கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.11

Page 1
REGISTERED AS A NEWS PAPER IN SRI LAN
கடந்த 28ம் 29ம் திகதிகளில் ஜெனீவாவில் இடம் பெற்ற இரண்டாவது பேச்சுவார்த்தை எவ்வித முடி வையும் எட்டமுடியாத நிலையில் முறிவடைந்து விட் டது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தத்தமது நிலைப்பாடுகளில் இருந்து விட்டுக்கொடுப்புச் செய்ய மறுத்த சூழலில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந் தது. இதனால் இப்பேச்சுவார்த்தையை ஏதோ ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த் திருந்த வடக்கு கிழக்கு மக்களுக்கும் சமாதானத்தை விரும்பும் ஏனைய மக்களுக்கும் மிகுந்த ஏமாற்ற த்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்து டன் இப் பேச்சுவார்த்தையின் தோல்வியானது முழு அளவிலான யுத்தத்தையும் அதன் ஊடாக அந்நியப் படைகள் தரையிறங்கக் கூடிய அபாயத்தையும் தோற் றுவித்துள்ளது. பேச்சுவார்த்தையிலும் அதற்கு காரணமான யுத்தமாக் கப்பட்ட தேசிய இனப்பிரச்சினையிலும் அரசாங்கம் விடுதலைப்புலிகள், சர்வதேச சமூகம் ஆகிய முத்தரப் பினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரு க்கும் தத்தமக்குரிய சொந்த நிகழ்ச்சி நிரல் உண்டு. அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து தத்தமது நிலை களை அழுத்தி நிற்பதிலுமே அதிக அக்கறைகாட்டி நிற்கின்றனர். ஆனால் யுத்தத்தாலும் படுகொலை களாலும் இடப்பெயர்வுகளாலும் ஏனைய இடர்பாடுக ளாலும் அவலங்களைச் சுமந்து நிற்கும் வடக்கு கிழ க்கு மக்கள் பற்றியோ அவற்றை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான தீர்வு பற்றியோ இவர்கள் எவ்வித கரிசனையும் காட்டுவதாக இல்லை என்ற கவலைக் குரிய நிலையே காணப்படுகிறது. அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் 11ம் திகதியிலிருந்து ஏ9 பாதையை மூடிவிட்டது. 2002ம் ஆண்டு அன்றைய அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு
ஜெனீவா பேச்சுவார்த்ை
ஏ-9 பாதை திற ரசாங்கம் மறுப்பதே
மிடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துண ஒப்பந்தத்தை இன்றைய அரசாங்கமு வதாகவே கூறி வருகின்றது. யுத்த நிறு தியிலும் அவ் யுத்த நிறுத்த ஒப்பந்தம் இ கொள்ளும் அரசாங்கம் அதே புரிந்துண ஒப்பந்தத்தின் கீழ் திறக்கப்பட்ட ஏ 9 தன் மூலம் மிகப் பெரிய ஒப்பந்த மீற கிறது. அதுமட்டுமன்றி அவ் யுத்த நிறு கையெழுத்திட்ட அண்றைய பிரதமர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசி திபதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இணக்கப்பாட்டையும் கண்டிருக்கிற இந்நிலையில் ஏ9 பாதையைத் திறக்க அரசாங்கம் மறுத்து நிற்பதன் உள்ே இதன் மூலம் பாரிய ராணுவநகர்வை அரசாங்கம் முன்னெடுக்கப் போகின் எழுந்துள்ளது. அதற்கு அமைவாக த குப் பதிலாக கடல் போக்குவரத்தை மூலம் பாதுகாப்பான ராணுவ விநிே உறுதிப்படுத்திக் கொள்ளவே அரச காட்டி நிற்கின்றது என்பதும் தெளிவு அரசாங்கம் பேச்சுவார்த்தை சமாதா கூறிக் கொண்டு ராணுவத் தீர்வைே வருகின்றது. விடுதலைப்புலிகள் இய ரீதியில் அழித்து விடலாம் என்ற நப அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் அமை வார்த்தை அரசியல் தீர்வு என்பதெ யான காலம் கடத்தி ஏமாற்றும் முய தோல்வியடைந்த ஜெனிவாப் பேச்சுெ யில் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்
தொடர்ச்சி 12ம்
தா.கம்பனிகளுக்கு விலை போகிறவர்
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் ரூ
எனவும் மொத்தசம்பளம் ரூ 300/- ஆக இருக்க வேண்டுமெனவும் பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தத் தில் கைச் சாத்திட்டு வருகின்ற தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தோட்டக்கம்பெனிகள் நாளாந்த அடிப்படை சம்பளத்தை ரூபா 145/ உயர்த்துவதற்கே விருப்பம் தெரி
ததை ரூ 175– மேல் வழங்குவ தற்கு தயாராக இல்லை.
தோட்டத்தொழிற்சங்கங்கங்கள் ரூ 300 வழங்க வேண்டுமென வற்
s 3gm__sܡܗܝsܣܛe_g=31_____
1951- ஆக இருக்க வேணடும்
வித்துள்ளன. அவை மொத்தசம்பள
கம்பெனிகள் முன்வைத்துள்ள சம் பளத்தினை ஏற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கங்கள் இருக்கின் றன என்பது தெரிந்தவிடயமே. தொழிற்சங்கங்கள் முன்வைத்து ள்ள தொகை என்னவெனிறோ கம்பெனிகள் முன்வைத்துள்ள தொகை என்னவென்றோ இது வரை வெளிப்படுத்தப்படவில்லை. அதிலிருந்து தொழிற்சங்கங்களி னது உள்நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளமுடியும் தொழிற் சங்கங்களோ கம்பெனிகளோ எத னையும் வெளிப்படுத்துவதற்கு தயாராக இல்லை.
தோட்டத்தொழிலாளர்களின் சம் LeTõns ees66T J600 கொழுக்கின்ற கம்பெனிகளே
சம்பள உயர்வைப் பெற முடியாது
தீர்மானிக்கினர் ர்களின் எதிர்பார் யில் தொழிற்சங் 6T66606).
தோட்டக் கம்டெ போகின்ற தொழி தொழிற்சங்கத் நியாயமான சம்ப றுக் கொடுக்க மு தோட்டத்தொழி g:LDLSITLb si L'UL களை உறுதியா garfloOTT60 GGGot சரியான தொழி யெழுப்புவதன் மூ ளின் ஆதிக்கத்ை யும் உரிமைகை Աքեան
 
 

வகுஜன அரசியல் றரதப் பத்திரிகை
Putihiya Poomi
ர்வு யுத்த நிறுத்த
ம் ஏற்றுக்கொள் நிமால் சிறிபால டி சில்வாவை சமாதானப்படுத்தும் போவார் |த்த மீறல்கள் மத் ருப்பதாக ஏற்றுக்
எர்வு யுத்த நிறுத்த
LIT-600560) ULU CUPOLŞ), LLI லைச் செய்திருக் |த்த ஒப்பந்தத்தில் இன்றைய எதிர்க் Big, TGIL60f g60TT வந்து இருகட்சி TIJE, 6MT.
LDTLCELTLô GTGOT நோக்கம் என்ன? பும் யுத்தத்தையும் றதா என்ற ஐயம் ரைவழிப் பாதைக் வற்புறுத்துவதன் யாகப் பாதையை ாங்கம் மும்மரம் ாகின்றது. னத் தீர்வு எனக் ய முனைப்பாக்கி க்கத்தை ராணுவ Llg, 600 g, LG36) (Bulu ந்துள்ளது. பேச்சு ல்லாம் ஒருவகை |ற்சிகளேயாகும். பார்த்தை மேசை வை வற்புறுத்திய LIg, gLò -
BOQ)
ன. தொழிலாள ப்புக்கு ஏற்றவகை ள் நடந்து கொள்
னிகளிடம் விலை |ற்சங்கங்களாலும் தலைமைகளாலும் ள உயர்வை பெற் 19-ԱIITՑl.
லாளர்கள் தமது ஏனைய உரிமை 6OT (3UrTIJITLʻLrb, றெடுக்கக் கூடிய சங்கத்தை கட்டி Gu(SLD golfbGLIGOflg. தமுறியடிக்க முடி ா வென்றெடுக்க
கொட்டும் மழையில் உணவப் பொருட்களுக்கு மக்கள் வரிசையில்

Page 2
56. DLI 2006
தன் முதுகு ஒரு போதம்.
தனது சகோதரி ஒரு விபசார விடுதியை நடத்துகிற விடயம் அம்பலமா னவுடன் ஜே.வி.பி தலைவர் சோமவன்ஸ் அமரசிங்கா அரசியல்வாதிகளை விட விபசாரிகள் மேலானவர்கள் என்று கெட்டித்தனமாகச் சொல்லிவிட் டார். ஆனால் விடுதிக்காரர்களை ஒப்பிட வேண்டியது ஜேவிபி யினது பேரினவாத அரசியல் விபச்சாரத்துடனும் தான். தனது சகோதரி நடத்தும் கவுரவமான நிறுவனம் பற்றி அவர் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவத ற்கு இரண்டு வாரங்கட்கு முன்னர் தான் அவர் பூரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கூட்டாளிக்கு வலை விரிக்கிற விபசாரியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். தன் முதுகு ஒருபோதும் தனக்குத் தெரியாது என்பது
ILDGYLDITLÓ.
ராதிகா கோலா
தமிழ் மக்களின் அறிவுத் தேக்கத்தை உறுதிப் படுத்தி அதையே மூலத்தனமாக்கித் தான் தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் நடக்கின்றன. அதில் வெற்றிபெற்றவர்களுள் முக்கியமான ஒருவர் ராதிகா. அவருடைய அப்பா எம்.ஆர். ராதா சினிமாவில் வில்லன், நிசமான வாழ்வில் கொள்கைப் பிடிப்புள்ள பகுத்தறிவுவாதி. ராதிகா சினிமாவில் கதாநாயகி. வாழ்வில் பூரணமான வியாபாரி.
தமிழகத்தில் பெப்ஸிக்கும் கோக்குக்கும் எதிரான போராட்டம் கொஞ்சம் சூடு பிடிக்கத் தொடங்கிய கையோடேயே பெப்சியும் கோக்கும் சினிமாக்காரர்களைப் போட்டு தங்கள் பானங்களால் உடல்நலத்துக்குக் கெடுதல் இல்லை என்று விளம்பரம் செய்கிறார்கள். விளம்பரத்திற்கு உடன்பட மறுத்த சில நடிகர்கள் உள்ளனர். ராதிகா அவர்களுள் ஒருவர் அல்ல. தான் தினமும் கொக்காகோலா குடிப்பதாகவும் அதனால் ஒரு கெடுதலும் இல்லை என்றும் விளம்பரத்தில் சொல்லியிருக்கிறார். உண்மையில் கொக்காகோலா உடலுக்குக் கெடுலானது. ராதிகாவின்
i sillola, Ti jassii epositije,5, оla.
ஞான மொழிகள் ஞானம் என்கிற 2006 ஒக்ரோபர் இதழில் கம்பவாரிதி எனச் சிலரால் அழைக்கப்படுகிற இ.ஜெயராஜ்யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் வழங்குகிற
கவுரவப்பட்டங்களை விளாசித்தள்ளியுள்ளார். அதே இதழில் முல்லைமணி எனத் தெரியப்படும் வே.சுப்பிரமணியம் ஜே.பி. என்பவருக்கு அதே பல்கலைக்கழகம் வழங்கிய கலாநிதி பட்டம் பற்றித் தன்னைக் கவிமாமணி என அழைத்துக் கொள்கிற ஒருவர் எழுதிய பாராட்டுக் குறிப்பும் இருந்தது. அவரது தகுதிகள் எப்படியாக இருந்த போதும் வடக்கு- கிழக்கின் பல்கழைக்கழகங்கள் அண்மைக் காலங்களில் வழங்கி வந்துள்ள கலாநிதிப் பட்டங்களை ஒட்டுமொத்த மாக நோக்கும் போது அவர்களிடம் பட்டம் பெறாமலிருப்பது உன்னதமான தகுதி என்றே தான் தோன்றுகிறது. டொமினிக் ஜீவாவின் மிக உயர்ந்த இலக்கியத் தகுதியும் அதுவாகவே இருக்கக் கூடும்.
fill 91 Lab 6.5i தினக்குரல் 16, 10 06 இதழில் கியூபாவின் தலைவர் கஸ்ரோவின் ஆட்சிபற்றிய ஒரு அவதூறான அரசியற் கட்டுரை இருந்தது எழுதியவரது பேர் இல்லாத அந்தக் கட்டுரையில் கஸ்ரோவின் கைக்குள் இருந்து செயல்படும் 30 வயது முதல் 35 வயது கொண்ட அதிகார வர்க்கம் எதிர்காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்றும் கூறப்பட்டிருந்தது. முழுக் கட்டுரையின் ஏக்கமும் கஸ்ரோ போன பிறகு கியூபாவில் கஸ்ரோவை மறுதலிக்கிற விதமான மாற்றம் வரவேணடும் என்கிறது தான சொல்லப்போனால் வழமையான அமெரிக்கப் பொய்ப்பிரசாரமொன்றின் கொச்சையான தமிழ் வடிவம் தான் அது அவ்வாறே ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் பற்றிய நேர்மையான மதிப்பீடுகளைக் காணுவது கடினமாகவே உள்ளது. நேபாள விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தியும் செய்திக்குறிப்புக்கள் தினக்குரலில் பலவந்துள்ளன. வடகொரியா, ஈரான போன்ற நாடுகட்கு எதிரான மேலை நாட்டு முதலாளிய ஊடகக் கருத்துக்கள் விசாரணையின்றி வெளியிடப்படுகிறன. இந்நிலை தினக்குரலுக்கு மட்டுமன்றி தமிழ் ஊடகங்களுக்குரிய பொது வான போக்குமாகும். இது தமிழ் ஊடகத்துறையின் நீண்டகால நோயொன்றின் தொடர்ச்சியா? பொதுவாக ஏகாதிபத்தியச் சார்பாகவே தமிழ் ஊடகங்கள் செய்திகளை வழங்கப் பழக்கப்பட்டுள்ளன. இந்தியாவைக் குற்றஞ் சொல்லாத விதமாகவே உலக நிகழ்வுகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கி வந்துள்ளன. இன்னமும் தமிழகத் தலைமைகள் பற்றிய கனவுகளை வளர்க்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் எதையும் அவை கற்கவில்லை என்றால் அதற்குத் தடையாக இருப்பது ஒரு பழைமைவாத ஆதிக்கச் சிந்த னையல்லாமல் வேறெதாக இருக்க முடியும்? ஒரு வேளை இணைய த்தளங்களில் இருந்து கிடைக்கிற ஊழறல்களின் உண்மை பொய்களை விசாரித்து அறிய இயலாத சோம்பேறித்தனமாகவும் இருக்க முடியுமா?
gf பட்டினி அரிசி
தற்போது வடபி க்கப்பட்ட நிலப்பா வருகின்றது. அே நிறுத்தத்தின் கீழ LDjJ.6ü (Olg,fT6ü6uỦL ங்கள்படுவதும் இ க்கு உள்ளாவது இடம் பெற்று வரு மக்களைப் பொறு கடந்த கால் நூற்ற தொடர்ச்சியாக தவை தான். ஆன அவலம் போன்று
தும் ஏற்பட்டதில் ண்டு விடயங்கள்
|L|60T 26örg) L'Élé6 கொலைகள் ஆ 95 TTTTTT67TLDT595 MBLIT ணி டாவது மக்க வாழ்வுக்குரிய அத் வப்பொருட்கள் கி நிலை கிடைப்பதா பத்து மடங்கில் கலி விற்கப்படுகின்றன மா, குழந்தைகளின் றன. மக்கள் வாங்க விலைகளில் மட்டு றன பணப்புழக்க னால் கூட அறாவி அத்தியாவசியப்
வாங்க முடியவில் 9 T5 TT 600T LD95956 2-602ULITGTU 956ITT பதைத் தவிர வே என்ற நிலையே க
தோ
D
தோட்டப்புற சுகா Iflg.6)Ild (3udst g|DIT. தோட்டப்புறங்கள் மருந்தகங்கள், ம கள், வைத்தியசா தபடியால் அதிகம ளிகளுக்கு உரிய ச்சை அளிக்கப்பட மடைந்துவருகின் மாற்றும் வகையி சுகாதார சேவை ( சேவையுடன ( வேண்டும். பின்தங் ப்புற சுகாதார சே6 ற்றுவதற்கான ნი) g, 60)GIT QUELL'ILLU GÓNG தின் கீழ் தோட்ட இயக்கப்பட வேண இவ்வாறு புதிய- 2 யின் மலையக பிர ரும் வலப்பனை பிர பினருமான ச ப5 வலப்பனை பிரதேச மாதம் 25ஆம் தி கூட்டத்தில் கோரி GITT T.
குழந்தைகள், தாய் ஆகியோரின், சு. ந்தே ஒரு சமூகத் திற்கான அத்தில் முறையில் இடப்பட
 
