கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.07

Page 1
  

Page 2
இந்தியாவுக்கான அழைப்பு தமிழ்மக்களுக்கு அலுப்பு
மேலக மக்கள் முன்னணியின தலைவரும் கொழும்பு மாவட்ட ஐ. தே. கட்சி உறுப்பினருமான மனோக ணேசன் இலங்கையின் இனப்பிரச்சி னையில் இந்தியா தலையிடவேண் டும் என்று அறிக்கை விட்டுள்ளார். அமெரிக்கா தலையிட்டு இந்தியா வின் நலன்களுக்கு எதிராக செயற் படுவதற்கு முன்பு இந்தியா முந்திக் கொள்ள வேண்டும் என அவர் இந்தி யாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கும் இந்திய அரசாங் கத்திற்கு எதிராக செயற்படும் அமைப் புகளுக்கும் நேரடியாகவோ மறைமுக மாகவோ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உதவக்கூடாது என்ற உத் திரவாதத்தை பெற்றுக் கொண்டு இந்தியா இலங்கையின் இனப்பிரச் சினையில் தலையிட வேண்டும் என் றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிக் கைக்கு மேலாக அவர் தனியார் வானொலி நிகழ்ச்சி யொன்றில் கல ந்து கொண்டு கருத்து தெரிவித்த போதும் இந்தியா தலையிட வேண் டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மனோகணேசன் தமிழ்த்தேசியத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு கொழு ம்பில் அரசியல் செய்பவர். அவர் இல ங்கையின் இனப்பிரச்சினையில் இந் தியா தலையிட வேண்டும் என்று கூறுவதன் அர்த்தமென்ன? திடீரெ என்று இந்தியா இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்போவதாக வாக்குறுதி எதனையும் அளித்துவிட வில்லை. இந்தியாவின் தலையீடு எவ் வாறு இருக்கும் என்பதும் தெரிந்த விடயமே. இந்திய மேலாதிக்கவாதம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை யை அங்கீகரிக்கப்போவதில்லை. இவ்வாறான நிலைமையில் இந்தியா தலையிட வேண்டும் என்று கூறுவது இந்திய நலனுக்கானதா? தமிழ் மக்க ளுக்கானதா? என்பதே சிந்தனைக் குரியது.
இந்திய நலனை காப்பதில் மனோக ணேசன் தீடீரென காட்டும் கரிச னை அவரது அரசியலுடன் தொடர் புடையதுதான். முதலாளித்துவ, பிற் போக்குவாத ஏகாதிபத்திய மேலாதி க்க சக்திகளின் பக்கம் நின்று செய ற்படுதே அவரின் அரசியலாகும்.
பத்தனை ரீபாத கல்வியியல் கல் லூரியில் பயின்ற ஆசிரிய பயிலுநர்க ளில் 13 பேருக்கு நியமனம் வழங்கப்ப டமாட்டாது என தெரியவருகிறது. எதிர் வரும் 14ம் திகதி வழங்கப்பட வுள்ள நியமனங்களுக்கான பெயர்ப்ப ட்டியலில் அந்த 13 பேரின் பெயர் கள் இடம்பெறவில்லை. காரணம் அவர் களுக்கு எதிராக நுவரேலியா நீத வான் நீதிமன்றத்தில் வழக்குகள்
நிதித்துறை பெரியவர் பிரதமராவாரா?
இலங்கையின் நீதித்துறையினர் உயர் பதவி வகிப்பவர் ஒருவர் ങേ யின் பிரதமராக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களிலும் நீதிமன்ற வட்டாரங்களிலும் பேசிக் கொள்ள ப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவரான நீதித்துறையின் அந்தப் பெரியவரின் பக்கபலம் தன க்கு அவசியமென கருதப்படுகிறதாம் அதனால் அவர் பிரதமராக நியமிக்க
ப்படலாம் என்றே கூறப்படுகிறது.
வெறும் தமிழ்த்தேசியத்தை உச்சரிப் பதனால் மட்டும் தமிழ்மக்களின் விடு தலையின் பக்கம் நிற்கமுடியாது. 1983 இற்குப் பிறகு இந்தியாவிற்கு சென்று அங்கு இருந்த காலகட் டங்களில் அவர் மேற்கொண்ட நட வடிக்கைகள் பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கு 'மனோகணே சனின் இந்தியப் பாசம் ஆச்சரிய த்தை தராது. இந்தியாவுக்கு எதிரா கப் பேசி தமிழ்மக்களின் உணர்ச்சி களை தூண்டிய மனோகணேசன் பாரத தாயின் மடியில் சாய்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அது என்ன என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்குப் புரியும். கொழும்பில் தமிழ்மக்களின் வாக்கு களை பெற்றுக்கொள்வதற்காக மனோகணேசன் போட்ட தமிழ் தேசிய வேஷம் கலைக்கப்படுவதற்கு காலம் எடுக்கவில்லை. அவர்கள் வெளிவெளியாக எதைத்தான் பேசி னாலும் எவருக்காவது தாசர்க ளாக இருப்பதற்கே தகுதியானவர் கள் என்பதை எப்போதும் நிரூபித்துக் கொண்டுதான் இருப்பார்கள் ஏமா றும் மக்கள் தான் புரிந்து கொள்வதி 6ύ606υ. தமிழ்மக்களின் தேசிய அபிலாஷைக ளுக்கு குறிப்பாக சுயநிர்ணய உரி மைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தலையீட்டு எவ் வித பலாபலனையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதே நிலைப்பாடா கும். வரலாற்றில் இந்தியாவிடம் சிக்கிக் கொண்டு இலங்கைத்தமிழ் மக்க ளின் விடுதலைப்போராட்டம் பட்ட பாட்டையும் தமிழ்மக்கள் அனுபவித்த துயரங்கள் வேதனைகளையும் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின்
கொலை கண்டிக்கப்பட வேண்டிய தாகும். அவரின் கொலையை ஒரு அரசியல் வழிமுறையாக கொண் டிருக்கக் கூடாது. தனிநபர் படு கொலைகளை அரசியல் வழிமுறை யாகக் கொள்வோர் அவற்றால் ஏற் படும் பாதிப்புகளை பின் விளைவு களை அனுபவித்தபோதும் அக்கொ லைகளை பிழையென ஏற்றுக்கொ
Uாத கல்லூரி பயிலுனர்க 3 பேருக்கு நியமனம் இல்ை
தொடுக்கப்பட்டிருப்பதே காரணமா கும். அவர்கள் அவ்வழக்குகளிலிரு ந்து விடுதலையாகும் வரை அவர் களுக்கு நியமனம் வழங்கப்படமாட் டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலையானாலும் விடு தலையான பிறகு புதிதாகவே அவர் களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ள தாகவும் அறிய முடிகிறது. அவர்களுக்கு எதிராக இருக்கும் வழக்குகள் தனிப்பட்ட காரணங்க ளுக்காகத் தொடுக்கப்பட்டவை அல்ல. கல்லூரியின் நிர்வாக அதிகா ரிகளால் செய்யப்பட்ட ஊழல் மோச டிகளுக்கு எதிராகப் போராடியத ற்கு பிரதிபலனாகவே கல்லூரியின் நிர்வாக அதிகாரிகளைத் தாக்கிய தாக அவர்களுக்கு எதிராக வழக்கு கள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் கள் ஏற்கனவே பிணையில் விடப்பட் டுள்ளனர். வழக்கு விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. அவர்களுக்கு ஆசிரியர் நியமனங் களை பெற்றுக் கொடுக்க ஐக்கியப் பட்ட அரசியல் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. மேற்படி 13 ஆசிரிய பயிலுனர்கள் வேறுவகை
ள்ளப்போவதில்லை க்கொள்ளாதபோது ளும் அதனால் ஏ ளூம் தொடரும் நி ராஜீவ் காந்தியின் னது என்பதற்கு இந்திய மேலாதிச் மக்களின் சுயநிர் போராட்டத்தை அ காட்டிக்கொடுக்க அது ஒரு அரசியல் gola, Tsitsтuшtt Tel திய மேலாதிக்கத் யும் விதத்தில் போ கைகள் எடுக்கப்ப லாற்றில் திருத்த மு மான அரசியல் த6 அந்த பாரதூரமான க்கு துணைபோகு தியா இலங்கை வேண்டும் என்று சு மாகும். இந்தியா வேண்டாம் என்று யாதாகும். இவ்விட மக்களின் குறிப்பாக ளின் ஒத்துழைப்பும் முற்போக்கு ஜனநா ஆதரவும் நிச்சயம் டும். அது இந்திய ே இங்கு நிலைநாட்டு டத்திற்குப் பலம் சேர் எனவே இந்திய நெருங்கி இருக்கு கதையும், விலகி இ இன்னொரு கதை சியல் வாதிகள் தமிழ் 955 TGIT60T6) Day, 6T6 க்கும் அதன் மூலம் நலன்களுக்ககாவு இருந்து வருகிறார் இந்திய மேலாதிக்க விடுக்கும் மனோகே கொண்டு செயற்படு ளின் கடமையாகும் திய மாயை வேண் ங்கை தமிழ்மக்களி உரிமைப்போராட்ட பின்னுக்கு தள்ளும் சியேயாகும். அச்சத் D56(61510 -26MD56 கோரிக்கைகளும் ே விலகி முன் செல்ல ஆர். ரமே கொழும்
குற்றச் செயல்களில் அல்லர் கல்லூரியின் பற்றி கேள்வி எழு
ங்குவர். இது ஒரு கொள்ளக் கூடாது ளுக்கு நியாயம் வ ബ
நியாயத்தின்
urgusogsit iss ந்து கொண்டிருக்க நாடாக அங்கீகரிக் என்ற நியாயத்து போராட அனேக ஹமாஸிற்கு எதிரா தூக்கின. அண்ண விஜாத்தின் போ பிரதமர் இசுடட் ஒலி தேசத்துக்குமான
மை இஸ்ரேலியர்க என்றார். 'இள மிகவும் நியாயம ன்றை கூறியுள்ளா தநாள் அனேகமா ளின் பத்திரிகைக
 
 
 
 
 
 
 
 

15وی
அதனை ஏற்று அதே தவறுக படும் பாதிப்புக லயே ஏற்படும். கொலை தவறா தண்டனையாக கத்திடம் தமிழ் னய உரிமைப் கு வைக்கவோ வா முடியாது. தவறாக ஏற்று அதற்காக இந் lLLib ভ্যাচ্যেতাreয়nLாட்ட நடவடிக் டால் அது வர 9.UUTTg5 LITTIUS5 TOT றாகி விடும். அரசியல் தவறு விதத்தில் இந் பில் தலையிட பறுவது துரோக வை தலையிட கோருவதே சரி யத்தில் இந்திய தமிழ்நாட்டு மக்க இந்தியாவிலுள்ள யக சக்திகளின் பெறப்பட வேண் மலாதிக்கத்தை வதல்ல. போராட் ப்பதற்கேயாகும். தூதரகத்துடன் ம் போது ஒரு ருக்கும் போது யும் கூறும் அர தேசியத் துக்கு லர். இந்தியாவு தமது சொந்த மே அவ்வாறு
6. த்திற்கு அழைப்பு ணசனை புரிந்து டுவது தமிழ்மக்க 5. மீண்டும் இந் டாம். அது இல lன் சுயநிர்ணய த்தை மீண்டும் ஒரு சதி முயற் யிலிருந்து தமிழ் ாது நியாயமான பாராட்டங்குளும்
வேண்டும். ஷ்குமார்
-06
ஈடுபட்டவர்கள் ஊழல் மோசடி ப்பிய பல நூறு ர்களும் உள்ளட பழிவாங்களாகக் ܒ 5 ܠܘ ܦ ܕ ܗܣܛܳ3- ܗ -- ܡܘܒܠܘ3 ܚܒܝܒܢ ܒܢܒ
estis easts *
senson untu இஸ்ரேலை ஒரு G3s ont GE LTD και επί εποιοπετύ மான நாடுகள் Li Gurja, Gls, TL. மய அமெரிக்க து இஸ்ரேலிய மேட் "முழுப் பிர வரலாற்று உரி ளுக்கே உரியது ரேலிய பிரதமர் ன கருத்தொ ' என்று அடுத் மேற்கு நாடுக if 6TCuggBloয়া,
// 9ܢ
HITSI D இ) ܗ ܘ စွီး”
நடக்கு
தமிழ் шәкіртты rer
கெபிதிகொல்லாவ படுகொலையில் மாண்டோருக்கான அனுதாபத் தீர்மானத்தையொட்டி இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட போது எழுந்து நிற்க மறுத்துத் தமது மனித நேயமின்மையை வெளிக்காட்டினர் இரு தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்ட தமிழர்கட்கு அஞ்சலி செலுத்தப்படவில்லை என்பது இவர்களது நடத்தை க்கான விளக்கம். மறுநாள் அரச வன்முறையில் மாண்ட தழிழ் மக்களு க்கான அஞ்சலியின் போது அனுதாபப் பிரேரணையை ஏற்காத ஒரு சிங் கள பேரினவாத பிக்கு எல்லாருடனும் சேர்ந்து எழுந்து அஞ்சலி செலுத்திய பின்பு தனது உடன்பாடின்மையைத் தெரிவித்தார்.
அவர் மனிதாபிமானியா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்றாலும் நம் தழிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைவிடப் பண்பாடுள்ளவர் என்று தான் சொல்ல வேண்டும்.
கொஞ்சக் காலமாக மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) அரச படைகளைக் கண்டித்து அறிக்கைகளை விடுகிறார்கள். விடுதலைப் புலிகளைக் கண்டிப்பது கணிசமாகக் குறைந்து விட்டது. இது உண்மையிலேயே ஒரு மன மாற்றமா? அல்லது புதிய சனாதிபதியுடன் உள்ள முரண்பாடா? அல்லது எசானர்கள் பாட்டை மாற்றிப் பாடும் படி Lu6orfjö95ë, ApprTfts, 6 ITT? விடுதலைப் புலிகனைக் சில காலமாகக் கடுமையாக கரித்துக் கொட்டி வந்த நிருபர் டி.பி.எஸ்.ஜெயராஜின் தொனியும் மாறியுள்ளது. அதற்குக் இதற்கும் ஏதேனும் தொடர்புண்டா?
புதிய இந்தியத் தரகர்கள் அண்மைக்காலமாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையில் இந்தியத் தலையீட்டைக் கோருகிற ஒரு போக்கு உருவாகி உள்ளது. வெளியீட்டுத் துறையில் தீவிரமாக இயங்குகிற ஒரு என்ஜிஒ நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தியாவின் குறுக்கீட்டைத் தழிழ்ர் தங்களுக்குச் சாதகமான முறையில் பயன்படுத்துவது பற்றி ஆராய வேண்டும் என்று இரண்டு மாத ங்கள் முன்பு ஞாயிறு தினக்குரலில் எழுதியிருந்தார். அந்த நிறுவனத்திற்கு மிக நெருக்கமான ஒருவர் புனைபேரில் அதே ஏட்டில் தமிழக அரசியல் கட்சிகளை எல்லாம் வளைத்துப் போட்டு எம்.ஜி.ஆர் காலத்து தமிழக அரசியல் நிலை ஒன்று உருவாக்கப்படுவது பற்றி எழுதியிருக்கிறார். அது போக இந்தியா குறுக்கிட வேண்டும் என்ற பல்லவி சில தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்களாலும் பாடப்படுகிறது. ஆனந்த சங்கரிக்கும் அவர்களுக்கும் இவ் விடயத்தில் நல்ல நெருக்கம் போலத்தெரிகிறது எந்த விதமான குறுக்கீட்டை எதிர்பார்க்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் தெளிவாகவே சொல்வார்களானால் உதவியாயிருக்கும்.
நல்ல தொரு குரும்பம் குடும்ப அரசியல் பற்றிய குற்றச்சாட்டு முதலாவது பிரதமராக டி.எஸ்.சேன நாயக்கவின் வாரிசாக மகன் டட்லி சேனநாயக்கவை நியமிக்கத் திட்ட மிட்டதுடன் தொடங்கியது. பின்பு பண்டாரநாயக்க குடும்பம் (உண்மையில் இது பண்டாரநாயக்க திட்டமிட்டபடி நடந்த ஒரு விடயமல்ல) காமினி திஸ்ஸாநாயக்காவின் குடும்ப அரசியல் இப்போது சம்பந்தி கரு ஜயசூரிய வழியில் நடக்கிறது. லலித் அத்துலத் முதலியின் குடும்ப அரசியல் விரைவிற் படுத்துப் போய்விட்டது என்றாலும் மகிந்தராஜபக்ச தனது சகோதரர்கள் எல்லாரையும் இழுத்து வந்து பதவிகளில் அமர்த்தியதுடன் இப்போது மகனையும் கெபிதிகொல்லாவ உதவி அமைப்பிற்குள் இழுத்து விட்டிருக்கிறார். அம்பாந்தோட்டை சுனாமி நிதியைக் கையாண்டதில் இருந்த ஒழுங்கீனங்கள் இதில் இல்லாமலிருந்தால் நன்றாயிருக்கும்
Tumšas reorg5 Designi யூஎன்.பியைச் யேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.ம.சு.முன்னணி அமைச்சருமாகவுள்ள அபூர்வ அரசியல் விலங்குகளில் கெஹலிய ரம்புக் கல்வின் உரைகள் ஊடகங்களில் அதிகமாக வருகின்றன. அவரும் முத்துக்களை உதிர்த்தவாறே இருக்கிறார். அண்மையில் உதிர்ந்த ஒன்று களே காலையில் ஒரு கதையும் மாலையில் இன்னொரு வார்கள் என்பதாகும். அப்படியானால் நமது பாராளுமன்றம் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் பேசும் பயங்கரவாதிகளால் நிரம்பி வழிகிறது என்றா அவர் சொல்லுகிறார்.
நோயாளி யார்? கொழும்பு மேயர் சத்தியப்பிரமாணம் செய்யும் போது நன்றாகத்தான் இருந்தார். பிறகு காணமற் போனார். பிறகு ஒரு மருத்துவமனையிற் கண்டுபிடிக்கப்பட்டார். பிறகு இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உண்மையில் நோய் அவருக்கா அல்லது அவரைப் பகடைக்காயாக்கி கொழும்பு மாநாகராட்சியைச் சீர்குலைக்கப் பார்க்கிற ஒரு கூட்டத்துக்கா?
ண்பான பாதாள உலகம் ெ மூன்றாம் இலக்கச் சுயேட்ச்சைக் குழுத் தலைவர் காணமற் அவரது குடும்பத்தில் யாருமே அது பற்றிப் பதற்றப்படவில்லை. பிறகு திரும்பி வந்தார். அவரைக் கட்த்திக் கொண்டு போனவர்கள் அவரை மிகவும் நல்லவிதமாகக் கவனித்துத் திருப்பிக் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் ஆட்களைக் கடத்துகிற மற்றவர்களும் இந்த மாதிரிப் பண்பாக நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இப்படிப்பட்ட நல்ல ஆட்கடத்தற்காரர்களை ஊக்குவிப்பதற்குத்தான் குழுத் தலைவரும் மேற்கொண்டு விசாரணைகளை நடத்தும்படி பொலிசாரையும் வற்புறுத்தவில்லை என்று நம்புகிறேன்.--
*

