதல்வ ஞானத்தையும் நி ஆனால் நவீனத்து டிகள் பொருமுதல் δετ εδερε το πετ விஞ்ஞானத்தின் முதலாளியத்தின் கில் முதலாளிய ெ ந்து உருவான6ை பட்ட நெருக்கடிக இருப்பை மிரட்டுக வர்த்தனவுக்கு முறியடிக்க வேண் தெரியவில்லை. இ இந்த நூலைப் பற் அதில் பெறுமதி 6 எனினும் கைலா grg, Glousbeurtub G வந்தாரோ அதைே 560TLDIT60T (p60) D. ஆய்வு மையம் என க்கிற பணிகள் ே வது பற்றி அந்த நேர்மையானவர் த்த வேண்டும். இந்தச் சிறு நூலி ககூடிய சில தரவி geg, Gg, 6 6 || நினைவுப் பேருை விறைப்பாகவும் உ தெளிவீனமாகவும்
க்கே பொதுவாக ங்கப்படுகிறது. அ கம்பனிக்கு மிகப்ெ ங்குவதற்கு மிரட்ட பணிதலா என்பது முன்பு வடக்கின் பிராந்திய மேலாத முன்னெடுத்த தோல்வி கண்டது. பின் கிழக்கின் 2 பொருளாதார அ காய்களை நகர் திருகோணமலை லின் மையப் பகுதி கிறது. இவற்றின் போது கிழக்கில் இ LDIT60T gLbL6).JPG மேலாதிக்க நலன உள்ளார்ந்த தெ ர்ந்து கொள்வது
66. ஆனால் ஒரு வி திலே மிகவும் ெ க்கூடியதாக உ ஹெல உறுமய சக்திகள் இந்திய றக் கவலை கொ போன்று தமிழ்த்த ஆதிக்கத்திற்கான அக் கறை க இல்லை. தத்த கம் பற்றி மட்டுே உள்ளனர். நப ஆதிக்கமோ இந்: திக்கமோ தேை நிலைக்கு மக்கள் சுதந்திரம், இறை யம், விடுதலை, ! பற்றிப் பேசுவதெ த்துக்களாகவே
 
 
 
 
 
 
 

மறுக்கவில்லை. ாத ஒரு ஆன்மிக
இனத்தை உய் எ நான் நம்பவி தம் பொதுவான ந்த எனவும் அது பலக் கூடியதாக தயும் விஜேசிரிவர் ங் கூற இயலவி
in L G5 its sis தத்தையும் விஞ் ாகரிப்பது தான். வத்தின் நெருக்க வாதச் சிந்தனை mees esine விளைவுகளுமல்ல sustiféáú Gupta. ர்க்க நலன் சார் யும் உருவாக்கப் ளே இன்று மனித lன்றன. விஜேசிரி முதலாளியத்தை ன்டிய தேவையே இதற்கும் மேலாக றி எழுதுமளவுக்கு தும் இல்லை. சபதி எதெதெற் பசியும் எழுதியும் யெல்லாம் மூர்க்கத் யில் கைலாசபதி iற பேரில் நிராகரி மற் கொள்ளப்படு அமைப்பில் உள்ள
கள் கவனஞ்செலு
ÑO 2 6ft6TT LJULJI6OSTLUL புகளையும் விளங் இயலாதளவுக்கு ரயின் தமிழாக்கம் உயிரோட்டமற்றும்
உள்ளது.
வரிச் சலுகை வழ பூனால் இந்தியக் பரும் சலுகை வழ லா அல்லது அடி கேள்வியாகிறது. DST LIT 9, 560T5) க்க விஸ்தரிப்பை இந்தியா அதில் அப்படிப்பினையின் ஊடாக இப்போது ரசியல் ராணுவக் தி வருகின்றது. இக்காய் நகர்த்த பாகக் காணப்படு ஊடாகப் பார்க்கும் டம் பெறும் மோச ரூக்கும் இந்திய களுக்கும் உள்ள டர்புகளை உண சிரமமான ஒன்ற
யம் இந்த இடத் ளிவாகக் கான tளது. ஜே.வி.பி- ற்றும் பேரினவாத மேலாதிக்கம் பற் rளவில்லை. அதே ப்பினர் அமெரிக்க ஊடுருவல் பற்றி ட் டத் தயாராக இருப்பு ஆதிக் அககறை யாக கு அமெரிக்க பிராந்திய மேலா இல்லை என்ற முன்வராத வரை மை, சுயா திபத்தி நிர்ணய உரிமை து வெறும் பம்மா ருக்க முடியும்.