 
 
 
 

11,
|ச் சாவின் விளிம்பில்
வடபிரதேசம்
70em;
தேசம் துணி டி ப்பாக இருந்து தவேளை யுத்த ான யுத்தத்தால் டுவதும் படுகாய டப் பெயர்வுகளு ம் தொடர்ந்து கின்றது. தமிழ் த்த வரை இவை |ண்டு காலத்தில் அனுபவித்து வந் ால் தற்போதைய முன் எப்பொழு லை. இதில் இர கவனத்திற்குரி தப் பழியான படு பட் கடத்தல்கள் ந்தப்படுவது இர ரின் அன்றாட தியாவசிய உண டைக்க முடியாத பினும் அவை பல 1ளச் சந்தையில் 1. அரிசி, சீனி, I LIIT6ÖLDT (BUIT GOT முடியாத உயர் மே ஜிடைக்கின் ம் உள்ள சிலரி லை கொடுத்தும் பொருட்களை லை என்றால் TT60T 960i DTL ல் பட்டினி கிடப் று வழி இல்லை ாணப்படுகிறது.
ட்டங்களில் வைத்திய வசதிகள் திசெய்யப்பட வேண்டும்
() ச. பன்னீர்செல்வம்
தார சேவைகள் க இருக்கிறது. ரில் வசதியான கப்பேற்றுமனை லைகள் இல்லா ான நோயாளிக நேரத்தில் சிகி T60)LDLLIT6) LDJ 600T றனர். இதனை ல் தோட்டப்புற தேசிய சுகாதார இணைக்கப்பட கியுள்ள தோட்ட வையை முன்னே ஷேட ஏற்பாடு ஷேட நிர்வாகத் சுகாதார சேவை tடும்.
ஜனநாயக கட்சி (89.9 (og (LGUITGT தேசசபை உறுப் of Gofijiji (og 6ù6JLÓ சபையில் கடந்த கதி நடைபெற்ற க்கை விடுத்துள்
மார் சிறுவர்கள் காதாரத்திலிரு தின் சுகாதாரத் JFTIJL5 giflu.JPT6OT வேண்டும். கர்ப்
சீனி 400 ரூபா
பால்மா 600ரூபா
கடந்த ஆகஸ்ட் 11ம் திகதி வட பகுதிக்கான ஏ9 பாதை மூடப்ப ட்டது. அத்துடன் பிரகடனப்படுத் தப்படாத யுத்தம் மேலும் தீவிரம டைந்தது. அன்றிலிருந்து வடபகுதி மக்களை வாட்டிவதைத்து பழிவா ங்குவது என்ற உள் நோக்கத்து டன் அரசாங்கம் நடந்து வருகின் றது. ஆறு லட்சம் மக்கள் வாழும் குடா நாட்டிற்கு ஒன்று இரண்டு கப்பலில் கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் எந்த மூலை க்குப் போதுமானது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று கிலோ, அரிசி ஒரு குடும்பத்திற்கு என்றால் எப்படி உயிர்வாழ முடியும் பசியின் கொடுமையால் மக்கள் பரிதவிக்கி றார்கள் பச்சிளம் குழந்தைகள் பால் மா பெற முடியாத அவலத்தில் உள் ளார்கள். நோய்களுக்குரிய மருந்து கள் வைத்தியசாலைகளில் பெற முடியவில்லை. எரிபொருள் கிடைக் காமையும் பெருவிலையும் போக்கு வரத்தைக் கடுமையாகப் பாதித்து 6ft 6T60T.
வடபிரதேசத்தில் இடம்பெற்றதாக் குதல்களுக்கு அரசாங்கமும் ராணு வமும் மக்களைப் பழிவாங்குவதற்கு இன்றைய சந்தர்ப்பத்தைப் பயன்படு த்தி வருகிறது. ஒரு புறம் பசிபட்டினி அவலம் தொடர மறுபுறம் படு கொலைகள் ஆட்கடத்தல்கள் இடம் பெற்று வருகின்றன. மக்க ளைப் பற்றி யாருக்குமே அக்கறை
கிடையாது என்ற நிலையே காண
பிணி தாய்மார்கள், குழந்தைகள் போன்றோரை பராமரிப்பு முதல் எல்லா நடவடிக்கைகளும் கவனிப் பாரற்று விடப்பட்டுள்ளன. இதற் கான விசேட ஏற்பாடுகள் செய்யப் பட வேண்டும். சுத்தமான நீர் கிடைப்பதையும் மல சல கூட வசதிகளையும் உறுதி செய்து சுத்தமான சூழலை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சுகாதர பரிசோதகர்கள் நியமிக் கப்பட வேண்டும். இவற்றை வலியு றுத்திய பன்னீர் பின்வரும் கோரிக் கைகளையும் முன்வைத்தார். *தோட்டப்புறங்களில் நிறையுணவு சுத்தமான நீர் சுகாதாரமான சூழல் போன்றவற்றை உறுதிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். *தோட்ட மருந்தகங்கள், மகப்பேற் றுமனைகள், வைத்தியசாலைகள் சீரமைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும். தோட்டப்புற மக்களு க்கு முதலுதவிச் சிகிச்சை அளிப் பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். * தோட்டப்புற இளைஞர்கள், யுவ திகள், தோட்ட உதவி மருந்துவர்க ளாக, தாதிகளாக வைத்தியசாலை உதவியாளர்கள் மகப்பேற்று உதவி யாளர்களாக பயிற்றுவிக்கப்பட்டு தோட்டப் பகுதிகளுக்கு நியமிக்கப்
அடிப்படை
தீப்பெட்டி 20/=
ப்படுகிறது. அறிக்கைகள், பேட்டி கள், பரப்புரைகளில் கூறப்படுபன வற்றுக்கும் அன்றாட மக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்களு க்கும் பெரு இடைவெளியே இரு ந்து வருகின்றது. அவரவர் தத் தமது ஆதாயங்களைப் பெறவும் மக்கள் எக்கேடுகெட்டாலும் நமக் கென்ன என்ற நிலையிலேயே சம் மந்தப்பட்ட சகல தரப்பினரும் நட ந்து கொள்கின்றனர். வடபுலத்தில் கள்ளச் சந்தையில் மிக மோசமான விலைக்கு பொருட்க ளைப் பதுக்கி விற்பவர்கள் தமிழ ர்கள் தான் மக்களிடம் கறக்க வேண்டியவற்றை கறந்து கொள் ளும் இக் கள்ளச் சந்தைக்காரர்கள் தான் தமிழ் உணர்வு தமிழ் மக்க ளின் ஐக்கியம் போராட்டம் பற்றி உரத்துக் கூறுபவர்கள் இவ்வாறு ஏரியும் வீட்டில் விறகு பொறுக்கும் இவர்கள் கடந்த நான்கு ஆண்டுக ளில் அடித்துக் கட்டமுடியாத கொள்ளை லாபத்தை தேடிக் கொள்ள நிற்கிறார்கள். அரசாங் கம் ஒரு புறத்தால் தமிழ் மக்களை வாட்டிவதைக்க மறுபுறத்தால் தமிழ ர்களையே தமிழர்கள் கொள்ளயி டும் அவல நிலைதான் துயரமான தாகும். இந்நிலையில் வடபகுதியின் பட்டி னி நிலையைத் தடுத்து நிறுத்த உட னடி நடவடிக்கையாக ஏ9 பாதை திறக்கப்படுவதே ஒரே வழியாகும்.
பட வேண்டும். *தோட்டங்கள் ஒன்றிணைக்கப் பட்டு வைத்திய வலயங்களாக அமைக்கப்பட்டு அவை ஒவ்வொன் றிலும் மாவட்ட வைத்தியசாலைக ளுக்கு இணையான வைத்தியசா லைகள் அமைக்கப்பட வேண்டும். அங்கு வைத்திய நிபுணர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப் பட்டு எல்லா விதமான சிகிச்சை களும் அளிக்கப்பட வேண்டும். * எல்லா தோட்டங்களிலும் அம்புல ன்ஸ் வசதிகள் இருக்க வேண்டும். *நகரப்புறங்களிலுள்ள வைத்தியசா லைகள் தரம் உயர்த்தப்பட்டு அங்கு தமிழ் தெரிந்தவர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும். மேற்படி கோரிக்கைகளை பிரதேச சபைக் கூட்டத்தில் தோழர் பன்னீர் செல்வம் முன்வைத்துள்ள போதும் அவற்றை பிரதேச சபை நிர்வாகம் ஏற்று நடைமுறைப்படுத்ததும் என நம்பி சும்மா இருந்து விட முடியாது. அவற்றை நடைமுறைப்படுத்தக் கோரி வெளியே தொழிலாளர்களை யும் மக்களையும் அணி திரட்டி வெகுஜனப் போராட்டங்களை முன் னெடுக்க வேண்டும். அதற்கான பிரசாரங்களையும் அறிவூட்டல் களையும் மக்களிடையே செய்தல் வேண்டும்.

Page 3
புதி
தமிழ் மக்களின் பிரச்சனைகளை டில்லிக்கு விளக்குவதற்காகத் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் போனாலென்ன தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகள் போனா லென்ன, தனியாகப் போனா லென்ன தரகர்கள் மூலம் போனா லென்ன, அவர்கள் சொல்லித்தான் அறிய வேண்டியளவுக்கு இது வரை நடந்தவற்றையெல்லாம் டில்லி அதிகாரபீடம் அறியாமலா இருக்கிறது? தங்களது தேவைக ளை யாரை வைத்து எப்படி நிறை வேற்றுவது என்பது அங்கே உள்ள வர்கட்குத் தெரியும் அவர்களது சேவைக்கான தொண்டரடியார்க ளாக நடந்து கொள்ளாத எவருக் கும் அங்கே அண்ட இடமில்லை. டில்லிக்குக்காவடி எடுக்க வேண் டுமானால் தாங்கள் தான் தகுந்த தரகர்கள் என்று சொல்லிக் கொள்
உளநாட்டில் பிரச்சினைகள் தீர்க்க ப்பட முடியாத அளவிற்கு இலங்கை யின் எல்லாப்பிரச்சினைகளுமே சர் வதேசமயமாக கப்பட்டுள்ளன. யூலை மாதம் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தொழிற்சங்க நடடிவக் கைகளை கட்டுப்படுத்தும் விதத் தில் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இது சர்வதேச தொழில் சாசன ஏற் பாடுகளுக்கு முரணாகும். இந்தசா சன ஏற்பாடுகளை ஏற்றுகொண்டு இலங்கை அரசாங்கம் கையெழுத் திட்டுள்ளது என்பது குறிப்பிடத்த க்கது. அரசாங்கத்துறை தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு சர்வதேச தொழில் அமைப்பிற்கு ( L O) முறைப்பாட்டை செய்துள்ளது. இல ங்கை அரசாங்கம் தொழிற்சங்க உரிமைகளை மீறும் வகையில் நட ந்து கொள்வதாகவும் அது பற்றி விசாரிக்கும்படி அம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்முறைப் பாட்டை சர்வதேச தொழில் அமை ப்பு விசாரணை செய்வதற்காக ஏற் றுக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு மாறாக செயற்பட்டால் அது நீதிமன்றத்தை அவமதித்த குற்றமாகும் என்பதனால் தொழிற் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக் கைகளை எடுப்பதற்கான உரிமை களை உறுதிசெய்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கத் தயங்கு வதாகவே தெரிகிறது. அதனால் அவையும் சர்வதேச நிறு வனங்களின் நிவாரணத்தை நாடிய ள்ளன. சர்வதேச நிறுவனங்களின் நிவாரணங்களின் தலையீடுகள் நிவாரணங்கள் என்பன வரையறுக் உ ஆ
தொழிற்சங்க உரிமைகளை நிலைநாeடர்வதே சமூகத்திடம் முறைப்பாடு
ளுகிற கூட்டமொன்று சென்னை யில் கூடாரம படித்து வாழுகிறது. அவர்களை அனுகாமல் ஏதாவது ஈழத் தமிழ்த் தலைவர்களது சந்திப் புச் சரிவந்தால் அதுபற்றிப் பேசமாட் டார்கள் சரிவராவிட்டால் தங்கள் சொற்பிரகாரம் சரிவர நடந்து கொள்ளாதால் தான் நடந்தது என்று நூறு விளக்கங்கள் தரு வார்கள். இந்தத் தரகர்கள் இது வரை செய்து வந்தது என்ன?
டில்லியின் தேவைகளுக்கமைய நடந்துகொள்ளுமாறு தமிழ் எம். பிக்களையும் அவர்கள் மூலம் விடு தலைப் புலிகளையும் வற்புறுத்துகிற முகவர்கள் தாம் இவர்கள். இவர் களால் தமிழகத்திலோ டில்லி யிலோ தமிழ்மக்களின் பிரச்சனை கள் தொடர்பாக எந்த விதமாக குறிப்பிடத்தக்க சிந்தனை மாற்றத் தையும் ஏற்படுத்த முடிந்ததற்கு
தொழிலாளர்களும் தொழிற்சங்க ங்களும் இதுவரையும் அனுபவித்து வரும் உரிமைகளை இரத்துச் செய் யும் வகையில் அரசாங்கத்தினதும் நடவடிக்கைகளும் நீதிமன்றத்தீர்ப் புகளும் அமையும் போது தொழிலா ளர் வர்க்கம் மெளனமாக இருக்க முடியாது. அதனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள நடவடிக் கைகளில் இறங்க வேண்டும். அந்த
நடவடிக்கைகளை அது தீர்மானி க்க வேண்டும். தொழிற்சங்களின் வேலை நிறுத்த உரிமைகளுக்கு எதிராக நீதிமன்ற ங்களில் வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. அவற்றில் வேலைநிறு த்தங்களுக்கு எதிரான இடைக் கால தடையுத்தரவுகள் வழங்கப்ப ட்டுள்ளன. இது ஆரோக்கியமான விடயமல்ல. அத்துடன் சர்வதேச ரீதியாக ஏற் றுக்கொள்ளப்பட்ட இலங்கை அர சாங்கமும் கையெழுத்திட்டுள்ள சமூக அரசியல் பொருளாதார உட ண் படிக்கைளை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்வதேச ரீதியான உடன்படிக்கைகளை அடிப்படை யாகக் கொண்ட பாதுகாப்புகளை இலங்கை மக்கள் தேடிக் கொள்ள முடியும் என்று கூறுவதற்கிலலை. சர்வதேச சமூகம் நிறுவனங்கள் போன்றன ஏகாதிபத்திய உலகமய மாதலுக்கு மாறாக செயற்படப்போ வதில்லை. அவ்வாறு இருக்கும் போது சர்வதேச சமூகம் எப்படி இல ங்கை தொழிலாளிவர்க்கத்தை இர
f == nulli
ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டின் காவடி
ஆதாரமில்லை. ல் காப்பி குடித்தே யோடு கடற்கை சோனியா காந்தி
தாவுக்கும் என் கிற விதமாகத் sonossonst* els கொள்வதை விட պGւ0 ք (Ենսկ, தில்லை.
எல்லா இந்திய கட்சிகளிடத்தும் செல்வாக்கு இ நம்பி ஏமாறுவத வாயர்கள் இருக் ளுக்காகவே ஈழ இவர்களுக்குப் க்கப்படுகின்றன தமிழ் நாளேடுக கப் போட்டு தமிழ்
ஏ 9 பாதையை அ விடப் போவது இ வை ஜெனிவாப் யில் தெளிவாச கூறி விட்டது. அ த்தை முறிவுக்கு கொண்டது. ஆ யைத் திறந்தது தி மை பேசி வந்த ங்கா இப்போது கூறாது மெளன றார். ஜெனிவாட் முறிவடைந்தமை கூறும் போது ஏ கதையை அவர் தி டார். அதற்கு கா செய்கிறது.
ஜனாதிபதிக்கும் யில் இருகட்சிப்பு தம் ஏற்பட்டுள்ள FITIE, JOLDLs) goOTIT. முடிவுகளை புரி றுக் கொணடே
தீர்வுக்கான
விடுதலைப்புலிக சங்கரி சொல்லிய விடயத்தில் இது எனினும் இன்று Gri GT60T. (SL நடைமுறைப்படு மக்களை எப்படி வரும் வரை காத் பேரினவாதக்க அக்கறையுடைய ரிக்கம் விளங்கு ജൂഞ്ഞp ജൂ[}#T süsõnsussipsü,
_ങ്ങഥ, ടൂട്ട
 