Page 3
  

Page 4
2006 e!,L9ك
臀斐
மதவெறியர்கள் எப்படி மாக்ஸிய வாதிகளாக
ஜே.வி.பி தங்களை மார்க்சிச வாதி கள் என்று கூறிக் கொள்கிறார்கள். மார்க்சிஸ்டுக்கள் உலகின் அடக்க ப்பட்ட மக்களுக்காகவும் ஒடுக்கப் பட்ட தேசிய இனங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்கள் போராடுபவர் கள். ஆனால் ஜே.வி.பி யினர் அவ் வாறு செய்கிறார்களா? அடக்கப்ப ட்ட மக்கள் சார்பாகவும் ஒடுக்கப்ப ட்ட தேசிய இனங்கள் சார்பாகவும் செயற்படுகின்றனரா? என்று பார்த் தால் இல்லை என்றே கூறவேண் டும். இவ்வாறு புதிய- ஜனநாயக கட்சியின் வலப்பனைப் பிரதேச சபை உறுப்பினர் தோழர் ச.பன்னீர்செல் வம் கடந்த 22ம் திகதி வலப்பனை பிரதேச சபையில் நடந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
கல்கந்தை தோட்டத்தில்
தோழர் பன்னீர் ஜே.வி.பியின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் மத்தும பண்டார "பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக” எனும் பிரேரணையை முன்வைத்து உரை நிகழ்த்திய போது புலிகள் பயங்கரவாதிகள் என் றும் பிரபாகரனை அமெரிக்க ஏகாதி பத்தியமே இயக்குகிறது என்றும் குறி ப்பிட்டார். மேற்படி மத்தும பண்டார வின் பிரேரணை தொடர்பாக உரை யாற்றும் போது தோழர் பன்னீர் குறிப்பிட்டதாவது "உலகில் அடக்கப் பட்ட மக்கள் தங்கள் விடு தலைக் காகப் போராடிய போதெல்லாம் அவ ர்கள் அங்கு ஆட்சிசெய்தவர்களால்
தலவாக்கொல்லை கிறேட்டுவெஸ் டன் கல்கந்தை தோட்டத் தொழி லாள குடும்பங்கள் பொலிஸாரின் பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள்ளாகி வருகின்றன. சுற்றிவளைப்பு சோத னை, விசாரணைகள், ரோந்து போன்ற நடவடிக்கைகளினால் கல் கந்தை மக்கள் அச்சமடைந்துள்ளது டன் அமைதி இழந்துள்ளனர். நானு ஒயா கிறேட்வெஸ்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில் ரயில் பாதையில் சிலர் நாசகாரவேலை களில் ஈடுபடமுற்பட்டதாக பொலிஸ் இராணுவம் மற்றும் அதிரடிப்படையி னரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டிருந் g560T.
என்றும் இல்லாதவாறு கிறேட்டுவஸ் டன் கல்கந்தை தோட்டத்தில் பொலி ஸார் அடிக்கடி சுற்றிவளைத்துத் தேடுதல்களை செய்தனர். நள்ளிரவு வேளையில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளும் தேடுதல்களும் அதிகரிக்கப்படிருந்தன. அந்நடவடி க்கைகள் தொடர்ந்தும் நடக்கி ன்றன. தோட்டத்தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் பொலி சாரால் விசாரிக்கப்படுகின்றனர். அவர்களது வருமானம் தொழில் முயற்சிகள் பற்றியெல்லாம் பொலி ஸார் குடைந்து குடைந்து கேள்வி
கெடுபிடி
கள் கேட்பதாக அறிவிக்கப்பட்டு ள்ளது. தொழிலாளர்கள் அவர்களது வீடு களை திருத்திக்கட்டியிருந்தால் அத ற்கு செலவிட்ட பணத்தை எங்கி ருந்து பெற்றார்கள் என்றும், அவர் களுக்கு வடக்குகிழக்கில் உறவி னர்கள் இருக்கிறார்களா என்றும் அவர்கள் தோட்டத்தொழிலை விட மேற்கொள்ளும் வேறு தொழில் முய ற்சிகள் பற்றியும் பொலிஸார் கேள் விகளை கேட்டுள்ளனர். பாதுகாப்பு என்ற பேரில் மேற்கொள் ளப்படும் ரோந்து நடவடிக்கைக ளால் அடிக்கடி தோட்டத்தொழிலா ர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப் படுகிறது. அடிக்கடி பொலிஸார் தோட்டங்களுக்கு செல்வதால் மக் கள் பீதியடைந்துள்ளனர். அமைதி இழந்துள்ளனர். இந்நடவடிக்கைகள் மேலும் தொடருமானால் அமைதியீ னம் ஏற்படுவதற்கு வழி ஏற்படும். வெறும் வதந்திகளை அடிப்படையா கக் கொண்டு பாதுகாப்பு என்ற பேரில் தோட்டங்களுக்குள் இல குவாக பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் செல்வதும். தொழிலா 6Tirg,606T Qibdëgij GjeoguShortoT
பலாங்கொடை மாணவர்களு
தொடுத்த பயங்கரவாதிகள் குத்தப்பட்டார்கள் னோ, மாஒ சே, கெஸ்ட்ரோவோ கல்ல. தமிழ் மக் urraois úiré é longoire ஸ்சிய நிலை நின் தடுமாறுகிற நிலை னைக்கு எத்தை வைக்கப் போகிறது உழைக்கும் மக்க 50) ut, Guড় 056uওলোটা। களின் உரிமைகளு ண்ைடும். ஆனால் மத வாதத்திற்கும்
பொலி
நடவடிக்கைகளை தும் தோட்டங்களி தியீனத்தையே ஏற வெஸ்டன் நானு: யில் வேலைசெய் வே ஊழியர்களுக் நடந்துசென்ற தமி க்கும் ஏற்பட்ட வ கைகலப்பும் பற்றி
ஊழியர்கள் பொலி யான முறைப்பாடு த்தே பாதுகாப்பு ெ த்துள்ளன. ரயில்பா இளைஞர்கள் நா ளில் ஈடுபட்டுள்ள புலிகள் இயக்கத்ை ளாக இருக்கலாம் பாடு செய்யப்பட்டு யான முறைப்பா யவந்த பிறகும் அட்
Snorris. QG
இல்லை. இந்த கெ தோட்டத்தொழில ப்பாடுகளை செய்தி ந்தப்பட்ட பொலிவு எடுத்துக்கொள்வத க்கு கிழக்கில் நிை மடையும் ஒவ்வொ லும் மலையகத்தில் இளைஞர்கள் ெ அடக்குமுறைகளு வழமையாகி விட்ட
அட்டன் ஹைலனர்ட்ஸில் அனுமதி
மலையகத்தின் ஏனைய மாவட்ட மலையகத்தமிழ் மாணவர்களுக்கு அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரப்பிரிவில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கற்பதற்கான சந்தர்ப்பம் மறுக்கப் பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் திற மையாக சித்தியடைந்த பலாங் கொடையைச் சேர்ந்த மாணவர் கள் சிலர் உயர்தரத்தில் படிப்பதற்கு இரத்தினபுரி மாவட்டத்தில் பாடசா லைகள் இல்லாத நிலையில் அட்டன் ஹைலண்ட்ஸ்கல்லூரியில் கணித துறையில் படிப்பதற்கு விண்ணப்பித் துள்ளனர். வெளிமாவட்டத்தாருக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என்று மத்தியா மாகாண கல்வி அமைச்சர் அறிவுறுத்தல் கொடுத் துள்ளதால் அவர்களுக்கு மேற்படி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத னால் அம்மாணவர்கள் உயர் கல் வியை தொடரமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் அட்டன் ஹைல லண்ட்ஸ் கல்லூரியில் மலையகத்தின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந் தோருக்கென குறிப்பிட்ட இடங்கள் திறமையின் அடிப்படையில் ஒதுக்கப் பட்டிருந்தன. வளர்ச்சியடைந்த பிற
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல் கலைக்கழக அனுமதிக்காக நுவரே 6Óluunt LDT GULL I untList6n 6o assifs அதுவும் குறிப்பாக அட்டன் ஹை லண்ட்ஸ் அனுமதி பெற்று படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத னால் நுவரேலியா மாவட்டத்தில் நிர ந்தரமாக வசிக்கும் மாணவர்களின் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இத னால் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
நுவரேலியா மாவட்டமே மலையகத் தன் கல்வியில் வளர்ச்சியடைந்துள் ளதாக கொள்ளப்படுகிறது. க.பொ. த உயர்தரப்பிரிவில் கணிதம், விஞ் ஞானம் ஆகிய துறைகளுக்கு சிறந்த பாடசாலையாக அட்டன் ஹைலணன் ட்ஸ் கல்லூரியே கொள்ளப்படுகிறது. அதனால் மலையகத்தின் பதுளை, இரட்னபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மலையகத் தமிழ் மாணவர்கள் க.பொ.த உயர்தரப்பிரிவில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளை கற்பதற்கு அட்டன் ஹெலண்ட்ஸ் கல்லூரியையே நாடிச் செல்கின்ற னர். பாடசாலை வசதியும் வளர்ச் சியும் கொண்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்ற முடிவினால் வளர்
ச்சி குறைந்த பாட LID60n6\Julius, LDT GILL வர்களுக்கும் இ திருப்பது நியாயமா கேகாலை இரத் துறை ஆகிய மாவ கல்வி சாதாரண
மாவட்டத்தைச் ே இடமளித்துப்பின்ன ஏற்படுத்தி . ) , வர்களுக்கு அட்ட கல்லூரியில் இடம தாகும். ஏனைய டங்களை சேர்ந்த போன்ற வசதியான லைகளில் அனுமதி யாது. அனுமதி பல்கலைக் கழக அ வது கடினம். இதுவியடத்தில் அ ட்ஸ் கல்லூரி அதி திறந்த மனத்துடே தெரிகிறது. மத்திய LLUT 60 LD9F9FT 9ICE முடிவை மாற்றி ம6 களை சேர்ந்தோ நடவடிக்கைகளை டும் என்பது பெற்
* LurríTÜLurTeguh
 
 
 
 
 
 
 

bugio 4
என்ற வர்களால் அவ்வாறு பேசமுடி ஞர்கள் கைது செய்யப்படுவதும் தடு (ppuli)? (UTS). மத்தும பண்டார இன்று த்து வைக்கப்படுவதும் சித்திர வதை இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த க்கு உள்ளாக்கப்படுவதும் தொடர் 9663 OT தைக கண்டேன். அர இரு ' ந்த வண்ணமே உள்ளன. இனப்பிரச்
யவாதியா? மாக்ஸிஸ்டுக்கள் மதங்க é60N6OT 6T6Iorus, GnuLijs, AluDish ான்றே முத்திரை ளுக்கு அப்பாற்பட்டு செயற்பட ó g
இதற்கு லெனி வேண்டும். மத்தும பண்டார இறை மட்டுமன்றி ഭൂഖരഞകി -676 துங் கோ, பிடல் வணக்கத்தில் ஈடுபட்டதன் மூலம் அனைதது மககளையும பாதிப்புறச் கூட விதிவிலக் தான் ஒரு மதத்தின் சார்ப்ளர் செய்து வருகிறது. எனவே இனப்பிர நளின் உண்மை என்பதனை அடையாளப்படுத்தியுள் ச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் huu (3 g. 6. ó LonTë ளார். இன்று இனப் பிரச்சினையால் தீர்வு காணவேண்டும் யுத்தம் எவ்வ று பேசமுடியாது அதிகம் மலையக மக்களே பாதிக்க கையிலும் தீர்வாகாது' என்றும் கூறி யில் இனப்பிரச்சி ப்பட்டுள்ளார்கள். மலையக இளை னார். ய தீர்வை முன் | ஜேவிபி இன்று
sifisir óir sé éileansas டும். மலையக மக் நக்காகப் பேசவே
இனவாதத்திற்கும்
மேற் கொள்வ ல் நிரந்தர அமை படுத்தும். கிறேட் ஓயா ரயில்பாதை ந சிங்கள ரயில் கும் அவ்வழியே இளைஞர்களு ாய்த்தர்க்க மும் சிங்கள ரயில்வே ஸாருக்கு பிழை செய்ததை அடு கடுபிடிகள் அதிகரி தையில் சில தமிழ் சகார வேலைக நாகவும் அவர்கள் தை சேர்ந்தவர்க என்றும் முறைப் ள்ளது. இது பிழை டு என்று தெரி பகுதியில் பொலி குறைந்ததாக டுபிடிகள் குறித்து ாளர்கள் முறை ருந்தபோதும் சம்ப லார் கவனத்தில் ாக இல்லை. வட ευσ0ιΟ στεί (ΒιDΠα. ரு காலகட்டத்தி மக்கள் குறிப்பாக கடுபிடிகளுக்கும் க்கும் ஆளாவது
சாலை வசதியற்ற ங்களை சேர்ந்த Los fila su Lm காது குருநாகல் தினபுரி களுத்
வளர்ச்சியடைந் லை நுவரேலியா சர்ந்தவர்களுக்கு ர் மேலதிக வகு பாவது மேற்படி ங்களை சேர்ந்த ன் ஹைலண்ட்ஸ் fuGig, a furroot Densous, DTGIL வர்கள் கொழும்பு | D6 - LT-5T sonu GlupD6Jub (plg. பெற்றாலும் அனுமதியை பெறு
ட்டன் ஹைலண் ரும் நிர்வாகமும் னயே இருப்பதாக I Longrtso0 g.656 ள்சாமி அவரது 69 Lot 6lla நக்கு இடமளிக்க
எடுக்க வேண் றோர்களின் எதிர்
ஆட்பட்டு நிற்கி
இற்றை நாள் இதயம் மரத்துப் போன பின்னும் ஒவ்வொரு ராத்திரியும் உன் நினைவு என்னை அலைக்கழித்தது காமுகர்கள் உன்னை கண்டபடி மொய்த்துக் குதறியதாய் - செய்தி பத்திரிகைகள் பரபரத்தன ஊடகங்கள் உறுமின நாங்கள் கைகோர்த்து ஆக்ரோஷமாய்க் கத்தினோம் பாலியல் பலாத்காரம் பாலியல் பலாத்காரம்
எரிந்து போ சாம்பலாய் என எரித்தனர். மறுநாள் செய்தி பரப்பிய பத்திரிகை எரிந்தே போனது! காமுகர்களுக்காய் பிணந்தின்னி கழுகுகளுக்காய் காப்பாளர்கள், காரியாலயங்கள் திரண்டன வலியது பொருளாதாரம் பாவம் நீ.
இருட்டுக்குள்.
நீ மட்டும் காணாமல் போனாய்
உன் உணர்வுகள் நைந்து போயின உன் சவ்வுகள் உடைந்து போயின உன் கனவுகள் நொருங்கின உன் காத்திருப்புக்கள் கருகிப் போயின யாரும் உன்னை கண்டு கொள்ளவேயில்லை! р би 9 616/III.60) д,6i வெளிப்படுத்தாத விசனம் எண்ணி ஒவ்வொரு ராத்திரியும் அழும் நீயும் நைந்துதான் போனாய் 6LoIIIIILIII (56.i. செம்மறிகளைத் தின்று தீர்ப்பது பூமிக்கு புதிதல்ல நம் மண்ணுக்குங் கூட உறங்குகின்ற எரிமலைகள் சீக்கிரமே வெடிக்கட்டும் அவன் நஞ்சுண்ட கண்டனானாலும் EIILLIGOTOIG - FITGIG செத்துப் போவதற்கு முன்ஒரு செய்தி. காமுகனே உனக்கும் 历T606T பெண்கள் பிறப்பார்கள்

