கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.06

Page 1
පූදිය පුම්
சுற்று 13
அதிக
இம்மாதம் முதலாம் திகதி அமெ ரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான ராஜாங்கச் செய லாளர் றிச்சார்ட் பெளச்சர் கொழும் பிற்கு வந்திருந்தார். ஜனாதிபதி வெளி விவகார அமைச்சர் உட்பட அர சாங்கத்தின் உயர் அதிகாரிகளை யும் முக்கிய வர்த்தகப் பிரமுகர்களை யும் சந்தித்தார். தமது தூதரக உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடாத்தினார். அதன் பின் செய்தியாளர்கள் மத்தி யில் உரையாற்றிய பெளச்சர் வெளி யிட்ட கருத்துக்கள் இலங்கை மீது
ரித்து வரும் போக்கினை வெளிப்பு டுத்திக் காட்டியது. அமெரிக்கா இல ங்கை அரசாங்கத்தின் பக்கம் இருந்து வருவதையும் அதற்கான பொருளாதார ராணுவ உதவிக ளைத் தொடர்ந்து வழங்க இருப்ப தையும் பெளச்சர் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்தார். ஏற்கனவே வழங்கி வரும் ராணுவ
REGISTERED AS A NEWS PAPER IN SRI LANKA
ஆனி (யூன்) 2006
அமெரிக்காவின் நேரடித் தலையீ
க்கும் அபார
உதவிகள் ஆயுதவிநியோகம் ஆலோ சனை பயிற்சி என்பன புலிகள் இய க்கத்தை எதிர்கொள்ளக் கூடிய யுத்த சூழலில் மேலும் நேரடியாக அதிகரிக்கப்படும் என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்
அதேவேளை புலிகள் இயக்கத்தை அதன் செயற்பாட்டிலிருந்து மதிப்பி ட்டே பயங்கரவாத இயக்கப் பட்டிய லில் சேர்த்துக் கொண்டதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அண்மைய புலிகள் இயக்கத் தடைக்குப் பின் னால் தாங்களே இருந்ததையும் சூசகமாகத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை
களையும் துன்பங்களையும் தாங்கள் கவனத்திற்கு எடுப்பதாகவும் ஆனால் அதனையும் புலிகள் இயக்க நடவடிக்கைகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது என்பதை யும் சுட்டிக் காட்டினார்.
மேலும் அவர் தனது உரையில் இலங்கை அரசாங்கம் மேற் கொண் டுவரும் வடக்குகிழக்குத் தாக்குதல்
saceririnum ஒன்றியம்
ஆச்சரியம் தரும் விடயமல்ல! இருபத்தைந்து நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே
விதித்த தடை
30ம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கம் எனக் கூறித் தடைவிதித்துள்ளது. ஏற்கனவே அவ் ஒன்றியம் புலிகள் இயக் கத்திற்கு பயணத்தடையை விதித்துக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்படி தடை தமிழர் தரப்பில் பலருக்கு ஆச்சரியமும் கவலையும் தருவதாக அமைந்து கொண்டது. ஆனால் இம் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் இறுதியில் இவ்வாறு தான் நடந்து கொள்ளும் என் பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டவர்களுக்கு எவ்வித ஆச்சரியத்தையும் ஆதங்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை. உண்மையான விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் எந்தவொரு கட்சியும் அமைப்பும் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளை நம்பியோ உதவிகளை எதிர்பார்த்தோ போராடியதாகவும் வெற்றி பெற்றதாகவும் வரலாறு கிடையாது விரிவான கட்டுரை 6ம் பக்கத்தில்
களை நியாயப் கொஞ்சம் மனித கவனத்தில் எடுக் படைகளை கட்டு க்குமாறும் அரசா கொண்டார். அ
வகித்துவரும் தூ
பாட்டைத் தமக்கு
storms song, so (s
வெளிநாட்டுப்பன ஐக்கிய நாடுகளின் வருவதை எதிர்ப் ginäle,60)éné, Glért கள் ஒட்டப்பட்( ஜே.வி.பி யின் வழன் சுவரொட்டிகளா இன்று வெளிநா யை இறுக்கிக் ெ தேசிய இனப்பிரச்
தோட்டத் தொழிலாளர்களு 350 (ήΙΙΠ στύποπ ο Πής βοτα
பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பள ரூ 350 ஆக உய ர்த்தப்பட வேண்டும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்கின்ற வேகத்திற்கு ஏற்ப ஆகக்குறைந்தது தோட்டத்தொழிலாளி ஒருவர் ரூபா 350/= தாவது வேண்டியுள்ளது.
சில பெருந்தோட்டத் தொழிற்சங்கங் களுக்கும் தோட்டக்கம் கம்பெனிக ளின் சார்பில் இலங்கை முதலாளி மார் சம்மேளனத்திற்குமிடையில் ஏற்கனவே இருக்கும் கூட்டு ஒப்பந்த த்தின் அடிப்படையில் ஒக்டோபர் மாதம் சம்பளத்திட்டம் திருத்தி அமை க்கப்பட வேண்டும். அப்போது ஆக் குறைந்த சம்பள உயர்வுகளையும் சேர்ந்து தோட்டத் தொழிலாளர்க
ளுக்கு நாளாந்த சம்பளம் ரூ350/= வாவது உயர்த்தி வழங்கப்பட வேண் டும். கூட்டு ஒப்பந்தத்தின் படி பேரப் பேச் சுக்கு செல்லும் தொழிற்சங்களும் அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் இதனை பொது வான கோரிக்கையாக முன்வைத்து இப்போது இருந்தே போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தில் தொழிற்சங்கங்கள் வழமைப்போல் இம்முறையும் சம்பளஉயர்வு கோரிக் கையை விட்டுக் கொடுக்கவோ காட்டிக் கொடுக்கவோ கூடாது. ஏனைய தொழிற்சங்கள் இச்சம்ப ளவுயர்வுக் கோரிக்கையை அவற்
றின் பிரசாரத்திற் 6մլք60)IDաII60T Ավ: வேண்டும். எல்லா அமைப்புக போராடி தோட்ட ளுக்கு ஆகக்குலி பெற்றுக்கொடுக் பெரிய தொழிற்சா சாதித்து விட்டு ததும் இரகசியப் SFLIDLIGIT 2 LuLuft6O)6 த்து அற்ப சம்ப கொடுத்து தொழி ற்றவே காத்திருக் பதிலாக இப்போதி ர்வை வெகுஜனப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
படுத்தியதுடன் உரிமைக ளைக் குமாறு துணைப் க்குள் வைத்திரு ங்கத்தை கேட்டுக் துடன் இந்தியா
குளத்தைக்
கலக்கி கழுகுக்கு 155/16ՍՍ5ն
ர நிற்கும் நிலைப் தச் சாதகமானது SL ÓL" ( singer
இலங்கையில் தலையிட்டு வருவதை இந்தியா அங்கி கரிக்கும் என்ற வாறான எதிர்பார்ப்பையும் பெளச்சர்
யப் படைகளை எதிப்பதாகக்
Putihiya Poomi
வெளிப்படுத்தத்த வறவில்லை. கடந்த ஜனவரியில் இலங்கை வந்தி ருந்த றிச்சார்ட் பெளச்சர் இப் போது இரண்டாவது தடவையாக வந்து அமெரிக்காவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்திச் சென்றிருக்கிறார். அவரது கருத்து க்களை ஊன்றி அவதானிப்போருக்கு அமெரிக்கா வின் பிடி இலங்கையில் இறுகி வருவதையும் நேரடித் தலை யீடு ஏற்படக் கூடிய அபாயம் பிரதிப லிப்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
அமெரிக்க மேற்குல அரவணைப்பை யும் அவர்களுக்கான விசுவாசத்தை யும் கொண்டிருக்கும் தமிழர் தரப்பி னர் இத்தனைக்குப் பின்பும் ஏகாதிப த்திய எதிர்ப்பை முன்வைக்கத்
12 u.
ஜே.வி.பி யின் இரட்டைவேடம்
டகள் குறிப்பாக படைகள் இங்கு போம் என்ற வாச ண்ைட சுவரொட்டி ள்ளன. அவை மயான கண்கவர் கும்.
டுகள் இலங்கை காண்டிருப்பதற்கு னையில் ஜே.வி.பி
GöIÓ ாக பயன்படுத்தும் தியை கைவிட
ளும் ஐக்கியப்பட்டு த் தொழிலாளக றந்தது 350/= ஐ வேண்டும். சில கங்கள் மெளனம் ப்பந்த காலம் வந் பேச்சுக்கள் மூலம் காட்டிக் கொடு ாத்தை வாங்கிக் ஸ்ாளர்களை ஏமா கின்றன. அதற்குப் நந்தே சம்பள உய டுத்தல் வேண்டும்.
கொண்டிருக்கும் நிலைப்பாடு முக் கிய காரணமாகும். பேச்சுவார்த் தையின் மூலம் தேசிய இனப்பிரச் சினைக்கு தீர்வு காண்பதற்கோ அதி காரப் பங்கீட்டை மேற்கொள்வதற் கோ ஜே.வி.பி தயாரில்லை. தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பங்கிடு வது என்பது நாட்டை பிரித்துக்கொ டுப்பதாகும் என்றும் தேசிய இனப்பிர ச்சினை என்றொன்று இங்கு இல் லையென்றும் தமிழ் இன வாதமும் தமிழ்ப் பயங்கரவாதமும் தான் இங்கி ருக்கிறது என்றும் அது கூறிவரு கிறது. இலங்கையை ஆண்ட அரசாங்கங் களின் தேசிய இன விரோத நிலைப் பாடும், பேரினவாதிகளின் கூப்பாடு களும் அந்நிய தலையீட்டுக்குப் பெரி தும் வழி சமைத்துள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சமாதான நடவடிக் கைகள் என்று கூறிக் கொண்டே வெளிநாடுகள் இங்கு தலையீடு களை செய்ய ஆரம்பித்தன. இன்று அவை தீர்மானித்து சொல்லுகின்ற படியே இங்கு எல்லாம் நடக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள் GT5). உள்நாட்டிலேயே பேச்சுவார்த்தை கள் நடத்தப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர் வைக் கொடுக்கக்கூடிய ஒரு அரசி யல் சூழ்நிலை பலமானதாக இருந் திருந்தால் வெளிநாடுகள் இவ்வாறு தலையிட வேண்டிய துர்ப்பாக்கிய
நிலை ஏற்பட்டிருக்காது. வெளிநாடுகள் தமிழ்மக்களின் போராட்டத்தின் மீது அழுத்தம் கொடுத்துவருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது விதித்துள்ளன தடையும் அத்தகைய அழுத்தமே ஆகும். அத்தடை குறித்து மகிழ்வ டையும் ஜே.வி.பி அந்நியப்படைகள் அல்லது ஐ.நா.படைகள் வரக்கூடாது என்று கூறுவது வியப்பாக இருக்கி றது. ஐ.நா.படைகள் இங்கு வந்து தமிழீழத்தை புலிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்போவதாகக் கூறிக் கொண்டே அப்படைகள் இங்கு வரு வதை எதிர்ப்பதாக ஜே.வி.பி கூறு வது மேலும் வேடிக்கையாக இருக் கிறது. வெளிநாட்டுப்படைகள் இங்கு வரு வதை உண்மையாக ஜே.வி.பி எதிர் ப்பதாக இருந்தால் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை பூர்த்தி செய் யக் கூடிய அரசியல் தீர்வு காணப் பட வேண்டும் என்ற நிலைப்பாட் டையே எடுக்க வேண்டும். புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் சார் பாக வெளி நாட்டுப்படைகள் வருவ தையே ஜே.வி.பி எதிர்க்கிறது. ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை எதிர்த்து நிராகரித்து புலிகளை அழித்தொழி க்க அந்நியப்படைகள் இங்குவந்தால் ஜே.வி.பி அதனை ஆதரிக்கும். இது தான் பேரினவாத வெறி பிடித்த ஜே.வி.பி யின் சுவரொட்டிப் பிரசாரம சொல்லும் செய்தியாகும்.

Page 2
ஆனி 2006
இன்று வடக்கு கிழக்கில் நாளாந் தம் இடம்பெற்று வரும் கொடூரமான படு கொலைகள் ஆட்கடத்தல்கள் தாக்கு தல்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை உடன் தடுத்து நிறுத் துவதற்கு ஆயுதப்படைகளுக்கு கட்ட ளையிடும் உயர் அதிகாரத்தைக் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி யாகிய தாங்கள் விரைந்து நடவடி க்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நாளாந்தக் கொலைகளாலும் இரத்தப் பெருக்காலும் அச்சம், பீதியு டன் வாழ்ந்து வரும் வடக்குக்கிழக்கு மக்களின் அவலச் சூழலை இல்லா தொழிக்க முடியும். ஆதாலால் தாமத மற்ற முன் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என எமது புதிய- ஜனநாயக கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. அதே வேளை முடக்க நிலையில் இருந்துவ ரும் பேச்சுவார்த்தையை மீளவும் ஆர ம்பித்து பயன் தரும் வழிகளில் அத னை முன்னெடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் வலியுறுத்திக் கூறுகிறது. இவ்வாறு புதிய- ஜனநாயக கட்சியின் மத்திய குழுவின் சார்பாக பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம் பையா இருவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு 24-05-2006 ல் அணு ப்பிவைத்த விரிவான அவசரக் கடித த்தில் கேட்டுள்ளனர். மேலும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாவது வடக்கு கிழக்கில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நாளா ந்தம் படுகொலைகள் ஆட்கடத்தல் கள் இடம் பெற்று வந்துள்ளன. இந் நிலை மென்மேலும் மோசமடைந்தே செல்கின்றன. இப் படுகொலைகளில் அரசின் ஆயுதப் படைகள், துணை ப்படைகள், கருணா குழுவினர், புலி கள் இயக்கத்தின் படைகள் என் போர் சம்பந்தப்பட்டிருப்பது பகிரங்க மானதாகும். ஆயுதப்படைகளுக்கு எதிராக நடாத்தப்படும் தாக்குதல்க ளைத் தொடர்ந்து இடம் பெறும் எதி ர்த்தாக்குதல்கள் பழிவாங்கும் படு கொலைகளால் ஒன்றுமறியாத சாதாரண மக்கள் அச்சம் பயப்பீதியுட
வடக்கு கிழக்கின் UGGESTIGDIGANGGOGII
உடன் நடவடிக்கை எடுக்க வேண்டு ஜனாதிபதிக்கு புதிய- ஜனநாய
95 JEFUdi BSL qajħ
னேயே அன்றாட வாழ்வைக்கழிக்க வேண்டியுள்ளது. கிழக்கில் பாராளு மன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை முஸ்லீம்கள் கொலை திருகோணமலையில் ஐந்து மாணவர்கள், கே.விக்கினே ஸ்வரன், பத்திரிகையாளர் கொலை மற்றும் நாளாந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளன. வடக்கில் புத்து ரில் ஐந்து இளைஞர்கள், நெல்லி யடியில் ஏழு பேர், இளைஞர் கொலைகள் மீசாலை மந்து விலில் ஏழு இளைஞர்கள் காணமல் போனமை அல்லைப்பிட்டியில் பதின் மூன்று பேர் ஒரே இரவில் கொல்ல ப்பட்டுள்ளனர். உதயன் பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர். நாளாந்தம் ஆங் காங்கே கொலைகள் நடந்த வண் ணமே உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டு வருவதுடன் மக்கள் மீண்டும் இடப் பெயர்வுகளுக்கு உள்ளாகியும் வரு கின்றனர்.
அத்துடன் சமூக அக்கறையாளர் அரசியல் கருத்துடையோர் பத்திரி கையாளர்கள் போன றோர் கொலைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் ஆயுதப் படைகளால் அச்சுறுத்தப்பட்டு எந் நேரமும் உயிராபத்து வரலாம் என்ற பீதியுடனேயே இருந்தும் வருகின் றனர். இந்த வகையில் எமது புதிய - ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவளார்கள் குறிப்பாக கட்சியின் வடபிரதேச செயலாளர் கா.கதிர் காமநா தனி ஆகியோர் அச்சுறுத்தல் உயிராபத்தினர் மத்தியிலேயே இருந்து வருகின்றனர். இவ்வாறு இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து அச்சமும் பதற்றமும் நீடித்து வரும் சூழலில் அன்றாட உழைப்பாளர்க ளான தொழிலாளர்கள் விவசாயி கள் மற்றும் உழைக்கும் மக்கள் பாரிய வாழ்க்கைச் சுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி வரு கின்றனர். உயிர்வாழ்வதற்கும் தமது அன்றாட அலுவல்கள் கட மைகளைச் செய்வதற்கும் முடியாத
மலையகத் தலைமைகள் மேற் பதவிகளுக்காக கதவோரம் காத்த
சூழலுக்குள்ளும் றனர். ஆதலால் மாற்றுவதற்கும் பீதி பதற்றமற்ற கும் உள்ள உ1 டுத்த தாங்கள் களை மேற்கெ என்பதையே எம வற்புறுத்திக் கே D5). இவை அனைத் GoorLDITSET (35ëlu. க்கு பேச்சுவார்த் யல் தீர்வே ஒரே எமது கட்சி தெ த்தி வந்துள்ளது. அடிப்படையில் இணைந்த பிரே அமைப்பின் மூலம் மான தீர்வாக அ பதே அரசியல் ய னை தெற்கின் சக்திகளின் அழு தல்களுக்கு அட் சமாதானத் தீர்வு வேண்டும். அதற் தையை விட்ட இ பிக்க வேண்டும். யுத்த வாதிகளின பத்திய- பிராந்திய களினதும் உள் us Slutg. (366 நிலையே ஏற்படும் படுகின்றது. நாட் டைகள் மீண்டுெ பதிக்க வேண்டிய யும் சுட்டிக்காட்ட இந்நாட்டின் மீ தொழிலாளர்கள் றும் உழைக்கும் ம கப்படும் தமிழ் மு தமிழ்த் தேசிய இ6 கறை மிக்க எதிர் கின் அடிப்படையி விடயங்களைத் த ற்கு கொண்டு வ கடிதத்தில் சுட்டிக் யங்களைத் தாங் த்திற்கு எடுத்து கைகள் எடுக்க கேட்டுக் கொள் வாறு புதிய- ஜன ப்பி வைத்த கடித 661.
குத்தி
உள்ளுராட்சித் தேர்தலின் இரண் டாம் கட்டமும் முடிவடைந்து விட் டது. அதில் தமது கவனத்தை வைத்து வந்த மலையகத் தலைமை கள் இப்போது தமக்குரிய பதவிக ளைப் பெறும் திசையில் கவனத்தை திருப்பியுள்ளன. ஏற்கனவே சதாசி வம்- அருள்சாமி கொம்பனி ஜனாதிப தித் தேர்தல் காலம் முதல் ஐ.ம.சு. முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தன. அதனால் மாகாண மட்டத்தில் தமிழ் கல்வி அமைச்சர் பதவி உட்பட வேறும் சிலர் அவரவர் விருப்புக்கும் வேண்டுதலு க்கும் ஏற்ப பதவிகள் பெற்றுமுள்ள 60াf্য,
இருந்த போதிலும் மலையகத்தின் ஆதிக்க அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளான இ.தொ.கா. ம.ம. மு. ஆகிய இரண்டுக்கும் உயர் மட்ட த்தில் அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிகள் இன்னும் வழங்கப்பட வில்லை. ஆனால் 'தருகின்றேன் சற் றுப் பொறுத்திருங்கள்' என்ற அருள் வாக்கை மகிந்தரிடம் இருந்து பெற்
றுக் கொண்டும் விட்டனர். அதற்கு ரிய பின்புல வேலையை இந்தியத் தூதுவர் ஏற்கனவே செய்து முடித் தும் விட்டார். இருந்தாலும் ஆறுமுக னாருக்கும் சந்திரசேகரத்தாருக்கும் இருப்புக் கொள்வதாக இல்லை. இடையிடையே சென்று அலரி மாளிகையின் கதவோரம் நின்று கொள்கிறார்கள். ஆனால் இன்று வரை அமைச்சர் பதவிகளுக்கான குணம் குறிகள் தென்படவில்லை. இதனாலேயே சென்ற மேதினத்தில் சந்திரசேகரனார் நான் அரசாங் கத்துடன் செல்வதா அல்லது புலிக ளுடன் செல்வதா என்பதை விரை வில் தீர்மானிப்பேன் என்று வெள் வெருட்டுப் பேச்சுப் பேசினார். அதன் அர்த்தம் விரைவாக அமைச்சுப் பதவியைத் தரவேண்டும் என்ற மறைமுக வேண்டுகோள்தான் அவ்வாறே ஆறுமுகனார் பகிரங்க வேண்டுகோள் விடாத போதிலும் ஏதோ தருவதை நேரகாலத்தோடு தந்தால் அனுபவிக்க வேண்டியவ ற்றை அனுபவித்துக் கொள்ளலாம்
என்ற நிலையில் கின்றார். இவர்கள் அமைச்சரவை ம பட்டுச் செல்கிறது க்குத்தான் அமை கொடுப்பது என் ஜனாதிபதி மகிந்த வருகிறார். "யாரு அமைச்சர் தாயென்ன நாம பு ச்சு ஒடிஞ்சு பே தான். இதுவரைய எனிமேல தான் சும்மா விடுங்க அ ரங்க பேச்சை” வத்த தோட்டத்ை தொழிலாளி நறுக் கூறிக் கொண்டா மலையகத்தின் தலைமைகள் பற்றி
என்ன இருக்கிற
மா. சந்தி
அட்டன்
 
 
 
 
 
 
 

இருந்து வருகின் இந்நிலைமையை மக்களுக்கு அச்சம் சூழலில் வாழ்வதற் ഞഥഞu' ഉ ബ്രട്ടിu உரிய நடவடிக்கை ாள்ள வேண்டும் து கட்சி தங்களிடம் ட்டுக் கொள்கின்
தினதும் மூலகார இனப்பிரச்சினை தை ஊடான அரசி வழி என்பதையே ாடர்ந்தும் வலியுறு Fußj600Tu o Úloo)LD வடக்கு கிழக்கு தசத்தில் சுயாட்சி ான தீர்வே நியாய மைய முடியும் என் நார்த்தமாகும். இத தீவிர பேரினவாத த்தங்கள் வற்புறுத் பால் துணிவுடன் ாக முன்னெடுக்க கான பேச்சுவார்த் டத்திலிருந்து ஆரம் இல்லாதவிடத்து தும் அந்நிய ஏகாதி மேலாதிக்க சக்தி நோக்கங்களுக்குப் டிய துர்ப்பாக்கிய சூழலிலே காணப் டிற்குள் அந்நியப்ப மாரு முறை கால் அபாய நிலையை விரும்புகின்றோம். தும் அனைத்து விவசாயிகள் மற் க்கள் மீதும் ஒடுக் ஸ்லீம் மலையகத் னங்கள் மீதும் அக் காலத் தூர நோக் |லே மேற் கூறிய தங்கள் கவனத்தி ந்துள்ளோம். இக் grTL LILIL' L 6Si கள் உரிய கவன ஏற்ற நடவடிக் வேண்டும் எனக் கின்றோம். இவ் ாயக கட்சி அணு
ந்தில் குறிப்பி ட்டு
り、デs版) ருப்பு
எதிர்பார்த்து நிற் து கெட்டகாலம் ற்றியமைப்பு இழு
எத்தனை பேரு சர் பதவிகளைக் ற தலையிடியில் பானவர் இருந்து
பதவியில இருந் ഞഖuിഞഖ ഉ_ഞg க வேண்டியது லை நடக்காதது டக்கப்போகுதா, த ஏமாத்துக்கா இவ்வாறு குயில் தச் சேர்ந்த ஒரு ப் பட்டாற் போல் இதற்கு மேலும் க்கள் விரோத கூறிக் கொள்ள
காந்தண்
இங்கேயிருப்பதா? அங்கேயிருப்பதா? மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓயவில்லை என்கிற மாதிரி ம -
கத்தில் சேர்ந்தாலும் பொலிஸ் அலுப்பு முற்றாக ஓயாத கடுப்பி தலைவர் மேதின மேடையில் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இரு விடுதலைப்புலிகளுடன் இணைவதா என்று முடிவு செய்ய வேண்டி யில் இருப்பதாகப் பொருமி இருக்கிறார். அவருக்கு முன் இருந்த ெ நீலக்கட்சிக்கும் பச்சைக் கட்சிக்கும் இடையிலானதுதானே இ=ெ விடுதலைப்புலிகளுடன் இணைகிறது பற்றிய பேச்சு? மூன்று மாத முன்பு வரையும் விடுதலைப்புலிகளுடனான நெருக்கம் பற்றிப் போக் காட்டிப் பின்பு அரசாங்கத்துடன் இணைந்ததால் விடுதலைப்புலிகளுடன முறிந்துபோன உறவை ஒட்ட வைக்கிறதாகப் பேசுகிறாரா? இப்போதைக்கு யூஎன்.பி. ஆட்சிக்கு வராது என்பதால் பூரீல.சு.க. போனால் மிஞ்சியிருப்பது விடுதலைப்புலிகள் என்கிறாரா? கழுதைகெட்டால் குட்டிச் சுவர் என்பார்கள் பாவம், இப்போது குட்டிச் சுவருக்கும் வழி இல்லைப் போல தெரிகிறது.
DIE EEU TITUT GOD GOUDT2 07-05-06 ஞாயிறு தினக்குரலின் "மலையகப் பார்வை' பகுதியில் மலையக மேதினங்கள் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு வெளியாகியிருந்தது என். ஜிஓ ஆதரவில் நடந்த மேதினக் கூட்டம் பற்றிக் கூடக் குறிப்பிட்டுள்ள செய்தியாளருக்கு ராகலையில் நடந்த புதிய ஜனநாயகக் கட்சி மேதினம் பற்றி எதுவுமே தெரியாதா? பத்திரிகையாளர்களின் யோக்கியமே பத்திரிகைச் சுதந்திரத்தினதும் பத்திரிகையாளர்களுடைய உரிமைகட்குமான நியாயப்பாடு என்பதைப் பத்திரிகை நிருவாகமாவது கவனிக்க வேண்டாமா? ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒரு பிரிவுக்குப் பொறுப்பானவர் அது தன்னுடைய தனிப்பட்ட வட்டாரம் போல நடத்துகிற போக்கு வலுத்து வருவது அந்தப் பத்திரிகைக்கும் நல்லதல்ல. படிப்பவர்கட்கும் நல்லதல்ல.
arufé: GEFTeð SirDr? "மேல்கொத்மலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி அத்திட்டத்திற்கெதிராக ஓங்கிக் குரல் கொடுத்த இலங்கை தொழி லாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் முன்னாள் பாஉவுமான கணபதி கனகராஜுக்கு மின்சக்தி எரிபொருள் அமைச்சின் மலையகப் பகுதியின் இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிடுவதற்கான கையூட்டாக இப் பதவியா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு "மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிராக நாம் முன்வைத்த மாற்றுத்திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பே எனக்கு வழங்கப்பட்டுள்ளது' என்று ஞாயிறு (7/5-06) தினக்குரலில் விளக்கம் அளித்துள்ளார். அப்படியானால் மேல்கொத்மலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதா? அல்லது அதை "யப்பானிய கம்பனியுடன் ஒப்பந்தம் செய்தபடியே அமுல்படுத்தும் பொறுப்பு வேறு எவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா? மேல் கொத்மலைத்திட்டத்திற்கான தனது மாற்றுத்திட்டத்தை நடை முறைப்படுத்த தான் என்ன செய்வார் என்று சொல்லுவாரா? தன் மண்ணையும் மக்களையும் காட்டிக் கொடுக்கும் பிழைப்புவாத அரசி யலை ஒரு போதும் செய்யமாட்டேன் என்று சூளுரைத்துள்ளார் அவர் தன் புதிய பதவியைத் துறப்பாரா? அல்லது அரசியலைத் துறப்பாரா? அல்லது சொன்ன வார்த்தையை மறப்பாரா? அதை அறிய அதிகம் நாட்கள் போகாது.
நாப்கள் பாடு பிழையில்லை
2550ம் வெசாக் வாரத்தில் தெரு நாய்களைப் பிடித்துக் கொல்வதற்குத் தடைவிதித்துள்ள சனாதிபதி நாய்கட்கு வெறிக்கு எதிரான தடுப்பூசி ஏற்றுவதும் நாய்களின் இனவிருத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு இரக்கமான நடைமுறைகளைக் கையாள்வதும் பற்றி வற்புறுத்தியுள்ளார். ஆனால் வெசாக் வாரத்தின் போது அப்பாவித் தமிழரைக் கொல்லக்கூடாது என்று படையினருக்கும் துணைப்படையினருக்கும் ஆணை பிறப்பிக்கவில்லையே? ஏன் அப்படி இல்லை
அவர்கட்கு ஏது கவலை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குரிய எரிபொருள் விற்பனை நிலையங்க ளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. ஜே.வி. பிக்கு அளித்த வாக்குறுதிக்கு எதிராகவே இது அமைந்துள்ளது என்று வலதுசாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஜே.வி.பி யுடன் முரண்பட வேண்டிய விடயங்க ளில் அரசாங்கம் முரண்படாமல் நாட்டை மேலும் போருக்குள் தள்ளி விடு வது பற்றி அவர்கட்கு அதிகம் கவலையில்லை. பங்குச் சந்தையில் சரிவு ஏற்படாத வரையில் யார் எக்கேடு கெட்டாலும் அவர்கட்கு என்ன கவலை?
யாருடைய சதி யார் வைத்த பொறி
யூஎன்.பியைக் கொழும்பில் தோற்கடிப்பதற்கான ஒரு சதி முயற்சி மேற் கொள்ளப்படுவதாகவும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் யூஎண்.பி மாநகரத்தேர்தல் விளம்பரம் ஒன்று தெரிவித்தது. எந்தச் சதியைப் பற்றிப் பேசுகிறார்கள்? யூ என். பி. பட்டியல் நிராகரிக்கப்பட்டது யாருடைய சதி கட்சித் தலைமை அங்கீகரித்த பட்டியலை ஒழுங்கீனமான முறையில் மாற்றிய காரணத்தாலேயே பட்டியல் நிராகரிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. அந்தச் சதிகாரர்கள் யூஎன்.பிக்கு உள்ளேயே இருக்கிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இது போல ஒரு முழுப் பட்டியலையும் நிராகரிக்கிற செயல் அடிப்படையில் சனநாயக விரோதமானது. இதற்கான காரணம் என்ன? யூஎன்.பி ஆட்சி யாளர்களால் புகுத்தப்பப்பட்ட தேர்தல் விதிகள் பிற கட்சிகட்கு எதிராகப் பயன்பட்டது போல இப்போது யூஎன்.பிக்கு எதிராகவும் செயற்படுகின்றன. இதற்கு யார் மீது பழி சொல்வது?