 
 
 
 
 
 

தறி
ஏமாற்றும் த்தரகர்கள்
ருணாநிதி வீட்டி som GEgent UnitsustLB க்குப் போனேன் 5 Lo stest SSSR கிறது. ஜெயலலி பர் தெரியும் என் தங்களது தகை ம்பரம் செய்து
இவர்கள் எதை யாகச் செய்த
மேலாதிக்கக் இவர்களுக்குச் ருக்கிற தென்று ற்கு சில இளிச்ச கிறார்கள். அவர்க து நாளேடுகளில் பத்திகள் ஒது இதனை நமது
TT Lg595LD Lg39.LDT
LDög,60GIT LDLLIÉlg.
வும் ஏமாற்றவும் தம்பணி செய்கின் றன. மத்திய அரசும் பிரதமரும் பாதுகாப்பு வெளிவிவகார அலுவல் அமைச்சர்களும் செயற்படும் வித மும் கொள்கைகளும் தீர்மானங் களும் எந்த இருட்டறைகளில் உருவாக்கப்படுகிறன என்ற உண் மை இந்தியாவின் உண்மையான உள்ளுர் எசமானர்கள் யாரென் றும் இந்தக் காவடித் தரகர்கட்கு நன்கு தெரியும். ஏனெனில் அவர் களது கூலிப் படைகளாகத்தான் இந்தக் கூட்டம் இருந்து வருகி
தமிழ்த் தேசியவாத அரசியலில் வாய்ச் சவடாலுக்குக் குறைச்சல் இருந்ததில்லை. அதற்கேற்றாற் போலத் தான் இந்தக் காவடித் தரகர்களும் தருணம் வாய்க்கும் போது தங்கள் வாய் வல்லமை யைக் காட்டிக் கொள்கிறார்கள்
Jules Grego
ப்போகிறார்
ரசாங்கம் திறந்து ல்லை என்ற முடி
பேச்சுவார்த்தை வும் திடமாகவும் துவே பேச்சுவார் ம் காரணமாகிக் னால் ஏ 9 பாதை ானே எனப் பெரு
எனவே அடக்கி வாசிப்பதும் முக்
கிய விடயங்களில் நழுவிக் கொள்
வதும் அவருக்குத் தேவையான தாகும்.
அதுமட்டுமன்றி வடக்கு கிழக்கு மக்களையும் விடுதலைப்புலிகளை யும் பழிவாங்க உள்ளுரச் சந்தர்ப்பம் பார்த்திருந்த ரணிலுக்கும் ஐக்கிய
பெளச்சரின்
பயங்கரவாதம் அமெரிக்க அரச துணைச் செயலா
ளார் றிச்சட் பெளச்சரின் வருகை க்கு நிறைய ஊடக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பெளச்சர் விடு தலைப்புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற அமெரிக்க நிலை ப்பாட்டை வற்புறுத்திப் பேசியிக்கி றார்கள். எனினும் தமிழ் ஊடகங் கள் பெளச்சரின் வருகையின் நோக்கங்களை இன்னும் சரிவர விளங்கிக்கொள்ளவில்லை. பெளர் சர் நேபாளத்தில் முடியாட்சிக்கு எதிராக ஏழு கட்சிக் கூட்டணியும் மாஒவாத விடுதலைப் போராளிக ளும் ஒத்துழைப்பதற்குக் குழிபறிக் கவும் ராணுவத்தின் உதவியுடன் நேபாள சர்வாதிகார முடியாட்சிக் குப் புத்துயிரூட்டவும் கடுமையாக முயன்று வந்திருப்பவர் என்பது பற்றித் தமிழ் மக்கள் அறிய மாட்டா ர்கள். தமது ஊடகங்கள் அதைச் பேசுவதில்லை. நேபாள மாஒ வாதிக ளின் எதிரி எவரும் உரிமைக்காகப் போராடுகிற எந்த மக்களதும் நண் பர் அல்ல என்ற உண்மை விளங்கி னால் அல்லவா தமிழ் ஊடகங்கள் நேபாளம் பற்றிய உணமைகளை மக்களுக்குச் சொல்லமுடியும். அவர் களது குறுகிய தேசியவாத முதலா ளியச் சிந்தனை அதற்கெல்லாம் இடம் கொடுக்குமா?
வலுச் சேர்க்கும் ஒன றேயாகும். அத்துடன் உலக வங்கி சர்வதேச நாணய நிதியத்திற்கும் அமெரிக்கா உள்ளிட்ட அந நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு நாட்டைத் தாரை வார்க்கும் கூட்டு செயல்பாடும் புரிந்துணர்வும் என்பதைத் தமிழ் மக்கள் இப்போதாவது புரிந்து கொண்டால் போதுமானதாகும்.
தலைவர்கள்
னில் விக்கிரமசி தேசியக் கட்சிக்கும் இது நல்ல
அது பற்றி எதுவும் தொரு சந்தர்ப்பமாகவும் அமைந்து ம் சாதித்து வருகி கொண டு ள ளது. பேச்சுவார்த்தை அடிப்படையில் பேரி பற்றிக் கருத்துக் னவாத ஆளும் வர் 9 பாதை பற்றிய க்க நிலைப்பாடு விர்த்துக்கொண் கொண்டரணில் மீது ரணம் இருக்கவே பாசமும் பக்தியும் காட்டி வந்த தமிழர் ரணிலுக்குமிடை தரப்பினர் இப்போது ரிந்துணர்வு ஒப்பந் என்ன கூறப்போகி து. அதலால் அர றார்கள் ரணில்- மகி நிபதியும் எடுக்கும் ந்தா புரிந்துணர்வு துணர்வுடன் ஏற் தமிழ் மக்கள் விரோத ஆகவேண்டும் நிலை பாட டிற கு
ப்போது பேசுவது எதுவும் நடன் பேசிப் பயனில்லை என்று ஆனந்த
ஆலோசனை
ருக்கிறார். தேசிய இனப்பிரச்சனை பற்றிய ால்லாருக்கும் எப்போதே தெரிந்த விடயம். அவசியம் பேச வேண்டிய விடயங்கள் ர் நிறுத்தத்தை துவது என்பதும் போரால் பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்க்கைக்கு மீட்பது என்பதும் தீர்வு திருக்க வேண்டிய விடயங்களல்ல. ட்சி எதுவுமே இவ்விடயங்கள் பற்றிய வையல்ல என்ற உண்மை ஆனந்தசங்க வேணடும் தீர்வுக்கான ஆலோசனை கம் உருவாக்கும் வரை பேசுவதிற் பயணி ன்றைக்குமே பேச இயலாது என்பதுதான் ன் ஐயா ஆனந்தசங்கரியின் நோக்கமா
இல்லாமல்
எப்படிச் சரிவர
தங்கத்தில் குழாய் செய்து திணித்து திணித்துப் பார்த்தேன். நாய் வால் நிமிர்வதாய் இல்லை. அது போலவே இவர்களும். சந்தா கொடுத்து- சங்கம் வைத்து உழைத்து- ஒட்டுப் போட்டு குனிந்து குட்டையாகி கூண் விழுந்த எம்மவர்களும் ஏமாந்ததே மிச்சம். துஸ்டனை மேலே ஏற்றுவதும் ஆமை ஒட்டு வாழ்க்கை வாழ்வதும் உரிமை பற்றி சிந்திக்காது வளர்ச்சி பற்றி யோசிக்காது வாந்தி எடுத்ததில் சிந்தனை வரண்டு விட்டது. சிந்தனை முகவரி தொலைத்து gi, T6OOTLD6Ü GELUITg, தங்கத்தில் குழாய் செய்து திணித்து திணித்து பார்த்தோம். நாய் வால் நிமிர்வதாய் இல்லை! ஆனால்
நாய்கள் மட்டும் என்றென்றும் சிம்மாசனங்களை நாறடித்த வண்ணம்
ஏற். கிங்ஸ்வி இதரப்

Page 4
■ 2006
臀
தோட்டப்பகுதிகளில் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் தனித்தனி வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு ஐ நா அபி விருத்தி தாபனமும் உதவியளிக்க விருப்பதாக பெ. முத்துலிங்கம் என் பவர் ஒக்டோபர் 14ஆம் திகதி வீரகேசரி வாரமலரில் கட்டுரையொ ன்றை எழுதியுள்ளார். அதன் படி கணவனுக்கும் மனைவிக்கும் 10 பேர்ச்தோட்டக்காணி கொடுக்கப்ப ட்டு அதில் வீடு கட்டுவதற்கு கடனு தவி செய்து கொடுக்கப்படும் அதற்கு உடனடியாக காணிக் கான சொத்தரிமை உறுதி வழங்கப் படாவிட்டாலும் 99 ஆண்டுகளுக் கான குத்தகை ஒப்பந்த அடிப்படை யில் அக்காணிகள் வழங்கப்படவு ள்ளதாக கூறப்படுகிறது.
காலம் பிந்தியாவது இத்தகவலை வெளிப்படுத்திய முத்துலிங்கத் திற்கு நன்றி. தோட்டஉட்கட்ட மைப்பு அமைச்சரோ அவ்வமைச் சிலே வேலை செய்து வரும் மலைய கத்தமிழ் அதிகாரிகளோ மலைய கத் தமிழ் மக்களுக்கு இத்தகவலை வெளிப்படுத்தாமைக்கு காரணம்
பதில் ஒக்டோபர் 22 ஆம் திகதி வீர கேசரி வாரமலரில் பிரசுரிக்கப்பட்டி ருந்தது. அன்றைய வார மலரிலேயே நவரட் ணவின் கடிதத்திற்கு வீரகேசரி யின் பிரதம ஆசிரியரின் பதில் கடி தம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் சி. பி. ரட்னாயக்க அமைச்சராக இருந்தபோதே பெருந்தோட்ட வீட் டுத் திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள் GT5). தற்போதைய பிரச்சினை எந்த அமைச்சரின் காலத்தில் எந்த அதி காரியினால் அங்கீகரிக்கப்பட்டது என்பதல்ல. ஏனெனில் இது தனிப் பட்ட நன்கொடையல்ல. நீண்ட கால அடக்கு முறைக்கு உட்பட்ட ஒரு தேசிய இனத்திற்காக மேற் கொள்ளப்படும் அரசாங்கத் திட்ட மாகும். அத்திட்டத்தின் அடிப்படையில் தோட்டத்தொழிலாளர்கள் எவ் வாறு வீடுகளை கட்டிக் கொள்ள முடியும் என்பதுதான் முக்கிய பிரச் சினை ஆகும். அதற்காக தோட்டத்
essar truez 6f coul-ou ey-Geo L-379u-A-9- G962-à-
தொழிலாளர் 9 வேண்டியதென் தகவல்கள் அவ டைய வேணடு அவர்களுக்கு டும். அதனை செய்தி ட்ட அமைச்சு ந
தாமல் மூடுமந்த ந்தால் குறிப்பிட் திட்டம் நிறை6ே த்து செய்யப்பட ன்று தனிப்பட்ட 60) GOTLLUITG, g, TILL கிக்கு வேட்டை இலங்கையை 2 பாரிய பங்களிப்ை போதும் தேசிய பெரும்பகுதியை டிருக்கும் எப்பே பிறவிகளுக்கான ப்படுகிறது. தோட்டப்புறக்க வீடமைப்பு போன்
த்திட்டதினூடா
6T60 to OT2 பரம்பரை பரம்பரையாக வீட்டுரிமை யையே இல்லாத தோட்டத்தொழி லாளிகளுக்கு வீடுகட்ட காணியும், வீடுகட்ட உதவியும் வழங்கப்பட விருக்கிறது என்பது நல்ல செய் தியே. இச் செய்தி தோட்ட உட்க ட்டமைப்பு அமைச்சாலோ அதன் அதிகாரிகளாலோ வெளிப்படுத்த
JLIL66606). பெ. முத்துலிங்கம் அவரது கட்டு ரையில் வெளிப்படுத்திய பிறகு தோட்டஉட்கட்மைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சி. நவரட்ண பெருந்தோட்ட வீட்டுத்திட்டம் தற் போதைய அமைச்சரின் காலத்தில ன்றி முத்துசிவலிங்கம் அமைச்ச ராக இருந்த காலத்திலேயே அங் கீகரிக்கப்பட்டுள்ளதாக வீரகேசரி க்கு பதில் எழுதியுள்ளார். அவர
| தீபாவளி தினத்தில் குற்றச்
தோட்டப்புற பொலிஸ் நிலையங்களில் கொலைகள் ை வெட்டுகள் அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. தீபாவ த்தை அடுத்தே அக்குற்றச்செயல்கள் அதிகம் இடம்ெ 00 S 0 T m m T LL S Y மத்தியில் அதிமான குற்றச் செயல்கள் இவ்வருட திபா ஏற்பட்டுள்ளன. பனடிகை காலங்களில் கிராமப்புறங்களிலேயே அதிக ல்கள் இடம்பெறுவதுண்டு தோட்டங்களில் இவ்வருட செயல்கள் அதிகரித்து காணப்படுவதற்கு பண்பாட்டு டத்தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சீரழிவுகே ணமாக இருக்க முடியும் தோடங்களுக்கு வெளியில் ல்புரிபவர்கள் படித்தவர்கள் போன்றவர்களிடையேயும் தோட்டத்தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள தோடத்தொழிலாளர்கள் தவிர்ந்த ஏனையவர்க்கங்க வளர்ச்சியம் சாதிய பிளவுகள் குறிப்பாக பனம்பண்ணு நோக்காக கொண்ட சமூகவிரோத செயல்களில் செல்வாக்கு மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள்
LLLLLL LTTT LTLLL Yu T T T JS T TT T LLL LL உணர்வுகளை தோற்றுவித்துள்ளன. இந்த நிலைமையில் டுவர சமூக அக்கறையுடையோர் கூடிய பங்களிப்பை ெ
சிறுவர் உரிமைகளும்
6)J600TJ. J. Lổ; ஒக்டோபர் 1ம் திகதியை சிறுவர்க்குரியதின மாக ஐ.நா சபை அறிவித்துள்ளதை யாவரும் அறிவோம். அனேகமான இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் அத்தினத்தை நினைவு கூர்ந்தன. சிறுவர் தினம் சிறுவர்க ளின் உரிமைகளை நினைவு கூர்வதையும் அவை பாதுகாக்கப்படுவதையும் நோக்கா கக் கொண்டது எனக் கூறப்பட்டுகிறது. இன்றய காலப்பகுதி ஏகாதிபத்தியம் தனது உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலை முன்னெடு த்துக் கொண்டிருக்கும் ஒரு கொடூரமான காலமாகும். இப்படியொரு சூழலில் ஏகாதிப த்திய த்தின் கூட்டாளியான ஐ. நாவில் அனைத்து மக்கள் நலன் சார்ந்த விடயங்க ளும் எழுத்தில் தூங்கிக் கொண்டிருக்கி 60TD60T. ஏகாதிபத்தியம் தனது வர்க்க நலன்களுக் காகவும் ஆதிக்கத்திற்காகவும் உலகளவில் பரவலாக நடத்திக் கொண்டிருக்கும் திட்ட மிட்ட யுத்தங்களால் உலகே சுடுகாடாய் மாறிக் கொணருக்கிறது. எத்தனையோ லட்சக்கணக்கான சிறுவர்கள் இறந்துள்ள னர் ஏகாதிபத்தியமுதலாளித்துவ பொருளா தார அமைப்பில் எத்தனையோ சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாய் உழன்றுகொணி டிருக்கிறார்கள். இவ்வாறாக தனியார்மயம் தாராளமயம் ஏகாபோகம் போன்றவைகளின் பொருளா தாரத் தேவைகளும் அதன் நலன்களும் சமூ
கத்தினது பாரிய பணி பாட்டு சீரழிவுக6ை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சிறுவர்கள் போதை, சினிமா, அந்நியக் கலாச்சார மோக போன்றவைகளாலும் பாலியல் துஷ பிரயோகப பலவந்தமாக விபச்சாரத்திற்குள் வீழ்த் துத போன்றவைகளாலும் அதிகமான சிறுவர்கள் சீரழிந்து போகிறார்கள். ஒரு புறம் சிறுவர் உரிமைப் பற்றி பேசும் போது மறு புறம் சிறுவர் சம்பந்தமான மேற்குறிப்பிட்ட உல அனுபவங்களையும் கருத்திற்கொள்ள வேண்டுப இவை போன்ற குரூரத்தனங்கள் உலகின் அடித் ட்டு மக்களையும், உழைக்கும் வர்க்கங்களை சார்ந்த சிறுவர்களையே பலிகொள்கிறது. எனினு மத்தியதர வர்க்கத்துச் சிறுவர்கள் நுகர்வுக்கலா சாரம் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் சொகுசு போன்றவைகளால் பாதிப்புறுகிறார்கள் இன்றைய இலங்கையில் அடக்கப்படும் தேசிய இனங்களின் சிறுவர்களில் ஒரு பகுதியினர் யுத் த்தினால் இறந்தும், சிலர் அகதிகளாயும், அநாை களாகியும் போய்விட்டனர். அணமைய யுத் நடவடிக்கையின் போது ஏற்பட்ட செஞ்சோ6ை படுகொலையும், மூதூரின் பகுதியின் இடப்பெய வும் சிறுவர்களின் பரிதாப நிலைக்கு நல்ல உத ரணங்களாகும். மலையக தோட்டத்தொழிலாளர் ளின் பிள் ளைகள் பொருளாதார சீர்கேடுகளா6 முறையான கல்வி, போசாக்கு உணவு, சுகாதார சிறந்த வொரு வாழ்க்கைச் சூழல் போன்ற6ை இல்லாமல் பெரும் அவதியுறுகின்றனர். வறுமை நிலை காரணமாக இவர்கள் நகர்ப்புறா களை நோக்கி தள்ளப்படுகின்றனர். இங்கு வீடு