Page 5
LL L LL LLLLLL L L L L L
පූදිය පුම්
Big 13
Putihiya Poomi
e.g. 2006 15/-சுழற்சி 93
6 Terö.47.3Lo LDITL, ,
கொழும்பு 11, இலங்கை தொ.பே:011-2435117,தொலை நகல:011-2473757 E-mail: puthiyapoomiGhotmail.com
இனப்பிரச்சினையின் தீர்வு பற்
இந்தியாவின் கருத்து
சாதாரண தமிழ்மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்றும் அதிகாரப்பங்கீட்டின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீராவிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமை பற்றி விளக்கமளிப்பதற்காக இந்தியாவிற்கு சென்றிருந்த மங்கள சமரவீரவிடமே அவ்வாறு கூறப்பட்டுள்ளது. "இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காண முடியாது பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும். இலங்கையின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. எனினும் அங்கு வாழும் சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழர்கள் கெளரவத்துடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும் என்று பெங்களுருக்கு கடந்த மாதக் கடைசியில் விஜயம் செய்திருந்த போது இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகும் கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஒற்றையாட்சியின் கீழ் தீர்வை காண்பதிலேயே ஜனாதிபதி மஹிந்த முயற்சித்து வருவதாகத் தெரிவித்தர். இவர் உட்பட பல அமைச் சர்கள் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் அதிகாரப்பங்கீட்டின் மூலமே சமஷ்டி முறையின் ஊடகத் தீர்வு காணப்படவேண்டும் என்று கூறிவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இனப்பிரச்சினையை கொடிய யுத்தமாக்கியதில் இந்தியாவுக்கு பாரிய பங்கிருக்கிறது. ஆனால் அதிகா ரங்களை பகிர்ந்தளிக்க தயாரில்லாதிருந்த இலங்கையின் பேரினவாதம் 13வது அரசியல் யாப்பு திருத்தத்துடன் மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டது. வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் (தற்காலி கமாக) இணைத்து ஓரலகாக ஏற்றுக்கொண்டது. அதாவது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஒற்றையாட்சித்தன்மையி லிருந்து சிறிதளவாவது மாற்றங்களை செய்த்தயாரில்லாமல் இருந்த அன் றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜவர்த்தன மத்திய அரசின் அதிகா ரங்களில் சிலவற்றை மாகாணசபைகளுக்கு வழங்க இணங்கியது. வடக்கு கிழக்கும் தமிழ் மக்கள் வாழும் பாரம்பரிய பிரதேசம் என்பதை மறுத்து வந்த பேரின வாதிகள் நிர்ப்பந்தம் காரணமாக அவற்றை இணைந்த பிரதேசமாக ஏற் 1றுக் கொண்டனர்.
இதனை திணிக்கப்பட்ட தீர்வென்றே தமிழ் மக்களின் சுயநிர்ணய உர் மையை அங்கீகரிப்போர் அனைவரும் கூறினர். 1988 மாகாண சபை தேர்தலில் அத்தீர்வை ஏற்றுக்கொண்ட ஈ பி.ஆர்.எல்.எப். ரெலோ போன்ற இந்திய சார்பு தமிழ் அமைப்புகள் போட்டியிட்டன. வென்று ஆட்சியும் நட த்தின. அவற்றுக்கு இந்தியப்படைகள் அனுசரனையாக பாதுகாப்பாக இரு ந்தன. இலங்கை இராணுவத்தினதும் இந்திய இராணுவத்தினதும் அட க்குமுறை நடவடிக்கைகளால் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. அத னுடாக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தம்மை வலுவான அமைப்பாக நிலைநிறுத்திக் கொண்டது. இந்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதல் இந்திய பிரதமர் ராஜி வ்காந்தியின் கொலை போன்றவற்றினால் தமிழ்மக்களின் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்து வந்தது. ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்திற்கும் த.வி.பு இயக்கத்திற்குமடையில் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டபோதெல்லாம் அதன் உளவுப் பிரிவான "றோ" திட்டமிட்டு செயற்பட்டுள்ளது. அரசியல் தீர்வு விடயத்தில் S :=um தூரவே ஒதுங்கி இருந்தது. இலங்கை அரசிற்கு இராணுவ உதவிகளை செய்து வந்தது. இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுடி ருந்த இந்தியா தற்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தமிழ்மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறுவதும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாதது போன்றும் தமிழ்மக்களின் மீது அனுதாபம் கொண்டி ருப்பது போன்றும் ஒரு தோற்றப்பாட்டினை கொள்வது ஏன்? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் இலங்கையின் எண்ணெய் வர்த்தகம் உட்பட பல விடயங்களில் இந்திய ஆதிக்கம் செலுத்துகிறது. ஏகாதிபத்திய உலகமயமாதலில் இந்திய தவிர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கொண்டு அதன் பிராந்திய வோ நிலைநிறுத்துகிறது. தமிழக மக்கள் மத்தியில் மீண்டும் இவகைத் தவி மக்கள் தான அனு தாபமும் அதிகரித்துள்ளது தமிழக அரசியல் சக்திகளின் அழுத்தங்க ளும் மேலோங்கி இருக்கின்றன. பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் கூறிய கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவதாக இல்லை என்பதற்காக இந்தி அரசாங்கம் இனி ஒருபோதும் இலங்கை அரசாங்கத்திற்கு உதப்போவதி ல்லை என்று தமிழ்த் தேசியவாதிகளும் பழைமை வாதிகளும் மகிழ்ச்சியா இருக்கின்றனர். இந்தியா அமெரிக்கா ஐரோப்பா பற்றிய அவர்களின் அர சியல் நிலைப்பாட்டுடன் தொடர்புடையதுமட்டுமன்றி மாறாமலும் இருந்து வருவதைக் காணலாம். அடித்தாலும் உதைத்தாலும் திட்டினாலும் நிராகரி த்தாலும் நாங்கள் உங்கள் என்னென்றுமான விசுவாசிகளே என்றவாறே இந்தத் தமிழ்ப் பழைமைவாதிகள் நடந்து கொள்கிறார்கள். தமிழ் ஊட கங்களில் இதன் வெளிப்பாட்டைக்காண இயலும். இந்தியா இப்பிராந் திய த்தின் மேலாதிக்க சக்தியாகவும் உலகமயமாதலின் சின்னமாகவும் இருப்ப தால் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு அதிகாரப்பகிர்வின் அடிப்படை யில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறுவதை மட்டுமே வரவேற்கக் கூடிய ஒன்றாகும் என்பதை விளங்கிக் கொள்வது போது மானதாகும். இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் தீர்வு பற்றிய கருத்தை மட்டும் கவனத்தில் கொள்ளும் அதே வேளை அதன் சுயரூபத்தைப் பற்றி எச்சரிக்கையாகவே இருப்பது அவசியம் ஆசிரியர் குழு
வெகுஜன அரசியல் மாதப்
இலங்கையில் இ 95ন্তা 01:00, 6 একীভত তন্ত্র வைத்து நாற்கே பெற்று வருகிறது. ബ6ീ5 BITETബ5 கள் இயக்கம் க்க- ஐரோப்பிய நான்கு தரப்புகள டிருக்கின்றன. இ கமும் புலிகள் இ δπεπεστ εμπι , , ந்து வரும் அதே அமெரிக்க- ஐே ஆகியன சமர் முடி தவறு தத்தமது LL5ԾL-ԱT&6ՎLD | வழங்கி வருகின்ற மேற்படி நாற்கே நாளாந்தம் மக்க டும் நிகழ்வுகள் இ ன்றன. குறிப்பாக மக்களின் அன்றா களுடனேயே க போக்கு உச்சமன கிறது. படுகொன தல்கள் தாக்குதல் குலைதல் தொட இச் சமருக்கா தேசிய இனப்பிரச் வருகிறது. இக் க யில் உருவாக்க ர்கள் வெள்ளை வாதிகளாவர். அ நூற்றாண்டில் கட் நிலவுடைமை வழி முதலாளித்துவ னர். இந் நாட்டின் யும் வடக்கு கிழக் யும் பாகுபாடு புற டல் போன்றவற்ற இன மதமொழி ஆளும் தரப்பாக 2 சக்திகள் ஒடுக்கு க்கி வந்துள்ளனர் நிய ஏகாதிபத்திய தேவைகளுக்கும் நன்கு பயன்படுத் துர நோக்கிலும் த நுட்பத்துடனும் ந த்து மக்களையும் வழிநடாத்தத் தவ பேரினவாத ஆளு மைகள் இன ஒடு கிரப்படுத்தி வந் இனப்பிரச்சினை சமரா க்குவதிலும் இதனை 1977ல் தனா தொடங்கி ரது ஆழ்மன விரு அமெரிக்காவின்
கொலனியாக்குவ றுவரை நடுநிலை நிலை நிறுத்தி வர வெளிநாட்டுக்
மாற்றி நேரடி அெ க்கு இட்டுச் செல் டார் இதனை
தலைமையிலான க்கம் ஏற்றுக் கொ நாட்டிற்கு அன்ைன க்கும் இத் தீவு ந ess so  ̄ - ܠ - ܡܡ - ܢܢ - ܨ
முறுகல் நிலை எ
܋ܨ¬¬.
See-T ir mest si பாயத்தை நடைமு பித்தார். தமிழ் Lortset e fisionLoss ஜேஆர் அவர்க தமிழீழக் கோரிக்ை பிக்கவும் முன்வந்த UL "LLDTE, G86). Un "யுத்தம் என்றால் னம் என்றால் சம பிரகடனம் செய்த U60)Lui G36u(3u e கால உற்சவங்கள் போன்று திட்டமிட் யைத் தமிழ் மக் கொண்டார். இன்
அ
 
 
 
 
 
 
 
 
 
 
 

tugಖಿ
இலங்கையில் நாற்கோணச் சமர்
பறுவோரும் பலியாக்கப்படும் மக்களும்
ப்பொழுது தேசிய Õ) 6) LDLLDJ ாணச் சமர் இடம் இச் சமரிலே இல ம் விடுதலைப்புலி இந்தியா, அமெரி ஒன்றியம் என்பன ாக பங்கு கொண் ബ=Tr |யக்கமும் சமரின் siss=3 வேளை இந்திய ாப்பிய ஒன்றியம் வுக்கு வந்து விடா பங்களிப்பை வெளி மறைமுகமாகவும் D60T. BT coord g:LDh(sు 5iT LJ6Ö)Qlg,[T6ñt6TTÜJLI டம் பெற்று வருகி வடக்கு கிழக்கு ட வாழ்வு அவலங் ழிந்து வருகின்ற டைந்து காணப்படு லைகள் ஆட்கடத் கள் இயல்புவாழ்வு ர்கின்றன. ன ஆடுகளமாக சினையே இருந்து ளத்தை இலங்கை அடித்தளமிட்டவ க் கொலனித்துவ |தனைக் கடந்த டியெழுப்பியவர்கள் வந்த மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தி ன் தமிழ் மக்களை கு பிரதேசங்களை க்கணிப்பு ஓரங்கட் றால் திட்டமிட்டே அடிப்படையில் டள்ள பேரினவாத முறைக்கு உள்ள கள். இதனை அந் சக்திகள் தமது நலன்களுக்கும் ந்த ஆரம்பித்தன. லைமைத்துவ மதி ாட்டையும் அனை ஐக்கியப் படுத்தி றிய முதலாளித்துவ நம் வர்க்கத் தலை க்குமுறையை உக் ததுடன் தேசிய யை நாற்கோணச் முன்னின்றனர். ஜே.ஆர்.ஜெயவர்த் வைத்தார். அவ பம் இலங்கையை அப்பட்டமான மறு தேயாகும். அன் மத் தோற்றத்தை ந்த இலங்கையின் GS, IT 6ṁ GO) 5, 60) uLu மரிக்க சார்பு நிலை ல ஜே.ஆர். முற்பட் இந்திரா காந்தி இந்திய ஆளும் வர் ள்ளவில்லை. நமது மயில் அமைந்திரு ாட்டில் அமெரிக்க பறுவதை அவர்க = G = mists Gus
காந்தி ஜே.ஆர்
ஒரே கல்லில் இர ழுத்தும் தந்திரோ றைப்படுத்த ஆரம் மக்களின் நியாய ள வழங்க மறுத்த ரிடையே எழுந்த கக்குப் பாடம் கற் ார். அதனை அப் ராளுமன்றத்தில் யுத்தம் சமாதா தானம்' என்றும் ார். இதன் அடிப் டுத்தடுத்து பருவ நடாத்தப்படுவது ட இனவன்முறை கள் மீது ஏவிக் Ո6ւI -9|ՄՑ LI60)L-Ց,
ளாலும் ஐக்கிய தேசியக் கட்சிக் குண்டர்களாலும் ஆயுதம் கொண்டு ஆயுதமற்ற தமிழ் மக்கள் மீது தொடு க்கப்பட்ட இன ஒடுக்குமுறைத் தாக் குதல்களாக்கப்பட்டன. இவை இடம் பெற்ற காலப் பகுதியில் தான் இலங்கையின் பொருளாதார அரசியல் ராணுவ கட்டமைப்பு அமெ ரிக்காவின் வழிகாட்டலில் ஜே.ஆரின் தலைமையில் மாற்றியமைக்கும் செயற்பாடுகள் ஒன்றன் பின் ஒன் றாக முன்னெடுக்கப்பட்டன. அமெரி க்க ஆதிக்கம் ஜேஆர் தலைமையில் இலங்கையில் நிலை நாட்டப்படுவதை தடுப்பது என்ற முடிவுடன் இந்தியா செயலாற்ற களத்தில் இறங்கியது. 1993ம் ஆண்டின் தமிழ் மக்கள் மீதான கொடுரமிக்கதும் வரலாற்றுக் கறை படிந்ததுமான பேரினவாத வன்முறையுடன் இந்த
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பேறினவாதத்தை முன்னெடுப்பதிலும் புலிகளை பலவீனப்படுத்தி அழித்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையிலும் Charu IoIgbg) வருகின்றது. அதனால் தேசிய இனப்பிரச்சினைக்கு
நியாயமான ஒரு தீர்வை வழங்கத் தயாரில்லாத நிலையைக் கடைப்பிழக்கின்றது.
கையின் இனப் பிரச்சினை ஆடுகள த்திலே தன்னை ஒரு தரப்பாக உட் புகுத்திக் கொண்டது. ஜே.ஆர்.ஆரின் திமிர்த்தன நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் தொடர் நடவடி க்கைகளை மறைமுகமாகவும் நேரடி யாகவும் தமிழர் தரப்பைப் பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டது. இதில் இந்திய உளவு நிறுவனமான "றோ" வழிகாட்டும் பாத்திரத்தை வகித்தது. மறுபுறத்திலே அமெரிக்காவும் சி.ஐ.ஏ யும் தமது வழமையான ஊடுருவல்க ளைத் தொடர்ந்தது. இரு தரப்பு ஆடுகளமாக இருந்து வந்த இல ங்கை இனப்பிரச்சினை நான்கு தரப் புகள் பங்கு கொள்ளும் சமர்க்கள மாக விரிவு பெற்றது. ஜே.ஆர் வகு த்த நரித்தனமான ஒவ்வொரு தந்தி ரோபாயமும் இச் சமர்க்களத்தை மேன்மேலும் மோசமடையச் செய்
தது. அந்த ஏகாதிபத்திய அடிவருடி ósir GasseGimtas Sensuum son Gu அவருக்குப் பின் வந்த நிறைவேற்று ஜனாதிபதிகளான ஆர் பிரேமதாசு டிபி விஜதுங்கா சந்திரிகா ஆகி யோர் முன்னெடுத்தனர். அந்த அடி ச்சுவட்டிலேயே இப்பொழுது மகிந்த ராஜபக்ஷவும் வழி நடக்கின்றார்.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இடம் பெற்று வந்த மேற்படி சமர் க்களத்திலே தமிழ் மக்கள் தரப்பில் ஏறத்தாள ஒரு லட்சம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளன. முஸ்லீம் சிங்கள மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். சொத்துக் கள் கோடிக்கணக்கில் அழிக்கப்ப ட்டு பத்துலட்சத்திற்கு மேற்பட்டோர். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளைக்கப்பட்டனர். ஆனால் இன்று வரை இந் நாற்கோணச் சமரின் போட்டி முடிவுக்கு வரக் கூடிய எவ்வித அறிகுறியையும் வெளி
ġJU, ITLLL L6i6i60)Gu. ஒவ்வொரு தரப்பும் தத்தமது நிலை யில் உறுதியாக இருந்து தங்கள் இலக்குகளை அடைவதிலேயே குறி யாக இருந்தும் வருகின்றன. பிர தான தரப்புகளான அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒன் றையொன்று முறியடித்து மேவிச் செல்லவே முற்பட்டு நிற்கின்றன. குறிப்பாக இன்றைய மகிந்த ராஜ பக்ஷ தலைமையிலான அரசாங்கம் பேரினவாதத்தை முன்னெடுப்பதி லும் புலிகளை பலவீனப்படுத்தி அழி த்து விடலாம் என்ற குருட்டு நம்பி க்கையிலும் செயலாற்றி வருகின்றது. அதனால் தேசிய இனப்பிரச்சினை க்கு நியாயமான ஒரு தீர்வை வழங் கத் தயாரில்லாத நிலையைக் கடை ப்பிடிக்கின்றது. அதே வேளை புலி கள் இயக்கம் தன்னைத் தனிப்பலமா க்கி மகிந்தவின் பலவீனமான அரசா ங்கத்தை முறியடித்து தமது தமிழீழக் குறிக்கோளை மையப்படுத்திய தந்தி ரோபாயத்தையே கையாண்டு வரு கின்றது. சமபலம் சமத்தரப்பு என்ப னவற்றின் ஊடாக வடக்கு கிழக்கில் தமது தனி அதிகார ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையிலேயே புலி கள் இயக்கம் காய்களை நகர்த்தி வருகின்றது. அதேவேளை இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகள் இந் நாற்கோ ணச் சமர்க்களத்திலிருந்து முற்று முழுதாக விடுபட்டுக் கொள்ளத் தயாரில்லை. காரணம் பிராந்தியத் தின் பெரிய அண்ணன் பாத்திர த்தை இழக்கதயார் இல்லாத நிலை யில் தனது பொருளாதார அரசியல் பிடிகளை இலங்கையில் இறுக்கி வைத்திருக்கவே செய்கிறது என வே இலங்கை மீதான இந்தியப் பிடி என்றும் பேணப்படுவதையையே இந் தியக் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருக்கிறார்கள். இதன் அடி ப்படையிலேயே ஒரு புறத்தால் இல ங்கை அரசாங்கத்தையும் புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய தமிழர் இயக்கங்களையும் இந்தியா பல நிலைகளிலும் பயன்படுத்தி வருகின் றது. அதேவேளை புலிகள் இயக்க த்தின் மீதான வன்மத்தைக் தொடர் ந்து கொண்டிருக்கவும் செய்கின்
றது. அவ்வாறே அமெரிக்க- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது காய்களை தேசிய இனப்பிரச்சினையின் சமர்க்க ளத்தில் நகர்த்தி வருகின்றன. அவர் களது நோக்கும் போக்கும் இலங் கையில் இனப்பிரச்சினைக்கு அரசி யல் தீர்வும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பதல்ல. அவர்கள் முன்னெடுத்து வரும் உலகமயமா தல் நிகழ்ச்சி நிரலின் ஊடாக தமது பொருளாதார அரசியல் ராணுவ ஆதிக்கத்தை இலங்கையில் நிலை பெறச் செய்து நவ கொலனித்துவ மாக்கிக் கொள்வதற்கேயாகும். அத ற்கு அமெரிக்கா சகல வழிகளிலும் தலைமை வகித்த வருகின்றது. இவ்வாறான நாற்கோண சமர்க்கள த்தில் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையப் போகின்றது என்று எதிர்வு கூற முடியாத உச்ச கட்ட நெருக் கடி நிலையே காணப்படுகின்றது. நாட்டையும் மக்களையும் தேசிய இனங்களையும் மையமாகக் கொண்ட முடிவுகளும் தீர்வுகளுமே அனைத்து மக்களுக்கும் தேவைப் படுகிறது. அதற்கான தீர்வை இன் றைய நாற்கோன சமர்க்களத்தில் கண்டு கொள்ள முடியுமா? என்பதே மக்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள் ளது. நாட்டின் அரசியல் பொருளா தார யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப தூரநோக்குடனான நிதான மான கொள்கையும் நடைமுறையும் தோற்றுவிக்கப்படாது விட்டால் பாரிய அழிவுகளை நாடும் மக்களும் சந்திப் பதை தவிர்க்க முடியாது. அதனையி ட்டு பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினருக்கு எவ்வித g, flgetneoTGELIT 5,6ljesensu (ÉLIT éleoni யாது. அவர்களுக்கு மக்களிடன் துன்ப துயரங்கள் யுத்த அழிவுகள்
பொருட்டல்ல.

