கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.09

Page 1
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
யார் இவர்கள்? இங்கு என்ன செய்கிறார்கள்?
செப்ரெம்பர் 2006
போர்க்கல்
2002 ஆம் ஆண்டு முதல் == === = = " - - - -
. 11
- - ->= -= = -
602 595 515 6া , Gast 6.5) Suo al si ... தாக்குதல்கள் நடைபெற்ற வண்ண மே இருக்கின்றன.
2005ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தாக்குதல்கள் உக்கிரமடைந்தன. தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்கள், தமிழ் பத்திரி கையாளர்கள், தமிழ் வர்த்தகர்கள், IM DJ Cup 3, 35 GMT GETT GOD GO GgFujuuli பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பல தமிழர்கள் பற்றி தகவல்களே இல் லை. வடக்கு கிழக்கில் படை யின ரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்கள் இடம் பெற்று வந்தன. வடக்கு கிழக்கு மாகாண ஆளு நர் மட்டுமன்றி திருகோணமலை மாவட்டச் செயலாளரும் இரா னுவ அதிகாரியாக இருந்தவரா வார். இது நிர்வாகத்திலும் இரா னுவ ஆதிக்கத்தை வெளிப்படுத் துகிறது. கடந்த யூலை மாதப் பிற் பகுதி யில் கிழக்கு மாகாண த்தில் மாவி லாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகத்தை விடுதலை புலிகள் இயக்கம் துண்டித்தது. அப் பகுதியி லுள்ள தமிழ் மக்களுக்கு நீர் விநி யோகம் இல்லை யென்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அப்பகு தியில் வாழும் தமிழ் மக்களு க்கென கட்டித் தருவதாக ஒத்துக் கொள்ளப்பட்ட நீர் விநியோகத் திட்டத்தை கட்ட அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென்றும் அப்பகுதி தமிழ் மக்கள் அத்தி யாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல இராணுவம் அனுமதிக்க வில்லையென்றும் குற்றஞ்சாட்டி அவற்றை உறுதிப் படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தா லேயே மாவிலாறு நீர் விநியோ கத்தை திறப்பதென புலிகள் இய க்கம் கூறியது.
இதனை அடுத்து மாவிலாறு சம்பூர் பகுதிகளில் மட்டுமன்றி கிளி நொச்சிப் பகுதிகளிலும் அர சா ங்கம் விமானக் குண்டு வீச்சு க ளை செய்தது. மாவிலாற்றுப் பகு தியில் புலிகள் இயக்கத்திற்கும் அரச படைகளுக்குமிடையில் கடும்
LL ܒ ܒ ¬ ܒܢܦܬܐ 17_ܒܸ ܨܒܐ ܒ ܒܒ ܒܵܒܵܒ ܒܒ ܒ ܒ
சக்திகளின்
சிறுவர்கள் ப
கடுமையான த நடத்தி அ கைப்பற்றிய பு இரண்டு நாட்க அதிலிருந்து வெ தாக்குதலினால் முஸ் லிம் ம பெயர்ந்துள்ளன குப் பகுதியில் LD, EGi G66f ് ഖങ്ങി ബ് ഗ്ര ബ புலிகள் இயக்க த தப் பட்டதா தலைவர்கள்
கின்றனர். ஜிக
 
 
 
 
 
 
 
 

ாத்தில் அந்நிய ன் பலப்பரீட்சை
சோலையில் கருக்கப்பட்ட மலர்கள்
டையில் சேர்க்கப்படுதை எதிர்ப்பவர்கள் இவர்களை இப்படி கொல்லலாமா?
ாக்குதல் களை ப் பகுதியைக் விகள் இயக்கம் ளூக்குப் பின்னர் ளியேறியது. இத் மூதூரிலிருந்து க களர் இடம் ர், மூதூர் கிழக் பிருந்து தமிழ் யேறினர். அவ் 6ÚLD LD a 356 த்தால் துன்புறு க முஸ் லிமம் குற்றஞ் சாட்டு ாத் என்ற இயக
கத்தினர் என்று சந்தேகிக் கப்படும் ஐம்பதிற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் புலிகள் இயக் கத்தினரால் கைது செய்யப் பட்டனர் என்றும் அவர்கள் இன்னும் விடுவிக்கப் படவில்லை என்றும் கூறப் படுகிறது.
புலிகள் இயக்கம் மூதூர் பகுதியில் தாக்குதலை நடத்தி, இராணுவத்தினரைத் திசை திருப்பினர் என்று கூறப்பட்டடது. மாவிலாறு நீரை புலிகள் இயக் கம் திறந்துவிட்டதாக அவ்வி யக்கம் கூறுகிறது. இராணுவம்
திறந்து விட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.
நீர் விநியோகத்திற்காக புலிகள் இயக் கத் துடன் பேச்சுவார்த்தை நடத் திக் கொண்டிருக்கும் போது அரசா Ei E (3LD யுத் தத் தை தொடங்கியதென போர் நிறுத்தக் கணி காணிப் புக (5 (ԼՔ தெரிவித்துள்ளது. நீரை புலிகள் இயக் கம் திறந்து விட்ட பிறகும் அரசாங்கம் அப் பகுதிகளில்
தொடர்ச்சி 3ம் பக்கம் -

Page 2
செப்ரெம்பர் 2006
முஸ்லீம் தலைவர்கள் அரசாங் கத்தில் அமைச்சர்களாக இருப்பது எவ்வளவு சரியானது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சராக இருக்கும் முஸ்லிம் தலைவர் ஒருவர் அறிக்கை விட்டுள்ளார்.
அரசபடைகளுக்கும்- புலிகள் இயக்கத்தினருக்கும் கிடையிலான யுத்தத்தினாய் மூதூரிலிருந்து இடம் பெயர்ந்து கந்தளாயில் இருக்கும் முஸ்லீம் மக்களுக்கு முஸ்லீம் அமைச் சர்கள் மூலமே நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படதாக பெருமைப்பட்டுக் கொண்டே அவர் அவ்வாறு தெரிவி த்துள்ளார்.
இடம் பெயர்ந்த மக்கள் அவர் களது இயல்பு வாழ்க்கை மறுக்க
ப்பட்ட நிலையில் நீருக்கும், உணவி ற்கும், கழிவிடத்திற்கும் பட்ட- படுகி என்ற பாட்டினை அவதானித்தால் எவரும் பெருமைப்பட முடியாது. மக்களை அகதிகளாக்கி, அவர் களை கையேந்த வைத்து அந்தக் கைகளுக்கு உணவையும், உடை யையும் கிள்ளிப்போடும் நிலைமை மிகவும் அவலமானது. தன்மானத் திற்கு இழுக்கானது. அதில் பெரு மைப்படுவதற்கு எதுவுமில்லை. அர சாங்கத்தின் அமைச்சர்களாக இருப்பதை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் வேண்டுமென்றால் பெரு மைப்பட்டுக் கொள்ளலாம். இடம் பெயர்ந்து அகதிகளாக இருக்கும் முஸ்லீம் மக்கள், அமைச்சர்களின் கொடைத் திறன் பற்றி அதிகம் பெருமைப்பட்டுக் கொள்ளமுடியாது.
முஸ்லீம் அமைச்சர்கள்
பெருமைப்பட என்ன இருக்கிற
அரசாங்கத்தி களையும் சலுை அவற்றை இடம் கொடுப்பதில் மே தலைவர்கள் சி LLITS, SQAQIB, 9,6oT ரண பெரும்பான் மக்களுக்கு பெ GSLULD606).
வடக்கு கிழக் முஸ்லீம்களுக்கு சினை வடக்கு ளுக்குப் பாதுகா ம்கள் பாதுகாப்புட யாத எந்த ஒரு யிலும் எவர் இ
g-S60606).
மறைந்த தோழர் 'மான முத்தையா தனது இளமைக்காலம் தொடக்கம் சகல விதமான அடக்கு முறைக் கொதிராகவும் தொழிலா ளர்களின் ஐக்கியத்துக்காகவும் அய ராது உழைத்த ஒரு தோழர்
கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்த வராக இருந்த தோழர் காங்கேசன் துறை சீமெந்துத்
* LDIT6তো '.
தொழிற்சாலையின் ஆரம்பவேலை கள் நடைபெற்ற 1950ம் ஆண்டிலே அத்தொழிலாளர்களை இணைத்து ஒரு தொழிற்சங்கத்தை உருவாக் கும் பணியில் ஈடுபட்ட காரணத்தி னால் வேலை நீக்கம் செய்யப்பட் LITT.
1960 காலப்பகுதியில் சங்கா னைப்பட்டின சபையின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். அக்காலப் பகுதியில் முனைப்புப் பெற்றிருந்த சாதியொடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தில் முன்னணிப் போரா ளியாக விளங்கினார். சாதி வெறியர் களின் கொடுமை காரணமாக தொழில் சொத்துக்கள் இழக்க வேண்டியும் ஏற்பட்டது. எனினும் சகல விதமான அடக்குமுறைக்கு எதிராகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களுக்கு ஆதார மான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்பதிலும் அதற்கான போராளிகளுக்கு வழிகாட்டி ஊக்கம்
செஞ்சோலை என்பது போரி னால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் இல்லம், இது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினால் நடத்தப்படுகிறது. இதன் மீது ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கை விமான ப்படை குண்டு வீசியது. இதனால் 61 பேர் கொல்லப்பட்டனர். நூற்று க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இது ஆயுதப்பயிற்சி அளிக்கப்படும் இடமல்ல என்பது இலங்கை அரசாங் கத்தையும் பேரின வெறியர்களையும் தவிர வேறு எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
சம்பவ தினத்தன்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களு
கொடுப்பதிலும் உத்தம தோழராக செயற்பட்டார்.
கொம்யூனிஸ்ட் இயக்கத்தில் சர்வதேச ரீதியாகவும் உள் நாட்டி லும் ஏற்பட்ட கோட்பாடு ரீதியான போராட்டத்தில் புரட்சிகர மாக்ஸிச லெனினிஸ் பாதையை தனது பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்க ளின் விடுதலைக்கு ஏற்ற வழியாக சமாதான சகஜீவன பாராளுமன்ற பாதையை நிராகரித்து தோழர் சண்முகதாஸன் தலைமையிலான புரட்சிகர போராட்ட மார்க்கப் பாதையினர் பக்கம் தனி னை இணைத்துக் கொண்டவர். தொட ர்ச்சியாக பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகரமான கம்யூ 6ofilerijL". J.LéAusileo Glg, Terr6ong, g,606IT முன்னெடுப்பதில் தளராது உழை
க்கு முதலுதவி சிகிச்சை அளிப்பத ற்கான பயிற்சி பட்டறை நடத்த ப்பட்டுள்ளது.
இங்கு த. வி. பு: இ தலைவர் வே. பிரபாகரன் அடிக்கடி வந்து போவதாகவும் சம்பவ தினம் செஞ் சோலையில் சனநடமாட்டமாக இருந்ததால் அவர் அங்கு இருப்பார் என்றே விமானக் குண்டுத்தாக்தல் நடத்தப்பட்டுள்ள தாக கூறப்படு கின்றது.
சிறுவர்கள் படையில் சேர்க்கப் படுவதை பற்றி பாரிய கண்டணங் களை இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது. அதற்கு உணன் மையிலே சிறுவர்கள் மீது அக்கறை
தோழர் "மாண் முத்தையாவுக்கு பிரியா
த்தார். 1971ம் பெற்ற ஜே. வி. பி. ச்சியின் போது ெ செய்யப்பட்டார்.
நிலவுடைமை ராக குத்தகை போராட்டங்களில் யிகளின் பக்கமா பாட்டாளிவர்க்க கோடிட்டுக் காட் தேச ரீதியாக இயக்கம் பின்ன6 த்த போதிலும் மக் க்கு மாக்ஸிஸ் சேதுங் சிந்தை urtong, Gu ginurt6 தை ஏற்றும் வலியு இதன் காரணத்த
959, ITGOLD 6160) J. L. கட்சியுடன் தன் க்கொண்டார்.
இவரின் மறை விரும்பும் அடக்கப் பேரிழப்பாகும். இ துயருதும் அவரது உறவினர் நண் களுக்கு கட்சி த தெரிவித்துக் கொ ஏற்றுக் கொண்ட னிய மாசேதுங் சி காட்டலின் வழியில் யினைப் பிரகடன.
பேரினவெறியர்களால் எரியூட்டப்பட்ட செஞ்சோலை
இருப்பின் இப்படி
களை கொன்று
இதனை இத ஏற்றுக் கொள் நாளாந்தம் பலரும் யப்படுகின்றனர். லை மிகவும் கு இதனை கண்டி தமிழீழ விடுத இயக்கத்திற்கு நூறுவீதம் உடன ருக்கத் தேவை முன்னாள் தமி வீரர்கள் இது QING, ITG GITT GÓLL" கொள்ளாதிருப்பா
 
 

டமிருந்து பொருட் களையும் பெற்று யர்ந்தவர்களுக்கு ட்டுக்குடி முஸ்லீம் ருக்கு பெருமை . ஆனால் சாதா மையான முஸ்லீம்
நமை தரக்கூடிய
கிற்கு வெளியிலும் பாதுகாப்பு பிரச் ழக்கிலும் அவர்க ப்பில்லை. முஸ்லி ன் வாழ வழி செய் அமைச்சுப் பதவி ருந்தும் பிரயோ
bílá)
ஆண்டில் நடை பின் ஆயுதக்கிளர் ாலிசாரால் கைது
க்காரருக்கு எதி
குத்தகை விவசா க நின்று தனது + 2_6ততা চ্য, 6760.6তা டி வந்தார். சர்வ கொம்யூனிஸ்ட் டைவுகளை சந்தி களின் விடுதலை லெனினிய மாஓ ன வழியிலான மார்க்கம் என்ப றுத்தியும் வந்தவர். ால் தனது இறுதி திய- ஜனநாயக னை இணைத்து
வு விடுதலையை பட்ட மக்களுக்கு வரின் மறைவால் குடும்பத்தினர் பர்கள் தோழர் னது ஆறுதலை ள்வதுடன் அவர் LDT.g.,686) Cheus of ந்தனையின் வழி செல்லும் உறுதி படுத்துகிறது.
சின்னஞ் சிறுசு 56ëgjojë gjLDIT? பமுள்ள எவரும் ாமாட்டார்கள் Gl, TGong) (Glgi அதில் இக்கொ நரமானதாகும். பதற்கு ஒருவர் லை புலிகள் நுாற்றுக்கு பாடு கொண்டி இல்லை. சில ழ போராட்ட றித்து கவலை லும் ஆனந்தம்
96TTg,
தமிழருக்கு என்ன குறை
மாவிலாறு பிரச்சினையின் தொடர் விளைவாகப் பாதிக்கப்பட்டோர் பற்றி ரணில் விக்கிரமசிங்ஹ ஓகஸ்ற் 06ம் திகதி கூட்டமொன்றிற் பேசும் போது பாதிக்கப்பட்டோர் சிங்களவராயினும் முஸ்லிம்களாயினும் அவர்களது தேவைகள் பற்றிக் கவனங் காட்டப்பட வேண்டுமென்று கூறியிருந்தார். நிச்சயமாகப் பாதிக்கப்பட்டவர்களில் தமிழர் இருந்திருக்கக் கூடுமென அவர் ஊகித்திருக்கக் கூட மாட்டார் என நம்புவோமாக
அவர்கள் மட்டும் அதிகாரத்திலிருந்தால்
யூஎன்.பி. ஆட்சியிலிருந்த போது 1991ம் ஆண்டு மாவிலாறு அணையைத் தங்கள் வசமாக்கியதாக யூஎன்.பியின் தலைவர் வீரம் பேசியிருக்கிறார். இவ்வாறான பேச்சு இதுதான் முதலாவது முறையல்ல. யூஎன்.பி 1994ல் தேர்தலில் தோற்றதாலேயே பெருமளவிலான பிரதேசம் விடுதலைப் புலிகள் வசமானது என்பது யூஎண்.பி தலைமையின் வாதமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. அமைதி பற்றிப் பேசும் போது அது பேசப்படுவதில்லை. ஆனால் பூரீ ல. சு கட்சியை விடத் திறமாகத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அடக்க வல்லோர் தாமென்று போர்ச் சூழல்களில் வீரம் பேசுவார்கள். இவ்வாறான பேச்சுக்களை ஏன் தமிழ் ஊடகங்கள் எனப்படுவன தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை?
அவர்கள் விசாரிப்பார்கள்
மூதூரில் ஒரு என்ஜிஒவைச் சேர்ந்த பதினேழு தமிழ் முஸ்லிம் ஊழியர்கள் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சாட்சிக்கு ஆளில்லாத துணிவில் அரச படையினர் விடுதலைப் புலிகள் மீது பழியைப் போட்டு விட்டுத் தப்பிச் செல்லப் பார்க்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலைகள் குற்றவாளிகள் அரச படையினர் என்றே நம்புமாறு துண்டுகின்றன. என்ஜிஒக்களின் அந்நிய எசமானர்களைச் சாந்தப்படுத்த அது பற்றி விசாரணை நடத்தப் போவதாகச் சனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. விசாரணைகட்கு என்ன நடக்குமென்று எல்லாருக்கும் தெரிந்தது தானே.
இது வரையிலான விசாரணைகள் பற்றி ஒரு விசாரணை நடத்த வேண்டிய நிலையை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒநாயின் வேட்டைப் பற்கள
1.08-08-2006 டெய்லி மிரரில் பயங்கரவாதம் பற்றி முனனாள் இஸ்ரேலியப் பிரதமரும் தீவிரமான இஸ்ரேலிய விஸ்த்தரிப்ப வாதியும் பலஸ்தீன மக்கள் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவருமான பெண்யாமின் நெத்தென்யாகுவின் சொற்கள் "இன்றைய மேற்கோள்' என்று கொட்டை எழுத்தில் பிரசுரமாகியிருந்தது. பயங்கரவாதிகளை எவ் வகையிலும் திருப்திப்படுத்த இயலாது என்றும் பயங்கரவாதிகளது நோக்கம் தமது (அதாவது இஸ்ரேலிய சமுதாயத்தை முற்றாகச் சிதைப்பதே என்றும் அவர் சொன்னதை மேற்கோள் காட்டும் நோக்கம் என்ன? இது போன்ற மேற் கோள்கள் அண்மைக் காலமாக அதிகளவில் டெய்லி மிரரில் வருகின்றன.
2டெய்ஸி மிரரை வெளியிடும் விஜய் நிறுவனத்தின் பேரினவாதம் இரகசியமானதல்ல. என்றாலும் டெய்லி மிரர் ஐலண்டுடன் ஒப்பிடுகையில் நிதானமானது என்ற மதிப்பீடு இருந்து வந்தது. ஆங்கிலமறிந்த தமிழ் வாசகர்கள்ை கவர அது உதவியது. எனினும் பேரினவாதச் சிங்கள வாசகர்களது எண்ணிக்கை தமிழ் வாசகர்களினதை விட அதிகமல்லவா. அவர்களை இழக்கவோ தனது பேரினவாதத்தைத் தலை முழுகவோ விஜய் நிறுவனம் ஆயத்தமாக இல்லை என்பதையே அண்மைக் காலமாக டெய்லிமிரரின் போக்குக் காட்டி நிற்கிறது. டெய்லி மிரர் என்ற ஆட்டுத் தோல் போர்த்த ஓநாயின் வேட்டைப் பற்கள் அடிக்கடி தெரியத் தொடங்கி GSL'L6GT.
ஜே.வி.பியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு
ஜேவிபி. தனது இடதுசாரித் தோற்றத்தைக் காட்டிக் கொள்ள வேண்டி பலஸ்தீனத்தின் மீதும் லெபனான் மீதுமான தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதைக் கூட ஐலண்ட் வாசகர் ஒருவருக்குத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அமெரிக்காவின் உதவியுடன்தான் புலிகளை விழுத்தலாம். அப்படியிருக்க அமெரிக்காவைத் தாக்குவது தவறு என்று கண்டித்திருந்தார். ஆனால் ஜே.வி.பியின் அமெரிக்க எதிர்ப்பு அரசாங்கத்தின் குண்டு வீச்சுக்களை விட அளவறிந்து செய்யப்படுவது என்று எல்லாரும் அறிவர்.
ஏன் இதுவரை எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இஸ்ரேலின் நடத்தையையும் அதற்கு அமெரிக்கா வழங்கும் ஊக்குவிப்பையுங் கண்டித்து ஒரு கணிடனப் பிரேரணையையேனும் பாராளுமன்றத்தில் முன் வைக்கவில்லை? முஸ்லிம் எம்பிக்களின் பம்மாத்து ஜே.வி.பியினருக்குச் சிறிதும் சளைத்ததல்ல. முடிவில் எல்லாக் கட்சி எம்பிக்களுக்கும் எசமான் அமெரிக்கா தானே!