ಈgಣೆ
3. 3-CC-1-J-9-esh |-V7VL-U-é-9-esh?
6T GolgELLÜ ULI ன என்பது பற்றிய ர்களுக்கு சென்ற ம் அந்தளவிற்கு அறிவூட்ட வேணி
தற்கு சம்பந்தப்ப வடிக்கை எடுக்க னை வெளிப்படுத் ரமாக வைத்திரு ட காலத்தில் அத் பற்றப்படாமல் இர லாம். அதேட்போ அமைச்சரின் சாத பட்டு வாக்கு வங் நடத்தப்படலாம்.
உருவாக்குவதில் ப செய்துள்ள தற் வருமானத்தில் வழங்கிக் கொண ாதும் பாவப்பட்ட தாகவே கொள்ள
ல்வி, சுகாதாரம், றன வரவு செலவு க முன்மொழியப்
FLIEGBET
soutlassi (55g) ரியண்டிகை கால ற்றுள்ளது கடந்த
1ங்கள் விலாவாரியாக வெளிப்படு
த்தப்பட வேண்டும்.
தோட்ட உள்கட்டமைப்பு அமை ச்சர் பிரதியமைச்சர் அதிகாரிகள்
தொழிலாளர்கள் வளியை அடுத்தே
Haai குற்றச்செய
ம் மேலும் குற்றச்
■、m அதற்கான பொறுப்பை ஏற்க
வேண்டும். சம்பளங்களை சுளை
Cup J 60oj, lurr (Big56 sfesör Giggsingloppupili அவதை மட்டுமே
Փանահայ ԵՑՈ60
பற்றி நெஞ்சுக்கு நேர்மையாக இருப்பார்களா? இதுவரை நம்பி னால் அது வெறும் ஏமாற்ற மேயா
Burgörp er ólög த்தியில் குரோத மாற்றம் கொண் ய்ய வேண்டும்
〔 °qungu
ಇಂದ್ಲ சொகுசு வாழ்வையும் அனுபவித்து வரும் மலையக அமைச்சர்கள்
பிரதி அமைச்சர்கள் பா. உக்கள்
படுவதில்லை. மாறாக வெளிநாடுக ளினதும் வெளிநாட்டு நிறுவனங் களினதும் நிதியுதவியிலேயே தோட்டப்புறக்கல்வி, சுகாதாரம் வீடமைப்பு என்பன மேற்கொள்ள ப்படுகின்றன. ஏனைய பிரஜைகளு க்கு இனாமாகவே வீட்டுவசதிகள் செய்து கொடுக்கப்படும் போது வெகு சிறியளவில் செய்து கொடு க்கப்படும் வீட்டு வசதியும் கடனடிப் படையிலேயே தோட்டத்தொழி லாளர்களுக்கு செய்து கொடுக்க ப்படுகின்றன. இது இனவர்க்க பாரபட்சம் இல்லையா? வெளிநாடுகளினதும் வெளிநா ட்டு நிறுவனங்களினதும் நிதியுத விகள் இல்லாவிட்டால் தோட்டப்பு றங்களில் எவ்வித அபிவிருத்தியுமி ல்லை என்ற நிலையே இருக்கி றது. அரசாங்க வரவு செலவுத் திட்ட நிதியில் தோட்டப்புற அபி விருத்திகள் முன்னெடுக்கப்படுவ தில்லை. ஆனால் தேடத் தொழி லாளிகள் சொகுசாக வாழ்வதாக கிராமப்புற சிங்கள விவசாயிகள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகி D5). இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களும் தோட்டப்புற மக்களை சென்றடை ய அத்திட்டங்கள் பற்றிய விபர
பொறுவதுடன்
மற்றும் பெரிய அதிகாரிகள் மலை யகத் தோட்டத்தொழிலாளர்கள்
9F,LD.
கடமைகளும்
ளிலும் கடைகளிலும் வேலைக்காக அமர்த்தப்படு கின்றனர். இதற்காக சொற்ப வேதனம் பெறுகி ன்றனர். அத்துடன் இவர்கள் பல்வேறு விதமான அடக்கு முறைகளுக்கும் ஆளாகின்றனர். சிலரின் கொடூரத்தனங்களால் சிலர் இறந்தும் போவது ண்டு. அணி மைய வெலிஓயா தோட்டத்தின் சிறுவனின் மரணம் சிறந்த உதாரணம் ஆகும். இம்மாதிரியான பாதிப்புகளால் எதிர்காலக் கல்வி பாழாகி கல்வியூட்டப்படாத சமூகம் ஒன்று வளர்வ தற்கும் ஏதுவாகிறது. உலகின் பல நாடுகளில் இவ் வாறான நிலையே காணப்படுகிறது. இந்த இக் கட்டான சூழலில் சிறுவர்களின் முக்கியத்து வம், அவர்களின் உரிமைகள் சமூக மாற்றத்தில் அவர் களின் வகிபங்கு என்பன பற்றி சிந்திப்பது பொரு ந்தும். நாளைய உலகிற்கு தலைமை தாங்கி சிறப் பானதொரு உலகைக் கட்டியமைக்க சிறந்த தொரு சிறுவர் சமூகத்தைக் கட்டி வளர்ப்பது அவ சியமாகும். சிறுவர் சமூகம் ஆரோக்கியமானதாக வள ர்க்கப்படும் சந்தர்ப்பம் முதலாளித்துவ சமூக அமைப்பில் சாத்தியம் இல்லை. ஆனால் அது சோஸ லிஸத்தின் கீழேயே சாத்தியமாக்கப்பட முடியும். இதற்கு சோஷலிச நாடுளின் அனுபவங்கள் முன்னுதாரணமாக கொண்டவைகளாகும். வெறுமனே சர்வதேச தினம் கொண்டாடுவதால் மட்டும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க முடி யாது. அவர்களது உரிமைகள் நலன்கள் பேணப்படு வதற்கு முறையான திட்டங்கள் அவசியம் அவற்றை முதலாளித்துவ ஆட்சியினர் செயற்படு த்துவார்களா என்பதே கேள்வியாகும். அன்புடன் கிட்டு
சாம்ராஜியத்திற்கும்
மனு அனுப்பு
(69-m595 Brlosör அரசாங்கமே அன்னிய நாட்டின் அராஜகம் உன் கண்களுக்கு. հրլ է հիճԾ6յայրի
வேலைதேடிப் போன பெண்கள் 636 միլյլ լի ։ தாங்கிக் கொண்டு வீடு திரும்பும் துர்ப்பாக்கியம் உன் தொலைநோக்கில்
அடங்கியுள்ளதா?
வர்த்தகம் பேசிய வனாந்தரத்தில்
gsftsflä Glgt, urtü கழற்றி எறியப்படும் ց,յինioծr esuւ քան- ք. 681 ஒளிப்பரப்பில் பார்க்கவில்லையோ?
STg|LILITIL, socotDGou GUGiorgisi 56 ons og sífils முள்மூடி பூட்டும்- புதுச் செய்தி o Gór Geogener துளையிட வில்லையோ?
பஞ்சத்தில் அடியுண்டே
6ou606 நெஞ்சத்தில் ஈரமின்றி நொறுக்கி விட்டார். அவர்களின் ஏகாந்தத்தை
விடிவைத் தேடி 〔。
தங்களையே தாரைவார்த்து
தனிமரமாய் நிற்கின்றார்
எங்கள் நெஞ்சங்கள் நெருடல்களால் நிரம்பிவலிக்கிறது. எங்கள் இதயங்கள் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு சிதைகிறது
சொந்த நாட்டின் அரசாங்கமே
ֆց միյն- (U மனு அனுப்பு- இன்னும் மீதமிருப்பவர்களும் மரணப்படுக்கையில் பவனிவரும் பிணங்களாய் நாட்டை அடையுமுன்னே! அனைவரையும் அனுப்பிவிடு என்று சொல்லி. அந்நிய நாட்டு அகதி முகாம் அதிகாரிக்கும். அராஜகத்தின் கெடுபிடிகளுக்கு 9,Մ6չյոtյլի (8լյոն)ւն- 6ւմ
நாட்டு ஏஜன்சிகளுக்கும்
வேலைவாய்ப்பென்று வரவழைத்து வியாபாரம் பேசும் வக்கற்ற நாடுகளுக்கும் நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென்று வேளா வேளைக்கு தன் காமப்பசிக்கு பெண்களை இரையாக்கும் இழிகுணம் படைத்த. காட்டு மிராண்டிகளின்
சொந்த நாட்டின் அரசாங்கமே உடன் எச்சரிக்கை மனு அனுப்பு

Page 5
| 56մլbւյն 2006
தி
LL LS வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
පූදිය පුම් Putihiya Poomi
சுற்று 13 நவம்பர் 2006 பக்கம் 12 விலை 15, சுழற்சி 97
எஸ்.473ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொ.பே011-243517,தொலை நகல011-2473757 E-mail : puthiyapoomiGhotmail.com
EF-u á5g5gyariñassam assou
சட்டத்தரணி எல்மோ மார்வு பெரோ (73 வயது உயர் நீதிமன்ற 5+5:17egs7 ܚܢܢ ܩܡܢ மரியாதையற்றவகையில் நடந்துகொண்டார் என்று உயர்நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் சட்டத்தரணி தொழிலிருந்து நீக்கப்படலாமா என்பதற்கான விசாரனை உயர்நீதிம பெறவிருக்கிறது எல்மோ முன்னாள் நில அளவையாளர் நாயகம் என்பதுடன் அவர் பொதுநல பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது நீதிச் சேவை ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அவர்களது பதவியிலிருந்து செய்துள்ளனர். அவர்கள் மனச்சாட்சிக்கு எதிராக நடந்து கொள்ள முடியாத நிலையிலே செய்ததாக கூறியிருப்பினும் அவர்களின் இராஜினமாவிற்கான காரணங்களை அறிய டத்தப்படவில்லை. நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக பதில் கடமையாற்றி தியரசர்கள் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளின்படி நியமிக்கப்படவில்லை. இதனால் சட்டத்தர தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை சட்ட மார்ச் 9ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார் மார்ச் 21 ஆம் திகதி அவர் உயர் நீதிமன் சமர்ப்பனங்கச்ை செய்தார் அப்போது அவ்வழக்கை விசாரித்த மூன்று நீதியரசர்களில் ஒருவர் அரசியலமைப்பிற்கு இணங்க நிதிசேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இயங்கிவரும் இரு நீதியரசர்களில் ஒருவராக அவ்விசாரணைக்கு எல்மோ ஆட்சேபனை தெரிவித்தார். அதாவது அவரது மனுவின் விடயத்து ஒருவர் நீதியரசராக இருப்பது விசாரனையைப் பாதிக்கும் என்பதை எடுத்துக் கா ட்சேபனையை விசாரணையை நடத்திய தலைமை நீதியரசர்கள் நிராகரித்தனர் ஆட்சேபை தியரசர் விசாரிக்கும் நீதியரசர் குழுவில் இடம்பெற்றிருந்தாலும் அவர் விசாரணைக்கு பொறு லைமை தாங்கும் நீதியரசரும் ஏனைய நீதியரசருமே விசாரணைக்கு பொறுப்பென்று கூறி ராகரிக்கப்பட்டது. ந்த ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டவுடன் விசாரணைக்கு தலைமைதாங்கும் நீதியரசர் அம்ம டாது என்ற ஆட்சேபனையை எல்மோ முன்வைத்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டது ன்னொரு ஆட்சேபனையை எல்மோ முன்வைத்தார் விசாரணை நடத்தி வந்த மூன்று நீதிய அதற்கு பொறுப்பில்லை என்பதால் இவ்வாறான அரசியல் யாப்புடன் சம்பந்தப்பட்ட மனுவின் இரு நீதியரசர்கள் மட்டும் பொறுப்பாக இருந்து விசாரிக்க முடியாது என்ற ஆட்சேபனைை இவ்வாட்சேபனை ஏற்றுக்ககொள்ளப்பட்டு மனுமிதான விசாரணை மார்ச் 31 திகதிக்கு ஒத்த மார்ச் 21 ஆம் திகதி விசாரணையின் போது எல்மோ மரியாதையற்ற வகையில் சமர்ப்பணங் அன்றைய விசாரணைகளுக்கு தலைமைதாங்கிய நீதியரசர் தெரிவித்ததாக இரண்டு பத்திரி வெளியிடப்பட்டிருந்தன மார்ச் 31 ஆம் திகதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் அந்த செய்திகள் தொடர்பாக நீதிமன்றத்திடம் கருத்து கூறினார். அவ்வாறு மரியாதையற்ற கொள்ளவில்லை என்று தெரிவித்தார். அவ்வேளை விசாரணைக்கு தலைமை தாங்கிய கோவையில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி செய்திப் பத்திரிகையில் ெ உறுதிப்படுத்தினார் எல்மோ மரியாதையற்ற வகையில் நடந்து கொண்டார் என்று குற்றஞ்ச நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணி தொழில் உரிமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் கொண்டார். ஆனால் அவருக்கு அது பற்றி அறிவித்தல் செய்யப்படாத நிலையிலும் ஒக்டோ அம்மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிதன அறிவித்தல் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அப்போது அவ்விசாரணைக்குதலைை
தியரசர் எல்மோவிடம் வழக்கு கோவையை பார்வை இடுவதற்காகக் கொடுத்தார். அக்கோவையின்படி அவர் மார்ச் 21 ஆம் திகதி அவரின் மனுவிசாரணைக்கு எடுக்கப்பட்டமே கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை ஒன்றொன்றாக நீதிமன்றத்தின் பெறுமதியான நேரத்தை வினாக்கினார் என்றும் அவற்றை தொடர்ந்து வ வேணடாமென்று நீதிமன்றம் கேட்டுக்கொண டபோதும் அதற்கு கீழ்ப்பணிய மறு வாசித்ததாகவும் (ஆ) விசாரணைக்குரிய முக்கிய விடயங்கள் பற்றிய விளக்கங்களை கொடுக் நீதிமன்றம் கேட்டுக் கொண்டபோதும் அதற்கான விளங்கங்களை கொடுக்காமல் அவற்ை தேடிக்கொள்ள வேண்டுமென்று மரியாதையற்ற வகையில் தொகுப்புரை செய்ததாகவும் (இ) நீ செய்யும் வகையிலும் அவமதிக்கும் வகையில் அத்துமீறிய மொழியை பிரயோகித்ததாக காட்டியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அதற்காக அவர் சட்டத்தரணி தொழில் நி சட்டத்தின் (2 ஆம் இலக்க 1978 ஆம் ஆண்டு சட்டம்) பிரிவு 42(2) இன் ப்படக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது. இப்பிரிவின்படி சட்டத்தரணி தொழில் புரியும் ஒருவர் மோசடி பிறழ்நடத்தை குற்றம் அல்: செயலுககு குற்றவாளியாக காணப்பட்டால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மூவரினால் சட்டத்தர நீக்கப்படலாம் அண்மையில் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி வழக்கு தொகுப்புரையை பிரதமரீதியரசருடன் நீண்டநேரம் வாதத்திலிடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் தொகுப்புரைகளை வழங்கிக் கொணடிருக்கும் போது சில சட்டத்தரணிகள் நிதிய எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சட்டத்தரணிக ம்பளம் வழங்காவிட்டாலும் அவர்கள் நீதித்துறை உத்தியோகத்தர்களாகக் கொள்ளப்படுவர் லைநாட்ட சட்டத்தரணிகள் நீதித்துறைக்கு உதவி செய்பவர்களாகவே கொள்ளப்படுகின் சட்டத்தரணிகள் சட்டத்தரணி மொழியை பிரயோகிப்பதிலும் உணர்வை வெளிக்காட்டுவதிலும் வழங்குவதிலும் நிச்சயமாக வித்தியாசமானவர்களாகவே இருப்பர் நீதிமன்றங்கள் எதிர்பார்க் விசாரணைகளை செய்யவோ தொகுப்புரைகளை வழங்கவோ எல்லா சட்டத் தரணிக நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்குமிடையேயான தொடர்பு நிலப் பிரபுத்துவ எஜம ஆளுக்குமிடையேயான தொடர்பல்ல. சட்டத்தரணிகள் கண்மூடித்தனமாக நீதிபதிகளுக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது நீதிமன்றத்துக்கும் சட்டத்தரணிகளுக்குமிடையி மரியாதை கெளரவம் போன்றன நீண்டகாலமாக உலக நாடுகளில் நிலைநாட்டப் சட்டத்தரணிகளில் அதிகமானோர் இந்த சமூக அமைப்புடன் ஒத்திணங்கியே அவர்களது ெ றனர் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதித்துறையினூடாக நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதில் தரணிகள் பொறுப்புடனேயே நடந்து கொள்கின்றனர். இதில் சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி பகிடியான காரசாரமான கருத்துக்கள் வழக்கு விசாரணையின் போது பரிமாறப்படுவதுண் BD YYY L Y YYY T LLL LL LLL L TYTTTTS
திமன்றத்திற்குப் சட்டத்தரணிகளுக்குமிடையில் பரஸ்பர உறவின்றி பகை ஏற்படுவது நிதி
Gri
 