Page 3
உழைக்கும் வர்க்கத்தினருக்கு
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வில் இழுபறி நடக்கிறது. எதிர்பார்த்த உயர்வு கிடக்கவில்லை. தனியார் துறை பற்றிப் பேசுவார் இல்லை. பெரும் தோட்டத் தொழிலா ளர்களுக்கான சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்த காலம் முடிவுறப் போகிறது. அதுபற்றியும் யாருக்கும் கவலை இல்லை. ஆனால் ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் அமை ச்சர் பிரதி அமைச்சர் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வுக்கு மறுசீரமைப்புச் செய்வது எல்லோரும் சம்ம தம். ஜே.வி.பி. இதில் தாங்கள் ஏதோ புனிதமானவர்கள் போன்று காட்ட முனைகிறது.சம்பள மறுசீரமைப்புக்கு சம்மத மாம். ஆனால் சம்பள உயர்வுக்கு மறுப்பாம். எப்படி இருக்கு ஏமாற்று. மறுசீரமைப்பு என்பதே சம்பள உயர்வுக்கான நவீன மறுபெயரேயாகும். இந்த மறுசீரமைப்புச் சம்பள உயர்வால் பாரளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்கள் அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அத்துடன் ஜனாதிபதி என்போர் பத்தாயிரம் முதல் ஐம்பதினாயிரம் ரூபா வரையான சம்பள உயர்வைப் பெறுகிறார்கள். இந்தச் சம்பள உயர்வுக்கு ஏற்றாற் போன்று பிரதம நீதியரசர் முதல் சகல நீதித்துறை உயர்பதவி வகிப்போரும் சம்பள உயர்வு பெறுவார்கள் அமை
மலையகத்தில் மாற்று
சுேக்களின் செயலாளர்கள் யா ஏற்ப உயர் சம்பள உயர்வு உத்தியோக வாசத்தலங்கள் அ ரக வாகனங்கள் உட்பட மேலு னவே பாதுகாப்பின் பெயரால் கார்கள் ஒவ்வொன்றும் பலே செய்யப்பட்டுள்ளன. மேலும் சொ உறுப்பினர்களுக்கு தீர்வையற் கொண்டிருக்கின்றன. இத்தை வித்து வருவோரே அரசியல் பி த்தின் இயக்குனர்களாகவும் இ கையோரே சொத்து சுகம் அணு Gusoija,6T Teluj. இத்தகையோர் எவ்வாறு சாத ங்க தனியார் துறை ஊழியர்கள் உயர்வை வழங்குவார்கள். இந் வைப் புரிந்து கொள்ளாவிடின் நடாத்தும் ஏற்றத்தாழ்வு மிக்க அமைப்புச் சகதிக்குள் செக்கி சுற்றி வர வேண்டியது தான்.
அரசியல் அ
அதனை மறுப்பது மோசடிய
மலையகத்தில் மாற்றுத் தலைமைகள் என்று சொல்லப்படுப வைகள் பலமாக இல்லை. அவர்களால் மலையகத்தில் தாக்க மான வேலைகளைச் செய்ய முடியாது. மாற்று அரசியலை முன்னெடுக்க புதிய அமைப்புகளை கட்டியமைக்கக் கூடாது. அதனால் வேறு விதமான விளைவுகளே ஏற்படும். ம.ம.மு. பிலிருந்து பிரிந்து சென்ற அருள்சாமி திகாம்பரம் குழுவினரை இ.தொ.கா. விற்கும் ம.ம.மு. க்கும் மாற்று சக்தியென காட்டுவ தில் மலையகத்தின் படித்தவர்கள் என்று கூறப்படும் சிலரால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது படித்தவர்கள் என்று கூறப்படும் சிலரால் ஆட்டிப் படைக்கூடிய தலைமையாக அருள்சாமி தலைமையை வைத் துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். மாற்றுத்தலை மைகள் பலமாக இல்லை என்று கூறும் மலையகப் படித்தவர் கள் உண்மையான மாற்றுத்தலைமை பலமடையக் கூடாது என்று எண்ணுபவர்களேயாவர். தொழிற்சங்க பாராளுமன்ற அரசியலுக்கு மாறாக தொழிலாளர் வர்க்க அடிப்படையிலான தீர்வுகளை நோக்காகக் கொண்டு செயற்படுபவர்களின் கரு த்துத்தளம் பலமாகவே இருக்கிறது. அத்தளம் விரிவடைந்தும் வருகின்றது. பாரம்பரிய தொழிற்சங்கப் பாதையாலும் பாரா ளுமன்ற பாதையாலும் மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பது நன்கு அம்பலமாகி வருகிறது. அப்பா தையில் தொடர்ந்தும் மக்களை இழுத்துச் செல்ல முடியாது என்பது இலகுவில் புரியப்பட்டும் வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மாற்றுத் தலைமை பலமில்லாதால் தாக்கமான வேலைகளை செய்ய முடியாது என்று கூறுவது மலையகத்தின் பழைய, புதிய பிற்போக்கு தலைமைகளுக்கு சாமரை வீசி அவற்றை தொடர்ந்தும் பாதுகாக்கும் முயற்சி (UTC5LD. மாற்று அரசியலை முன்னெடுக்க புதிய அமைப்புகளை கட் டியமைக்கக்கூடாது என்று கூறுவதும் மாற்று அரசியல் அமைப
புகள் இயங்குவதை ஏற்றுக்ெ றான அமைப்புகளை கட்டியன ஏற்படும் என்று கூறுவது மா இருப்போரை அச்சுறுத்துவதும் அருள்சாமி திகாம்பரம் குழுவின அவர்களிடம் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தவிர ே அரசாங்கத்துடன் இணைந்து களுடன் வாழ்வதே அவர்களி தொ.கா. ம.ம.மு என்பவற்றிலிரு படுகிறார்கள்? அவர்கள் வேறுபடாதபோது வாதிகளாக ஏற்றுக்கொள்வெ கனோ சந்திரசேகரனோ அல் su্যভট্টেগ্রা টেভাির্কন হেলচীনকালত, கொள்கையும் நேர்மையான களுமே தேவையானதாகும். முதலாளித்துவ, பேரினவாதிகழு க்கு அடிபணிந்து போகாத சுத அடிப்படையைக் கொண்ட ெ அந்த அரசியலிலேயே மக்களி துடன் மக்களின் பங்களிப்பும் இ ளின் அதிகாரம் மக்களிடையே ஏமாற்றுபவர்களுக்கும், கோ இடமிருக்காது. படித்தவர்கள் சவாரி செய்யும் சிலருக்கும் இ ங்களுக்காகவும் தனிப்பட்ட மு யல் தலைவர்களை பயன்படுத்த க்காது.
பேரம் பேசும் பலமிருக்க வே
--திருடரைப் பிறக்க திருடர் குழு அண்மையில் இலங்கை ஐநா சபை யின் கீழான உலக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டது. அதனை சிங்கள ஆங்கில ஏடுகள் தலையில் வைத்து தம்பட்டம் அடித்தன. காரணம் நாளாந்த மனித உரிமை மீறல்கள் நடாத்தப்படும் இலங்கைக்கு அங்கு இடம் கிடைத்த ஆச்சரிய மகிழ்ச்சியேயாகும். இப்போது வடக்கு கிழக்கில் இடம் பெற்று வரும் சம்பவங்களில் மனித உரிமை மீறல்களை பற்றி ஆராய்ந்து அறிக்கை செய்வதற்கு படை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட மனித உரிமைக் குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது. இது திருடர் கூட்டத்தின ரைப் பிடிக்க சில திருடர்களைக் கொண்ட குழு அமைத்துக் கொண்டதைப் போன்றதேயாகும். -- மகிந்த சிந்தனைக்கு அரோகரா! ஆறு மாதங்களுக்கு முன் மகிந்த சிந்தனை கொடிகட்டிப் பறந்த போது விவசாயிகளுக்கு உரம் 350 ரூபாவிற்கு வழங் கப்படும் ஒரு கிலோ நெல் 16- 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும். இதனால் விவசாயிகள் சொர்க்கத்தில் வாழ்வா ர்கள் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. அந்த உரவிநியோ கத்தின் லட்சணத்தை விவசாயிகளிடம் சென்று கேட்டால் அதன்கிழிந்த கதை கூறுவார்கள். அவ்வாறே நெல் கொள் வனவும் முடிந்த கதையாகிவிட்டது. இன்று தனியார் அரிசி ஆலை முதலாளிகள் ஒரு கிலோ நெல்லை ரூபா 3 அல்லது o ருபாவிற்கே விவசாயிகளிடம் கொள்வனவு செய்கிறார்
கள் இதில் உள்ள ருசிகரப் மாவட்டத்தின் மிகப் பெரிய பிரதி அமைச்சர் சிறியால கிராமங்களுக்கு அனுப்பி ஒரு விவசாயிகளிட மிருந்து நெ வருகிறார் என்பது தான்
LDLu6sorio, -- ertbeginoniouiniifer .
முன்னாள் ஜனாதிபதி சந்திரி டனில் இருந்துவருகிறார் . திபதிக்கும் மனக்கசப்பும் ல ங்கா சுதந்திரக் கட்சித் தலை üJõLoojusü sug, Gural யாராக இல்லை. அதேவே பரம்ப ரையாக்கிக் கொள்ள வரும் மகிந்த மேற்படி தன் முன்னிற்கிறார். அம்மையா மைப் பாதவிக்கான 'நாய்ச் யூஎன்.பி. காரர்கள் காத்தி
தேர்தலுக்கு முன கொழும்பு மாநகரசபைத் ே தமிழர்பாதுகாப்பு தமிழர் கணேசன் தலைமையிலான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் அவரவர் பதவி நிலைக்கு
பறுவர். இவை மட்டுமன்றி பற்றுக்குரிய வசதிகள் உயர் பல பல சலுகைகள் ஏற்க ண்டுதுளைக்காத சொகுசு டி ரூபாய்களில் இறக்குமதி சுவாகனங்கள் பாராளுமன்ற
வழியில் இறக்குமதியாகிக் ப வாய்ப்பு வசதிகளை அனுப நிநிதிகளாகவும் அரசு யந்திர நந்து வருகின்றார்கள். இத்த விக்கும் வர்க்கத்தின் பாதுகா
|ண நிலையில் உள்ள அரசா தொழிலாளர்களுக்கு சம்பள அரசியல் சமூக ஏற்றத்தாழ் மக்கள் பாராளுமன்றம் வழி இன்றைய சுரண்டல் சமூக ஒத்த பாதையில் தொடர்ந்து
ாள்ள மறுப்பதாகும். அவ்வா மப்பதால் வேறு விளைவுகள் ற்று அரசியல் அமைப்புகளில் எச்சரிப்பதுமாகும். ர் மாற்று அரசியல் சக்திகளா! பாராளுமன்ற சலுகைபெறும் வறு ஏதாவது இருக்கிறதா? காண்டு தலைவர்கள் சலுகை னதும் அரசியல் என்றால் இ. ந்து எவ்வாறு அவர்கள் வேறு
அவர்களை மாற்று அரசியல் தப்படி? இன்னொரு ஆறுமு லது அவர்களுக்கு குறைவான மாற்று முகங்களன்றி மாற்று ரசியலும் மாற்று நடவடிக்கை
நடன் கூட்டுசேராத அவர்களு ந்திரமான தொழிலாளர் வர்க்க வகுஜன அரசியலே தேவை. ன் அக்கறைகள் பேணப்படுவ இருக்கும். மக்களுக்கான மக்க
இருந்து கட்டிவளர்க்கப்படும். ாளிகளுக்கும் அவ்வரசியலில்
என்ற பெயரில் மக்கள் மீது மிருக்காது. தனிப்பட்ட வக்கிர ன்னேற்றங்களுக்காகவும் அரசி
நினைப்பவர்களுக்கும் இடமிரு
്ഥ என்று கூறிக்கொண்டு
வேண்டும் மெனக் கோரி ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பித்து
mgongoma நியமனங்களுக்கு போராட்டம்
மலையக ஆசிரியர் நியமனங்களை உடனே வழங்க
போட்டிப் பரீட்சை எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகப்பரீட்சை க்கும் முகம்கொடுத்துவிட்டு இருப்பவர்களின் அமைப்பு தொட ர்ச்சியாகப் பல வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறது. ஆசிரியர் நியமனங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைககள் மீறல் மனுக்களை அடுத்து நியமனங்கள் வழங்கப்படாமல் நிறுத்தப் பட்டது. அம்மனுக்கள் மீதான விசாரணைகள் இன்னும் முடிய வில்லை. மலையகத்தமிழர்களுக்கு மட்டுமன்றி தமிழ்பேசும் ஏனையவர்களுக்கும் மலையகப் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியே அம்மனுக்கள் தாக்கல் செய்யப் LILL6GT. மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலைமையில் இருக்கும் மலையகத்தமிழ் சமூகத்திற்கான விஷேட ஏற்பாடாகவே மூவாயிரம் நியமன ங்கள் மலையகத்தமிழர்களுக்கு வழங்கப்படவிருந்தன. அந்நியமனங்களை வழங்கும்படி வற்புறுத்தியே தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. எதிர்வரும் 14 ஆம் திகதி இராகலை நகரில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஏனைய இடங் விஸ்தரிக்கப்படும்
இன்றைய போப் அன்றைய நாஜி ?
14வது போப் பெனடிக்கட் அண்மையில் போலந்திக்கு சென்ற போது ஹிட்லரின் காலத்தில் போலந்து ஆக்கிர மிக்கப்பட்டு ஹட்லரின் நாஜி படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான போலந்தியர்களுக்காக பிரார்த்தனையொன்றை நடத்தியுள் STITU போப் செய்த பிரார்த்தனையில் அவர் இதுவரை அக்கொலை கள் பற்றி எதுவும் கூறாது இருந்து வந்தமை பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அத்துடன் அக்கொலைகள் நடைபெற்ற போது அவர் ஹிட்லரின் படையில் இருந்ததுள்ளார். அப்போது அவர் அக்கொலைகளை எதிர்க்கவில்லை. அவ்வாறாயின் அக் கொலைகளை செய்வதற்கு போப் அப்போது துணைபோன வராக மாட்டாரா? துணைபோயிருப்பின் அவருக்கு பாவ மன் னிப்பு கொடுப்பது யார்? இதேபோன்று இவருக்கு முன்பிருந்த போப்பும் சோவியத் யூனியன் வீழ்த்துவதற்கான சதியில் ஈடுபட்டிருந்தார் என்பது
பொலநறுவ
சி ஆலைச் சொந்தக்காரான மம்லத் தனது லொறிகளை கிலோ 9 ரூபா அற விலைக்கு லைக் கொள்வனவு செய்து ஸ்லாம் மகிந்த சிந்தனைக்கே
5Ꮆ0ᎠᎦᏛ
அம்மையார் தற்போது லண் வருக்கும் தற்போதைய ஜனா யும் தான் காரணம் சிறில மப் பதவி பற்றியதாகும் ஆண்ட தவியை அம்மையார் விடத்த தமது குடும்பத்தை ஆளும் தனது பதவியைப் பயன் படுத்தி மைப் பதவியை உறுதியாக்க நாடு திரும்பியதும் இத்தலை டை தெருவிற்கு வரும் என கிறார்கள்
το νοτιμί, தலின் போது தமிழர் மானம் போன்றவற்றுக்கு மனோ மேலக முன்னணிக்கு வாக்க
ப்பிடத்தக்கது. தாழிற்சங்க அங்கத்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டினா
லும் தொழிலாளர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. பேரம்பேசும் பலம் வேண்டுமெனக் கூறிக்கொண்டு வாக்கு களை குவித்துக் கொள்வதாலும் மலையக மக்களுக்கு எத்த கைய பயனுமேற்படவில்லை. ஆக மக்கள் போராட்டப் பாதையில் உரிமைகளை வென்றெ டுக்கும் பாதையே எம்முன்னுள்ள தெரிவாகும். அப் பாதையில் பயணம் செய்வது இலகுவானதல்ல, இருந்தும் சரியான பாதை யாக இருப்பதால் பயணம் செய்தே ஆக வேண்டும். மலையகத்தில் மாற்று அரசியல் என்று கூறுவதும் அது அங்கு சாத்தியமில்லை என்று கூறுவதும் சில படித்தவர்கள் எனப்படும் வேடதாரிகள் செய்யும் மோசடியாகும். விக்கு மாறு கேட்டனர். மேலும் ஒரு படி மேலே சென்று பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழர் வாக்களிக்க வேண்டாம் என்றும் கூறினர். ஆனால் தேர்தல் முடிந்த இரண்டு நாட்களில் மனோகணேசன் ரணிலிடம் சென்று பேச்சுவார்த்தை நடாத்தி தனது யூஎன்.பி. விசுவாசத்தை தெரிவித்துக் கொண்டார் தேர்தல் நேரத்தில் பேரினவாத முழக்கம் தேர்தல் முடிந்ததும் பேரின வாதத்தின் காலடியில் இது மனோகணேசனுக்கு மட்டுமல்ல தொண்டமான் ஆறுமுகம் சந்திரசேகரன் சதாசிவம் அருள்சாமி வகையறாக்களுக்கு இரத்தத்தில் ஊறிப்போன விடயமாகும். இவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள் மக்கள் ஏமாந்து கொள்பவர்கள் இவற்றுக்கு லட்சம் கோடி பணம் செலவிடப்படுகிறது என்று சொல்வதை விட முதலிடப்படுகிறது. அவை திரைமறைவில் வெளியே தமிழர்தன் மானம், பேரி னவாத எதிர்ப்பு ஜனநாயகம் என்றெல்லாம் விளம்பரம் என்று முடியும் இம் ஏமாற்று என்று ஒழியும் இப் பம்மாத்து.
தமிழின் பெயரால் கோடி ஸ்வரர்கள். தமிழுக்காக தமிழர்களுக்காக தமிழ் மண்ணிற்காகவே இன்றும் உயிர் வாழ்கின்றேன் என எழுதியும் பேசியும் உடன் பிறப்பு க்களை உசுப்பி விட்டு அரசியல் பிழைப்பு நடாத்தி வந்த கலைஞர் கருணாநிதி ஐந்தாவது தடவையாக தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். எண்பத்தி மூன்று வயது கண்ட இந்த முதிய தமிழ் த்தலைவரின் வெளிப்படுத்தப்பட்ட சொத்தின் பெறுமதி 27 கோடி 49 லட்சத்து எழுபத்து மூவாயிரமாகும். 1971ம் ஆண்டு இதே கருணாநிதி தமிழக வங்கி ஒன்றில் தனது மாத வருமானம் 50 ரூபா என்று காட்டி ஆயிரம் ரூபா கடன் பெற்ற கதையும் தேர்தலின் போது வெளிவந்தது. அதே கருணாநிதி தான் இன்று தமிழகத்தின் கோடீஸ்வரராக உள்ளார். தனதும் இரு மனைவியரதும் பெயரிலும் மட்டும் வெளிக்காட்டிய சொத்தின் பெறுமதியே மேற்கூறிய தொகை யாகும். இப்படி அரசியலில் தமிழ் தமிழன் தமிழ்மண் பற்றிப் பேசும் பல கோடீஸ்வரர்கள் லட்சாதிபதிகள் என்போரை தமிழ கத்தில் மட்டுமன்றி ஈழத்திலும் காண முடியும், ஆனால் உழைத்தும் வாழ முடியாது இருந்து வரும் சாதாரண தமிழர் நிலைதான் பரிதாபமானது

Page 4
| .
எனக்கு வாக்களித்த பெருந்தோ ட்டத் தொழிலாளர் சமூகத்திற்கு எந்தவொரு அபிவிருத்தியும் போய் ச்சேராத பிரதேச சபைக்கு நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என் பதை முதலில் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன். அவர்களுக்கு பிரதேச சபைகளுக்கூடாக அபிவிருத்திகள் சென்றடைவதற்கு தடையாக இரு க்கின்ற சட்ட ரீதியான நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளை தக ர்த்தெறிந்து தோட்டப்புறங்களும் பிரதேச சபைகளின் அபிவிருத்திக் கான அதிகார எல்லையாக விரிவு படுத்துவதற்காக போராடுவதற்கா கவே நான் தெரிவு செய்யப்பட்டுள் ளேன். அப்பொறுப்பை நிறைவேற்ற தொடர்ந்து நான் போராடுவேன். பெருந்தோட்டக் காணிகள் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இரு ப்பதனாலும் தோட்டங்கள் தனியார் கம்பெனிகளால் நிருவகிக்கப்படுவத னாலும் தோட்டங்களுக்குள் அபிவிரு த்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. அந் நிலைமாற்றப்பட வேண்டும். பிரதேச சபைகளுக்கு தோட்டத்தில் வசிப் போர் வாக்களிக்கும் உரிமையை கொண்டிருப்பதால் அபிவிருத்திகளும் அவர்களை சென்றடைய வேண் டும். தோட்டப்பரப்பையும் பிரதேச சபைகளுக்குள் உள்ளடக்க பிரதேச gE6onLu LDrTgrT6osoSTg 6os)LI g-L"l mSug,6flsi) திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன்.
இவ்வாறு புதிய- ஜனநாயகக்கட்சி யின் மலையகப்பிரதேச செயலாள ரும் வலப்பனை பிரதேச சபை உறுப் பினருமான தோழர் ச.பன்னீர்செல் வம் பிரதேசசபை உறுப்பினராக பத வியேற்ற பின்னர் சபைக் கூட்டத்
திருமதி. சுந்தரி நாராயணசாமி அம்மையாரின் 4வது வருட நினைவு நிகழ்வு சிவசுந்தரி கல்வியகத்தினரால் 13-05-2006 அன்று காலை 10.00 மணிக்கு கல்வியக வளாகம் அமைந் துள்ள நாவலப்பிட்டியிலுள்ள மைலடி கிராமத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துரையாடல், கவியரங்கு பாடல் கள், புத்தகக் கண்காட்சி-விற் பனை, முன்பள்ளி மாணவர்களுக் கான கல்வி உபகரணங்கள் வழங்கு தல் என்பன போன்ற நிகழ்வுகள் மாற்றுப் பண்பாட்டை பிரதிபலிக்கும் முகமாக நடந்தேறின. நிகழ்வின் ஆரம்பத்தில் அம்மையாரின் புதை மேட்டில் புரட்சிகர உறுதி மொழியை வாசித்த பின்னர் நிகழ்வுகள் ஆரம்ப LDITEleoT.
கலந்துரையாடல், "மலையக தேசிய இனத்துவ வளர்ச்சிக்கு கல்வியின் அவசியம்' எனும் தலைப்பில் ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவனு. இராஜேந்திரன் தலைமையில் இடம் பெற்றது. கவியரங்கு "கல்விப்பட
சென்ற இதழ் தொடர்ச்சி இதுவரை ஈட்டாவினால் 930 பேர் கொலை செய்யப்பட்டிருக்கி ன்றார்கள். இதைவிட ஸ்பானிய அரச பயங்கரவாதத்தால் பல்லாயிர க்கணக் கான பாஸ்க் மக்கள் துன் புறுத்தப்பட்டும் உள்ளனர்.
ஈட்டா அமைப்புடன் நீண்டகாலமாக தொடர்புடைய அமைப்பாக வட அய ர்லாந்தின் IRA அமைப்பு இருந்து வந்துள்ளது. 1996 இல் IRA பெரிய
வெள்ளி உடன்படிக்கையுடன் வன்
சபைகளுக்குள் கொணர
தில் கலந்து கொண்டு ஆற்றிய ஆர ம்ப உரையில் மேற்கண்டவாறு குறிப் பட்டார். மேலும் தனது உரையில் தோழர் பன்னீர் கூறியதாவது பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளுராட்சிசபைகள் அதன் பரப் பெல்லையில் வாழும் மக்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், அபிவிருத்தி நட வடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்களின் அபிலாஷைகளை நிலை நாட்டக் கூடிய போதிய அதிகாரங் g,6onsff QgfT60örL GruftLé goso)ug, ளாக வளர்த்தெடுக்கப்பட வேண் டும். மத்திய அரசினதும் மாகாண அரசி னதும் நிகழ்ச்சி நிரல்களை மட்டும்
நிறைவேற்றும் நிறுவனங்களாக வன்றி உள்ளுராட்சிச் சபைகள் குறி த்த சூழ்நிலைக்கு ஏற்ப சுதந்திர மான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலு டன் இயங்கும் நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
பிரதேச சபைகளுக்கும் அபிவிருத் தித் திட்டங்களை முன்னெடுக்க வென தனிப்பட்ட உறுப்பினர்களு க்கு ஒதுக்கப்படும் நிதியும் அதிகரிக் கப்பட வேண்டும். தற்போது உறுப்பி னரொருக்கு வருடமொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாவிற்கு உட்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையே முன் னெடுக்க முடியும். அது மிகவும்
கேறி" எனும் தலைப்பில் கவிஞரும் ஆசிரியருமான பத்தனையூர் வே. தினகரன் அவர்களின் தலைமையில் மார்க்ஸ் பிரபா, ஆ. செந்தில்குமார் ஜெயகாயத்ரி, இரா. வனிதா ஆகிய இளம் கவிஞர்களின் பங்குபற்றுத லோடு நடைபெற்றது. அத்துடன் புத் தகப்பண்பாட்டை வளர்க்குமுகமாக புத்தக விற்பனையும், முன்பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபக ரணங்கள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் பெருமளவில் முன்பள்ளி சிறார்கள், மாணவர்கள், ஆசிரியர் கள், புத்திஜீவிகள், பெற்றோர்கள் நண்பர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வு மாற்றுக் கல்வி பற்றிய அவசியத்தையும், அதற்கான அடித்தளத்தையும் பற்றி தெளிவுபடுத்துவதாக அமைந்தது. சிவசுந்தரி கல்வியகமானது சுந்தரி நாராயணசாமி அம்மையாரின் 3வது வருட ஞாபகார்த்தமாக தாபிக்கப் பட்டு அவரது கணவராலும் பிள்ளை
பெருந்தோட்ட நிலப்பரப்பும்
猫
வே
JF. LIGör Gof குறைவான ெ தொகை அதிக உள்ளுராட்சிச் கள் சிங்கள ெ தமிழ்மொழியிலு பட வேண்டும். யான பிரகடன மேற்கொள்ள பொதுமக்களின் பங்களிப்புடனா அபிவிருத்தித் Cla, Tsitsт o sit க்கு போதிய அ யும் வழங்கப்பட சில இடங்களி 9 ഞDഖTഞ് 6 கொண்ட பிரே சபைகள் ஏற்ப ஆனால் நுவரே பாரிய நிலப்பரப் GOofagi, Gong, Golgin கொண்டதாகே அமைக்கப்பட்டு
பல பிரதேச சை வேண்டும். பிரதேச சபை னைத் தெரிவு முடிந்தளவுக்கு முயற்சிகளையும் ஆனால் இந்த குறுகிய வை கொண்டுள்ளது னிஸ்ட் எனது யக கட்சி. எமது கப்படும் மக்களு தாகும். அந்த 6 தேச சபையில் ம களைப் பிரதிப8 வேன். மக்களுக் த்து செயலாற்று மொழியையும் மு
= மாற்றுக் கல்விக்கான
அவசியமும் அடித்தள6
களாலும் கடந்த DTS 560TSI (DT தளத்தின் ஆரம் செவ்வனே முன ffilippg|... £3gyl L068 முன்னுதாரணம இலங்கை போன் நாடுகள் உலக 6 லிலும் ஏகாதிபத் நாடுகளின் ஆே லும் தமது கல்வி க்கின்றன. இது ந்த மனிதர்கள செயற்பாட்டில் மாணவர்கள் சு அறிவாளிகளாக புத்தகப் பூச்சிக மாதலின் சேவ வருகின்றனர்.
இந்த நிலையை த்து சிறந்த மா6 புத்தி ஜீவிகளை ep6VLDIT3, LD60)6OU ந்த புரட்சிகர
அமைதி வழியில் அட
முறைப் பாதையை நிறத்தி அமைதி வழிக்கும் பின்னர் அவர்களது அரசி யல் பிரிவான சின் பெயின் (Sinn Fein) மூலம் சனநாயக நீரோட்டத்தி லும் இணைந்தது. ஈட்டாவின் தற் போதைய முடிவில் IRA அமைப்புக்கு பெரிய பங்கு இருப்பதாகத் தெரிகிறது.
ஐரோப்பாவின் நீண்ட வரலாறு
கொண்ட தேசிய ட்ட இயக்கங்கள் திரும்பியிருக்கின் அறிகுறிகளா தொக்கி நிற்கும் கிறது. IRA otnապth ou! எடுத்துக் கொன க்கு திரும்பிய
 