恤一
அறிமுகம் ஆபிரிக்கா என்றால் இருண்ட கண்டம் அங்குள்ள மக்கள் மிருக ங்களிடையே நடமாடும் காட்டு மிராண்டிகள் அவர்கள் நாகரிகமோ, காலசாரமோ, வரலாறோ இல்லா தவர்கள் அமெரிக்கா சுதந்திரத் தின் சொர்க்கம் வீரசாகசமிக்கோ ரின் பிறப்பிடம் இவைதான் வெற்றிகொண்டவர்கள் எழுதி வைத்த சரித்திரப் புரட்டுகள் உலகை அறியாமை இருளிலே மூழ் கடித்த பொய்யான எழுத்துக்கள்! மனித இன வரலாற்றில் கல்லா லான கருவிகளை உருவாக்கிப் பய ன்படுத்திய திறமை இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபிரிக்கர் களுக்குத் தெரியும் என்பதும் ஆசி யாவில் கண்டுபிடிக்கப்பட்ட நெரு ப்பை, ஐரோப்பியர்கள் அறிவதற்கு ஒன்றரை லட்சம் வருடங்கள் பிடித் தன என்பதையும் நாம் அறியும் போது வியப்பு மேலிடுகிறதல்லவா பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆபிரிக்காவின் சிற்றுார்களில் சிறந்த ஊராட்சி அமைப்பு நிலவியது என்ற உண்மையும், ஒவ்வொரு சிறுவனும் கட்டாயக் கல்வியும் உடற் பயிற்சியும் பெற்று வந்தான் என்ற தகவலும், வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகே ஆப்பிரிக்காவின் கலாசார வர லாற்றில் இருண்ட யுகம் ஆரம்பமாயிற்று என்பதையும் நாம் தெரிந்து கொள்ளும்போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. சாதாரணமாக வெற்றியாளர்களே வரலாற்றை எழுதுகின்றனர் எழு தினார்கள். இந்தக் கசப்பான உண்மையின் தொடர்ச்சியை உடைத் தெறிவதற்காகவே ஏழு தலைமுறைகள் என்ற நூலை அலெக்ஸ் ஹேலி என்பவர் எழுதினார். இந்நூல் அப்பணியைச் செவ்வனே செய்யுமென்பது அவரது நம்பிக்கை ஆசையுங்கூட ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு அடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்குக் கொண்டு வருவது கி.பி. 1619 இல் துவங்கியது. முத லில் இருபது பேரோடு மட்டுமே ஆரம்பமான இந்தக் கொடுமை கி.பி. 1810 ஆம் ஆண்டில் பத்து லட்சம் எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. அவர்களில் பெரும் பாலானோர் பலாத்காரமாக இழுத்து வரப்பட்டவர்களே! கறுப்பு அடிமைகள் இல்லாமல் வெள்ளையர்களுக்குக் காலம் போகாத நிலை ஏற்பட்டுவிட்டது. கறுப்புத் தாய்மார்களின் தாய்ப்பால் பருகி வெள்ளைக் குழந்தைகள் வளர்ந்தனர். கறுப்பர்களின் இரத்தத்தாலும், வெயர்வையாலும், உழைப்பாலும் வெள்ளையர்களின் வயல்கள் செழித்துக் குலுங்கின. வெள் ளையர் கறுப்பரைக்கொண்டு லாப வேட்டையாடினர். கறுப்புப் பெண்க ளையும் ஆண்களையும் பயன்படுத்திக்கொண்டு தமது காம இச்சையை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் தமது உல்லாச வாழ்க்கைக்காக ஓடாய் உழைத்துத் தேய்ந்துபோன கறுப்பு இன மக்களை வெள்ளையர் மனிதப் பிறவிகளாகக்கூடக் கருதியதில்லை. அதற்கு மாறாகத் தம்மையே நாகரிகமானவர்கள், பண்பாடுடையோர் என்று பச்சைப் பொய்சொல்லிக் கொண்டனர். இந்தப் பயங்கரமான அடிமை அமைப்பை ஒழித்துக்கட்டப் பல போராட்டங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கான கருப்பு அடிமைகளை விடுதலையை நோக்கி அழைத்துச் சென்ற புரட்சி உணர்வு கொண்ட காப்பரியல், டென்மார்க் வெளலி, நாட்டர்னர் ஆகியவர்களை வெள்ளையர் கைது செய்து தூக் கிலிட்டார்கள். 