 

DLeb
sepulsorfinns Terjessors ன்றத்தில் நடை 5LL
I Syngsorn Lon யே இராஜினமா விசாரணைகள் வரும் இரண்டு னி என்ற ரீதியில் த்தரணி எல்மோ
றத்தில் வாய்மூல
நியமிக்கப்படாமல் இருந்தமையால் டன் சம்பந்தப்பட்ட ட்டினார் இந்த னக்குட்பட்டிருந்த |ப்பில்லை என்றும் அவ்ஆட்சேபனை
னுவை விசாரிக்க அதற்கு பிறகு சர்களில் ஒருவர் விசாரணைக்கு ப முன்வைத்தார். வைக்கப்பட்டது. களை செய்ததாக கைகளில் செய்தி ட போது எல்மோ வகையில் நடந்து தியரசர் வழங்கு வளியானவற்றை TL i LúILL (6, 9 LIII பட்டதாக அறிந்து பர் 2 ஆம் திகதி க்கு அம்மனு பற்றி மதாங்கிய பிரதம
ாது (அ) நீதிமன்ற வாசித்துக்காட்டி Taflóg,jf, g, TLLந்து தொடர்ந்து வேண்டும் என்று ற நீதியரசர்களே மன்றத்தை கேலி |Lib 609-650) 55-95,60)6İTİ
லையிலிருந்து நீதி | LJL), 676of 61605
து சட்டவிரோத னி தொழிலிருந்து வழங்கும் போது சில வழக்குகளில் என்றங்களினால் ருக்கு நீதித்துறை சட்டப்படி நீதியை 50Ti தொகுப்புரையை நம் விதத்திலேயே ாலும் முடியாது. னுக்கும் வேலை ழ்ப்படிந்து நடக்க பரஸ்பர மதிப்பு பட்டு வருகிறது. ாழிலை செய்கின் திகமான சட்டத் ளுக்குமிடையில் வாத விவாதங் |50ԼDԱ/ (Մ19 եւ IITՑl. 50pupT__ULOణ
」ーニ。
சிறிலங்கா ஐ.தே. கட்சிகளின்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
யாருக்கு நன்மை? அபூபதி
கடந்த 23 - 10- 2006 அன்று ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக் கப்பட்டுள்ளது. ஆறு அம்சங்களை உள்ளடக்கியதான அவ் ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் கொண் டதெனவும் தென னாசியாவில் முன்னுதாரணம் மிக்கதாக உள் ளது எனவும் வர்ணித்துப் புகழப்படு கிறது. ஆனால் கூர்ந்து அவதானித்தால் அப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அரசியல் பொருளாதாரப் பின்னணி யானது நாட்டின் ஏகப் பெரும்பான் மையான உழைக்கும் மக்களு க்கோ அல்லது அடக்கி ஒடுக்கப்ப டும் தேசிய இனங்களுக்கோ அன் றிநாட்டின் அபிவிருத்திக்கோ பயன் தரத்தக்கதாக எதுவும் இல்லை என்பது புலனாகும். வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு? சமூக அபிவி ருத்தி தேர்தல் முறைமை மாற்றிய மைப்பு கல்விக் கொள்கை சீரமை ப்பு ஆகியவற்றில் புரிந்துணர்வுடன் இருகட்சிகளும் சேர்ந்து செயல்படு
வது என்றே கூறப்பட்டுள்ளது. இத் தகைய புரிந்துணர்வு செயற்பாட் டுக்காக முன் வந்தமையானது ஏதோ வரலாற்றுப் பட்டறிவாலும் நாட்டு மக்கள் மீதான நேர்மை யான அக்கறையாலும் அல்ல. இருக ட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த சொத்துசுகம் படைத்த ஆதிக் க வர்க்க சக்திகளுக்கு இப்போது இத்தகைய ஒரு ஐக்கியமும் புரிந்து ணர்வும் தேவைப்படுகிறது. அந்த வர்க்க சக்திகளின் நலன்கள் தேவைகள் எதிர்பார்ப்புகள் இவ் விரு கட்சிகளின் போட்டி அரசிய லால் பாதிக்கப்பட்டு வந்துள்ளன. எனவே தம்முள் இணங்கி புரிந்து ணர்வுடன் செயல்படுவதற்கு முன் வந்துள்ளன.
நாட்டை இன்றைய உலகமயமாத லின் கீழ்மறுகொலனியாக்கம் செய் வதற்கு இரு கட்சிகளுமே ஒரே இல க்கு நோக்கி நடந்து வந்துள்ளன. இதில் பச்சை நீல வேறுபாடு கிடை யாது. அவ்வாறே தேசிய இனங் களை ஒடுக்குவதிலும் இரு கட்சிக ளும் மாறி மாறி பேரினவாத நடை முறைகளைச் செயலாக்கி வந்துள் ளன. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை விரிவுபடுத்தி வந்ததிலும் இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கு மற
றையது குறைந்தது அல்ல. முன்பு ஐக்கியத்தேசியக்கட்சி தரகு முதலா ளித்துவத்தையும் சிறிலங்கா சுதந் திரக் கட்சி தேசிய முதலாளித்து வத்தையும் பிரதிநிதித்துவம் செய்து நின்றன. ஆனால் இன்று அமெரி க்கா தலைமையிலான தாராளமய தனியார் மய உலகமயமாதலுக்கு இரண்டு கட்சிகளும் முழு ஆதர வைத் தெரிவித்து செயல்படுகின் றன. எனவே புரிந்துணர்வு உடன் பாடு வந்ததில் வியப்பேதும் இல்லை. அமெரிக்க ஐரோப்பிய யப்பானிய இந்திய பொருளாதார உடுருவல்க ளையும் அரசியல் சமூக கல்வி பணி பாட்டு நிர்ப்பந்தங்களையும் எவ்வித சிரமமும் இன்றி இருகட்சிகளுமே செம்கம்பளமிட்டு வரவேற்று வந்து ள்ளன. அதன் தொடர்ச்சியை முன் னெடுக்க ஏன் நமக்குள் போட்டி என்பதே புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிப்படுத்தும் யதார்த்தமாகும். அதனாலேயே இப்புரிந்துணர்வு ஒப் பந்தத்தை அமெரிக்க ஐரோப்பிய இந்திய யப்பானிய ஆட்சியாளர்கள் மகிழ்சியுடன் வரவேற்றுள்ளனர். மேலும் இவ் ஒப்பந்தம் மூலம் இர ண்டு கட்சிகளுக்குள் ஏற்கனவே
இடம்பெற்றுவந்த உட்கட்சி குத்து வெட்டுகளும் அரசாங்கப் பக்கத் தாவல்களுக்கும் ஒரு இடைக்கால ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதே வேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கவும் இணங்கினால் பிரதமர் பதவி வழங் கவும் மகிந்தா தயாராக உள்ளார் அதனால் அமைச்சர்களின் எண் ணிக்கை நூற்றுக்கு மேல் உயரும். இதனால் ஏற்படும் நிதிச் சுமையா னது மேலும் மக்களின் தலைகளி லேயே ஏற்றப்படும் அது பற்றி இவ் விரு கட்சிகளுக்கும் கவலை இல்லை.
அத்துடன் தேசிய இனப்பிரச்சினை க்கு ஒரு பெயரளவிலான தீர்வு முன்வைக்கப்படலாம். ஆனால் அது தமிழ் மக்களால் ஏனைய தேசிய இனங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமையமாட்டாது. அவ்வாறே உழைக்கும் மக்கள் மேன் மேலும் ஒடுக்கப்படுபவர் பண க்காரர் மேலும் பணக்காரர் ஆவார் கள் ஏழைகள் மேன் மேலும் ஏழைக ளாவர் கல்வி சுகாதாரம் தனியார் மயம் பெறும் சமூகப் பண்பாட்டு நிலைமை மேலும் மோசமடையும் மேற்படி புரிந்துணர்வு ஆண்டபரம் ரையில் வந்த ஆளும் வர்க்க டையேயான புரிந்துணர்வே அன
-- ਤੇ ബ

Page 6
நவம்பர் 2006
1966 ஒக்ரோபர 21 எழுச்சி இலங்கைத் தமிழர்களின் சாதிய வரலாற்றில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படு த்திய ஒரு புரட்சிகர எழுச்சியாகும் சாதியத்தையும்-தீண்டா மையையும் எதிர்த்து எழுந்த அவ் எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்ட வெகுஜனப் போராட்டங்க ளும் ஆண்டாண்டு காமாக தாழ்த்தப்பட்ட மக்களைப் பிணைத்திருந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிந்தது. ஜனநாயக மனித உரிமைகளை வென்றெடுத்து சமத் துவத்தையும் சமூக அந்தஸ்தையும் நிலை நாட்டியது. இவ் ஒக்ரோபர் 21 எழுச்சி இடம் பெற்று நாற்பது ஆணி டுகள் ஆகின்றன. அதனால் இன்றைய இளம் தலை முறையினருக்கு அன்றைய போராட்டங்களின் முக்கியத்து வமோ அவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அமைந் திருந்த சாதிய- தீணடாமைக் கொடுமைகள் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் கூட சாதியக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் வெவ்வேறு வடிவங்க
ளிலும் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை
சமூகத் தாக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.
கடந்த நூற்றாண்டின் முற் கூற்றிலிருந்து வடபுலத்திலே சாதியத்திற்கு எதிரான உணர்வுகள் வெளி வெளியான குரல்களாகி வளர ஆரம்பித்தன. ஐம்பதுகள் வரை அவற்றின் வளர்ச்சிகள் கோரிக்கைகளாக மனுக்களாக இரந் துரைகளாகவே இருந்து வந்தன. ஆனால் ஐம்பதுகளுக்குப் பின் ஓரளவிற்கு அழுத்தக் குரல்களாகி எல்லைகளுக்கு உட்பட்ட சாத்வீகப் போராட்ட வடிவங்களையும் பெற்றது. அவையும் பாராளுமன்ற எதிர்பார்ப்புகளாகவும் சீர்திருத்தக்
வேளாள ஆதிக்க சக்திகளிடம் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடம் மன்றாடிக் கேட்கும் நிலையே காணப்பட் டது. அப் பாராளுமன்றத் தலைமைகள் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு இரங்கிப் போட வேண்டிய பிச்சை போன்ற எதிர்பார் க்கப்பட்டது. அரசாங்கத்திற்கு மனுக்கள் அனுப்பி அற்ப சொற்ப சலுகைகளுக்காகக் காத்து நிற்கும் நிலையே நீடித்து வந்தது. சாதி அடிப்படையிலான அமைப்புகளும் குறிப்பிட்ட எல்லைகளுக்கு அப்பால் போராட்டப் பாதையில் செல்ல முடி யாத நிலைக் குள்ளேயே சூழன்று வந்தன. சாத்வீகமான சமாதான வழிகளுக்கு அப்பால் எதுவுமே முன்னெடுக்கப்ப டவில்லை. பாராளுமன்றப் பதவி அன்றைய செனட்டர் பதவி போன்ற சில பதவிகள் பட்டங்கள் தாழ்த்தப்பட்டோர் மத் தியில் உள்ள ஓரிரு படித்தவர்களுக்குக் கிடைத்தால் உரி மைகளை வென்றெடுத்து விடலாம் என்ற போலியான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. இதனால் 1960 துகளின் நடுக்கூறு வரை தாழ்த்தப்பட்ட மக்களது சாதிய அடிமை த்தன வாழ்வில் பெரும் மாற்றங்கள் எதுவும் நிகழ வில்லை. சில சீர்திருத்தச் செயற்பாடுகள் இடம் பெற்ற அதேவேளை சாதிய முரண்பாடானது உள்ளார்ந்த வளர்ச்சி பெற்று வந்தது. அவ்வப்போது அதன் வெளிப் பாடுகள் வெவ் வேறு முனைகளில் அடையாளம் காட்டி நின்றன. இச் சூழலிலேயே பழைய பொதுவுடைமைக் கட்சியிலிருந்து பிரிந்து பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகரப் பாதையில் செல்வதற்கு தீர்மானித்த தோழர் நா. சண்மு கதாசன் தலையிலான பொதுவுடைமைக் கட்சி தோற்றம் பெற்றது. 1964ல் மாக்சிச லெனினிசப் பொதுவுடைக் கட்சியாகிக் கொண்ட வேளையில் புரட்சிகரப் போராட்டப் பாதையில் தொழிலாளர்கள் விவசாயிகள் இளம் தலை முறையினர் அணிதிரண்டனர். தெற்கிலும் மலையகத்திலும் பெருமளவு புரட்சிகர சக்திகள் திரண்டமை போன்றே வடக்கு கிழக்கிலும் புரட்சிகர உணர்வுடன் வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அணி திரண்டனர். அன்றைய தேசிய சர்வதேசிய நிலைமைகள் வர்க்கப் போராட்ட சக்திகளுக்கும் புரட்சிகர எழுச்சிகளுக்கும் சாதக மானவையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உருவாகிய தமிழ்த் தேசி யத்தை சைவ-வேளாள மேட்டுக்குடி உயர் வர்க்க சக்திகள் தமது பாராளுமன்றப் பதவிகளுக்கான பாதையில் முன்னெடுத்தன. அதேவேளை சாதிய முரண்பாடும் ஒடு க்குமுறையும் உள்ளுர கனன்று கொண்டிருந்தது. ஒரு
அவதானிக்கும் போது அவற்றின் அன்றைய தீவிரத்தையும்
கோரிக்கைகளாகவும் இருந்து வந்தன. சைவ கிறிஸ்தவ
தி
சிறிய உரசல் ஏற்பட்டாலும் கொதி நிலையில் காணப்பட்ட இத்தகைய சாதிய சமூக முரண் நிலைமையை உரியவாறு அ6 பொதுவுடைமைக் கட்சி சாதி த்தை முன்னெடுப்பது எனத் தீ ஒக்ரோபர் 21ம் திகதி அன் எதிர்த்து சுன்னாகத்திலிருந்து யாழ் முற்ற வெளியில் பொதுக் செய்தது. இவ் எழுச்சியில் பங்கு கொ6 பொதுவுடைமைக் கட்சியின் ளுடன்-ஆதரவான மக்கள் ஆனால் பொலீஸ் ஊர்வலத்த அதற்கு சாதிய ஆதிக்கம் கெ தமிழ் அரசியல் சக்திகளின
தமிழர் வராைற்றி /966 ஒக்ரோபர்2/7 ஏற்படுத்திய திருப்பு மு டி0"ஆண்டு நினைவு
அன்று சுனனாகத்தில் ஊர்வலம் பொலீஸ் தாக்கு முன்பாக யாழ் நகர் நோக்
ஆனால் பொலீஸ் தடையை தகரட்டும் சமத்துவ நீதி ஓர் தாகையின் கீழ் சாதிய- தீண்ட முழக்கங்களை எழுப்பியவாறு
வளாகத்திலிருந்து புறப்பட்டுபி பொலீஸ் நிலையத்தைக் கட சென்றது. வீதியின் குறுக்கே ெ வைக்கப்பட்டிந்தது. ஊர்வலத்தி கே.ஏ. சுப்பிரமணியம், டாக்டர்
சாமி இ.கா. சூடாமணி கே. ட என் நாகரட்ணம் போன்றோர்: ஊர்வலத்தின் மீது பொலீஸ் தாக்குதலை மேற்கொண்ட தோள்களில் இருந்து இரத்த சட்டைகள் கிழக்கப்பட்ட நிை வீ.ஏ. கந்தசாமி, இ.கா. சூடா செல்லப்பட்டு பொலீஸ் நிலை ஊர்வலத்தில் திரண்டவர்கள் டெ கலந்து செல்லவில்லை. பெ வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ த்திற்கு ஊர்வலமாகச் செல்வ மீண்டும் மோதல் வெடிப்பதைத் யாழ் நகருக்கு நடந்து செல்வ அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந் அவ்வாறு எட்டு மைல்கள் நடந்து நகரில் மிகப் பெரும் கூட்டத்தை தோழர் டாக்டர் சு. வே. சீனிவா கட்சியின் பொதுச்செயலாளர் னியல், சி.கா. செந்திவேல் ஆகி த்தால் அடியை வாங்கிக் கொன யை மாற்றி அடித்தால் திருப்பி பாட்டை தாழ்த்தப்பட்ட மக்கள் பாடாக முன்னெடுக்க வேணன் களை வென்றெடுக்க முடியும், !
 