 
 
 
 
 

fr GhaғөЖо әнші, தாகையாகும். இத் ரிக்கப்பட வேண்டும் சபையின் அலுவல் ாழியில் மட்டுமன்றி ம் முன்னெடுக்கப் அதற்கான சட்டரீதி ங்களை ஜனாதிபதி வேண்டும்.
ஆலோசனைகள் ன பரந்தளவிலான திட்டங்களை மேற் ளூராட்சி சபைகளு திகாரங்களும் நிதி வேண்டும்.
10 ஆயிரத்திற்கு testettests தசத்திலும் பிரதேச டுத்தப்பட்டுள்ளன. லியா மாவட்டத்தில் பையும் அதிக எண் ண்ைட மக்களையும் வ பிரதேச சபைகள் ள்ளன. அவற்றின் குறைத்து இன்னும் பகள் ஏற்படுத்தப்பட
16ο ρεπι Πε 6Τοδή செய்த மக்களுக்கு ßg-606) GlGüU gg,60 முன்னெடுப்பேன். சபையின் நிலை ரயறுப்புகளையே
நான் ஒரு கம்யூ கட்சி புதிய- ஜனநா பணி அடக்கி ஒடுக் க்காகப் போராடுவ வகையில் இந்த பிர க்களின் அபிலாஷை லித்து பணியாற்று கான குரலை ஒலி வேன் என்ற உறுதி ன்வைக்கின்றேன்.
7
μό
Ꭶ9Ꮼ5 ᎧᎫᏬ5Ꮣ- ᎦsfTᏫ ற்றுக் கல்வி அடித் LUBELL LU6Oofag, 6 OMGITT னெடுத்துச் செல் லயக மண்ணுக்கு T(95LD.
மலையக தேசிய இனத்துவ வளர்ச்சிக்கு கல்வியின் அவசியம்
கடந்த 13- 05-2006 அன்று ரொசல்ல மைலாடி சிவசுந்தரி கல்வியகத்தில் "மலையக தேசிய இனத்துவ வளர்ச்சிக்கு கல்வியின் அவசியம்" என்னும் தலைப்பில் ஒரு விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது. இதற்கு பத்தனை பூரீபாத கல்வியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவ இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேற்படி கல்விக் கலந்துரையாட லுக்கான முன்மொழி வுகளை கீழ் வரும் குறிப்புகளாக எழுத்துருவில் அவர் முன்வைத்தார். அதன் அடிப்படையில் விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது. அதில் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர் கலந்து கொண்டு பயன்தரும் கருத்து க்களை முன்வைத்தனர். அக் குறிப்புகளை இங்கு தருகின்றோம். மலையக தேசிய இனத்துவ வளர்ச்சிக்கு கல்வியின் அவசியம். * கல்வியின் இசைவாக்கம் இன்றி சமூக வளர்ச்சிக்கான செயற்பாடு களை முன்னெடுக்க முடியாது. * கல்வி என்பது அறிவைத் தேடுவதற்கு அறிவை விசாலமாக்கிக் கொள்வ தற்கு அடிப்படையாக அமைகின்றது. இதனால் பிரயோகத்துக்கு வாய்ப்ப ளிக்காத மனித முன்னேற்றத்துக்கு இடமளிக்காத விஞ்ஞானத் தன் மையற்றவற்றை நாம் கல்வி என்ற பகுதிக்குள் சேர்க்க முடியாது. * சான்றுகளிலிருந்து உண்மையைத் தேட வேண்டும். புற நிலையில் உள்ள எல்லா விசயங்களும் சான்றுகளாகும். உண்மை என்றால் அவற்றின் அக உறவுகள். அதாவது அவற்றை ஆளும் விதிகள் என பொருள் கொள்ளப்படும். தேடல் என்பது விஞ்ஞான அடிப்படையில் ஆராய்வதாகும். * நிலைமைகளின் உண்மைகளை அறிவதற்கு ஒரே வழி சமுதாய ஆய்வு களை நடத்துவது ஆகும். வெறுமனே விடயங்களை மனப்பாடம் செய்வது கற்றலாகாது. * நிலைமைகள் தொடர்ச்சியாக மாறிக் கொண்டு செல்லுகின்றது. இதனால் தொடர்ந்து கற்பது அவசியமாகின்றது. கற்றலில் தற்திருப்தி கற்றலின் எதிரியகிவிடும். * செயலுக்கு வழிகாட்டுவதே அறிவு செயல் மேலும் கற்பதற்கு இடமளிக்கி ன்றது. இத்தகைய தேர்ச்சியை ஒருவர் பெற்றிருக்காவிட்டால் அவர்
மலையக கல்லி - பகுதியும் முழுமையும்
ܢܓܡܪ
كمصدر
A8-- ് . அரசிய െ ~
గత అతీతిలోతో జెరిఖ
تغییر را
ول1کے مnkم
سمسم مبنی ހ - "سسسسسسسس سيد - - - - `ஆட்சி முறை கொள்கைகள்
- " س__ _ ܢܓܗ
மலையக கல்வியைப் பாதிக்கும் சில காரணிகள்
ற மூன்றாம் உலக பங்கியின் வழிகாட்ட திய முதலாளித்துவ லாசனையின் பேரி த்திட்டங்களை வகு மாணவர்களை சிற க மாற்றும் தமது
தவறிவிடுகிறது.
| 9 Tlusů Эштоп5етт5плші, சமூகவியல் பண்பாடு இனவாதம் gubugTLD) 6ມື້ 6ຫupbu கூட்டுறவு gLLrálisis சுய உற்பத்தி தொழிற்கல்வி சுகாதாரம் ενεπήύμεξέτει 3al6 தொடர்பாடல் பொழுதுபோக்கு அரசியலறிவு முதலீடு 尉 வேலைவாய்ப்பு உணவுப்பழக்கம் பிற்போக்கு வாய்ப்புகள் : ভT	 ஒத்துழைப்பு தொழிற்சங்கம 9
யமாக சிந்திக்கும் இருப்பதை விடுத்து ாகவும் உலகமய ர்களாகவும் மாறி
முற்றாக நிராகரி னவர்களை சிறந்த உருவாக்கி அதன் க சமூகத்தை சிற மூகமாக மாற்றும்
ööbimiz"LL 611 ITUTITZI'LL Lib
ளத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள் என்பது குறிப்பிட த்தக்கது. மலையகம் விழிப்புறும் கால மும், புரட்சியும் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த நிகழ்வு அனைத்து பிற்போக்கு அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளுக்கு அறிவிக்கிறது. வளர்க மாற்றுக் கல்வி வெல்க போராட்டம், கிட்டு
60) USL FES5516T6T5) 6T60TSOTLD. ஈட்டாவைப் பொறுத்தவரையில் ஸ்பானியாவின் தற்போதைய எதிர்
நடவடிக்கையாக இந்தக் கல்வியக மும் இவர்களால் நடாத்தப்படும் நிக ழ்வுகளும் அமைகின்றமை பாராட் டத்தக்கது. இவர்களும் இவர்கள் சார்ந்த புரட்சிகர மார்க்சிய, லெனி னிய, மாவோ சிந்தனை கொண்ட புதிய-ஜனநாயகக் கட்சியும் இணை ந்து இது போன்றே இன்னும் பல தோட்டப்புறங்களுக்கு சென்று தமது மாற்றுக் கல்விக்கான அடித்த
த்துக்கான போரா அமைதி வழிக்குத் றன. இவை நல்ல என்பதே இங்கே வினாவாக இருக்
அயர்லாந்தையும் டால் அமைதி வழி பின்னர் அவர்கள்
பெரிதாக எதனையும் பெற்றுவிட வில்லை. இன்னமும் பிரித்தானியா வின் இரும்புப் பிடிக்குள்ளேயே வாழ வேண்டிய நிலை, உடன்படி க்கை எட்டப்பட்டாலும் இதுவரை அவை எவையுமே நிறைவேற்றப்பட வில்லை என்பது வெளிப்படை. இத னால் பல நூற்றாண்டு காலப் போராட்டம் இறுதியில் தோல்வி
க்கட்சி ஈட்டாவை தாங்கள் ஒரு போதும் நம்பமாட்டோம் என்று கூறி யிருக்கின்றது. பிரதமரோ "இவ்வ ளவு கால வன்முறைகளுக்கும் கொடுரங்களுக்கும் பின்னரான சமா தான நடவடிக்கைகள் நீண்டதாக வும் மிகவும் சிரமமானதாகவும் இரு க்கும்” என்கிறார்.
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 5
006
LLLL L LLL LLLL LE LL L L L LS வெகுஜன அரசியல் மாதப்
පූදිය පුම් Putihiya Poomi
சுற்று 13 ஆனி 2006 பக்கம் 12விலை 15-சுழற்சி 92
நமது நாட்டின் சர்வதேச சமூகம் தாராளமாக இ தைக் காணல எதிர்க்கட்சிகள் (
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொ.பே011-2435117,தொலை நகல:011-2473757
E-mail : puthiyapoomiGhotmail.com தோட்டக் கம்பெனிகளின் லாபத்தைக் fluuGÜ) ou
Ց|ՄՑILI60 ՑԵԱ16\, கண்டறிய சுதந்திரக் கண்காணிப்புக் ர்கள் எல்லோரு குழு அவசியம் என்றபதத்தை ப அரசாங்க ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக மாதாந்தம் 11 10 ஆ" ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. அது அவர்கள் செய்யும் வேலைக்கு போதாதா ஒரு திட்டவட் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேட்டார். வேகமாக அதிகரித்து பொதிந்த அர்த் வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஆயிரம் போதுமா என்பது என்று பார்ப்பது சாதாரணமாக எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஜனாதிபதி முதல் அவ்வாறு நோ பாம உறுப்பினர்வரை சம்பள உயர்வு பெறவிருப்பது தெரிந்ததே. தோட் சர்வதேச சமூக டத்தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 26 நாட்களும் வேலை வழங்கப்பட்டால்
:அடையாளப்படு ܢ ܢܝ . ஒரு தொழிலாளி ஆகக் கூடியது ரூபா 3926 ஐயே பெறுவார் அரச ஊழியர்களுக்கு 1 ஆயிரம் போதாதா என்று கேட்பது போன்று தோட்டத் 'அர தொழிலாளர்களுக்கு 3926/= போதாதா என்று கேட்டாலும் ஆச்சரியப்படு செய்கிறார்கள் வதற்கில்லை. தின் பாலான ே நாட்டின் வரவு செலவு திட்டத்திலோ அல்லது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பி றன. ற்கு ஏற்ப நாட்டின் ஏனைய துறையில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு சர்வதேச சமூக சிறிதளவாவது சம்பள உயர்வு வழங்கப்படும் போதோ பல விதமான கார நாடுகள் அனை னங்களை காட்டித் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை. பெருந்தோட்ட உற்பத்திகளான தேயிலை, றப்பர் போன்றன நட்டமான தொழிற்துறைகளல்ல. இன்னும் இலங்கையின் வருமானத்தில் 60 சத ಙ್ வீதத்தை பெற்றுத்தருவது பெருந்தோட்டத்துறையேயாகும். எனினும் நாக்குவதே நாட்டில் மிகவும் குறைவான சம்பளம் பெறுபவர்கள் தோட்ட்த் தொழிலா மாகக் கொள்ள ளர்களேயாவர் நாளாந்தச் சம்பளம் ரூபா 151- ஆகும். சர்வதே சமூகம் பெருந்தோட்டங்களை அரசாங்க நிறுவனங்கள் நடத்திய காலத்தில் சிறுசிறு தாளப்படும் போ! சம்பள உயர்வுகளையாவது போராடிப் பெறக்கூடியதாக இருந்தது. கப்படுகிறதா எ பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்பும் போராட்டங்க கும். ளினூடாக சம்பள உயர்வுகளைப் பெற முடிந்தது. 1991 ஆண்டு பெருந் தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டதற்குப் பிறகு தொழிற்சங்கங்களுக்கும் தனியார் கம்பெனிகளுக்குமிடையில் வேலை நிபந்தனைகள் சம்பள உயர்வு போன்றன பற்றி கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு வருகின்றன. அதில் இரண்டு வருடங்களுக்கு ஒரு மருத நாடுக முறை சம்பளத்திட்டம் புதுப்பிக்கப்படும் விதத்தில் ஏற்பாடுகள் இருக்கின்றன. கம் பெறும் ஒரு பொதுவாக கூட்டு ஒப்பந்தங்களில் சாதாரணமாக சம்பளத்திட்டங்கள் மாகக்கப்பட்டது. எதிர்பார்க்கப்படும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் உள்ளடக்கியதாகவே யில் இன்று 191 இருக்கும். ஆனால் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய கூட்டு ஒப்பந்தங்கள் வம் பெறுகின்ற அவ்வாறான அடிப்படையில் அவர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுவதாக ாடுகள் இரத் இல்லை. தோட்டக் கம்பெனிகளின் சார்பில் இலங்கை முதலாளிமார் சம் மேளனம் ஆதிக்கம் செலுத்தும் நிலையிலேயே இருக்கிறது. தொழிற் "சி" சங்கங்கள் அவற்றின் இயலாமையின் காரணமாகவே முதலாளிமார் சம்மேள சபை நாடுகளாக னத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது. அத்துடன் தனியார்மய உலக 1றன. ஏனைய நா மயமாதல் சூழ்நிலையில் கம்பெனிகளுக்கு நடைமுறையிலும் சட்டரீதியாகவும் கத்துவ நாடுகள் அதிகமான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. கூட்டு நாடுகள் உலகின் ஒப்பந்தத்தின் கீழ வேலைநிறுத்தம் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் எளில் பெரும்பான் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சம்பள உயர்வை கேட்டு வேலை நிறுத்த செய்ய தீர்மானங்கனை முடியாது. கூட்டு ஒப்பந்தத்தில் ஒருதுறையில் 60 சதவீத அங்கத்தவர்களை கொண்ட போதி கொண்டிருக்கும் தொழிற்சங்கமே தொழிலாளர்கள் சார்பில் கையெழுத்திட யான நடைமுறை முடியும் தோட்டத்துறையில் ஒரு தனிச்சங்கத்திற்கு 60 சதவீதத்திற்கு படுவதில்லை. கா மேல் அங்கத்துவர்கள் இல்லாதபடியால் இ.தொ.கா. இதோ.தொ. சங்கம் நாடுகளின் நிலை தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி ஆகிய மூன்றும் தொழிலாளர்கள் சபையில் ஆதிக்க சார்பில் கையெழுத்திட்டு வருகின்றன. அவை உயர்வுகள் ஏதுமில்லாத அமெரிக்க மே சம்பளத்திட்டத்திற்கு கடந்த முறை கையெழுத்திட்டன. சம்பள உயர்வு ஏற்றுக் கொள் பற்றிய ஏற்பாடுகள் இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு முன்பு புதிப்பிக்கப்பட உலக மேலாதிக் வேண்டும். இதுவரை காலமும் தேயிலை உற்பத்தி அதிகரித்ததாகவும், வசதி அளிக்கும் தேயிலை விலை உயர்ந்துள்ளதாகவும் ஊடகங்களில் கட்டுரைகள் டுே மட்டும் அமெரிக்க துப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக தேயிலை விலையில் வீழ்ச்சி என்று அதேவேளை அத செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. குறைந்த கூலிக்கு வேலை ந்தால் அதனைப் செய்யும் தொழிலாளர்களையே தோட்டங்களில் வேலைக்கு அமர்த்த
களையும் எவ்வி கும் உள்ளாக்
இரண்டாவது உ பின் உருவாக்க கள் சபையானது
வேண்டுமென்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தோட்டத் "ಸ್ಧಿ E. தொழிற்சங்கங்கள் ஆவேச அறிக்கைகள் விடுகின்றன. இ.தொ.கா வினர் ளும். இந் நிலை
தாங்கள் இல்லாமல் சம்பள உயர்வு பெற முடியுமா என்று சவால் கேள்வி னது உலகின் எல் எழுப்புகின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் টেটো தரப்பாக போக U'ஜ் மக்களையும் பிரது தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் மறியல் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிக்கைகள் விடுகின்றன. அவையெல்லாம் மக்களை ஏமாற்றும் வெறும் வாய் வீச்சுக்களேயாகும். நியாயமான சம்பள உயர்வை வென்றெடுக்க கூட்டு ஒப்பந்தமே தடையாக இருப்பதால் கூட்டு ஒப்பந்தமுறையை கைவிட்டு புதிய அடிப்படைகளை கொண்ட சம்பள நிர்ணய சபை முறையை ஏற்படுத்த வேண்டும் அல்லது நியாயாமான சம்பள உயர்வுக்கு தடையாக இருக்கும் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளையும் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும் இல்லாதொழிக்க வேண்டும். தோட்டக்கம்பெனிகளின் உண்மையான லாபத்தை கண் cuma(3 டறியவும், தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை சரியாக '" வ இ கண்டறியவும் அதனடிப்படையில் சம்பள உயர்வை சிபார்சு செய்யவும் இதன் FATIU990 Tom. சுதந்திரமான கண்காணிப்பு குழு வொன்றை நியமிக்க வேண்டும். 'லி 8: இல்லாவிட்டால் தோட்டங்கள் நட்த்ெதில் இயங்குவதாகக் கூறிக்கொண்டு 19-லசின் தந்தி சம்பள உயர்வு வழங்க தோட்டக்கம்பெனிகள் தொடர்ந்து மறுப்பை என ஆசிய அ தெரிவிக்கும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை. அமெரிக்க நாடுக தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளஉயர்வை வென் யப்பட்டு நிற்கும்: றெடுக்க புதிய அணுகுமுறைகளை தொழிற்சங்கங்கள் கையாள வேண்டும். விசி உருவாக்கிக் தவறினால் தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள் (86). அணிசேரா ே ஏமாற்றுக்கு துணைபோகும் தொழிற்சங்கத் தலைவர்களின் பைகள் நிறையும் உலக அமைப்பா ஆனால் தோட்டங்களில் அமைதி நிலவப்போவதில்லை. தது. அறுபதுக தோட்டங்கள் கம்பெனிகளிடமிருந்து மீட்கப்பட்டு தொழிலாளர்களின் மேற்பட்ட நாடுக பங்களிப்புடனான கூட்டுறவு முறையில் இயக்கப்பட வேண்டும். அப்போதே பெறும் ஒரு தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளுக்குத் சமூக அமைப்பா தீர்வு காணமுடியும் அந்நிலை ஏற்படும் வரை சம்பள உயர்வுகளை வெளிப்படுத்தியது. தொடர்ந்து பெற்றுக் கொள்ள பலமான தொழிற்சங்க அணுகுமுறை க்கா தலைமையி அவசியமாகும். ஆசிரியர் குழு திய பணக்கார ே
சர்வதேச சமூக LIT60T (Bij60LDuri பலிப்பதாக இருந் ஆனால் அவ்வா அமெரிக்க ஏகா மேற்குலக வலி தேவைகள் நல போன்றவற்றுக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

per LLB,PG,6rflG36V என்ற சொற்பதம் டம் பெற்று வருவ ாம். அரசாங்கம் போராடும் சக்திகள் ாளர்கள் விமர்சக ம் சர்வதேச சமூகம் பண்படுத்தி வருகின் இந்தப் பதத்திற்கு டமான பொருள் நம் இருக்கின்றதா அவசியமாகின்றது. க்கும் போதுதான் b атайшы штогул துகின்றது அவர் Eείτε ευεξεύετε τεντ போன்ற நியாயத் கள்விகள் எழுகின்
ம் என்பதை உலக த்தையும் சகல மக் த வேறுபாடுகளுக் காது இணைத்து ண் அடிப்டையில் ர்த்தமுள்ள ஒரு பத
முடியும். ஆனால் என்ற பதம் எடுத் து அவ்வாறு நோக் என்பதே கேள்வியா
உலக யுத்தத்திற்குப் பட்ட ஐக்கிய நாடு உலகின் சுதந்திர அனைத்தும் அங் சர்வதேச நிறுவன
அந்த ஐ.நா.சபை நாடுகள் அங்கத்து ன. அங்கே ஐந்து (வீட்டோ) அதிகா நிரந்தர பாதுகாப்பு இருந்து வருகின் டுகள் வெறும் அங்
என்பதுடன் இந் முக்கிய விடயங்க மைப் பலத்துடன் நிறைவேற்றிக் லும் அவை முறை ப்படுத்தலுக்கு உட் ரணம் அத்தகைய மப்பாட்டை ஐ. நா. கம் செலுத்திவரும் ற்குலக நாடுகள் வதில்லை. தனது கத்திற்கு வாய்ப்பு தீர்மானங்களுக்கு ா ஆதரவளிக்கும். நற்கு மாறாக இரு புறம் தள்ளும் அல் து (வீட்டோ) அதி iபடுத்திக் கொள் பில் ஐ.நா.சபையா bலா நாடுகளையும் திநிதித்துவப்படுத்தி த்தின் உண்மை ண குரலைப் பிரதி திருக்க வேண்டும். று அது இல்லாமல் திபத்தியத்தினதும் லரசுகளினதும் ண்கள் ஆதிக்கம் IT 60T gijeoj Ġgiega, ருந்து வருகின்றது. கவே கடந்த நூற் துகளுக்குப் பின் ரம் பெற்ற நாடுக ஆபிரிக்க லத்தீன் ள் தமக்குள் ஐக்கி ஒரு பொதுப்போக்
கொண்டன. அது இயக்க நாடுகளின் கத் தோற்றமெடுத் ளில் நூற்றுக்கு 5ள் அங்கத்துவம் தியான சர்வதேச ாகத் தன்னை
குறிப்பாக அமெரி லான ஏகாதிபத்
மற்குலக நாடுகளு
க்குச் சவாலாக இருக்கக் கூடிய ஒரு சர்வதேச சமூக அமைப்பாக அணி சேரா இயக்கம் மாறி வந்தது. பொருளாதார அபிவிருத்தியிலும் சமூக அரசியல் உறுதிப்பாட்டிலும் சுதந்திரம் சுயாதிபத்தியத்தை நிலை நிறுத்துவதிலும் இவ் அணி சேரா இயக்கம் ஒரு வலிமையான சர்வ தேச சமூகப் பாத்திரத்தை வகித் தது. இதற்கு அன்றைய சோஷலிச நாடுகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தும் வந்தன. ஆனால் அமெ ரிக்க மேற்குலக ஏகாதிபத்திய முத
த்தைச் சீர்குலைப்பதிலேயே கண் ணுங் கருத்துமாகச் செயற்பட்டு வந் தன. அவர்களைச் சிதைக்கும் செய்
ற்பாடுகள் சோவியத் யூனியனின தும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளி னதும் சோஷலிச வீழ்ச்சியுடன் வேகம் பெற்றன. அணிசேரா இயக் கம் என்ற பலமான சர்வதேச சமூகம் பலவீனமடைந்து செயலற்றுப் பெய ரளவிலான ஒன்றாகிக் கொண்டது. அவ்வாறான அன்றைய அணிசேரா இயக்கத்தில் அங்கம் பெற்ற ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடு களே பின்பு மூன்றாம் உலக நாடு கள் எனச் சுட்டப்பட்டன. ஆனால் இம் மூன்றாம் உலக நாடுகள் ஒன் றுபட்டு ஒரு சர்வதேச சமூகம் என்ற நிலையில் அமைப்பு வாயிலாகக்குரல் எழுப்பப் கூடிய நிலை உலகில் இல் லாத ஒரு பலவீன நிலையே இருந்து வருகின்றது. அது மட்டுமன்றி பல் வேறு நிலைகளில் தோற்றுவிக்கப் பட்ட பிராந்திய நாடுகளின் அமைப் புகளும் கூட ஏகாதிபத்திய ஊடுருவல் சூழ்ச்சிகளுக்கு உள்ளாகி தளர்ந்து குரலற்ற நிலையிலேயே இருந்தும் வருகின்றன. கொலனித்துவத்தின் இறுதிக்காலத் தில் உலகைப் பொருளாதார சமூக பண்பாட்டு அடிப்படையில் வைத்து மேற்குலகம் கிழக்குலகம் என வரை யறை செய்து கணிக்கப்பட்டது. பின்பு அமெரிக்காவும் சோவியத் யூனியனும் உலகின் மேன் நிலை வல்லரசுகளாகப் போட்டியிட்டு நின்ற சூழலில் உலகம் மூன்றாகப் பிரித்துக் கணிக்கப்பட்டது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் முதலாம் உலக நாடுகள் எனவும் மேற்கு ஐரோப்பிய அவுஸ்திரேலிய யப்பான் உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் எனவும் மீதமுள்ள ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் மூன் றாம் உலக நாடுகள் என்பதாகவும் கணிப்புப் பெற்றன. இதற்குப் பின் உலகின் கைத்தொ ழில் வளர்ச்சி பெற்ற செல்வந்த முதலாளிய நாடுகளை வடக்கு நாடுகள் எனவும் பின்தங்கி வளர்ச் சியடைய வேண்டிய நாடுகளைத் தெற்கு நாடுகள் எனவும் கணிக்கப் பட்டன. இதன் வாயிலாகவே ஜி. எட்டு நாடுகளின் கூட்டு உலகில் உருவாகியது. இவை அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி ஜெர் மனி நெதர்லாந்து யப்பான் ரஷியா ஆகியனவாகும். இவ் எட்டு செல்வ ந்த நாடுகள் எனப்படுபவை ஏகாதிபத் திய முதலாளித்துவ நாடுகளாகும். இவை தம்முள் கூடி உலகச் சந் தையை எவ்வாறு கையாள்வது, உலக நாடுகளின் வளங்களை எவ் வாறு கொள்ளையிட்டு தம்முள் சமா தானமாகப் பங்கிடுவது பற்றியே பேசிக் கொள்வார்கள். உலக மக்க ளிடன் கண்களில் மண்ணைத் தூவி "கடன் தள்ளுபடி "வட்டி குறை ப்பு' 'வறுமை ஒழிப்பிற்கு உதவி என்று மாய்மாலத் தீர்மானங்களை அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்ச்
இத்தகைய ஏகாதிபத்திய முதலா ளிய நாடுகளும் அவர்களது நம்பி க்கை மிகுந்த எடுபிடிகளும் மட்டுமே "சர்வதேச சமூகம்" எனக் காட்டப் படுகின்றனர். நமது நாட்டு ஊட கங்களும் அரசாங்கமும் போராட்ட இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இவர்க ளையே சர்வதேச சமூகமாகக் கொண்டாடுகிறார்கள். நம் நாட்டு தேசிய இனப்பிரச்சினையில் சர்வ தேச சமூகம் என்னும் பெயரின் கீழ் யார் தலையிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவதானித்தால் இணைத் தலைமை நாடுகள் என்ற பெயரில் இருந்து வரும் அமெரிக்கா ஐரோப் பிய யூனியன், யப்பான், நோர்வே ஆகிய நாடுகளேயாகும். இந் நாடு களுடன் இந்தியாவையும் இணைத் துக் கொண்டுவிட்டால் சர்வதேச சமூகம் என்பது முழுமையடைந்து விடும் என்றே கருத்துப் பரப்பப்படு கிறது. இவர்களை யாரும் சர்வதேச சமூகமாகத் தேர்தெடுக்கவில்லை. எவரும் நியமிக்கவும் இல்லை. அவர் கள் நமது நாட்டின் தேசிய இனமுர ண்பாட்டை வளர்த்து எரிய வைத் ததில் பிரதான பங்களித்தவர்கள். அதன் ஊடாகத் தாங்களே தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக் க்கும் தகுதியும் வல்லமையும் உடைய வர்கள் எனக் கூறி சர்வதே சமூகம் என்ற முகமூடியுடன் செயலாற்றியும் வருகிறார்கள். அவர்களது ஒரே இலக்கு இலங்கையை மீளவும் மறு கொலனியாக்கம் செய்வதேயாகும். அதன் மூலம் தமது பொருளாதார ராணுவ ஆதிக்கப் பிடிகளை இறு க்கிக் கொள்ளவே நிற்கின்றனர். இதற்கு சிங்கள தமிழ் முஸ்லீம் தரப்பு கள் யாவும் எவ்வித மறுப்பையும் தெரிவிப்பது கிடையாது. நிலவுடை மைக் காலத்தின் நாடு பிடி மாடு பிடி யுத்தங்கள் தமக்குள் மோதுண்ட சண்டைகள் பின்பு ஐரோப்பிய வெள் ளையர்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து அவர்களின் காலடியில் பட்டம் பதவி செல்வம் பெற்று வாழ்ந் தமைகள் போன்றவற்றின் தொடர் ச்சி வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. அந்நிய வெள்ளைத் தோல் முன்பாக அடிமை விசுவாச மும் சேவகமும் செய்து வந்த சிங் கள தமிழ் பழைமைவாத மேட்டுக் குடிச் சிந்தனை நடைமுறைகளின் தொடர்ச்சிதான் இன்று "சர்வதேச சமூகம்" என்பதன் மீதான பற்றுப் பாசமாக நம்பிக்கை விசுவாசமாக மேலெழுந்து நிற்கிறது. அந்நியத் தலையீடுகள் எதுவும் வேண்டாம். இந்த மண்ணின் சொந் தக்காரர்களான நாம் எமது பிரச் சினைகளை எமது எல்லைகளுக் குள் நின்று தீர்த்துக் கொள்வோம். எமது மக்களின் எதிர்காலத் தலைவி தியை எங்களது கரங்களில் ஏந்தி நின்று அமெரிக்க ஐரோப்பிய யப்பா னிய சுரண்டல் ஆதிக்கப் பிசாசுகளு க்கோ இந்திய மேலாதிக்கவாதிகளு க்கோ அடிபணியாது முன் செல் வோம் என்று கூற சிங்களத் தரப்போ தமிழர் தரப்போ அல்லது முஸ்லீம் தரப்போ தயாராக இல்லை. இவர் கள் யாவரும் இந்த சர்வதேச சமூ கம் என்ற எசமானர்களிடமிருந்து தத்தமக்கான ஆதரவையும் அரவ ணைப்பையும் பெறவே முன்னிற்கி ன்றனர். புரட்சிகரத் தலைமைகள் உருவாகி முன்னெழுந்து செல்லாதவரை "சர்வதேச சமூகம்' என்ற ஏகாதிபத் திய சக்திகளின் அடிமைகளாகவே நம் நாட்டின் தலைமைகள் யாவும் செயற்பட வேண்டி ">