1852ல் பீச்சர் ஸ்டோவேயின் நாவலான அங்கிள் டாம்ஸ் கேபின் அமெரிக்காவை ஒரு கலக்கு கலக்கியது. அதே ஆண்டு ஃ பிரடெரிக் டக்ளஸ் என்ற நீக்ரோ இனத் தலைவரின் சொற்பொழிவுகள் கறுப்பின மக்களை எழுச்சி பெறச் செய்தன. அவர்களை முன்னோக்கி நடத்தின. கறுப்பினத் தலைவர் ஃபிரடெரிக் டக்ளஸ் 1857 ஆம் ஆண்டு ஆகஸ்டில் கூறிய இச்சொற்களை அமெரிக்கக் கறுப்பர்கள் இன்றும் நினைவு கூர் கிறார்கள். "சுதந்திரம் விரும்புகிறோமென்று ஒரு பக்கம் கூறிக்கொண்டே மறுபக்கம் போராட்டத்தை வெறுப்பவர்கள் வயலை உழாமலேயே அறுவடை செய்ய விரும்புபவர்கள் இடியும் மின்னலும் இல்லாமலேயே மழை பொழிய வேண்டு மென்பவர்கள். கடல் ஆர்ப்பரிக்காமல் இருக்க வேண்டு மென்பவர்கள்' 'கேட்காமல், போராடாமல் ஆட்சியாளர்கள் எதையும் தரமாட்டார்கள். இதுவரையில் அப்படி நடைபெற்றதில்லை. இனிநடக்கப் போவதுமில்லை. சுரண்டலுக்குட்படுபவர்களின் பொறுமையைக் கொண்டு சுரண்டுபவர்கள் பாதுகாப்பு அரணை அமைத்துக் கொள்கிறார்கள்' 'வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும், கறுப்பர்கள் பெற்றுக் கொள்பவர் களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து இருவரும் சம பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்கக் கறுப்பினம் போராடிக் கொண் டிருக்கிறது’ இப்போராட்ட எதிரொலிகள் அலெக்ஸ் ஹேலியின் 'ஏழு தலைமுறைகள்' எனும் இந்நாவலின் அடிமைச் சேரிகளில் பலமுறை கேட்கின்றன. 1852 ஆம் ஆண்டில் வெளி வந்த அங்கிள் டாம்ஸ் கேபின் நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றியிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இது இரண்டு கண் டங்களின் இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான, வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை அமெரிக்காவில் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு கறுப்பு மனிதனும் இந்த நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான் படிப்பறிவில்லாத ஒவ் வொரு கறுப்பனும் அதை வாங்கி பைபிளைப்போல் தன் வீட்டில் பத்திர ப்படுத்திக் கொண்டான். தனது முன்னோர்கள் புரிந்த கொடுமைகளுக்குத் தலைகுனிந்த ஒவ்வொரு வெள்ளையனின் கண்களும் இந்நூலின் பக்க reSug,6flsÜb ğAg, gÉlağ, Ql,95IT6OörL6OT, ஆங்கில மூலத்தில் சுமார் எழுநூறு பக்கங்கள் கொண்ட இந்நூலைத் தமிழ் வாசகர்களின் வசதிக்காகச் சுருக்கித் தந்துள்ளோம் என்றாலும் மூலத்தின் சாரம் குன்றாமல் கொண்டுவர முயன்றுள்ளோம். பதிப்பகத்தா பி. கு- அலெக்ஸ் ஹேலி என்ற ஆபிரிக்க- அமெரிக்கர் அமெரிக்காவின் கறுப்பின மக்களின் வரவையும் அவ் வரலாற்றையும் ROOTS என்ற பெயரில் நாவலாக வெளியிட்டார். அற்புதமான நூலின் சுருக்கப்பட்ட தமிழ் மொழியாகக்கம் 'ஏழு தலைமுறைகள்” என்ற பெயரில் ஏற்கனவே வெளிவந்தது. தமிழ் நாடு "சவுத் விஷன் மூன்றாவது பதிப்பாக வெளிட்டுள்ள அந் நாவலின் அறிமுகக் குறிப்பிலிருந்து ஒரு பகுதியை இங்கு வெளியிடு கின்றோம் (ஆ. ர்)