Page 6
2006
கெபிதிகொல்லாவ படுகொலைகள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையைப் போராக வளர்த்து விட்டதன் மிக மோசமான விளைவுகளில் ஒன்று. அரசியல் அடிப்படையிலோ ವಿರಾಹಿತಿ அடிப்படையிலேயோ வேறெந்த
நியாயப்படுத்தக் கூடாததும் நியாயப்படுத்த இயலாததுமான பல கொடுமைகளில் அது ஒன்று. அதனாலேயே கட்சி இயக்க வேறுபாடில்லாமலும் இன மத வேறுபாடில்லாமலும் எல்லாரும் அதைக் கண்டித்து ள்ளனர். எனினும் பழியை விடு தலைப் புலிகள் மீது சுமத்துவ தில் அரச தரப்பும் அரசாங்கச் சார்பான சக்திகள் மீது சுமத்து வதில் விடுதலைப் புலிகளும் தீவிரமாயிருந்தன. விடுதலைப் புலிகளைத் தடைசெய்த
தேசிய
ஐக்கிய இலங்கைக்குள் பிளவுபடாத இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி பல நிலைகளிலும் புத்திஜீவிகள் சிலர் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒற்றையாட்சி (Unitary) சமஷ்டி (Federal) 9lgië, TJüuIJ 6u Gurt gig, 65 (decentralization) அதிகாரங்களை பாரப்படுத்தல் (devolution) அதிகாரப்பங்கீடு (Sharing Of Power) போன்ற சொற்றொடர்களை வைத்துக் கொண்டு பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் மேற்கூறியவை பற்றி நமது கண்ணோட்டத்தை செலுத்துவது தேவையாகின்றது. ஒற்றையாட்சி என்பது அதிகாரங்கள் யாவும் ஓரிடத்தில் அல் லது மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதாகும். அதன் கீழ் நிர்வா கத்தை நடத்துவதற்காக உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்தி அதனூடாக அரசாங்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதாகும். இதில் கொள்கை நடைமுறைகள் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன பற்றி தீர்மானம் எடுக்கும் உரிமை உள்ளுராட்சி சபைகளுக்கு கிடையாது. அரசாங்கத்தின் கொள் கைகளை திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசாங்கப் பிரதிநிதிகள் சபை போன்று அல்லது அரசாங்கத்தின் அங்கமா கவே உள்ளுராட்சி அமைப்புகள் இயங்குகின்றன. இது அரச பரிபாலனைத்தை இலகுபடுத்தும் முறை ஆகும். ஒற்றையாட்சியின் கீழ் இனங்கள் சமூகங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் அதிலும் குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழுகின்ற வித்தியாசமான இனங்களுக்கிடையே இன சமத்துவம் என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுத் துவம், முதலாளித்துவம் என்பவற்றின் இயலாமையால் அதிகார த்துவத்தை அல்லது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தக்கவைத் துக் கொள்ளவும் இன, மத, சாதி, பால், பிரதேச வேறுபாடு களை முரண்பாடுகளாக கூர்மைப்படுத்துவது ஆளும் வர்க்க ங்களின் தந்திரோபாயமாக வளர்ச்சியடைந்துள்ளது. சில தேசிய அரசுகளின் உருவாக்கத்தின் போது பல ஆட்சி களின் கூட்டாக கூட்டாட்சிமுறை அறிமுகம் செய்யப்பட்டன. சில அரசுகள் ஒற்றை ஆட்சிமுறையை மாற்றி கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொண்டன. உதாரணமாக சோவியத் யூனியன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை குறிப்பிட லாம். இங்கு அதிகாரங்கள் மத்தியில் குவிந்து இருக்காமல் பிராந்தியங்களும் அரசியல் அதிகாரங்களை கொண்டனவாக இருக்கும். அல்லது அரசியல் அதிகாரங்களை கொண்ட பல தேசியங்களின் அதிகாரங்களைக் கொண்டு கூட்டாக செயற்படும். இங்கு வெவ்வேறு அளவுகளில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள முடியும், இந்த அதிகாரங்கள் அதிகபட்சமாக பகிர்ந்தளிக்கப்பட்டு இணைக்கூட்டாட்சியாக (Confederation) செயற்படவும் முடி யும். சோவியத்யூனியன் சிதைவடைவதற்கு முன்பு அவ்வாறே இயங்கின.
சீனா ஹொங்கொங் மற்றொரு உதாரணம் இதை விட அதிகாரங்களை பாரப்படுத்தும் முறை (Devolution) யும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு உதாரணமாக
க முடியாத கொை பலியாக்கப்பரும் மக்
臀
மேலை நாடுகளில் அமெரிக்க புலிகளைக் குற்றஞ்சாட்டியு செய்திருக்கலாம் என்ற கழு கருத்துத் தெரிவித்தையொட் பேச்சாளர்கள் தமது எரிச்ச எவ்வாறாயினும் கெபிதிகொ ணமாக்கி, வடக்கு கிழக்கி னத்தளத்தின் ஓடுபாதை மீது படங்களைத் தவிர்த்தால் தலைப்புலிகளின் போர் வலிை என்றே தெரிகிறது. ஆனால் கள் வாழுகிற பகுதிகள் பல
இதற்கு இரண்டு மாதங்கள் ஃபொன் சேகாவை இலக்கு தாக்குதலை உடனடியாக
மாவட்டத்தில் சம்பூர் மீது குை இறந்தோர் சாதாரணமான பு யான மக்கள் இடம்பெயர்ந்த இம் முறை விமானத் தாக்கு தொடர்ந்தன. அதுவும் போ ரொன்றும் அதிற் பதினொரு ததையடுத்து வங்காலையை யோரத்தில் படகுகளும் வலை ங்களும் தீக்கிரையாக்கப்பட்டு புலிகளுடனான மோதலின்
சேதம் என்ற விதமாக அரசா பட்டுள்ளது. அது போக வெற்ற யத்தினுள் அரசபடையினரால் த்தினுள் தஞ்சம் புகுந்தவர்களி
இனப்பரச்சினைத்
இந்தியா, பெல்ஜியம், சுவிற்சலா நாடுகளைக் கொள்ள முடியும் ங்கள் பிராந்தியங்களுக்கு பா பூரண கூட்டாட்சி இருப்பதில் அதிகாரப் பங்கீடு Shareing of Power
அதிகாரப் பாரப்படுத்தல் Devolution
அதிகாரப் பரவலாக்கல்
Decntralization of Power
அரசின் ஒற்றையாட்சி முறை செய்ய முடியாது. அங்கு அதிக அவ்வாறெனில் சீனாவிலும் நீ முறையின் கீழ் எவ்வாறு தேசி செய்யப்படுகிறது என்ற கேள் கட்டமைப்புகள் இருந்துள்ளன
இ. த தேசிய அமைப்பாளர்
அதிகாரப் பாரப்படுத்தலின் மூ மாற்றப்பட்டு பூரண கூட்டாட்சி சியின் சில அம்சங்கள் அல் கொண்டு அரசு செயற்பட
ரீதியில் அதிகாமாகவே உறு அதிகாரப் பாரப்படுத்தலை வி செய்யப்பட்டுள்ளது என்பதே பிரிந்து சென்று தான் அதன் கொள்ள வேண்டும் என்பது ஆட்சிமுறை இல்லாவிட்டாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலும் பின்பு நிக்கரகுவாள் தொடர்ச்சியை கொண்டிராத கவனத்தில் கொள்ளப்பட்டன. சிறுபான்மையாக வாழும் ஏை சியை உறுதிசெய்ய சுயாட்சி டன. அவைபோன்ற ஏற்பாடு போன்ற நாடுகளிலும் ஏற்படு சுயாட்சி, சமஷ்டி போன்றன தன்மைகளுக்கேற்பவே ஏற்படு இலங்கையைப் பொறுத்தவன தீர்க்கப்படாத சூழலில் தமிழ் ச்சியடைந்தது. அதனை ஒடு மீது யுத்தத்தை திணித்து இன ஒடுக்கல் யுத்தமே தொ தனிநாடு என்பதே தீர்வாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டுமே தயங்காமல் விடுதலைப் ர்ளது. வேறு ஆயுதக்குழுக்கள் நத்திற்கு உடன்பாடாக பி.பி.ஸி டி இலங்கை அரசாங்கத்தரப்புப் லைத் தெரிவித்துள்ளனர். ஸ்லாவ படுகொலைகளைக் கார விடுதலைப் புலிகளின் விமா வெற்றிகரமாகக் குண்டு வீசிய குறிப்பிடத்தக் களவில் விடு மக்கு எதுவித சேதமும் இல்லை அகதி முகாங்கள் உட்பட்ட மக் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்பு ராணுவத் தளபதி சரத் வைத்து நடந்த தற்கொலைத் அடுத்துத் திருகோணமலை
ர்டு வீச்சு நடத்தப்பட்டது. அதில் மக்களேயாவர். பெருந் தொகை னர். தல்கள் இரண்டு நாட்களாகத் தாமல் மன்னார்க் கடற் சம ந படையினரது சாவும் நிகழ்ந் ஒட்டிய மீன்பிடிக் கடற்கரை களும் குடிசைகளும் உபகரண ள்ளன. இந்த அழிவு விடுதலைப் போது ஏற்பட்ட தற்செயலான ங்கத் தரப்பில் விளக்கமளிக் கப் மாதா கத்தோலிக்கத் தேவால எறி குண்டு வீசப்பட்டது. ஆலய ற் படுகாயமடைந்தோர் உட்பட்ட
ந்து, சீனா, நிக்கிரகுவா போன்ற . இதில் மத்தியின் பல அதிகார ரப்படுத்தப்பட்டிருக்கும். இங்கு
இணைக்கூட்டாட்சி Confederation
samt af Federal System
7ܔ 刁
க்குள் அதிகாரங்களைப் பங்கீடு ாரங்களை பரவலாக்க முடியும். க்கரகுவாவிலும் ஒற்றையாட்சி ப இனங்களின் சுயாட்சி உறுதி வி எழலாம். அங்கு சோஷலிசக் ம கவனத்திற்குரியதாகும்.
count
திய- ஜனநாயக கட்சி லம் ஒற்றையாட்சியின் தன்மை ாக இல்லாவிட்டாலும் கூட்டாட் து பல அம்சங்களை ஏற்றுக் முடியும் சீனாவிலும் நிக்கரகு டையேயான சமத்துவம் ஒட்டு தி செய்யப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக அதிகாரப் பங்கீடு உண்மை ஒரு தேசிய இனம் பிலாஷைகளை பூர்த்தி செய்து அங்கில்லை. அங்கு சமஷ்டி போதியளவுக்கு சுயாட்சிமுறை
லும் புவியியல் ரீதியான பிரதேச தேசிய இனங்களின் சுயாட்சியும் ஒரு சுயாட்சி பிரதேசத்திலுள்ள எய தேசிய இனங்களின் சுயாட் உள்ளமைப்புகள் ஏற்படுத்தப்பட் கள் பெல்ஜியம், சுவிற்சர்லாந்து ந்தப்பட்டன. உலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் விஷேட |த்தப்பட்டுள்ளன.
ரயில் தேசிய இனப்பிரச்சினை மக்களின் போராட்டம் வளர் க்க அரசாங்கம் தமிழ்மக்கள் 983 ஆம் ஆண்டிற்குப் பிறகு டர்கிறது. தமிழ்மக்கள் சார்பில் முன்வைத்து ஆயுதப்போராட்ட
அனைவருமே aຫmຄໍານພິມ ட்டோர் நடுவிலும் சிந்திச் சிதறிய இரத்தத்திற்கும் சதைக்கும் நடுவிலும் பல மணி நேரம் இருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் இன்னொரு புறம் கடலுக் கும் போன மீனவர்கள் சிலர் மீளவில்லை. இவை யெல்லாம் விடுதலைப் புலி கள் மீது கவனமாக இல க்கு வைக்கப்பட்ட தாக்கு தல்களா? Α கெபித்கொல்லாவ பயங்கரத்திற்குப் பின்பு நடந்தவை யாவும் அதற்கு முன்பு நடந்தவற்றினின்று அடிப்படையில் வேறுபட்ட வையல்ல. ஆயுதப்படைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலின் பின்பும் பொது மக்கள் தாக்கப்படுவதும் தேடுதல் என்ற பேரில் அல்லற்படுத்தப்படுவதும் ஏதாவது சாட்டுச் சொல்லத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதும் சில மாதங்களாகவே நடந்து வரு கின்றவைதாம். ஒரு விதமான நிர்ப்பந்தமுமில்லாமல் சாதார ணமக்கள் அவர்களது வீடுகளிலும் பொது இடங்களிலும் கொல்லப்படுவதும் மக்கள் சார்பாகப் பேசக் கூடியவர்கள் இலக்கு வைக்கப்படுவதும் சனாதிபதி ராஜபக்ஷ பதவிக்கு
தொடர்ச்சி 9ம் பக்கம்
ங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போராட்டங்களின் உச்சத்தில் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒற்றை யாட்சியை அடிப்படையாகக் கொண்ட 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு 13 வது திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாணசபை முறை உள்வாங்கப்பட்டது. இதில் வடக்கு கிழ க்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து வைத்திருக் கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாகாணசபையைக் கலைக்கும்
அதிகாரம் 13வது திருத்தத்தில் இருக்கவில்லை. ஆனால் அவ்வாறு கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் திருத்தச்சட்டம் பின்பு திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டது. (இதற்கு வடக்கு கிழக்கிலிருந்து 1988ல் தெரிவு செய்யப்பட்ட 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று ஆதரவாக வாக்களித்த னர் என்பது குறிப்பிடத்தக்கது). 13வது திருத்தச்சட்டம் அதிகாரப் பரவலாக்கலுக்கு அப்பால் சென்று அதிகாரப் பாரப் படுத்தலின் சில அடிப்படைகளைக் கொண்டிருந்ததால் அவ ற்றைப் பாராளுமன்றத்தினூடாக மத்திய அரசு மீளப்பெறு கின்ற ஏற்பாடுகளை கொண்டுள்ளது. அத்தோடு அதில் சட்டப்படி பாரப்படுத்தப்பட்ட அதிகாரங்களை நடைமுறையில் பாரப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் தயக்கம் காட்டி இழுத் தடித்து வந்தது. இதனால் வடக்கு கிழக்கில் மாகாணசபை செயலிழந்தது. பின்னர் 1997 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்த யோசனைகள் அதிகாரப்பங்கீட்டின் சில அடிப்படைகளை கொண்ட அதிகாரப் பாரப்படுத்தல்களை உள்ளடக்கி இருந் தன. அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு அதாவது அதிகாரப் பங்கீட்டிற்குரிய அடிப்படைகள் நீக்கப்பட்டு வடக்கு கிழக்கு நான்காகப் பிரிக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பாரப்படுத்தல்களை தொடர்ச்சி 9ம் பக்கம்