Page 6
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடைவிதித்துள்ளன. அந்நாடுகளில் த.வி.பு இயக்கம் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாது. 1998 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சமாதான நடவடி க்கைகளில் ஐரோப்பிய நாடுகள் மெல்லமெல்ல தலையிட்டு 2002 ஆண்டில் நோர்வே சமாதான நடவடிக்கைகளில் அனுசர ணையாளர்களாக வந்துவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்திய த்தை விட ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தமிழ்மக்களுக்கு விஷேடமான பிரச்சினைகள் இருப்பதாக ஏற்றுக் கொள்வதா கவும் தமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருப்பதாகவும் வெளிக்காட்டிக் கொண்டன. தமிழ்மக்களின் பிரச்சினைகளில் ஐரோப்பிய நாடுகள் அனுதாபம் கொண்டனவாக காட்டிக் கொண்டன. அதற்கு பலவிதமான காரணங்கள் இருந்திரு க்கலாம். இலங்கைத் தமிழர்களில் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக இருப்பது முக்கிய காரணமாக இரு க்கலாம். அத்துடன் அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட எதிர்பார்ப்புகளும் காரணமாக அமையலாம்
சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக நோர்வே இருக்க இணைத்தலைமை நாடுகளாக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் என்பன வந்து நுழைந்து கொண்டன. படிப்படியாக அமெரிக்கா இணைத்தலைமை நாடுகளில் அந்த ஸ்திலிருந்து தலைமை நாடாக சமாதான நடவடிக்கையிலும்
கடந்த ஆறு மாதங்களாக வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெற்று வரும் கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் குறித்து எமது நாட்டின் சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்ற செய்திகள் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இல்லை. தேசிய இனப்பிரச்சினையைப் பற்றியும் அதன் விளைவாக ஏற்பட்டுட்டுள்ள யுத்த மோதல்கள் கொலைகள் தாக்குதல்கள் அந்நிய தலையீடுகள் பற்றி தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு விதமாகவும் சிங்களப் பத்திரிகைகள் மறு விதமாகவும், ஆங்கிலப் பத்திரிகைகள் வேறுவிதமாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகள் இயக்கத்தின் மீதான தடை பற்றி தமிழ் பத்திரிகைகள் செய் திகளை வெளியிடுகின்றபோது அந்நாடுகளின் ஆசீர்வாதமில் லாமல் எதுவும் நடக்காது என்பதை வலியுறுத்தி அந்நாடுகள் த.வி.பு இயக்கத்தின் மீது தடை விதித்தாலும் அந்நாடுகளைத் தமிழ் மக்கள் எதிர்க்கக் கூடாது என்றும் அந்நாடுகளை நம்பியே நாம் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் அடிமை விசுவாசமாகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சில தமிழ்ப் பத்திரிகைகள் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு போதும் தடை யை விதிக்காது என்றும் ஒருவகைக் குருட்டு நம்பிக்கையுடன் எழுதுகின்றன. ஆங்கிலப் பத்திரிகைகளோ ஐரோப்பிய ஒன்றியத் தடையின்
காரணமாக புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு செல்லும்
நிலை ஏற்படுமென்றும், பேச்சு வார்த்தைக்கு கொண்டு செல்வதற்கான நிர்ப்பந்தமே இத்தடை என்றும் எழுதுகின்றன. அரசாங்கம் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றது. ஆனால் புலிகள் இயக்கம் தான் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து வருவதாகவும் இத்தடை புலிகள் இயக்கத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாகவும் எழுதிவருகின்றன. சிங்களப் பத்திரிகைகள் ஐரோப்பிய ஒன்றியத் தடையுடன் தமிழர் போராட்டமே முற்றுப் பெற்றுவிட்டது போல் உச்ச கத்தொனியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அத னால் இத்தடையுடன் சேர்த்து அரசாங்கம் புலிகள் இயக் கத்துடன் யுத்தம் செய்து இராணுவ ரீதியாக அவ்வியக்கத் தை தோற்கடித்து விட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி செய்திகளை வெளியிடுகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தியாவும் சிங்கள மக்களின் இரட்சகர்க ளாக காட்டப்படுகின்றன. நோர்வேயும், ஜப்பானும் துரோ கிகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. தமிழ்ப் பத்திரிகைகளை பொறுத்துவரை ஒரு சம்பவம் பற்றிய செய்தியோ அல்லது அதற்கான வியாக்கியானங்களையா எழுதும் போது தமிழ்த் தேசியத்தின் பழமைவாத ஆதிக்க கண்ணோட்டத்தில் அமைந்து கொள்வதையே காண முடிகி றது. ஆனால் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் சம்பவங்கள் செய்திகளில் உண்மைத் தன்மைகள் இருப்பதை ஏற்றுக்
மறைமுகமாக கட்டளை இடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆகிய இயக்கத்தை தடைசெய்து பட்டியலில் சேர்த்துக் கொண்ட இயக்கத்தை தடைசெய்தது. நாடுகளும் தடை விதித்துள்ள காரணமாகவே அத்தடை கொ டுகிறது. ஐநா சபையினால் மனித உ மீது பொருளாதார வர்த்தக த ற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன னாபிரிக்காவின் வெள்ளை பட்டன. இஸ்ரேலுக்கு எதிர வேளை கியூபா, வடகொரியா மான காரணங்கள் எதுவுமேய பட்டிருந்தன. அயர்லாந்து மக் பிரிட்டன் மீது எவ்வித தடையும் இந்தியா, இலங்கை, பிலிப்பைன் ளில் பல விதமான மனித உ சம்பவங்கள் இடம்பெறுகின்றே களை விதிக்க நடவடிக்கைக 1980, 1990 களில் 2000 இல் படும் அமைப்புகள் உள்நாடுகளி தடைவிதிக்கப்படும் நடவடிக்ை வாறு தடைகளை விதிக்கும் நிலைப்பாடு அந்த இயக்கங் னவற்றை கருத்திக் கொள்கி நிக்கரகுவாவில் சண்டனிஸ்டா மட்டுமன்றி அவ்வியக்கம் அரச் பிறகும் கூட அமெரிக்கா தடை னிஸ்டாவிற்கு எதிராக "ஹெ வாக்கி நிக்கிரகுவாவில் அெ கட்டவிழ்த்துவிட்டது. "ஹொன் வஸ்த்துகளையும் ஆயுதங்க கொண்டு சென்றது. 1989 இல் முற்றாகவே சோவி பின்பு அமெரிக்கா பல போரா புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கா அமெரிக்காவிற்கு எதிரான நி டுகின்ற அமைப்புகளையும் படி அண்மைக்காலமாக அமெரிக்
கொள்ள வேண்டும். ஆங்கிலப் உத்தியோக பூர்வமான அறிக் டே பெருப்பாலான செய்திகை மாறாக சில செய்திகள் கட் பேரினவாத ஆதிக்க அடிப்படை ன்றன. தேசிய இனப்பிரச்சின் னையாகக் காட்டி பாதுகாப்பிற் 60TD60T.
சிங்களப் பத்திரிகைகள் சம்பவ ளை மட்டுமல்ல சம்பவங்கள் பற்ற செய்திகள் வெளியிடுகின்றன. ர்ந்து தூண்டி உயர்வர்க்க நலன் செய்வதையே அவை நோக்க தற்போதைய யுத்த நிலைமை 6
9/
.
சிங்களப் பத்திரிகைகளும், அ குறைய ஒரே விதமான கா தமிழீழ விடுதலைப்புலிகள் தொடங்கி விட்டது. அதனாே பட்டது என்றும் கூறுகின்றன ஆம் திகதி சீனன் குடாவில் 6 இயக் கத்தினர் (பயங்கரவாதிக கைக்குண்டு தாக்குதல் செய் இயக்கம் நடத்திய கைக்குண் வீரர் காயமடைந்தார். வவுனிய புலிகள் இயக்கம் துப்பாக்கி பிர கடற்படையினர் மீது தாக்குத பொத்துவிலில் விஷேட அதிரடி தண்ணீர் தாங்கி தாக்கப்பட்டுள் புலிகள் இயக்க துப்பாக்கி சூ வீரர்களுக்கு சிறுகாயம் ஏற்பட
| 398, டிரக் கிளைமோர் தாக்
 
 
 
 
 
 
 

ரது
6.
நாடாக மாறிவிட்டது. இந்தியா
நாடுகளில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கங்களின் ன. அண்மையில் கனடா புலிகள்
தற்போது ஐரோப்பிய ஒன்றிய ான அமெரிக்காவின் அழுத்தம் ண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறப்ப
ரிமைகளை மீறுகின்ற நாடுகள் நடைகள் கொண்டு வரப்படுவத ா. இவ்வாறான தடைகள் தென் அரசாங்கத்தின் மீது விதிக்கப் ாகவும் விதிக்கப்பட்டன. அதே போன்ற நாடுகள் மீது நியாய பின்றி தடைகள் மேற்கொள்ளப் கள் மீது கொடூரங்களை புரிந்த விதிக்கப்படவில்லை. இவ்வாறு ஸ், பாகிஸ்தான் போன்ற நாடுக ரிமைகளை அரசாங்கம் மீறும் பாதும் சர்வதேசரீதியான தடை ள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆயுதப்போராட்டங்களில் ஈடு ல் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ககள் மேலோங்கியுள்ளன. இவ் அரசாங்கம் அவற்றின் அரசியல் கள் குறித்த பார்வை போன்ற lன்றன.
இயக்கத்தை பேராடும் போது யல் அதிகாரத்தை கைப்பற்றிய விதித்திருந்தது. ஆனால் சண்ட ான்ரா' என்ற அமைப்பை உரு மெரிக்காவே வன்முறைகளை ரா இயக்கத்தினூடாக போதை களையும் நிக்குரவாவிற்குள்
யத்யூனியனின் சிதைக்கப்பட்ட டும் இயக்கங்களை குறிப்பாக ங்களை தடைசெய்தது. பின்னர் லைப்பாட்டை கொண்ட போரா ப்படியாக தடைசெய்து வந்தது. காவிற்கு எதிராக வெளிவெளி
யான நிலைப்பாட்டை கொண்டிராத அமைப்புகளையும் அமெரி க்காவிற்கு ஆதரவான அமைப்புகளையும் தடைசெய்து வருகி
குர்திஷ் விடுதலை இயக்கத்தை ஐரோப்பிய நாடுகள் தடை செய்தது மட்டுமன்றி சில ஆண்டுகளுக்கு முன்பு அதன் தலைவர் ஒகேலானை இத்தாலி கைதுசெய்து துருக்கியிடம் கையளித்தது. எனவே தடை என்பது பல விடயங்களை உள்ள டக்கியதாகும். அந்நாடுகளில் நிதிசேகரிப்பு பிரசாரம் போன்ற அரசியல் வேலைகளை முடக்குவது மட்டுமன்றி சம்மந் தப்பட்ட இயக்கத்தினரை கைது செய்து இலங்கைக்கு நாடுக டத்தும் அளவிற்கும் விரிவடையும். போராட்டங்களுக்கு வெளிநாட்டு மக்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். வெளிநாட்டு அரசாங் கங்களை தந்திரோபாயமாக பயன்படுத்திக் கொள்வதும் அவசி யமாகலாம். இங்கு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் இந்தியா தற்போது ஐரோப்பிய ஒன்றியம் என்பன புலிகள் இயக்கத்தின்
ரித்தி)
மீது விதித்துள்ள தடை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு எதிராக செய்யப்படும் ஏகாதிபத்திய சதியா கும். அப்போராட்டம் முன்னெடுக்கப்படும் விதம், கொள்கை வேலைத்திட்டம் என்பன விமர்சனங்களுக்குரியனவாக இருப்பி னும் அப்போராட்டத்தை நசுக்குவதற்கு அல்லது முடக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் அல்லது பலம் பொருந்திய நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எவ்வகையிலும் அங்கீகரி க்க முடியாது. இத்தடை அடக்குமுறை அரசாங்கத்திற்கு வலுசேர்ப்பதாகவும் பெளத்த சிங்கள பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளை மகிழ்வூட்டுவதாகவும் இருக்கிறது. சர்வதேச ரீதியாக மனித உரிமைகள் பற்றி எவ்வளவு தான் பேசப்பட்டபோதும் நாடுகளுக்கும் நாடுகளுக்குமிடையான உறவு என்பது அரசிற்கும் அரசிற்குமிடையேயான உறவே ஆகும். அதில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் அதிகமாக இரண்டாம் பட்சமானதாக்கப்பட்டுவிடும். இதனை விளங்கிக் கொண்டே வெளிநாட்டு அரசாங்கங்களை இலங்கை அரசாங் கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது பற்றிச் சிந்திக்க வேண்டும். இதில் வீணான கனவு காணக் கூடாது. சுயநிர்ணய உரிமை க்கு ஏகாதிபத்தியம் எப்போதும் துணை புரிவதில்லை. அதன் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு அதற்கு ஆதரவு போன்று காட்டி க்கொள்ளும். எப்போதும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத் திற்கு எதிரான நிலைப்பாட்டையே ஏகாதிபத்தியம் எடுக்கும்.
தொடர்ச்சி 12ம் பக்கம்
பத்திரிகைகள் அரசாங்கத்தின் கைகளை ஆதாரமாக கொண் ள வெளியிடுகின்றன. அதற்கு டுரைகள் வெளியிடப்பட்டாலும் யிலேயே அவை வெளியிடப்படுகி hனயை பயங்கரவாதப் பிரச்சி கு சவாலானதாகவே காட்டுகி
ங்கள் பற்றிய வியாக்கியானங்க யே உண்மைக்குப் புறம்பாகவே சிங்கள இனவாதத்தை தொட களைப் பேணி நல்ல வியாபாரம் ாகக் கொண்டுள்ளன.
ஏற்பட்டது
疹。
பூங்கிலப்பத்திரிகைகளும் ஏறக் ரணங்களையே கூறுகின்றன. இயக்கம் 4வது ஈழப்போரை லயே தற்போதைய நிலை ஏற் ன. உதாரணத்திற்கு மே 14 பெளத்த விகாரை மீது புலிகள் ள் என்று அவை எழுதியுள்ளன) தனர். மட்டக்களப்பில் புலிகள் டு தாக்குதலில் ஒரு இராணுவ ாவில் இராணுவ வீரர்கள் மீது யோகம் செய்துள்ளது. மூதூரில் ல் நடத்தப்பட்டுள்ளது. மே 15 படையினர் கொண்டு சென்ற ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் ட்டினால் இரண்டு இராணுவ ட்டுள்ளது. நெல்லியடியில் இரா
குதலுக்குட்பட்டது. அத்துடன்
ரோந்து சென்ற இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. மே 16 ஆணைப்பந்தியில் புலிகள் இயக்கம் இராணுவத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலி னால் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் தம்பலகாமத்தில் கிளைமோர் தாக்குதலில் ஒரு ஊர்காவல் படைவீரர் கொல் லப்பட்டார். இரண்டு பொலிஸார் காயமடைந்தனர். நல்லூரில் இராணுவத்தின் மீது புலிகள் இயக்கம் கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டது. மே 17 பொத்துவில் கல்முனை வீதியில் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. உடுப்பிட்டியில் நடத்தப்பட்ட குண்டுதாக்கு தலினால் ஒரு இராணுவ வீரர் காயமடைந்தார். இவ்வாறு செய்திகளை வெளியிட்டு அடுத்த 4வது ஈழப்போர் தொடங்கிவிட்டதாக ஆங்கில பத்திரிகைகளும் சிங்கள பத்திரி கைகளும் ஒருபக்கமாக எழுதுகின்றன. மட்டக்களப்பில் ஜோசப் பராராஜசிங்கம் எம். பி கொல்லப்பட்டமை, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை, அங்கு சுடரொளி பத்திகையாளர் சுகிர்தராஜன் கொல்லப்பட் டமை. பின்பு திருகோணமலையில் சாதாரண மக்கள் தாக்கப்ப ட்டமை, விக்னேஸ்வரன் கொல்லப்பட்டமை, புத்தூரில் 5 பேர் கொல்லப்பட்டமை மந்துவிலில் 7 இளைஞர்கள் கடத்தப்பட்டமை நெல்லியடியில் 7 பேர் கொல்லப்பட்டமை அல்லைபிட்டியில் 13 பேர் கொல்லப்பட்டமை போன்ற தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட தாக்குதல்களை புலிகள் இயக்கமே செய்தது என்று சில சிங்களப் பத்திரிகைகள் கூசாமல் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவங்களும் போர் சூழ்நிலையை தோற்றுவித்தன என் பதை சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் கண்டு கொள்வதி ல்லை. சிங்கள பேரினவாதத்தை வளர்த்து வியாபாரம் செய் வதே அவற்றின் நோக்கம். அதே வேளை பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழ்ப்பத்திரிகைகள் குறுகிய தமிழ் தேசியவாதக் கடப்பாட்டுடன் செயற்படுவதாகவே காண பபடுகின்றன. அவை தமிழ் இன உணர்வை தூண்டி தமிழ்மக்களை பொய்மைக்குள் மூழ்கடித்து ஒருவழிப்பாதையில் வழிநடக்கச் செய்கின்றன. இது வியாபாரத்திற்கு உகந்தது என்பதாகவும் உயர்வர்க்க நலன்களைப் பேணும் வகையிலுமே செயலா ற்றியும் வருகின்றன. மாற்று பத்திரிகைகள் என்று இயங்கிய எண். ஜி. ஒக்களின் சிங்களப் பத்திரிகைகளும் நின்று போய்விட்டன. அவையும் நின்று போகும் தருவாயில் சிங்கள உணர்வை வெளிப்படுத்து வனவாக செய்திகளை வெளியிட்டன என்பதை மறந்துவிட (tptդաTՖl. ஊடகங்கள் இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் அவற்றின் வியாபாரத்தை விரிவாக்க யுத்தச் செய்திகள் மட்டுமன்றி தேசிய இனப்பிரச்சினையிலும் சரியான பக்கத்தையும் காட்டுவ தில்லை. இன்றைய நிலையை மேலும் குழப்பமாக்குகின்ற நட வடிக்கைகளிலேயே அவை ஈடுபட்டுள்ளன. அவ்வூடக நிறுவ னங்கள் நடத்துவது வியாபாரம் என்றாலும் அவற்றில் தொழில் புரியும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றனர். அச்சுறுத்த ப்பட்டுள்ளனர். உண்மைகளை வெளியே கொண்டு வந்தார் கள் என்பதற்காக அவர்கள் இலக் காகின்றனர். ஆனால் ஊடக நிறுவனங்களின் வியாபாரம் நன்றாகவே நடக்கிறது.
தொடர்ச்சி 12ம் பக்கம்.