Page 12
LSL L L L L L L L L L L L L L L L G SS
aoauānā 2006
வெகுஜன அரசியல் மாதப் பர்
தி
Putihiya Poomi
விபரங்கள், கை ங்கள், படங்கள் 6 துக் கொள்ளும் 9 நாயக விரோத பொலிஸாரும், பா ரும் ஈடுபட்டுவரு Losin Goug. Log, 5, போன்று சாதாரண
萱、
யினரால் சேகரிப்பு: ஏ
மலையக இளைஞர்கள் தேடுதல் கள் விசாரணைகள், தடுத்து வைப்பு கள் போன்ற இம்சைகளுக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங் களாக மலையகத்தில் தமிழர்களின் வீடுகளுக்கு செல்லும் சிலர் தங்களை சி.ஐ.டி யினர் என்று அறிமுகப்படு த்திக் கொண்டு அவ்வீடுகளில் வசிக் கும் இளைஞர்களின் விபரங்களை சேகரிப்பதும் கட்டாயப்படுத்தி அவர் களின் புகைப்படங்களையும் வாங்கிச் செல்வதாக முறைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. புகைப்படங்களை உட னடியாக கொடுக்காதவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் புகை ப்படங்களை எடுத்துத் தரும்படி "அந்த சி.ஐ.டி யினர் வற்புறுத்தி வரு வாதாகவும் தகவல்கள் கிடைத்துள் 6T6T. இலங்கையில் வாழும் பிரஜைகள் அனைவரினதும் விபரங்களை படுகொலைகள். 1ம் பக்க தொடர்ச்சி. அக்கறையுள்ள அனைத்து மக்க ளும் வெளியிடுகின்றார்கள். நாட்டில் பேரினவாத ஒடுக்குமுறை யானது அரசியல் தீர்வுக்குப் பதிலாக கொடிய யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டது. அதனை எதிர்த்தே தேசிய இன விடுதலைப் போராட்டம் முன் னெடுக்கப்பட்டது. கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின்பும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத சூழலில் நான்கு வருடங்களுக்கு முன்பு புரிந்துணர்வு- யுத்த நிறுத்த உடன்பாடு காணப்பட்டது. ஆனால் அரசாங்க- புலிகள் இயக்கப் பேச்சு வார்த்தை தீர்வு நோக்கிய பாதையில் முன்னெடுக்கப்படவில்லை. அரசாங் கம் தனது பேரினவாத ஒடுக்கு முறை நிலைப்பாட்டிலிருந்து விடுபட வோ கீழிறங்கவோ தயாராக இல் லை. காலத்தை இழுத்தடித்து ஏமா ற்றிச் செல்லும் சூழலில் ஆங்காங்கே யுத்த நிறுத்த மீறல்கள் இடம் பெற்று வந்துள்ளன. அவற்றின் நீடிப்பாகவே இன்றைய படுகொலைகள் வடக்கு
திரட்டி வைக்கும் பாதுகாப்பு முறை நடைமுறையில் இல்லை. ஆனால்
கிழக்கிலும் கொழும்பிலும் இடம் பெறுகின்றன. இன்று ஏற்பட்டுள்ள படுகொலைச் சம்பவங்களானது அரசாங்கத்தின தும் சகல ஆயுதத் தரப்புகளினதும் பாசிச முனைப்பை வெளிப்படுத்து கின்றன. 1988-89 காலப்பகுதியில் இடம் பெற்ற படுகொலைகளின் ஊடான ஒரு பயங்கர நிலை தோன் றியுள்ளதாகவே உணர முடிகின் றது. அத்துடன் அப்படுகொலைகள் புரியப்படுவதை ஊக்குவிக்கக் கூடிய அந்நிய சக்திகளின் நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. தீவிர மான