Page 7
ஆடி 2006
பண்பாட்டு மீட்சி என்றும் கிராமங்களின் கூத்து இசை
கலைக் குழுக்களை மேலை நாடுகட்குக் கொண்டு போய் நிகழ்ச்சிகளை நடாத்தி நமது பண்பாட்டை உலகறியச் செய்வ தாகச் சொல்லப்படுகிறது. இது இரண்டு விதமாக நடக்கிறது. ஒன்று அரசாங்கம் அல்லது ஒரு பண்பாட்டு நிறுவனம் பண் பாட்டுப் பரிமாறல் என்ற பேரில் நாட்டின் கலைவடிவங்களிற்
சிலவற்றை அயல்நாடுகட்குக் கொண்டுபோய் நடத்து
அயல்நாடுகளிலிருந்து கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சிளை நடத்துவதும் ஒருவகை. இது நாடுகளிடையிலான நல்லுறவை மேம்படுத்துகிற நோக்கில் மேற்கொள்ளப்படுகிற முயற்சி மற்றது என்ஜிஒக்கள் நமது கிராமியப் பண்பாட்டைக் காப்பாற்றுகிற பேரில் நடத்துகிற நிகழ்ச்சிகள் போன்றவை. உண்மையான மக்கள் அதிகாரம் இல்லாத சூழ்நிலையில், உள்ளுர்ப் பாரம்பரியக் கலை வடிவங்களைப் பேணுவது என்பது பசப்பானது. அதை விடப் பாரம்பரியக் கலைவடிவங்கள் என்பன எல்லாவகைகளிலும் நல்லவை என்றவாறான எண்ணமும் வேண்டுமென்றே ஊக்குவிக்கப்படுகிறது. ஒரு சமுதாயத்தில் உள்ள கலைவடிவங்கள் அந்தச் சமுதாயத்தின் பலவேறு அடையாளங்களை வெளிப்படுத்துகின்றன. ஒடுக்குமுறைச் சமுதாயக் கலை வடிவங்கள் ஒடுக்குமுறைச் சிந்தனைகளை ஏதோ வகையில் வெளிப்படுத்துகின்றன. ஆணாதிக்கம், சாதி யம், வர்க்க ஆதிக்கம், இனத்து வேஷம், மதத் துவேஷம் போன்றவை நமது மரபு சார்ந்த கலை வடிவங்களில் இல்லை என்று நம்மாற் சொல்ல இயலுமா? நிச்சயமாக இயலாது என்றே நினைக்கிறேன். ஒரு கலை வடிவத்தைப் பேணும் போது அதனோடு ஒட்டியுள்ள சமூகக் கேடான, பிற்போக்கான மூடநம்பிக்கை சார்ந்த சிந்த னைகளையும் நாம் பேண வேண்டுமா? வரலாற்றுக் கண் ணோட்டத்தில் மரபு சார்ந்த ஒரு விடயத்தை ஆவணப்படுத் துவது ஒரு விடயம். அதை மரபின் பேரால் தொடர்ந்தும் பேணுவது இன்னொரு விடயம். உதாரணமாக இசைக்கருவிகளில் பறை, உடுக்கை போன் றவை மட்டுமன்றித் தவில், நாதசுவரம் போன்றவையும் இன்ன மும் சாதி அடையாளங்களையும் சில சமூக நிகழ்வுகளுடனான உறவையும் ஒன்று சேர்த்தே பேணுகின்றன. மேற்குறிப்பிட்ட இசைக் கருவிகளைத் தமிழரது பண்பாட்டின் அடையாளங்கள் என்றும் அவற்றைத் தொடர்ந்தும் சடங்கு வைபவங்களில் பயன்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறவர்கள் உள்ள னர். அவை தமிழரது பண்பாட்டு அடையாளங்கள் என்றால் ஏன் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அவற்றை இசைக்குமாறு எதிர்பார்க்கப்படவேண்டும்? வேண்டுமானால் மேடைகளில் மட்டும் ஒப்புக்கு யாரும் சாதி வேறுபாடின்றி அவற்றை ஒரு வேளை இசைக்கலாமே தவிர சமுதாய வழக்கில், ஒரு உயர் சாதியினர் எனக் கூறப்படும் குடும்பத்தவர் வீட்டுச் சாவுச் சடங்கில் அச்சாதியைச் சேர்ந்த யாரும் பறையையும் சங்கையும் ஒலிப்பார்களா? கோவில்களிலும் திருமணவீடுகளிலும் குறிப்பிட்ட சமூகத்தவரை விட வேறு யாராவது மங்களவாத்தியம் இசைப்பார்களா? இதில் வருந்தத்தக்கது என்னவெனில், சிறிது சமூக மேல் நிலையாக்கம் பெறுகிற தாழ்த்தப்பட்ட சாதியினர் என்போர் கூட உயர்சாதியினர் எனப்படுவோர் போலவே பண்பாட்டின் பேரால் சாதிய மரபுகளைத் தங்களுக்குக் கீழ்ப்ப ட்ட நிலையில் உள்ளவர்களைக் கொண்டு பேணப் பார்ப்ப தாகும். பிற்படுத்தப்பட்டோராகவும் மிகவும் கேவலமாகச் சுரண்டப் பட்டோராகவும் இருந்து வந்த ஒரு சமூகத்தினரது இசைக்கரு விகளான வீணையும் மி கடந் - வடபுலத்தின் வடமராட்சி நெல்லியடியின் முன்னோடி மாக்சிச லெனினிசவாதியான தோழர் சுப்பிரமணியம் நாகேந்தி ரன் கடந்த 17-06-2006 அன்று இயற்கை எய்தினார். அறுபத் தியெட்டு வயதான நாகேந்திரன் தனது பதினெட்டாவது வயதில் மாக்ஸிசத்தை அறிவு பூர்வமாகவும் நடைமுறை வழிகளி லும் ஏற்று கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். தனது ஆற்றல் ஆளுமை என்பனவற்றைக் கொண்டு நெல்லி யடிப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்புவ தில் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக நின்று செயல்பட்டார். மாக்ஸிசம் லெனினிசத்தின் மீதான ஆழமான பற்றுதலும் அறிவு பூர்வமான தெளிவும் மட்டுமன்றி அதனை நடைமுறை ப்படுத்து வதில் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தை கட்டியெழுப் புவதிலும் தனது முன்னணிப் பங்களிப்பை வழங்கிவந்தார். அறுபதுகளின் நடுக் கூறிலே கம்யூனிட் இயக்கத்தில் பாராளு மன்றப் பாதையா? புரட்சிகரப் பாதையா?என்னும் விவாதத்திலும் பிளவிலும் தோழர் நாகேந்திரன் புரட்சிகரப் பாதையைத் தேர்ந் தெடுத்து மாக்சிச லெனினிசக் கட்சியின் அணிகளைப் பலப்ப டுத்தி முன்னெடுப்பதில் ஏனைய தோழர்களோடு நின்று ஆற்றிய பணி என்றும் நினைவு கூரத்தக்கதாகும். அக்கால கட்டத்தில் தமிழர் சமூகத்தில் மிக இறுக்கமாக நிலவி வந்த சாதிய தீண் டாமை அமைப்பையும் அதன் கொடுமைகளையும் எதிர்த்த புரட்சிகரப் போராட்டங்களும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டுக்களை யும் பரிசோதனைக்குள்ளாக்கியது. உயர்சாதியினர் என அழைக்கப்பட்டு வந்தவர்கள் மத்தியில் மாக்சிஸ்டுக்களாகவும்
வடிவங்களையெல்லாம் காப்பற்றுகின்றோம் என்றும் கிராமத்து களத்து மேட்டிலும் கோவில் வளவிலும் கொட்டில்களிலும் பலவேறு சூழ்நிலைகளில் ஆடப்பட்டும் பாடப்பட்டும் வந்த கலை ( வடிவங்களையெல்லாம் கொண்டுவந்து நகரத்தின் வசதிபடை த்தவர்கள் ரசிப்பதற்காகக் குளிரூட்டப்பட்ட சொகுசான அரங்குகளில் காண்பிப்பது கொஞ்சக் காலமாகவே நடைமுறை ( யில் உள்ளது. சில சமயங்களில், கிராமிய கலைஞர்களை அல்லது கிராமியக் கலை வடிவங்களை நிகழ்த்திக் காட்டுகிற
குள் சாதி மேல் நிலையாக்கம் ( யமாக மேல் நிலையாக்கம் பெற ஏற்பட்ட சில சமூக பொருளாத டைய மாற்றங்கள். தவிலும் நா றான மேல் நிலையாக்கம் பெற
மரபின் கலைகளும் கை
இன்னமும் மேல் நிலையாக்க க்கம் பெற்ற சில வடிவங்கள் எ கத் தமிழர் பண்பாடு என்று ே நிலையில் வைக்கப்படுகின்றன யொட்டி மெல்ல மெல்ல வழக் வெறும் காட்சிப் பொருட்களா
gE LIഞ LITL ഞl-♔ காலம் என்கின்ற பரிமா ணத்திற்கு வெளியே வைத்து மதிப்பிடும் போது ஏற்படுகிற சிக்கல்கள் கலை இலக்கியங்கள் தொடர்பாகவும் வெளிப் படுகின்றன. இதனா லேயே சில கலைவடிவங் கள் வழக்கொழிந்து போவது பற்றி மிகை யான புலம்பல்கள் கேட் கின்றன. எந்தக் கலை வடிவத்தினதும் பெறும தியை அதன் சம காலப் பெறுமதியாகவும் வேறுப டுத்தி நோக்க வேண்டிய ள்ளது. முன்னது, மரபுவ ழிக் கலைகளின் நல்ல பயனுள்ள பண்புகளை அடையாளங் கணி டு அவற்றைச் சமகாலச் தேை பற்றியது. பின்னய கலை வடி அடையாங்கண்டு ஆவணப்படு நமது சூழலில் மேல்குறிப்பிட்ட குழப்புகிற ஒரு தன்மையைக் ச ஒரு கூத்து அல்லது நாடக வட கம் சிலரால் வெளிப்படுத்தப்பட முரண்பாடுகள் அடிப்படையான ன்றன. எந்த ஒரு தேசிய இ பண்பாட்டு அடையாளங்கள் யொட்டி வடிவமைக்கப்பட்டுள் யாகவும் நிரந்தரமாகவும் இருந் பொறுத்தவரையிலும் இன்னெ தமிழருக்குரியன என்று வற்பு பார்வையும் சமகால யதார்த்த நாட்டின் கூத்து வடிவங்கள் யங்களை எப்போதுமே உள்வா வியற் கலை வடிவங்களின் அ எனவே அவற்றுக்கு ஒரு நிரந் அந்த அடையாளத்தை முழுச் இயலாது. அதே வேளை கூத்து கூறுகள் மட்டுமன்றி அவற்றுட் சிந்தனைகளும் பலவேறு வை கட்குப் பொருத்தப்படலாம். மரபு சார்ந்த கலை வடிவங்களு றுக்கொடுப்பதுடன் சிலரது பங் கப்பாற் கலை இலக்கியங்களை றையோ அவர்களிடமில்லை.
mm. Gooood (ழ்த்த தோழர்
Jidaisy கம்யூனிஸ்டுகளாகவும் இருந்து கட்டத்தில் அப்புரட்சிகரப் போ பதில் தடுமாறினர் சிலர் பார நின்று தீண்டாமை ஒழிப்பு வெ நடைமுறைப் போராட்டங்கை "துப்பாக்கி ஏந்திய போராட்டம் எனக் கூறி எதிர்ப்புரட்சிகர நிை போராட்டங்களை நிராகரித்து நின்றனர். ஆனால் நெல்லியடிய னிஸ்ட் கட்சியில் அணிதிரண்ட யவர்களும் தமது "உயர்சாதிய துவ ஜனநாயக உரிமைகளுக் மக்களோடு இணந்து நின்று குறிப்பிடக் கூடிய அம்சமாகும். லத்தின் பல்வேறு பகுதிகளிலு மாக்சிச லெனினிச நிலைப்பா
 
 
 
 
 
 
 
 

பெற்றுவிட்டன. சதிர், பரதநாட்டி ற்றுவிட்டது. இவை தமிழகத்தில் நார மாற்றங்களுடன் தொடர்பு தசுவரமும் இன்னமும் அவ்வா வில்லை. சில கூத்து வடிவங்கள்
ம் பெறவில்லை. மேல்நிலையா லாருக்கும் பொதுவானவையா பாற்றப்படுகின்றன. பிற விளிம்பு அல்லது சமூக மாற்றத்தை கொழிந்து போகின்றன. அல்லது கப் பேணப்படுகின்றன.
III
IbnIf blbridliðin Lúlunn த்திற்கு வெளியே வத்து
வகட்கேற்பப் ப்யன்படுத்துவது வங்களை வரலாற்று நோக்கில் த்திப் பாது காப்பது பற்றியது.
இரண்டையும் ஒன்றாக்கிக் ாணலாம். ஈழத் தமிழருக்கான டிவத்தை வரையறுக்கிற நோக் ட்டுள்ளது. அங்கே உள்ள பல சில தவறுகளினின்று எழுகி னத்திற்கும் பொதுவான பல தேசியவாதத்தின் எழுச்சியை ளன. எனினும் அவை நிலை ததில்லை. கலை வடிவங்களைப் ன்ன கலைவடிவங்களே ஈழத் |றுத்துகிற போது வரலாற்றுப் நோக்கும் குழம்பிப்போகின்றன. வெளியிலிருந்து பலவேறு விட ங்கி வந்துள்ளன. அவை செவ் ாவுக்கு விறைப்பானவையல்ல. தரமான அடையாளம் வழங்கி சமுதாயத்திற்கும் உரியதாக்க வடிவங்களில் உள்ள அழகியற் பொதிந்துள்ள சமூகப் "ಕ್ಷ್"
LO 60 L
ககளில் சமகால நாடக
நக்குப் புதிய அங்கீகாரம் பெற் களிப்பு நின்று விடுகிறது. அதற்
நகர்த்துகிற ஆற்றலோ அக்க சிங்களத்தில் சரத்சந்திரவின்
ச இயக்கத்தின்
வந்தவர்களில் சிலர் இக்கால ாட்டங்களுக்கு முகம் கொடு ளுமன்றக் கண்ணோட்டத்தில் குஜன இயக்கம் முன்னெடுத்த т "шєоп5әъп7ш GшплпLLub" "இரத்தம் சிந்தும் போராட்டம்" லப்பாட்டை எடுத்து வெகுஜனப் சிலவேளைகளில் எதிர்த்தும் ல் மாக்ஸிச லெனினிசக் கம்யூ இளைஞர்களுக்கு வழிகாட்டி ச் சூழலையும் மீறி சமத்துவத் ாகப் போராடிய தாழ்த்தப்பட்ட போராடியமை அக்காலத்தில் நெல்லியடியில் மட்டுமன்றி வடபு ம் வர்க்க அடிப்படையிலான ட்டுடன் சாதிய- தீண்டாமை
16 " R
Dgölü li பாது ஏற்படுகிற சிக்கல் 96u či dilLILň
WA MWA MW MAA
STATUT ... diff5139F III
நாடக முயற்சிகளான "மனமே சிங்ஹபாகு" ஆகியன மரபுக் கதைகளை வைத்து அமைக்கப்பட்டாலும், பலவேறு அந்நிய மரபுகளிலிருந்தும் கூறுகளை உள்வாங்கி நவீன மேடை உத்திகளுடனும் இணைத்தன என்பது முக்கியமானது. தமிழில் வித்தியானத்தனின் ராவணேசனில் கூத்துப் பிரதி புதியது எனினும் நாடக மேடையை வளப்படுத்துகிற விதமான கலைத்துவமான பங்களிப்புகள் மனமேயுடனோ சிங் ஹபா குவுடனோ ஒப்பிடின் குறைவானவையே. சரத்சந்திரவின் நாடகங்களின் வரவு சிங்கள நாடகமேடைக்குப் புத்துயிரூட்டியது. சரத்சந்திராவிடமிருந்து கற்றவற்றை அவரைப் பிரதி செய்கிற விதமாக அல்லாமல் அவற்றின் ஊக்கு விப்புடன் புதிய உத்திகளையும் பயன் படுத்தியதாலேயே 1970கள் வரை பல நல்ல நாடகங்கள் உருவாயின. தமிழில் ராவணேசன் அத்தகைய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. மரபை உள்வாங்கி நாட்டுக் கூத்தின் அடிப்படையில் ஒரு நவீன அரங்க முயற்சியாக வந்த கந்தன் கருணை, சங்காரம், கடூழியம் போன்றவை காத் தரமான சமூகப் பார்வை 95 TOT 600T LDT 95 ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது. அதன் பின்னர் வந்த நாடகமுயற்சி கள் பல மரபிலிருந்து ஊட்டம் பெற்றன. எனினும் மரபின் அடிப்படையில் ஒரு இனத்தை அடையாளப்படுத்துகிற ஒரு கூத்து வடிவம் இயலுமாகவி ல்லை என்றால் அப்படிப்பட்ட முயற்சி கள் மரபு என்பதை மிகவும் தவறாக விளங்கிக் கொண்ட தன் விளைவா னவை என்றே தோன்றுகிறது. 1980களில் தமிழில் மட்டு மில்லாமல் சிங்களத்திலும் நாடக முயற்சிகள் நலிவடைந்தது ஏன் என நாம் ஆராய வேண்டும். சமூகச் சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் மரபு பற்றிய பார்வையைப் பாதிக்கின்றன. எந்த
ரு கலை வடிவமும் ஒரு சமூகத்தின் நிரந்தர அடையாளமாக မ္ဘီရှိပြီး ၂ அரிது. சில கலைவடிவங்கட்கு நீண்டகால வரலாறு இருப்பதால் அவை சடங்கு முறையிலேனும் பேணப்படுகின்றன. எனினும் சமூக மாற்றங்கள் அவற்றைச் சமூகத்தின் வாழும் பண்பாட்டின் மையத்தில் இல்லாமல் விளிம்பிலேயே வைத்தும் பேணுகின்றன. சில சமயங்களில் அரசியற் காரணங்கட்காகச் சில இசை, நாட்டிய நாடக மரபுகள் விழா வைபவங்களின் ஒரு பகுதியா க்கப்படுகின்றன. உதாரணமாக கண்டிய நடனமும் மங்கள வாழ்த்துப் பாடலும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பாடசாலைக்கு வருகை தருகிற போது வரவேற்புக்களாக் நடக்கின்றன. இவற்றின் மூலம் நிலவுடைமைச் சமூகப் பிரபுத்துவ வர்க்கக் கண்ணோட்டமே வலியுறுத்தப்படுகிறது. இது ஏகா திபத்திய உலகமயமாதற் சூழ்நிலையில் எவ்வாறு வலுப்பெற்று ள்ளது என்பதும் சிந்தனைக்குரியது. ஒரு சமுதாயம் மனித சமத்துவத்தை நோக்கி நகரும் போதும் அவ்வாறான நகர்விற்கான சமூக இயக்கங்களின் போதும் மரபின் நல்ல அம்சங்களை உள்வாங்கியனவும் புதிய சமூக த்தை அடையாளப்படுத்தக் கூடியனவுமான மேடைக்குரிய கலைவடிவங்கள் உருவாகலாம். மற்றப்படி இறுக்கமான முறை யில் மரபைப் பேண முயலுவது சமூகத்திற்கு அந்நியமான சமூ கக் கேடான சிந்தனைகள் தொடர்ந்தும் நிலைப்பதற்கே உத வும். மாறாக மக்களது பங்குபற்றலுடன் கூட்டு முயற்சிகளாக முன்னெடுக்கப்படுவன உயிரோட்டமான முறையில் மரபின் வலுவான கூறுகளை வாழும்கலைகளுடன் இணைக்க உத 6ւվԼD.
எதிர்ப்பு போராட்டங்களில் மக் கள் கலந்து கொண்டனர். அதனாலேயே அனி றைய போராட்டங்கள் மிகவும் நிதான
மானதாகவும் உறுதியானதா கவும் உரிமைகளை வெண் றெடுத்த போராட்டங்களா கவும் அமைந்து கொண்டன. அத்தகைய சூழலில் தோழர் நாகேந்திரன் நெல்லியடியில் மூத்த தோழர்களில் ஒருவராக நின்று வழிகாட்டும் நிலையில் இருந்தார் என்பது இவ்வேளை நினைவு கூரவேண்டியதாகும். தனது அரசாங்க ஊழியர் என்ற நிலைக்கூடாகவும் குடும்பஸ்தர் ஆகவும் வாழ்ந்ததில் மாக்சிச லெனினிச நிலைப்பாடு, சுயகட்டுப்பாடு, குடும்பத்தினரை நேசித்தல் போன்றவற்றால் ஒரு முன்னுதாரணமான வாழ்வை வாழ்ந்து வந்தார். அமைதியாக ஆனால் உறுதியான கொள்கையை அறிவுபூர்வமாகவும் நடை முறைவழிகளிலும் பின் பற்றி வந்தவர் தோழர் நாகேந்திரன், உடல் நிலை நோய் காரணமாக தளர்வடைந்து
தொடர்ச்சி 9 பக்கம்