 
 

பநறி
அதுவே தீப்பிளம்பாகக் கூடிய
|
ன்பாட்டு அம்சத்தின் யதார்த்த டையாளம் கண்டே புரட்சிகர பத்திற்கு எதிரான போராட்ட ர்மானித்தது. 1966ம் ஆண்டு று சாதிய- தீணடாமையை ஒரு ஊர்வலத்தை ஆரம்பித்து கூட்டத்தை நடாத்தவும் முடிவு
ர்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சகல அணியினரும் அவர்க இளைஞர்களும் குழுமினர். நிற்கு தடை விதித்திருந்தது. ாண்டவர்களதும் பிற்போக்கு
தும் துTண்டுதல் இருந்தது.
ஆரம்பித்த தலுக்கு உள்ளாவதற்கு கி வீறுநடை போடுகிறது.
யும் மீறி "சாதி அமைப்புத் ங்கட்டும்' எனினும் செம்ப ாமைக்கு எதிரான புரட்சிகர ஊர்வலம் சுன்னாகம் சந்தை தான வீதியில் அமைந்திருந்த ந்து செல்ல அணிவகுத்துச் பாலீஸ் படை தயாராக நிறுத்தி ன் முன்னணியில் தோழர்கள் சு.வே. சீனிவாசகம் வீஏ கந்த ானியல், டி.டி.பெரேரா எஸ்.ரி. தலைமை தாங்கிச் சென்றனர். படை மூர்க்கத்தனமான து தோழர்களின் தலைகள் ம் பீறிட்டுப் பாய்ந்தன. மேற் லயில் கே.ஏ.சுப்பிரமணியம், மணி ஆகியோர் இழுத்துச் யத்தில் அடைக்கப்பட்டனர். ாலிஸ் தாக்குதலுக்குப்பின்பும் ாலிசாருடன் கடுமையான வர்கள் யாழ் நகரின் கூட்ட தையே வற்புறுத்தி நின்றனர். தவிர்க்க முழக்கங்கள் இன்றி தற்கு பொலீஸ் அதிகாரிகள் தம் ஏற்பட்டது.
சென்ற ஊர்வலத்தினர் யாழ் தநடாத்தினர் கூட்டத்திற்கு ாசகம் தலைமை தாங்கினார். நா. சண்முகதாசன், கேடா யோர் உரையாற்றினர் 'அடி ன் டிருந்த அடிமைத்தன நிலை அடிக்கும் புரட்சிகர நிலைப் புரட்சிகரப் போராட்ட நிலைப் டும். அதன் மூலமே உரிமை அதற்கு எமது கட்சி வழிகாட்டி
தலைமை வழங்கும்'என்ற அறைகூவலை கட்சியின் சார்பாக விடுத்தனர். அன்று சுன்னாகத்தில் சாதியத்திற்கு எதிராகத் திரண்டெழுந்த மக்களுக்கும் தலைவர்களுக்கும் விழுந்த அடியானது 'பிட்டுக்கு மணன் சுமந்த சிவபிரான் மீது வீழ்ந்த அடி ஜீவராசிகள் அனைத்திற்கும் வீழ்ந்தது' என்று புராணக் கதையில் கூறப்பட்டது போன்றே தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவர் மீதும் வீழ்ந்த அடியாகியது. அன்றைய எழுச்சியைத் தொடர்ந்து சாதிய தீணடாமைக்கு எதிரான வடபுலம் தழுவிய கூட்டங்கள், ஊர்வலங்கள், கரு த்தரங்குகள் என பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டன. அவ ற்றை சாதி ஆதிக்க சக்திகள் பொலீஸ் துணை கொண்டு அட க்க முற்பட்டன. அத்தகைய அடக்கு முறைகள் மேன்மேலும் அவ் இயக்கம் மக்களிடையே பரவக் காரணமாகியது. மக்கள் போராட்டங்களில் இறங்கத் தயாராகி வந்தனர். கட்சி அதற் கான போராட்ட மார்க்கத்தையும் செயல் தந்திரத்தையும் வகு த்து நின்றது. சங்கானையில் உள்ள தேனீர் கடைகளில் சமத்துவம் போரி போராட்டம் ஆரம்பித்தது. அமைதியாகவும் சமாதனமாகவும் சமத்துவத்துடன் தேனீர் தரும்படி கேட்ட போது மறுப்பும்
பலாத்காரமும் பதிலாகக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து
சங்கானையின் நிச்சாமம் கிராமம் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டது. அவர்களது துப் பாக்கிக்கு சினினர் கார்த்திகேசு என்பவர் இலக்காகி உயிர் நீத்தார். வீடுகள் எரியூட்டப்பட்டன. பலர் காயங்கள் பட்டனர். ஆனால், மக்கள் அடி பணிந்து விடவில்லை. பதிலுக்கு போராடும் திடசங்க ற்பத்துடன் எதிர்த்து எழுந்த னர். எதிரிகளின் பிற்போக்கு பலாத்காரத்தை முறியடிக்க தமது கைகளில் ஏந்தக் கூடிய அத்தனை ஆயுதங்களையும் எடுத்தார்கள் மக்களைப் பாதுகாத்து உரிமைகளை வென்றெடுக்க போராட்ட முன் னணியில் சங்கானை மக்கள் கட்சியின் தலைமையில் ஐக்கியப் பட்டு அணிதிரண்டனர். சங்கானைப் போராட்டத்தின் உக்
கிரத்தையும் மக்கள் காட்டிய புரட்சிகர உறுதிப்பாடடையும் தொடர்ந்து வடபுலம் எங்கும் சாதிய தீண்டாமை எதிர்ப்புப்
போராட்டங்கள் முன் செல்ல ஆரம்பித்தன.
தீணடாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தியாகி சின்னர் கார்த்திகேசு அரங்கில் 1967ல் தோற்றம் பெற்றது. பொதுவுடைமை இயக்க ஆதரவாளரும் சமூக அக்கறை மிக்கவருமான எஸ்.ரி.என். நாகரட்ணம் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார் உப தலைவர்களாக டாக்டர் சுவே
final, po முந்தையா கே.ஏ. சுப்பிரமணியம் ஆகி
யோர் தெரிவு செய்யப்பட்டனர். வெ. சின்னையா, சி.கணே
சன் இணைச் செயலளார்களாகவும் கேடானியல், அமைப்
பாளாராகவும் தெரிவு செய்யப்பட்டனர். முப்பத்தைந்து பேர்
வரை பொதுச் சபையாகவும் தெரிவு பெற்றனர். திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒரு சாதிய அமைப்பாக அன்றி சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து நின்ற பொது வடைமைவாதிகள் ஜனநாயக சக்திகள் முற்போக்கு சிந்த னையுடையோர் நல்லெணணம் கொணட சமூக நலன் விரும்பிகள் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஐக் கிய முன்னணி அமைப்பாகவே செயலாற்றியது. அதேவேளை புரட்சிகர பொதுவுடைமைக் கட்சியின் வர்க்கப் போராட்ட நிலை நின்ற அணுகுமுறையில் அமைந்த வழிகாட்டலும் தலை மைத்துவமும் அவ் வெகுஜனப் போராட்டங்களை வழி நடாத்திச் சென்றது. சங்கானைப் போராட்டத்தைத் தொடர்ந்து சாவகச்சேரி, கொடிகாமம், அச்சுவேலி, நெல்லியடி-கன்பொல்லை போன்ற பகுதிகளில் தேனிர் கடைப் போராட்டங்கள் வெடித்தன. அப்போராட்டங்கள் சாதி ஆதிக்கவாதிகளையும் சாதி வெறியர்களையும் அவர்களுக்கு பக்கபலமாக நின்ற ஆளும் வர்க்க அரசு யந்திரமான பொலீசையும் எதிர்த்து தாழ்த்த ப்பட்ட மக்கள் தமது போராட்டங்களை உறுதியுடன் முன்னெ டுத்தனர். அதே வேளை மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவில், தொண்ட மானாறு செல்வச் சந்நிதி கோவில் போன்ற பெரும் கோவில் களிலும் ஏனைய கோவில்களிலும் ஆலயப் பிரவேசப் போரா ட்டங்கள் இடம் பெற்றன. சுமார் ஐந்து (1966-71) வருடங்கள் நீடித்த வெகுஜனப் போரா ட்டங்கள் சாதிய தீண்டாமையை உடைத்தெறிந்து கொண் டது. தேனீர்க் கடைகள் ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் சமத்துவமும் ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டது. இவற்றை வெற்றிகளாகப் பெற்றுக் கொள்வ தற்கு இடம் பெற்ற புரட்சிகரமான வெகுஜனப் போரா ட்டங்கள் பல் வேறு வகையிலான அனுபவங்கள் பட்டறிவு களை வழங்கியது. எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை தெளிவாக்கியே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உய ர்த்தப்பட்டோர் எல்லோரும் எதிரிகள் அல்லர் அவர்கள் மத்தியில் உள்ள சாதி ஆதிக்க சக்திகளும் அவர்களது கையா ட்களான சாதி வெறியர்களும் இவர்களுக்கு பக்-கபலமாக இருந்து வந்த அரசு யந்திரமான
தொடர்ச்சி 7ம் பக்கம