சமாதானக் குரல்களுக்குப் பின்னால் யுத்த முனைப்புகள் இரு ந்து வருவதை இலகுவில் புறம் தள்ளி விடவும் முடியாது. இவற்றின் ஊடே ஒரு விடயத்தை அவதானிக்கவும் முடிகிறது. இங்கு நிழல் யுத்தமும் நாளாந்தப் படு கொலைகளும் இடம் பெறுவதன் ஊடாக இங்கு அந்நியப்படைகள் வந் திறங்குவதற்கான தளம் அமைக் கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழவே செய்கிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக யப
கைதுசெய்யப்படும் தமிழர்களின் கூட்டம் கூடுவது
ഞഥ5ഞണ് ജഇU6 தடைகள் விதிக
இராகலையில் நை தலைமைதாங்கிய
பாணிய சக்திகள் இந்திய பிராந்திய திகள் மறுபுறமா தலையீடு பற்றிச்
கின்றன. அன்ைன விஷேட பிரதிநிதி
யிட்டுள்ள கருத்தி ஐ.நா. படைகள் கூடிய அவசியம் எ குறிப்பிட்டமை தற் ல்ல. அக்கூற்று யாதெனில் ஐ.நா
அவர்களது மட்ட
படுகின்றது என்ப அதேநேரம் இந் இங்குவரமாட்டா உத்தரவாதம் எது னைய அனுபவம் டும் வரமாட்டாது ளைத்தனக் கணி அவ்வாறே அமெ க்கமும் கற்பனை கம்யூனிஸ்டுக்களி g,60ör(868örfTL(SLTl ள்ளிவிட முடியாது அவர்களது மேலா அடிப்படையானது
யுத்தத்தை எதிர்த்து சம்பாள. 1ம் பக்க தொடர்ச்சி இயக்கம் மீண்டும் கட்டிவளர்க்கப படாவிடின் யுத்த நிறுத்தம் என்பதோ அரசியல் தீர்விற்கான பேச்சுவார் த்தை என்பதோ அர்த்தமுள்ளதாக இருக்கப்போவதில்லை. தமிழ் மக்க ளின் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்வதை அடிப்படையாகக் 5ம் பக்க தொடர்ச்சி ஏகாதிபத்திய சூழ்ச்சி . ஏற்குமாறு மூன்றாம் உலக நாடு களின் ஆளும் வர்க்கத் தலைமை களிடையே நிர்ப்பந்த சூழலின் ஊடே திணிக்கப்பட்டது. உலக வங்கி சர் வதேச நாணய நிதியம் உலக வர்த் தக அமைப்பு என்பன அந் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற் கான திட்டங்கள் ஆலோசனைகள் வழிகாட்டல்கள் என்பனவற்றைத் தீர் மானமாக்கி திணித்து வந்துள்ளன. அத்துடன் நவீன தகவல்தொழில் நுட்பம் கணிணிமயமாக்கல் என்ற மாயமான் போக்குகளும் கவர்ச்சிகர மானவையாகக் காட்சிப் படுத்தப்பட் டும் வருகின்ற சூழல் அதிகரித்துச் செல்கிறது. இவற்றை தமக்குரிய வகையிலான சொந்தத் திட்டங்கள் மூலம் முன்னெடுக்க அல்லது தீய வற்றை நிராகரிக்கக் கூடிய துணி வோ ஆற்றலோ அநேகமான மூன்
கொண்ட அரசியல் தீர்வை காண் பதற்கான யுத்த எதிர்ப்பு வெகுஜன இயக்கம் பலமானதாக கட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் அமெரி க்கா ஜப்பான், இந்தியா போன்ற சக்திகளின் தாளத்திற்கு ஆடுகின்ற நிலைமையே தொடரும். யுத்தம் நடைபெறுகின்றபோதும் பல சக்திகள் அவற்றின் நிகழ்ச்சி நிரல்களை றாம் உலக நாடுகளின் தலைமை களுக்கு இருக்கவில்லை. ஏகாதிய த்தியத்தின் பொருளாதார அரசியல் ராணுவ ஆதிக்க மிரட்டலுக்கு அடி பணிந்து அடிமை சேவகம் செய்யும் தலைமைகளாகவே அவை இருந் தும் வருகின்றன. இதனால் இவ் ஆளும் வர்க்க சக்திகள் நாட்டின் சொத்து சுகம் பெற்று ஆடம்பரவா ழ்வு நடாத்தும் ஒரு சிறுபான்மை யினர் சார்பாகவே செயல்படுகிறா ர்கள்.