Page 8
、9 2006
தடியைக் கொருத்து அ
இந்தியா எரிபொருள் மூலம மிரட் டுவதாக 2004ம் ஆண்டு செப்டம்பர் மாத புதிய பூமியில் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தடவை அந்த மிரட்டலை சாதாரண மக்களும் புரிந்து கொள் ளக் கூடிய விதத்தில் நாடகம் அரங் கேறியுள்ளது. ஐ.ஒ.சி எனப்படும் இந் திய எண்ணெய்க் கம்பனி இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது. அதனடிப்படையிலேயே இலங்கை யில் இயங்கும் இலங்கை இந்திய எண்ணெய்க் கம்பனியின் நிர்வாக இயக்குனர் இலங்கையில் இருக்கும் இந்திய வைஸ்ராய் அம்மையார் நிரு பமாராவ் அவர்களுக்கு அவ்வப் போது விபரம் கொடுத்து வந்தார். இந்த மானிய விவகாரத்தில் இந்தி யத் தூதரகம் மானியம் தொடர்பான சர்ச்சையை அமைதியாக ஆரவா ரம் எதுவும் இன்றி செயற்பட்டு தன் கைவண்ணத்தைக் காட்டியது. யூலை மாதம் தொடக்கம் இந்திய எண்ணெய்க் கம்பனி தனது கட்டு ப்பாட்டில் தற்போது இயங்கும் 170 நிரப்பு நிலையங்களில் விற்கும் பெற் றோலிய பொருள்களின் விலை யை நிர்ணயிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கைப் பெற் றோலியக் கூட்டுத்தாபனத்தை மறு சீரமைப்பதாகக் கூறி 13-11-2002 லும் பின்பு 3-07-2003லும் முன் னைய எரிசக்தி அமைச்சர் அமை ச்சரவைக்கும் சமர்ப்பித்த பிரேர ணையை அமைச்சரவை முறையே 2-1-2003 லும் 29-07-2003லும் ஏற் றுக் கொண்டது. இந்த சீரமைப்பின் காரணமாக பொது வசதிகளைப் பயன்படுத்தும் கம்பனி உருவாக்கப்பட்டது. இலங் கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன த்திற்குச் சொந்தமான குழாய் உட் கட்டமைப்பு குதப்படுத்தல் என்ப வற்றை இந்தக் கம்பனி பொறுப்பே ற்றது. சில்லறை வியாபாரத்திற்கென மூன்று கம்பனிகள் உருவாக்கப்பட் டன. ஒவ்வொன்றும் தலா நூறு நிரப்பு நிலையங்களைப் பொறுப்பேற் றன. ஏற்கனவே சுமார் 350 நிரப்பு நிலையங்களை இலங்கைப் பெற் றோலியக் கூட்டுத்தாபனம் நடாத்தி வந்தது. சுமார் 650 நிரப்பு நிலைய ங்களை முகவர்கள் நடாத்தி வந்த னர். சில்லறை வியாபாரத்தில் பெற் றோலியக் கூட்டுத்தாபனத்தால் இய ங்கும் நிறுவனம் சீபெற்கோ என்ற ழைக்கப்படுகிறது. ஏனைய இரண்டு சில்லறை வியாபாரத்தில் ஈடுபட 100% அன்னிய பங்களிப்பு கோர ப்பட்டது. முன்பு குறிப்பிட்ட பொது வசதிக் கம்பனியின் வளங்களை இந்த மூன்று சில்லறை வியாபாரக் கம்பணிகளும் 33 1/3% அடிப்ப டையில் பயன்படுத்த இணங்கப்பட் டது. இந்த ஐஓசியை இரண்டாவது சில்லறை வியாபாரத்திற்காக ஒப்ப டைக்கப்பட்டபோது கேள்விப்பத்திரம் கோரப்படவில்லை. இந்திய மிரட் டலுக்குப் பணிந்து அந்தச் சமயம் இரண்டாவது சில்லறை வியாபார த்திற்காக முக்கிய இடங்களில் அமைந்துள்ள நூறு நிரப்பு நிலைய ங்கள் வழங்கப்பட்டன. தற்போது எண்ணெய் ஆய்வுக்காக ஒரு குறிப் பிட்ட பகுதியை இந்தியாவுக்கு வழங் குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ள மையும் இங்கு கவனிக்கப்படல் வேண்டும். இந்தத் தடவையும் கேள்விப்பத்திரம் இன்றி இந்தியாவிடம் அந்தவேலை
யும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு என்ன வகையில் கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் என்பதையும் இந்தியாவே தீர்மானிக்கும். இந்தி யாவுக்கு எண்ணெய் அகழ்வுக்கு இடம் ஒதுக்குகின்றபடியால் முகம் மறுக்க முடியாது பெயரளவில் சீனா வுக்கும் கேள்விப்பத்திரமின்றி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெற்றோலியக் கூட் டுத்தாபனத்தின் சுத்திகரிக்கும் பகு திக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. அதற்கு கேள்விப்பத்திரம் கோரியது பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஆனால் கேள்விப்பத்திரத்திற்கு வெளியே அந்தக் சுத்திகரிப்புக் கரு வியை வழங்கும் பொறுப்பை இந்தி யக் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதார ஆதிக் கப்பிடி இலங்கை மீது இறுகிக் கொண்டு வருவதையே நாம் ஆரம்ப த்திலிருந்து சுட்டிக்காட்டி வந்துள் (36ITTüb. அமைச்சரவையின் 8-10-2003 பத்திரத்தின் படி நூறு நிரப்பு நிலைய ங்களை இந்திய எண்ணெய்க் கம்பனிக்கு வழங்கும் போது இந்தியா
=சிறி
ஏழரைக் கோடி (7 1/2) அமெரிக்க டொலர்களை வழங்கும். அத்துடன் நிரப்புநிலையங்களை அழகு படுத்து வதற்கு இருநூறிலிருந்து முன்னூறு கோடி ரூபாவை வரை செலவிடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பிட்ட 7 1/2 கோடி அமெரிக்க டொலரில் நாலு கோடி டொலர்கள் முன்பு குறிப்பிட்ட பொது வசதிகள் கம்பனியின் 33 1/3 வீத வளங்க ளைப் பயன்படுத்துவதற்கும் மூன்று கோடி பத்து இலட்சம் டொலர்கள் நூறு நிரப்பு நிலையங்களுகுகும் என அறிவிக்கப்பட்டது. 8-10-2003 அமைச்சரவைப் பத்திரத்தின் படி அரசாங்கமே சில்லறை விலைக ளைத் தீர்மானிக்கும்.10-10-2003 அமைச்சரவை பத்திரத்தின் படி அப்போதைய மின்சக்தி எரிபொருள் அமைச்சர் கொள்வனவு விலையா னது வெளிநாட்டு நாணயத்திலேயே வழங்கப்பட வேண்டும் உள்ளுர் வங்கிகள் மூலமாகவல்ல என்று தெரிவிக்கப்பட்டது. 2004 ஜனவரியில் இந்திய எண்ணெய் கம்பனி செய ற்பட ஆரம்பித்தது 31-02-2006 வரையான இரண்டே கால் வருட ங்களுக்கும் இந்திய எண்ணெய் கம்பனி மாதந்தோறும் மானியத்தை அரசாங்கத்திடமிருந்து கோரியது. ரூ 339 கோடி 48 இலட் சமளவில் மானியம் கேட்கப்பட்டது. அதில் அர சாங்கம் ரூ. 170 கோடி யை வழங் கியிருந்தது. 31- 3- 2006 இந்தியக் கம்பனிக்கு 769 கோடி 48 இலட்சமளவில் மிகுதி கொடுக்கப்பட வேண்டுமெனக் கண க்குக் காட்டப்பட்டது. ஏப்ரல் 2006ல் அரசாங்கம் 25 கோடி ரூபாவை வழங்கியது. ஏப்பிரல் 30ம் திகதிவ ரை அரசாங்கம் 962 கோடியளவில் தர வேண்டியிருப்பதாக இந்திய எண்ணெய் கம்பனி கூறியது. இது இவ்வாறிருக்க 2005ல் புதிய அரசாங்கம் பாரத் பெற்ரோலிய கூட் டுத்தாபனத்திற்கு மூன்றாவது சில் லறை வியாபாரத்திற்கு மூன்றாவது சில்லறை வியாபாரப்த் கம்பனியின்
49 ഖ് 5 வழங்குவதென்றும் თubueუჩცoes“ 33 1/2 வழங்க அனும அதற்காக எட்டு @sul = id; C பெறுவதென்றும் அமைச்சரவைப் பத் கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையின் கம்பனி இந்திய எண 60LL (ELITGOGEG) 6. ற்கு "மீள வரைவில க்கப்படவேண்டுமெ கோரிக்கை சமர் மாதத்திற்குள் அர செலுத்த வே: கோரின. இவைய மீது இந்தியாவின் இறுக்கிக் கொண காட்டுகிறது. இந்திய எண்ணெய் கைப் பெற்றோலிய த்துடன் உடன்பட் லையென்பது இப்ே கிறது. 1. இந்திய எண் 2. LL60T ULLUL.9 6 டொலர்களைக் ெ
σ006υ.
2. இந்திய எண்ணெ கணக்கு விபரத்தின் யின் பங்கு முதலீ டொலர்கள் மட்டுே 7/1/2 (East Gert 3. 31-3-2004 6). e. 97 இலட்சம் கடன டது. அதே சமயம் ரூபா. 400 கோடி ரூ ஐ.ஒ.சியின் கணக்கு றது. ஐ.ஒ.சியிடமி ஐ.ஒ.சி பெற்ற கடன் செலுத்தப்பட்டதாக 6T5. அப்படியானால் உள் மிருந்து பெற்ற க இந்திய எண்ணெ 5L-60T 960-55LILI 4. 2005 வருடாந்த லங்கா ஐ.ஒ.சி 170 ளைக் கொண்டுள் LDITG, 60)G.6)IGELDT60'T யங்கள் மூலமாக எரிபொருளுக்கும் வது எவ்வகையில் 5. முகவர்கள் நடாத் шѣањєй э74lt u80 கோர முடியாது. 6. босатып есе 5 31 வுள்ள மாதகாலத் னக் கணக்கிற்கும் Laste 12 == கணக்கிற்குமிடைே “666 TLDsful கள் காணப்படுகின் இந்தச் சூழலில் லம் அது விற்கும் பெற்ே களுக்கு விலை நிர் மை யூலை மாதத்தி ப்பட்டுள்ளது பெற் த்தாபனம் இலாபம் அந்தப்பணம் நா இருந்தது. லங்கா ஐ என்றால் அந்தப் செல்கிறது என்பது முக்கியமானதாகு மறுசீரமைப்பு என்ற தில் இயங்கி வந்த கூட்டுத்தாபனத்தி தனியார் மயப்படுத் னியிடம் கையளித்
 

யை வாங்குவதா?
எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏன் தமிழர் தரப்பிலிருந்து கூட இது பற்றி கணி டனமோ
в пflenшоєош பொது வசதிகள் வீத வளங்களை நிப்பதென்றும் = S =T - 40
т su sens 22 3 2 OO5 εύ
திரத்தில் ஏற்றுக்
போது பாரத் ணெய்த் கம்பனி லை நிர்ணயத்தி கணம்” கொடு ன்றது. மானியக் பித்து மூன்று ாங்கம் அதைச் of (6) Guðsor 6. tó வும் இலங்கை htց սենսգաո Ց, டுபோவதையே
க் கம்பனி இலங் கூட்டுத்தாபன டபடி நடக்கவில் பாது அம்பலமா
SYGOOT u g, Lb Lu6of |ழரைக் கோடி காண்டுவர வில்
Tuj, g, LDL60flu66ör iபடி அக்கம்பனி டு நாலு கோடி ம, இணங்கியபடி லர்கள் அல்ல. நபா 346 கோடி TUġi, JITLLL LLLLJL பங்கு மூலதனம் பா என லங்கா கு தெரிவிக்கின் ருந்து லங்கா 31- 3 - 2005.6) காட்டப்பட்டுள்
ளுர் வங்கிகளிட LDטp6שL-60T&6IT e Li gaLbLUeGofluilesoir ட்டதா? * கணக்கின்படி ரப்பு நிலையங்க ளது. மேலதிக 70 நிரப்பு நிலை வினியோகிக்கும் மானியம் கோரு |Տարամ. தும் நிரப்பு நிலை நந்து மானியம்
-12-2004 ± |ற்கான வருமா 31-3-2005 ± ால வருமானக்
ாத வேறுபாடு
கா ஐ ஒ சிக்கு ாலியப் பொருள் ணயிக்கும் உரி லிருந்து வழங்க றாலியக் கூட்டு ஈட்டும் போது டிற்குள்ளேயே ஒ சிக்கு லாபம் soorth Celescu தான் இங்கே
பெயரில் லாபத் பெற்றோலியக் ஒரு பகுதியை இந்தியக் கம்ப தன் விளைவே
இன்றைய எரிபொருள் நெருக்கடி யும் விலை நிர்ணய அச்சுறுத்தலு மாகும் தனியார்மயம் தாராளமய த்தை நாம் எதிர்த்து வந்தபோதும் இப்பெற்றோலிய கைமாற்று மோக டியை அம்பலப்படுத்தி எதிர்கால அபா யத்தைக் கட்டிக்காட்டிய போதும் இந்திய விசுவாசிகளும் ஏகாதிபத் திய தாசர்களும் மெளனம் சாதி த்து வந்தனர். இன்று என்ன நடை பெறுகிறது. நாளை இந்திய எண் ணெய்க் கம்பனிகளே எமது எரிபொ ருள் விலையைத் தீர்மானித்து பகற் கொள்ளையைக் கச்சிதமாக நடா த்தப்போகிறார்கள்
இவ்வேளையில் அப்பட்டமான பெற் றோலியக் கொள்ளை பற்றி "நாடு' "மக்கள்' என வாய்கிழியக் கத்திவ ரும் ஜே.வி.பி யோ சிஹல உறும யவோ வாய் திறக்கவில்லை. அல் லது மகிந்தவிற்கு சாமரை வீசும் பாராளுமன்ற இடதுசாரிகளோ
எதிர்ப்போ இல்லை. அவர்கள் ஒரு போதும் சாதாரண மக்களது பிரச்சி னைகள் பற்றி கண்டனமோ எதிர்ப் போ தெரிவிப்பது இல்லை. அவர்கள் ஒரு போதும் சாதாரண மக்களது பிரச்சினைகள் பற்றிப் பேசியதே கிடையாது.
இந்தியாவில் பெற்றோல் விலை ஏற் றத்தை எதிர்த்து மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால் இங்கு இந்தியாவின் மிரட்டலுக்கு பாராளு மன்றத்தில் உள்ள கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அடிபணிந்து சலாம் போடுகின்றன. ஆனால் பெற் றோலியம் பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் பொருளாதார மும் மக்களின் வாழ்க்கைத்தரமும் கீழ்நேக்கிச் செல்வதையோநமக்கு எடுத்துக் காட்டுகிறது.
அமெரிக்க மேலாதரிக்கத் திரிே
புவி வெப்பமாதல் வேகமடைந்து வருவதால் பல்வேறு இயற்கை அழிவுகள்
உலகம் பிறந்தது உனக்காகவல்ல
அன்புள்ள ஆசிரியருக்கு -6).IITéFé93D (5(UPD6uதங்கள் புதிய பூமியின் வைகாசி 2006 இதழில் "பூமி மனிதனுக்குச் சொந்த மல்ல மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்' என்னும் தலைப்பில் 1851ல் அமெரிக்க செவ்விந்தியத் தலைவன் சியாட்டில் எழுதிய கடிதத்தைப் பிரசுரித்திருந்தீர்கள் மிகமிகப் பயனுள்ள கருத்துக்கள் கொண்டது அக்கடிதம் இற்றைக்கு 145 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க மன்னின் ஆதிக்குடி மகன் எழுதிய அக்கடிதத்தின் ஒவ்வொரு வரிகளும் அற்புதமானவை. தமது மண்ணையும் மக்களையும் மலைகளையும் காடுகளையும் ஆறுகளையும் அருவிகளையும் புல்வெளிகளையும் பூச்சியினங்களையும் மிருகங்களையும் பெரு விருட்சங்களையும் எவ்வாறு தாங்கள் நேசித்து அவற்றோடு இணைந்து பாதுகாத்துப் பயன் பெற்று வாழ்ந்து வந்ததை வெறிகொண் டலைந்த குடியேறிகளான வெள்ளையர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது அக்கடிதம் மீண்டும் மீண்டும் வாசித்துப்படிப்பதற்குத் தூண்டும் கருத்துக்களை தாங்கி நின்ற அக்கடிதத்தை அமெரிக்க மண்ணை அபகரித்த அந்த வெள்ளையின முதலாளிகள் அன்றும் புரிந்து கொள்ளவில்லை. இன்றும் புரிந்து கொள்வ தாக இல்லை. முதலாளித்துவத்தின் கோரச் சுரண்டல்- லாபத்திற்காக இயற்கையின் சகல வளங்களையும் கண்மூடித்தனமாக அழித்தொழித்துக் கொள்வதே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொடூரத்தனமாகும் தனது சொந்த நாட்டில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அமெரிக்கா அதனையே செய்து கொண்டு வருகின்றது. அமெரிக்காவில் அண்மைய வருடங்களில் இடம் பெற்று வந்துள்ள பெரும் புயல், மழை வெள்ளம் கடல் கொந்தளிப்புகள் காட்டுத்தி போன்றன தொடர்கின்றன. இவை வெறுமனே இயற்கையின் சிற்றம் இயற்கை அழிவு என யாரும் குறுக்கி கருத்துரைக்க முடியாது. இவ் அழிவுகளுக்கும் அன்று செவிந்திய தவி போட்டில் எழுதிய கடிதத்தில் காணப்படும் கருத்துக்களுக்கும் இடையிலே உள்ள இயற்கை பற்றிய உறவையும் தூரநோக்கு சிந்தனையையும் ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். மேலும் அமெரிக்க கண்டத்தில் மட்டுமன்றி ஏனைய கண்ட நாடுகளிலும்
தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. முதலாளித்துவ ஏகாதிபத்தியப் பேராசைக்கு உலகின் மனித வாழ்வுக்குரிய அடிப்படை வளங்கள் இரையாக்கப்பட்டு வருகின்றன. இதன் எதிர்விளைவுகளே இயற்கை கீற்றங்களாக அழிவுகளாக இடம் பெறுகின்றன. இந் நிலையினை மேற்படி 'பூமி மனிதனுக்கு சொந்தமல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தம் என்ற தலைப்பிலான செவ்விந்திய தலைமைப் பெருமகன் சியாட்டில் எழுதிய கடிதம் எடுத்துக் காட்டுகின்றது. இயற்கையில் இருந்து தோற்றம் பெற்ற மனிதர்கள் அவ் இயற்கையோடு இணைந்தும் போராடியும் இயற்கையைக் கட்டுப்படுத்தியும் வாழ்ந்து வந்தமையே மனிதகுல வரலாறாகும். ஆனால் லாபத்திற்காகவும் தனிநபர் முன்னேற்றத்திற்காகவும் இயற்கையை காட்டு மிராண்டித்தனமாக அழிவுகளுக்கு உள்ளாக்கிய சூழலிலேயே இயற்கை அழிவுகளை எதிர்கொள்ளும் அபாய நிலை தோன்றியுள்ளது என்பதே உண்மை நிலையாகும் தமது லாபத்திற்காக மூலவளங்களைக் கொள்ளையிட்டு மனிதர்களையே நாளாந்தம் உலகம் பூராவும் கொன்று குவித்து வரும் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இயற்கை வளங்களைப் பாதுகாத்து செயற்படுங்கள் என ஆலோசனை கூறுவது அர்த்தமற்றதாகும் ஒரேவழி மக்களுக்கு விளங்கச் செய்து அறிவூட்டி விழிப்புற வைத்து முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்துப் போராடுவதேயாகும்.உலகம் முழுவதையும் தனது காலடியில் வைத்திருக்கப் புறப்பட்டுள்ள அமெரிக்க ஆளும் வர்க்கத் திமிருக்கு எதிராக மக்கள் போராடவேண்டும் சங்கரன்