Page 3
2006
போர்க்களத்தில். 1ம் பக்கத் தொடர்ச்சி
தாக்குதல்களை நிறுத்தவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்து ள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோ ணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதிகளில் புலிகள் இயக்கம் போர் நிறுத்தக் காலத்திலேயே புதிய முகாம்களை அமைத்துள்ளதாக கூறி அவற்றை அழித்து அப்பகுதிகளை கைப்பற்றும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கிளிநொச்சிப் பகுதிகளிலும் அரசாங்க விமானப் படைகள் குண்டு வீசுகின்றன.
நடைபெறும் தாக்குதல்களை யுத்தம் என்றவகையில் நடத்த வில்லை என்றும் அவை புலிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் என்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை நடத்துவதாக புலிகள் இயக்கமும் தெரிவித்து வருகிறது. புலிகள் இயக்கப் பகுதிகளை கைப்பற்றுவது தமது நோக்கமல்ல என அரசாங்கப் படையினரும் , அரசாங் கப் பகுதிகளைப் பிடிப்பது தமது நோக்கமல்ல என்று புலிகள் இயக்கத்தினரும் அறிவித்து வருகின்றனர். இரு தரப்பினருமே அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக இவ்வாறு தற்பாதுகாப்பு தாக்குதல் என்றும் பதில தாக் குதல என நும் கூறிவருகின்றனர். ஆனால் நடப்பதோ வான் தாக்குதலும், எறிகணைத் தாக்குதல்களுமாகும்.
வான் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள், குண்டுத் தாக்கு தல்கள் வடக்கு கிழக்கில் தொடர்ச் சியாக நடைபெறுகின்றன. தொடர்ச் சியாக ஊரடங்கு அமுலில் இருக் கிறது. மக்கள் கொல்லப்படுகின்றனர். முல்லைத்தீவில் இயங்கிய செஞ் சோலை என்ற புலிகளின் சிறுவர் இல்லத்தின் மீது அரசாங்க விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதால் 61 மாணவ மாணவியர்களும் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கு மேற் பட்டோர் காயமடைந்தனர்.
அப்பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கான வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரான்சு நாட்டைத் தலைமை யாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் 17 செயற்பாட்டாளர்கள் மூதூரில் அவர்களது காரியாலயத்தில் இரு க்கும் போது கொல்லப்பட்டு ஸ்ளனர். பெரும் எண்ணிக் கையான மக்கள் இடம்பெயர் கின்றனர். உண்ண உணவின்றியும் பருக நீரின்றியும் மக்கள் பரிதவிக் கின்றனர். இவை யாவும் பதில் தாக்கு தல்களினதும் விளைவென்றால் இரு தரப்பினரின் அர்த்தத்தின்படி யுத்தம் நடைபெற்றால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது.
தாக்குதல்கள் நடத்துவதில்லை என்றும் பேச் சுவார்த்தைக் கு வருவதாகவும் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் இலங்கை அரசாங்கம் தாக்குதல் களை நிறுத்தும் என்று ஜனாதிபதி மஹிந்த நோர்வேயிடம் கூறியிருந்தார்.
இதனை அறிவித்துவிட்டு அவர் பிரிட்டனுக்குச் சென்றார். அது அவரின் தனிப்பட்ட விஜயம் என்று தெரிவிக்கப்பட்ட போதும் அவர் பிட்டன் பிரதமர் ரொனி பிளையரைச் சந்தித்துள்ளார். இந்திய அரசாங்
கத்தின் ஆதரவை இலங்கை அரசாங் கத்திற்கு பெற்றுத்தர வேண்டுமென பிரிட்டன் பிரதமரை மஹிந்த கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக கின்றன.
இலங்கைக்கு திரும்பிய பிறகு செப்டெம்பர் 04ம் திகதி நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போது கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சம பூரை SEDHU 3F LJ 60 L 4, 6s கைப்பற்றிவிட்டதாக ஜனாதிபதி மஹிந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கம் புலி பயங்கரவாதத்திற்கு அடிபணிந்து போகாது என்பது சம பூரை கைப் பற்றி யமை எடுத்துக்கா ட்டுவதாகவும் தெரி வித்துள்ளார்.
சம்பூரை அரச Lu6ODLa56 GODEEL பற்றிவிட்டதாக அறி வித்த பிறகும் அப் பகுதிகளிலும் யாழ் ப் பாணக் குடா நாட்டிலும் அரச படைகள் தாக்கு தலை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில் செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங் கையின் சமாதான நடவடிக்கைகளின் இணைத்தலைமை நாடுகள் இலங்கை யின் தற் போதைய நிலைமை பற்றி ஆராய்வதற்காக பிறசல்ஸ் நகரில் கூட விருக்கின்றன. இணைத்தலை மை நாடுகளான அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளின் பிரதி நிதிகள் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து போரை நிறுத்த வேண்டும் பேச் சுவார் தையை ஆரம்பிக்க வேண்டும் யுத்தத்தினால் பாதிக் கப்பட்டுவரும் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டு மென்று கேட்டதாக செய்திகள் G66furtago.
கடந்த மாத நடுப்பகுதியில் இலங் கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதான பிரதி ஆணையாளர் ஸ்ரீவி மானி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவலங் களை போக்குவதற்காக அரச சார் பற்ற நிறுவனங்களின் அர்ப்பணிப்பு மிக்க வேலைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிரான்ஸில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் அரச சார்பற்ற
தி
நிறுவனமொன்றி ளர்கள் கொல்ல செஞ்சோலை யி ப்பட்டமை பற் தலைமை நாடு விசனத்தை ஐ தெரிவித்ததாக
வடக்கு கிழக் நிறுவனங்கள் ெ நிலை ஏற்பட்டு நிவாரணங்கள் சென்றடையாதது நிறுவனங்களின் தடுக் கப்படுகி புனர்வாழ்வு க
E. 600T 35 (35 E. GIT ஆலோசனையி
BELLGOOD6ITL 56oT LI
பட்டுளர் ளன.
VIV "தொடரும்
FLNğgså bli écilGlüh. følgeTGITTGAN LelliptiGO)
GilGIā LIITgūLų iš மீளுவதற்கா தரும் வ 6lasTGiñi GMTiıLIL sħubijg5GOT.. U
ஒளி ஏற்றபட் filhällefi யுத்தமே மேலு II5LgögjliLIL gjëITEngli
யாழ் குடா நாட்டிலிருந்து கப்பல் மூல சிங்கள மகாவித்தியாலய
 
 
 
 
 

go
17 செயற்பாட்டா பட்டமை பற்றியும், 61 பேர் கொல்ல றியும் இணைத் கள் அவற்றின் னாதிப தியிடம் |றிய முடிந்தது. கில் அரச சார்பற்ற சயற்பட முடியாத iளது. அரசாங்க தமிழ் மக்களை டன் அரச சார்பற்ற செயற்பாடுகளும் ன்றன. தமிழர்
கத்தின் வங்கிக் மத திய வங்கி ன்படி நீதிமன்றக் ரகாரம் முடக்கப்
இதன்
மூலம்
lög, EuheMEM TOrigynog DIGIT tellis) து ஒளி ஏற்றும் öElsleð HBLIL üGü" lub ujej Belfallig O ilóLleó06 |äčšlLILONEOS L IGIGGI j5 EDGI Dalla Glauci LITGÖ 3GUNguyub i Glain Oi(G in 2 dialylon AYITLİ GİTGÖTLuigj யதார்த்தம்.
AA
செய்யப்பட்டு வந்த மனிதாபிமான நடிவடிக்கைகளும் தடுக்கப்பட் டுள்ளன. சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கட்டமைப்பு நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஒத்துக் கொண்ட சுனாமி கட்டமைப்பு உயர் நீதிமன்ற கட்டளையினால் முடக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
LT glä; 3. Lü LIL (B 6f 6IT 5ufg மக்களுக்கு நிவாரணங்களும், மனிதாபிமான உதவிகளும் சென்றடையாது தடுக்கப்பட்டுள்ளன. நீடித்த ஊரடங்கினாலும் பணமில்லா ததினாலும் பொருட்கள் இல்லாத தினாலும் பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை மக்கள் மீது மீண்டும் யுத்தம் திணிக் கப்பட்டது போன்று பசியும் பட்டி னியும் திணிக கப் பட்டுள்ளது.
அதே வே  ைள மூதூரிலிருந்து இடம் பெயர்ந்த மக்களும் அரசாங் நிவாரண ங்களை எதிர்பார்த் துக் கொண்டே காலத் தை ஒட்டு கின்றனர்.
இந் நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள இணைத் 9, ഞ സെഞ്ഥ (BIT), കണ് அரசாங்கத்தையும் , விடுதலைப் புலிகள் இயக க த  ைத யு ம கண்டிப்பதாகவும் இரு தரப்பையும் யுத்தத்தை கைவிட்டு பேச்சு ഖTj 5 ഞg, ഞ u ஆரம்பிக்க வேண்டுமென கோருவதாகவும் அறிக் கையொன்றை விடலாம். இதுவே அக் கூட்டத் தீர்மானமாக Gla, TGITGI GOTTLb.
யுத்தத்தை நிறுத்தும்படி கோரி கடந்த மாதம் 17ஆம் திகதி கொழும்பில் யுத்த எதிர்ப்பு முன்னணி ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்தியது. அக் கூட்டத்தை குழப்பும் முயற்சியில பேரினவாதிகள் ஈடுபட்டனர் அவர்கள் தாக்கப் பட்டதுடன் அவர்களின் கூட்டத்தை குழப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டது. எதிர்வரும் 21ஆம் திகதி யுத்தத்தை எதிர்த்து பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் யுத்த எதிர்ப்பு முன்னணியின் தலைவர் குமார் ரூபசிங்ஹ அறிவித்துள்ளார். இது ஒரு என்ஜிஓ நடவடிக்கை என்றாலும் அதனைக் குழப்பும் அளவிற்கு பேரினவாதிகள் நடவடிக்கைகள் மேலோங்கியுள்ளன.
இவ்வேளை தமிழ் நாட்டில் மக்கள் மத்தியிலும் அமைப்புக்கள் மத்தியிலும் மீண்டும் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான அக்கறையும்
திருகோணமலை செல்வதற்காக யாழ் தில் காத்திருக்கும் மக்கள்
அனுதாபமும் வேகமாக வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதனால் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு யுத்தத்தை நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக் கைகளை எடுக் க வேண்டுமென்று தமிழ் நாட்டிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய அதிகாரப் பங்கீட்டை அடிப் படையாகக் கொண் டு இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான இந்திய அரசாங்கத்தின் "சர்க்காரியா G山m于ó6m56i”” இலங் கை அரசாங் கத்திற்கு அனுப் பி வைக் கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன் யுத்தத்தினால் பாதக கப் பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் கொள்ளுப்பிட்டியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு பதவி விலகிச் செல்லும் பாகிஸ்தானிய துTதுவரான பஸர் வாலி மொகமட்'ஐ இலக்கு வைத்து நடத்தப் பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங் கத்திற்கு இராணுவ ரீதியாக பாகிஸ்தான் அதிகமான உதவிகளை செய்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அத் தாக்குதலை மேற் கொணர்டிருக்கலாம் என அரசாங் கம் கூறியுள் ளது. அதேவேளை முன்னாள் "றோ" அமைப்பின் தலைவர் பி.இராமன் தற்போது இலங்கையில் வடக்கு கிழக்கில் நடத்தப்படும் விமானக் குணி டுத தாக குதலி களை பாகிஸ்தானிய விமானப் படை அதிகாரிகளே வழி நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். அப் பாகிஸ் தானிய அதிகாரிகள் கொழும்பில் தங்கி இருந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங் கைக் கான புதிய பாகிஸ்தான் தூதுவராக பாகிஸ்தான் விமானப்படையின் பிரதி சிரேஷ்ட அதிகாரியாக இருந்த ஏயார் வைஸ் மார்ஷல் வழிகாட் அஸ்லம் செளத்தரி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவரும் விமானப் படை அதிகாரியாக இருந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் இடம் பெறும் பல விதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதவி விலகும் பாகிஸ்தானிய தூதுவரும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களும் காரணம் என்றும் பி.இராமன் குற்றஞ் சாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு மேலாக இந்தியா இலங்கை அரசிற்கு இராணுவ உதவிகளை செய்ய வேண்டுமென்று இராமன் கோரி யுள்ளார்.
பாகிஸ்தானிய தூதுவரை இலக்கு வைத்ததாகக் கொள்ளப்படும் தாக்குதலின் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமான "றோ" இருக்கலாம் என்று பாகிஸ்தானிய சஞ சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக அறிய முடிகிறது. தூதுவர் பஸிர் வாலி மொகமட் அத் தாக்குதலை புலிகள் இயக்கம் செய்யவில்லை இந்திய றோ வே செய்தது எனக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இன்றைய யுத்த நிலைமை "இணைத் தலைமை நாடுகளின் ஆதிக்க களமாகவும், இந்தியாவினுடைய ஆதிக்கக்
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 4
செப்ரெம்பர் 2006
மேல்கொத்மலைத் திட்டத்தை தடு
தி
நிறுத்த காலம் கடந்து விடவில்ை
எனது வணக்கம். எதைப் பற்றியும் கவலைப்படாமல், எது நடந்தாலும் நமக்கென்ன என்று வாழ்ந்த ஓர் மனிதன்தான் நானும் உங்களோடு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள ஆவலாய்
left (36T6.
நான் தலவாக்கொல்லையில் மேல கொத் மலை நீர் மினி திட்டத்தால் பாதிக்கப்படப் போகும் தோட்டத்தில் பணி புரியும் ஓர் தொழிலாளி. கடந்த சில வருடங்களாக மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றிலெலி லாம் நான பங்கெடுத்ததில்லை.
போராட்டங்கள் முனர்னெ டுக் கப்படும் போது எமக்கு எப்படியாகிலும் அறியத் தருவார்கள். அதில் பங்கு கொள்பவர்கள் இளைஞர்களானாலும் நாம் போவதில்லை. நம்மிடையே உலவும் புல்லுருவிகள் இந்தப் போராட்ட ங்களுக்கு போக வேண்டாம் எனவும், பாரிய பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு எனவும் கூறி எம்மை கிலி கொள்ளச் செய்வார்கள்.
நாங்கள் போராட்டங்களில் பங்கெடுக்காததற்கு அது மட்டும் காரண மன நு, எமக்கு வீடு கிடைக்கும் என்பதாலும், நல்ல ஊதியத்தில் தொழில் கிடைக்கும் என்பதாலும் தான் நாங்கள் அன்று நடந்த அந்த நேர்மையான புரட்சிகரமான போராட்டங்களுக்கு செல்லவில்லை. அந்தக் காலத்தில் இத் திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது எனக்கு அன்று கோபமாகவும் இருந்தது.
எமக்கு வீடும் கிடைக் கப் போவதில் லை, தொழிலும் கிடைக்கப் போவதில்லை. எம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். இத் திட்டம் நிச்சயம் ஒரு நாசகாரச் செயலாகும். அதை எதிர்த்தவர்கள்
அது பற்றிய உண்மைகளை கூறிய போது நான் செவிமடுக்கவில்லை. அசட்டையாக இருந்து விடடேன். இதன் மூலம் ஏகாதிபத்தியம் தான் நன்மையடையப் போகிறது.
எமது மலையகத் தலைவர்கள் இது பற்றியெல்லாம் கவலை கொள்ள மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் எமது பிரதேசம் அபிவிருத்தி அடையப் போவதாக
பிதற் றிக் திரிகிறார்கள் . இதுவரையில் நமது பிரதேச அபிவிருத்தி பற்றி
யோசியாதவர்களுக்கு இப்போது தானி கரிசனை உணி டா கி இருக்கிறது. இவர்களது கவனம் 6T 6j 6) IT Ló LD 6OOT 6\5 , g, Lfỹ Lf] ஒப்பந்தங்களிலே தான். மாறாக நம் மக்கள் மீதோ வளங்கள் மீதோ அல்ல.
இவர் கள் தானி எமக்கு இனிவரும் காலங்களில் உரிமை களையும், சம்பள உயர்வுகளையும் பெற்றுத்தரப் போகிறார்களா? இவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை. இனி நாம் ஏமாறக் கூடாது. இத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டிற்கு மின்சாரம் என்பது அத்தியாவசியம் தானி நாம் இல்லையெனர் று கூறவில்லை. மாற்றுத் திட்டங்கள் மூலம் இத்திட்டத்தினால் பெறும் மின் சக்தியை விட அதிகமான வலுவுள்ள மின் சக்தியை பெறலாம் என புத்தி ஜீவிகள் கூறியுள்ளனர். அதைவிடுத்து எமது அரசிய ல்வாதிகளோ இந்த நாசகாரச் செயலுக்கு ஒத்தூது கிறார்கள். இந்தப் பாரிய நாசத்தின் மூலம் மின்சாரத்தைப் பெறவே ண்டிய அளவிற்கு நமது தேவைகள் அதிகரித்து விடவில்லை.
இத் திட்டத் திணி மூலம் பெறப்படும் மின் வலுவும் ஜப்பான் இங்கு அமைக் கப் போகும் தொழிற்சாலைக்கே போதாதாம்.
எமது நாட்டுக்கு நன்மை தராத நிறைவேற்ற ஏன் எனத் தெரியவில்6 6 TGilgam goIII (CILIT ஒரு திட்டமிட்ட மேலதிகத் திட்ட செறிவைக் குறை திட்டங்களை புகு நடவடிக்கை எனல கீழ் கொத்மலை, எமது சகோதரர்கரு யாரும் மறந்திருக் எமது வளங்க எம்மை அநாதைக் இத்திட்டத்தை எதி இத் திட்டத்திற் முற்போக்கு சக்திக பலப்படுத்துவது { மக்களாகிய எமது
5,60NL é uLUITS, 6T எமது அரசியல் தன் சிலவற்றைக் கேட்க நீங்கள் கூறியது .ே கொடுப்பீர்கள் 6 Glg, fT 6ff (86)][T [ð . பிரதேசத்துடன் நா. பிணைப்பு, மகிழ் என்பவற்றைத் தர மூத் தோரதும் , லெட்சுமணனதும் ளைத் தர இயலும லாம் எமது வரலாறு அழிவுக்கு கொ DIT60) 6TU 560)6O(U. வரலாற்றைக் குறித் இது குறித்து எ அனைத்து மக்க வேண்டும். ஒற்று போராட்டமே பா6 இலக்கு நாம் ெ யாவரும் ஒன்றுபட கேட்டு முடிக்கிறே
எஸ்.
956u ᎧᏗ
மதிப்பிற்குரிய மாகாணசபை உறுப்பினருக்கு, முதற் கணி euss z. B. 5) geft. 26– 07 – 2006 அன்று வீரகேசரி பத்திரிகையில் நீங்கள் திருவாய் மலர்ந்த விடயம் ஒன்றை வாசித்ததன் பின்பு தான் உங்களுக்கு இந்தக்கடிதத்தை எழுத எண் எண்ணம் தூண்டிற்று. "மலையகத்தில் இனவாதச் செயல்களால் நிர் கதியாகும் மலையகத் தமிழருக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்கி அடைக்கலம் கொடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தீர்கள்
1948ம் ஆண்டு பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு அனாதையாய் நின்ற மலையகத் தமிழர்களுக்கு இந்தியா என்ன ஆதரவைத் தந்தது? சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மலையகத் தமிழர்கள் பலவந்தமாக தமது உறவுகளைப் பிரிந்தும் வாழ்விட ங்களை விட்டும் அநாதரவாய் இந்தியாவுக்கு அனுப்பிய வரலாறுதான் உள்ளது. ஆசியா வின் பிராந்திய வல்லரசாக மாற இன்று துடித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு அன்று மலையக த்தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குமாறு கூற ஏன் முடியாமல் போனது?
அது மட்டுமன்றி இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை, இனக்கலவரம், யுத்தம் என்பனவற்றுக்கு இந்தியா என்ன உருப்படியான தீர்வுகளை வழங்கியுள்ளது? இந்தியாவின் இரட்டை வேடத் தனி மை பற்றி இலங்கையின் அனைத்து மக்களும் அறிவர். நீங்கள் ஒன்றும் புதிதாக இந்தியாவைப் பற்றி அறிவு புகட்டத் தேவையில்லை.
ஜனநாயகம், சுதந்திரம் , சமத்துவம் என வாய் கிழிய கதைத்துக் கொணி டிருந்தால் மாத்திரம் போதாது. இலங்கை போன்று பல்தேசிய இனங்கள் வாழக்கூடிய நாட்டில் அனைத்து தேசிய இனங்களும் ஐக்கியப்பட்டு வாழக்கூடிய சூழலை உருவாக் குவது அனைத்து அரசியல் வாதிகளையும் சார்ந்தததாகும். அவ்வாறில்லாது இனமுரண்பாடுகள் வளரும் போது அம்முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கான முயற்சியும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமையையும் , வாழ்வதற்கான பாதுகாப்பும் ஏற்படுத்திக் கொடுப்பது அந்நாட்டின் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஐயா, பம்பே ജിബ് ബ LO இடம் பெற்றது
மலையகத்தமிழர் ெ மத்திய மாகாணத் னதொரு நிச பெறுமாயினி அ இந்தியாவுக்கு அ மேல் கொத்மலை பாதிக் கப்பட்டு வழங்குவதாக ஏமாற்றப்பட்டு நிலங்களில் இ மாக் கப்படும் குடும் பங்களையு அகதிகளாக ஏ வேணி டும்' எ6 கூறினாலும் ஆ தற்கில்லை. இந்த அரசு திட்டமிட்டு ஒ சமூகத்தின் செறி நடவடிக் கைகள் கொணி டிருக்கு உங்களது கூற்று ஊதுவது போ (அதைத்தானே இ செய்து வருகிறீர்க
ஒரு நாட்டில்
இன ஒடுக்குமுறை
தொடர்ச்சி
 
 
 