இவை அனைத்தையும் ஏகாதிபத்தி யம் கடந்த கால் நூற்றாண்டிற்கு மேற்பட்டகாலத்தில் நமது நாடு உட் பட மூன்றாம் உலக நாடுகளில் விரி த்த உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரல் என்ற பெரு வலையில் சிக்கவை த்தே செயலாற்றி வருகின்றது. இந்த வலையில் இந்நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் ஆளும் வர்க்க தலைமைகளும்
முன்னெடுத்தன.
என்று கூறப்படும்
லும் பல விதமான றின் நிகழ்ச்சி நிர செயற்படுகின்ற5 மீதான ஒடுக்குமு ள்ளி வைக்கின்ற தேசிய அபிலாை செய்கின்ற அரசிய பாராளுமன்ற அர தலைமைகளும் ம ட்டங்களில் ஈடுபட் களும் பயன்படுத் யம் எதிரிக்கு எதி பனவற்றின் மூலம்
கையே காணமுடி முதலாளித்துவத் மான ஏகாதிபத்திய லாபம் மூலதனக்கு றுக்காக உலகில்
தும் செய்யத் தய அடிப்படையாகும். மும் தான் ஏகாதிப GIT60T 960). LUTST கும். உலகின் இல் கள் அநீதிகள் கெ வேராக இருந்து LGELD 9 GJS, LDj. பொது எதிரியா தோற்கடிப்பதே ! கடமையாகும்.
வெளியிடுபவர் இதம்பையா, இல, 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் 高
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனது iro elent urren என்பவற்றை எடுத் ட்ட விரோத ஜன நடவடிக்கைகளில் துகாப்பு படையின ঐওলাঁpeয়াr্য, ள் ஏனையோர் ண ஜனநாயக உரி
ங்கள் জেষ্ঠ্য?
விப்பதற்கு பல வித ங்கப்படுகின்றன. ஆர்ப்பட்டங்கள்
டபெற்ற மேதினக் g. Lusof sofrir Golas-6Ö 6. u Lib.
ஒரு புறமாகவும் மேலாதிக்க சக் கவும் ராணுவத் சிந்திக்கச் செய் LDLÓNG) LLUÜLurT6ofluu அக்காஷி வெளி ல் இலங்கைக்கு வரவழைக்கக் ாழவில்லை என்று செயலான கூற்ற உணர்த்துவது படை பற்றியும் த்தில் விவாதிக்கப் தேயாகும். தியப் படைகள் து என்பதற்கான வும் இல்லை. முன் காரணமாக மீன்ை என்பது சிறுபிள் ணோட்டமாகும். ரிக்கப்படை இற யானது என்றோ 60T 6 Ug60) LDUT6OT என்றோ புறந்த து. அவர்களுக்கு திக்க நலன்களே ம் அவசியமானது சமாதான காலம் இக்காலகட்டத்தி சக்திகள் அவற் n6us, G5, Tesor (SL ன. தமிழ்மக்கள் றைக்கு முற்றுப்பு தமிழ் மக்களின் ஷகளை உறுதி ல் தீர்வே அவசிய சியல் கட்சிகளின் ட்டுமன்றி போரா டுள்ள தலைமை நல் தந்திரோபா ரி நண்பன்' என் சிக்கியுள்ள போக் கின்றது. தின் உச்சகட்ட ம் சுரண்டல் பெரு தவிப்பு என்பனவற் எதையும் எப்போ ங்காது என்பதே யுத்தமும் இரத்த த்தியத்தின் தெளி ës: f6f6"OTIŠJU, GITT லாமைகள் தீமை ாடூரங்களின் மூல வரும் ஏகாதிபத்தி ளின் இன்றைய கும். இதனைத்
L6v)g, LD.g,g,6ffl6öi.