Page 7
ஆனி 2006 "பண்பாட்டின் பேராலே பல சோலி எங்களுக்கு” என்று கவிஞர் முருகையன் பொருத்தமாகச் சொல்லி வைத்து முப்பத்
இன்னமும் நாங்கள் எங்கள் முதுகின் பாரம் இறக்கி முன் னேறக் கற்றோமா என்று தெரியவில்லை.
புனைவுகள் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பெரிய தொரு தடையாகிவிட்டன. இவை கவிஞர் முருகையன் சொன்னதுபோல, நாம் கீழிறக்க வேண்டிய சுமைகள்
மரபு என்ற பேரில் சமூக மாற்றத்தை மறிக்கிற தன்மை எல் லாச் சமுதாயங்களிலும் இருந்துள்ளது. மரபு என்பது என் றென்றைக்கும் மாறாமல் சமுதாயம் உருவான நாள் தொட்டு இருந்து வருகிற ஒன்றல்ல. மரபு என்பது மொழி, சமயம், சட ங்குகள், சம்பிரதாயங்கள், சமூக உறவுகள், சமூக நடத்தை கலை, இலக்கியம், கல்வி ஆகிய பல வேறு துறைகளிலும் ஊடுருவி நிற்பது குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த மரபு அத்து றையில் கட்டுப்பாட்டையும் உறுதி நிலையையும் பேண உதவுகிறதுடன் சமூகத்தின் உறுதி நிலைக்கும் உதவுகிறது. இது மரபின் சாதகமான பக்கம் மாறிவருகிற சமூகச் சூழலுக்கு முகங்கொடுக்க இயலாத விதமாக மாற்றங்களை மறித்து நிற்கிற ஒரு பண்பின் விளைவாகச் சமுதாயத்திற்கு நன்மையா
னதும் காலப்போக்கில் அவசியமானதுமான சமூக விருத்திக்குத் தடையாகவும் மரபு செயற்படுகிறது. இது மரபின் பாதகமான ug, sub. மனிதர் போல மனித சமுதாயமும் ஒரு புறம் பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. இன்னொரு புறம் சூழ்நிலையின் தேவைகளால் பழக்கத்திலிருந்து விடுபட்டுக் கொள்கிறது. எந்த வொரு நடைமுறையும் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் நன் மையானதா தீமையானாதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது குறிப்பாக, ஒரு சமூகம் நெருக்கடிக்குள்ளாகும் போது பலவேறு சமூக நடைமுறைகளும் மீள் விசாரணைக் குட்படுகின்றன. சில துணிவாக மீறப்படுகின்றன. மரபு என்பது கிரமமான முறையில் சமூக வளர்ச்சியையொட்டி மாறி வருகிறது என்பதுடன், அடிப்படையான மாற்றங்கள் நிகழும் போது மரபில் பெரும் மாற்றங்களும் முறிவுகளும் நிகழுகின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஏதெனில், வரலாற்று நோக்கில் மரபு என்பது நெகிழ்வான தன்மையுடயது. சமூகமொன்றன் சமகால நோக்கில் குறுகியகாலத்தில் அதில் ஏற்படும் மாற்றங்கள் எளிதாகத் தெரியாததால் அது மிகவும் விறைப்பானதும் கட்டுப்பாடானதுமாகக் காணப்பட இடமுண்டு. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகை யின்' என்பது மொழிக்கு மட்டுமில்லாமல் சமூக நடைமுறை அத்தனைக்கும் பொருந்துகிற உண்மை. எனினும் பழையன எல்லாம் தாமாகக் கழிவதும் இல்லை, புதியன எல்லாம் எளி சிவில் சமூகம் என்ற கருத்தாக்கம் முதலில் இத்தாலிய மாக்ஸியச் சிந்தனையாளரும் ஃபாஸிஸ எதிர்ப்புப் போராளியு மான அந்தோனியோ கிராம்ஸ்ச்சியால் முன்வைக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது. அவர் அரசு யந்திரத்தின் கருவிகளா கச் செயற்படுகிறவர்களையும் அதிகாரத்துடனும் தொடர்புடை யவர்களையும் விலக்கி எஞ்சியுள்ள சமூகத்தை சிவில் சமூக மென அடையாளப்படுத்தி அச் சமூகத்தில் ஆதிக்கம் செய்கிற மேலாதிக்கச் சித்தாந்தம் பற்றியும் சமூக மாற்றம் பற்றியும் விரிவாக ஆராய்ந்த முக்கியமான சிந்தனையாளராவார். அர சியல் ஆய்வுகளில் சிவில் சமூகம் என்ற சொற்றொடர் 1980கள் வரை பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. சிவில் சமூகம் என் பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு என்ற பொருளில் கிராம்ஸ்ச்சி என்றுமே பயன்படுத்தவில்லை. இந்தச் சொற்றொடர் 1980களில் பெருமளவும் அரசியலிலிருந்து மக்களை அந்நியப்படுத்துகிற நோக்குடன் பரவலாக்கப்பட்டது. இன்று ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக, அல்லற்படும் சமூக த்தின் உயிர்ச்சத்தை உறுஞ்சிச் சொகுசு வாழ்க்கை வாழும் என்.ஜி.ஒ.புல்லுருவிகள் சிவில் சமூகம் என்பதை இரண்டு நோக் கங்கட்காகப் பயன்படுத்துகின்றனர். முதலாவது பொது மக் களை அரசியலினின்று தனிமைப்படுத்துவது மற்றது சிவில்
தைந்து வருடங்கட்கும் மேலாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
தமிழ்ச் சமூகத்தின் பெரிய சுமையாகவுள்ளது தமிழினது பழ > மையோ தமிழ்ப் பண்பாட்டினது பழைமையோ அல்ல. ஆனால் தமிழின் பழமையும் தமிழ்ப் பண்பாட்டின் பழமையும் பற்றிய
AJA
தாகப் புகுவதுமில்லை. மாற்றங் போராட்டங்களின் மூலமே இ பழையன கழிவது என்பதைப் ப என்ற நோக்கில் நாம் கொள் கொழிந்து போன சில சமூக ந களின் பின்பும் சடங்குகளின் சடங்குகள் காலத்துடன் மார் நடைமுறையுடனான தொடர் ளங் காணலாம். இது சமூகத் பின் வெளிப்பாடு எனலாம்.
இன்னொரு புறம் பண்பாட்டின் டுகின்றன. ஒரு சமுதாயம் ெ இடப்பெயர்வையும் அடையா போது அச் சமுதாய அடையா
சடங்குகளும் சம்பிரதாயங்களு பழமையில் இருந்தும் பிற சமூக விடயங்களைக் கொண்டு வலி புனைவுகளில் ஒரு சமூகத்தின் தின் ஆதிக்கத்தில் உள்ள அல் ஒரு பிரிவினரது நலன்கள் மு எந்தவொரு அயல் ஆதிக்கத்தி பெறுவதாயின் அரசியல், பொ ளைத் தூக்கி எறிவது மட்டும் விளைவாக அச் சமூகத்தில் உ யையும் உதறி எறிய வேண்டு தலை இல்லாமல் அரசியல், பெ திலிருந்து பெற்ற விடுதலை அ வதுடன் பழைய அடிமைத்தன த்தனம் ஒன்று வருவதற்கு வழி மேலாதிக்கத்திலுள்ள சிந்தனை றையும் விடச் சிக்கலானது, ! வேறு தளங்களிலும் மக்களுை வேண்டும். மூட நம்பிக்கைகள் எனப்படுவ சம்பிரதாயங்கள் தொடர்பான வழக்கிலுள்ள சோதிட மாந்த மன்றித் தர்க்க ரீதியாக நியா
திருமுகன்
"உதவி என்ற பேரில் உபத்தி எழுத்தாளர் அருந்ததி ராய் அ ஒன்று எல்லாரும் படிக்க உக வெகுசன இயக்கங்கள் செயற் என்ஜிஒக்கள் எப்படித் தங்களு நம் கவனத்துக்குரியது. சிவில் ஒக்கள் அணிந்து கொள்ளுகி கவனிக்க வேண்டும். அது உன் அரசியல் செயற்பாட்டை மறுக்
சிவில் சமூகம் எண். ஜி. ஒக்கள் என்பவை
அரசியலை மறுக்கின்ற அமைப்புகளே
சமூகத்தின் சார்பில் பேச வல்லவர்களாகத் தம்மை நிலை நிறுத்துவது.
சிவில் சமூகம் என்ற பொது அடையாளத்தின் மூலம் சமூகத் தின் வர்க்க வேறுபாடுகளையும் பலபேரின் உழைப்பை ஒரு சிலர் சுரண்டுவதால் ஏற்படுகிற முரண்பாடுகளையும் மூடி மறைக்க என்ஜ்ஒக்கள் தீவிரமாக முயலுகின்றனர். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரத்துவம் வழங்குவது சிவில் சமூகத்தின் குரலை வலுவூட்டுவது என்றவாறான புனைவுகள் மூலம் என்ஜிஒக்கள் செய்ய முயல்வது என்ன? தமது ஆளு மைக்குட்பட்ட சமூகப்பிரிவினருக்கு உதவி வழங்குகிற பேரில் அவர்களது சுய முயற்சிக்குக் குழிபறிக்கிறார்கள். என்ஜிஓ நிதியுதவியில் தங்கியிருக்கும்படி உதவி பெறும் சமூகங்கள் பழக்கப்படுத்தப்படுகின்றன. சமூகங்களுள் என்ஜிஒக்களால் உருவாக்கப்படுகிற தலைமைத்துவம் என்பது என்ஜிஒக்களிடம் உயர்ந்த ஊதியம் பெற்று மக்களை அரசியலிலிருந்து விலக்கு கிற பணியை முன்னெடுக்கும் எடுபிடிகளையே தோற்றுவிக்கி றது. இந்தக் கூலிப்படைகள் செய்கிற சீரழிவு வேலைகள் பற்றி இப்போது நிறையவே எழுதப்பட்டுள்ளன. அண்மையில்
கிறது.
எல்லா என்ஜிஒக்களும் ஒரே வ மோசடிகள் அப்பட்டமானவை. னவை. என்றாலும் எல்லா எ வசதியுள்ள நாடுகளில் இருந்து றிற் பெரும்பாலானவற்றின் தாய் அமைப்புக்களும் நேரடியானதும் அரச கட்டுப்பாட்டுக்கும் நெரு பல அமைப்புக்களின் பின்னால் ங்க உளவு குழிபறிப்பு அமைப்பு ன்றனர். பொதுமக்களிடமிருந்து தமது அரசாங்கங்களது கட்டு கொள்கைகட்கும் முரணாக என். ஜி. ஒக்களின் செயற்பாட்ை பின்தங்கிய பொருளாதார நின் நலன் பணிகளில் அரசாங்கத்தி மானால் இல்லாமலாக்கப்படுக ளாதாரச் சீர்குலைவுக்குக் கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் எல்லாமே ஏதோ வகையான |யலுமாகின்றன.
ழையன சுவடில்லாமலே கழிவது ள இயலாது காலத்தால் வழக் டைமுறைகள் பல நூறு ஆண்டு வடிவில் தொடர்கின்றன. அச் ற்றமடைந்தாலும் பழைய சமூக பைப் பல சமயங்களில் அடையா தின் மீது மரபின் வலுவான பிடி
பேரால் மரபுகள் சில புனையப்ப ருக்கடிக்குள்ளாகி அழிவையும் இழப்பையும் எதிர்நோக்கும் ளத்தை வற்புறுத்தும் நோக்கில்
FILTEiffi |
நம் நடையுடைபாவனைகளும் நடைமுறைகளிலிருந்தும் பெற்ற ந்ெது புனையப்படுகின்றன. இப் தேவையை விட அச் சமூகத் லது ஆதிக்கத்தை வேண்டுகிற க்கிய பங்கு வகிக்கின்றன.
னின்றும் ஒரு சமூகம் விடுதலை ருளாதார ராணுவ ஆதிக்கங்க போதாது. அந்த ஆதிக்கத்தின் ருவான மேலாதிக்கச் சிந்தனை ம். இறுதியாகச் சொன்ன விடு ாருளாதார ராணுவ ஆதிக்கத் ரை குறையானதாகவே அமை த்தின் இடத்தில் புதிய அடிமை செய்யும். எனினும் சமூகத்தில் யை மாற்றுவது மற்ற எல்லாவற் அதற்கான செயற்பாடுகள் பல டய பங்கு பற்றுதலுடன் நிகழ
னவற்றில் ஒரு பகுதி சடங்கு து. அதைவிட மதமும் சமுதாய திரிக நடைமுறைகளை மட்டு யப்படுத்தக் கூடிய மருத்துவ
வம்' என்ற தலைப்பில் பிரபல ங்கிலத்தில் எழுதிய கட்டுரை ந்தது. பட வேண்டிய இடைவெளியை டையதாக்க முடிகிறது என்பது சமூகம் என்ற பேர் என். ஜீ. ஒரு முகமூடி என்பதை நாம் ன்மையான சிவில் சமூகத்திற்கு கும் நோக்குடன் பாவிக்கப்படு
மக்களுக்கான யாகும்
கையானவையல்ல. சிலவற்றின் வேறு சில மிகவும் தந்திரமா ன்ஜிஒக்களும் பொருளாதார நிதியைப் பெறுகின்றன. இவற் நிறுவனங்களும் நிதி வழங்கும் மறைமுகமானதுமான அந்நிய குவாரங்கட்கும் உட்பட்டவை. சி.ஐ.ஏ. போன்ற அந்நிய அரசா களின் முகவர்கள் செயற்படுகி நிதி பெறுகிற எண். ஜீ. ஒக்களும் பாடுகட்கும் அயல் விவகாரக் தையும் செய்ய முடியாது. ட இயலுமாக்குவதற்கு முதலில் லயில் உள்ள நாட்டில் சமூக ன் பங்கு குறைக்கப்பட்டு முடியு றது. பல நாடுகளில் பொரு ணம் உலகின் ஏகாதிபத்தியச்
TUTîm
கட்டிடவியல் நடைமுறைகளை ஒட்டியும் உருவாகின்றன. எந்த நடைமுறையும் கேள்வியின்றி ஏற்கப்பட்டுக் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் போது அது மூடநம்பிக்கைகளை இலகுவாக உள்வாங்கிக் கொள்கிறது. மூட நம்பிக்கைகள் பல காலங் காலமாக இருந்து வந்தாலும் பழைய மூட நம்பிக்கைகளின் இடத்தில் புதிய மூட நம்பிக்கைகள் வருவதும் வழக்கொழிந்து போன மூட நம்பிக்கைகளுக்குப் புத்துயிரூட்டப்படுவதும் நாங்கள் காணக்கூடிய விடயங்கள்தாம். இவற்றுட் கணிசமானவை சமூதாயப் புல்லுருவிகளின் மூலம் உட்புகுத்தப்பட்டாலும் அவ ற்றை ஏற்கும் மன நிலை ஒரு சமுகத்துள் இருக்கும் வரை அவற்றை முறியடிப்பது சமூக மட்டத்தில் விஞ்ஞான ரீதியான சமூக மேம்பாடு சார்ந்த சிந்தனைகளை வேரூன்றச் செய்வதன் மூலமே இயலுமானது. சமூகக் கேடானதும் முன்னேற்றத்திற்குத் தடையானதுமான நடைமுறைகளை அடையாளங் காணுவது சிரமமானதல்ல. அவற்றுக்குப் பின்னாலுள்ள சிந்தனைகளது வர்க்க இயல்பை யும் வர்க்க நலன்களையும் அடையாளங் காணுவதும் மக்களு க்கு ஏற்புடைய முறையில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படு த்திப் பரவலாக்குவதும் கடினமான பணிகள். இவ்வாறான பணிகள் வெவ்வேறு காலங்களில் சமூகச் சீர்தி ருத்த பகுத்தறிவு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டுச் சமூ கத் தீங்கான நடைமுறைகள் பல மட்டுப்படுத்தவும் தடுக்கவும் பட்டுள்ளன. எனினும் நோய்க் கிருமிகளும் நச்சுப் பூண்டுகளும் போல அவை மீண்டும் உயிர்த்தெழுகின்றன. உடல் நலத்தைப் பேண மருந்துகளை விட முக்கியமானது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு வலிமை. அது போல, ஒரு சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையை விருத்தி செய்யாதவரை, எந்தவிதமான சட்ட விதிகளாலும் தண்டனைகளாலும் சமூகச் சீரழிவுச் சக்திகளைத் தோற்கடிக்க இயலாது. இனி வரவுள்ள கட்டுரைகளில் பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியும் பண்பாடு பற்றி நமக்குள் நிலவுகிற குழப்பமான சிந்தனைகள் பற்றியும் பண்பாட்டின் பேரால் சமூகத்தில் ஆதி க்கஞ் செலுத்துகிற பிற்போக்குத்தனங்கள் பற்றியும் பண்பாட் டின் பேரால் தொடரும் சமூகக் கொடுமைகள் பற்றியும் அவ ற்றை வென்று மனித விடுதலையை உறுதிப்படுத்தும் வழிகள் பற்றியும் புதிய பண்பாட்டுக்கான தேவை பற்றியும் கவனிப்போம். சந்தையில் விலைகளையும் சந்தை நிலவரங்களையும் வலிய முதலாளிய நாடுகள் தீர்மானிப்பதாகும். அயற் சந்தையில் தமது ஏற்றுமதிகளின் விலை விழும்போது விலைச் சரிவை ஈடுகட்ட மேலும் உற்பத்தி செய்து அயற்சந்தை மீது தங்கியி ருக்கும் படி நாடுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. அப்படியும், ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிச் செவுகள் கூடுகின் றன. நாட்டின் உற்பத்திப் பெருக்கத்திற்கு மூலதனம் தேவைப்படு கிறது. எனவே நாடுகள் கடனாளிகளாகின்றன. கடன் வழங் கும் நாடுகளும் அவற்றை விட முக்கியமாக அந் நாடுகளின் முகவர்களுமான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை கடனை மீட்க இயலாது தடுமாறும் நாடுகளின் வட்டியைச் செலுத்த மேலும் கடன் வழங்கிக் கடன் சுமையை ஏற்றுகின்றன. அதே வேளை, அதிக கடன் வழங்குவதற்கு முன் நிபந்தனையாகப் பலவேறு "சீர்திருத்தங்கள்" முன்வை க்கப்படுகின்றன. தனியார்மயமாக்கல் கல்வி, உடல் நலம், சமூக நலன் போன்ற துறைகளில் அரசாங்கச் செலவைக் குறைத்தல் என்பன இவற்றுள் முக்கியமானவை. அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளுர் அரசி யல் நெருக்குவாரங்கட்கும் இடையே நெரிபட்டு முடிவில் வேறு வழியின்றிச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துமுகமாக இடதுசாரி இயக்கங் களை ஒரங்கட்டுகிற விதமாக பேரினவாத அரசியல் போன்ற வையும் மதவெறியும் கிளறிவிடப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் போன்ற அமைப்புக்களின் வலிமையைப் பறிக்கும் விதமாகத் தொழிலாளர் உரிமைகட்கு ஆப்பு வைக்கிற காரியங்கள் முன் னெடுக்கப்படுகின்றன. சட்டங்களை மாற்றியும் தொழிற்சங்க உரிமைகளற்ற அயல் மூலதனக் கம்பனிகளை நிறுவியும் தொழி லாளி வர்க்கத்தின் ஒற்றுமையைச் சீர் குலைத்தும் தொழிலாள ரது போராட்ட வலிமை நசிவுக்குட்படுத்தப்படுகிறது. வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளும் வரட்சி, சுனாமி, வெள்ளம், புயல் போன்ற அனர்த்தங்களும் தலை தூக்கும் போது மக்கள் தமது ஒற்றுமையாலும் சரியான சமூக- அரசியல் வழிகாட்டல்களாலும் பிரச்சனைகளைத் தீர் க்க இயலாத விதமாக என்ஜிஒ நிதி குறுக்கிடுகிறது. அரசாங் கத்திடம் பொருளாதார வசதி போதாத சூழ்நிலையில், துறைகள் வரை எண்.ஜி.ஒக்களின் ஊடுரு அரசாங் கமே என்ஜிஒக்களின் குறுக்கீட்டை ஒரு வசதியான குறுக்கு வழியாகக் கையாளுகிறது. நேரடியாக அந்நிய அரசாங்கங்க உதவி போலில்லாது. பன்னாட்டுத் தரும ஸ்தா பனம், உள்ளுர் தருமஸ்தாபனம் என்ற விதமான ஏற்பாட்டு களின் கீழ் மக்கள் சந்தேகப்பட இயலாத விதமாகக்
தொடர்ச்சி 9ம் பக்கம்.

Page 8
இம்முறை தமிழ்நாடு சட்டசபைத தேர்தலில் எந்தத் தரப்பு வென்றிருந் தாலும் அது குறித்து மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவிக்கக் கூடிய மன நிலையில் ஈழத்துத் தமிழ் நாளேடுகள் இருந்தன என்றே நினைக்கிறேன். கருணாநிதியின் வெற்றியை ஜெய லலிதாவின் தோல்வி என்று கொண் டாடியது போல ஜெயலலிதா வெண் றிருந்தால் அதைக் கோபால சாமி யின் வெற்றி என்று அவர்கள் கொண்டாடியிருப்பார்கள். மாறாக கருணாநிதியின் வெற்றியை கோபா லசாமியின் தோல்வி எனச் சிங்களப் பேரினவாத ஏடுகள் கொண்டாடின. ஜெயலலிதா வெண் றிருந்தால் அதைத் தமிழர் ஆதரவு நிலைப்பா டுள்ள கருணாநிதியின் தோல்வி என்று கொண்டாடியிருப்பார்கள். நமது நாட்டில் நடக்கும் போரிற் போன்று எதிலும் எவருமே தோற் பதில்லை, மக்களைவிட எவருமே வெல்லுவதில்லை, அந்நிய மேலா திக்கவாதிகளை விட மேலோட்டமாகப் பார்க்கும் போது தி.மு.க தலைமையிலான அணி அமோக வெற்றியீட்டி அ.தி.மு.க தலைமையிலான அணியை நிர்மூல மாக்கியுள்ளது போலத் தோன்ற லாம். இவ்வாறான வெற்றிகள் தேர் தல்களில் முன்னர் இரண்டு கட்சிக ளும் பெற்றவைதாம். ரஜீவ் காந்தி கொலையின் விளைவாக ஏற்பட்ட சிறு விகிதாசாரப் பெயர்வும் ஜெயல லிதா முன்னின்று நடத்திய வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணமும் பிற நடவடிக்கைகளும் ஏற்படுத்திய சிறிய பெயர்வும் ஆசன எண்ணிக்கையில் பயங்கரமான வீழ்ச் சிகளைக் காட்டின. இது இலங்கையில் 1977 வரை நடந்த தேர்தல்களிலும் காணப்பட்ட விடயமே. உற்று நோக் கினால், தமிழக தேர்தல் அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்கக் கடவுளுக்கு எல்லா ரையும் விட ஞாபகமறதி அதிகம் என்பது தெரிந்த சேதிதான். அப்படி இருக்கிறபடியால்தான் தகிடுதத்த ங்கள் செய்வதும் வாங்கிக்கட்டுவ தும் எதிரியாய் பார்ப்பதுவும் பின் காலில் விழுவதுவும் என்றெல்லாம் வெற்றிநடை போட முடிகிறது. அண் மைய இந்திய விஜயத்தில் இலவச மாக வாங்கிவந்த மெமறி பிளஸ் மாத்திரைகளை அருந்தியதாலோ என்னவோ சில விடயங்கள் அமெரி க்கக் கடவுளுக்கு திடீரென ஞாபகம் வரத் தொடங்கியுள்ளது. சீன ஜனாதிபதி ஹர ஜின் ராஓ (Hu Jin Tao) sigat o Gloria,5, sig த்தின் போது நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லோரும் மறந்து போன விடயமொன்று மீண்டும் நினைவு படுத்தப்பட்டது. அது சீனாவில் தடை செய்யப்பட்ட அதிதீவிர மதப்பிரிவுக ளில் ஒன்றான ஃபாலுண் கொங் (Falun Gong) பற்றியது. நினைவுபடுத் தப்பட்டது என் பதை விட நினைவு படுத்தப்பட்ட விதந்தான் அமெரிக்க முத்திரை யின் தனித்துவத்திற்கு எடுத்துக் காட்டு. அமெரிக்க சீன ஜனாதிபதிகள் பேச் சுவார்த்தைகளின் பின்னர் (வேண் டாத வேலை) வெள்ளை மாளிகை யில் ஊடகவியலாளர்களை சந்தித் தனர். மிகுந்த கெடுபிடிகளின் பின் னரே ஊடகவியலாளர்கள் அனும திக்கப்படுவது வழமை. சந்திப்பில் சீன g60TmTgSuġ) g) IU ta għarir IJ Tge (Hu Jin Tao) பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு பெண்மணி கைகளில்
வைத்திருந்த ஒலிபெருக்கியில் ஹூ
கட்சிகளின் ஆதரவுத் தளங்களில் பாரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூற இயலாது. எம்.ஜி.ராமச்சந்திர னின் தனிப்பட்ட செல்வாக்கின் மீதும் திராவிட முன்னேற்றக் கழக த்தில் கருணாநிதி மீதான அதிருப்தி யின் மீதும் கட்டியெழுப்பப்பட்ட அ. தி.மு.க. வின் ஆதரவுத்தளம் சமுதா யத்தின் அடிநிலையில் உள்ள மக் களை அதிகளவிற் கொண்டது. வர்
க்க உணர்வோ வர்க்கப் போராட் டமோ அதற்குக் காரணமல்ல, மாறாக, தி.மு.கவும் அதற்கு முன்பு காங்கிரஸாம் உருவாக்கிய சினிமா மாயையின் அறுவடையாகவே இன் றைய தமிழக அரசியலில் சினிமா மோகம் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துகிறது. மக்களின் வறுமை யும் அறியாமையும் அதற்கு ஊட்ட மளிக்கிறது. அதைவிட முக்கியமாகச் சாதி அரசியலுக்கும் ஒரு இடம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.
1970களில் அதி.மு.க, தி.மு.க, காங் கிரஸ் என்று இருந்த வாக்கு வங்கி களில் சாதி அரசியல் கட்சிகள் தமது பங்கை எடுத்துக் கொண்டதாலும் பின்னர் கோபாலசாமி தென் மாவட் டங்களிலும் ராமதாஸ் ஏறத்தாழ வெளிவெளியாகவே சாதி அடிப் படையில் வடமாவட்டங்களிலும் திமுக ஆதரவைப் பறித்துக் கொணன் டதாலும், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.கவோ தி.மு. கவோ போட்டியிட்ட நிலைமையைச் சிறிது மாற்றிப் பலகட்சிகள் இணை
ஜிங் ராவோ வை நோக்கி ஃபாலுண் கொங்கை இயங்கவிடும்படியும் மனித உரிமைகளை சீனா மதிக்க வில்லை எனவும் கத்தினார். "மனித உரிமைகளை மதிக்க அமெரிக்கா வைப் பார்த்து சீனா கற்றுக் கொள் ளவேண்டும், அமெரிக்க ஜனாதிபதி அவர்களே உங்கள் நண்பரிடம் ஃபாலுன் கொங்குக்கு சீனாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சொல்லுங்கள்' என்றும் அந்தப் பெண்மணி கூக்குரலிட்டார். சில நிமிடங்கள் நீடித்த அந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அமெரிக்கா, அப்பெண்மணி சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்காவில் வசித்துவரும் வைத் தியர் என்று சொன்னது. இச்சம்பவம் நடந்த நாள் முதல் அமெ ரிக்க ஊடகங்கள் ஃபாலுண் கொங் பற்றியும் அதன் தடை பற்றியும் எழு தத் தொடங்கியுள்ளன. சீனா மனித உரிமைகளை மதிப் பதில்லை. ஃபாலுன் கொங் நல்லதொரு ஆண் மிக அமைப்பு என்றெல்லாம் எழுது கின்றன. இவ்விடத்தில் கடந்த மாதம் நடந்த நிகழ்வொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ந்த கூட்டணிகளை ள்ளன. இந்தக் கொள்கை அடிப்ப சட்டமன்ற பாராழு கணக்குகளும் மத்தி பிடிக்கிறவர்களுடன் முக்கியமான விட பாரதியஜனதா ஆ பெருங் கட்சிக கட்சிகளாக அறிய
கம்யூனிஸ்ற்கட்சிக கவினதும் அதி.மு. லேயே தமிழக அர 5,6ONGIT GEN GÖGAod, g, ளன. எனவே இல நாம் காணுகிற யலை விட மேலுஞ் த்தனமான கூட் லையே தமிழநாட்டி நடிகர் வியகாந்தின் மட்டுமே வெற்றி ெ நமது ஏடுகள் சினி தோல்வி என்று ஆனால் பெரும்பா ளில் வெற்றி தோல் க்கக்கூடிய சக்தியா மொத்த வாக்குகளி பெற்ற ஒரு கட்சி அ லுக்கு ஈடாகச் சி வலுவுடன் உள்ளது சான்றாகவே இதை வேண்டும். கருணாநிதி இரண் கிலோ அரிசி என்ற உடனடியாகவே
அமெரிக்கா தை மனித உரிமைகள் கடந்த மாதம் வெ சீனாவின் மனித ளைக் குறிவைத்து அமெரிக்க ஊடகங் என்மைப்படுத்தின. களின் பின்னர் சீ உரிமைகள் அறிக் ட்டது. அதில் அமெ உரிமை மீறல்கள் ப ளுடன் குறிப்பிட இதைத் தொடர் ஊடகங்களில் தங் குறித்த பேச்சே இ ஃபாலுன் கொங் 6 1990களில் உரு மதப்பிரிவு எம்முக உடல் உள நல யோகாசனம் இ (8urtew É6örre86ó (g5u5)G3a9, rTrÉi (Qigo குயிங்கோக்கும் மத தொடர்பும் கிடைய கோக் கை துணை கொண்டு மத அ மூட நம்பிக்கைகை
 
 
 
 
 
 
 
 

8.
அவசியமாக்கியு கூட்டணிகட்குக் டை கிடையாது. நமன்ற ஆசனக் யில் ஆட்சி யைப் இணை வதுமே ம், காங் கிரஸ், கிய இர ண்டு ஞம் தேசியக் ப்படும். இரண்டு
வடிக்கை எடுக்கப் போகிறாராம். இது மணப்பெண்களின் தாலிக்கு இலவசத் தங்கம் என்ற ஜெயலலிதா வின் வாக்குறுதியை விட அதிகச் செலவானது. அடுத்து கருணாநிதி வாக்குறுதி செய்தபடி இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங் கப்படுமா? சன் டி வியை மட்டுமே காட்டக் கூடியதும் நிச்சயமாக ஜெடிவியைக் காட்டாததுமான டிவி யை யாரும் உற்பத்தி செய்தால், தொலைகாட்சிப் பெட்டிகளை வழங் கும் உரிமை அவர்கட்கே வழங்கப்ப
டும் என்று நாம் நம்பலாம் என்றாலும் அது கஷ்டமான விஷயம். வீட்டுக் கொரு பெட்டியா வீதிக்கொரு பெட்
geïJeft GDITG) පth ඛfiලූ කර්‍ය්‍යර්ණනඛය பயன்இல்லை
ள் கூட் தி.மு. கவினதும் தயவி சியலில் ஆசனங் டியனவாக உள் பகை அரசியலில் கூட்டணி அரசி சிறிய கோமாளி டணி அரசிய ல் காணுகிறோம். கட்சியில் அவர் பற்றதை வைத்து ாக் கவர்ச்சியின் ஆரவாரித்தன. ான தொகுதிக வியைத் தீர்மானி |க அளிக்கப்பட்ட ல் 8% க்கு மேல் து சாதி அரசிய னிமா அரசியல் என்பதற்கான த நாம் கொள்ள
ண்டு ரூபாவுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற நட
து வருடாந்த அறிக்கையை ரியிட்டது. அதில் உரிமை மீறல்க தாக்கியிருந்தது. கள் இதை முத இரண்டு நாட் னா ஒரு மனித
ரிக்காவின் மனித ற்றி புள்ளிவிபரங்க
■uLü(5呜邑、 ந்து அமெரிக்க களது அறிக்கை ருக்க வில்லை.
என்பது சீனாவில் பான அதிதீவிர nLuLu LunTi Job Lurĵolulu யிற்சிமுறையாக ருந்து வருவது பின்பற்றப்படுவது g) என்பதாகும். த்திற்கும் எவ்வித ாது. இந்த குயிங் ாக்கு இழுத்துக் LLILI 60) LL59, 606ITULLID ளயும் கொண்டு
டியா இலவசம் என்பதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் சட்டமன்ற அரசியலில் குறுகிய காலத்தில் அதிமுக, அணி களின் ஆதிக்கமே மேலோங்கியிரு க்கும். மற்றக் கட்சிகள் தமது அணியை மாற்றி ஆட்சியைக் கவிழ் க்க இயலாத நிலை உள்ளதால் கடுமையான வெகுசன எதிர்ப்பு இல் லாத பட்சத்தில் தி.மு.க ஆட்சி உறு தியானதாகவே இருக்கும். எனினும் தி.மு.கவிலும் அதன் பழைய கூட்ட ணிையிலும் பிளவுகட்குக் காரணமாயி ருந்த கருணாநிதி குடும்ப ஆதிக்க மும் வாரிசு அரசியலும், கருணா நிதிக்குப் பின்பு தி.மு.கவை மேலும் பலவீனப்படுத்தலாம். அதே வேளை, அ. தி மு கவினுள் ஜெயலலிதாவுக்கு ஈடான ஒரு வலிய தலைவர் உரு வாகும் வாய்ப்பில்லாமல் அன்னை வழிபாட்டு அரசியல் உறுதிப்படுத்தி யுள்ளது. கோபாலசாமி அ.தி.மு. கவுடன் ஏற்படுத்திய கூட்டணிக்கு இதுவும் ஒரு முக்கியமான கணிப் பாக இருந்திருக்கலாம்.
உருவானதுதான் ஃபாலுண் கொங் மிகச்சிறிய அளவிலான ஒரு குழுவே இதைப் பின்பற்றி வந்தது. இதன் தலைமைக் குருவான லீகொங்ஜி (Li Hongzhi) 909,6 flesoir JD506 LI Liegbg களில் மேற்கொண்ட அமெரிக்க விஜயம் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி யது. அமெரிக்க நிதியுதவியுடன் மிகப்பெரிய அமைப்பாக ஃபாலுன் கொங் மாறியது. நிறைய மக்களை தம்பக்கம் ஈர்த்து பெரிய ஆர்ப்பாட் டங்களையெல்லாம் நடத்தியது.
உடலுடனான உறவை அறுப்பதன் மூலமே முத்தி அடையலாம் என வலியுறுத்தும் ஃபாலுன் கொங் 1999 யூலையில் தடைசெய்யப்படும் வரை இதைப் பின்பற்றிய 1700 பேர் தற்கொலை செய்துள்ளனர். இப் போது அமெரிக்காவில் வசித்துவரும் லீ கொங்ஜி "உலகம் மிக விரைவில் அழிந்துவிடும் என்னால் மட்டும் உல கைக் காப்பாற்ற முடியும், எல்லோ ரும் ஃபாலுண் கொங்கை பின்பற்றுங் கள்' என்று சொல்லி வருகிறார். இப்போது மீண்டும் இது வெளிச்சத் திற்கு வந்திருப்பது அமெரிக்காவை அறிந்தவர்களுக்கு ஒரு செய்தியா
ஏனெனில் ஜெயலலிதாவுக்குப் பிந்திய அதிமுகவுக்கு வைகோ ஒரு வல்ல மையுள்ள வழிகாட்டியாக அமை வார். அது ஜெயலலிதாவின் ஆசிக ளுடனேயே நடக்கும் வாய்ப்பும் இப் போதைக்கு உண்டு. பெரும்பாலான மக்களால் வெறுக்கப்படும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவை முறிய டிப்பதற்கு அது வாய்ப்பளிக்கும். எப்படியிருந்தாலும், தமிழகச் சட்ட மன்ற அரசியலிலும் அரசிற் கட்சிக ளிலும் அதிக நம்பிக்கை வைப்பது தமிழக மக்களுக்கே பயனற்றது. தமிழகத் தேர்தல் அரசியற் கட்சிக ளில் எதுவுமே ஒடுக்கப்பட்ட மக்க ளதோ உழைக்கும் பெரும்பான்மை யினதோ நலன் சார்ந்தவையல்ல. பிரதேசவாதம், சாதி அரசியல் என் பன மூலம் லாபம் தேடுகிற இக்கட்சி கள் ஈழத் தமிழருக்காக எதையும் செய்யப்போவதில்லை. இதை யாரும் கடந்த இருபது ஆணிடுகளில் கற்றிராவிட்டால் இனியுங் கற்பது கடினம். எனினும் தமிழக மக்களது அனுதாபத்தை ஈழத் தமிழர் எதிர்பா ரக்க நியாயம் உண்டு. இந்திய மேலாதிக்க நலன்கட்காக இலங் கையின் பேரினவாத ஒடுக்குமுறை க்குச் சார்பாக இந்திய அரசாங்கம் எதுவும் குறுக்கிடுமாயின் தமிழக மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். அந்த எதிர்ப்பை ஒரு வலுவான சக் தியாகக் கட்டியெழுப்புவதாயின், அரசியற் பிரசாரப் பணிகள் சட்ட மன்ற அரசியற் கட்சிகளது அதிகார இழுபறிகட்கும் அப்பால் சாதாரண மக்கள் நடுவே வர்க்க அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஈழத்தில் இருந்து கொண்டு தி. மு. கவுக்கு ஜே போடுவதும் கருணா நிதிக்குத் துதிபாடுவதும் பயனற்றது. ஏனெனில் கருணாநிதியோ தி.மு. கவோ எந்தளவிலும் ஜெயலாலிதா வையோ அ.தி.மு. கவையோ விட ஈழத்தமிழரது போராட்டத்திற்கு நண்பர்கள் அல்ல. இந்தியா இலங் கையின் உள் விவகாரங்களில் குறுக்கிடுவதை எதிர்ப்பதும் இந்திய மேலாதிக்க ஊடுருவலை எதிர்ப்பதும் இன்று ஈழத்தமிழரது முக்கிய தேவைகள் என்றால், தமிழகச் சட்ட மன்ற அரசியலிலிருந்து ஈழத்தமிழ ரின் போராட்டச் சக்திகள் எட்ட நிற்பது மதியூகமானது. கக் கூட இருக்காது. அமெரிக்கா மிகவும் அஞ்சும் நாடு சீனாதான். போதாதற்கு அமெரிக்கா சீனாவுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர் கள் கடன் வைத்துள்ளது. ஏகாதிபத்தியங்கள் தங்கள் ஆதிக்க த்தை நிலைநாட்ட பல வழிகளைக் கையாள்கின்றன. அதில் ஒன்றுதான் மதம் மக்களை இலகுவாகக் கவரக் கூடிய ஆயுதமாக ஏகாதிபத்தியங் கள் மதத்தைப் கையிலெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவசர உல கில் பிரச்சனைகளிலிருந்து விடுபட மனிதர்கள் வழிகளைத் தேடித்திரி யும் போது இவ்வாறானவை அவர் களை உள்வாங்குகின்றன. இவை மனிதர்களைத் தனிமைப்படுத்துவ தோடல்லாமல் பகுத்தறிவையும் சிதைத்து விடுகின்றன. காலப் போக்கில் இவர்கள் குருட்டுத் தனமாக சுய அறிவுக்கு அப்பாற் பட்டு இவற்றைப் பின்பற்றத் தொடங் குவதால் ஏகாதிபத்தியங்கள் இவர் களைத் தங்கள் தேவைக்கு பயன் படுத்தவும் பிற நாடுகளில் இலகுவாக ஊடுருவவும் முடிகிறது. எங்கள் நாட் டிலும் அண்மைக்காலங்களில் புதிய புதிய சமூக நலன் அமைப்புகளும் மதநம்பிக்கைக் குழுக்களும் உரு வாகி வருவதை அவதானிக்க முடி கிறது. நேரடியாக எதனையும் செய்யமுடி யாதவர்கள் தலைகீழாகத் தொங் கும் வெளவால்களின் தோள்களில் ஏறி நின்று தொங்கியபடியே எதை யாவது செய்ய முயற்சிப்பர் என்பதை அறிந்து கொள்ளுவது அவசியம்,