மது
த்ெது
O)6))
ம் மக்களுக்கும் இத்திட்டத்தை துடிக்கிறார்கள்
O)6).
றுத்தளவில் இது பேரினவாத மாகும். எமது த்து குடியேற்றத் நத்துவதற்கான ாம். இதே போல த் திட்டத்தால் ருக்கு நடந்ததை க மாட்டீர்கள். களை அழித்து களாக ஆக்கும் ர்க்க வேண்டும். கு எதிரான 6flect 603, 5,6061T இந்தப் பிரதேச கடமையாகும். மது அரசிடமும், லைமைகளிடமும் விரும்புகிறேன். ால எமக்கு வீடு ான வைத்துக் இந்தப் ம் கொண்டிருந்த ச் சி, நிம் மதி இயலுமா? எமது சிவனு புதை மேடுக ா? இவையெல றுகள் இவற்றை டுத்து விட்டு றைக்கு எந்த துக் காட்டுவது? PLö LD 600si 600sfl60si ளும் சிந்திக்க மையே பலம், தை வெற்றியே தாழிலாளர்கள் வேண்டும் எனக்
இளங்கோவன்
T. Garts one).
கமுவையிலும், ாராமையிலும்
(3UT6) செறிந்து வாழும் தில் இவ்வாறா
கழ்வு இடம் வர் களையும் புனுப்புவீர்களா? த் திட்டத்தால் காணி வீடு கூறி அரசால் தமது சொந்த நந்து அந்நிய அந்த 450 ம் "இந்தியா ற்றுக்கொள்ள வீ நு நீங்கள் ச் சரியப் படுவ தப் பேரினவாத ரு சிறுபான்மை வை குறைக்க எடுத்துக் ம் சமயத்தில் அதற்கு ஒத்து Hv 2–6IT 6TS) வ்வளவு நாளும் 6t).
நடக்கக்கூடிய
போன்ற
7 Lb Lc5 a5 LB) »
மலையக அரசியல்வாதிகளின் அகராதியில்
புரட்சி என்பதன் அர்த்தங்கள்
மலையக அரசியல் மேடைகளில் பொய்களுக்கும் போலித்தனங்களுக்கும் எப்படி பஞ்சமில்லையோ அதே போல் சுவரொட்டிகளுக்கும். அதன் முகங்களில் பொறிக்கப்படும் வசிகர சுலோகங்களிற்கும் குறைவில்லை. தேர்தல் காலங்களிலும் சரி, மேதின மேடைகளிலும் தலைவர்களின்
முழக்கங்களிலும் இத்தகைய வார்த்தைகள் அதிகமாக உள்ளடக்கப்பட்டிருக்கும். இவைகளில் ஒன்றுதான் புரட்சி எனும் சொல். (புரட்சி என்னும் சொல்லை மகாகவி பாரதி தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் என்பது மேலதிக தகவல்) எனினும் புரட்சி என்பது பாரதியின் காலத்தைவிட மிகவும் பழையது.
புரட்சி என்பதற்கு முற்றிலும் மாற்றுதல், சுழற்சி சுற்று எனும் அர்த்தங்கள் உள்ளன. திருமகள் தமிழகராதி புரட்சி என்பதற்கு பிறழ்வு, மாறுதல், ஒழுங்கின்மை போன்ற அர்த்தங்களும் இருப்பதாக சொல்கிறது. ஆனால் திருமகளின் புரட்சிக்கான பொருளை யாரும் ஏற்றுக் கொண்டதாகவோ, பயன்படுத்துவதாகவோ தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.
புரட்சி என்பது எல்லாத் துறைகளிலும் நடக்கலாம். மிக அண்மைக் g, TQ) soig, Grfl6) இத்தகைய LUL gণীg, 506া கணி முனர்னே காணக்கூடியதாகவுள்ளது. கைத்தொழில், விஞ்ஞானம், இலக்கியம், கலை, விளையாட்டு விவசாயம், சமுகம், அரசியல் என எல்லாத் துறைகளிலும் நிகழ்கிறது. இவற்றில் அரசியலை எடுப்போம். அரசியலிலும் புரட்சி என்பது முற்றிலுமான மாற்றத்தையே குறிக்கலாம். எனினும் உலகின் அரசியல் வரலாறுகளில் புரட்சி எனும் பதம் உழைக்கும் மக்களுக்கான நேர்மையான சமநீதியான சமத்துவமிக்க சொந்தக் காலில் நிற்கக்கூடிய சமுகத்திற்காக தனிமனிதனும் தனிமனிதனுக்காக சமுகமும் உழைக்கக்கூடிய சமுகத்தை கட்டியெழுப்புவதற்கான மாற்றம் என்பதையே அடையாளப்படுத்தியுள்ளது. சரித்திரங்களில் தம் பெயரை பதிவு செய்து கொணட எல்லா புரட்சியாளர்களும் @呜 J60 of Lig, 6061T உடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.
இத்தகையோர் சமவுடைமை கொள்கையை வலியுறுத்தியுள்ளனர். இதற்கான மூலக் கோட்பாடுகளை மாக்ஸ், ஏங்கல்ஸ் போன்றவர்கள் உருவாக்கிக் கொடுத்த பின் அவ்வழி நடந்த லெனின், மா-ஓ ஸ்டாலின் சேகுவேரா பிடல் காஸ்ரோ போன்றவர்களை உதாரணமாக காட்டலாம். இவர்கள் எத்துணை துன்பம் வந்த போதும் பாட்டாளிகளுக்கான விடுதலைக்காக அத்தனை துன்பங்களையும் தாங்கி மக்களை வழிநடாத்தி வந்துள்ளனர். பொதுவாக இத்தகைய புரட்சியாளர்கள் மாக்ஸிய நெறி நடப்பவர்கள். தமிழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சிதலைவராக இருந்த ஜீவானந்தம் ஒரு நாள் கொழுத்தும் வெய்யிலில் நீண்ட தூரம் நடந்து வந்திருக்கிறார். வியர்வையால் சட்டை நனைந்துள்ளது. அயலூரில் உள்ள நண்பர், 'ஏன் இவ்வளவு வெய்யிலில் நடந்து வருகிறீர்கள்? பஸ்ஸில் வந்திருக்கலாமே என்றார். அதற்கு ஜீவா பணமில்லை என்றாராம். இவ்வாறு உரையாடல் தொடர்கையில் நண்பர் பையில் என்ன? என்று கேட்டாராம் அதற்கு ஜீவா கட்சிப் பணம் இருக்கிறது என்றாராம். இந்த உதாரணம் புரட்சி வழி நடப்பவர்களின் நேர்மையையும், கறைபடியா கைகளுடைய தன்மையையும் காட்டுகிறதன்றோ! இவ்வாறு புரட்சி எனும் பதத்தைப் பயன்படுத்துவோர் அதன் பொருளை உணரவேண்டும். இச்சொல் மாக்ஸியர்களுக்கு மட்டுமே உரியதென்று வாதிடவில்லை. இத்தகைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதன்படி ஒழுகுவோர் பலரும் பயன்படுத்தலாம்.
இவற்றை மலையகத்தை ஆளும் அரசியலோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் புரட்சி எனும் சொல்லையார் யார் எல்லாம் பயன்படுத்தக்கூடாதோ அவர்கள் தான் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்தக்கூடாதவர் என்று நான் சொல்வது புரட்சியின் விரோதிகளை தம் விடுதலைக்காக, உரிமைகளுக்காக மக்கள் முன்னெடுக்கும் வெகுஜன போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தும், அரசியல் பலத்தால் சிதறடித்தும் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தவர்களை மக்கள் விரோதிகளாகவும் காட்டியவர்கள் எப்படி இச்சொல்லுக்கு உரிமை கொண்டாட முடியும்? புரட்சிகர அரசியலை முன்னெடுப்பவர்கள் பிற்போக்குவாததலைமைகளால் கலகக்காரர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள்
தம்மை கலகக்காரர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு அரசியலுக்கு வந்து புரட்சிகரமாக அரசியலைத் தொடங்கி, தொடரும் திராணியற்ற நிலையில் பெரு முதலாளிகளின் தாள்களுக்குள் மூழ்கிப் போகிறார்கள் இவர்களின் இத்தகைய மக்கள் சார்பற்ற அரசியல் அடையாளத்தால் மலையக மக்களின் மானமும், மரியாதையும் கொடிகட்டிப் பறக்கின்றன. மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதிகளை நினைத்தாவது தனது கொள்கையோடு ஒரு கலகக்காரனாகவேனும் அரசியல் நடாத்த ஆளும் மலையகக் கட்சிகளில் ஒருவருமில்லை (நிலையான கொள்கையற்றவர் கலகக்காரராக முடியாதுதானே)
அவர்களைச் சொல்லிக் குறையில்லை என்னதான் எடுத்துச்சொல்லியும் விளங்காதநிலையில் வாழும் மலையகர் தாம் யார்? தமது அடையாளம் என்ன? தமது உரிமையும், வாழ்நிலையும் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்தறியும் வேளையிலும் ஏனைய சமூகங்களின் வாழ்க்கைமுறையோடும் தரத்தோடும் தமதுநிலை என்ன என்பதை ஒப்பிட்டுப்பார்த்து உணரும் வேளையிலும் தான் அந்த 'பெரும் புரட்சியாளர்களை அடையாளங் காண முடியும். அதுவரைக்கும் "அப்பேரஜ" (எங்கள் அரசு) கோஷங்கள் தொடரவே செய்யும் அதுவரை இவர்களின் புரட்சிகரமான அரசியல் மாற்றத்திற்காக சுலோகங்கள் போஸ்ட்டர்களிலும், கட்அவுட்களிலும் பளிச்சிடவே செய்யும்.
இவர்கள் மலையக அரசியலில் முற்றுமுழுதான மாற்றம் (புரட்சி) வேண்டி எத்தனையாண்டுகள் கடந்துவிட்டன? அடேயப்பா. புரட்சி என்ற சொல்லே பழையதாகிவிட்டது. மக்கள் நலம் கருதாத தலைமைகள் மக்களுக்காக எதையும் செய்யமுடியாது. மக்கள் சிந்திக்கவேண்டும். இவ்வளவு கால தமது அரசியல் (கட்சி) அங்கத்துவத்தால், செலுத்திய சந்தாப் பணத்தால் தாம்
தொடர்ச்சி 9ம் பக்கம் :)

Page 5
堡
சப்ரெம்பர் 2006
LLLL L L LLLLLL G E L L LLLLLL L LS
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
堡 Putihiya சுற்று 14 செப்ரெம்பர் 2006 பக்கம்12 விலை 15/- சுழற் எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் ெ
கொழும்பு 11, இலங்கை தொ.பே:011-243517,தொலை நகல:011-2
E-mail : puthiyapoomiGhotmail.com
எரிபொருள் - சுகாதாரம்
இந்தியன் ஒயில் கம்பெனி இலங்கைக்கு எண்ணெய் (எரிபொருள்) இறக்குமதி செய்வத கொண்டுள்ளது. பொது விலை நிர்ணயத்திலும் அதன் தீர்மானத்தை திணிக்க நிர்பந்தித் விற்பனை செய்யும் பெற்றோல் டீசல் போன்றவற்றுக்கு அதே விலையை குறிக்கிறது. இலங் விற்பனை நிலையங்களை விடக் கூடுதலான விலைக்கே விற்கிறது. அத்துடன் தான் விற்கு கூட்டுத்தாபனமும் விற்க வேண்டுமென நிர்ப்பந்தித்து வருகிறது. இலங்கை பெற்றோலிய இயங்கிய அரசாங்க நிறுவனமாகும். மக்களுக்கு குறைந்த விலையில் பெற்றோல் டீச விற்பதற்கென அரசாங்கம் குறித்த ஒரு தொகையை அவ்வப்போது மானியமாக வழங்கி
படி மானியம் வழங்கப்படும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் அல்ல என்பது உலக வங்கியின் அச்சுறுத்தலாகும் திருகோணமலை எண்ணெய் சேகரிப்பு குதங்களை என்று 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கொண்டது. அத்துடன் கொழும்பிலிருக்கும் (சப்புஸ்கந்தை எண்ணெய் குதங்களை பெற இவ்வேளையில் இந்தியன் ஒயில் கம்பெனி எண்ணெய் நிரப்பும் நிலையங்களை வாங்கிக் ெ செய்யும் வர்த்தகத்தையும், விநியோகிக்கும் வர்த்தகத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இதனால் இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் செயலிழந்து விட்டது போலவே தெரி காரணமாகவே இ. பெ. கூட்டுத்தாபனம் இன்னும் ஒரு அரச நிறுவனமாக இருந்து வருகி ஒரு நாட்டில் எரிபொருள் அரச கட்டுப்பாட்டில் இருப்பதே சிறந்தது. காரணம் பொதும அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அத்துறை வெளிநாட்டுக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் விடப்படுவது போன்ற முட்டாள் இந்தியாவிலும் கூட அரசக் கட்டுப்பாட்டிலுள்ள பாரத் ஒயில் கம்பெனியே எண்ணெய் வர்த்த இலங்கையின் எண்ணெய் வர்த்தகம் இந்திய ஒயில் கம்பெனியின் கையில் இருக்கிறது. நுழைந்ததற்குப் பிறகு பல தடவைகள் எண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தனியார்மயப்படுத்தும்படி அமெரிக்கா கொடுத்த நிர்ப்பந்தத்தை ஈராக் ஏற்காதபடியாலேயே செய்தது. ஈரான் மீதும் அதேவிதமான அணுகுமுறையையே அமெரிக்கா கொண்டுள்ளது பற்றிப் பேசப்படுகிறது. வெனிசுவலா மீது அமெரிக்காவிற்கு இருக்கும் மோகமும் எண் உலகமயமாதல்,
இலங்கையின் எண்ணெய் வியாபாரமே இந்திய மேலாதிக்கத்திடம் இந்திய உலகமய மாட்டிக் கொண்டுள்ளது. அதிலிருந்து விடுபடாவிட்டால் எண்ணெய்யின் விலைப்பிரச்சினையி வேண்டியதுதான். விடுபடுவதற்கு ஒரே வழி யாரும் மேலாதிக்கம் செலுத்தாத எண்ணெய் கொழும்பில் இயங்கும் இந்தியர்களின் அப்பலோ வைத்தியசாலை கம்பெனியின் அதிகம கூட்டுத்தாபனம் வாங்கிவிட்டதாக இந்தியர்கள் கவலைப்படுகின்றனர். இது இலங்கை அர கா கூட்டுத்தாபனம் அதிகமான பங்குகளை வாங்குவதென்பது அப்பலோ வைத்தியசாலையை அல்லது பகுதியாக அரசுடமையாக்குவதாகும் என்று விமர்சிக்கின்றனர். அப்பலோ வைத்தி இ. கா கூ வாங்குவதை தடுக்க இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் நிருபமா ராவ் இலங் முயற்சிகளை அழுத்தங்களை கொடுத்ததாக தெரிகிறது.
இந்தியாவின் அளவிற்கு சுகாதாரத்துறையில் இலங்கை சாதனைகளை செய்யாவிட்ட சேவையின் பயனை இலங்கை மக்கள் பரவலாகவே அடைந்தனர். தனியார் வைத்தியக் தனியார் மருத்துவம் போன்றவற்றாலும் உலகவங்கியின் அச்சுறுத்தல்களாலும் இலவச சுகாதார இக்காலகட்டத்தில் தான் ஏற்கனவே இருந்த தனியார் வைத்திய சாலைகளும் ஆதிக் போன்றன கொழும்பில் தோன்றின.
இந்திய வைத்தியர்கள் அவ்வைத்தியசாலைகளுக்கு வந்து சென்றனர். இதனூடே இ அதன் வியாபாரத்தை இங்கு விஸ்தரித்தது.
அதன் திட்டத்தை நிறைவேற்ற கடனுதவியை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத் கடனுதவியை பெறுகின்றபோது இ கா கூ தனியார் மயமாக்கப்படும் என்ற நம்பிக்கை இந்தி ஆனால் இன்னும் இ. கா கூ தனியார் மயமாக்கப்படவில்லை. அதனால் அது அப்பலோவி இந்திய அப்பலோவிற்கு பிரச்சினை 51 சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை பகிரங்க 6 அவற்றை வாங்கக் கூடாது என்று இந்திய அப்பலோ தடைவிதிக்க முடியாது. இ. கா. சு. வேண்டும் என இந்திய தூதுவர் அழுத்தம் கொடுப்பது இந்திய ராஜதந்திரத்தின் அப்பட்ட
அதேவேளை-இந்திய அப்பலோ நவலோக்க வைத்தியசாலையில் அதிகமான பங்கு வைத்தியசாலையின் பங்குகளை இந்திய வைத்தியசாலை கம்பெனிகள் வாங்கியுள்ளதாகவும் கூற இந்திய வைத்தியத்துறையின் மேலாதிக்கம் பெரிதாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இ செலுத்தினால் மட்டும் சாதாரண பொதுமக்களுக்கு வைத்திய சேவை சென்றடையப் ே தனியார் மயம், உலகமயம் என்பவற்றினூடாக இந்தியாவோ வேறெந்த நாடோ இலங்கையி எல்லைகளை அத்துமீறி ஆதிக்கம் செலுத்துவது இலங்கை மக்களின் இறைமைக்கு ஆரே அதேபோன்று இலங்கையின் இலவசக்கல்வி பாரிய அச்சுறுத்தல்களுக்குள்ளாகியுள்ளது. இ பிழையான கொள்கைகளாலும் நடைமுறைகளாலும் நகரப்பாடசாலைகளின் தரத்தில் ம இவ்வாறான சூழ்நிலையில் மூலை முடுக்குகளெல்லாம் சர்வதேச பாடசாலைகள் என்ற பேரில் த அவற்றில் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வித்தரம் மிகவும் குறைவானதாகும் உட்படுத்தப்படுவதில்லை.
உயர்கல்வி நிறுவனங்கள் கம்பியூட்டர் கல்வி நிறுவனங்கள் என்று ஆயிரக்கணக்கான கல்வி பட்டப்படிப்புகளை தபால் மூலம் நடத்தும் இந்திய பல்கலைக்கழகங்களும் இங்கு கடை விரி தரைமட்டமாக்கும் நடத்தைகளாவதுடன் கல்வியை முற்றாக வியாபாரமயமாக்குவதுமாகும்.
கல்வி சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுமக்களுக்கான சேவைத்துறைகளில் நோக்கிலேயே கொண்டு நடத்தப்பட வேண்டும் 1959 ஆம் ஆண்டு கியூபா சுதந்திரமடை கிடாவின் கல்வியினதும் சுகாதாரத்தினதும் அடிப்படை அம்சங்கள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. கியூ பிரஜைகள் வெளிநாட்டிற்கு செல்லத்தேவை இல்லை. அந்தளவிற்கு அவர்களின் சுகாதார டகவி என்பனவும் தரமாகவே உள்ளன.
வகையின் முதலாளிவர்க்கத்தின் சிங்கள பெளத்த மேலாதிக்கம் இலங்கையை
தான எல்லா வெளிநாட்டு மேலாதிக்கங்களையும் உதவிக்கு அழைத்து கொள்ளும்
கரும் விடுதலை வேண்டி நிற்பதாயின் எல்லா மேலாதிக்கங்களை
-- - Ր - - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாகுதி.
4.73757
கல்வி
ற்கான முழுப் பொறுப்பையும் எடுத்துக் து வருகிறது. தற்போது அந்நிறுவனம் கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ம் விலைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பது இலாபத்தில் ல் மண்ணெண்ணெய் போன்றவற்றை பந்தது.
வேறு எந்த நாட்டிற்கும் வழங்கக்கூடாது இலங்கையிடமிருந்து எழுதி வாங்கிக் றுக்கொள்ள முயற்சி செய்து வந்தது. காண்டதுடன் எண்ணெய் இறக்குமதி
நிறது. தொழிற் சங்கப் போராட்டங்களின் றது. க்களின் எல்லா நடவடிக்கைகளுடனும் வே எரிபொருள் விளங்குகிறது.
தனத்தை எங்கும் பார்க்க முடியாது. கத்தில் கட்டுப்பாட்டை செலுத்துகிறது. அக்கம்பெனி எண்ணெய் வர்த்தகத்தில் ஈராக்கின் எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பை பெயருக்கே அணுவாயுத பரிகரணம் ணெய்தான். இதுவே அமெரிக்காவின்
மாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை னாலேயே இலங்கை மக்கள் துன்பப்பட
வர்த்தகத்தை மீளக்கட்டுவதாகும். ான பங்குகளை இலங்கைக் காப்புறுதி சாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் இ. இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்பது நியசாலையின் அதிகமான பங்குகளை கை அரசாங்கத்தின் மீது இராஜதந்திர
ாலும் இலங்கையின் இலவச சுகாதார ாலைகள் அரசாங்க வைத்தியர்களின் சேவை திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டது. கம் பெற்றதுடன் நவலோக டெல்மன்
ந்தியாவின் அப்பலோ வைத்தியசாலை
திடமிருந்தே பெற்றுக்கொண்டுள்ளது. ய அப்பலோ கம்பனிக்கு இருந்துள்ளது. ன் அதிகமான பங்குகளை வாங்குவது விற்பனைக்கு விட்டுவிட்டு இ. கா. சு. வாங்கிய பங்குகளை மீளக்கொடுக்க மான இன்னொரு தலையீடாகும். களை வாங்கியுள்ளதாகவும் டேடன்ஸ் ப்படுகிறது. தனியார் வைத்தியத்துறையில் லங்கையர் தனியார்துறையில் ஆதிக்கம் பாவதில்லை என்றாலும் தாராளமயம் ன் வைத்தியத்துறையில் இலங்கையின் ாக்கியமானதல்ல. லவசக்கல்வியென்றாலும் அரசாங்கத்தின் ட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளன. னியார் பாடசாலைகள் முளைத்துள்ளன. அவை எந்த வித மேற்பார்வைக்கும்
வியாபார நிலையங்கள் இருக்கின்றன. த்துள்ளன. இவை கல்வியின் தரத்தை
மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் ந்ததன் பின் இரண்டு வருடகாலத்தில் இன்று எத்தகைய ஒரு சிகிச்சைக்கும் b தரமாக இருக்கிறது. அடிப்படைக்கல்வி
ஆட்டிப்படைப்பதாக செயற்படும்விதம் க் கொண்டுள்ளது. அவற்றுடன் அது
பும் எதிர்த்தே ஆக வேண்டும்.
தேசியவாதச் சிந்தனைகளும் பெருந் தேசியவாத அகங்காரமும்
வெகுஜனன்
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் யுத்தத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்து வருகிறது. அவ்வப்போது நெருப்பு மழை பெய்து கொள்ளவும் அதில் அகப்படும் மக்கள் கருகி மாண்டுபோகும் அவல நிலை நீடித்து வந்திருக்கிறது. 2002ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பின் ஓரளவிற்கு தணித்திருந்த இந் நெருப்பு மழை இந்த வருட ஆரம்பத்துடன் மீண்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களாக வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் உள்ளடங்கிய நிலையிலும் தமிழ் மக்களே ஆகப் பெரும் எண்ணிக்கையில் அவலங்கள் இழப்புகளுக்கு உள்ளாகினர்.
மக்கள் என்ற வகை நிலையில் வடக்கு கிழக்கில் இதுவரை சுமார் ஒரு இலட்சம் வரையானவர்கள் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் அகதிகள் என்று அல்லற்படுவோரும் வெளிநாடுகளில் அகதிகள் என்னும் பெயரில் புலம் பெயர்ந்தவர்களாக உள்ளோரும் பத்து லட்சத்திற்கு மேலாக உள்ளனர். தமது கடும் உழைப்பின் மூலமாகச் சேமித்த அல்லது பாதுகாத்து வந்த அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான அசையும் அசையாச் சொத்தின் இழப்பின் பெறுமதி பல பத்துக் கோடிகளாகும். இவற்றுடன் கூடவே கல்வி பண்பாடு உள்ளிட்ட சமூக நிலை இழப்புகளும் சீரழிவுகளும் பாரதூரமானவைகளாகும். இவை அனைத்தையும் மறுசீரமைப்பதோ மீளப் பெறுதல் என்பதோ வடக்கு கிழக்கில் நினைக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. கடந்த நான்காண்டு கால குறுகிய சமாதான- யுத்தநிறுத்த சூழலில் தோற்றம் காட்டியவை யாவும் வெறும் கானல் நீராகி இன்று தினம் தினம் கொலைகள் வீழ்ந்து ரத்தம் பீறிட்டுப் பாயும் பூமியாகி வடக்கும் கிழக்கும் ஏனைய பிரதேசங்களும் காணப்படுகின்றன.
இவற்றையெல்லாம் மேற்போக்கு நிலை நின்று பார்க்கும் போது ஆளும் வர்க்க அரசாங்கம், விடுதலைப் புலிகள் இயக்கம். ஏனைய தமிழ் இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலான ஆயுதத் தாக்குதல்கள் போராட்டங்கள் யுத்தமாகிக் கொண்டன என்றே நோக்கப்படுகின்றது. இத்தகைய நோக்கானது விளைவுகளை மட்டும் காண்பதுடன் நிறுத்திக் கொள்ளும் நிலைப்பாடாகும். இவற்றுக்கு அப்பால் காரணங்களைக் கண்டறிவதுதான் விளைவுகளை முடிவுக்கு கொண்டு வரத் தேவையானதாகும். விளைவுகளையும் காரணங் களையும் சமூக முரண்பாடுகளின் அடிப்படையில் காணாது நாடு எதிர் நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் நியாயமான தீர்வுதேட முடியாது. அந்தவகையில் நோக்கும் போதே யுத்தத்திற்கு காரணமான தேசிய இனப்பிரச்சினையின் இனவர்க்க முரண்பாட்டின் அடிப்படைகளை விளக்கிக் கொள்ளவும் உரிய தீர்வுக்கான வழிகளில் சிந்திக்கவும் அதற்கான பாதையில் பயணிக்கவும் முடியும்.
இலங்கையில் தேசியவாத சிந்தனை என்பது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்குச் சற்று முன்பிருந்தே வேர் கொள்ள ஆரம்பித்து விட்டது. அதன் வளர்ச்சி படிப்படியாகத் தன்னை வெளிப்படுத்தி ஒரு உருவ நிலைக்கு வந்து கொண்டது. ஆனால் அதன் உள்ளார்ந்ததும் வெளிப்படையானதுமான துயர நிலை என்னவென்றால் முழு நாட்டையும் மக்களையும் கொலனித்துவ ஏகாதிபத்தியப் பிடிக்குள் வைத்திருந்த அந்நிய சக்திகளை எதிர்த்த உறுதியான சுதந்திரப் போராட்டத் தேசியமாக வளர்க்கப்படவில்லை என்பதுதான். தேசிய வீரர்கள் என்றும் சுதந்திரத்தின் தந்தை தனயர்கள் என்றும் முன்னோடிகள் என்றும் εξ 60) 6υ வைக் கப்பட்டவர் களில் எவரும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முழுநாட்டினர் தேசியத்திற்காக 3. Lü போராடாதவர்கள் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். முழுமையான சுதந்திரம் கோரி சகல இனமொழி மக்களையும் உள்ளடக்கிய தேசிய அபிலாஷைகள் கொண்ட தேசியக் கோரிக்கை என்பது எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கமாகத் தம்மைத் தயார்படுத்தி வந்தவர்களால் முன்வைக்கப்படவில்லை. அத்தகைய சிங்கள ஆளும் வர்க்க மேட்டுக்குடியினர் பிரித்தானிய கொலனிய ஏகாதிபத்திய சக்திகளுடன் அடிமை விசுவாச உறவு கொணி டே சுதந்திரம் என பதனைத் தமது கரங்களுக்கான ஆட்சி அதிகாரமாகப் பெற்றுக் கொண்டனர். அதற்கான மன்றாட்ட மனுக்களைக் கொடுத்த போதே பெருந் தேசியவாதம் அதன் உட்கருவாகிக் கொண்டது. அதுவே பெருந் தேசிய அகங்காரமாக தற்போதைய பேரினவாதமாக கடந்த
நூற்றாண்டில் வளர்ச்சி கண்டது.