செய்வது. கருத்துக்களை வெளியி டுவது போஸ்டர்கள் ஒட்டுவது. துண்டுப்பிசுரங்களை விநியோகிப்பது போன்ற சாதாரண நடவடிக்கைக ளில் ஈடுபடுவோரும் அச்சுறுத்தப்ப டுவதுண்டு தொழிற்சங்க நடவடிக்
கைகளில் ஈடுபடுவோர் பிரத்தியே
கா வகுப்புக்களை நடத்தும் ஆசிரி யர்கள் போன்றோரும் கண்காணிக் கப்படுகின்றனர்.
LDGONGIOLLIS, gesonem ஞர்களின் படங்கள் சேகரிக்கப்படு கின்றன. இதனால் இளைஞர்க ளின் வாழ்க்கை பாதுகாப்பற்றதா கவே இருக்கிறது. சி.ஐ.டி என்ற கூறிக்கொண்டு மலையக இளை
ܬܐ
மற்றும் இ.தம்பையா அமர்ந்து மாகும்
அதற்காக தாழ்நிலையில் இருக்கும் முரண்பாடுகளைப் பகை நிலைக்குத் தள்ளிக் கொள்ள சகல முயற்சிக ளையும் எடுப்பார்கள். முரண்பாடுகள் ஒடுக்குமுறையாகவும் போராட்டங் களாகவும் வளரும் போது அதிலும் நன்மை அடைவார்கள். மேலும் தமது நலன்கள் தேவைகள் பொறு த்து சமாதானமும் பேசுவார்கள் தமக்களவான தீர்வையும் திணிப் பார்கள். அவை சரிப்பட்டு வராது விட்டால் ஏதாவது பெயரிலான படை களை இறக்கியும் கொள்வார்கள் இலங்கையைப் பொறுத்த வரை தேசிய இனப்பிரச்சினை அமெரிக்கஇந்திய மேலாதிக்கப் போட்டியின் களமாகவே இன்று மாற்றப்பட்டுள் ளது. இந்த இரத்தம் பாயும் கொலை களத்தில் எவ்வாறு இவர்கள் தமது ஆட்டங்களை ஆடுவது என்பதே அவர்களுக்குள் இருந்து வரும் பிரச் சினையாகும். இதில் வடக்கு கிழக்கு யுத்தகளமாகி சுடுகாடு ஆகிப் போனாலும் அவர்களுக்கு கவலை கிடையாது. ஏனெனில் கொல்லப்
மானதாகும். அதற்காக அழுத்தம் கொடுக்கும் பரந்துபட்ட வெகுஜன இயக்கம் இப்போது அவசியமாகும். மக்களின் எதிர்ப்பையும் மீறி மேல் கொத்மலைத்திட்டம் முன்னெடுக்கப் படுகிறது. மலையகத் தலைமை களின் காட்டிக் கொடுப்பாலும், மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தில் ஊடுருவி இரு ந்த புல்லுருவிகளாலும் மக்களின் எதிர்ப்பியக்கம் பின்னடைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய- ஜனநாயக கட்சி ஏனைய அமைப்புகளுடன் இணைந்து மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தை முன்னெடு க்கும் அத்திட்டத்தை தடுத்து நிறு த்துவதற்கான பன்முகப்பட்ட போரா ட்டங்களை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் புதிய- ஜனநாயக கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சட்டத்த ரணி சோ. தேவராஜா உரையாற்றும் போது, மே தினம் என்பது உலகப் பாட்டாளி வர்க்கத்தினதும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களினதும் போராட் டத்தினமாகும். இதனைக் கொண் டாடும் அருகதை இன மொழி பிர தேச அடையாளங்களைக் கடந்து உழைக்கும் மக்களுக்குரிய கட்சி யாக செயல்பட்டு வரும் புதிய- ஜன
கூட்டத்தில் குயில் தோப்பு மகேந்திரன் உரையாற்றுவதையும்
ஞர்களின் படங்களை சேகரித்து வரும் சிலரின் நடவடிக்கையால் மக்கள் அமைதியற்று இருக்கின் றனர். மலையகத் தலைவர்கள் என ப்படுவோர் கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். ஏனெனில் தங்களது எசமானர்களான பேரின வாத அரசாங்கத் தலைவர்களைச் சிரமப்படுத்த அவர்கள் தயாராக இல்லை. சாதாரன மலையக மக்க ளின் பிரச்சினைகள் இத்தலைவர் களுக்கு அர்ப்பானவைகளேயாகும் வாக்குகள் வாங்குவதில் வல்லவர்க ள்ான இவர்களுக்கு மலையக மக் களை ஏமாற்றும் வித்தைகளும் நன்கு தெரிந்தவைகளேயாகும்
இருப்பதையும் காணலாம்.