Page 7
நவம்பர் 2006 "கடவுளும் நானும் ஒரு ஜாதி” என்றொரு சினிமாப் பாட்டை 40 ஆண்டுகட்கு முன்பு கேட்ட நினைவு அந்தப் பாட்டு அவ்வளவு பிரபலமடையவில்லை. எனவே இன்று இருப்பவர்களிற் பலர் கேட்டிருக்கமாட்டார்கள். அந்தப்பாட்டு எழுதப்பட்ட பொருளில் இல்லாமல் "கடவுளும் நானும் ஒரு ஜாதி” என்பது சாதியச் சமூக அடிப்படையில் இன்னொரு கருத்தைப் பெறுகிறது. மனிதருக்குள் சாதி இருப்பதுபோல கடவுளருக்குள்ளும் சாதி இருக்கிறது. கடவுளுடைய சாதி அடையாளத்துக்கும் அப் பால் கடவுள் வழிபாட்டு முறை கோவில் அமைப்பு சமயச் சட ங்கு சம்பிரதாயங்கள் போன்ற பலவற்றுக்கும் சாதி அடை யாளம் பொருந்துகிறது. நிலவுடைமைச் சமுதாயத்தில் வர் க்க அடையாளத்துக்கும் சாதி அடையாளத்துக்குமிடையே கணிசமான பொருத்தப்பர்டு இருந்தது கொலனிய ஆட்சி யாளரின் வருகை பழைய நிலவுடைமை அமைப்பை முற்றாகத் தகர்த்தெறியவில்லை. எனினும் சாதிகட்கிடையிலான உறவுகளில் அது சில முக்கியமான தாக்கங்களை ஏற்படுத் தியது. நவீன தொழில் முறைகளின் வருகையும் முதலாளிய அடிப்படையிலான வர்க்கங்களின் உருவாக்கத்துக்கு உத வினாலும் சாதியம் இன்னமும் தென் ஆசிய சமூகங்களில், முக்கியமாக இந்து சமூகங்களிலும் கணிசமான அளவில் கிறி ஸ்துவ சமூகங்களிலும் ஊறிப்போயிருக்கிறது. சமூக மாற் றங்களையொட்டிச் சாதிய இறுக்கம் வெவ்வேறு அளவுக
ட்குத் தளர்ந்தாலும் சமயம் என்பது சாதிய அடையாளத் திலிருந்து விடுபடவில்லை. சாதி அடையாளத்தின் சமூக முக்கியத்துவம் இல்லாதொழியும் வரை சமயத்தில் சாதி அடை யாளம் ஒழியாது. ஏனெனில் சாதி என்பது கடவுளின் பேரால் இன்று இந்து சமயமாக அடையாளம் பெறுகிற பிராமணச் சம யம் அல்லது சமயங்களின்) அடிப்படையிலேயே நிலைநிறுத்த ப்பட்டு நியாயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு சாதிக்குமுரிய தனித்தனியான கடவுளர் இருந்து வந்துள்ளனர். தென்னாசிய சமூகங்களின் மரபு வழிச் சம யங்கள் பலவும் பிராமண சமயச் செல்வாக்குக்கு உட்பட்டு ள்ளன. அவ்வாறான பிராமண சமயச் செல்வாக்குக்கு உட்ப பட்டதன் அடிப்படையிலே அவற்றுக்கு "இந்து என்ற அடை யாளத்தை வழங்க முடிந்திருக்கிறது. எனினும் பல்வேறு சாதி பினரும் சமூகங்களும் கடைப்பிடித்துவந்த மதங்கள் எல்லாம் முழுமையாகப் பிராமணச் சமயத்தை உள்வாங்கவில்லை என்பதோடு உள்வாங்கப்பட்ட விடயங்கள் பழைய சமயங்க ளின் வெவ் வேறு அம்சங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கவும்
9, T600T6JTLO, மூதாதையர் வழிபாடு, வீர வழிபாடு என்பன உலகின் ஆதி மனித சமூகங்கள் பலவற்றிலுங் காணப்பட்டவை. அவற்றின் சிந்தனைத் தொடர்ச்சியை நாம் குறிப்பிட்ட சாதிகளுக்குரிய கடவுளரிற் காணலாம் உருவமும் அருவமும் அற்று விருப்பு வெறுப்புக்கட்கப்பாற்பட்டதாக இந்துத் தத்துவங்கள் அடை யாளங் காட்டக்கூடிய பிரம்மம் போன்ற கடவுட் கோட் பாடுகளை ஏற்பவர்கட்கு உண்மையில் வழிபாடு தேவையி ல்லை. வழிபாட்டுக்குரிய கடவுளர் ஒவ்வொரு சமூகச் சூழலை யும் ஒட்டி உருவாக்கப்படுகின்றனர் அல்லது உள்வாங்கப் பட்டு உருமாற்றப்பட்டுப் புதிய சமூக அடையாளத்தைப் பெறு கின்றனர். தம்மை வெவ்வேறு அடையாளப்படுத்தும் பல்வேறு சமூகப் பிரிவுகளின் கூட்டமைப்பாக உள்ள ஒரு சமூகத்தில் ஒவ்வொரு சமூகப்பிரிவும் தன்னை வேறுபடுத்தி அடையாளங் காட்டுகிறது. தனது தனித்துவத்தை வலியுறுத்துகிற ஒரு சமூகப் பிரிவு, அத்தனித்துவத்தைத் தனக்குரிய கடவுளரின் வடிவிலும் வலியுறுத்துகிறது. சமயம் சார்ந்த சடங்குகளிலும் அந்தத் தனித்துவத்தை அது காட்டிக் கொள்ளுகிறது. பண்பாடு என்பது காலத்துடன் மாறுவது போல பொதுவான மாற்றங்களையும் குறிப்பிட்ட ஒரு சமூகப்பிரிவினருக்கு
தமிழர் வரலாற்றில்.
6ம் பக்க தொடர்ச்சி. பொலிஸ் படையும் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளாக இருந்தனர். அதேவேளை அப்போராட்டங்களில் உயர்த்தப்ப ட்டோர் மத்தியில் உள்ள பொதுவுடைமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள் ஜனநாகவாதிகள் சமூக நலன் விரும்பிகள் இப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து நின்று போராடினர் என்பது மிக முக்கிய விடயமாகும். சாதி வாதமும் தலித்தியமும் முன்னிறுத்தப்படக் கூடிய இன்றைய சூழலில் இவ் விடயம் வர்க்க நிலைப்பாட்டிற்குரிய வரலாற்று அனுபவமாக அமைந்திருந்தது. சட்டரீதியானதும் சட்டமறுப்பானதும் ஆயுதங்களைக் கையா ண்டதுமான அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங் களில் 15 வரையானவர்கள் தமது இன்னுயிர்களை இழந்து தியாகிகள் ஆகினர் பலர் பாடுகாயங்கள்பட்டனர். சிறை சித்திரவதைப்பட்டனர். ஆனால் எச்சந்தப்பத்திலும் போராட்ட த்தை தளர்த்தவோ கைவிடவோ இல்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பு இடம் பெற்ற ஒக்ரோபர் 21 BB q q q TM MTu
புதிர்
நிகழக் கூடிய சமூக மேன் நிலை சமூகப் பிரிவினருடனான உற கூடிய மாற்றங்களையும் ஒட்டி அடையாளமும் மாறலாம் அ சம்பிரதாயங்களும் மாறலாம். ரணங்களை நமது சமூகச் சூழலி Աpւգալի, ஆறுமுக நாவலரின் காலத்தில் பாட்டுக்கும் வழிபாடுகளுடன் வேறு சடங்குகட்கும் எதிரான கொள்ளப்பட்டன. இவை சைவ e as Cats SULOSO LT Gasts = 5 son sotsi GDS
இவாறான சிறுதெய்வ மறுப்பு 3:1 ܡܗessflܢ ܬܝܣ ggeeg5ܢ_1C -1-11 அடையாளம்பொருந்திய ஒருவ த்தினதோ வழிபாட்டுக்குள் தா 5750յ& Gտո570 ՀԱԵլի Աքա: னும் புதிதாக அறிமுகப்படுத்த தெய்வங்களோ தமது சாதிய அ டுக் கொடுக்கவில்லை. பிராமணர் அல்லாதோர் தீண்ட தெய்வங்களின் சிலைகளும் கு
கடவுள்களும் சாதிக
னர் நுழைய இயலாதவையாக கோயில்களும் இருந்தன. சமூ பட்ட நிலையில் இருக்கிற மக்கள் யாளத்தைப் பற்றிப் பெருமைப்பு யில் வைக்கப்பட்டிருக்கிற போ! தாழ் நிலையிலிருந்து விடுபட அந்த விடுதலைக்கான முயற்சி களில் நடக்கக் காணலாம். உற்பத்தி உறவுகளில் உள்ள பிடியும் ஏற்றத்தாழ்வும் உடையு. தாழ்த்தப்பட்டோர் விடுதலை கிடைக்கிறது. அந்த வாய்ப்பை SLL gTLS fairg, Gortosis க்குட்பட்ட ஒரு பகுதியினராக மனிதர்களாகவோ அவரது நெ களுமாகவோ பயன்படுத்தலாம் இரண்டிலும் தமது சாதி அடைய மறுக்காமல் ஆயினும் பிற தாழ் களைவிடத் தங்களை மேலாக கிற முனைப்பைக் காணலாம். தனிமனிதரோ குடும்பமோ தங் யாளத்தைக் கரைத்து வேறெ தைப் பெற்றுக் கொள்வதாக அ வும் வரலாற்றில் நிகழ்ந்தவை, 0ഞഖ. ஒரு சமூகமோ சமூகப்பிரிவே சமூக மேல்நிலை பெறுகிற ே கடவுளுக்கும் அவ்வாறான ே தேவை ஏற்படுகிறது. அல்லாத கடவுள் ஒரு வறிய உறவின6 விடப்பட்டுப் புதியதொரு கட த்தைப் பிடிப்பர். ஏனெனில் சாதி என்பது சாதியச் சமூகங்களில் கள் ஆதிக்கத்தில் உள்ளனே ளின் நடைமுறைகளை உள் கருதப் படுகிறது.
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில்
மிக்க அனுபவங்களையும் ப பொதுவுடைமைவாதிகளின் வுெ பட்டறைவுளாகவும் பிற்கால த வம் அன்றைய வெகுஜனப் ே இன்றை தமிழ்த் தேசிய இன வி நிலையில் இருந்து வரும் இன் சிகர வெகுஜனப் போராட்டங்க தியும் பெறுமதியும் மிக்கவைய என்னவெனில் தமிழ்த் தேசியவ அத்தகைய வெகுஜனப் போரா சாதகமான அம்சங்களைப் படிப் யில் இருந்து வருவதாகும். அே தத்தினர் பாராளுமன்றத் தை போராட்டங்களை துளியளவும் கடந்த காலத்தின் படிப்பினை காலத்திற்கு அவசியமானவைய தான் எதிர்காலத்திற்கு அடிப்பை வரலாற்றில் நீண்டு நிலைத்துவ
UL

பதறி
யாக்கத்தையும் பிற றவுகளின் ஏற்படக் * கடவுளரது சமூக அவ்வாறே சடங்கு இதற்கான உதா லிலேயே நாம் காண
சிறுதெய்வ வழி
தொடர்பான பல முயற்சிகள் மேற் சித்தாந்தம் என்று güUTCOOT-g 60,96). பாதிக்கத்தை மன U - si estento
U mi _es = Les fascii GLúG三 ழுத்தப்பட்ட சாதியி ற்சி மட்டுமே. எனி ப்பட்ட தெய்வமோ டையாளத்தை விட்
த்தகாதவையாகத் றிப்பிட்ட சமூகத்தி
ஒரும்
அத்தெய்வங்களின் மகத்தில் தாழ்த்தப் ர் தமது சாதி அடை ட இயலாத நிலை து அவர்கள் அந்தத் விரும்புகின்றனர். கள் பல்வேறு திசை
நிலவுடைமையின் ம் போதே சாதியால் அடைய வாய்ப்புக் அவர்கள் ஒரு குறிப் து ஒரு சாதிப்பிரிவு வோ அல்லது தனி ருங்கிய உறவினர் முதற் கூறப்பட்ட பாளத்தை முற்றாக த்தப் பட்ட சமூகங் க் காட்டிக் கொள் பின்னையது ஒரு களது சாதி அடை ாரு அடையாளத் புமையும். இவையா இன்றும் நிகழுகி
ா தனிமனிதரோ பாது அவர்களது மல் நிலை பெறும் போது அவர்களது ரைப் போலக் கை வள் அவரது இட (ELD6of606ULJITJ.J.LÖ எந்தெந்தச் சாதி வா அந்தச் சாதிக வாங்குவதாகவும்
சமூக மேநிலையா
SS பட்டறிவுகளையும் தந்தன. பகுஜனப் போராட்டப் பயிற்சிப் லைவர்களின் தொட்டிலாக பாராட்டங்கள் அமைந்தன. டுதலைப் போராட்டம் உச்ச றைய சூழலில் அன்றை புரட் ளின் அனுபவங்கள் மிகக் கன ாகும். ஆனால் துர்ரதிஷ்டம்
hig, G86) IT 'ತ್್ முரண்பாடுகளின் வகைகளையும் வளர்ச்சிகளையும் யதார்த்த பதற்கு தயார் இல்லாத நிலை நிலைமைகளின் ஊடாக அடையாளம் கண்டு அவை சார்ந்த
என்று கூட தமிழ்த் தேசியவா லமைகள் இவ் வெகுஜனப்
ஆதரிக்கவில்லை.
கள் ஒவ்வொன்றும் நிகழ் ாகும். அவ்வாறே நிகழ்காலம் டயாகின்றது. எனவே தமிழர் bց ք այցgնuւGւոgn=cւմ:
பண்பாடு0ே
తాయ్gplరి
பேராசிரியர் சி.சிவசேகரம்
க்கம் பெற்ற வெள்ளாளர் எல்லோரும் வெள்ளைய ரின் நடையுடை பாவனைகளைப் பின்பற்றினர் பகுத்தறிவுவாதம் பேசிப் பார்ப்பனியத்தை யும் பார்ப்பனரையும் திட்டித் தீர்த்த தமிழகப் பகுத்தறிவுவாதிகள் பலர் இப்போது பார்ப்பனிய நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இவை யெல்லாம் ஒரு சமுதாயத்தில் ஒரு நேரடியான அதிகாரமோ சமுதாய த்தில் ஊறிப்போயுள்ள ஆதிக்க நிலையிலுள்ள சிந்தனையோ ஒருவரை ஒடுக்கினாலும், அவர் அந்த அதிகாரத்தையோ ஆதிக்கச் சிந்தனை யையோ நிராகரிக்காமலும் சமுதாயத்தின் அமைப்பை அதிகம் குழப் பாமலும் தன்னை மேநிலைப்படுத்த முயலுகிற போது, ஒடுக்குமுறை சார்ந்த சிந்தனைகளையும் உள் வாங்கிக் கொள்ளுகிறார். தன்னை ஏற்க மறுத்த கடவுளைத் தனதாக்கிக்கொள்ளுவதும் தனக்கு மறுக்கப்பட்ட சடங்குகளைத் தனதாக்கிக் கொள்வதும் ஒரு தனி மனிதர் தனது சமூக அடையாளத்தைக் கரைத்துவிட்டுச் செய்கிற காரி யம் மட்டுமல்ல, சமூக மேநிலையாக்கம் பெற்ற ஒரு சமூகப்பிரிவு தனது சாதி அடையாளத்தை வைத்துக் கொண்டே செய்யக்கூடிய காரிய முமாகும். இதற்கான காரணம் தனது சாதி போன்று தனது கடவுளரும் தனது வழிபாட்டுமுறையும் சடங்கு சம்பிரதாயங்களும் தன்னை ஒடுக்கி வந்தவர்களது சாதி கடவுளர் வழிபாடு சடங்கு சம்பிரதாயங்களை விடத் தாழ்ந்தோர் என ஏற்றுக்கொள்ளுகிற ஒரு நிர்ப்பந்தத்துடன் தொடர் புடையது. அதை விடவும் தன்னையோ தம்மையோ தொடர்ந்தும் தாழ்நிலையிலுள்ள மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற தேவை யும் இங்கு செயற்படுகிறது. உண்மையில் இங்கே நடப்பது ஒரு வகையான மதமாற்றமே. முன்னர் பொருளாதாரத் தேவையாலோ சாதிக்கொடுமையாலோ சுயமாக மதம் மாறினவர்களது மதமாற்றத்திற்கும் இப்போதைய மதமாற்றத்துக்கு மிடையிலான வேறுபாடு அவற்றுக்கான கால அளவும் பின்னையதன் படிப்படியான மாற்றமும் சார்ந்தது. ஆபிரிக்காவில் கிறிஸ்துவமும் தென் கிழக்காசியாவில் இஸ்லாமும் பழைய நம்பிக்கைகளையும் சட ங்குகளையும் முற்றாகத் துடைத்தழிக்கவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முயன்றிருந்தால் புதிய மதம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருக்கும். இங்கே நிகழும் மதமாற்றம் பழைய ழதத்துக்கு பிராமண மதத்தன் மையை உருவாக்குகிற விதமாகவே புதிய பிராமண மதத்தை வெளி வெளியான அடையாளமாகக் கொண்டு பழையதன் கூறுகளை அந்தர ங்கமாகப் பேணுவதாகவோ அமையலாம். இவ்வாறு கடவுளரும் சடங்கு சம்பிரதாயங்களும் வழிபாட்டு முறைக ளும் மாற்றமடைவதன் மூலம் சமத்துவமான சமூகம் ஏற்படுவதில்லை. ஏற்றத் தாழ்வுகளின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஏற்றத் தாழ்வுகள் தொடருகின்றன. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவும்படி தனது ஆதரவாளர்களை அழைத்தன் மூலம் சாதியத்திற் கெதிராகக் கிளர்ச்சியை நடத்த முடி ந்தது. ஆயினும் சாதியத்தை முறியடிக்க அது போதுமான தாக இருக்கவில்லை. ஈ.வெ.ரா பகுத்தறிவு வாதத்தையும் நாத்திகத்தையும் முன்னிறுத்திய போதும் வர்க்கப் பரிமாணத்தைத் தவற விட்டதாலும்
தொடர்ச்சி 8ம் பக்கம்
நிலைப்படுத்தி வந்த சாதியத்தையும் தீண்டாமையையும் எதி ர்த்து முறியடித்த வரலாற்று நிகழ்வே 1966ம் ஆண்டு ஒக் ரோபர் 21 எழுச்சியாகும். அதில் முன்னின்று போராடிய வர்கள் தலைமை தாங்கியவர்கள் முன்னோடிகளாக இருந்த வர்களில் பலர் இன்று மறைந்து விட்டனர். அத்தகையோரை இந்நாற்பதாவது ஆணிடு நினைவின் போது உயர்ந்த புரட்சிகர கெளரவத்துடன் நினைவு கூர்கின்றோம்.
ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு சரியான கொள்கை வகுத்துக் கொள்வது பிரதானமானதாகும். அத் 95609560) ULI நிலைநின்று மக்களை அணிதிரட்டி சரியான தந்தி ரோபாயங்களின் ஊடாக போராட்டங்களை முன்னெடுப் 5.ل அவசியமானது என்பதனையே அன்றைய போராட்டங்கள் வரலாற்று அனுபவமாக வழங்கிச் சென்றன என்பதை இவ வேளை நினைவு கூர்ந்து கொள்வது அவசி -