Page 9
ஆணி 2006
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகி ஆறுமாதங்கள் கடந்து வட்டன. மகிந்த சிந்தனை என்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பொய்யாய் கனவாய் பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆறுசத விகிதத்தைக் கொண்டிருப்பதாகப் புள்ளி விபரம் காட்டப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் எட்டு விகிதத்தை அடை ந்து விடலாம் என்றும் மகிந்த சிந்தனையின் பொருளாதார வல்லுனர்கள் புள்ளிவிபர அறிக்கைகள் காட்டுகின்றனர். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடு வதற்குரிய் சரியான அளவுகோல்தான் என்ன? ஏகப்பெரும் பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரம் எந்நிலையில் இருக்கி ன்றது என்பதை அளவு கோலாகக் கொண்டே உண்மை யான பொருளாதார வளர்ச்சியைக் காணவேண்டும். அவ்வாறு நோக்கும் போது இன்று அரசாங்க ஊழியர்கள், தொழிலாளர கள் மற்றும் தனியார் துறையினர் பெறும் சம்பளத்தைக் கொண்டு தமது வாழ்க்கைத் தேவைகளை எந்தளவிற்கு பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. நாட்டில் பெரும் எண்ணி க்கையில் உள்ளவர்கள் விவசாயிகள். அவர்களது உற்பத்திக ளும் விற்பனையும் நிறைவுடையதாக உள்ளனவா? இலங்கை யின் ஏற்றுமதிப் பொருளதாரத்தில் பிரதான இடத்தை வகித்து வரும் தேயிலை ரப்பர் உற்பத்தித்தியில் ஈடுபட்டு வரும் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாட்டிலேயே ஆகக் குறைந்த நாட் சம்பளமாக (ரூபா- 140151) இருந்து வருகின்றது. இந்நிலையிலே நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றது. இதன் அடிப்படையில் நோக்கும் போது ஏறத் தாள நாற்பது வீதமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது. உலக அளவில் நாள் ஒன்றிற்கு ஒரு டொலர் முதல் இரண்டு டொலர் வருமா னம் அவ்வப்போது பெறும் எண்ணிக்கையானவர்களே வறு மைக் கோட்டிற்கு கீழே உள்ளதாகவே புள்ளிவிபரமிடப்படுகி ன்றது. நமது நாட்டின் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு ரூபாவிற்குள் மாத வருமானம் பெறுவோருக்கே வறுமை நிலை எனக் கூறி சமுர்த்தி திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகி ன்றன. ஆனால் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பைக் கொண்டு பார்த்தால் மூவாயிரம் ரூபா மாத வருமானம் பெறுவோர் வறுமைக் கோட்டின் கீழே வாழ்ந்து வருகின்றனர். இன்று ஆறாயிரம் ரூபா மாத வருமானத்தை பெறும் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தால் அன்றாடம் மூன்று வேளை க்கு உணவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. உணவுக்கு அப்பால் உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் என்பனவற்றுக்கான செலவுகளுக்கு எவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்தளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் ரொக்கட் வேகத்தில் ஏறிக் கொண்டே செல்கிறது. இன்று அரசாங்க ஊழியர்களின் மாதச் சம்பளம் ஆகக் குறை ந்தது பதினோராயிரம் வழங்கப்படுகின்றது. அதனைக் கொண்டு ஒரு கீழ் மத்தியதர வர்க்கக் குடும்பங்களால் சீவிக முடியுமா? அதனாலேயே சனத்தொகையில் கணிசமான எண் ணிைக்கை கொண்ட கீழ் மத்தியதர வர்க்கத்தினர் அவர்கள் எவ்வளவுக்கு முயன்றாலும் மேலே ஒரு அடிதானும் எடுத்து வைக்க முடியாது சறுக்கு மர விளையாட்டுப் போன்று கீழ் நோக்கித் தள்ளப்பட்டு வருகிறார்கள். பலர் பல்வேறு வித கடன்களால் பிணைக்கப்பட்டவர்களாக உள்ளனர். அரசாங்க ஊழியர்கள் தமக்கு சலுகைகள் கிடைப்பதாக நம்பி வரையறு க்கப்பட்ட கடன்களை சில வழிகளில் பெறுகின்றனர். அவற்று க்கான மாதாந்தத் தொகை சம்பளத்தில் இருந்தே கழிக்கப்படு கின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடன் கழிப்புகளாலும் ஓய்வூதியக் கழிப்பு போன்றவற்றாலும் இறுதியில் கணக்குப் பார்த்தால் சொர்ப்ப சம்பளத்துடனேயே வீடு வந்து சேருகின்றனர். அர சாங்க ஊழியர் சமன் கடன்காரர் என்ற நிலையிலேயே பெரும் பான்மை யான அரசாங்க ஊழியர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது அதற்கு கீழே இருந்து வரும் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நிலை எவ்வாறாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது. இலங்கையில் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் லஞ்சம் ஊழல் அரசாங்க திணைக்களங்களில் அதிகரித்து வந்திருப்பதா கச் சுட்டிக் காட்டப்படுகின்றது. மிக உயர்ந்த மாதச்சம்பளத்தைப்
சிவில் சமூகமும்
7ம் பக்க தொடர்ச்சி. குழிபறிப்பு முன்னெடுக்கப்படுகிறது. பலவேறு சமூக சேவைகள் முதலாகக் கலை இலக்கியத் துறைகள் வரை என்ஜிஒக்களின் உடுருவலுக்கு உட்படுத்தப் படுகின்றன. இவை போக, மக்களைக் கொதிப்புறச் செய் கிற ஏகாதிபத்தியச் சுரண்டல் தொடர்பான பிரச்சனைகளிலும் என்.ஜி.ஒக்களின் சமூக அமைப்புக்கள் நுழைந்து கொள்கி ன்றன. அதன் மூலம் எந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டுமோ அந்த ஏகாதிபத்தியத்தின் கருவிகளான என்.ஜி.ஒக்கள் மூலம் அந்த எதிர்ப்பு வழி நடத் தப்படுகிறது. இலங்கையிற் போன்று பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளது தவறுகளால் இடதுசாரி இயக்கம் வலுவிழந்து பேரினவாத அரசியலால் இடதுசாரிகளின் எழுச்சிக்கு முட்டு க்கட்டை இடப்பட்டுள்ள நாடுகளிலும் இடதுசாரி இயக்கம் இன்னமும் வளர்ச்சி பெறாத நாடுகளிலும் மக்கள் இடது சாரிகளின் பக்கம் திரும்பாமல் கவனித்துக் கொள்வதே உள் ளுர் என்ஜிஓ அமைப்புக்களின் பிரதான பணியாகும். அணு ராதபுர மாவட்டத்தில் எப்பாவெலையில் உள்ள பொஸ்பேற் படிவுகளைத் தனியார் கம்பனியிடம் பொறுப்பளிப்பதற்கு எதிரான போராட்டத்தில், என்ஜிஒக்களின் குறுக்கீடு காரணமாக அப் போராட்டம் தனது அரசியல் பரிமாணத்தை அதாவது ஏகாதி பத்திய விரோதப் பண்பை இழந்தது. அதனால், அரசாங்கம் அதே திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும் போது, மக்களின் எதிர்ப்பு பிசுபிசுத்துப் போய்விடும். ஏனெனில் என்ஜிஒக்களின் அக்கறை பிரச்ச னையின் ஆணிவேரைத் தாக்குவதல்ல. மாறாக, அரசாங்கத் துடனும் அந்நியக் கம்பனிகளுடனும் சமரசம் செய்கிற "சிவில் சமூக தலைமைகளை உருவாக்கிப் போராட்டப் பண்புடைய
பெறும் அதி உயர்நிலை அதிக லஞ்சம் ஊழல் பற்றி மிக அழ பூர்வமாகவும் எடுத்துப் பேசி ெ தனிநபர் ஒழுக்கம் மனசாட்சி வற்றின் காரணமானது என் ஒரு சாதாரண அரசாங்க ஊ ந்திக்கப்படும் இன்றைய சமூக ரையாளர்கள் எண்ணிப்பார்ப்பதி லை ஆக்ரோசமாக எதிர்த்துப் காரியின் அல்லது அமைச்சரி பேசுவதில்லை. காரணம் எல்லே மாதச் சம்பளம் அல்லது வருமான குற்றம் சுமத்தப்படும் ஒரு சா சம்பளத்தை ஒப்பிட்டுப்பார்த்தா சத்தில் இருப்பதைக் கண்டு செ ஊழல் மோசடிகளின் அடிப்படை வாழ்க்கை நெருக்கடிகளைத் ே சமூகச் சூழல் என்பதை முதலி ஏற்றுக் கொள்ளல் வேண்டும் நாளாந்தம் வளர்ந்து தலைவி சீரழிவுகளுக்கும் சீர்கேடுகளு இன்மையும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்து வருகின்றன என்பது இவ்வாறான சமூகச் சூழலுக்கு அமைப்பு முறைகள் காரணமா கொண்டு எமது நாட்டு மக்கள் குமுரிய பொருளாதார அபிவிரு கப்படவில்லை. இலங்கை ஒரு வி வீதமானவை கிராமப்புறங்களா எழுத்தறிவும் கல்வியும் கணிசம போதிலும் அவை கொலனித் பின் அரைக்கொலனியத்திற்கு ளன. அதே கல்வி முறைமை6 வழிகாட்டலில் உலகமயமாதல் நீ மாற்றப்பட்டும் வருகின்றது. அ சங்கங்களும் வழிநடாத்தப்பட்டு 1977ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மூலம் நாட்டின் பொருளாதாரக் யார்மயப் பாதையில் முன்னெடு கப்பட்டது. இன்றுவரையான க காலகட்டத்தில் ஐக்கிய தேசிய க்கட்சியும் அதனோடு இணை களும் சேர்ந்து நாட்டின் பொரு நிலைக்கு கொண்டு வந்து இரண்டு பிரதான கட்சிகளும் விலும் குறைந்தது என்று கூற பொருளாதாரத்தை உலக வங் உலக வர்த்தக அமைப்பு ஆகி ஆலோசனை திட்டங்கள் வழி முற்றிலும் அடிபணிந்தே முன்6ெ வந்த அனைத்து நிறைவேற்று கூறிய திசையில் பயணித்து நாட த்தையும் அடகுவைத்து மீட்க வெகுசனத் தலைமைகளை ஒர நோக்கமாகும். "சிவில் சமூகம்' என்கிற அை மக்கள் சார்பாகப் பேசுகிற புதி கிறார்கள். தலைமைத்துவத் தி பேரில் என்ஜிஒக்களின் சித்த ருவிகளை உருவாக்குகின்றன கட்கு மாற்றாக எவ்வகையிலும் டாத எண்.ஜி.ஓ. அலுவலர்களு சிவல் சமூகத்தின் பிரதிநிதிகளா சகட்டுமேனிக்கு அரசியல் சார் படுவனவற்றின் பிரமுகர்களும் வதால், சிவில் சமூகப் பிரதிநிதிச த்த முடிகிறது. நாட்டில் ஒழுங்காகக் கணக்கு தேவையற்ற அமைப்புக்களான 6 ளமாக நிதி புரளுவதால், மேலிட சமயம் அது இல்லாமலும் சமூகத் விலைக்கு வாங்க என்ஜிஒ மு இலங்கையில் என்ஜிஓ ஊடுரு 1977 முதல் யூஎன்.பி. ஆட்சி படி கட்குக் குழிபறித்து இன ஒழிப்பு அதைக் காரணங் காட்டி ஒரு வியதே அதை இயலுமாக்கிய பலவீனப்பட்டும், சில செயலிழந்து மிரட்டல்கட்கும் வன்முறைக்கும் யில், ஊடகத் துறையில் இருந்த ஒரு என்ஜிஓ தனதாக்கிக் அரசாங்கத்தின் பண்பாட்டுத்து
 
 

9
ரிகள் பெருகி வரும் sintasentó a seriféé பருகின்றனர். அதனை ஏதோ கடமை கட்டுப்பாடு போன்ற றும் காட்ட முற்படுகின்றனர். ழியன் லஞ்சம் வாங்க நிர்ப்ப ச் சூழலைப் பற்றி இந்த அறிவு தில்லை. இவ்வாறு லஞ்சம் ஊழ பேசும் ஒரு உயர் நிலை அதி ன் (எல்லா அமைச் சர்களும் ாரும் அறிந்ததே ஆகக் கூடிய ாத்தோடு லஞ்சம் பெறுவதாகக் தாரண அரசாங்க ஊழியரின் ல் எத்தனை மடங்கு வித்தியா ாள்ள முடியும். எனவே லஞ்சம் யாகப் பெரும்பாலும் அமைவது தோற்றுவித்து வரும் இன்றைய வில் அறிவு பூர்வமாக சிந்தித்து இவை மட்டுமன்றி நாட்டில் பிரித்தாடும் பல்வேறு சமூகச் நக்கும் போதிய வருமானம் ) 9L, LILIGOL5 ATU 600TPales GITT9.
முக்கியமானதாகும். நமது பொருளாதார அரசியல் கின்றன. நாட்டு வளங்களைக் ன் வாழ்வுக்கும் தேவைகளுக் த்தித் திட்டங்கள் முன்னெடுக் வசாய நாடு இன்றும் எண்பது கவே இருந்தும் வருகின்றன. ானளவு வளர்ச்சி பெற்றிருந்த துவ மயப்பட்டதாகவும் அதன் ரியதாகவுமே இருந்து வந்துள் யை இன்று உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலுக்குரிய கல்வியாக |வ்வாறே சமூக பண்பாட்டுச்
வருகின்றன. பதவிக்கு வந்து கொண்டதன் கட்டமைப்பு தாராளமய தனி த்துச் செல்ல ஆரம்பித்து வைக் ால் நூற்றாண்டுக்கு மேலான க்கட்சியும் சிறிலங்கா சுதந்திர ந்த பாராளுமன்ற இடதுசாரி நளாதாரத்தை இன்றைய பாழ் விட்டுள்ளனர். இலங்கையின் ஒன்றுக்கு மற்றையது எந்தள முடியாத அளவுக்கு நாட்டின் பகி சர்வதேச நாணய நிதியம் ய ஏகாதிபத்திய சக்திகளின் காட்டல்கள் என்பனவற்றுக்கு எடுத்து வந்துள்ளன. பதவிக்கு அதிகார ஜனாதிபதிகளும் மேற ட்டையும் அதன் பொருளாதார ஒன்றாக மாற்றி வந் ங்கட்டுவதே என். ஜி. ஒக்களது
டயாளத்தில் எண். ஜி. ஒக்கள் ய பிரமுகர்களை உருவாக்கு |றமைகளை வளர்ப்பது என்ற ந்தத்தை உள்வாங்கிய புல்லு ர், அரசியற் கட்சித் தலைவர் மக்களால் தெரிவு செய்யப்ப ம் முகவர்களும் தங்களைச் நிலைநாட்ட முயலுகின்றனர். பற்ற தொழிற்சங்கங்கள் எனப் இவர்களுடன் சேர்ந்து கொள் ள் என்ற மாயையை வலுப்படு
வழக்குக் காட்ட வேண்டிய ான்ஜிஒக்களின் கையில் தாரா த்து அங்கீகாரத்துடனும் சில தில் உள்ள சில பிரமுகர்களை கவர்கட்கு இயலுமாகிறது. வலை இயலுமாக்கியது எது? ப்படியாகச் சனநாயக உரிமை ப் போரொண்றைத் தொடங்கி அடக்குமுறை ஆட்சியை நிறு து எனலாம். எதிர்க்கட்சிகள் ம், செயற்பட்ட சிலவும் பலவேறு உட்பட்டும் இருந்த சூழ்நிலை இடைவெளியை மேஜ் எனும் கொண்டது. அது போலவே, றைச் செயற்பாடுகள் மிகவும்
அ.பூமதி
துள்ளனர். இத்தகைய பொருளாதாரத்தை ஆட்களும் ஆட்சிகளும் மாறிய பாதிலும் அதன் அடிப்படைகளை மாற்ற முடியவில்லை. உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலின் ஊடாக மறுகொலனியாக்கமே இடம் பெற்று வருகின்றது. இதன் மூலம் நவகொலனித்துவ அமைப்பு மேன்மேலும் இறுக்கப்பட்டு வருகின்றது. இந்த அமைப்பை மாற்றுவதற்கு பாராளுமன்ற ஆட்சியில் பங்கு பற்றி வரும் எவரும் தயாராக இல்லை. இந்த அமைப்பின் ஏற்றத் தாழ்வான சுரண்டல்தனம் கொண்டலாபமும் மூலதனம் பெருக் கும் பொருளாதாரத்தின் விளைவானதே நாட்டின் சகல பிரச்சினைகளும் நெருக்கடிகளுமாகும். மகிந்த சிந்தனை என்ற பெயரில் தற்போதைய ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட திட்டங்களும் வாக்குறுதிகளும் இன்று நடை முறைக்கு சாத்தியப்பட்டவைகளாக இல்லை. மிகக் குறைந்த அம்சங்களையே அவை கொண்டிருந்தன. அதனைக் கூட நடைமுறைக்கு கொண்டு வர இயலவில்லை. இதனைச் சந்தர் ப்பமாக வைத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் விமர்சனம் செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து ரணில் ஜனாதிபதியாகி இருந்தாலும் இதே பிரச்சினைகள்
தான் தொடர்ந்திருக்கும். அடிப்படையில் எல்லோரும் ஏகா திபத்திய விசுவாசிகளும் அவர்களை மீறிச் செயல்பட முடியா தவர்களுமாவர். எனவே வறுமை, வேலையின்மை நிலம், வீடின்மை கல்விச் சீர்குலைவு, சுகாதாரச்சீர்கேடு, தேசிய இனப்பிரச்சினை உள் ளிட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் சமூக பண்பாட்டு சீரழிவுகள் போன்றவற்றுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிடையிலான உறவுகளையும் அவற்றின் சமூகப்பாதிப்பு களை யும் ஒன்றோடு ஒன்றிணைத்து பார்ப்பது அவசியமாகும். அத்த கைய பாதிப்புக்கள் ஒவ்வொன்றும் இறுதியாக உழைக்கும் ஏகப்பெரும்பான்மையான மக்களிடம் சுமைகளாக அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளாக துயரங்களாக பல்வேறு வடிவங்க ளில் இருந்து வருவதை காண முடிகின்றது. இவற்றின் உண் மைத் தன்மைகளையும் அவற்றின் கோர முகங்களையும் இலகுவில் மக்கள் கண்டுகொள்ள முடியாதவாறு உள்ளார்ந்த திட்டமிட்ட வழிகளில் மறைக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய உள் நாட்டு ஆளும்வர்க்க மேட்டுக்குடி சக்திகள் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டம்சங்கங்களின் ஊடான பலவாறான பிரசாரங்களையும் திசை திருப்பல்களையும் செய்து வருகின்
D60T. இத்தகைய சூழலிலேயே மாக்சிசம் கூறி நிற்கும் சோஷலிசம் பற்றியும் அதன் நடைமுறைச் சாத்தியம் அதற்கான அரசியல் செயற்பாடு பற்றியும் சிந்திக்க வைக்கிறது. ஏகாதிபத்திய பிற்போ க்கு பழைமைவாத சக்திகள் சோஷலிசம் தோல்வியடைந்து போன கடந்த காலத்திற்குரியதொன்றாகவே புதிய தலைமுறை யினருக்கு ஒன்றைப்பரிமாண நிலையில் இருந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த நூற்றாண்டில் சோஷ லிசம் சாதித்த வானளாவிய சாதனைகளையும் அது உருவா க்கிய ஒரு மனிதத்துவ நாகரீகத்தைப் பற்றியும் கூறத் தயாராக இல்லை. ஆனால் மாக்சிசம் சோஷலிசம் அவற்றின் நடை முறைச் சாத்தியம் இன்றும் செல்லுபடியாகக் கூடிய சமூக யதார்த்தமாகவே இருந்து வருகின்றன. அதற்கான சமகால உதாரணங்கள் உலகில் மீள்கட்டமைப்பையும் மீள் எழுச்சிக ளையும் பெற்று வருகின்றன. அவற்றின் செழுமையான அனுபவங்கள் நடைமுறைகள் ஊடாகவே நமது நாட்டுப் பொரு ளாதாரம் பற்றி நோக்குதல் வேண்டும். <― _> பாரபட்சமானவையாயும் மாற்று அரசியல் அடையாளமுடை யவை நிதிவசதியின்மை உட்பட்ட பலவேறு நெருக்கடிகளால் இயங்குவதில் சிரமங்களை எதிர் நோக்கிய வேளை பலவேறு என்ஜிஒக்கள் கலை-இலக்கிய- நாடகமேடைச் செயற்பாடு களின் புரவலர்களாத் தம்மை அடையாளப்படுத்துவது எளி தாயிற்று. அதுபோலவே, சமூக சேவைகள், சமூகக் கொடு மைகட்கு எதிர்ப்பு என்பனவற்றிலும் என்ஜிஒக்கள் தங்களையே சமூகச் செயற்பாட்டாளர்களாகக் காட்டிக்கொள்ள இயலுமா யிற்று. மேற்கூறியவாறு பலவேறு முனைகளில் உண்மையான சிவில் சமூகம் தன் அரசியற் குரலை மீட்பதற்குப் போராடத் தொட ங்க வேண்டிய வேளையில் சிவில் சமூகத்திற்கு அரசியலை மறுக்கிற விதமாக என்ஜிஒக்களின் அரசியலின்மை யின் அரசியல் அரங்கிற்கு வந்தது. என். ஜி. ஒக்களின் எழுச்சிக்கும் திட்டமிட்ட முறையில் அவை தம்மை சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று தம்மை முன் னிறுத்தி வருவதற்கும் வாய்ப்பாகத் திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூக அவலங்கள் மிகவும் உதவு கின்றன. உலகமயமாதல் உதவுகிறது என்.ஜி.ஒ. முகவர்கள் பம்மாத்தாக ஏகாதிபத்தியம் உலகவங்கி போன்றனவற்றுக்கு எதிரான கருத்துக்களை இடையிடையே சொன்னாலும். அவ ற்றை எதிர்த்து மக்கள் போராடுவதையோ அரசியல் அடிப்படை யில் அணிதிரளுவதையோ அவர்கள் எதிர்க்கின்றனர். ஏனெ னில், என்.ஜி.ஒக்கள் ஏகாதிபத்திய உலகமயமாதல் திட்டத்தி னின்று பிரிக்க இயலாத ஒரு பகுதியினர். என்.ஜி.ஒக்களை அம்பலப்படுத்துகிறது கடினமல்ல. எனினும் வெகுசன சனநாயக நோக்கில் மக்களின் அடிப்படையிலான வெகுசன நலன் பேணும் அமைப்புக்கள் மீளக் கட்டியெழுப்பப்ப டாமல் என்ஜிஒக்களை முறியடிப்பது கடினமானது. ஆயினும் இன்று அவசியமானது.