Page 6
செப்ரெம்பர் 2006
臀
கிழக்கில் 1993 முதல் முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் இடையே கிளறிவிடப்பட்ட மோதல்களும் 1994ல் கருணா அணியினரது விலகலும் அதன் பின்பான மோதல்களும் வெளிநாட்டுச் சக்திகளது குறுக்கீட்டின் பாரதூரமான விளைவுகள் என்பது போக, அவை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் அனைத்தையும் பலவீனப்படுத்துவதற்கான வசதிகளாகவும் பயன்பட்டன. சுனாமிக்குப் பின்பான காலத்தில் வடக்கு-கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களது வாழ்க்கை நிலை மேலும் மேலும் மோசமாகி வந்தது. பலவிதமான பாதிப்புக் குட்பட்ட மக்களின் நிவாரணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குக் கூடத் தடைகள் உருவாக்கப்பட்டன. கடந்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் என்று சொல்லப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பதிலடியாக அரசாங்கம் நடத்திய குண்டு வீச்சுக்கள் பொது மக்களின் அவலத்தை மேலும் உக்கிரமாக்கி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புதிதாகப் பல ஆயிரக்கணக்கான மக்களை அகதிகளாக மாற்றின. அவர்களுக்குரிய உணவு, குடிநீர் போன்ற புதிய பிரச்சனைகள் உருவாயின. இந்தப் பின்னணியிலேயே மாவிலாறு மதகின் படலையடைப்புப் பிரச்சனை ஏற்பட்டது. தமிழ் மக்களுக்குள்ள குடிநீர் பிரச்சனையையும் அதைத் தீர்க்கும் தேவையையும் அரசாங்கத்திற்கு உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையொன்றைப் பேசித் தீர்ப்பதற்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்த்து ஆயுத வழியில் தீர்வை எட்ட எடுத்த நடவடிக்கைகள் பாரிய ஆயுத மோதலாக வெடித்தெழுந்துள்ளன. போர் நிறுத்தம் முடிந்து விட்டது என்று இரு தரப்பினரும் அறிவிக்காமல் பாரிய மோதல்களும் நூற்றுக் கணக்கில் போரிடும் தரப்பினரது உயிரிழப்புக்களும் நேர்ந்திருக்கின்றன என்றால் போர் நிறுத்தம் என்பதை வெறும் பம்மாத்தாகவே இரு தரப்பினரும் அடையாளங்கண்டு அதை ஒரு கேலிக் கூத்தாக்கியுள்ளனர். இந்த நிலைமைக்கு வடக்கு-கிழக்கு வருவதற்கான முக்கிய பொறுப்பு தென்னிலங்கையின் சகல பேரினவாதக் கட்சிகளையும் यIT(I5th,
ஜே.வி.பியினதும் ஹெல உறுமய வினதும் நெருக்குவாரங்கட்குப் பணிந்து போய் சனாதிபதி ராஜபக்ஷ செயற்படுகிறார் என்று அவரது நடத்தைக்குச் சமாதானங் கூற இயலாது. இன்று மோதல்கள் வலுத்ததற்கு அவர் மனமறியப் பங்களித்துள்ளார் என்பதனை மறுப்பது கடினம். அதே வேளை, அரசாங்கத்தினர் நடவடிக் கைகள் பிரச்சனையை மேலும் மோசமாக்குவதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு மேலாக யூஎன்.பியோ அதன் தலைவரோ சொல்லத்தக்கதாக எதுவுமே செய்யவில்லை. அரசாங்கத்தின் அணுகுமுறையை விமர்சிக்கிற யூஎன்.பி . அப்பாவித் தமிழர் பாதிக்கப்பட்டது பற்றி எதுவுமே சொல்ல ஆயத்தமாக இல்லை. அது மாவிலாறு நீர் மறிப்பைக் கண்டித்துள்ளதே ஒழிய அதற்குக் காரணமாயிருந்த நிலவரங்கள் பற்றி எதையுமே சொல்லாமல் தவிர்த்துள்ளது. இந்த மோதல்கள் ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகளையும் அவற்றின் பின்னணியையும் அண்மைக் காலங்களில் சிங்களப் பேரினவாத ஊடகங்களிலும் அரச ஊடகங்களிலும் உருவாக்கப்பட்டு வருகிற அபிப்பிராயங்களைக் கருத்திற் கொண்டால், கருணா அணியின் பிரிவையும் அரச சார்பான தமிழ்த் துணைப்படைகளது தீவிரமான செயற்பாட்டையும் அடுத்து விடுதலைப் புலிகள் கிழக்கிற் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் அவர்களை முறியடிக்க இதுவே தகுந்த தருணம் எனவும் மோதலுக்குத் தூண்டுதலாக நிற்கிற சக்திகளும் குறிப்பாக ஆயுதப் படையினரின் ஒரு பகுதியினரேனும் கருதுகின்றனர் என்றே தோன்றுகிறது.
விடுதலைப் புலிகளின் தோல்வியோ அரச படைகளுடன் மோதுவதன் மூலம் அவர்கள் பலவீனப்படுவது தமக்கு இலாபமானது என்று கருதுகிற பலவேறு அரசாங்க சார்புத் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் மிகக் குறுகிய கால நோக்கிலேயே நிலமைகளை அணுகி வருகின்றனர். தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதையிட்டு இவர்களில் யாருமே கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல அரசாங்கப் படைகள் தடையாக இருப்பதைக் கூட இவர்களில் எவருமே ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. முஸ்லிம் தலைமைகளிடையில் மாவிலாறு பிரச்சனை பற்றிய அக்கறையே இருக்கவில்லை. சில மாதங்கள் முன்பு சம்பூரில் அரசாங்கப் படைகளின் குண்டு வீச்சுக்களினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது அதையிட்டுக் கவலையும் கவனமாகக் கையாளப்பட்ட மொழியில் கண்டனமும் தெரிவித்த கிழக்கு முஸ்லிம் தலைவர்கள் மாவிலாறு பிரச்சனையை அரசாங்கம் மோதலாக வளர்த்த நிலையிற் கூட அது பற்றி அக்கறை காட்டவில்லை. அரச படைகளின் முன்னேறலைத் தடுக்கிற நடவடிக் கைகளின் போது ஏற்பட்ட மோதலில் பத்தாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்ட பின்னரே முஸ்லிம தலைவர்கள் வாய்திறந்துள்ளனர். புதிய முஸ்லிம் அகதிகளின் அவலத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்குக் கிழக்கு முஸ்லிம் தலைமைகளும் யூஎன்.பி. பூரீல.சு.க. முஸ்லிம் தலைவர்களும் போட்டி போடுகின்றனர். இதன் போக்கில் தமிழ் மக்களை முஸ்லிம்களது எதிரிகளாகக் காட்டிக் கொழும்பில் தமிழ் முஸ்லிம் மோதலை உருவாக்குகிற முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று நடக்கிற போரில்லாத போர் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க மட்டும் நடக்கிற போர் அல்ல. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டோ முற்றாக அழிக்கப்பட்டோ ஒரு முடிவு காணப்பட்டதும் அது நிற்கப்போவதில்லை. இப் போர், தமிழ்த் தேசிய இன அடையாளத்தையும் பாரம்பரிய பிரதேச அடையாளத்தையும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் நிரந்தரமாக அழித்தொழிப்பதற்கானது. தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மைச் சமூகமாக, பேரினவாத்தின்
தயவில் அண்டிப் பிழைக்கிற அற்பச் சலுகைகளுடன் தி பிரஜைகளின் சமூகமாகக் தொடர்வதே பேரினவாத படைகளில் ஆதிக்கத்திலு: அதனாலேயே, இன்றைய எளிதாக வழங்கக் கூடியன கல்வி வசதிகள், அடிப்படை சமத்துவமும் அதிகாரத் துஷ் போன்றவை சார்ந்த நூற். கவனிப்பாரின்றிக் கிடக்கின்ற ஒவ்வொன்றும் சலுகையா சலுகைகளைப் பெற்று அரசாங்கத்திற்கு ஆதர செயற்படுகிறார்கள். அந்த முக்கியமானது. Π Π 6 முறியடிக்கப்பட்டால் அவர்கள் போய்விடும். இது அவர்க விடுதலைப் புலிகளுடனான கால நோக்கில் நிலவரங்களை விடுதலைப் புலிகள் தர முக்கியப்பட்டுள்ள அளவுக்கு முக்கியப்படவில்லை. தமிழ் காலத்திலிருந்து தொடங்கிய படுகொலைகளும் என்ற வ விதமாகப் பலவேறு வெளியார் வரை குறுக்கிட்டவாறே உ தமிழரின் ஏகப் பிரதிநிதி மையப்படுத்தியே அரசாங்கம் இலக்கு வைக்கிறது. கரு முக்கியத்துவம் இத் தன்ை என்பதை எப்படி விளங்கிக் செ வேறுபாடுகள் அதிகம் உள்ள போராட்டப் படை என்பதும் முக்கிய சக்தி என்பதும் அ தீர்வு பற்றியும் நீண்டகாலத் தி
போர்
தீவிர
அரசாங்கம் தமிழர் தரப்புடன் புலிகளுடன் மடடுமே பேச இ அரசியல் யதார்த்தம். ஆன நிலைப்பாட்டிற்குப் புறம்பான நி தமிழ்த் தேசியவாத அரசியலி வராது. எனினும் மாற்று அரசி தளையின்றிச் செயற்படக் கூடி அது இல்லாமைக்கு விடுதலை முடியாது. சனநாயக மறுப்பு இயக்கத்தினுள்ளும் வெளியிலும் யாரும் மறக்கலாகாது. சனநாய சொல்லப்பட்ட அமைப்புக்களும் முறைகளைப் பேணியதற்கு ஆதாரமில்லை. அரசாங்கங்கL அக்கறை இருந்ததில்லை.
ஒரு விடுதலைப் போரா போராட்டமாக விரிவடைய தேவைளையும் கருத்துக்க கொள்கிறது. விடுதலை இ மட்டுமில்லாமல், போராட்டம் ெ வழி முறைகளும் மக்களின் பாது 9 60L 60) LD g: சேதங் கன அடக்குமுறையாளனான எ உதவுகின்றன.
மாவிலாறு அணைத் தடுப் ஏற்படுத்திய வீணான உயிர் பெயர்வுக்கும் பொருளாத துன்பங்கட்கும் மூல காரண வன்முறையே என்பது உண்ை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அன்றாட நெருக்குவாரங்கை பலரையும் அகதி நிலைக்குத் அரசியல் செல்வாக்கை பாதுகாப்பிற்காக விடுதை சென்றோரையும் ஏற்கனவே இ கட்டுப்பாட்டுப் பகுதிகட்குள் அ விடுதலைப் புலிகளின் கட்டுப்ப தாக்குதலுக்கு உட்படுத்துவத தென்லெபனானில் இஸ்ரேல் முறியடிக்கக் கையாளும் உப
தமிழ்-முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவதோ பற்றி இலங் ஒரே சிறு அக்கறை, "உலக அ இஸ்ரேலுக்கு அக்கவலையும் மக்களாயிருந்தாலும் எந்தச் சா பயன்படுகிற அளவுக்கு அர தென்னிலங்கையில் போருக் இயக்கம் எழாமல் தடுத்து

பநறி
தலைமைகளது வழிகாட்டலில் ப்பதியடையும் இரண்டாந்தரப் குறுக்கப்படும் வரை போரைத் ரசியல் தலைமைகளதும் அரச ளவர்களதும் நோக்கமாகும். ழ்நிலையில் தமிழ் மக்களுக்கு வான தொழில் வாய்ப்புக்கள், உரிமைகள், சட்டத்தின் முன் ரயோகத்தினின்று பாதுகாப்பும் க்கணக்கான பிரச்சனைகள் 1. உரிமையாகப் பெறவேண்டிய க இருக்க வேண்டியுள்ளது. நீ தருகிற தரகர் களாக வு காட்டுகிற முகவர்கள் அதிகாரம் அவர்கட்கு இன்று ள விடுதலைப் புலிகள் து முக்கியத்துவமும் இல்லாமற் ள் அறியாததல்ல. ஆயினும் அவர்களது பகைமை நீண்ட க் காண முடியாமல் மறிக்கிறது. ப்பிலும் ஆயுதப் போராட்டம் மக்களிடையிலான அரசியல் இளைஞர் இயக்கங்களின் இயக்க மோதல்களும் சகோதரப் மையினின்று விலக முடியாத நலன்கள் அன்றிலிருந்து இன்று உள்ளன. விடுதலைப்புலிகளே களா என்கிற கேள்வியை விடுதலைப் புலிகளை அரசியலில் னா அணிக்கு வழங்கப்படும் மயினது. ஏகப் பிரதிநிதிகள் ாள்வது என்பது பற்றிய கருத்து ன. தமிழ் மக்களின் விடுதலைப் தமிழ் தேசிய அரசியலின் அதி மைதி பற்றியும் இடைக்காலத் ர்வின் அடிப்படைகள் பற்றியும்
நிறுத்தத்தின் விளிம்பில் Dடையும் போர்
பேசுவதென்றால் விடுதலைப் இயலும் என்பதும் நடைமுறை ாால் விடுதலைப் புலிகளது லைப்பாடுகள் இல்லை என்பது ன் உள்ளே கூடப் பொருந்தி யலும் கருத்து வேறுபாடுகளும் ய ஒரு சூழல் இன்று இல்லை. ப் புலிகள் மட்டுமே குறை கூற என்பது ஒவ்வொரு போராளி கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை |க நீரோட்டத்திற் கலந்ததாகச் முற்றிலும் சனநாயகமான வழி 1987 முதல் இன்று வரை கும் தமிழ் சனநாயகம் பற்றிய
ட்டம் பரந்து பட்ட மக்கள் ம் போது அது மக்களின் hளயும் சரிவரக் கணிப்பிற் யக்கம் எடுக்கிற முடிவுகள் தாடர்பாக மக்கள் கையாளும் காப்பையும் தேவையற்ற உயிர் ளயும் குறைப் பதுடன் திரியை அம்பலப்படுத்தவும்
ம் திறப்பும் பற்றிய பிரச்சனை இழப்புக்கட்கும் பாரிய இடப் ரச் சிதைவிற்கும் வீண் ம் அரசாங்கம் கையாண்ட அதன் நோக்கம், விடுதலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு ள பெருக்கி முடியுமானாற் தள்ளி விடுதலைப் புலிகளின் குறைக்கும் அதேவேளை, ப் புலிகளின் பகுதிக்குச் நந்தோரையும் மீளவும் அரசுக் கதிகளாகக் கொண்டு வந்து ட்டுப் பகுதிகளைப் பேரழிவுத் யிருக்கிற வாய்ப்பு அதிகம். இப்போது ஹிஷ்புல்லாவை பமும் இது போன்ற ஒன்றே. பெருமளவிற் சாவதோ கை அரசாங்கத்திற்கு உள்ள ப்பிராயம் பற்றியது மட்டுமே. இல்லை. இறந்தோர் சிங்கள ம் தனது பிரச்சாரத்திற்காகப் ாங்கத்திற்கு மகிழ்ச்சியே. எதிரான ஒரு வலுவான அணைத்து அவலங்கட்கும்
6
விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுவதும் தனது இழப்புக்களைக் குறைத்தும் விடுதலைப் புலிகளின் இழப்புக்களைக் கூட்டியும் காட்டுவது தேவைப்படுகிறது. ஏனெனில் தமிழ் மக்கள் பலரும் நம்பத் தூண்டப்படுவது போலில்லாது. இலங்கை அரசாங்கம் எதுவும் சாதாரணச் சிங்கள மக்களின் நன்மைக்காக இயங்குகிறதில்லை. படையினரின் சாவுகளும் பெரும்பாலும் புள்ளி விவரங்களே. அவை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தாதளவில் அவை கவலைக்குரிய விடயங்களல்ல.
விடுதலைப் புலிகளின் தரப்பிலும் அவர்களை ஆதரித்து எழுதுகிற பலரின் நோக்கிலும் போரின் வெற்றி தோல்விகட்கு வழங்கப்படுகிற முக்கியத்துவம் மிகுதியாகவே உள்ளது. மக்களின் நலனும் பாதுகாப்பும் எவ்வாறு ஒரு போராட்டச் சூழலின் போது உறுதிப்படுத்தப்படலாம் என்பது போக தமிழ்த் தேசிய பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதிலும் விடுதலைப் புலிகள் 1990களில் காட்டிய அக்கறை இன்று மீட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. திருகோண மலையிலிருந்து தமிழ் மக்களை வெளியேற வேண்டாம் என்ற விடுதலைப் புலிகளினர் கோரிக் கை அவர் களினர் வெளியேற்றத்தைத் தடுக்கப் போதுமானதாயில்லை. ஏனெனில் பாதுகாப்பாயிருக்கக் கூடிய நம்பகமான ஒரு மாற்றுவழி மக்களின் முன்னாலில்லை. மக்கள் போதியளவுக்கு அரசியல் வழிப்படுத்தப்படாதவரை, அவர்களால் அத்தகைய மாற்று வழிகளை உருவாக்க இயலாது. அவ்வாறான வழியை விடுதலைப் புலிகள் தனியே உருவாக்கித் தர இயலும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.
மூதூர் முஸ்லிம்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலைக்குக் காரணமாக அரசாங்கம் இப்புோது அவர்களை நீண்டகால அகதிகளாக்கி ஊருக்கு மீள இயலாத ஒரு நிலைமையை உண்டாக்கியுள்ளது. அதேவேளை விடுதலைப் புலிகளாலேயே முழுப் பிரச்சனையும் ஏற்பட்டது என்று அது பிரசாரம் செய்கிறது, கொழும்பில் கூட தமிழ் முஸ்லிம் பகையைத் தூண்டி விடுகிற விதமான முயற்சிகளில் அரசாங்கச் சார்பு முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொண்டுள்ளனர். மாவிலாறு பிரசச்சனை மோதலாக உருவெடுத்த போது அது அயலிலிருந்த முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளைப் பாதிக்காது
என்று கிழக்கின் முஸ்லிம் தலைவர்கள் கனவு கண்டு கொண்டிருந்தார்களா? அல்லது இது தமிழ் சிங்கள மோதல் எனவே தாங்கள் தலையிட வேண்டியதில்லை என்று நினைத்தார்களா? அரசாங்கம் தனது படைகளை மூதூர் வழியாகக் கொண்டு செல்ல முயலும் என்பது யாரும் எதிர்பார்த்திருக்கக் கூடியதென்றால் விடுதலைப் புலிகள் அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்க இயலாதா? மூதூரில் இருந்து மக்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை விடுதலைப் புலிகளை வெளியேற்ற அரச படைகள் எடுத்த கடும் முயற்சிகளின் விளைவானதே ஒழிய விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியதால் அல்ல. எனவேதான் இனச் சுத்திகரிப்பு என்ற பிரசாரம் பொய்யானது. முஸ்லிம் தலைமைகள் குறிப்பாக ஹக்கீம், தனது பதவி ஆசைக்கு நிரந்தரத் தீங்கின்றியும் சில உண்மைகளை மறைக்க இயலாமலும் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பழி சொல்லியிருக்கிறார். முப்பதாயிரம் முஸ்லிம்கள் கந்தளாயிலிருந்து வீடு திரும்ப இயலாது தவிக்கிறதற்கு முடிவு கட்டுவதானால், மாவிலாறு பற்றிய சண்டை முடிவுக்கு வர வேண்டும். அதை வற்புறுத்தாமல் யாரால் முஸ்லிம்கட்குப் பாதிப்பு அதிகம் என்று தீர்ப்புக் கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
முஸ்லிம் - தமிழ் மக்கள் ஒற்றுமையாகவும் அப்பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களுடன் வீண் பகையின்றியும் நீண்ட காலமாக வாழ்ந்திருக்கின்றனர். அதைக் குழப்புவதற்குப் பங்களித்துக் கொண்டே மக்களின் அவலம் பற்றி முதலைக் கண்ணிர் வடிப்பதிற் பயனில்லை.
முழுமையான போர் நிறுத்தம் இல்லாமல் பிரகடனஞ் செய்யப்படாத போர் இதுவரை பிரகடனஞ் செய்யப்பட்ட சில போர்களிலும் மோசமாக நடக்கலாம் என்பதைக் கண்டுள்ளோம். அரசாங்கத்தின் முயற்சியால் போர் நிறுத்தத்தை மீட்டெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் நழுவி க் கொண்டே போகின்றன. தாக்குதல்கள் மூலம் விடுதலைப் புலிகளை அழிப்பது அல்லது கடுமையாகப் பலவீனப்படுத்துவது என்ற அணுகுமுறை அரச தரப்பிலும் படையினரதும் துணைப்படையினரதும் தரப்பிலும் உள்ளவரை அமைதிக்கான முயற்சிகள் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியிலிருந்து தான் முனைப்புப் பெற இயலும்.
தமிழ் மக்களே போரினால் அதிகம் தீமை பெற்றுள்ளனர். அவர்களுக்கு நிலையான நியாயமான தீர்வுடன் இணைந்த அமைதி தேவை. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு அனுதாபமான சக்திகளை வளர்த்தெடுக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டிய அரசியல் தேவையைக் கூடிய கவனத்தில் எடுக்க வேண்டும். மக்கள் நடுவே சரியான அரசியல் சிந்தனைகள் அரசியல் விவாதங்கள் மூலமும் கலந்துரையாடல்கள் மூலமும் விருத்தி பெறும் போது விடுதலைப் போராட்டம் மட்டுமன்றி மக்களின் பாதுகாப்பும் வலுப்படும் என்பதை நாம் மறக்கலாகாது.
GLDT.goor -