Page 9
  

Page 10
迪"_2" நேபாள மக்களின் போரட்
இத்துடன் நேபாளத்தில் மன்ன ராட்சியின் வரலாறு முடிந்து விட்டாற் போலத்தான் உள்ளது. எனினும் அந்த முடிவு எப்படி இயலுமானது என்று சொல்லுவதிற் தான் பல பேருக்குச் சங்கடம், நேபாளம் தென் னாசியாவின் மிகப் பின்தங்கிய நிலை யில் உள்ள நாடாயிருப்பதற்கான காரணங்கள் பல. அவற்றுள் நிலவு டைமைச் சமூகத்திற்குப் பாதுகாவ லாய் இருந்த முடியாட்சியினது பங்கு பெரியது. அந்த முடியாட்சி ஒரு பயங்கரமான கொடுங்கோ ண்மையாகக் கடந்த ஐந்தாண்டு களாக நடந்து கொண்டபோது கூட அதை ஆதரித்து வந்தவர்கள் இருக் கிறார்கள். அவர்கள் இப்போது புதிய நேபாளத்தின் எதிர்காலத்தைத் தீர் மாணிக்கத் துடிக்கிறார்கள். மன்னராட்சினின்று நேபாளத்தின் விடுதலையின் பயனை மக்கள் அனு பவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக் காவும் இந்தியாவும் மும்முரமாயிருந் தன. அமெரிக்கா வெளிவெளியா கவே மன்னராட்சியை ஆதரித்தது. மன்னராட்சி தடுமாறித் தத்தளித்த நிலையில் றிச்சட் பெளச்சர் என்கிற அமெரிக்காவின் தென்னாசிய அலு வற் பொறுப்பாளர் நேபாள ராணு வத் தலைமையுடன் கலந்தாலோக னைகளை நடத்தினார். அதன் விளைவுகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியா மன்னராட்சிக்கு மிகவும் உடந்தையாயிருந்தது. பழைய மன் னரது குடும்பத்தின் படுகொலையி லும் இந்தியாவின் பங்கு பற்றிப் பேச ப்பட்டமை நினைவிலிருத்தத் தக்கது. முழு அதிகாரங்களையும் மன்னர்
க்கு ஆதரவாயிருந்தது. மன்னராட் சிக்கு எதிரான வெகுசன இயக்கம் வலுவடைந்த பின்பும் மன்னராட்சி யின் கீழான பாராளுமன்ற சனநாய கம் என்ற நிலைப்பாட்டையே இந் தியா ஆதரித்தது. மன்னராட்சி பாராளுமன்ற சனநாயகத்தை மீட்க மறுத்தால் மாஒவாதிகள் தலைமை யிலான ஒரு மக்கள் குடியரசு உரு
இந்திய ஆளும் நிறுவனம் மாற்று வழிகளைத் தேடியது. க்யானேந்திராவை எதிர்க்கத் திரா ணிையில்லாது. 1-2-2005க்குப் பின்பும் மன்னருடன் சமரசம் செய்தவை தான் நேபாள பாராளுமன்றக் கட்சி கள். இதில் நேபாள ஐக்கிய மாலெ கம்யூனிஸ்ற் கட்சியும் குற்றவாளியே. இப்படிப்பட்ட கட்சிகளால் எதுவுமே இயலாத நிலையில் மாஒவாதிகளது போராட்டம் நேபாள அரசாங்கத்தை விரும்பிய போது செயலற்றதாக்கக் கூடியதாக வலிமை பெற்று வந்தது. நம்பிக்கைத் துரோகியான க்யானே ந்திராவை எதிர்த்து முறியடிக்கும் வலிமை பாராளுமன்றக் கட்சிகட்கு இருக்கவில்லை. ஏழுகட்சிகள் சென்ற ஆண்டின் பிற்பகுதியில் ஒரு கூட்டணி அமைத்துப் போராடி னாலும் மன்னராட்சியை அவர்க ளால் எதுவும் செய்ய இயலவில்லை. சென்ற நவெம்பர் மாதம் மாஒவாதி களுடன் ஒரு உடன்படிக்கை செய்த பின்னரே அவர்களால் மன்னருக்கு எதிராகத் தைரியமாகப் போராட முடிந்தது. இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் ஏழு கட்சிக் கூட்டணிக் கும் மாஒவாதிகட்குமிடையிலான உடன்படிக்கைக்கு ஒத்துழைத்த னர். அதன் மூலம் மாஒவாதிக
க்யானேந்திரர 1-2-2005 அன்று ெ தனதாக்கிய பின்பும் இந்தியா அவரு
வாகும் என்ற ஒரு சூழ்நிலையிலேயே
الكاريك
ளைச் சனநாயக நீரோட்டத்திற்கு கொண்டுவரலாம் என்பதும் பாராளு மன்ற அரச அதிகாரத்தில் அவர்கள் பங்காளிகளான பின்பு அவர்களை வளைத்துப் போடலாம் என்பதும் ஒரு பகுதியினரது கணிப்பு இன்னொரு பகுதியினர் மாஒவாதிகளைப் பாவி த்து பாராளுமன்ற ஆட்சியை நிறுவிய பின்பு மாஒவாதிகளை ஒரங்கட்டலாம் என்பதாகும். அதைவிட ஏழுகட்சிக் கூட்டணி மாஒவாதிகளுடன் ஒத்து ழைப்பதை இந்திய அரசாங்கம் விரு ம்பவில்லை. அந்த ஒத்துழைப்பை முறி யடிக்கத் தமது கையாளான கொய் ராலாவைப் பாவித்தார்கள். எதிர்பார் த்ததை விட வேகமாகவே நேபாள அரசர் பின்வாங்க நேரிட்டது. அந்த நிலையில் அவர்கள் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்துவது, உட னேயே தேர்தல் என்று பேரம்பேசி எதுவும் எடுபடாமல் பழைய பாராளும ன்றத்தைக் கூட்டுவது என்று 4-2005 அன்று சொன்னவுடனேயே
-நரசிம்மா
அதை ஏற்குமாறு கொய்ராலாவை யும் ஏழுகட்சிக் கூட்டணியையும் இந்தியா வற்புறுத்தியது. அவர்கள் அதற்கு உடன்பட்டனர். அதையே இறுதித் தீர்வாக்கி, மன்னராட்சிக் குக் கீழ்ப்பட்ட பாராளுமன்ற சனநா யகத்தை நிறுவுவதற்கு இந்தியா சொன்னபடி நடக்க கொய்ராலா ஆயத்தமானார். இதற்கு எதிராக மாஒவாதிகள் எச்சரித்துக் கடுங் கண்டனம் தெரிவித்தனர்.
புதிய அரசியல் யாப்பை வரையவும் மக்கள் தீர்ப்புக்க
(Up60) JD60)ULIULqLD U6V) 95 Ld9Fle9F சனநாயகத்தையும் உருவாக்குவதற் கான அரசியல்யாப்பு அவை ஒன் றைத் தெரிவுசெய்து உருவாக்குவத ற்கான நடவடிக்கைகளை அவர்கள் வற்புறுத்தினர். அதை ஏற்பதற்குத் தயங்குகிறவர்கள் மக்களை ஏமா ற்றத் தயங்கமாட்டார்கள் என்று அறி ந்த மாஒவாதிகள் யூன் மாதத் தொட க்கத்தில் இரண்டு லட்சம் மக்களை நேபாளத்தின் தலை நகரத்தில் அணி திரட்டி ஒரு மாபெருங் ஆர்ப்பாட்டக் கூட்டத்தை நடாத்தினர். மன்னருக் கெதிரான போராட்டத்தின் எக் காலகட்டத்திலும் திரண்டதை விடப் பல மடங்கான மாபெரும் மக்கள் திரட்சியின் பின்பு ஏழு கட்சிகள் கூட்டணியினர் மாஒவாதிகளுடன் பேசி ஒரு புதிய அரசியல் யாப்புக் கான நடவடிக்கைகள் பற்றி உடன் பாடு கண்டுள்ளனர்.
மாஒவாதிகள் தமது மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தின் மூலம் முடியாட்சியைப் படியிறங்கச் செய் தது யாருடைய வலிமை என்பதை உலகிற்குத் தெளிவாக்கியுள்ளனர். இப்போது மாஒவாதிகளை மெச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்து கிற முயற்சியில் இந்திய திரிபுவாதக் கட்சிகள் இரண்டும் இறங்கியுள்ளன. பாராளுமன்றப் பாதைக்கு மாஒவாதி
மைய ஒரு புதிய
ஒரு வரலாற்றின் முடிவு இன்னொன்றின் தொடக்க
கள் வந்துவிட்டதற் பாராட்டி அப்பாை மாஒவாதிகளும் பி என இந்திய கம் பொதுச் செயலாள ருந்தார். இத் தொ வாதிகளும் அவர்க ஏடுகளும் பேசுகின் மாஒவாதிகளது பத் ட்டமும் அதன் வெ சைப்படுத்தப்படுகின மாஒவாதிகள் எ6 களின் கீழ் பாராளு ஏற்க முன்வந்தன கள் உருவாக்க மு ன்ற முறை எப்படியி இதுவரை சாதித் லைகளின் எதிர்க றோ இந்தியத் திரிட றையில்லை. ஆயு பாதையை மறுத் போதுமானது.
இதில் இன்னொரு ULDT60TS). DTF மனே ஆயுதப் போ நடத்தவில்லை. அ சீர்திருத்தம் பெண் ஒழிப்பு இன சமத்து வேறு நடவடிக்ை களின் கூட்டு மு நெடுஞ்சாலை உ வேலைகளையும் மு னர். இவை பற்றிப் தன் மூலம் மாஓ 6 வாக்கு அவர்களது துப்பாக்கியிலேயே
என்ற பொய்யான
றுகிறது. சீன, வியற்நாமிய, யூனிஸ்றுக்கள் உட லெனினியர்கள் யா காலத்திலும் அமைதி நியாயமான தீர்வுகள் தைகள் மூலம் பெற இருந்துள்ளனர். வீ. புக்களைத் தவிர்ப்பதி யுடன் இருந்து வந்து LLID 6T60TL1605 216 தளங்களிலும் நிகழ்த் தமாயிருந்துள்ளன வென்றெடுப்பதை வென்றெடுப்பதும் அ வான் என்று அ கையுடன் செயற்படு சூழ்நிலையில் தே6ை ஏந்தியோ ஏந்தாமே தான் மாக்ஸிய ெ ட்ட அணுகுமுறை இந்திய மாஒவாதிக ளைக் கீழே போட திரிபுவாதிகள் அ சமூக நீதிக்காக ஆ களோ அந்தச் சமூ ளுக்குக் கிடைக்க நிலை இந்தியாவில் ഠിstബടനെ? = வாதம் அவர்களிடம் வாதிகள் பெரிதும் வாதிகளது ஆயுதப் கல்ல. அவர்களது றிகள் இந்திய மக்க ரும் போராட்டச் ச விடும் என்பதையி அஞ்சுகிறார்கள். ஏகாதிபத்திய உல சமரசம் செய்து ெ ரஸ், தி.மு.க, ம.தி. முஸ்லிம் லீக் என்று தேர்தல் கூட்டணி இந்திய திரிபுவாதி தின் மாஒ வாதிக கூட்டணியுடன் ெ க்கையின் நோக்கே விளங்காது. என6ே கொச் சைப்படுத்து
 
 
 
 
 
 
 
 
 
 

ாக அவர்களைப் நயையே இந்திய ன்பற்ற வேண்டும் யூனிஸ்ற் கட்சிப் ர் பரதன் பேசியி னியிலேயே திரிபு ட்கு ஆதரவான றனர். இவ்வாறு துவருடப் போரா ற்றிகளும் கொச் றன. அதை விட ன்ன அடிப்படை மன்ற முறையை என்றோ அவர் பலுகிற பாராளும ருக்கும் என்றோ த சமூக விடுத
6LD 6T6OTSOT 6T60T வாதிகட்கு அக்க தப் போராட்டப் தால் அதுவே
விடயமும் முக்கி வாதிகள் வெறு ாராட்டம் மட்டும் வர்கள் காணிச் ணுரிமை, சாதிய வம் போன்ற பல ககளையும் மக் முற்சியால் ஒரு ட்பட்ட நிர்மான ன்னெடுத்துள்ள பேசாமல் விடுவ வாதிகளது செல் கைகளிலிருக்கிற தங்கியுள்ளது பிரசாரம் வலுப்பெ
SGSS6fu go LLLLLL LIDIT ġi, GrSluLu ாவரும் எல்லாக் நியான முறையில் ளைப் பேச்சுவார்த்
ஆயத்தமாகவே ணான உயிரிழப் ல் மிக அக்கறை துள்ளனர். போரா பர்கள் பல வேறு துவதற்கு ஆயத் ர், அமைதியாக அமைதியாக தை எதிரி குழப்பு றிந்து எச்சரிக் வதும் குழப்புகிற வக்கேற்ப ஆயுதம் லா போரிடுவதும் osflsaflu (Eurturt
களின் ஆயுதங்க டச் சொல்லுகிற
புதம் ஏந்தினார் க நீதியை மக்க செய்கிற சூழ்
உண்டு என்று தற்கான உத்தர 5 ਉਘ அஞ்சுவது மாஓ போராட்டத்துக் போராட்ட வெற் ளை ஒரு மாபெ க்தியாக மாற்றி ட்டே அவர்கள்
கமயமாதலுடன் காண்டு காங்கி மு.க. அ.தி.மு.க, சந்தர்ப்பவாதத் அமைக்கின்ற கட்கு நேபாளத ள் ஏழு கட்சிக் சய்த உடன்படி மா பெறுமதியோ வ தான் அதைக்
கிறார்கள்)
வெற்றியாளர்களின் வரலாறு உலக வரலாறு எப்போதும் வெற்றியாளர்களுக்கு உரியதாகவே இருந்து வந்துள்ளது. இப்போது எங்களுக்குச் சொல்லப்படுவதும் கூட வெற்றியா ளர்களின் வரலாறே. "கொலம்பஸ் உலக நாகரிகத்திற்கு மகத்தான சேவையைச் செய்துள்ளார்' என்று புஷ் அண்மையில் சொல்லியிருந்தார். கொலம்பஸ்சும் அவரது வாரிசுகளும் கொன்றொழித்த அமெரிக்க பூர்விக மக்களின் எண்ணிக்கையும் சூறையாடிய வளங்களும் எண்ணிலடங்கா ஒரு நாகரிகத்தையே பூண்டோடழித்த பெருமை கொலம்பஸ்சைச் சாரும் இந்நிலை தொடர்ந்தால் கொஞ்சக்காலம் கழித்து எங்கள் குழந்தைகள் "ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அழித்து உலக நாகரிகத்தைக் காப்பாற்றியவர் எங்கள் புஷ் மாமா தானே' என்றே கூறுவர். கவனிக்க எங்கள் புஷ் மாமா
ஈராக்கவே எண்ணெயில்லையாம்
அமெரிக்கா படாதபாடுபட்டு ஈராக்கைக் கைப்பற்றியதும் அமெரிக்கப் படைவீரர் செத்துத் தொலையத்தொலைய ஈராக்கில் தொடர்ந்துமிருப்பதும் எண்ணெய்க்கே எண்ணெய்க்கே. நாளொன்றுக்கு மூன்று மில்லியன் கலன்கள் எண்ணெயை அமெரிக்கப் படைகள் பயன்படுத்துகின்றன. ஆனால் சாதாரண ஈராக்கிய மக்களின் பாவனைக்கு எண்ணெய் இல்லை. எண்ணெய்க்குப் பெரும் தட்டுப்பாடு. இது குறித்து கருத்துத் தெரிவித்த கூட்டுப் படைத் தலைமை 'அமெரிக்கப் படைகளுக்குத் தேவையான எண்ணெய் ஈராக்கில் இல்லை, நாங்கள் எண்ணெயை குவைத்திலிருந்தும் சவுதி அரேபியாவிலிருந்தும் பெறுகிறோம்” என்று தெரிவித்தது. வேடிக்கை எப்படி இருக்கிறது. இதனை நம்பவும் ஒரு கூட்டம் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.
அல்கைதாவின் ஈராக்கிய தலைவர் சார்காவியை கொலை செய்ததை பாரிய வெற்றியாகவும் புலனாய்வின் அசாத்தியத் திறமை என்றும் ஊடகங்கள் புகழ் பாடுகின்றன. அமெரிக்கா சொல்லுகின்ற தகவல்களின் அடிப்படையில் சார்காவியின் இருப்பிடத்தை கண்டறிந்து சுற்றி வளைத்து குண்டு போட்டுக் கொன்றிருக்கிறார்கள். அப்படியென்றால் சார்காவியை உயிரோடு பிடித்திருக்க வேண்டியதுதானே. உயிரோடு பிடித்திருந்தால் பல தகவல்களைப் பெற்றிருக்கலாம் அல்லவா. சார்காவி உண்மையில் ஒரு அமெரிக்கத் தயாரிப்பு உயிரோடு பிடிக்கப்போய் அவன் உண்மைகளை உளறி வைத்தால்.
ஆனநாயகப் பாதுகாப்பு கொலம்பியப் பல்கலைக்கழகமொன்றின் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள். 'கம்யூனிசமற்ற கொலம்பியா என்ற அமைப்பைச் சார்ந்தவர்களே இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்தும் விடுத்து வருகிறார்கள் கொலம்பியாவில் ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. தற்போதைய ஜனாதிபதி தன்னுடைய ஜனநாயகப் பாதுகாப்பு கொள்கைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப் போவதாகச் சொல்லி யிருக்கிறார். அதன் ஒரு அம்சமாக பல்கலைக்கழக பேராசியர்கள் விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பாளர் களாக செயற்பட அனுமதிக்கப்பட்மாட்டார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவும் மேற்கூறிய "ஜனநாயகப் பாதுகாப்பு' க்கு
உட்பட்டதேயாகும்.
“போதைப் பொருளுக்கெதிரான யுத்தம்” என்னும் காரியத்தையும் தானே முன்னெடுப்பதாக கூறி இலத்தீன் அமெரிக்காவெங்கும் தனது படைகளை நிறுத்துவதும் ஆட்சிமாற்றங்களை செய்து தனக்கு வசதியாக பொம்மை அரசாங்கங்களை நிறுவுவதும் என எல்லாவற்றையும் செய்து வருகிறது அமெரிக் கா. இதற்கிடையில் வெனிசுவேலா அமெரிக்காவுடன் போதைப்பொருளுக்கெதிரான யுத்தம் தொடர்பில் வைத்திருந்த கூட்டை முறித்துக் கொண்டு விட்டது. அமெரிக்கா வெனசுவேலா போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்கிறது. உலகில் மனிதாபிமானத்தைக் காக்க வெனகவோ கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்று சொல்லி வருகிறது. உலகில் மிகப்பெரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் சீ.ஐ. ஏ (CIA) என்பதை யார் தான் உரத்துச் சொல்வார்களோ,
ஐநா என்றொன்று இன்னமும் இருப்பதாய் மட்டும் நம்பியபடி. கொஸ்டா ரிகா இன்று வரை அமெரிக்காவின் கொலனி நாடாகவே இருந்து வருகிறது. ஐநா நிறைவேற்றிய கொலனி நாடுகளுக்கு விடுதலை அளிக்கும் 1514ம் தீர்மானத்தின் படி 1970ம் ஆண்டு தொடக்கம் கொஸ்டா ரீகாவின் விடுதலை பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பயனேதுமில்லை. அணு ஆயுதப் பரிசோதனை என எல்லாவகையிலும் கொஸ்டா ரீகாவின் சுற்றப் புறச் சூழலை ஒழித்துக் கட்டிவிட்டது அமெரிக்கா, இவை எல்லா வற்றைப் பற்றியும் ஐநாவில் எடுத்துச் சொன்ன பிறகும் ஐநாவும் கேட்பதாய் இல்லை. அமெரிக்காவும் கேட்பதாய் இல்லை. இதன் மூலம் அமெரிக்கா விற்காக ஐ.நா இருப்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளிய மக்கள் இயக்கத்தின் மகத்தான போராட்டமும் அதன் வெற்றியும் யாவரும் அறிந்தவை. இதற்கிடையில் மன்னராட்சி போய் மக்களாட்சி மலர்ந்தால் முதலுக்கு ஆபத்தென்று பாய்ந்தோடிப் போய் மன்னராட்சியை காத்தது இந்திய அரசு எல்லோரும் இந்தியாவை தேவதையாகப் பார்த்த னர். இப்போது மன்மோகாதாரம் தன் விளையாட்டைக் காட்டுகிறது. மக் கள் இயக்கத்தினரை விலைக்கு வாங்கவும் புதிய இந்திய கம்பெனிகளை நிறுவி தன் மேலாதிக்கத்தை பேணவும் முயல்கிறது இந்தியா, அடுத்த கட்டத்தைச் சிறிது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Page 11
ஆடி 2006
இடதுசாரி எதிர்ப்பு வக்கிரங்
உக்கிரப்படுத்தம்
"ஞான
இஞ் ஞானத்தின் அஞ்ஞான
ஞானம் என்கிற சஞ்சிகையின் சிறப்பு மாகந்தவறாமல் நாட் பிந்தாமற் கடந்த ஆறு ஆண்டுகளாக அது வெளி வருகிறது என்பது. அத்துடன் அது மட்டுமே, அதன் மெச்சத்தக்க பண்பு என்றுஞ் சொல்ல வேண்டும் பக்கச் சார்பற்ற தன்மை, நடு நிலை என்பன பற்றி ஞானத்திற் தலையங் கங்கள் வந்திருக்கின்றன. குழு மனப் பான்மை பற்றியும் அதில் மிகவும் பேசப்பட்டு வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியம் பற்றிய மய க்கங்கள் அதில் இருப்பது போலத் தெரியும். இது ஞானத்தின் தோற்றப் பாடான இலக்கியப் பார்வை ஞானம் ஆசிரியரிடம் பக்கச்சார்பற்ற தன்மையோ நடுநிலையோ குழுச்சா ராத மனப்பான்மையோ அரசியலு க்கு அப்பாற்பட்ட இலக்கிய நோக் கோ இருக்கிறதாக நான் நம்பவி ல்லை. அவர் கூட அதை நம்ப நியாய மில்லை என்றே நினைக்கிறேன். என்றாலும் மேற்கூறியவிதமான பாசாங்குகள் வணிக நோக்கங்கட் குப் பயனுள்ளவை எனினும் பரபரப் பான வணிக விளம்பரங்கள் போன்று உண்மைக்குப் புறம்பானவை. ஞானம் பத்திரிகையினதோ அதன் பதிப்பாளரும் ஆசிரியருமான ஞான சேகரனதோ அரசியல் என்னவெ என்று விளங்கிக்கொள்ள ஒருவர் துப் பறியும் நிபுணராக இருக்க வேண்டிய தில்லை. அதே வேளை ஞானசேக ரனை ஆட்கொண்டிருக்கும் இடது சாரி எதிர்ப்பின் வக்கிரங்கள் அன்ை மைக்காலங்களில் மேலும் உக்கிர ாக வெளிப்படுவதால் அவரது இல க்கியத்தின் அரசியல் பற்றிச் சிறிது தோலுரித்துக் காட்ட வேண்டியுள்
ஞானசேகரன் கைலாசபதி மீது ண்டிருக்கும் பகையுணர்வு விள வகிக் கொள்ளக் கூடியது. அவரு டை இலக்கிய ஞானத்தின் அளவு கோள்களின் படி அது அவருக்கு நியாயமானதாகவும் தெரியலாம். ஞானசேகளின் முதலாவது சிறுக தைத் தொகுதிக்குக் கைலாசபதியி டம் முன்னு ைபெற்றுத் தருமாறு தனது உறவினை கி லக்ஷ்மண அய்யரைக் கேட்போது கைலாசப தியின் நண் கவினை ஐயர் அவரை அதற்கு எதிராக எச்சரித் தும் அசட்டுத்துவிடன் கைலாக பதியிடம் முன்னு பெற்றதாகவும் அம் முன்னுரையிற காபதி சில கதைகளை வாசித்த போது நானறி
oasiassosor fisi 9b Lešas osmLis ஈடுபடாத மக்களை கொலை செட் வது ஒருபோதும் போராடுகின்றவர் களின் பதிலடியாக இருக்கக்கூ டாது. நேரடியாக மோதலில் ஈடுபடுபவர் களிடமிருந்து அவர்கள் தரப்பில் இரு ப்பதாக கொள்ளப்படும் சாதரான மக்களை பிரித்துப் பார்த்து அவர் களை இலக்காக கொள்ளாதவரை க்கும் போராடுபவர்களின் பக்கத்திலி ருக்கும் நேரடியாக மோதலில் ஈடுப டாத மக்களை அடக்கு முறை படை கள் தாக்குவதற்கு எதிரான வலு வான நியாயம் இருக்கும். அடக்கு முறைப்படைகள் போராட்டப் படை களை ஆத்திரமூட்டு வகையில், மக் களை பீதிக்குள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளும் சாதாரண மக்கள் மீதான மனிதப்படுகொலைகளுக்கு பதிலடியாக மறுபுறத்து சாதாரண மக்களின் படுகொலைகளாக இரு க்க வேண்டும் என்பது அடக்கு முறை படைகளின் எதிர்பார்ப்பாகும். இத்தகைய சூழ்ச்சி அடக்கு முறைத்
ந்த வேறு சிறுகதைகளை வாசித்த நினைவு வந்ததாகவும் எழுதியதோடு கதைகளின் தரத்தை வெகு சராசரி யானவை என்றே குறிப்பிட்டுமிருந் தார் என்றும் ஞானத்தில் எழுதியி ருந்தார்.
கைலாசபதி குறிப்பிட்ட கதைகளைத் தான் வாசித்தே இருக்கவில்லை என்றும் அப்படியிருக்கக் கைலாசபதி அவ்விதமாக எழுதியது பற்றியும் ஞானத்தில் ஞானசேகரன் சிலகா லம் முன்பு குமுறியிருந்தார். கைலாச பதி சொன்னது பிழையானது என்று அவரால் நிறுவ முடியவில்லை. உண்
சொல்ல அவசிய அண்மையிற் ெ சங்க நிகழ்வொன மதிப்பிற்குரிய"
குறித்தே என்ே 65G36KO GEus. Genium எழுதியதாகக் கூ பதி பற்றிய வீண் போது மவுனங் நாற்பது வருடா தான் தனது கன றியதல்ல என்ற சொன்னார் என் கடிந்து கொண்ட
மையிற் சில வேளைகளில் இப்படி விபத்துக்கள் நேரலாம். ஆனால் ஒரு தொகுதியில் கணிசமான அளவில் நிகழும் போது ஒரு விமர்சகர் அதைப் பற்றிக் கவனியாமல் இருக்க இயலாது. அதை விட முக்கியமாக, கைலாச பதி தன்னைச் சரியாக மதிப்பிடப்ப டாத போதும், பிற் காலத்தில் தனது நாவலுக்கும் சிறுகதைகட்கும் பரிசு கள் கிடைத்ததாகவும் அதன் மூலம் கைலாசபதியைப் பொய்ப்பித்து விட்ட தாகவும் அவர் பெருமைப்பட்டுக் கொண்டார். இங்கே இரண்டு கேள்விகள் எழுகி ன்றன. கைலாசபதியாற் கடுமை யாக விமர்சிக்கப்பட்டதாகச் சொல் லப்பட்ட கதை எதுவும் பரிசு பெற் றதா என்பது ஒன்று அதற்குரிய பதில் இல்லை என்பதாகும் என்று
an
நினைக்கிறேன். மற்றது யாரிட மிருந்து எப்போது பரிசு கிடைத்தது என்பதாகும். சாகித்திய மண்டலப் பரிசுகள் பல குறிப்பாகத் தமிழுக்கானவை, அரசி யற் காரணங்கட்கு மட்டுமல்லாது தனிமைப்பட்ட நட்பும் பகையுங் கார ணமாயும் முடிவாகியுள்ளன என் பதை ஞானசேகரனும் மறுக்கமாட் டார் ஞானசேகரனுக்கு பரிசுகள் கிடைத்த காலம் யூஎன்யி ஆட்சிக்கா வம் இதற்கு மேல் பரிசுகளின் அரசி பல் சாராத பரிமாணம் பற்றி நான் தந்திரோபாயத்தி ற்கு போராடும் சக்திகள் பழிக்குப்பழி என்ற நிலையில் வியாகிவிடக் கூடாது என்பது கவனத்திற்குரியதா கும். அடக்குமுறையாளன் திட்டமிட்டு மக் === C=- 3-ആuഖങ് മടഞ്ഞ ബി-ബ டான் தவறுதாக விதிவிலக்காக மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுவது ண்டு) இதுவே அடக்கு முறையா ளனுக்கும் போராடுபவனுக்குமி டையே இருக்கும் அடிப்படை வித்தி யாசமாகும். இந்த வித்தியாசங்களை மறுக்கும் வகையில் சில தேசிய விடுதலைப் போராட்டங்களில் மக்கள் கொல் லப்பட்டுள்ளனர். தென்னாபிரிக்க விடுதலை போராட்டம், பாலஸ்தீன விடுதலைப்போராட்டம், இலங்கை தமிழ்மக்களின் போராட்டம் போன் றவற்றில் மக்கள் கொல்லப்பட்டதை பொதுப் போராட்ட நியதியாக தந்தி ரோபாயமாகக் கொள்ள முடியாது. எதிரியின் தரப்பிலிருக்கும் சாதாரண மக்களை கொலை செய்வது போரா
இலக்கியத்தை வீற்றரிலும் கி6ே அளந்த மதிப்பிடுகிற புரவலர்கள் வீற்றிருக்கிற ஒரு யுகத்தில் தரமான தமிழ் இலக்கிய ஏடுகள் தடுமாறுகின்றன. /
இல
முதலாவதாகத் தூறுகளைக் கை பொருட் படுத்திய தாகக் கதையை ட்ட காலத்தையு அது கைலாசபதி க்க இயலாது : வருகிற சாதியவ வாதி' எனவும் அ லாம் அறிந்து ெ றாக அவதூறு கி களமமைத்துக் "ஞானம் ஏட்டின் னைப் பற்றி விம ரியது. அதே கூட்டத்தில் எழுத்தாளரது த6 பற்றி இன்னொ எழுதிய கதையை துப் பேசினார். எழுகிற கேள்வி : ஒரு சம்பவத்தை டியே அது யாரை ஊகிக்கக் கூடத் ( பச்சையாக எழுது Slst GlasfurtLII இலக்கியப் பரி வென்று சொல்ல க்கு இயலவில்லை கதையும் அவர் காரணமும் நடுநி சராத பண்பையும் கூறுகின்றனவா? ஞானம் சஞ்சிகை நேர்காணல் தெ
ட்டத்தினது எதிர் ULIITg5.J. LIDITADTT55 SFT கொல்லுவதற்கு எ தரப்பிலுள்ள மக்க க்கு எதிராக திருப் மானம் என்ற பரந் ற்பட முடியும். அது ULTSOT 5–6AAJ99660 சாதரான மக்கை வது இம்சிப்பது
மட்டுமன்றி மக்களு -- ബ திரள வாய்ப்புக்கள் யும் மனிதாபிமான வர்களைப் பாதுக மாகப் பாவிக்கப்படு க்குமுறைக்கு உ ளைப் பாதுகாக்க வேண்டும். இதன் முறைப் படைகளி தாகக் கொள்ளப் மக்களை போராட் லாத நிலையில் ை வும். give Gigg figurg
 