Page 10
ஆனி 2006
இமயத்தின் உச்சியிலே உலகின் ஒரே ஒரு இந்து இராச்சியம் மன்னர் ஆட்சியின் கீழ் மாண்புற இருந்து வருவதாக நம் நாட்டு ஊடகங்கள் இடையிடையே வர்ணித்து வந்தன. ஆனால் அத்தகைய தொருநாட்டில் தான் அண்மைய காலத்தில் மாபெ ரும் மக்கள் எழுச்சிகளும் மாஒவாத கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையி லான ஆயுதப் போராட்டமும் உச்ச நிலைக்கு வந்துள்ளன.
அரச சொத்துடைமை, சுகபோக வாழ்வு, அடக்குமுறை ராணுவம், மக்களை வெறும் தூசாக மதிக்கும் மன்னராட்சித் திமிர் போன்றவற்றில் ஊறித்திளைத்த மன்னர் ஜயனேந் திரா, இன்று மக்கள் முன்னால் கை கட்டி வாய்பொத்தி நிற்கும் நிலைக்கு வந்துள்ளார். ஏற்கனவே
இருந்த மன்னரையும் அவரது குடும் பத்தினரையும் 2001ம் ஆண்டு அரண்மனையில் வைத்தே படு கொலை செய்து பின் பதவிக்கு வந் தவரே தற்போதைய மன்னர் ஜய னேந்திரா. இவ் ஆட்சி மக்கள் விரோத மன்ன ராட்சியை நடாத்த தனது சர்வவல்லமை கொண்ட அதிகாரங்களைப் பிரயோகித்தது. பேயரசு செய்தால் பிணம் திண்னும் சாத்திரங்கள் என்றவாறு கொடு ங்கோலாட்சி செய்யத்தலைப்பட் டான். மக்கள் போராட்டங்களை நசுக்கியும் வந்தான். அதேவேளை 1996ம் ஆண்டிலிருந்து நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (மாஓ) நடாத்தி வந்த ஆயுதப் போராட்டத்தின் மீது தனது ராணுவத்தை ஏவிவிட்டும் வந்தான். இதனால் நேபாள கம்யூ னிஸ்ட் மக்கள் படைக்கும் அரச படைகளுக்குமிடையில் நீண்ட போரா ட்டம் நடைபெற்றும் வந்தது.
நேபாள நாட்டின் மன்னராட்சியின் கீழ் வறுமை தலைவிரித்தாடியது. எங்கும் பொருளாதார நெருக்கடி கள் வேலை இன்மை வளர்ந்து சென்றன. நிலம் என்பது மன்னருக் கும் அரண்மனை வாசிகளுக்கும் அவர்களது விசுவாசிகளான நிலப்பிர புக்களுக்குமே சொந்தமாக இருந்து வந்தன. விவசாயிகளின் வாழ்க்கை நிலை மோசமடைந்தது. சிறு பான் மை இனங்களின் உரிமைகள் மறு க்கப்பட்டன. சாதியமும் தீண்டாமை யும் அங்கு தாழ்த்தப்பட்ட மக்களை கொடுமைப்படுத்தின. பெண்கள் பழைமைவாத பெண்ணடிமைத் தன த்தால் அமுக்கப்பட்டனர். இவ்வாறு நேபாளத்தின் சமூக அமைப்பில் ஏகப் பெரும்பான்மையான மக்கள் வர்க்க
நோளத்தில் மக்கள் எழுச்சியும்
தப் போராட்ட
மன்னராட்சிக்கு எதிராக மக்களை
இன, சாதிய, பால் ஒடுக்குமுறைக ளாலும் அவற்றின் அன்றாடத் தாக் கங்களாலும் கடும் பாதிப்புகளையும் கொடுமைகளையும் அனுபவித்து வந்தனர்.
மன்னராட்சியின் கீழ் அதிகாரங்கள் பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறை நடாத் தப்பட்டு வந்தது. அதில் நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள பாரா ளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டும் வந்தன. ஆனால் மாஒவாத நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றப் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. மக்கள் விடுதலைப் படையைக் கட்டி எழுப்பி
அணிதிரட்டிப் போராடிவந்தது. விடு தலைப் பிரதேசங்களை உருவாக்கி பாதுகாத்து விரிவுபடுத்திக் கொண் டது. இன்று நேபாளத்தின் ஏறத்தாள எண்பது சதவீத நிலப்பரப்பை கம்யூ னிஸ்ட் கட்சி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது. அப் பிரதே சங்களில் மக்கள் அதிகாரமையங் கள் நிறுவப்பட்டு பொருளாதாரம் கல்வி சுகாதாரம் பண்பாடு என்பன வற்றில் அபிவிருத்திகள் முன்னெடு க்கப்படுகின்றன. ஆனால் விடுவிக்கப்படாத நகரங்கள் நகர் சார்ந்த பிரதேசங்களில் மன்ன ராட்சியின் அதிகார வெறி தாண்ட வமாடியது. அங்கிருந்து வந்த பாரா ளுமன்றமும் கலைக்கப்பட்டது. அத னை எதிர்த்த பாராளுமன்றக் கட்சி கள் ஒடுக்கப்பட்டன. ஊடகத் தணிக் கையும் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடக்குவதும் மன்னரால் மேற்கொ sitetsullet. இந் நிலையிலேயே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏழு பாராளுமன்ற அரசி யல் கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் எழுச்சிக்கு அறைகூவல் விடுத்தன. அத்துடன் இவ் ஏழு கட்சிக் கூட் டணி ஆயுதப் போராட்டம் நடாத்தி வரும் மாஒவாத கம்யூனிஸ்ட் கட்சியு டன் பன்னிரண்டு அம்சக் கோரிக் கைகளின் அடிப்படையில் இணக்க மும் கண்டன. இவற்றின் அடிப்படை யில் மன்னர் ஆட்சிக்கு எதிரான மக்களின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போரா ட்டங்கள் பல முனைகளிலும் முன் சென்றன. தொழிலாளர்கள் விவ சாயிகள் நடுத்தர வர்க்கத்தினர் பெண்கள் மாணவர்கள் ஆசிரியர் கள் வழக்கறிஞர்கள் எனப் பல நிலை களில் மக்கள் திரண்டனர். அவ்வாறு திரண்ட நேபாள மக்கள் வெறும்
உணர்ச்சி முழக் றுக் கோசங்களா படவில்லை. அரசி டன் கூடிய சரியா ஐக்கியப்படுத்தும் Lortesor G8-g, rrifj;, son
த்தே வீதியில் இ
"Limilag,6îr, gwell "Life திரள்திரளாகப் பா மன்னரும் அவன ராணுவமும் பொலி நின்றன. அதேே தளங்களிலும் அரக் வெகுஜனப் பே மூன்று வாரங்களு ட்டனர். ராணுவம் டதில் ஒன்பது ே னர். குறைந்த L-60T 6T616) ITO LD அரசியல் மயப்படு அடிபணிய வைத் ளின் போராட்ட எ உரிய படிப்பினைச வேண்டும்.
அங்கு இடம் பெறு
ட்டத்திலும் ஆயுத LULISFLIDT60,T60) 6 JULUTTg கன்றன. முதன் ளும் அவர்களது : ளும். அதற்கான ப்பாடுமாகும். அத மக்கள் விடுதலை யூனிஸ்ட் கட்சித் 岛 பத்து ஆண்டுகளி லது அநாவசிய உ ர்த்து கொரில்லாப் யில் பெரும் வெர் வந்திருக்கிறது. மச் மாற்றத்திற்கு ஆ நடாத்திவரும் நே. யூனிஸ்டுகள் மக்க மக்கள் போராட் விட்டுக் கொடுக்க கின்றனர் என்பது தலைக்காகப் போ த்துக் கொள்ள ே LLUITGE5 lb.
இன்று நேபாள ம மீண்டும் பழைய கூட்டப்பட்டு அதில் கொண்டு வரப்ப ரின் அதிகாரங்க லாம். பெயர் மாற் இந்து இராச்சிய மாற்றப்பட்டு மதசா அழைக்கப்படலா சீர்திருத்தங்கள் 9L.LUGOLUIT60T 9 நிலைக்கு பாராளு (υρσοί θρύΘώ στ ணியோ முன்வர நேபாளத்தில் அடி மாற்றச் செயற்பா த்திட்டத்தை மா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
ங்களாலும் வெற் ம் வழி நடாத்தப் ல் விழிப்புணர்வு T5JLD 5956069)ULLILD அடிப்ப டையிலு 3,6061T (p60T606). ங்கினர். வேலை த்தங்கள், பணி க் கணிப்புக்கள், டயடைப்புகள், இயல்பு வாழ்க் கையை முடக்கு ல்கள், ஆர்ப்பா set 6T60T Lodger கு கொண்டனர். ரப் பாதுகாக்கும் சுமே அவர் பக்கம் ரம் மக்கள் பல யல் எழுச்சியுடன ராட்டங்களில் க்கு மேல் ஈடுப அவ்வப்போது சுட் ர் வரை இறந்த உயிர் இழப்புகளு கள் எழுச்சியை நீதி மன்னரையே த நேபாள மக்க ழுச்சியில் இருந்து ளை நாமும் பெற
ம் ஆயுதப் போரா
ங்கள் இரண்டாம் வே கொள்ளப்படு மையானது மக்க ரசியல் குறிக்கோ உறுதியான நிலை isir ese,mt JesooTLDTes, Ġesu படையானது கம் லைமையில் கடந்த ல் குறைந்த அல் யிரிழப்புகளை தவி போராட்டப் பாதை றிகளைப் பெற்று களுக்கான சமூக புதப் போராட்டம் ாள மாஒவாத கம் ளைப் பாதுகாத்து த்தை எதிரிக்கு ாது போராடி வரு சமகாலத்தில் விடு ராடும் எவரும் படி |ண்டிய படிப்பினை
கள் எழுச்சியால் பாராளுமன்றம் பல தீர்மானங்கள் டுள்ளன. மன்ன ள் குறைக்கப்பட ங்கள் நிகழலாம். ம் என்ற பெயர் பற்ற நாடு என்று வேறும் ஓரிரு ITSOTLD, E,60TT6) pக மாற்றம் என்ற மன்றமோ அதில் கட்சிக் கூட்ட போவதில்லை. LIGONLULUT 60T GFeUp895 டிற்குரிய வேலை வாத கம்யூனிஸ்ட்
ܐ திருவிளையாடல் காண்போம் வாரி பிரேசிலின் சில நகரங்களில் சிறையுடைப்புகளும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரேசில் சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி கொண்டலிசா றைஸ் கூறிய வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது 1973இல் சிலியில் நடந்தவைகள் ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது. இனியென்ன, அமெரிக்கப் பெருமானின் திருவிளையாடல்கள் அரங்கேற்றந்தான் இனி. நல்லபிள்ளையாப் இருக்காவிட்டால் அதிபர் முஷாரப் ஆட்சியைப் பிடிக்கும்வரை பாகிஸ்தான் அரசியலில் பெனாசீர் பூட்டோவும் நவாஸ் செரீப்பும் முக்கியமானவர்கள் இருவரும் பரம எதிரிகள் முஷரப் வந்தவுடன் இருவரும் நாடுகடத்தப்பட்டனர். இப்ப கொஞ்சக் காலமாக முஷாரப் அமெரிக்காவுக்கு நல்லபிள்ளையாக இல்லை. பெனாசீர் பூட்டோவும் நவாஸ் செரிப்பும் இணைந்து இங்கிலாந்தில் "ஜனநாயக த்துக்கான பட்டயமொன்றை உருவாக்கி அதில் கையெழுத்திட்டுள்ளனர். 2007தேர்தலில் தாங்களிருவரும் இணைந்து ஒன்றாகப் போட்டியிடப் போவ தாகவும் பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மலரச்செய்வதே தமது நோக்கம் என்றும் கூறியுள்ளனர். சொல்ல வேண்டியவர் சொல்லிவிட்டால் பிறகு நண்பனென்ன எதிரியென்ன. எல்லோரும் சொல்லுக்கேட்டு நல்ல பிள்
இருக்க வேண்டும். இருக்காவிட்டால்.
59'ar GUITIT 63 Darfur) பகுதியில் இடம்பெற்ற கொலைகளைத் தொடர்ந்து எல்லோரும் மிகுந்த பாடுபட்டு அங்கொரு யுத்தநிறுத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். (இதை சில போராட்டக் குழுக்கள் ஏற்று க்கொள்ளவில்லை) இப்போது அமைதிப்படையை அனுப்பவேண்டும் என்று அடம்பிடிக்கிறது அமெரிக்கா, ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றி மனிதாபிமான உதவிகளை சூடானிற்கு அமெரிக்கா செய்யும் என்கிறார் புஷ், ஒன்று முடிந்தால் மற்றொன்றென தொடரவேண்டாமா என்ன.
இறுதியில் நேபாளத்தில் ஏதோ ஒருவகையில் ஜனநாயகம் திரும்பியிருக்கிறது. தனது தள்ளாத வயதிலும் பிரதமாயிருக்கிறார கொய்ராலா. 1960இல் மன்னர் மகேந்திரா (ஜயனேந்திராவின் தந்தை) ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராயிருந்த இதே கொய்ராலாவையும் அரசையும் கலைத்து மன்னராட்சியை நிறுவினார். சிறையிலிருந்த கொய்ராலா தனது சிறைக்குறிப்பில் இப்படி எழுதினாராம் “மன்னரையும் நேபாளிய அரச இராணுவத்தையும் கொண்டிருக்கும் வரை
நேபாளத்தில் எப்படி ஜனநாயகம் தோன்றும்" தருணப் பொருத்தம்
இந்திய மாநிலத் தேர்தல் முடிவுகளை NDTV 24ஒ7 என்ற செய்திச் சேவையில் பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள வெளியான பின்னர் கருணாநிதி பற்றிய ஒரு பார்வை செய்திக் கோவை யாகக் காட்டப்பட்டது. கருணாநிதியின் நீண்ட கால அரசியல் பற்றியும் திரையுலகத்துடனான தொடர்புபற்றியும் அங்கு கூறப்பட்டது. முடிவில் "சிறந்த திரைக்கதை எழுத்தாளரான கலைஞர் இம்முறை வெற்றிகரமான ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார்' என்று சொல்லிவிட்டு 'பராசக்தி திரைப்படத்திலிருந்து சிவாஜி பேசும் ஒரு காட்சியை ஒளிபரப்பினார்கள். அது இதுதான் "சக்சஸ் இனி நான் மோசடிக்காறன்" அக்கறையின் திருவுருவம் பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொறாலஸ் எண்ணெய் வளங்களையும்
இயற்கை எரிவாயுவையும் தேசியமயமாக்கியுள்ளார். இது குறித்து கருத்துத தெரிவித்த பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயர் "இது மிகவும் கவலையளிக்கின்ற விடயம். ஆட்சியாளர்கள் எப்போதும் உலக மக்களின் நன்மையையே கருத்திற்கொள்ள வேண்டும். உலகத்து மக்கள் மீது அக்கறையில்லாதவர்கள் தான் இப்படியான கீழ்த்தரமான வேலைகளைச் செய்வார்கள்” என்றார். புஷ் குறித்த அக்கறையின் திருவுருவம் இவரின்றி யாராக இருக்க முடியும். அவர் சொன்ன உலக மக்கள் யாரென்று
எல்லாருக்கும் தெரியுந்தானே.
அருமையான பதில் 2002இல் நடந்த இனக்கலவரம் போலவே இம்முறை 'வதோத்திரா வில் நடந்த இனக்கலவரத்தையும் அடக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்தார் முதலமைச்சர் நரேந்திர மோடி இவர் உண்மையில் மோடி இல்லை கேடி இந்துத்துவ வெறிச்செயல்கள் எல்லாவற்றுக்கும் முதல் ஆசிர்வாதம் வழங்குவது இந்த கேடிதான். உலகப் புகழ் பெற்ற இந்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்காரிடம் ஒரு பேட்டியில் கேட்டார்கள். "உங்களிடம் ஒரு துப்பாக்கியை தந்து ஒருவரைச் சுடச் சொன்னால் யாரைச் சுடுவீர்கள்",
அவர் சொன்ன பதில் “நரேந்திர மோடியை”
நேபாள மக்கள் குடியரசை புதியஜனநாயக காலகட்டப் போராட்டத் தின் ஊடாக வெண்றெடுக்கும் நிலையை நோக்கி முன்னேற வேண்டும். இம் முயற்சி கடுமை யான தடைகள் எதிர்ப்புகள் தலை யீடுகள் என்பனவற்றைக் கடந்தே செல்ல வேண்டியுள்ளது. நேபாள த்தின் ஜனநாயக புரட்சிகர சக்தி களும் கம்யூனிஸ்ட் புரட்சியர்களும் சரியான தளத்தில் நின்று உரிய நிலையில் பயணிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. சண்முகம்
கட்சியும் அதனோடு அணிவகுத்து ள்ள சக்திகளுமே கொண்டிருக்கின் றன. ஆனால் அவர்களது இவ் இல க்கு நோக்கிய போராட்டத்தை முறி யடித்து இந்திய ஆளும் வர்க்கத்திற் கும் அமெரிக்காவின் விருப்பத்திற்கும் அளவான முதலாளித்துவ பாராளும என்ற ஜனநாயக ஆட்சியைக் கொண் டுவரவே முயற்சிகள் மேற் கொள் ளப்படுகின்றன.
ஆதலால் நேபாளத்தில் தொடர்ந்தும் அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் எழுச்சியும் ஆயுதப்போராட்டமும்

Page 11
Nor i hijë efloor 1 9 33 - 1 99 0 வரை கால வரிசைப்படுத்தப்பட்ட சிறு குறிப்புக்கள், சி. அ. யோதி லிங்கம் விழுது கொழும்பு- 7 ப.54,விலை குறிப்பிடப்படவில்லை. இந்த நூலில் 1833 முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறு திவரையுமான காலம் பற்றி வெகு மேலோட்டமான சிலவரிகளே உள் ளன. சிங்கள பெளத்த் எழுச்சியின் வர்க்கப் பின்னணி பற்றிய எந்த விதமான பார்வையும் இல்லை. உண் மையில் நூல் நெடுகிலும் வர்க்கம் என்கிற பரிமாணத்துக்கே இடமி ல்லை. அக்காலத்தில் நடந்த கத்தோ லிக்கர் கட்கு எதிரான வன்முறை யும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்த்தலைவர்கள் என்ற பேரில் முற் றிலும் எதிரான சமூகப் பார்வை கொண்ட பொன்னம்பலம் ராமநா தன் போன்றோரும் பொன்னம்பலம் அருணாசலம் போன்றோரும் ஒன்றா கவே உள்ளடக்கப்படுவதுடன், முஸ் லீம்கள் தமது தனித்துவத்தைப் பேன விரும்பியதற்கான காரணங்க ளும் மிகவும் கொச்சைப்படுத்தப்படுகி
ன்றன. யாழ்ப்பான வாலிபர் காங்கிர சிற்கும் தமிழர் மகாஜன சபைக்குமி டையிலான அடிப்படையான வேறு பாடு சமூகப்பார்வை பற்றியது என்ப தும் நூலாசிரியருக்குத் தெரியவி ல்லை. தேசிய இனப்பிரச்சினையின் வர்க்கப்பரிமாணத்தை வேண்டுமெ ன்றே புறக்கணிக்கிறதன் மூலம், பிரச்சனையை வெறுமனே பலவேறு சமூகங்கட்கிடையிலான முரண் பாடுகளின் சேர்க்கை என்று காட் டுவது தான் நூலாசிரியரின் நோக் கம் என்றால், அதை அவருக்குச் சமமாகவோ அவரை விடத் தீவிர மாகவோ ஆனால் அவரைவிட ஒழு ங்காக செய்யக் கூடியவர்களும் செய்தவர்களும் பலர் உள்ளனர். 1947ல் டி.எஸ்.சேனநாயக்க அரசாங் கம் அமைக்க உதவியவர் சி. சுந்த ரலிங்கம் என்பதைச் சொல்லாமல் மழுப்பி விட்டு எஸ்.ஜே.வி. செல்வநா யகம் "பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சமஷ்டி கோரப் போவதாகச் சொன்னாரென்று கயிறுவிடுகிறார். கலாநிதி நளின் டி சில்வா என்கிற சிங்களப் பேரினவாதி கூட இது வரை அறியாத தகவல் இது. 1948ல் ஜி.ஜி.பொன்னம்பலமும் செல் வநாயகமும் மட்டுமே பிரசாவுரிமைச் சட்டத்திற்கெதிராக வாக்களித்தனர் என்று சொல்லுகிற நூலாசியருக்கு ஜி.ஜி.பொன்னம்பலமும் செல்வநாயக மும் ஆள் மீது ஆள் சொன்ன குற்ற ச்சாட்டுக்கள் பற்றியோ எவ்வாறு வன்னியசிங்கம் வாக்களிப்பிலிருந்து ஒதுங்கி நிற்க நேர்ந்தது என்றோ சொல்ல அக்கறையில்லை. 1948 ல் தமிழ்க் காங்கிரஸில் இரு ந்த செல்வநாயகம் தனது வாகனத் தில் சங்கிலியனின் நந்திக் கொடியை ஏற்றினார் என்றும் சொல்லப்படு கிறது. 1950கள் முழுவதும் தேசியக் கொடி விவகாரம் தமிழ் மக்களின் பல போராட்டங்கட்கும் காரணமா னது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவர் வைக்கிற பூவை எல்லாம் தாங்க நமது காதுகளின் அளவு போதாது என்று தான் சொல்ல வேண்டும். 1940 களில் டி. எஸ். சேனநாயக்க வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடி யேற்றங்களை முனர்னெடுத்த வேளை அப்போது இடதுசாரியாக இருந்த பிலிப் குணவர்த்தன அதை எதிர்த்தார். திட்டமிட்ட குடியேற்றங்
உண்மைகள் மறைக்கப்படுகின்றன க்கிரங்கள் வளர்க்கப்படுகின்றன
கள் மூலம் தெற்கின் நிலவுடைமை யாளர்களது நலன்கள் பேணப்பட்ட தையும் திருகோணமலையைத் தனிமைப்படுத்துகிற விதமான குடியேற்றத்திட்டங்கள் 1940 களில் க்கப்படவில்லை என்பதை யும் நூலாசிரியர் வேண்டுமென்றே தவிர்த்தும் திரித்தும் எழுதியுள்ளார். 1956 ல் யூ என் பியும் சிங்களம் மட்டுமே கொள்கையை முன்வை த்தே தேர்தலில் போட்டியிட்டது. என்பதும் கவனமாகத் தவிர்க்கப்பட் டுள்ளது. சிங்களம் மட்டுமே சட்டம் அங்கீகரிக்கப்பட்டதையொட்டிக் காலி முகத்திடலில் சக்தியக்கிரகம் நடந்தது. தமிழரசுக்கட்சியில் எட்டுப் பாரளுமன்ற உறுப்பினர்களே இரு ந்தனர். அவர்களில் ஓரிருவருக்கு இரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஆனால் பல பாராளுமன்ற உறுப்பின ர்கள் காயமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக நமக்குச் சொல்லப் படுகிறது. 1957 சிங்கள பூரீ எதிர்ப்புப் போரா ட்டத்தின் போது கறுப்புக் கொடி கட்டக் கம்பத்தில் ஏறிய நடராசன் என்பவர் ஒரு சிங்களவரால் சுட்டு
க்கொல்லப்பட்டதாகச் சொல்லப்படு கிறது. பூரீ எதிர்ப்பின் போது எங்குமே கறுப்புக் கொடி ஏந்தப்படவுமில்லை. யாரும் கொல்லப்படவுமில்லை. 1957 சுதந்திர நாளைத் தமிழரசுக்கட்சி துக்க நாளாகப் பிரகடனம் செய்த தால் தமிழரசுத் தொண்டர்கள் கறு ப்புக்கொடி ஏற்றப் போன போது நடராசன் சுடப்பட்டார். நூலாசிரியர் வரலாறு எழுதுவதற்குப் பதிலாக சரித்திர நாவல் எழுதலாம். யாராவது அதைத் தமிழில் திரைப்படமாக்கலாம். பண்டாரநாயக்க- செல்வநாயகம் உடன்படிக்கையிலும் நூலாசிரியர் தன் கைவண்ணத்தைக் காட்டத் தவறவில்லை. "தமிழே வடக்கு கிழக் கின் மாகாண மொழியாக இருக் கும்' என்று அவர் அதை வியாக்கி யானப்படுத்துகிறார். இது இன்றைய வடக்கு கிழக்கு மாகாணம் என்ற அடிப்படையில் வலிந்து புனையப்பட்ட OlsteoGurtley.
ரீ. எதிர்ப்புப் போராட்டம் காரண மாக பண்டாரநாயக்க- செல்வநாய கம் உடன்படிக்கை கிழித்தெறியப்ப ட்டது என்று சொல்லப்பட்ட போதும் அந்தப் போராட்டம் தொடர்ந்ததாக
இன்னொரு கதை சொல்லப்படுகி
றது. பூரீ எதிர்ப்பும் போராட்டம் தொடங்கிச் சில காலத்திற்குள் ளேயே பிசு பிசுத்துவிட்டது. யாழ்ப் பாணத்திற்கு "பூரீ பொறித்த பஸ் களை அனுப்பாமல் தமிழ்த் தலை வர்கள் தடுத்தனர். அதனால் நட்டப் பட்டோர் சாதாரண குடா நாட்டு மக்கள் மட்டுமே.
1960ல் தமிழரசுக்கட்சிக்கும் பூரீ ல. சு. கட்சிக்குமிடையே எவ்விதமான திட்டவட்டமான கொள்கை உடன் பாடோ தேர்தல் உடன்படிக்கையோ இருக்கவில்ல. ஆனால் யோதிலிங் கம் கதை எழுதுவதற்கு ஆதாரங் கள் தேவையா?
1961 சத்தியாக் கிரகத்தின் போது மாரடைப்பால் இறந்த மூதுTர் பா.உ.ஏகாம்பரம் பொலிஸ் தாக்குத லில் படுகாயமுற்று இறந்ததாக இன் னொரு புளுகு திருகோணமலை யில் சத்தியாக்கிரகம் மிக அமைதி யாகவே நடந்தது. யாழ்ப்பாணத்தில் தொடக்கத்தில் நடந்த வன்முறை யின் விளைவாக சத்தியாக்கிரகத்
யோதிலிங்கத்தின் இன்னொரு அப்பியா
துக்கு ஆதரவு Bolly. LIGO)5 96) தானித்த அரசா Eg, Lh GUT6ólst ரைக் கவனமாக நடந்து கொள்ளு மாறு எச்சரித் தது என பது எனது ஊகம். அதை விடவும் அன்று பொலிஸ் காரர்கள் ஓரளவு ஒழுங்காக நடந்து வர்களாகவே இ 1963ல் நடந்த இயக்கம் 1961 தின் தோல்விை பரிதாபமான முய மான தமிழரசுக் றத்திற்குப் பலவே டன் 1964 பாத Gorj, SELLġALÉ6ör GBUIT சிச் சிங்கள ஊ கிழக்கிற்கு போக றவை போராட்ட படுகின்றன. 1961 சத்தியாக்கி ளித்த இ.தொ. கைது செய்யப்பட லப்படுகிறது. எந்த மறியலில் வைக் என்று சொன்ன க்கும். சத்தியாக் போனது 1961 ஏ மலையகத்தில் ஏ நடந்த வேலை நி தியாக்கிரகத்துக் தம்? தொண்டம போதியளவு ஒத்து மலையகத்தில் 1 தொழிற்சங்கம் அ கட்சியினர் இளஞ் சில திராவிட இ. களை நாடினர். வில்லைப் யோதி பார்ப் பது என்ன? வட க்கு- கிழக் போரா ட்டத்தில் 6T6oraf) DITUIT? அவரது எழுத்தி நகைச்சுவையும் தொற்றிவிடுகிறது பேதத்தை ஒழிக் தமிழரசுக்கட்சி பா தியது என்ற மகத் 1957ல் தேனீர்கன ப்படையில் பாரபட் LDIT60T (83, T60)us தகரப்பேணித் ே சொல்லக் கூசுகிற ங்கப்படுவதை எதி கட்சி போராட்ட சொல்லி நம்மைச் றார். தாழ்த்தப்பட் காக பலர் எப்போ னார்கள் என்பது நமது வரலாற்று முஸ்லீம்கள் தமது எப்போதிருந்தோ ள்ளனர். அவர்க இயல்மொழியாக அறிவித்ததாக அ6 அப்படியானால் அ மொழியுரிமை என கற்கும் உரிமைை வற்புறுத்தி வந்து அவர்களில் அற் யோரே அரபு மெ னர் என்றோ, ! னோரே அரபு யாடுகின்றனர் எ ஏன் விளங்க இய தேசிய மேலாதிச் உடையவர்கட்கு தேசிய இன அை ஏற்கக் கஷ்டமா6 அதைக் கொச்ை தியானது. அதை
 
 
 
 
 
 
 
 
 