படுவது பொதுமக்களாகவும் வெல்ல ப்படுவது அவர்களின் நலன்களாக வுமே உள்ளன. இந்த ஆபத்தையும் மக்களினதும் நாட்டினதும் எதிர்காலம் பற்றிச் சிந் தித்து செயல் படவேண்டியது அரசா ங்கத்தினதும் புலிகள் இயக்கத்தின தும் கடமையாகும். இருதரப்பினரும் ஏனைய அரசியல் சக்திகளும் இத னை எந்தளவுக்கு உரிய கவன த்திற்கு எடுப்பார்கள் என்பதே நியாய சிந்தனையும் துTர நோக்கும் கொண்ட மக்கள் நலன் விரும்பும் நேர்மையான சக்திகளின் எதிர்ப் பார்ப்பாகும். எனவே வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் இடம் பெற்றுவரும் படுகொலைகளை உடன் நிறுத்தக் கூடிய பொறுப்பு மிக்க நடவடிக்கை களை அரசாங்கமும் புலிகள் இயக் கமும் ஏனைய ஆயுத தரப்பினரும் எடுக்க வேண்டும். அதன் மூலம் தடைப்பட்டுப் போன ஜெனிவாப் பேச்சுவார்த்தையை தாமதியாது முன்னெடுக்க வேண்டும் என்ப தையே புதிய பூமி வற்புறுத்துகின்றது.
நாயகக் கட்சிக்கே உரியதாகும். ஏனைய கட்சிகள் தத்தமது முதலா ளித்துவ அரசியல் ஆதிக்கத்தின் இருப்புகான விழாவாகவே மேதின த்தை நடாத்தி ஏமாற்றி வருகின் றன. இன்று மகிந்த சிந்தனையை ஏற்று அரசாங்கத்தில் அங்கம் பெறக் காத்து நிற்கும் அண்ணன் தம்பிக ளான சந்திரசேகரனும் ஆறுமுகமும் அல்லது ஏற்கனவே சாமரை வீசி வரும் தலைமைகளும் மலையக மக் கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ள வைத்து அதன் அடிப்படையில் சுயநிர்ணய உரி மையை வழங்குவதற்கான கோரிக் கையை முன்வைத்து வென்றெடு க்க தயாராக உள்ளனரா என்பதை மலையக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உயிரினங்களைப் பாது காப்பது தான் மனித நாகரீகம். ஆனால் புத்த தர்மத்தைப் போற்றும் மகிந்த சிந்தனையின் கீழ் தலைகள் வெட்டப்பட்ட முண்டங்களையும் முண்டங்கள் அற்ற தலைமைகளை யுமே ஆங்காங்கே காண முடிகின் றது. இவை அனைத்திற்கும் உரிய உறுதியான தீர்வு சுய நிர்ணய உரி மை அடிப்படையில் தேசிய இனப்பிர ச்சினைக்குத் தீர்வு காண்பதேயாகும் அதற்கான பேச்சுவார்த்தையை தாமதம் இன்றி முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார். ே
επαρώ 11. அச்சுப்பதிப்பு கொம்பிரின்ட் 334AKசிறில் GUGm மாவத்தை கொழும்பு 13.