Page 7
செப்ரெம்பர் 2006
உணவுப் பழக்கங்கள் பண்பாட்டின் ஒரு முக்கியமான பகுதியாகின்றன. எதை உண்கிறோம் உணவை எப்படித் தயாரிக்கிறோம் எப்படிப் பரிமாறுகிறோம் எப்படி உண்கிறோம் என்பனவெல்லாம் நமது வாழ்க்கை முறையில் ஏற்படுகிற மாற்றங்களையொட்டி மாறுகின்றன. இவ்வாறான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவது எளிதல்ல என்பதை நம்மிற் பலர் அனுபவத்தில் அறிவோம். இந்த மாற்றங்களில் எந்த ஒன்றையுமோ எல்லாவற்றையுமோ சில நிர்ப்பந்தங்களின் கீழ் நாம் ஏற்றுக் கொண்டாலும் இயல்பு வாழ்க்கைக்கு மீளும் போது நமது வழமையான உணவுப் பழக்கங்கட்கு மீளுகிறோம். அதே வேளை, நீண்ட கால இடப்பெயர்வு நம்மைச் சில மாற்றங்கட்குப் பழக்கப்படுத்தி விடுகிறது. எனினும் நமது பழைய உணவு வகைகட்காக ஏங்குவது மட்டுமல்லாமல் உண்ணுகிற முறைக்காகவும் நாம் ஏங்குகிறோம். இதில் ஒரு பகுதி நமக்குப் பழக்கப்பட்டுப் போன சுவை தொடர்பானது. இன்னொரு பகுதி நமது பண்பாட்டு அடையாளம் பற்றிய உணர்வுகள் தொடர்பானது.
ஒரு குறிபிட்ட சமுதாயத்தினுள் உணவுப் பழக்கங்கள் ஒரே விதமாக இருப்பதில்லை. அச் சமூகத்தினுள் உள்ள பிரதேச சாதி, மத, வர்க்க வேறுபாடுகள் ஆகியன நமது உணவுப் பழக்கங்களிலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளுகின்றன. நாம் எதை உண்கிறோம் என்பது நமது சூழலில் எவ் வகையான உணவு வகைகள் கிடைக்கின்றன என்பதிலும் அதில் எவற்றைப் பெறுவதற்கு நமக்குப் பொருள் வசதி உள்ளது என்பதிலும் எவற்றை உண்ணலாம் எவற்றை உண்ணலாகாது என்பது பற்றிய கட்டுப்பாடுகளிலும் தங்கியுள்ளது. இதற்கான பல வேறு உதாரணங்களை ஒவ்வாரு சமூகச் சூழலிலும் பார் எதை உண்கிறார்கள் என்பதைச் சிறிது கவனித்தால் விளங்கும்
எனினும் இந்திய உணவு தென்னிந்திய உணவு தமிழ்நாட்டு உணவு மரக்கறி உணவு செட்டிநாட்டு உணவு என்று பலவாறாக அடையாளங்களைக் கொணி ட உணவகங்களைப் பார்க்கிறோம். செட்டி நாட்டார் சைவர்களோ தமிழரோ, தென்னிந்தியரோ, இந்தியரோ அல்ல என்று இந்த வேறுபடுத்தல் கூறவில்லை. மாறாகப் பொதுமைப்படுத்தப்பட்ட பண்பாட்டு அடையாளங்களையே ஒவ்வொன்றுங் கூறுகின்றன. ஒரு இந்திய உணவகத்திலோ தென்னிந்திய உணவகத்திலோ தமிழ் நாட்டு உணவகத்திலோ ஒரு தமிழர் விரும் பி உண எணத் தக்க எதுவுமே இல்லாதிருக்கலாம். மரக்கறி உணவுக்கும் சைவ மதத்துக்கும் இறுக்கமான உறவு இருப்பதால் பல சைவர்கள் ஏன் மாமிச உணவையே விரும் புகின்றனர் என று விளக்க இயலாதிருக்கும். செட்டி நாட்டு உணவு ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓரளவு வசதி படைத்தோரின் அன்றாட உணவாகவும் சிறப்பான நாட்களில் மட்டுமே பலர் உண்ணுகிற உணவாயும் இருக்கலாம்.
விவசாயிகளும் மீனவர்களும் உட்பட எந்தவொரு சமூகப் பிரிவும் இன்று தனக்கு வேண்டிய எல்லா உணவு வகைகளையும் உற்பத்தி செய்வதில்லை. ஒரு பழங்குடிச் சமூகத்தில் அவ்வாறான உற்பத்தி இயலுமாயிருக்கலாம். எனினும் சமூகங்களிடையே உறவாடல் ஏற்படும் போது புதிய உணவு வகைகள் பற்றிய பரிச்சயம் ஏற்படுகிறது. சமூகங்களிடையே பரிமாறப்படுகிற பொருட்களில் உணவு வகைகள் முக்கியமானவையாகின்றன. சமூக விருத்தியுடன் கூடிய வேலைப் பங்கீடு உணவு உற்பத்தியையும் உள்ளடக்குகிறது.
நிலவுடைமைச் சமூக அமைப்புக்களில், குறிப்பாகக் கிராமங்களில் சமூக உறவு விதிகள் இறுக்கமாகப் பேணப் படுகினர் றன. அதனி விளைவாக கிராமங் கட்கிடையிலான உறவுகளும் வரையறை கட்குட்படுகின்றன. பல வேறு பிரதேச அடையாளங்களுள் உணவுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு வெளியிலிருந்து வந்த உணவுப் பொருட்களும் உணவு தயாரிக்கும் முறைகளும் உள்வாங்கப்பட்டாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சமூகப் பிரிவுக்கும் உரியனவான சில அடையாளங்களுடன் ஒட்டியே அவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கும் மேலாக ஊர் வழக்கங்கள் மத நம்பிக்கைகள் என்பன உட்பட பல வேறு கட்டுப்பாடுகளும் உணவுக்கரிய பொருட்களையும் அவற்றை உணவாக்கும் முறைகளையும் தீர்மானிக்கின்றன. அதற்கும் மேலாக உணவை யார் சமைப்பது எப்படிப்
மலையக அரசியல்.
பரிமாறுவது எந்த வரிசைச் உண்ணப்படலாம், எவரெவர் யார் முதலில் உண்பது என உருவாகின்றன. விருந்து வைப
போதும் இவ் விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மேற் குறிப் பிட்டவ அவதானித்தால் உணவுப் பழச் சாதிய அடையாளங்களை கொண்டிருப்பதை நாம் கான நகரங்களின் விருத்தியும் கிரா 5= 7 єuпф є06ст55 =т=
2 GTSyű
சமுதாயங்களின் சில செ ஏற்படுத்துகிறது. எனினும் மாற்றமாகி விடுவதில்லை. நிலைத்திருந்த ஒடுக்கு முறை அமைப்பு நிலவுடைமையிலிருந் சனநாயகம், மக்கள் சனநாயக நோக்குடைய அமைப்புக்கட் இல்லாமற் போவதில்லை. பொதுவான வெளிவெளியா காட்டப்படாத ஏற்றத் தா தனிப்பட்ட உறவுகளிலும் வேண்டுமென்றோ தம்பை பேணப்படுகின்றன. இவற்றிலிரு உணர்வு பூர்வமான செ போராட்டங்களும் தேவை. உ. சாப்பிடுவதை எடுத்துக் சமுதாயத்தில் உணவைப் பா போலப் பயன்பட்டது. மிகவும் சாப்பிட்டனர். எனினும் அது பயன்பட்டது. வீட்டில் வெள் உண்கிறவர்களும் பொது இ உணவை உண்டனர். விருந்த உணவு பரிமாறினர். வாழை கருத்து நம்முள் இருந்தாலும் விதமான சாதிய அடிப்படையில் ஒரு வசதியாகிறது. நகர வாழ்க் உண்டாக்கினாலும் உணவு தட்டுக்களில் வாழையிலை இடங்களில் வழமையாகியுள்ள வாழையிலையில் உ சாதியத் தூய்மையோ சுகா காரணமாக அதை விரும்புல தொடர்பானதாகப் பலர் அ இடங்களில் தலை வாழையின் தட்டுக்களிலும் உணவு பரி தோற்றப்பாடான சமத்துவத்தின் பேணுவதற்கு அன்று பே பயன்பட்டாலும் நகரில் அத தன்மையானது. பந்தியில் பா தலை வாழையிலையிற் பரிமாறு அடுக்குத் தொடர்பான தொடர்கின்றன. எனினும், இ
4ம் பக்கத் தொடர்ச்சி
பெற்றுக் கொணடவை எவை? விடை பூஜ்யம். பூஜ்யம்.
ஒரு சில தோட்டங்களுக்கு வழங்கும் வாத்தியக் கருவிகளும் கோவில் சிலைகளும், அணினதானத்திற்கு அரிசி மூடைகளும் கரப்பந்தாட்ட பந்துகளும், சற்று மேல் சென்று மேதின, தேர்தல் காலங்களில் மது போத்தல்களும் எத்தகைய விடுதலையைப் பெற்றுத்தந்துள்ளன? மக்களின் அரசியலறிவு எவ்வாறு இருக்கிறது (நுவரெலியா பிரதேச சபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் 7 1.000 Εππε σε ειμι Ιι εος 5000
வாக்குகள் நமக்கும் 75 ஆண்டுகள் ஜனநாயக தேர்தல் அனுபவம்) மக்களின் கல்வியறிவு, போஷாக்கு, 6) (DLD TOOT LDLLLÓ, வாழ்க்கைத்தரம், சிந்தனை விருத்தி, குழந்தை கல்வி, சிறுவர் உரிமைகள் என எல்லாத் துறைகளிலும் நீளும் பட்டியலுக்கு இருக்க வேண்டிய பதில் என்ன என்பது பற்றியெல்லாம் எதுவித கவலையுமற்று அரசாங்கத்தின் குளிர்ச்சி பெற மக்களை பொதி மணலில் தொடர்ந்தும் நிறுத்தி மகிழும் தலைவர்களே நிறைந்துள்ளனர்.
பொய்மையும் பூச்சாண்டித்தனமும் அணிதாவலும் நாளுக்கு நாள் கொள்கை மாற்றம் மக்களை அழிக்கும் சிதைக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரமத்தில் ஒவ்வொன்றும் ஒன்றாயிருந்து உண்ணலாம். றவாறு பலவாறான விதிகள் வங்களிலும் வீட்டில் உண்ணுகிற
ஓரளவு இறுக் கமாகவே
ாறான கட்டுப் பாடுகளை கங்கள் என்பன ஆணாதிக்கச் த் தம்மோடு இணைத்துக் லாம் முதலாளியின் வருகையும் வாழ்வில் முதலாளியத்தினதும்
கங்களும் நிலவுடைமைக்
ရှူံးခြုကြူးရှူးကြိး၊
இழக்கப்பட்டுப் போகிற நகரச் சூழலில் தரையில் பாய் விரித்துப் பந்தியிற் பரிமாறுவதற்கு மாறாக தாமே பரிமாறி மேசையிலோ அல்லது இடது கையிலோ தட்டை வைத்து உண்ணுகிற வழக்கம் நிலைபெற்று வருகிறது.
சமுதாய வழக்குடன் காரண காரியத் தொடர்புடைய மரபுகள் சடங்காக மாறிச் சிறப்பான சமூக நிகழ்வுகளில் மட்டுமே மரபை அடையாளப்படுத்துகிற விதமான தலைவாழையிலை வடிவ எவர்சில்வர் தட்டுப் போன்ற ஒரு குறியீடாகவோ மரபினர் ஒரு பகுதியாகவோ கடைப்பிடிக்கப்படுகின்றதை நம் கண்முன்னே காணுகிறோம். விருந்து வைபவங்களிற் பரிமாறப்படும் உணவு வகைகள் சில மரபின் அடையாளமாகத் தொடர்ந்தும் சில உணவு வகைகளைத் தயாரிப்பதிலும் பெறுவதிலும் உள்ள
பழக்கவழக்கமும் பண்பாடும்
ற்பாடுகளில் நெகிழ்ச்சியை அது அடிப்படையான ஒரு ஏனெனில் நீண்ட காலமாக சார்ந்த சிந்தனைகள் சமுதாய து முதலாளியத்திற்கோ, புதிய ம் என்பன போன்ற சோசலிஷ கோ பெயர்வதால் மட்டுமே உற்பத்தி உறவுகளிலும் ன சமூக ஊடாட்டங்களிலும் ழ்வுகள் குடும்பத்தினுள்ளும் தனிமனித நடத்தையிலும் யறியாமலேயே மனிதராற் நந்து விடுபடத் தொடர்ச்சியான யற்பாடுகளும் பல வேறு தாரணமாக வாழையிலையிற் கொண்டால் அது பழைய ரிமாறுவதற்கான ஒரு தட்டம் வசதி குறைந்தோர் இலையிற் து சமுதாயத்தில் பரவலாகப் எளி, பித்தளைத் தட்டுக்களில் உங்களில் வாழை இலைகளில் நினருக்கு வாழை இலைகளில் இலை சுகாதாரமானது என்ற அது தீட்டு, துடக்கு என்கிற vான தூய்மை பேணுவதற்கும் கை அதிற் சில பாதிப்புக்களை விடுதிகளில் எவர்சில்வர் வைத்துப் பரிமாறுகிறது பல Tது. ண்ண விரும்புகிற எல்லாரும் தாரம் பற்றிய சிந்தனையோ பதில்லை. தமது மரபுடனான தை காணுகின்றனர். சில ல வடிவிலமைந்த உலோகத் ாறப்படுகிறது. வாழையிலை வழியே சமத்துவமின்மையைப் ால இன்றும் ஓரளவுக்குப் ன் முக்கியத்துவம் சடங்குத் மாறுகிற போது யாருக்குத் வது என்பன போன்ற அதிகார பிரச்சினைகள் இன்னமும் வ்கேயும் மரபுடனான பரிச்சயம்
இடர்பாடுகள் மாற்று உணவு வகைகட்கு இடமளிக்கிறதையும் நாம் காணலாம்.
வீடுகளில் உணவு உண்கிற முறை நகரங்களில் மட்டுமன்றிக் கிராமங்களிலும் மாறி வருகிறது. உணவுக்கு உண்ணப் பயன்படுகிற தட்டுக்கள் போல உலோகச் சமையற் கலங்களும் கரண்டிகளும் சட்டி, பானை, அகப்பை போன்றவற்றின் இடத்தைப் பிடித்து வருகின்றன. இவை நமது பண்பாட்டின் சிதைவோ சீரழிவோ அல்ல. மாறாக நவீன உற்பத்தி முறையின் விளைவான பொருளியல் மாற்றங்களின் தவிர்க்க இயலாத விளைவுகளே.பிளாஸ்ரிக் குடங்களும் அலுமினியச் சமையற் கலங்களும் உடல் நலத்திற்கு கேடானவை என்பதும் விறகடுப்பிற் சமைப்பது சிறப்பானது என்றும் வாதிப்போர் மட்குடங்களில் தண்ணீர் சுமந்தும் மட்பாண்டங்களில் விறகடுப்பிற் சமைத்தும் பழக்கப்பட்டிருந்தால் தமது வாதங்களை மாற்றிக் கொள்ளக் கூடும். இவ்வாறான விடயங்களில் சமையலில் ஈடுபடுவோரின் தெரிவுகள் நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலானவை. இத் தெரிவுகளின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுவோர் மரபு வழி நடைமுறையின் பாதகமான அம்சங்களை எவ்வாறு திருத்துவது என்பது பற்றியுங் கவனங் காட்ட வேண்டும்.
உணவு பரிமாறலிற் போன்று சமயத் தொடர்பான விடயங்களிலும் பண்டிகைகளின் போதும் பித்தளைப் பாண்டங்களும் மட்பாண்டங்களும் மர அகப்பைகளும் பயன்பட்டாலும் அலுமினியமும் எவர்சிலவரும் பிளாஸ்ரிக்கும் பல இடங்களில் பெருகி வருமளவிற் பயன்படுகின்றன.
தோற்றப்பாடான மரபு பேணலுக்கு ஒரு உதாரணமாக ஹோட்டல்களில் சூடேற்றிகள் மீது வைக்கப்பட்ட மண் சட்டிகளிலும் பானைகளிலும் தமது "தேசிய உணவு வகைகள்' வைக்கப்பட்டிருக்கிறதைச் சொல்லலாம். சமையல் முற்றிலும் பெரிய எவர்சில்வர் அல்லது அலுமினியக் கலத்திற் செய்யப்பட்ட கலங்களிலேயே செய்யப்பட்டுச் சட்டி பானைகளில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது மரபு மீதான ஒரு போலிக் கவர்ச்சி தொடர்பானது. சுற்றுலாப் பயணிகளை கவரப் பயன்படுகிற இந்த உத்தி மரபினின்றும் வெகுதூரம் விலகிய நவீன வாழ்க்கை வாழும் வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஒரு வகையான தேசிய உணர்வு சார்ந்த கவர்ச்சியை ஏற்படுத்துகிறது.
எவ்வாறாயினும் நமது பண்பாட்டில் மிக வேகமாக மாறிவருகிற ஒரு பகுதி நமது உணவும் உணவுப் பழக்கங்களும் என்பதை யாரும் மறுக்க இயலாது.
பேரினவாத சக்திகளுக்கு ஆதரவு காட்டிக் கொடுப்பு அமைச்சர் பதவி எனும் எல்லாவித வெகுஜன விரோதப் பணி புகளையும் தன்னகத்தே கொணடுள்ள இவர்களின் புரட்சிக்கு அர்த்தமாக திருமகள் தமிழகராதி சொல்லும் பிறழ்வு, மாறுதல், ஒழுங்கின்மை எனும் அர்த்தத்திலாக இருக்கலாமோ..? அப்படியாயினர் அவர்களின் "ւլյլ ք): அவர்களுக்கு சரியாகவே இருக்கலாம்.
மலையக மக்களுக்கான உண்மை யான விடுதலை எது என்பது பற்றிய தெளிவான பார்வையோடும் மக்கள் புரட்சி என்பது என்ன என்பது பற்றியும் நன்கறிந்த அரசியலாளர்ககள் இருக்கிறார்கள். அவர்கள் பலமான மக்கள்
ஆதரவு இன்றி இலை மறை காய்களாய் தம் ஆதங்கங்களை செயற்பாடுகளாக முன்னெடுக்கிறார்கள். அவர்களின் நல்ல நோக்கங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மலையக மக்களின் வாழ்வின் சகல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுத்த உணமையான உணர்வோடு உழைத்துக் கொணடிருக்கும் அவர்கள் இனங்காணப்படும் போதும் அதிகாரங்கள் அவர்களின் கைகளுக்கு மாற்றப்படும் போதுந்தான் மலையக மக்களின் வாழ்வில் உண்மையான விடுதலைக்கான முதலாவது குரல் ஒலிக்கும்
GagరాT=Tరా
-三三^*。”

Page 8
செப்ரெம்பர் 2006
சிறந்த உலகத்திற்கான வாய்ப்பு சோஷலிஸத்திற்கு மாற்றாகாது
வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற வாக்கியத்துடன் முடிவடையும் உரை தோழர் பிடல் கஸ்ரோ நீதிமன்றத்தில் ஆற்றிய உரை ஆகும். சண்டியாகோ டி கியூபாவிலுள்ள மன்காட்டா படைத்தளத்தின் மீது கஸ்ரோகவும் அவந்து தோழர்களும் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக அன்றைய கொடுங்கோலாட்சியால் அவர்மீதும் அவரது தோழர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அவ்வழக்கின் முடிவில் கஸ்ரோ நீண்ட உரையொன்றை ஆற்றினார். அவ்வுரை கியூபாவின் அன்றை அரசியல் நிலைமைகளை விளக்குவதாக இருந்தது. அவ்வுரையை முடிக்கும் போது வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற வாக்கியத்துடன் முடித்தார்.
கடந்த மாதம் 13 ஆம் திகதி கஸ்ரோ கடுமையான சுகவீனமடைந்தார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பதிலாக கியூபாவின் தலைவராக பதில் கடமையாற்றுவதற்கு ராவுல் கஸ்ரோ நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வேளையில் சாமகமாக பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவில் அரசியல் சதியை ஏற்படுத்தி அமெரிக்காவிற்கு சார்பான முதலாளித்துவ ஆட்சிமுறையை ஏற்படுத்த பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இவை வெளி வெளியாக தெரிகின்ற விடயங்களாகும். இதை விட வெளிவெளியாக தெரியாத பல நச்சுக்கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை சோஷலிஸத்தை உச்சரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தும் போலி சோலிஸட்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் செய்து வருகின்றனர்.
சோஷலிஸம் இல்லையேல் மரணம் என்று சொல்லி வந்த கஸ்ரோ தற்போதைய சர்வதேச பரிமாற்றங்களை கருத்திற் கொண்டு சிறந்த உலகமான ஹிற்கான வாய்ப் புண் டு எனும் சுலோகத் தினை முன்வைத்துள்ளார் என்று பெ. முத்துலிங்கம் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இதனை 'வரலாறு என்னை விடுதலை செய்யும் எனும் மகுடமிடப்பட்டு 20- 08- 2006 இல் வீரகேசரியில் வெளியான அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் யாதெனில். 1. கஸ்ரோவோ, கியூாவோ, சோஷலிஸ கட்டுமானங்களை கைவிடவும் இல்லை. அதன் மீது நம்பிக்கை இழந்துவிடவுமில்லை. 2 சிறந்த உலகம் ஒன்றிற்கான வாய்ப்புண்டு என்ற சுலோகம் கியூாவினதோ, கஸ்ரோவினதோ அல்ல. அது உலக சமூக மாமன்றம் என்ற ஏகாதிபத்திய உலகமயமதாலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சமூக அமைப்புகளினதும், எண். ஜி. ஒக்களினதும் ஒழுங்குபடுத்தப்படாத அமைப்பினதாகும். அவ்வமைப்பில் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு மாற்று சோஷலிஸம் என்பதை விட சிறந்த உலகம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அமைப்புகளே அதிகமிருக்கின்றன.
அவ்வமைப்பினுடாக ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிரான ரகாரங்களையும் வேலைத்திட்டங்களையும் பரந்துபட்ட மக்களையும் கதிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்பட முடியும் என்ற நம்பிக்கையில் பல கம்யூனிஸ் அமைப்புக்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்தவகையிலேயே கியூபாவும் அதில் இடம்பெற்றுள்ளது எனலாம்.
அதில் இணைந்திருக்கும் கம்யூனிஸ் அமைப்புக்கள் 'சோலிஸத்திற்கு மாற்றை தேடும் வகையில் அதில் இயங்கவில்லை. மாறாக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியை கட்டும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளன எனலாம். 5. அவமைப்பிலுள்ள சோஷலிஸத்தை ஏற்றுக் கொள்ளாத பல அமைப்புகள் ஏகாதிபத்திய உலகமயத்திற்கு மாற்றாக சோஷலிஸம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. அவற்றின் சுலோகமே "சிறந்த உலகத்திற்கான வாய்ப்புண்டு என்பதாகும். எனவே சோவுவிஸத்திற்கு மாற்றாக சிறந்த உலகத்திற்கான வாய்ப்புண்டு என்ற வேகத்தை கஸ்ரோ ஏற்றுக்கொண்டார் என்பதுபோன்றும் அதன் மூலம் அவர் தற்போதைய சர்வதேச பரிமாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது போன்றும் முத்துலிங்கம் குறிப்பிட்டுள்ளமை சரியாகாது அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளமைக்கு காரணமில்லாமல் இல்லை. அவர் முதலாளித்துவ கட்சிகளுடன் சமரசம் செய்துகொண்டு முதலாளித்துவ கட்சி அரசாங்கத்தில் பங்கெடுக்கும் நிலைப்பாட்டை கொண்ட பூரீ லங்கா கம் ட் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவராவார். அவர் என். ஜி. ஒ ஒன்றுக்கு பொறுப்பானவர் பெருந்தோட்டக் கம்பெனிகளுடன் சமரசம் செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கூட்டுஒப்பந்தத்திற்கான 15 தோட்டத் தொழிற்சங்கங்களின் யோசனைகளை முன்வைப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாவார் அவரைப் போன்றவர்களின் மதிப்பீடுகள் கஸ்ரோ போன்றவர்களின் நிலைப்பாட்டை கொச்சைப்படுத்துவதாக இருக்கும். இவ்வாறு சோஷலிஸத்திற்கும் மாக்சிய லெனினியவாதிகளுக்கும் புதிய அர்த்தங்களை கற்பிப்பவர்கள் குறித்து கவனமாக இருப்பது நல்லது, முதலாளித்துவவாதிகளை விட திரிபுவாதிகளே அதிகமாக மாக்சியத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்
 