 

rgif
V V V VTS
கொள்ள ருந்தனர். "எல்லாம் தமிழ்"
சத்தியாக்கிரகத் ப மழுப்புகிற ஒரு ற்சி. 1964 வரையு கட்சியின் தடுமாற் று சோடனைகளு பாத்திரை, தமிழர ராட்டத்திற்கு அஞ் ஜியர்கள் வடக்குமறுத்தமை போன் வடிவில் புனையப்
ரகத்திற்கு ஆதரவ T, 5ഞ6ഖUകണ് ட்டதாகவும் சொல் த் தலைவர் எங்கே கப்பட்டிருந்தார் ால் உதவியாயிரு கிரகம் முடங்கிப் |ப்பிரல் 17ம் நாள். ப்பிரல் 25 அன்று றுத்தத்திற்கும் சத் 95 LD 6T60TOOT a9FLDLDJ25 ான் தங்களுடன் நுழைக்காத தால், 962ல் போட்டித் மைக்கத் தமிழரசுக் செழியன் போன்ற பக்கப் பேச்சாளர் அது பலனளிக்க SIISLb GFT6Ü6)Ü | LD606jug, LDës, si கிலுள்ள தமிழரின் இணைந்தனர்
ல் பயங்கரமான அவர் அறியாமலே து. 1964ல் சாதி கிற நோக்கத்தில் தயாத்திரை நடத் தான பகிடி போக, டகளில் சாதி அடி GELDTS, “Gjögurras களில் (சிரட்டை, போத்தல் என்று ாரா?) தேனீர் வழ ர்த்துத் தமிழரசுக் Lம் நதியதாகவும் சிரிக்க வைக்கி ட தமிழ் மக்களுக் து எப்படிப் போராடி து தெரியாதவரா க் குறிப்புக்காரர்? தனித்துவத்தை வலியுறுத்தி வந்து ள் 1960ல் தமது
அரபு மொழியை வர் சொல்லுகிறார். வர்கள் ஏன் தமது ன்ற பேரில் தமிழிற் யயே தொடர்ந்தும் ள்ளனர் என்றோ பச் சிறுபான்மை ாழியைக் கற்கின்ற அதிலுங் குறைவா மொழியில் உரை ான்றோ, அவரால் லவில்லை? தமிழ்த் is, s,sor (3600TL Lib முஸ்லீம்களின் டையாளம் என்பது GTGSLub. GT60TCB6) சப்படுத்துவது வச நயே யோதிலிங்க
க் கூடிய
நாமென்ன செய்கின்றோம்
ஆண்டாண்டு கால அடக்கு முறைக்கெதிராக மூண்டெழுந்த போராட்டம் முடிவின்றித் தொடர்கிறது நாமென்ன செய்கின்றோம்? நாமெங்கே செல்கின்றோம்? ஆராரையோ நம்பிப் போராடப் போனவர்கள் ஆளுக்கு ஒரு திசையாய் வழிமாறிப் போனார்கள் ஆரும் அழையாமல் அமைதியினைக் காப்பதற்கு ஆட்கொண்டு வந்தவர்கள் ஊரை அழித்தார்கள் அடுப்படியில் நெருப்பணைக்க வந்த அயலவர்கள் வீடெரியத் தீ மூட்டி விலகியதன் பின்னாலும் ஆராரோ அந்நியர்கள் அமைதி தர வருவரென ஆவலுடன் வரவேற்று ஆசையிலே ஏமாந்தோம் நாமென்ன செய்கின்றோம்? நாமெங்கே செல்கின்றோம்?
போர் நிறுத்த உடன்பாடு உயிரோடு இருக்கிறதாம். தீர்வுக்குப் பேசுவது பற்றி மிகப் பேசுகிறார். போரில்லாப் போரொன்றில் ஆளாளாய்க் கொல்லுகிறார் அமைதியிலா அமைதியிலே ஊருராய் அழிக்கின்றார் போர் மூழச் செய்தவரை துணைக்கு வரக் கேட்போமா? அடக்குமுறை ஆட்சிக்கு ஆயுதங்கள் தந்தவரை அமைதிக்கு வழி செய்யப் படையனுப்பக் கேட்போமா நாமென்ன செய்கின்றோம்? நாமெங்கே செல்கின்றோம்?
எதிரிக்கு எதிரி எங்களுக்கு நண்பனென வாய்ப்பாடு சொல்லாதீர் வீண் வினையைத் தேடாதீர் முள்ளை எடுப்பதற்கு முள்வேண்டும் என்பதனால் வாளேந்தும் அந்நியரை வரவழைக்கப் போகாதீர். உள்வீட்டுச் சிக்கல்களைக் களைவதற்கு அந்நியரை வரவழைத்த கதைகள் பல நிறைந்ததொரு வரலாறும் அந்நியர்க்கு அடிபணிந்து ஆண்டு பல தேய்ந்ததுவும் எப்போதும் எம்மனதில் நீங்காமல் நினைவிருத்தி நாமென்ன செய்வோம்?
நாமெங்கு சென்றிடுவோம்?
மக்கள் விடுதலையை மற்றெவரும் தரமாட்டார் போராட்டம் இல்லாமல் விடுதலைக்கு வழியில்லை மக்கள் அணிதிரண்டு ஒன்றுபட்டுப் போராடின் மக்கள் வரலாற்றை மக்களே எழுதிடுவர் நண்பர் எவர் என்றும் பகைவர் எவர் என்றும் நாம் முதலில் ஆராய்வோம். எங்கட்குப் பகைவர் சிலர், உலகெங்கும் நண்பர் உளர் என்றாலும் எங்களது விடுதலையை நாம் வெல்ல எங்களது கால்களிலே நிற்போம் நிலைப்போம். போராடி நாம் வெல்வோம். புதுவுலகு ஒன்றைக் காணப்புறப்படுவோம்!
-ςiής)ΙήώMIT
மும் செய்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் 1960க்கு முன்பே தனிநாயகம் அடி கள் போன்றோரதும் தமிழரசுக்கட்சி யினரதும் ஊக்குவிப்புடன் தொடக் கப்பட்டது. அதை எதிர்த்தவர்களுள் முக்கியமானோர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் "இந்துப் பல் கலைக்கழகம்” ஒன்றை வேண்டி னர். தமிழ்ப் பல்கலைக்கழக முயற்சி யின் தோல்விக்குத் தமிழ்ப் பல்கலைக் கழக இயக்கத்தினுள் இருந்த அதி கார இழுபறிகளும் பங்களித்தன. தமிழரசுக் கட்சி யூஎன்.பியுடனான பயனற்ற கூட்டணியிலிருந்து வசதி யாக நழுவி அடுத்த தேர்தலைச் சந்திக்கவே திருகோணமலையைப் புனித நகராக்கும் பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. 1971 தரப்படுத்தலில் தமிழ் மாணவர் கள் சிங்கள முஸ்லீம் மாணவர்களை விட அதிக புள்ளிகள் எடுக்க வேண் டியிருந்தது என்பது நூலாசிரியரின் விஷமத்தனமான திரிப்பு: 1971 தரப்படுத்தல் கல்வி- பரீட்சை மொழி அடிப்படையிலானது மட்டுமே. ஆங்கி லத்தில் படித்த முஸ்லீம், பறங்கி, சிங் கள- தமிழ் கலப்பினத்தவர் அதனாற் சொற்ப நன்மை பெற்றிருக்கலாம். ஆனாற் பெருவாரியான முஸ்லீம் மாணவர்கள் தமிழிலேயே பரீட்சை எழுதியதால் அவர்களும் தமிழ் மாணவர்களவுக்குப் பாதிக்கப்பட்ட னர். எனினும், முஸ்லீம் பரீட்சார்த்தி களின் எண்ணிக்கை அன்று குறை வாக இருந்ததால் அது பெரிய ÓJäசனையாகவில்லை. 1974 தமிழாரா ய்ச்சி மாநாட்டு அசம்பாவிதத்திலும்
யோதிலிங்கத்தின் பூத்திரிப்புக்கட்குக் குறைவில்லை. 1982ல் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்கா லத்தை நீடிக்க ஜே.ஆர்.ஜவர்த்தன மேற்கொண்ட முயற்சியை யார் எதிர் த்துப் பிரசாரம் செய்தனர் என்பதோ அதிகாரமற்ற மாவட்ட அபிவிருத்தி சபை என்ற அமைப்பை ஏற்றதன் மூலம் தமிழ் மக்களை முட்டாளாக் கும் முயற்சிக்குத் த.வி.கூட்டணி ஒத்துழைத்ததோ நூலாசிரியர் பேச விரும்பாத விடயங்கள் இந்தியா தமிழீழ விடுதலைப் போரா ட்டத்தை ஆதரித்தது என்ற படிமத் தைப் பேணும்படி 1987-90 கால இடைவெளி மிகவும் சுருக்கமாக் கையாளப்பட்டுள்ளது. இந்தியப் படை களின் அட்டூழியங்கள் கண்டுங்கா ணாமல் விடப்பட்டுள்ளன. முக்கிய மான பல நிகழ்வுகள் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளன. தென்னி லங்கையின் உள்நாட்டுப் போர் ஜே.வி.பிக்கும் இந்தியாவுக்கு மெதி ராான போராக ஒற்றைவழியில் அமு ங்கிவிடுகிறது. இந்த நூலின் போதாமைகள் அறியா மையின் விளைவானவை என்பதை விட திட்டமிட்ட ஒரு அரசியல் நோக் குடன் செய்யப்பட்ட திரிப்புக்கள் என்று சொல்வது பொருந்தும் இந்த நூலை வெளியிட்டுள்ளது ஒரு என். ஜி.ஒ.அமைப்பு என்.ஜி.ஒக்களின் "அரசியல் மறுப்பின் அரசியல் பற்றி அறிந்தவர்கட்கு இது போன்ற ஒரு நூல் ஒரு என்ஜிஒ அமைப்பிலிரு ந்து வருவது வியப்பளிக்காது.

Page 12
L LLL LLL LLL L LL LLLLL L L L L LL L L LLLL LL LL LL SLS வெகுஜன அரசியல் மதப் பத்மிகை
வடக்குகிழக்கிலும் இனவெறிக் குண்ட நிராயுதபாணியான
| ფერმე 2006
eure
இம்மாதம் 6ம் 9ம் திகதிகளில் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் அர சாங்கமும் புலிகள் இயக்கமும் சந்தி க்க இருக்கிறனர். இது கடந்த பெப் அமெரிக்காவின் தலையீடு 1ம் பக்க தொடர்ச்சி.தயாராக இல்லை. தவறான பொய்ப் பிரசார ங்களின் அடிப்படையிலேயே கனடா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா புலிகள் மீது தடைவிதித்தனரே தவிர அடிப்படையில் தமிழர் தரப்பின் இயல் பான நண்பர்கள் என்றே இன்னும் நம்ம முற்படுகின்றனர். தமிழர் தரப் பின் மேட்டுக்குடி உயர்வர்க்க சக்தி கள் எவ்வளவிற்கு அமெரிக்காவிற்கு அடிமை விசுவா சம் தெரிவித்தாலும் அவர்கள் தமது உலக மேலாதிக்க நலன்களுக்கு யார் குறுக்கே வந்தா லும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த வகையில் புலிகள் இயக்கத்தின் தரை கடல் ராணுவ வலிமையை அமெரிக்கா அளந்து வைத்துள்ளது. ஆசியப் பசுபிக் பிராந்தியத்தின் பிர தான கடல் மார்க்கத்தில் தனது ஆதிக்கத்திற்கு புலிகள் அச்சுறுத் தலாக அமைந்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா முன்னெச் சரிக்கையாகவே இருக்கிறது. மேலும் ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் பாகிஸ்தானிலும் அதிகரி த்து வந்துள்ள தற்கொலைக் குண்டு த்தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாது அமெரிக்கா தத்தளிக்கி றது. அந்த வரிசையில் புலிகள் இயக் கமும் இணைந்து கொண்டுவிட்டால் உருவாகும் எதிர்விளைவுகளை அமெரிக்கா முன் உணர்ந்து கண க்கிட்டுப் பார்க்கின்றது. ஆதலினா லேயே தனது பயங்கரவாத வியாக் கியானப் பட்டியலில் புலிகள் இயக் கத்தை சேர்த்து நிற்கிறது. இத்த கைய நிலைப்பாடு தெற்கின் பேரின வாத ஒடுக்குமுறையாளர்களுக்கு மிகவும் உவப்பான நிலைப்பா டேயா கும். தமிழர்களுக்கு என்ன பிரச்சி னை இருக்கிறது என விசமத்தன மாக கேள்வி எழுப்பும் ஜே.வி.பி. ஹெல உறுமயவிற்கும் ஏனைய பாராளுமன்ற பிரதான பேரினவாதக் கட்சிகளுக்கும் அமெரிக்காவின் நிலைப்பாடு மிகுந்த குளிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால் அமெரி க்கா இதன் ஊடாக முழு இலங் கைக்கும் சுருக்குக்கயிறு மாட்டி சிறுகச் சிறுக இறுக்கி வருகின்றது என்பது சிங்கள மக்களுக்கு உட யுத்த சந்தையில். ம்ே பக்க தொடர்ச்சி. ஊடக முதலாளிகளின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறே ஊடகவிய லாலர்கள் எழுத வேண்டியுள்ளது. ஊடக நிறுவனங்களுக்கு வியாபா ரமே முக்கியம். சில சம்பவங்களை வெளியிட்டாலும் அவற்றின் வியாபார த்தை தொடர்ந்து நடத்துவதற்காக தற்போதைய யுத்தச் சூழலும் ஆட்சி முறைமை அவற்றிற்கு மிகவும் அவசி யமாகும். அவற்றை மாற்றும் நோக் கில் செயற்படப்போவதில்லை. தேசிய இனப்பிரச்சினைப்பற்றி சரி யான முறையில் சிங்கள தமிழ் முஸ் லீம், மலையக மக்கள் என்போரை அறிவூட்டுவதற்கு எந்தவொரு பிர தான ஊடகங்களும் செயற்படப்போ வதில்லை மாறாக எந்தெந்த வழிக ளில் பிரச்சினையை சிக்கலாக்கி மோதலாக்கி வியாபாரத்தை விரிவா
that
a
Putihiya Poomi
local sa. சுழற்சி 92
s
பவரி மாத சந்திப்பிற்குப் பின்பு இடம் பெறும் மற்றொரு சந்திப்பாகும். இது ஒரு வித்தியாசமான சூழலிலும் வேறுபட்ட பாணியிலுமே இடம் பெறு னடியாக விளங்கப் போவதில்லை. ஆறுமாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஷவை விட ரணில் விக்கிரம சிங்கா ஜனாதிபதியாக வருவதையே அமெரிக்கா இதயபூர்வமாக விரும்பி யது. அந்த விருப்பத்திற்கு மாறாகவே ஜனாதிபதித் தேர்தல் முடிவு அமை ந்து கொண்டது. மகிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்ததும் அமெரிக்காவை விட இந்தயாவையே நெஞ்சார விரும்பினார். தனது முதலாவது விஜ யத்தையும் அங்கு மேற்கொண்டார். அதேவேளை அமெரிக்காவை தூர த்திலேயே வைத்தும் கொண்டார். ஆனால் அவரது மனப்பூர்வமான எதி ர்பார்ப்பை இந்தியா உள்வாங்கவி ல்லை. சம்பிரதாயபூர்வமான அயல் உறவு என்ற எல்லைக்குள் மட்டுப்படு த்திக் கொண்டது. இந்தியாவின் உள்நோக்கம் எது என்பதை சரியா கப் புரிந்து கொள்வதில் அரசியல் விமர்சகர்களுக்கு சிரமம் உண்டாயி னும் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் முற்றாகக் கைழுவிக் கொள்ளும் நிலையிலும் இந்தியா இல்லை என்பதைத் துணைக் குழுக் கள் கருணா குழுவினர் மற்றும் முஸ் லீம் தரப்பினருடனான உள்ளார்ந்த உறவுகளின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறான இலங்கை இந்திய இடை வெளியை நிரப்பிக்கொள்ள அமெரிக்கா மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடனான நெருக்க த்தை வளர்க்க முற்பட்டு வெற்றியும் பெற்று வருகிறது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீராவின் வாஷிங்டன் பயணம் பயன்தரத் தொடங்கியது. கனடாவும் ஐரோப் பிய யூனியனும் புலிகள் மீதான தடை களைக் கொண்டு வந்தன. இணை த்தலைமை நாடுகள் நாசுக்கான அழுத்தங்களை புலிகள் மீது பிரயோ கித்தும் வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கியிருந்த பின் நாடு திரும்பியிருக்கிறார். அவர் மகிந்த தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அமெரிக்க மேற்குலக தடைகளுக்கும் இணை
க்குவதை நோக்கமாக கொண்டே ஊடக நிறுவனங்கள் செயற்படுகி ன்றன. அவற்றின் வர்க்க, இன, கட்சி நிலைப்பாடுகளை கொண்டு விடயங்கள் தீர்மானிக்கப்படுகின் D60T.
ஆனால் அவற்றில் தொழில் புரியும் பல ஊடகவியலாளர்களோ மறைக் கப்பட்ட உண்மைகளைத் தேடி கண்டுப்பிடித்ததற்காகக் கொல்லப் படுகின்றனர். அதிலும் ஊடக நிறுவ னங்கள் பெரும் லாபத்தையே ஈட் டிக் கொள்கின்றன. அந்த ஊடகவி யலாளர்களின் உயிர் உழைப்பு தியாகம் எல்லாம் ஊடக நிறுவனங் களின் வியாபார லாப வளர்ச்சிக்கு உரமாக்கப்படுகின்றன. ஆனால் per Le, Es, Grfi6o C), Test song, Grf65 மாற்றம் இருப்பதில்லை. உற்று நோக் கினால் ஒவ்வொரு ஊடக நிறுவனத திற்கும் பிரதான முதலாளித்துவக்
கட்சிகள் பின்புலமாகப் பக்கத்துணை
en யுத்தத்தை நிறுத்துமா அல்லது வழக்கை
நாம் வன்மையாக ஆழ்ந்த அனுதாபம் புதிய பூமி வற்புறுத்
கின்றது. இச் சந் ப்பை இருதரப்பின களே நோர்வே ர்கள் ஆவர். @ த்தலைமை நாடு றைக்கும் ஆதா ளார். ஜனாதிப கோதபாய ராஜ பாதுகாப்பு அமை கப் பணிபுரிந்து ஒரு முன்னாள் மட்டுமன்றி அமெ அந்நாட்டின் பிரச வர். இவற்றை எ கும் போது இன் தின் கொள்கை முக்கியமானவர் அமெரிக்க சார்பு வாசிகளுமாகவே ன்றனர். இந்நிலையில் த. நியாயங்களோ சு பற்றியோ அமெரி த்து கேட்கும் எ பார்ப்பது அரசிய யாகும். ஏகாதிய உலக மேலாதிக் காலத் தந்திரோ அமெரிக்காவின் பாடாகும். முழு அதன் குறிக்கோ காலமும் அதற்க வந்தது. அதற்கா போது ஆளும் தான் அமெரிக்க துக் கொள்ளும். ரிக்க தெற்கு- பு காரங்களுக்கான சார்ட் பெளச்சர் வாக எடுத்துக் இது பற்றி சுயநிர் போராட்டத்தை வரும் தமிழ் ம சுதந்திரம் பற்றி இருந்து வரும் ஏ சிங்கள மக்களும் வேண்டிய கால சுயநிர்ணய உரி ஏகாதிபத்தியத்ை வேண்டும். இறன திபத்தியத்தைப் 6oor u g_rfl60)LD6 வேண்டும். இதுே எடுக்க வேண நிலைப்பாடாகும்.
யாக இருந்து sumub. மாற்று ஊடகப்பன வளர்க்கப்பட்டு LosTLBTissir u sibt சார்பு நிலைக் ெ முறையும் பேண களை ஏமாற்றிப் ஊடகங்களுக்கு தைப் புகட்ட மு கள் மத்தியில் உ புணர்வும் செய அல்லாது விடின் னையின் பெயரி கள் தாக்குதல்க அவற்றின் மூலம க்கை சீர்குலை பெரும் ஊடக கல்லில் இரண்டு Gauss, songit: தொடர்ந்து இ ԱվLD
வெளியிடுபவர் இதம்பையா, இல, 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதமி
படுகொலைகளைக் கண்டிக்கின்றோம் அதற்கு அப்பாலும் ராணுவம் துணைப்படையினர் கருணா குழுவினர் புலிகள் இயக்கப் படைகள் ர்கள் என்போரால் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் நாளாந்தம் படுகொலைகள் செய்யப்படுகின்றனர். மக்கள் பழிக்குப் பழி என்ற ரீதியில் நாளாந்தம் மனிதநேயமற்ற வகையில் கொல்லப்படுவதை கண்டிக்கின்றோம். அநாதரவான நிலைக்கு ஆளாக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் களைத் தெரிவிக்கின்றோம். இத்தகைய படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனப்
ருக்கும் விடுத்தவர் 99.99 U60600TLITGT
நனை இரு தரப்பி
களின் அணுகுமு வு தெரிவித்துள் நியின் சகோதரர் பக்ஷ தற்போது séasóir Gestuu Guortsmryn வருகிறார். இவர் ராணுவ அதிகாரி ரிக்காவில் வாழ்ந்து ாவுரிமையும் பெற்ற ல்லாம் அவதானிக் றைய அரசாங்கத்
வகுப்பாளர்களில் கள் எல்லோரும் ானவர்களும் விசு
இருந்து வருகி
மிழ் மக்களின் நீதி யநிர்ணய உரிமை க்கா காது கொடு னயாராவது எதிர் ல் அறியாமையே த்திய நலன்களும் கத்திற்கான நீண்ட பாயங்களும் தான் மூலோபாய நிலைப் இலங்கையுமே ளாகும். இது வரை ாகவே செயலாற்றி ான சூழல் வரும் வர்க்கத்தரப்பிலே ா தன்னை வைத் அதனையே அமெ த்திய ஆசிய விவ செயலாளர் றிச் கொழும்பில் தெளி கூறி இருக்கிறார். 500TL 2 loo) LD5T60T. முன்னெடுத்து ங்களும் இறைமை ப அக்கறையுடன் காதிபத்திய எதிர்ப்பு ஆழ்ந்து சிந்திக்க ம் வந்து விட்டது. மைப் போராட்டம் த எதிர்த்து நிற்க ம சுதந்திரம் சுயா ாதுகாக்க சுயநிர் hய அங்கீகரிக்க வ இரு புறத்திலும் டிய அடிப்படை
பருவதைக் காண
பாடு பலமாக கட்டி
மக்கள் சார்பு ப் பெருகி மக்கள் காள்கையும் நடை ILUL "LLIT GE6v GuLu LDë, ழைக்கும் பிரதான
சரியான பாடத் டியும். அதற்கு மக் ரிய அரசியல் விழிப் பாடும் அவசியம். தேசிய இனப்பிரச்சி ல் வீழும் கொலை ர் ஆட்கடத்தல்கள் ான இயல்பு வாழ் நல்களை வைத்து றுவனங்கள் ஒரே மாங்காய் விழுத்தும் செய்யும் வாய்ப்பு ந்த வரவே செய்
வார்த்தைக்குச் செல்லும் இரண்டா வது சந்திப்பு எனக் கொள்ள முடி யாது. அனுசரணையாளர்கள் தாமே முடிவு செய்து முன்னின்று இரு தரப்பையும் மறைமுகமான கட் டாயத் தொணியில் ஒஸ்லோவிற்கு வரவழைத்துள்ளனர். அதில் முக்கிய மான சில விடயங்கள் மட்டுமே பேச ப்படும் என்றுே அறியப்படுகிறது. ஒன்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள சில சரத்துக்கள் தெளிவற்றவைகளாகவும் தத்தம் வசதிக்கு ஏற்ப வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலை பற்றி தெளிவாக்குவது இரண்டாது கடலி லும் தரையிலும் யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவிளர் அச்சுறுத்தல் களையும் உயிராபத்துக்களையும் எதிர் கொண்டு வருகின்றமை பற்றி யது. மூன்றாவது சர்வதேச- உள் ளுர் தொண்டர் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் வன்முறைகள் சம்மந்தமானது. இவற்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களைக் கட்டு ப்படுத்துவது பற்றியும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இச் சந்திப்பு வடக்கு கிழக் கில் மனிதப்படுகொலைகள் நாளா ந்தம் உச்ச நிலையில் இடம் பெற்று
-ஆசிரியர் கு
6QIQU5 LD (955 4926NDI6nD J560)L— QoILIgDI9SI pDg5J. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடை இணைத்த தலைமை நாடுகளின் கூட்டம் அமெ ரிக்க தென்னாசியச் செயலாளரின் இலங்கைப் பயணம் என்பனவற்று ககுப் பின்பே இச் சந்திப்பு நடைபெறு கிறது. ஆதலால் இச் சந்திப்பு பயன் தர வேண்டும் என சமாதானத்தை விரும்புவோர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் யுத்தத்தை விரும்புவோரும் அதன் மூலம் தத்தமது அரசியல் பொருளாதார நலன்கள் ஆதாயங் களைத் தேட நிற்போரும் மேற்படி ஒஸ்லோ சந்திப்பு தோல்வியில் முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே கொண்டிருக்கின்றனர். ஆனால் கொலைக்களத்தில் உயிரிழ ப்புகளுடனும் இரத்த வெள்ளத்தின் மத்தியிலும் அச்சம் பீதி பதற்றத்துடன் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கு மக்க ளுக்கும் யுத்த நிறுத்த சூழலும் இயல் வாழ்வுக்கு திரும்புதலுமே இன்று அவசியமாக்கத் தேவைப் படுகிறது. அந்த வகையில் மீண்டும் ஒரு யுத்தம் வெடிப்பதற்கு ஒஸ்லோ சந்திப்பு வழிவகுக்கக் கூடாது. அவ் வாறான சூழலைத் தடுப்பதற்கே அது பங்களிப்பு வழங்கவேண்டும்.
ஐரோப்பரிய ஒன்றிய தடை. 1ம் பக்க தொடர்ச்சி. அந்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கி என்ற போது ஐரோப்பிய ஒன்றியத் தின் புலிகள் இயக்கத்தின் மீதான தடை ஆச் சரியத்தை தர வேண்டியதில்லை. மாறாக போராட் டத்தில் இக்கட்டம் எதிர்பார்த்திருக்க வேண்டிய தேயாகும். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் தங்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ் மக்கள் நினைக்க வேண்டியதில்லை. மாறாக அத்தடையினால் பலமடை யும் பேரினவாதத்திற்கு எதிரான உறுதியான போராட்டத்தை முன் னெடுப்பது பற்றியே சிந்தித்து செயல் பட வேண்டும். தடைசெய்யும் நாடுக ளில் அகதிகளாக இருக்கம் இலங் கைத் தமிழர்களை மட்டுமன்றி, அங்கு வாழும் சதாரண மக்களதும் முற்போக்கு ஜனநாயக அமைப்புக ளினதும் ஆதரவை பெற்றுக் கொண்டு அவ்வரசாங்கங்களை தனிமைப்படுத்தும் வேலைத்திட்டங் களை முன்னெடுக்க வேண்டும். இது இந்தியாவிற்கும் பொருந்தும், இந்திய அரசின் தயவை விட இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்களின் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட
வேண்டும். சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தி ற்கு எதிராக செயற்படும் ஏகாதிபத் தியத்திடம் கெஞ்சிக்கேட்பதற்கு எதுவுமே இல்லை. சுயநிர்ணய உரி மைப்போராட்டத்தை ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க கச் எதிரானதாக விரிவுபடுத்த வேண் டும். அதற்கு விரிந்த ஐக்கிய முன் னணி வேலைத்திட்டம் அவசியம். அவ்வேலைத்திட்டம் வெற்றியளிக்கும் போது தடைகள் சதிகள் எல்லாமே தவிடு பொடியாக்கப்படும். தடை செய்த பிறகும் தடைசெய்த நாடு களை மெதுவான நெகிழ்ச்சியான பார்வைக்குட்படுத்துவது அடிமைத் தனமேயன்றி போராட்ட உணர்வ ல்ல. தமிழ்த் தரப்பின் உயர்வர்க்க மேட்டுக்குடி சக்திகள் வெள்ளைக் கார எசமானர்கள் மீது வைத்திருக் கும் அடிமை விசுவாசத்தை இனியா வது கைவிட வேண்டும். ஒன்றில் ஏகாதிபத்தியத் எதிர்த்துப் போராடமுன்வரல் வேண்டும். அல் லது ஏகாதிபத்தியத்திற்கு அடிபணி ந்து சேவை செய்ய வேண்டும். இந்த இரண்டுக்குமிடையில் மூன்றாவது தெரிவு ஒன்று இருக்க முடியாது. இதுவே ஒடுக்கப்படும் தேசிய இன ங்களின் விடுதலைக்கான போராட் டத்தில் கற்க வேண்டியபாடமாகும்.
elongil opulsi) 4ம் பக்க தொடர்ச்சி
உஈட்டா அரசியல் நீரோட்டத்தில்
இணைய அவர்களது அரசியல் கட்சியான பட்டகுனாவுக்கு விதிக்க ப்பட்ட நீதிமன்றத் தடை விலக்கப்ப GLorra ம்ே அமைதி நடவடிக்கைகள் சரிவ ராத நிலையில் மீண்டும் போராட்ட த்தில் ஈடுபடக் கூடிய வலு ஈட்டாவு க்கு இருக்குமா?
அமைதி வழிக்கு இறங்கியதன் மூலம் பாஸ்க் மக்களின் நம்பிக் கையை ஈட்டா இழந்து விட்டதா? இவை எல்லாம் பதிலை வேண்டி நிற்கும் வினாக்கள், ஏகாதிபத்திய ங்கள் தமக்கெதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதித்தோ அங்கீகரித்ததோ கிடையாது. ஏதா வதொரு வழியில் அவற்றை ஒடு க்கியே வந்துள்ளன. அமைதி வழியில் ஒடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வட அயர்லாந்தின் போராட்டம் ஒரு நல்ல
சான்று. அராஜக வழியில் அடக்கப் பட்ட போராட்டத்திற்கு குர்திஷ் இன மக்களின் அப்துல்லா ஒச்சலான் தலைமையிலான குர்திஷ் தொழிலா ளர் கட்சி (PKP) ஒரு சான்று. இதே நிலைமை ஈட்டாவுக்கும் ஏற் படக் கூடும். ஆனால் உரிமைகளும் சரி, சுதந்திரமும் சரி எந்தவொரு வழியிலுமே மறுக்கப்பட முடியாதவை. ஒடுக்கப்பட்ட மக்கள் ஏதாவதொரு வழியில் போராடி வெற்றி பெறுவர் என்பதே வரலாறு சொல்லும் வலு GIT60T p 60 rend. பாஸ்க் மக்களையும் பிரச்சினையும் பொறுத்தமட்டில் 1832 இல் விக்டர் gonfluq (3B, T (VICTOR HUGO) சொன்னது போல "பாஸ்க் என்பவன் ஒரு ஸ்பானி யனோ அல்லது பிரெஞ்சுக்காரனோ அல்லன், அவன் ஒரு பாஸ்க்"
-ஏகலைவா
காழும்பு 1 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சிபெரேரா மாவத்தை கொழும்பு 13