 
 
 
 
 
 

86606).
காழும்புத் தமிழ்ச் iறில் "தனது பெரு கைலாசபதியைக் கரகுநாதன் "நில
ம் சிறுகதையை றப்பட்டுக் கைலாச சர்ச்சைகள் எழுந்த காத்த ரகுநாதன் பகட்கும் பின்னர் த கைலாசபதி பற் உண்மையைச் 1று ரகுநாதனைக் -TTT.
தன்மீதான அவ லாசபதி என்றுமே வரல்ல. இரண்டாவ யும் அது எழுதப்ப ம் அறிந்த எவரும் பற்றியதாக இரு எனவும் கதையில் ாதி ஒரு 'காந்திய றிவர். இதையெல் காண்டும், இவ்வா |ளப்புகிறவர்கட்குக் கொடுக் கிற ஆசிரியர் ரகுநாத ர்சிப்பது சிரிப்புக்கு
b ஒரு குறிப்பிட்ட னிப்பட்ட நடத்தை ரு எழுத்தாளர் மிகவும் சிலாகித் இங்கே நம் முன் இது தான் நடந்த
町四$5Tg °山 ப் பற்றியது என்று தேவையற்ற வாறு வது படைப் பாற்ற ? அக் கதை யின் LDIT 600Tub ST6of Gor ஞானசேகரனு ஸ். அவர் மெச்சிய
அதை மெச்சிய லையையும் குழுச் ம் பற்றி நமக்குக்
பில் சிவத்தம்பியின் ாடர்கதை மாதிரி eorum, (LPL). ாதாரணமக்களை திராக எதிரியின் ளையும் எதிரிகளு புவதற்கு மனிதாபி த தளத்தில் செய உறுதியான சரி
ஆகும்.
ET GAsentsensu GAs போன்றன மூலம் எதிராக எதிரிகள் நம் கூட மனிதாபி ப்படையில் அணி ஏற்படவே செய் ம் என்பது ஆள்ப ாக்கும் ஒரு கவச வதை மாற்றி அட உள்ளாகும் மக்க வும் பாவிக்கப்பட மூலம் அடக்கு ன் பக்கம் இருப்ப படும் பரந்துபட்ட டத்திற்கு எதிரில் வத்திருக்க உத
பேசப்படுகின்ற
நீண்ட போது அது ஞானத்திற்குச் கனதியான ஒரு தோற்றத்தை அ த்தது. எனினும் அந்த நேர்காணல் மூலம் சிவத்தம்பி தனது தடுமாற் ங்களை வெளிப்படுத்திய அளவுக்கு பயனுள்ள ஒரு இலக்கியப்பார்ை யைப் புலப்படுத்தவில்லை. இடதுசா யாகத் தொடங்கித் திரிபுவாதிகளு டன் ஒட்டி உறவாடி இறுதியாகத் தமிழ்த்தேசியவாதத்திடம் தஞ்சம் புகுந்துள்ள ஒருவரது நேர்காணை அடுத்து அதை விட நீளமாகச் கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிச்
ரது புளுகுகளால் அலங்கரிக்கப்பட் புராணம் வெளியானது. இனிச் கம்பவாரிதி என அறியப்படுகிற இ ஜெயராஜ் என்கிற ஒருவரது கட் ரைத் தொடர் வரவுள்ளது. ஞானத் தின் "குழு மனப்பாண்மையின்மைச் கும்” “பக்கச் சார்பின்மைக்கும் மேலும் சான்றுகள் பல உள்ளன பத்திரிகையில் இடம் பற்றாது. புத் தகமாகப் போடலாம். ஞானசேகரன் உதிர்த்த இன் னொரு முத்து, எங்களுக்கு "இசங்கள்' வேண்டாம் என்பத கும். நிச்சயமாக அவருக்கு வேண் டாத இசங்கள் பற்றி நாம் அறி வோம். சோஸலிசம், கம்யூனிசம் மாக்சிசம் என்று ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலுக்கு வெளியே ஹிந்துயிசம் நஷனலிசம் என்று சில விலக்குகள் உள்ளன பொறுப் புள்ள ஜேணலிசம் அவருக்கு உடன்பாடான இசமாக இருக்குமோ தெரியாது. ஞானம் பத்திரிகை பெருமளவும் வம்புப் பேச்சிலும் அரட்டையிலும் தான் ஓடுகிறது. சமூகப் பெறும தியற்ற தனிப்பட்ட வாக்குவாதங்க ளும் சிறு பிள்ளைத் தனமான தனி பட்ட தாக்குதல்களும் ஞானத்திற் மிகுதி. அதை நம்பிப்பத்திரிகை நடக்கிற வரை அது இலக்கி ஏடாகப் பரிணமிக்கப் போவதி
கள் கொலுவீற்றிருக்கிற ஒரு யுகத் தில் வாழுகிறோம் என்பதையும் மனதிற் கொண்டு தான் இலங்
ஞானமும் அதன் ஆசிரியரும் தங்கி ளது இடதுசாரி எதிர்ப்பைக் கைவிட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க ஒரு நியாயமும் இல்லை. என்றாலும் 'இசம்வேண் டாமிசம்' "நடுநிலை யிசம்'குழுச் சாராமையிசம்' போன்ற பம்மாத்து க்கள் தொடருவது பற்றி யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது மனிதாபிமானம் மனித உரிமைகள் போன்றவற்றின் அடிப்படையில் அடக்கு முறையாளர்களை தனிமை ப்படுத்தி நியாயமான போராட்டத்தி ற்கு சார்பான பரந்து விரிந்த ஒத்து ழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் அடக்குமுறை படையினருக்கும் அவர்களின் பக்கத்தில் இருப்பதாக கொள்ளப்படும் மக்களுக்குமிடையில் பகைமுரண்பாடு இருப்பதை கவனத் தில் கொள்ளவேண்டும். அந்த முரண் பாட்டை கூர்மைப்படுத்தி அடக்குமுறைப் படையை அம் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவ தின் மூலம் போராட்டத்திற்கு ஆதர வுப் பலத்தை சேர்க்க முடியும்.
சாதாரண மக்களை தாக்குவது நாஜிசத்தினாலும், ஃபாசிசத்தினாலும் பின்னர் சியோனிசத்தினாலும், இன, மத அடிப்படை வாதங்களாலும் ஏற் றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவுமே விடுதலைக்கு அடிப் படையாவதில்லை. ஏனெனில் அவ் வாதங்களில் மேலாதிக்கம், அடக்கு முறை, கொடுரம் என்பன இருக்கி ன்றன. இனவிடுதலைப் போராட்டம்
g5 DITTUU மண்ணோடு. வருடங்கள் பல கடந்தும் இன்னும்
urrouj. sue5ůu umlš605ů (3ursů
தாய்மண்ணின் நினைவவைகள்
தாய் மண்ணிலே சுவாசித்த காற்றில் அன்பும் கலந்து
st send
அரவணைத்துக் கொண்ட நாட்கள் அற்புத நாட்களேயாகும்
பூவரச மரமும் பனை மரமும் அழகான அடையாளங்களை எம் ஊருக்கிட்டனவே மரங்களோடு மனதுகளும் செழித்திருந்த நாட்கள் இன்று மாறி புதியதான இன்னுமொரு ஊரிலே நாமும் பழையவராய் மாறி
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
ஆளாலும் எம் மண் அப்படியேயிருப்பதால் தானே அந்நியரையும் ஏற்றுக்கொள்கிறது
எம் மூட்டை முடிச்சுகளோடு
தாய் மண்ணையும்
சுமந்து வர முடிந்திருந்தால்
எவ்வளவு
நன்றாயிருந்துக்கும்
மண்ணை விசுவாசித்த மனிதரை
மண்ணும்
மனிதரை விசுவாசித்த மண்ணை
மனிதரும்
பறிகொடுத்தபடியே
சமாதான வருகைக்காய் காத்திருப்புக்கள்
தொடர்கின்றன.
நா. மரியா என்டனிட்டா நாவலப்பிட்டி என்பது எந்த சந்தர்ப்பத்திலும் சாதா ரண மக்களின் ஜனநாயகம் மனித உரிமைகள், நல்வாழ்வு போன்றவ ற்றை மறுத்து விட்டு விலகிச் செய ற்பட முடியாது. தனிநபர்கள் அல்லது ஒரு குழுவினர் அதிகாரத்தை பெற்று ஆதிக்கத்தை நிலை நாட்டுவதை மட்டும் இலக்கா கக் கொண்டு செயற்படும்போது ஜனநாயக மறுப்பும் மனித உரிமை கள் மீறலுமே இயங்குமுறையாக இருப்பது தவிர்க்க முடியாததாகி விடும். இதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பரந்துப ட்ட மக்களின் நலன்களை அடிப்பு டையாகக் கொண்டு உண்மை யான விடுதலைக்காகச் செயற்படும் போது ஜனநாயகம் மனித உரிமை கள் மனிதாபிமானம் என்பனவற்றை எவ்வகையிலும் நிராகரிக்க முடியாது. விடுதலைப் போராட்டத்தின் அரசிய லும் ராணுவத் தந்திரோபாய்த்திலும் அவை மையப்படுத்தப்படும் போதே மக்களுக்கான விடுதலையும் விமோ சனமும் சாத்தியமாகும்.

Page 12