 
 

கோக்கா கோலா பெப்சிக்கு எதிராக இந்திய மாநிலங்களில் தடை இலங்கையில் எதிர்ப்பு இயக்கம் தேவை
இந்தியாவின் கேரளம், ராஜஸ்தான், குஜராத், அருணாச்சல் மாநிலங்களில் கோக்காகோலா பெப்சி மென் பானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டு மாநில அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால் பாடசாலைகள் குறிப்பிட்டபொது நிறுவனங்கள் என்பவற்றில் மேற்படி மென்பானங்களைப் புறக்கணிக்கும் இயக்கம் வலுவடைந்து வருகின்றன.
கோக்கா கோலா- பெப்சி மென்பானங்களில் பூச்சி கொல்லி இரசாயன மருந்துகள் அளவுக்கு அதிகமாக இருந்து வருவதானால் அம்மென்பானங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் அபாயத்தைக் கொணி டிருக்கினர் றன என்பதே தடைக்கான காரணமாகக் காட்டப்படுகின்றது. ஆனால் இதனையும் மீறிய வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு மென்பான உற்பத்தி நிறுவனங்கள் உலகிலேயே ராட்சத பல்தேசிய நிறுவனங்களாகும். அவை அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்டவை. அவற்றின் குறிக்கோள் லாபம் லாபம் அேதிகரித்த லாபம் குவிப்பதேயாகும். மக்கள் நலன்கள் பற்றி அப் பல்தேசிய
நிறுவனங்களுக்கு கவலை கிடையாது.
இந்நிறுவனங்கள் இந்தியாவில் நிலத்தடி நீரை பலலட்சம் லீற்றர் அளவில் உறிஞ்சி எடுக்கின்றன. இதன் எதிர் விளைவுகள் விவசாயிகளையும் குடி நீருக்காக ஏங்கி நிற்கும் மக்களையும் கடுமையாகப் பாதிக்கின்றன. அதேவேளை கோடிக்கணக்கான இந்திய மக்களின் பணம் இம் மென்பானங்களின் மூலமாகவே கொள்ளையிட்டுச் செல்லப்படுகிறது. அதேவேளை உள்ளுர் உற்பத்தி மென்பானங்களைச் சந்தையில் காணமுடிவதில்லை. கோக்- பெப்சி மென்பான கலாச்சாரம் மக்களைப் பற்றிப் பரவி வருகின்றன. அவற்றின் ராட்சத விளம்பரங்களால் மக்கள் மயக்கப்படுகின்றனர். சினிமா நடிகர்கள் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் கொடுத்து விளம்பரம் செய்யப்படுகிறது. சினிமாப் படங்களில் கதாநாயகன்வில்லன் நடாத்தும் நீண்ட நேர அடிதடியில் கோக்- பெப்சி அடுக்கி வைக்கப்பட்ட போத்தல்களின் மேல் விழுந்து அவை நொருங்குவது தற்செயலான ஒன்றல்ல. அதற்கு கோக் பெப்சி நிறுவனங்கள் நிறையப் பணத்தை அள்ளி வீசுகின்றன. இத்தகைய கோக் பெப்சிக்கு எதிராகவே இந்தியாவில் எதிர்ப்பு இயக்கங்கள் பரவி வருகின்றன. அவை நியாயமானவையும் மேலும் முனி னெடுத்துச் செல் லப் பட வேண்டியவையுமாகும். தனியே பூச்சி கொல்லி மருந்து அளவு அதிகரித்து விட்டது என்பதற்காக மட்டுமன்றி ஏனைய காரணங்களையும் முன்னிறுத்தி குறிப்பாக அந்நிய மூலதன முதலீடுகளுக்கு எதிராகவும் புதிய பொருளாதாரக் கொலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிராகவும் மக்களை அவை பற்றிய விழிப்புணர்வுக்கு உட்படுத்தும் இயக்கங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே இந்திய இடதுசாரி இயக்கங்கள் வற்புறுத்தி வருகின்றன.
இவற்றின் அனுபவங்களில் இருந்து இலங்கையின் மக்களும் இளைய தலைமுறையினரும் கற்றுக் கொள்ளவேண்டும். கோக்- பெப்சிக்கு எதிரான முழுமையான எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். இதற்கான முன் முயற்சிகளை இடதுசாரி இயக்கத்தினர் முன்னெடுக்க வேண்டும்.
நீர் மறிப்பு மதகொன்றின் படலை அடைத்தனால் வாய்க்கால் வரண்டு வயல்வெளிகள் காய்ந்ததனால் பயிர்கள் பல சோர்ந்து படுக்கத் தொடங்கியதால் படலை திறக்கப் பேசியொரு வழிதேட வாய்ப்பிருந்தும் வழியிருந்தும் போதாது பொழுதென்று வானிருந்து குண்டெறிந்து நீரெடுப்போம் என்றுரைத்தார் நெருப்பெடுத்துக் குண்டு மழை பெய்ததனாற் பெற்ற பயன் குருதியிலே மண் தோய்ந்தும் வயல் வெளிகள் நனையவில்லை போரென்றாற் போரென்ற சாத்தானின் பொன் மொழியும் அமைதிக்காய் போரென்ற அறிவிலியின் அருள் மொழியும் சேர்த்தே இரைமீட்டு போரில்லாப் போர் செய்தார் மனிதாபிமானத்தின் பேராலே படை திரட்டி மணி நாலு ஆறின்முன் நீர்வழியச் செய்வமெனச் சொகுசான குளிரறையிற் குந்தி இருந்தபடி சூளுரைத்தார், அணை இன்னும் அரையடிதான் தொலைவென்றார் மாற்றிக் கதைத்து நாளை மறு நாளை எனத் தவணை மிகச் சொன்னார் அணை திறக்கும் முன்னாலே அயலிலிருந்த ஊர்மாந்தர் ஊரிழந்தார் மண்ணிழந்தார் தஞ்சமெனத் தாம் புகுந்த தலங்களிலும் உயிரிழந்தார் தாம் மனிதர் என்றவொரு தன்மானச் செருக்கிழந்தார் அடிமைகளாய் அகதிகளாய் அயலூரில் அல்லல்மிக ஆயிரம் பல்லாயிரமாய் ஆட்கள் குவிந்தாலும் மனிதாபிமானத்தின் பேராலே சோரில்லாப்போருக்கு அழகழகாய் பேர் புனைந்து அலையலையாய்ப் படை திரட்டிக் குருதியிலே முகங் கழுவிக் கண்ணிரிற் கால்கழுவக் கருணையுடன் குண்டெறிந்து படலை திறப்பாரோ வாய்க்கால் வழிந்தாலும் வயல்கள் நிறைந்தாலும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புகிற வழி மறித்துப் பொருளின்றித் தொடக்கி வைத்த போரில்லாப் போர் மட்டும் முடிவின்றித் தொடர்கிறது.
-சேகர்

Page 9
| GaiGib 2006
புதி
தேசியவாதச். 5ம் பக்கத் தொடர்ச்சி
தேசியம் தேசியவாதம் என்பது முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் உருவாகிய ஒன்றாகும். அது நாடுகளின் தேசியமாக வரையறை பெற்று தேசங்கள் உருவாகின என்பது வரலாற்று நிகழ்ச்சியாகியது. அத்தகைய முதலாளித்துவ அடிப் படைகளைக் கொணி ட தேசியம் கொலனித்துவத்திலிருந்து விடுபடுவதற்கு ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு வகை ஆயுதமாகப் பயன்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதே தேசியம் சுதந்திரத்திற்கு சற்று முன்பிருந்தே பெருந்தேசிய அகங்காரம் எனும் நிலையை எடுக்க ஆரம்பித்தது என்பது ஒருவரலாற்றுச் சோகமாகும். இந்நிலை அநேக மூன்றாம் உலக நாடுகளில் காணப்படச் செய்கின்றது.
இப் பெருந்தேசிய அகங்காரம் என்பது இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை மேன்மேலும் கூர்மைப்படுத்தி இன ஒடுக்கு முறையாக வளர்த்தெடுத்துக் கொண்டது. இந்த இன ஒடுக்கு முறையானது சிங்கள ஆளும் வர்க்க மேட்டுக்குடியினரின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் பயன்பாடானதாக இருந்து வந்ததுடன் அவர்களுடன் இணைந்து நின்று ஏகாதிபத்தியத்தின் நவ கொலனித்துவ நலன்களின் பாதுகாப்பரணாகியும் கொண்டது.
இத்தகைய பெருந்தேசியவாத ஆளும் வர்க்க அகங்கார நிலையை எதிர் கொள்வதற்கு தேசிய இனங்களின் தலைமைகள் பாராளுமன்றத்தையும் அகிம்சைக் கொள்கையையும் பயன்படுத்தி வந்த அதே வேளை வர்க்க சாதிய நிலைகளில் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஐக்கியம் பூண்டு நின்றனர் என்ற உண்மை மறப்பதற்குரிய ஒன்றல்ல.
தமிழ்த் தேசிய இனத்தின் தலைமைத்துவம் அன்று முதல் இன்று வரை அது அகிம்சையைக் கடைப்பிடித்த வேளையிலும் பின் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைக் கையில் எடுத்த சூழலிலும் தமிழ்த் தேசியத்தையே உயர்த்தி நின்றன. அத் தமிழத் தேசியத்தின் கீழ் சமூக முரண்பாடுகள் ஏற்றத்தாழ்வுகள் கடந்த செயற்கையான ஐக்கியத்தையே கோரி நின்றனர். இவ்வாறு கோரிய தலைமைகள் தமிழ்ப் பழைமைவாத மேட்டுக்குடி கருத்தியல் சிந்தனைப் போக்கையே உட்கருவாகக் கொண்டிருந்தனர். அத்துடன் நிலவுடைமை முதலாளித்துவம் என்பனவற்றை அரவணைத்து நின்றதுடன் ஏகாதிபத்தியத்தை சொல்லாலோ செயலாலோ எதிர்க்கத் துணியாத தேசியத்தையே தமிழ்த் தேசியமாக ஏற்கும்படி வற்புறுத்தியும் வந்தனர். பேரினவாதத்தையும் அதன் ராணுவ ஒடுக்குமுறையையும் எதிர்த்து நிற்பதில் தமிழ்த் தேசியத்தின் சார்பாகக் காட்டப்படும் உறுதியான நிலை வரவேற்கப்படவேண்டியதும் ஆதரிக்கப்பட வேண்டியதுமாகும். ஆனால் நிலவுடைவாத ஏகாதிபத்திய சார்பு நிலைப்பர்டு எவ்வகையிலும் ஏற்கப்பட முடியாதவைகளாகும். அவை மட்டுமன்றி விரும்பியோ விரும்பாமலோ அன்றி தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்திய நலன்களுக்கு உதவும் வகையில் பேரினவாத எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதும் அதன் அடிப்படையில் தீர்வுக்கான பெற முடியாத அதி உயர் கோரிக்கைகளை முன் வைப்பதும் சாத்தியமற்ற வழிமுறை என்றே கொள்ளப்பட முடியும், இதனை பெரும் தேசியவாத அகங்காரத்திற்கு எதிராக நிறுத்தப்படும் குறுந் தேசியவாத நிலைப்பாடாகவே காண முடியும். அத்தகைய நிலையானது பேரினவாதம் மேலும் ஊட்டம் பெறுவதற்கும் ஏகாதிபத்தியம் பயன்பெறவுமே உதவக் கூடியதாகும்.
இந்நிலைக்குப் பதிலாக தமிழ்த் தேசியம் முற்போக்கானதும் ஜனநாயகத் தன்மை கொண்டதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உடையதுமான போராட்டப் பாதையில் பயணித்தாலே தமிழ்த் தேசிய இனம் உண்மையான விடுதலையைப் பெற முடியும். அத்துடன் ஏனைய தேசிய இனங்களான சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் தேசிய இனங்களுடனும் அவற்றின் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் வர்க்க சக்திகளுடன் பொது இணக்கத்தையும் ஐக்கியத்தையும் காண இயலும். எனவே தேசியவாதச் சிந்தனைகளின் வர்க்க அடிப்படைகளையும் அவற்றின் வரலாற்று வளர்ச்சியையும் புரிந்து கொள்வது இவ்வேளை அவசியமாகிறது.
SS
கிட்டு. 4ம் பக்கத் தொடர்ச்சி
வற்றிற்கு பயந்து அகதியாக ஓடி விடுமாறு கூறுவது இலகு மாறாக இந்த நிலையை எதிர்த்து இந்நிலையை மாற்ற வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்து இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்து இனங்களையும் ஐக்கியப்பட வைப்பது கடினம். இந்த நல்ல காரியங்களை உங்களைப் போல் "ஜிங்ஜக் அடிப்பவர்களாலும் பின்பாட்டுப் பாடும் அரசியல் தலைமையாலும் செய்ய இயலாது. மாற்றாக புரட்சிகர அணியால் இயலும்,
இந்திய வம்சாவழித் தமிழர் என்பதை மாற்றி மலையகத்தமிழர் என்று கூறி ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளச் செய்யவே பல போராட்டங்களை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தயவு செய்து இந்தியாவை நம்பி ஏமாறாதீர்கள்.
எந்த ஒரு இடத்திலும் யாரும் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும். இங்கு அடிபட்டு அங்கும் அங்கு அடிபட்டு இங்கும் ஓடுவது எவ்வளவு காலத்திற்கு தொடரப்போகிறது. இந்நிலை மாறி ஒவ்வொரு தேசிய இனமும் தமது சொந்த இடங்களில் ஐக்கியப்பட்டு வாழ வேண்டும். அது முடியாத பட்சத்தில் அதற்குத் தீர்வைத் தர வல்லது புரட்சிகர வெகு ஜனப் போராட்ட மார்க்கமே. எனவே ஐயா! முடிந்தவரை உங்கள் பிற்போக்குத்தனமான பார்வையை முடிந்தால் மாற்றிக் கொள்ளவும். இவ்வாறாக
நன்றி இப்படிக்கு
கிட்டு
LILLI ISIS,
இம்மாதம் 11ம் தி தாக்கப்பட்டு 5 . softenuou'lso uusis, அமெரிக்கா தொட என்று சொல்வதே ே உலகில் ஏற்பட்ட பார்த்தால் ஏகாதி வழிவதைக் காணல யுத்தம் என்று ெ பயங்கரவாதத்தை அ நிறுவுவதாகவே உள் பல வடிவங்களை எ நிற்கிறது.
9/11 தாக பயங்கரவாதத்தை கோஷத்தோடு பிரித்த அசைக்கும் நாடுக காட்டத் தொடங் தலிபாணி களையும் ஒழித்துக் கட்டக் பல்லாயிரக் காணக் வாழ்விடங்களையு. ஒழித்துவிட்டதாக க
கட
அதன் நேசநாடுகளு அரசாங் கமொன கேவலப் படுத்தின அமைதியான ஜனா மக்கள் மிகக்கொடி வாழ்வாதாரங்க6ை வெற்றிகரமாக வெ6
உயிர் வாழ்க் அந்தரிக்கையில் ஜன இந்தியா ஆப்காக பாராளுமன்றத்தை பயங்கரவாத்திற்கு 6 பலி ஆப்கான் தேசழு அடிக்கடி குண்டு 6ெ குருதியில் குளிக்கி வரலாற்றில் பிற நாடு போதெல்லாம் இருந்திருக்கின்றது. தோல்வியைச் சந்தித் ரஷ்யாவின் அழிவில் இருந்து வெளியேறுவ இப்போதும் தொட சாதித்தது மக்களை தலிபான்கள் ஒழியவு தமது புதிய ஆயு செய்கின்றனவா என ஆப்கான் பயன்படு இவ்வாறு ஜனநாய அமெரிக்கா,
அதன் பின்னர் நூற்றாண்டுக்கான உலகையும் தன் பயங்கரவாதத்திற்கு அமெரிக்கா பயன்ப ஆயுதங்களை ஈர ஈராக்கைத் தாக்கி ஜனநாயகத்தை நிறு கூறிய பேரழிவு ஆ இல்லை. இன்று இன் அமெரிக்கப்படைகள்
இதுவரை ஒரு ஈராக்கியப் பொதுமக் silencircuma, g, Cla, Tsiol. குண்டுவெடிப்பு தின பிண ஊர்வலமாகக் இரட்சித்த ஈராக், பயங்கரவாதத்திற் சாதனைகள் என சாலப்பொருத்தம்.
1. ஆப்கான், ஈராக் செய்து பல்லாய சொத்துக்களை 2. அமெரிக்கா சா நிறுவி ஜனநாய 3. குவாண்டனாமே மூலம் அமெரிக்க site Guetta, Ge.
4. ஐக்கியநாடுகள்
ஒன று என தெளிவுபடுத்திய 9/11 தாக்குதல்
 
 
 
 

மது
ரவாதத்திற்கு எதிரான யுத்தம்
கதியுடன் இரட்டைக் கோபுரங்கள் ஆண்டுகள் முடிவடைகின்றன. ரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை க்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன பொருத்தம். இந்தக் காலப்பகுதியில் மாற்றங்களை ஒரு பார்வையில் பத்திய அநியாயங்கள் நிரம்பி ாம். "பயங்கரவாதத்திற்கு எதிரான சாற்தொடரே போரின் மூலமே ழிக்க முடியும் என்ற கோட்பாட்டை tளது. இது ஆப்கானில் தொடங்கி டுத்து இன்று லெபனானில் வந்து
குதல் களைத் தொடர்ந்து ஒழித்துக் கட்டுகிறேன் பார் என்ற தானியா முதலான தனக்குத் தலை :ளுடன் தனது கோர முகத்தை கியது அமெரிக் கா. முதலில் ஒசாமா பின லா டனையும் கங்கணம் கட்டி அங்கிருந்த கான மக்களையும் அவர்களது ம் அழித்து பயங்கரவாதத்தை டச்சல் போட்டன அமெரிக்காவும்
-6J 3,606)6. IIT
பின்னர் அமெரிக்க இராணுவ உயர் அதிகாரியை நேர் கண்ட போது "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு "கடைசிப் பயங்கரவாதி கைப்பற்றப்பட்ட பின்னரோ அல்லது கொலை செய்யப்பட்ட பின்னரோ முடிவுக்கு வரும்' என்று அவர் அளித்திருந்த பதில் இதன் உண்மையான நிலையை தெளிவுபடுத்தும். கடைசிப் பயங்கரவாதியை கைது செய்வதெப்போ? பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவதெப்போ?
அமெரிக்காவின் முகமூடியை கிழித்த அபுகிராப் படங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி புஷ் இவ்வாறு சொன்னார். 'அபுகிராப்பில் நடந்துள்ளவை நானறிய அமெரிக்காவை பிரதிபலிக்கவில்லை. நானறிந்த அமெரிக் கா அன்புமயமானது. சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டது. நானறிந்த அமெரிக்கா ஈராக்கில் சுதந்திரத்தைத் தோற்றுவிக்கத்தான் இராணுவத்தை அனுப்பியுள்ளது.”
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது மனிதகுலத்துக்கே பொதுவானதாக ஏகாதிபத்தியங்களால் சித் தரிக் கப்படுகிறது. அமெரிக் கா சொல் கிற பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் ஆண்டாண்டு காலமாய் உருவாக்கியதும் நடைமுறைப்படுத்தியதும் இதே அமெரிக்காதான்.
ந்த 5 ஆண்டுகளில் நடந்தது என்ன?
ம். தொடர்ந்து அங்கு பொம்மை றை நிறுவி ஜனநாயகத்தை ர், அமெரிக் கா சொல்லும் நாயகமாக ஆப்கான் இல்லை. ய வறுமையில் வாடுகிறார்கள். ா அடித்து நொறுக்கி விட்டு ரியேறின அமெரிக்கப்படைகள்
கைக் கே ஆப்கான மக்கள் நாயகத்துக்கு முண்டுகொடுக்க, Eல் மிகுந்த செலவில் ஒரு கட்டிக் கொண்டு இருக்கிறது. Tதிரான யுத்தத்தின் முதலாவது pம் ஆப்கான் மக்களுமே. இன்று வடிப்புக்களிலும் தாக்குதல்களிலும் |றது ஆப்கானிஸ்தான். உலக களால் ஆப்கான் கைப்பற்றப்பட்ட குழப்பம் நிறைந்ததாகவே ஆப்கானைக் கைப்பற்றிய நாடுகள் த வரலாறே உண்டு. சோவியத் ன் இறுதிக்கட்டம் ஆப்கானில் பதிலேயே தொடங்கியது. வரலாறு ர்கிறது. ஆப்கானைத் தாக்கி க் கொன்று குவித்தது மட்டுமே. மில்லை. ஒசமா அழியவுமில்லை. தங்கள் ஒழுங்காக வேலை ப் பரீட்சிப்பதற்கான ஒரு களமாக த்தப்பட்டது. அவ்வளவு தான். கத்தை துTக்கி நிறுத்தியது
தனது "புதிய அமெரிக்கா திட்டம்' என்பதில் உள்ளபடி முழு கைப்பிடிக்குள் கொண்டுவர எதிரான யுத்தத்தை ஆயுதமாக டுத்தத் தொடங்கியது. பேரழிவு க் வைத்திருப்பதாகக் கூறி நிர்மூலமாக்கி அங்கும் தனது வியுள்ளது. அங்கு அமெரிக்கா புதங்கள் கண்டு பிடிக்கப்படவே னொரு வியட்னாமில் நிற்கின்றன
இலட்சத்திற்கும் அதிகமான கள், ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் பப்பட்டிருக்கிறார்கள். தினம் ஒரு ம் ஒரு குண்டுவீச்சு என ஒரே காட்சியளிக்கிறது அமெரிக்கா கடந்த ஐந்து ஆண்டுகளில் கு எதிரான யுத்தம் செய்த வயென பார்ப்பது இங்கு
என இரண்டு நாடுகளில் போர் ரக்கணக்கான மக்களையும் யும் இல்லாதொழித்தது. ர்பு பொம்மை அரசுகளை அங்கு கத்தைக் காத்தது. ா, அபுகிராப் சிறைச்சாலைகள் ா தன்னை மனித உரிமைகளின் ளியுலகிற்கு காட்டிக் கொண்டது. சபை பிரயோசனம் இல்லாத பதை உலக மக்களுக்கு è· கள் நடந்து ஒரு வருடத்தின்
தான் எண்ணெய்க்காக ஈராக்கைத் தாக்கவில்லை என பதை நிறுவுவதற்கு ஈராக் கில் உள்ள அமெரிக்கப்படைகளுக்கு தேவையான எண்ணை ஈராக்கில் இல்லை. பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே நாம் எமக்கு தேவையான எண்ணையைப் பெற்று கொள்கிறோம் என்று பொய்யொன்றை அண்மையில் அவிழ்த்து விட்டது. இது போன்ற பெரிய பொய்களை அமெரிக்காவைத் தவிர்ந்து வேறு யாராலும் அவிழ்த்து விட முடியாது.
இந்த யுத்தம் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் ஆதரவுக் கூட்டணி குறைந்து கொண்டே வந்திருக்கிறது. போதாக்குறைக்கு தருணம் கிடைக்கும் போதெல்லாம் ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் வாய்வீச்சுக்களால் அடிபட்டும் கொண்டன.
இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது பாதுகாப்புக்கான ஒரு விடயமாக அமெரிக்காவால் பாவிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எதை எல்லாம் அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோஷத்தில் அடக்கியுள்ளது என்று பார்த்தால் ஜனநாயகத் தை நிலை நிறுத் துவது கூட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக மாறியுள்ளது. அந்த வகையில் தனக்கு விருப்பமில்லாதவர்களுக்கு பயங்கரவாத லேபிளை ஒட்டுவதை அமெரிக்கா வழக்கமாக கொண்டுள்ளது.
அவ்வகையில் * பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடு ஈரான். * ஈரானும் வடகொரியாவும் மனித குலத்தின் எதிரிகள். * வென சுவேலா அமெரிக் கப்
அச்சுறத்தலாக இருக்கிறது. * கியூபாவில் ஜனநாயகம் இல்லை, பயங்கரவாதம்
நிலவுகிறது. அங்கு ஜனநாயகம் மலர வேண்டும். * நேபாள மாவோயிஸ் டுகள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதை அனுமதிக்கக் கூடாது. இந்த நிலையில் சில விடயங்களை நாம் தெளிவாக
உள்வாங்க வேண்டும்.
பாதுகாப்பிற்கு
* பயங்கரவாதத்திற்கு எதிராக என்பதன் பெயரால் ஏகாதிபத்தியப் பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. * பயங்கரவாதம் என்பது யுத்தத்தினால் முடிவுக்கு
கொண்டுவரக்கூடியது அல்ல. * மக்களின் விருப்பங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கள்
ஒரு போதும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.
பக்தாத்தில் 9 (5 ஈராக சரியர்ை 9 (5 அமெரிக்கப்படைவீரனை நோக்கி நடந்து செல்லும் போது அமெரிக்கப் படைவீரனின் மனதில் அச்ச உணர்வே மேலோங்குகிறது. அவனி ஒரு தறி கொலை குண்டுதாரியாக இருப்பானோ என்ற எண்ணம் எப்போதுமே அவர்களை ஆட்கொள்கிறது.
எந்த அச்ச உணர்வை ஆயுதமாகக் கொண்டு அமெரிக்கா உலகை ஆள நினைக்கிறதோ அதே அச்ச உணர்வே அமெரிக் காவினர் தோல் விக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் தோல்விக்கும் காரணமாகிறது. 9 (5 நாட்டு Los 5, 6flgo ஜனநாயகத்தையோ சுதந்திரத்தையோ தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது என்ற பாடத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா உணர்ந்திருக்க வேண்டும் இல்லையெனில் அமெரிக்க அதிகார வெறிக்கு அமெரிக்க மக்களே பலியாவது தவிர்க்க இயலாதது

Page 10
| Qriqoryabr 2006 'gftu
படைப்பாளிகளுக்கு புரட்சிகர பாரம்பரிய சீன எழுத்தாளார்
லூசுன்
125 வது பிறந்தநாள் நினைவாக
செம்டெம்பர் மாதத்தில் அதிமுக்கியமாக அறியப்பட்ட இலக்கியவாதிகள் பிறந்திருக்கிறார்கள் இது எண் சோதிடத்திற்கு வலுசேர்ப்பதற்காகவன்றி அவர்களை நினைவு கூர்ந்து பண்பாட்டு பாரம்பரியங்களை அறிந்து கொள்வதற்காகவே சொல்லப்படுகிறது.
சீனாவில் வாழ்ந்த லூசுன் செம்டெம்பர் 25 இல் பிறந்தார். அவரது நூற்றாண்டு (பிறந்த)தின நிகழ்வுகள் பலவற்றை கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், மலையகத்திலும் தேசிய கலை இலக்கியப் பேரவை நடத்தியது. இவ்வருடம் அவரது 125 வது நூற்றாண்டு என்பதால் சில விடயங்களை பகிர்ந்து கொள்வது அவசியமாகப்படுகிறது.
அவர் பிறநாட்டு இலக்கியங்களை சீனமொழியில் மொழி பெயர்பராகவே எழுத்துத்துறைக்கு அறிமுகமாகினார். அவரைப் பற்றி முற்போக்கு எழுத்தாளர்கள் எனப்படுவர்கள் அவரவர் நிலைப்பாட்டிற்கு ஏற்ப வகைப்படுத்திக்கொண்டனர்.
அவரது கவிதைகள், கதைகள் போன்றன அவருக்குரிய தனியான பாணியை கொண்டிருந்தன. அவர் சீன பாரம்பரிய இலக்கியங்களிலும் வெளிநாட்டு இலக்கியங்களிலும் ஆழமான அறிவுடையவராக இருந்தார். வெளிநாட்டு இலக்கிய அறிவின் அவசியம் பற்றி உணர்த்திய அவர் சுதந்திரமான தேசிய பாணியிலான இலக்கியத்தை வலியுறுத்தினர். இது சீனமக்களிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அவர் கையாண்ட புரட்சிகர சர்சைக்குரிய அணுகுமுறை ஆகும்.
சிலர் லூசுனுக்கு இருந்த வெளிநாட்டு இலக்கியம் பற்றிய கருத்தை மறைத்து அவரை சீன இலக்கிய பாரம்பரியத்தில் மட்டும் குறுக்கிக் காட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
சீனமக்களுக்காக இலக்கியம் படைத்தப்போதும் அவரிடம் வெளிநாட்டு இலக்கியத்தின் செல்வாக்கே இருந்தது என்று இன்னும் சிலர் கூறிவந்தனர்.
அவர் சீன இலக்கியம் பற்றி பேசும்போது “எங்களது பண்பாடு பின்தங்கியது. தவிர்க்க முடியாதபடி எங்களது படைப்புகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. அதனால் நாம் அயராது வெளிநாடுகளிலிருந்து பலவற்றை படிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆனால் "எல்லா வெளிநாட்டு இலக்கியங்களிலும் நேர்மறையான சாதகமான விடயங்களே இருக்கின்றன என்று கூறமுடியாது என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை மனிதகுலத்தின் அனைத்து பண்பாட்டு பாராம்பரியங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சீன- சோவியத் அரசியல் முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அவரை பார்த்தவர்கள் அவரை சீன தேசிய எல்லைக்குள்ளேயே பார்க்கலாயினர். அவரை ஆதரிப்பதாக கூறியவர்களும் அவரை விமர்சிப்பதாக கூறியவர்கள் கூட அவரை சீன எழுத்தாளராகவே பார்த்தனர். அவரை பிறைன் (கிறிஸ்) மிக்கிவிக்ஷ் (போலாந்து) பெட்டோஃபி (ஹங்கேரி) போன்ற தேசிய விடுதலை கவிஞர்களின் படைப்புகள் ஈர்த்துள்ளன. செக்கோல் கோர்க்கி போன்ற ரஷ்ய புரட்கர எழுத்தாளர்கள் பெரிது அவரை ஈர்த்துள்ளனர். இவர்களை உள்வாங்கிய லூசுன் சீன சமூகம் பற்றியும் மக்களின் வாழ்க்கைப் பற்றியும் ஆழமாக ஆய்ந்தார். சீன மக்களை நேசித்ததுடன் அவர்களுள் புரட்சிக்கான உந்து சக்திகளை தேடும் பணியில் அவர் அவதானியாகவும் இருந்தார்.
அவர் விவசாயிகள் மத்தியிலும் புத்திஜிவிகள் மத்தியிலும் சீனசமூகம் பற்றிய கண்ணாடியாக 1911 புரட்சி முதல் முதலாவது புரட்சிகர மக்கள் யுத்த காலம் வரை (1925-1927) மிகவும் செழுமையான படைப்புகளை தந்துள்ளார். அவை நிச்சயமாக சீன வடிவத்தையும் சீன பாணியையும் கொண்டவைதான். ஆனால் முழுக்க முழுக்க சீனப் பாரம்பரிய இலக்கியங்களிலிருந்து விடுபட்டவை. வித்தியாசமானவை.
அவர் ஆரம்பத்தில் பாரிய சமூக குழுக்களை தேர்ந்தெடுத்தார். வர்க்கங்களிடையேயான எதிர்ப்புணர்வு முரண்பாடுகள் மேல்வர்க்கத்தின் சிறப்புரிமைகள், கீழ்வர்க்கங்களின் துன்பங்கள் பற்றி கவனம் செலுத்தியதுடன் கீழ்வர்க்க அடக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றார். பின்பு நுண்ணிய விடயங்களில் கவனஞ் செலுத்தி மக்களை அணிதிரட்ட உதவினார்.
இரண்டயாயிரம் வருட வரலாறுடைய சீன நிலப்பிரபுத்துவ சமூகத்தில் (கூலி) விவசாயி ஒருவரேனும் எந்தவொரு கதையிலும் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டிருக்கவில்லை. லூசுனின் கதைகளிலேயே முதன் முதலில் விவசாயிகள் கதாநாயகர்களானார்கள். அவர் புத்தியஜீவிகளின் முற்போக்கான அம்சங்களையும் வெளிக்கொணர்ந்தார். அவர் சீனப்புரட்சிக்கான நியாயத்தை நிறுவியதுடன் புரட்சியின் உந்து சக்தியாக வாழ்ந்தார். இதற்கு ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய யதார்த்தமான படைப்புகளில் ஆதாரங்களை தேடியதாக அவர் கூறியுள்ளார்.
ஆக, லூசுன் பாரம்பரிய சீன எழுத்தாளருமல்லர், சீனப்பாரம்பரிய எழுத்தாளருமல்லர். சீனாவுக்கு மட்டுமுரிய எழுத்தாளருமல்லர். அவர் புரட்சிகர பாரம்பரிய சீன எழுத்தாளர். இது அவரை பற்றிய சிறுகுறிப்பு இன்னும் தேடுவோம். புரட்சிகர பாரம்பரிய இலங்கைப் Li6OLUTsing,6TTg, Urfloor LSECBUTib.
ச. மகாவிஷ்ணன்
 

எத்தனையாவது தடவை ஃபிடல் காஸ்ரோவுக்கு சுகயினம் வந்ததுதான் வந்தது மேலைத்தேய ஊடகங்களுக்கு அடித்தது லக் எல்லா ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது உண்மைகளையும் புதிய தகவல்களையும் பிரசுரித்துத் தள்ளின. அதில் அனேகமானவை ஃபிடல் இறந்துவிட்டார் என்ற செய்தியை பல்வேறு வடிவங்களில் தங்கள் புலனாய்வு அடிப்படையில் வெளியிட்டன. B. B.Cயும் தன் பங்குக்கு "ஃபிடலுக்கு பின்னான கியூா' என்றொரு ஆவணத் தொகுப்பை ஒளிபரப்பித் திருப்திப்பட்டுக் கொண்டது. ஃபிடல் ஊடகங்களால் கொல்லப்பட்டது இது முதன்முறையன்று. ஊடகங்களால் அதிக தடவை கொலை செய்யப்பட்டவர் ஃபிடல் காஸ்ரோவாகத்தான் இருக்க முடியும். இம்முறை ஊடகங்கள் தங்கள் ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் ஃபிடல் இறந்துவிட்டார் என்று சொல்லி சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த போது கேட்கத் தோன்றியது இது எத்தனையாவது தடவை என்று.
யோக்கியத்தனம் அடிக்கடி எதையாவது செய்து தான் இன்னும் உயிருடன் இருப்பதாய் காட்டிக் கொள்கிறது ஐ. நா. தனது சியோனிச சண்டித்தனத்தை காட்ட இஸ்ரேல் லெபனானின் அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கையில் எதுவுமே நடக்காதது போல் செத்துக்கிடந்தது. மனித உரிமைகள், சர்வதேச சட்டம் என வாய்கிழியப் பேசும் ஐ. நா கடைசியில் அமைதியின் காவலன் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை வடிவமைத்து பாதுகாப்புச்சபையில் சமர்ப்பிக்க எல்லா ஆமா சாமிகளும் சேர்ந்து அதை நிறைவேற்றி வைத்தார்கள். அதன்படி இறந்து போன மக்கள் குறித்து எதுவித அக்கறையுமின்றி உடனடியாக 2 இஸ்ரேலிய படைவீரர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வளவு காலமும் ஐ. நா என்பது இருந்து பிரயோசனமில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். இனியாவது ஐ நா அழியக்கடவ.
தேசிய பானமாக. இந்தியாவின் ஏழு மாநிலங்களில் பெப்சி, கோக்காகோலா ஆகிய பானங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டு அவை தங்களது தொழிற்சாலைகளை மூடிவிட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்ததந்த மாநில அரசுகளால் உத்தரவிடப்பட்டள்ளன. இவை மிக நீண்ட கால மக்கள் போராட்டத்தின் விளைவால் உருவானவை. இந்தப் பானங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை மட்டுமன்றி நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக இல்லாமல் செய்பவை. இவற்றின் உற்பத்தியின் போது சுற்றாடல் மாசுபடுத்தப்படுகிறது. இந்த தடையைத் தொடாந்து பெப்சி நிறுவனம் தனது சந்தையை இந்தியாவில் தக்கவைக்க தனது புதிய தலைமை நிர்வாகியாக இந்திரா நூயி என்பவரை நியமித்துள்ளது. இந்தியர் தலைமை வகிக்கும் பானம் என்பதால் பெப்சியை இந்தியாவின் தேசிய பானமாக கட்டமைக்கும் முயற்சியே இது. மேலதிக தகவல் சக்தி தொலைக் காட்சியில் இது தொடர்பான செய்திகள் காண்பிக்கப்படவில்லை. ஏனெனில் இலங்கையில் அவற்றை விநியோகித்து எங்களை சுரண்டிகாசு சம்பாதித்துக் கொண்டிருப்பது மகாராஜா நிறுவனம்தான்!
இதுதான் சர்வதேச சட்டமாம் லெபனான் அரசிற்கெதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் இஸ்ரேலிய வழக்கறிஞர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அதன்படி யுத்தத்தை தொடக்கியது லெபனானின் குற்றமென்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு லெபனான் அரசு முழுமையாக நட்டஈடு தர வேண்டும். இன்றுவரை இஸ்ரேல் லெபனானில் நிகழ்திய அநியாயங்களுக்கு எந்த பதிலும் இல்லை. அவற்றிற்கு தற்பாதுகாப்பு நடவடிக்கை என்பதன் பெயரால் சர்வதேச சட்டத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோக லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சனைக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் எப்படி வழக்குத் தாக்கல் செய்ய முடியும்? சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவுக்கு இடம்மாறி விட்டதோ என்னமோ. எனக்குத் தெரிந்தவரை அது கேக்கில் (HAGUE) இருந்ததாய் நினைவு. உலகம் போற போக்கில் எதுவும் எப்படியும் எவ்வாறும் எங்கேயும் மாற்றப்படலாம்.
ஐந்து வருடம் கடந்த பின்னர். உலகைக் காத்து அமைதியை நிலைநாட்ட புறப்பட்ட தேவதூதன் புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி 5 வருடங்கள் முடிவடைகின்றன. இப்போது உலகம் இன்னும் பாதுகாப்பற்றதாய் மாறி விட்டது. அமெரிக்க விடுதலையை விட சதாமின் ஒடுக்குமுறை மேலானது என்கிறார்கள் ஈராக்கியர்கள். ஈராக் யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட பொதுசனத்தின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகம். இப்போது பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தம் லெபனானில் வந்து நிற்கையில் தேவதூதன் சொல்கிறான். "பயங்கரவாதிகள் சுதந்திரத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பொதுமக்கள் சாவதெல்லாம் ஒரு விடயமே அல்ல. என்ன விலை கொடுத்தாவது சுதந்திரத்தையும் நியாயத்தையும் நாங்கள் நிலநாட்டுவோம்' அவர்கள் நிலை நாட்ட விரும்பும் சுதந்திரமும் நியாயமும் என்னவென்பதை எல்லோரும் கடந்த 5 ஆண்டுகளாக கண்டு வந்திருக்கிறார்கள்.
இந்துத்துவாவின் இன்னொரு வடிவம் குஜராத்தில் ஹிந்தி நடிகர் அமீர் கானின் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டதுடன் அவரது உருவப்படங்களும் எரிக்கப்பட்டு பெரிய களேபரமே நடந்தது. இவ்வளவுக்கும் நடிகர் அமீர்கான் செய்த குற்றம் என்னவென்றால் நர்மதா அணைக்கட்டின் உயரத்தை அதிகரிப்பதற்கு எதிராக மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துவரும் மக்கள் இயக்கமன நர்மதா பச்சோ அந்தோலன் இற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துதான். குஜராத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் பா. ஜ. க முக்தி மோட்சாவின் தலைவர் அமித் தக்கர் "அமீர்கான் குஜராத்தை அவமதித்துவிட்டார். குஜராத்தின் முதல் முதல் எதிரியான மேதா பட்கருடன் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டபோதே குஜராத் மக்களையும் குஜராத்தையும் அவமதித்துவிட்டார்” என்று இந்துத்துவாவின் தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார். பாதிக்கப்பட்ட பாதிக்கப்படப்போகும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக குரல் கொடுப்பது எப்படி மக்களை அவமதித்ததாகும் என்பது குஜராத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கே வெளிச்சம். இந்துத்துவா எடுக்கும் பல வடிவங்களில் இதுவும் ஒன்று.

Page 11
புத்தகங்களை நாம் ஏன் வாசிக்கிறோம்? வாசகர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்? ஒரு நூலை வாசித்து முடித்த பின்னர் என் மனதில் எழுந்த கேள்விகள் தாம் இவை. இந்த எண்ணங்களைத் தோற்றுவித்த பெருமைக்குரிய புத்தகம் 'உயர்தர அரசியல் சிந்தனைகள், பேராசிரியர் அம்பலவாணன் சிவராசாவால் எழுதப்பட்ட இந்நூல் 25 தலைப்புகளில் சிந்தனைகளைச்(?) சொல்கிறது. க.பொ.த உயர்தர மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான அரசியல் நூல்களால் பெரிதும் அறியப்பட்டவர் ஆசிரியர் அவரது அந்நூல்கள் பல பதிப்புகள் பெற்றவை அதேபோலவே இப்புத்தகமும் பல பதிப்புகள் பெறலாம். ஆனால் இதில் உள்ள விடயங்கள் பற்றியோ இவரது முந்தைய நூல்கள் பற்றியோ திருப்தி கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. தமிழில் அரசறிவியல் தொடர்பிலான பாடநூல்கள் இல்லாதவிடத்து இவரது நூல்கள் வாசிக்கப்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றன. இன்று கல்வியே வியாபாரமாக மாறிவிட்ட நிலையில் இன்னுமொரு வியாபாரத்திற்கான கல்வி நூலாகவே உயர்தர அரசியல் சிந்தனை"களைக் காண்கிறேன்.
அரசியல் சிந்தனைகள் என்பது சரி, அது என்ன உயர்தர அரசியல் சிந்தனைகள்! ஒருவேளை என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு விளங்காத சிந்தனைகளோ என எண்ணியபடியே புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். உண்மைதான் பல சமயங்களில் ஒன்றுமில்லாத சிந்தனைகள்தான் உயர்தர சிந்தனைகளாகின்றன. எந்தவொரு நூலுக்கும் எழுத்தாளனின் கல்வித் தகைமையோ அறிவோ வக்காளத்து வாங்க முடியாது. நூலுக்குள் இருக்கின்ற விடயதானமே நூலின் தரத்தைத் தீர்மானிக்கும். தமிழில் அரசியல் தொடர்பான நூல்கள் இல்லாத நிலையில் இவ்வாறு வெளியாகும் நூல்களை நாம் வரவேற்க வேண்டும் என்ற வாதத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
போர்க்களத்தில். 3ம் பக்கத் தொடர்ச்சி
களமாக மட்டுமன்றி பாகிஸ் தானுடைய ஆதிக்க களமாகவும் மாறியிருப்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அவை யாவும் இலங்கை அரசாங் கத்திற்கு உதவுவ தாகவும் , தமிழ் மக்களுக்கு உதவுவதாகவும் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் இலங்கை
அரசாங் கமோ இணைத g5 60) 6) 60). LD நாடுகளும் , இந்தியாவும், பாகிஸ்தானும்
தமக்கு ஆதரவாக இருப்பதாக நம்பு கிறது. தமிழ் மக்களோ இணைத் தலைமை நாடுகளும் இந்தியா வும் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று
360 (DLib in L. நம்புவதாகவே தெரிகிறது.
இணைத் 9560) 6) 60). LD நாடுகளாலோ இந்தியாவாலே
புத்தத்தை நிறுத்தவோ மக்க ளின்
செப்ரெம்பர் 2006
அவசியமான கருத்துக்களை ஒரு மொழிக்கு தருவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தவறான கருத்துக்களையும் அரைகுறைக் கருத்துக்களையும் மொழிக்குத் தராமல் இருப்பது. அவ்வாறு செய்வது மொழிக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்
பிளேட்டோவிலிருந்து தொடங்குகின்ற அரசியல் சிந்தனைகள் காலவரிசையின் அடிப்படையில் செல்வது போல எழுதப்பட்டுள்ளது. ஆனால் இடையில் திடீரென மகாத்மா காந்தியின் அரசியல் சிந்தனைகள் வருகின்றன. இவை சிந்தனைகளின் பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டியவை. மார்கஸியம், ஹெகலின் சிந்தனைகளுக்கு முன்னர்
மகாத்மா காந்தியின் அரசியல் சிந்தனைகள் வரமுடியாது. கடைசிச் சிந்தனையாக "ஜனநாயகம் வருகின்றது. சிந்தனையாளர்களை மையப்படுத்திய நூலின் போக்கில் இவ்வத்தியாயம் தேவையற்றது என்றே கருதுகிறேன். ஆசிரியரின் முந்தைய நூலான 'அரசியல் மூல தத்துவங்கள் நூலில் உள்ள சனநாயகம்' என்ற அத்தியாயத்தில் உள்ள அதே விடயதானமே சில மாற்றங்களுடன் இப்புதிய நூலில் இடம்பெறுகிறது. இதுவே நூலின் நோக்கத்தையும் தேக்கத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. பக்கங்களை நிரப்பி கனதியாக புத்தகம் போலக் காட்டும் உத்தியே இது. இதைப்போலவே நூலில் இடம்பெறும் அராஜரீகக் கோட்பாடு என்ற அத்தியாயம் அரசியல் மூல தத்துவங்கள் நூலில் உள்ள 'அராஜகம்' என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு சில மாற்றங்களுடன் தரப்ப்டுகிறது. இந்த நூலில் உள்ள
தாராண்மைவாதம் என்ற அத்தியாயம் இவரது அரசியல் மூல தத்துவங்கள் நூலில் உள்ள தாராண்மைவாதம் பகுதியின் மாற்றங்களற்ற மீள் பிரசுரிப்பே.
'அரசறிவியல் மூல தத்துவங்கள் எவ்வாறு உயர்தர அரசியல் சிந்தனைகளாக மாறியது என எனக்கு விளங்கவில்லை. இது வாசகர்களை ஏமாற்றி வேறு
அவலத்தை போக்கவோ முடியாது. யுத்தத்தை நிறுத்து வதற்காகவும், LD ag5 35 6If 6öi அவலத் தை போ க கு வ தற கா கவு ம நடவடிக் கைகளை எடுக் கப் போவதாக தொடர்ந்தும் பாசாங்கு செய்து கொண்டிருக்கலாம்.
யார் என்ன சொன்னாலும் தற்போது நடைபெறும் யுத்தச் சூழ்நிலையில் வெளிநாட்டுச் சக்திகள் அவற்றின் அக்க றைகளை கருத்திற் கொண்டே செயறி படுகினி றன. அவை தெளிவுடனேயே செயற்ப டுகின்றன. ஆனால் இலங்கையின் சிங் கள, தமிழ் , முஸ் லிம் மலையகத் தமிழ் மக்களுக்குத் தான் இன்னும் தெரியவில்லை.
இந்த யுத்த சூழ்நிலையில் ஆட்கடத்தல்கள் கொலைகள் கைதுகள் பற்றி ஆராய சர்வதேச விசாரணைக் குழுவொன் றை அமைக்கவிருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் வேடிக்கையானது. அத்துடன்
வேறு தலைப்பு விடயத்தைச் ெ வியாபாரப் புத்த வேறெதுவாக இ தேடலில் கவன (SLDLÖ(3LITäSITE தப்பிக்கலாம் ே எண்ணப்பாடுகள் வெளிப்பாடுகள் அநேகமான சிற ஆங்கில நூல்க அப்படியே மொழிபெயர்க்க இதனால் ஒரு ஒழுங்குபடுத்தப் மொழிநடையை முழுவதிலும் க
பிளேட்டோ, அர என்று பேசும் ே அவர்களுடைய நூலையும், அ அடிக்கடி உதா ஆசிரியர், அகல அக்குவானஸ் ( குறிப்பிடும்போது நூல்களைப் பற்
இரண்டு பிரத ஐக்கிய தே சுதந்திரக் கட் தேசிய அரசா வேண்டும் எ அழைப்பு விடு UTUSBITU 2260
이 JIT : நாட்டையும் மக் முயற்சியாகும். மீது யுத் தத் அவ்விரண்டு வரலாற்றைத்
960) 6. ஐக்கியப்படுவ மக்களுக்கு ப என்பதை அறிவு ஏகாதிபத்திய உ ஏற்றுக் கொன இரண் டும் தொழிலாளர்கள் எதிராக அட கூட்டாக மேற்ெ இருக்கிறது.
 
 
 

களுடன் ஒரே சால்லும் தியாகவன்றி இருக்க முடியும். மின்மை, எதையும் எழுதித் JTT60IJD
61. தான் இவை. ந்தனைகள்(?) ளில் இருந்து
ப்படுகின்றன. தெளிவில்லாத, LILT95
நூல் T60 OT6NDIT LÊ).
ஸ்டோட்டில்
LJTg
குடியரசு சியல்' நூலையும் ணம் காட்டும் ஸ்தீன், பான்றோர் பற்றிக்
அவர்களது றி குறிப்பிடவே
| 601 EBLf356ITT601 யக் கட்சியும் சியும் இணைந்து ங்கம் அமைக்க ன்று ஜனாதிபதி த்துள்ளார். இது நாயக மறுப்பு சூழி நிலைக் கு களையும் தள்ளும்
தமிழ் மக்களின் தை திணித்த கட்சிக ளினதும் தெரிந்த வர்கள்
இரண் டும் தனால் தமிழ் திப்பே ஏற்படும்
ார்கள். அத்துடன் സെ5 LDLIDTpഞ്ഞ) டுள்ள 960)6
ந நாட்டினி விவசாயிகளுக்கு குமுறைகளை ாள்ளவே வாய்ப்பு
இல்லை. அவை அவருக்கு தெரியாதிருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.
ஆசிரியர் சிந்தனையாளர்களின்
பெயரையே மாற்றித் தந்துள்ளார்.
LILLIGOIGOL6)ITS சிந்தனையாளராகிய ஜெரமி GDLubg5 Tub (Jerramy Bentham) ஆசிரியரால் ஜேம்ஸ் பெந்தாம் எனக் குறிப்பிடப்படுகிறார். சிந்தனைகள் நெடுகிலும் ஆசிரியர் பல சிந்தனை முத்துக்களை உதிர்த்துள்ளார்.
"ஒரு ஜனநாயகப்போக்குள்ள அரசியல் கோட்பாட்டாளர்களில்
முதலாவது தத்துவாதியாக கருதப்பட்டார்' (பக். 42)
என றிச்சாட் கூக்கரைச் சொல்கிறார் ஆசிரியர் மிக அருமையாக கண்டுபிடிப்பு இது.
அதேபோல
"கற்பனா சோசலிஸ்டுகள் சமூகத்தினை மறுசீர் செய்ய வேண்டும் என்பதற்கான கோட்பாட்டுச் சாத்தியங்களை உருவாக்க முயற்சித்ததோடு கொம்யூனிஸ்ட் சமூகம் பற்றி புத்தி சாதுரியமான பல கோட்பாடுகளையும் முன்வைத்தனர்" (பக். 63)
இவர் சொல்கின்ற
புத்திசாதுரியம்' என்னவென்று எனக்கு இப்போது புரிகிறது. இப்புத்தகத்தை வாசிக்கும் அனைவருக்கும்கூட அது தெளிவாக விளங்கும். இவ்வாறு அடிப்படைகள் எதுவுமற்று விற்பனைக்காக எழுதப்பட்ட அல்ல, தொகுக்கப்பட்ட ஒரு நூலாகத்தான் இதைக் கருதமுடியும்.
இந்நூலின் உயர்தர அரசியல் சிந்தனைகளை புரிந்துகொள்ள
தமிழ் மக்களை தாக்கி அவர்கள் மீது அவலங்களை திணித்து சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை தோற்க டிக்கலாம் எனப்தை மஹிந்த அரசாங்கம் மட்டுமல்ல அவருக்கு முன்பிருந்த எ லி லா அரசாங் கங்களும் நினைத்தன.
அந் நினைப்புகள் பிழையா னவை என்றாலும் காலத்திற்கு காலம் மேலெழுகின்றன. தமிழ் மக்கள் மீதான தாக் குத ல்களினூடாக அந் நினை ப்புகள் நிறைவேறப் போவதில் லை. சுயநிர்ணய உரிமை உறுதி செய்யப்படும் வரை போராட்டங்கள் LU 6M) LI 6) வடிவங் களில தொடரத்தான் போகிறது.
இந்தப் படிப்பினைகளுடன் அனைத்து ஜனநாயக, இடதுசாரி, புரட்சிகர LD a EE 6Ti செயற்பாட்டாளர்களும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பல வழிகளிலும் ஈடுபட்டுள்ளோரும் தற்போதைய
ஒரே ஒரு உதாரணம் போதுமானது.
"முதலாளித்துவத்திலிருந்தான அடுத்தகட்டம் சோசலிசம் அல்லது கொம்யூனிசம் என LDITié65 6glio 9560TITrio
(Ligë. 87)
இதைவிட ஒரு உயர்தர சிந்தனையை வேறு யாராலும் கூற முடியாது (ஆசிரியரைத் தவிர). சோசலிச சமுதாயத்தில் அரசு இருக்கும் என்றும் சோசலிச சமுதாயத்தின் அடுத்த கட்டமே கொம்யூனிச சமுதாயம் என்றும் அதில் 'அரசு உதிர்ந்துவிடும் என்றுதான் மார்க்ஸ் சொன்னார்.
சோசலிசம் அல்லது கொம்யூனிசம் என்று மார்க்ஸ்" சொல்லவே இல்லை. பாவம் ஆசிரியர், குழப்பமான தெளிவில் புரிதல்கள் இன்றி இருக்கிறார் என நினைக்கிறேன். அதிகார பீடங்களில் அமர்ந்திருப்பதால் இப்படியெல்லாம் செய்வது சரியானது போல தெரியலாம். ஆனால் இவ்வாறான எழுத்தானது ஒரு ஏகபோக போக்கே வியாபாரத்துக்காக எழுதுவதால் தவறாகக் கருத்துக்களைச் சொன்னதற்காக ஆசிரியரை மன்னிப்போமாக,
இவையெல்லாம் நான் சுட்டிக் காட்டிய சில உதாரணங்களே. கோட்பாட்டுத் தவறுகள், தகவல் தவறுகள் என ஏகப்பட்ட குழறுபடிகள் புத்தகமெங்கும் நிறைந்து கிடக்க முன்னுரையில் ஆசிரியர் சொல்கிறார் :
" இந்நூல் அரசியல் சிந்தனையினை வடிவமைத்த சிந்தனைகள் பற்றிய நம்பிக்கையான தகவல்களை தரும் வழிகாட்டியாகும்'
சிந்தனையில்லாத சிந்தனைகள் எப்படியிருக்கும் என அறிய ஆசைப்படுபவர்கள் 250 ரூபாய் செலவழித்து வாங்கிப் படிக்கலாம். இன்றைய வியாபார உலகின் இன்னுமொரு விற்பனைச் சரக்கு இந்த
உயர்தர அரசியல் சிந்தனைகள்' இதை பிரபல்யப்படுத்தவும் வாங்கிப் படிக்கச் சொல்லவும் நிறையப் பேர் இருப்பதால் நிறைய விற்பனையாகி பல பதிப்புகளைப் பெற வாழ்த்துக்கள்
-எல்.சப்
சூழ்நிலையில் யுத்தத்திற்கு எதிராகவும், சமாதான வழியில் தமிழ் மக்களுக்கும் ஏனைய அடக் கப் படும் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை, சுயாட்சி சமத்துவம் என்ற அடிப்படையில் அரசியல் தர் வை காணி பதறி கான அழுத்தங்களை கொடுக்கும் LD 85 BE5 6ti இயக் கங் களை முனி னெடுக் க வேண் டும் . அவி வியக் கங்கள் அந் நிய சக்திகளின் திட்டங்களுக்காக செயறி படுவனவாக வன றி நேர் மையான LD air, B, 6 i இயக் கங்களாக செயற் பட வேண்டும்.

Page 12
செப்ரெம்பர் 2006
1றி
S S S S L L
愛
6)GOGO 15/-
சுற்று GEFIGUbuñ 2006 35gLD 12
இ. தொ. கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான்
இளைஞர் வலுப்படுத்தல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இ தொ. காவை சார்ந்த முத்து சிவலிங் கம் தோட்ட உட் கட்டமைப் பு பிரதியமைச்சராகவும், எம். சச்சிதானந்தன் பிரதி கல்வியமைச்சராகவும், மலையக மக்கள் முன்ன னணியின் தலைவர் பெ. சந்திரசேகரம் சமூக அபிவிருத்தி, சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்பு அமைச்சராகவும், ம. ம. மு சார்ந்த பெ. இராதா கிருஸ்ணனுக்கு பிரதி தொழிற்பயிற்சி அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளனர்.
அரசாங்கம் வடக்கு கிழக்கிற்கு யுத்தத்தை நடத்தி கொண்டிருக்கிறது செஞ்சோலை 61 சிறுவர்கள் உட்பட பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி தேவாலய தலைமை பிதா கடத்தப்பட்டுள்ளார். முதுTரிலிருந்து முஸ்லீம்களும் , தமிழர்களும் இடம்பெயர்ந்துள்ளனர். நாளாந்தம் பலர் வடக்கு கிழக்கிலும் வடக்கு கிழக்கு வெளியிலும் கடத்தப்பட்டு வருகின்றனர். பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். சோதனைகள விசாரணைகள் என்றபேரில் தமிழ் மக்கள் இம் சைக் குட்ப
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
சுழற்சி 95
亚种
நடமாடும் கை
LDIT60)6) 6.3OLD மக்கள் மத்தி
இவ்வேளையில்தான் ம6 அமைச்சர்களாகவும், பிரதி ஏற்றுள் ளனர். தமிழ் ம உறுதிப்படுத்தவே இ. தொ கொண்டு அமைச்சர் பத ஆறுமுகன் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு சமாத காண்பதற்கு அரசிற்கு ஆத மு அரசாங் கத் துடன் அமைச்சுப்பதவிகளையும் டெ ம. மு தலைவர் சந்திரசேகரபு கட்சியின் கொழும்பு மாவ வர்த்தகருமான சிவகாந்தன் சி. ஜ. டியினர் என்று கூறப் ஆம் திகதி கடத்தப்பட்டார். எதுவுமே இல்லாத நிலையி தலைவரும், உபதலைவரும்
கிளிநொச்சியில் அவரது இ
டுத்தப்படுகின்றனர். பொலிஸார் திரட்டி வருகின்றனர்.
கடத்தப்படுகின்றனர்.
நுவரேலியா மாவட்ட வைத்தி யசாலையில் தோட்டப்புற பெண்களை நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கி குடும்பக கட்டுப் பாட்டு சக்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக புதிய பூமிக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன. மகப்பேற்றுக்காக நுவரேலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் தோட்டப்புற தாய்மார்களில் அனேகர் மகப்பேற்றுக் குப் பிறகு குடும் பக் கட்டுப்பாட்டு சத்திரசி கிச்சைக்கு ட்படுத்தப்படுவதாக தெரிவிக் கப்படுகிறது.
இரணி டாவது, மூன்றாவது பிள்ளைகளை இயல்பான பிரசவத்தின் மூலம் பெற்றிருந்தபோது ஏறக்குறைய எல்லா தோட்டப்புற தாய்மார்களும் குடும் பக் கட்டுப் பாட்டு சத் திர சி கவிச்  ைசக குட்படுததப் படுவதாக கூறப்படுகிறது. தாயின் உடல் பலவீனமாக இருப்பதாக கூறியே அவ்வாறு தோட்டப்புற மலையகத்தமிழ் தாய்மார்களின் கருவளம் அழிக்கப் படுகிறது. அச்சத்திரசிகிச் சைக்கு சம்மதிக்காத தாய்மார்கள் பிரசவத்திற்குப் பின்பு வைத்தியசா லையிலேயே நீண்டநாட்கள் தடுத்து வைக்கப்பட்டு நிர்ப்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது பற்றி பொலிஸ் நிலையத்தில்
தமிழர்களின் விபரங்களை
சமூகரீதியான முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்
நுவரெலியா வைத்தியசாலையில் மலையக கருவள அழிப்பு
சந்திரசேகரனுக்கு செஞ்சேை fluu 6 கொல் லப் பட்டதையோ, p l e - டத் தலைவர் 1 و 60 للاقة لاك
உணரமுடியவில்லை. அப்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் நுவரேலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் அவற்றை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை. அவர் அவரது கருவறுக்கும் சிகிச்சையில் பிடிவாதமாக இருக்கிறாராம்.
மலையகத் தாய் மார் களின் கருவளம் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன என்று பரவலாகவே முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இன ரீதியாக ஒடுக்கும் வகையில மலையகத் தமிழர் களின் குடி சன அதிகரிப்பை தடுக்கும் வகையிலே அவ்வாறு செய்யப்படுகிறது என்பது பொதுவான குற்றச்சாட்டாகும்.
ஒரு பெண் விருப்பத்தின் பேரில் E (5 6.16 T அழிப் பு ரிஜிர் சை செய்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது. அறியாமை, நிர்ப்பந்தம், பயமுறுத்தல், ஏமாற்றுதல் போன்ற வற்றினால் அதிகமான மலையகத்தமிழ் பெண் களின் கருவளம் அழிக் கப் படுவதாகவே முறைப் பாடுகள் செய்யப்படுகின்றன.
இதற்கு எதிராக அடக்கப்படும் தேசிய இனம் கிளர்ந்தெழுமா?
வெளியிடுபவர் இ.தம்பையா, இல, 47, 3வது மாடி, கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் விக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

args
12
டமாடும் கலைஞர்களின் இசைநிகழ்ச்சி
லஞர்களின் மக்களுக்கான இசை நிகழ்ச்சி எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி
ணிக்கு கொழும்பு திம்பிரிகஸ்யாயவிலுள்ள லும்பினி மண்டபத்தில் நடைபெறும்.
யில் சென்று மாற்று இசை நிகழ்ச்சிகள் பலவற்றை மக்களின் பங்குபற்றலுடன்
செய்துள்ள இக்குழுவினரின் முயற்சி பாராட்டுதற்குரியது.
ம்மன ராஜாக்கள்
லையகத்தமிழ் எம். பிக்கள் யமைச்சர்களாகவும் பதவி பாதுகாப் பை கா அரசுடன் இணைந்து விகளையும் எடுத்ததாக
EË, EE, 6f 60i
ான வழியில் அரசியல் தீர்வு ரவளிப்பதற்காகவே ம. ம. சேர்ந்து கொணர் டு பற்றுக் கொண்டுள்ளதாக ம. ம் தெரிவித்துள்ளார். அவரது பட்டத் தவைலரும் பிரபல அவரது கடையிலிருந்து பட்டவர்களால் ஆகஸ்ட் 24 அவரைப் பற்றிய தகவல் ல் 25 ஆம் திகதி ம. ம. மு அமைச்சர்களாகி விட்டனர்.
இதயம் இருப்பதாக கூறிவந்த லயில் 61 இளம் இதயங்கள் கொழும் பில் அவரது கடத்தப் படட் தையோ படிப்பட்டவர்களுக்குத்தான்
கிளிநொச்சியிலும் மவுசு இருந்தது.
பம் பேகம விலும் , மலையகத்தமிழர்கள். பேரினவெறியர்களால் அடித்து துரத்தப்பட்டனர். கேகாலை, இரட்னபுரி, களுத்துறை மாவட்டங்களில் மலையகத்தமிழர்கள் நாளாந்தம்
பெல மதுளையிலும்
தாக்கப்படுகின்றனர். பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கு இன்னும் சம்பளம் உயர்த்தப்படவில்லை. நிலை இவ்வாறிருக்கும் போது அமைச்சர்களாகியுள்ள மலையக எம். பிக்கள் குழந்தைக்கு மட்டுமே தெரிந்த அம்மண ராஜாவையே நினைவு படுத்துகின்றனர். அம்மணமாக இருந்த ராஜா அழகான உடைகளை அணிந்திருந்ததாக அவரின் அமைச் சர்களும் பிரஜைகளும் தெரிவித்தனர். ஒரு குழந்தை மட்டுமே ராஜா அம்மணமாக இருப்பதாக தெரிவித்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அந்த குழந்தையின் நிலைமையில் அதிகமான மக்கள் இருக்கின்றனர். அம்மண ராஜாக்களை போற்றி புகழ மக்கள் தயாராக இல்லை.
அதிகாரத்திற்கும், சுயலாபத்திற்காகவுமே இ. தொ. கா, ம. ம. மு தலைவர்கள் அமைச்சர்களாகியுள்ளனர். நாட்டிற்காகவும், மக்களுக்காவும் என்று அவர்கள் சொல்வதை யார்தான் நம்புவார்கள்?
சம்பள உயர்வைப் பெறமுடியாதவாறு
தொழிற்சங்கங்கள் துரோகமிழைக்கின்றன
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக ரூபா.350வது வேண்டுமென் று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்ற இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பன மட்டுமன்றி அவற்றை விமர்சித்து வந்த ஏனைய தொழிற்சங்கங்களும் கூட்டாகச் சேர்ந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கப் போகின்றன என்பது தெளிவாகிவிட்டது.
ση L (Β ஒப்பந்தத் தில கையெழுத்திடுபவர்கள் மட்டுமன்றி ஏனைய தொழிற் சங்கங்களும் , முற் போக கு (3 Lugh Ló gf 6) என்.ஜி.ஒ.காரர்களும் சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்ளப் பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்று பலமுறை கூடி இணைந்தனர் . 59Hg|5| பற்றி அறிக்கையொன்றையும் விட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின்படி அவர்கள் சம்பள உயர் வைக் கேட் காம ல வேறேதேதோ கேட்கின்றனர். கூட்டு
ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட முடியாத விடயங்களைக் கேட்கின்றனர். அரசாங்கம் செய்ய வேண்டிய பல விடயங்களை தோட்டக் கம்பெனிகள் செய்து தர வேண்டுமென கேட்டு ஸ்ளனர். அத்துடன் பல சில்லறை கோரிக்கைகளையும் முன் வைத்து ள்ளனர்.
UFLÖ LU 6MT உயர் வு பற்றிய கோரிக்கையை மிகவும் பொதுவானதா கவும், சாதாரணமானதாகவும் கணித்து ள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப் பிற் கு ஏற்ப சம்பள உயர்  ைவ கேட்பதென்றும், அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தும் வகையில் சம்பள
உயர்  ைவ கேட் பதெனி னும் தீர்மானித்துள்ளனர்.
இது தோட் டத் தொழிலா
ளர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை தருகின்ற நிலைப்பாடாகும். இதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதுடன், சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதற்கான மாற்றுவழிகள் பற்றி சிந்திப்பது நல்லது.
ழும்பு 1 அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334புமு. சிறில் சி. பெரேரா மாவத்தை கொழும்பு 13