Page 8
நவம்பர் 2006
கடவுள்களும் சாதரிகளும்.
உலகில குடிநீர் தேவை என்பது நாளாந்தம் அதிக ரித்துச் சென்ற வணிணமே உள்ளது. ஒரு புறம் பற்றாக்குறையும் பெற முடியாமையும் அதிகரித்து வர மறுபுறத்தில் குடி நீரை வர்த்தக மயப்படுத்தி கொள்ளை லாபமாக்கிக் கொள்வதில் பல்தேசியக் கம்பனிகள் மும்மரம் காட்டு கின்றன. அவற்றைப் பினர் பற்றி ஒவ்வொரு நாடுகளிலும் இத்தணிணிர் வர்த்தகம் "சுத்தமான நீர்' என்ற பாரிய விளம்பரங்களுடன் ஒகோ என நடாத்தப்படுகிறது என வே குடிநீர் பற்றிய சில உண்மைகளைக் கண்டு கொள்வது அவசியமாகின்றது. உலகின் நீர் வளத்தில் 98 வீதம் கடல் நீராகவுள்ளது. மேலும் 1.4 வீதம் பனிக்கட்டியாகவுள்ளது. மிகுதியாய் உள்ள 0.6 வீதத்தில் 0 03 வீதம் மட்டுமே குடிநீராக வள்ளது என்பதை ஆழ்ந்து நோக்குவதும் அவசியமா னதாகும். இலங்கையில் நீர்வளம் உள்ளது என்று கூறப்பட்ட போதிலும் குடிநீர் பெரும் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றது. நுவரேலியாவில் கிறேகரி குளத்தில் ஒரு லீட்டர் நீரில் 112 மி. கிராம் நைத்திரேத் படிவம் காண ப்படுகிறது. அதே சமயம் பிளாக்பூரில் 60 ம. கிராம் நைத் திரேத் படிவம் உள்ளது. வெலிமடைப் பள்ளத்தாக்கில் 10 மி கிராம் நைத்திரேத் படிவம் காணப்படுகிறது. இரசா யன உரம் பயன்படுத்துவதாலேயே இந்த நிலை ஏற்பட்டு ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆணர்டளவில் உலகம் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்குமெனவும் இலங்கையும் விரைவில் அந்நிலையை எதிர்கொள்ளுமென்றும் நீர் முகாமைத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையுட்பட பல்வேறு நாடுகளில் குடி நீரை போத் திலில் அடைத்து விற்பது பெரும் எடுப்பில் இடம் பெறுகி றது. போத்தல் நீர் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆடம் பரமாக விளம்பரம் செய்யப்படுகிறது. போத்தலில் அடை த்துவிற்கும் நீரின் விலையானது குளாய் நீரின் விலையை விட ஆயிரம் மடங்காகவுள்ளது. போத்தல்களில் நீரை அடைத்துதந்திரமான வழிகளில் மிக உயர்ந்த விலையில் விற்பனை செய்பவர்கள் உலகில் ஏற்கனவே அருகிவரும் நீர் வளத்தை மேலும் சூறையாடுவதுடன் சூழலையும் மாசு படுத்துகின்றனர். அழகிய மலைச் சாரலையும் நீர்வீழ்ச்சியையும் கொண்ட விளம்பர லேபலையுடைய ஒரு லீட்டர் தண்ணிர்ப்போத்தல் ஒன்று சுப்பர் மார்க்கட்டில் ஒரு டொலருக்கு விற்கப்படு கிறது. குழாய் மூலம் பெறப்படும் ஒரு லீட்டர் நீரின் விலை
இதன் பத்தில் ஒன்றாகும் வருடந்தோறும்போத்தல்களில் |
அடைத்து விற்கும் நீர் வியாபாரம் ஆயிரம் கோடி டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத் தில் ராட்சத பல்தேசியக் கம்பனிகளே ஈடுபட்டு வரு கின்றன. போத்தல்களில் அடைந்துவிற்கும் நீரில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதி அங்கீகரிக்கப்பட்ட தூய்மையை கொண்டிருக்கவில்லை எனப் பரிசோதனைகள் வெளிப்ப டுத்தியுள்ளன. அடைக்கப்பட்ட போத்தல்களில் லேபல்கள் கவர்ச் சிகரமான முறையில் மக்களை ஏமாற்றுகின்றன சுத் தமானவை என்றும் உரிய அளவுகளில் விட்ட மின்கள் உண்டு என்றும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் சாதாரண குழாய் நீரைக் கொண்டே 25 வீதமானவை போத்தல்க ளில் அடைக்கப்படுகிறது. இத் தண்ணிர் வர்த்தகப்
இந்து சமயங்களில் உட்பொதிந்
பெருச்சா எரிகள் "ஊற்று நீர்' என்று ற்கு சட்டம் அனு தல்களில் அன சுற்றாடலை மாச6 தடி நீரை இறைப் போகிறது. நாலு ரிக்கில் ஐந்து வீதம தப்படுகிறது. மீதமு கிறது. இது பாரிய னையைத் தோற்று நெஸ்லே நிறுவன போத்தல்களில் கின்றது. போத்த பதில் அமெரிக்க இந்த நிறுவனம் ெ தக்கது. கொக்காகோலா ஜின்லி ஸ்பார் ல நீரைப் போத்தல்க செய்து வருகிறது மான நீர்' என வி ஆனால் அந்த ' நகரின் குழாய் நீ பட்டது என்பது பி யுள்ளது. இதே நிறு குழாய் நீரையே ( சுத்தமான நீர் எ கோக் நிறுவனத்ை னமும் மலையடிவ பெற்றுக் கொள்வ போத்தல்களில் அt தகைய போத்தல் பானது என மக்க னர். அதுவே இன g,6) th GlgfT6f6fTÚL| 21ம் நூற்றாண்டின் ஒரு நீர் நெருக்கடி உலகில் இன்று 13 நீரின்றிருப்பதாக 1956IT (UPO6ODD LLUIT GOT 62 g,TIJ GJUglootu(3u யென ஐநா தகவல்
7ம் பக்க தொடர்ச்சி.
சாதிய எதிர்ப்பை அதன் முக்கிய பரிமாணமான பிராமண ஆதிக்க எதிர்ப்புக்குட் பெருமளவும் குறுக் கிக் கொண்டதாலும் சாதியத்திற் கெதிரான வெற்றிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட நேர்ந்தது. மக்களைக் கடவுள் நம்பிக்கையி லிருந்து விடுபடுத்துவது சமூக நீதிக் கான ஒரு போராட்டத்தின் பிர தான இலக்குமல்ல முக்கிய மான இலக்குக்களில் ஒன்று மல்ல. ஆயி னும் சமூகத்தில் மேநிலையாக்கம் பெறுவதற்கான வழியாகத் தாழ்த் தப்பட்டோர் தமது மதத்தைப் பிரா மண மதமாக்குவது விடுதலைக கான வழியாகாது என்பது பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு சமூகம் தனது வழிபாட்டு முறைகளையும் சடங்கு சம்பிரதா யங்களையும் காலத்துடன் மாற்றிக் கொள்ளுவது தவிர்க்க இயலாதது. எனினும் அது எந்த நோக்கத்தில் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகி றது என்பதே நமது கவனத்து க்குரியது.
துள்ள ஒரு முக்கிய பண்பான பிரா மணச் சிந்தனையும் சாதியமும் அவற்றோடு ஒட்டி அமைந்துள்ள சடங்கு சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளும் சமூக ஏற்றத்தாழ் வகளோடு உறவுடையவை எண் பதை மனதிற்கொண்டே இந்து என்கிற அடையாளத்தினுள் நிகழ க்கூடிய சமூக மாற்றங்களை நாம் மதிப்பிட வேண்டும். மனித சமத்துவத்தை ஏற்பதற்கு இந்து மதங்களுக்குள் உள்ள தடைகட்கு எதிரான போராட்டம் வெறுமனே சமய நம்பிக்கைகளும் சடங்கு சம்பிரதாயங்களும் பற்றிய சீர்திருத்தங்களுடன் நின்றுவிட முடியாது. அது ஈற்றில் ஒரு பண்பா ட்டுப் புரட்சியின் வடிவை எடுத்தே யாக வேண்டும். எனினும் அது சமூகத்தில் ஏற்படக் கூடிய அடிப் படை மாற்றங்களின் ஒரு பகுதி யாக அமைய இயலுமே ஒழிய அதற்குப் புறம்பாக அல்ல என்ப தையே இரண்டாயிரமாணடு காலச் சீர்திருத்தங்களின் அனுப வம் உணர்த்துகிறது.
பற்றாக் குறை!ை இருபது வருடத்தி நீர்த் தேவை இரட LGT66) p. Gugloof லை விட 56 வீத மதிப்பிடப்பட்டுள்ள
அமெரிக்காவி ஐ.நா. சிெய
ஐ நா சபையின் பு தென்கொரியா6ை தெரிவாகியிருக்க நாட்டைச் சேர்ந்த வேண்டும் என்பது தாய்லாந்து இலா கொரிய இராஜதர போட்டியிட்டனர், ! இக்காவின் முபையே காவின் விருப்பத்தி தந்திரியான பாண். அமெரிக்காவின் ஆ செயல்பட பாதுகாப் துணிவு இருக்கவில் தெரிவு செய்யப்பட்ட கம் தனது அமெரி எவ்வித தயக்கத்ை கொரியாவின் அணு அமெரிக்கா நேரடி ங்களைக் கொடுக் செயலாளர் நாயகம் விற்கான அடிவரு னவே செயலாளர் பதவி வகித்த ஆபிரி ரிக்காவின் தயவில் சபையை அமெரிக் ஒருவரேயாவர். இ தொடர ஒரு ஆசிய தெரிவு செய்யப்பட் ஒடுக்கப்படும் மக்க விடம் எதிர்பார்க்க ஒ ந்தகால- சமகால வந்துள்ளன. அமெ கடிக்கப்படாதவரை Ավլի,
 
 
 
 

தமது பணி டங்களுக்கு று கூறி விற்பனை செய்வதி மதிக்கின்றது நீரைப் போத் டக்கும் தொழிலினது டையச் செய்கின்றது. நிலத் பதன் மூலம் ஊற்று வற்றிட் கோடி இறாத்தல் பிளாஸ் ானவையே மீளப் பயன்படுத் pள்ளவை கழிவுப்பொருளா சூழல் மாசடையும் பிரச்சி விக்கிறது. "tố 77 QUuj96ff6ü Tổ6000 அடைத்து சந்தைப்படுத்து லகளில் நீரை விநியோகி சந்தையின் அரைவாசிை காண்டுள்ளது கவனிக்கத்
நிறுவனம் டசானி டனோன் ட்ஸ் போன்ற பெயர்களில் ளில் அடைத்து விற்பனை | கோக் நிறுவனம் "சுத்த ளம்பரம் செய்து வருகிறது சுத்தமான நீர் லண்டன் ரில் இருந்தே அடைக்கம் ரித்தானியவில் அம்பலமா றுவனம் அமெரிக்காவிலு போத்தல்களில் அடைத்து ன விற்பனை செய்கிறது. தப் போலவே பெப்சி நிறுவ ராத்து ஊற்றிலிருந்து நீரைட் தாக ஏமாற்றி குழாய் நீரைட் டைத்து விற்கிறார்கள். இத் நீரைப் பருகுவது பாதுகாட் ள் நம்பவைக்கப்படுகின்ற 1றைய குடிநீர்ப் பண்பாடா டுகிறது.
ஆரம்பத்திலேயே உலக யை எதிர்நோக்குகின்றது 10 கோடி மக்கள் சுத்தமான பும் மேலும் 250 கோடிமக் டிகால் வசதியையோ சுகா கொண்டிருக்க வில்6ை கூறகிறது. 31 நாடுகள் நீர் ப எதிர்நோக்குகின்றன. ற்கொரு தடவை உலகின் படிப்பாகிறது. 2025ம் ஆணி நீர்த்தேவை உலக வழங்க ம் அதிகமாயிருக்கு மென Tது.
-தொகுப்பு சீறி
ன் அடிவருடியாக லாளர் நாயகம்
திய செயலாளர் நாயகமாக வச் சேர்ந்த பான்- கி- மூன் கிறார். இம் முறை ஆசி ஒருவர் தெரிவு செய்யப்ப ஏற்கப்பட்டிருந்தது. இந்திய ப்கை பாகிஸ்தான தென ந்திரிகள் மேற்படி பதவிக்கு ஐ நா சபை என்பது அமெ
என்பதற்கு ஏற்ப அமெரிக் ற்குரிய தென்கொரிய இராஜ் - கீ மூண் தெரிவாகினார் திக்கத்தை மீறி ஐநா சபையில் புச் சபை உறுப்பு நாடுகளுக்
Ս60)67),
புதிய ஐ.நா. செயலாளர் நா க்க விசுவாசத்தைக் காட் தயும் கொள்ளவில்லை. வ று ஆயுத வெடிப்பு விடயத்தி யாகத் தலையிட்டு அழுத்த க வேண்டும் என இப் புதி கூறியுள்ளமை அமெரிக்க டி விசுவாசமேயாகும். ஏற்பு நாயகமாக இரண்டு தட6ை க்கரான கோபி அனன் அெ பதவியை தக்க வைத்து ஐ ந க சபையாக நடாத்தி வந்த ப்போது அந்த வேலையை நாட்டவரான பான்-கீ மூன் டுள்ளார். உலகின் அடக்கி ள் பேச்சு மன்றமான ஐ ந ஒன்றுமில்லை என்பதையேக நிகழ்வுகள் எடுத்துக் காட் ரிக்க ஏகாதிபத்திம் தோ இந்நிலை நீடிக்கவே செ
வஐகவிஜயபாலன்
இடதுசாரிக் கட்சிகள் ஒவ்வொன்றும் Loung Stoicott
நிறுவனத்தின் இலக்கிய சஞ்சிகையின் ஒக்டோபர் இதழில்
தவறவிட்டுவிட்டது. 1990களின் முன் பாதியில் முஸ்லிம்களின்
புலிகளின் எதிரிகள் என்று தனது முன்னாள் நண்பர்களுக்கு
5.56.9665
சியாளர்கட்கு எதிராகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்
எல்தான் இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பதும் படைகட்குப் பயி
ரிக்கா என்ன செய்கிறது என்பது பற்றி விவரம் எதுவுமே கூற
யின் நாயகனை நினைவூட்டுகிறது ஜெயபாலன் உருப்படியாகச் செய்த சில காரியங்களில் யாழ்ப் பாணச் சாதியம் பற்றிய ஆய்வு முயற்சி ஒன்று ஆனால் அதை ഡ്രൈ ജൂഖo (pluഖിബ ന്ധ്ര, ഉ ഞ]ഖങ്ങ
சாமரை வீசும்
வஜச ஜெயபாலன் ஒரு காலத்தில் இலங்கையின் ஒரு முக்கியமான இளந்தமிழ்க் கவிஞராகத் தமிழகத்தில் அறி யப்பட்டிருந்தார். ஆனால் தமிழ் மக்களின் வாழ்வம் விடுதலைப் போராட்டமும் போராடத்திற்குரிய திசையும் பற்றி ஜெய பாலன் கடந்த பதினைந்தாண்டுகளில் உருப்படியாக எதை யுமே தனது கவிதைகளிலோ கருத்துரைகளிலே தந்ததாகச் சொல்ல இயலாது.
செய்ய வேண்டும் என்று வாய்ப்புக்கிடைக்கிற போது எல்லாம் வற்புறுத்தத் தவறாத ஜெயபாலனுக்குத் தன்னுடைய அரசிய லையும் தன்னுடைய சமூக நடத்தையையும் சுயவிமர்சனம் செய்கிற மன ஓர்மம் இருந்ததில்லை. ஜெயபாலனின் முரட்டு த்தனமான வாதங்களும் ஆத்திரமான பேச்சுக்களும் ஒரு காலத்தில் அவர் மனதில் பட்டதை அப்படியே சொல்கிறவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார் அக்காரணத்தாலே அவ ரது குற்றங்களைப் பலர் பொறுத்துள்ளனர். ஆனால் அவரது அண்மைக்கால நடத்தை குறிப்பாகத் திரா நதி' என்ற குமுதம்
வெளிவந்த நேர்காணல் அவரது நேர்மையற்றிக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது நேர்காணலில் வரும் அவரது அர சியல் ஆய்வுகளின் வழக்கமான குழம்பிய சிந்தனைகட்கும் அப் பால் இக்கேள்விகள் எழுகின்றன
1990ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அதை வண்மையாக விமர்சித்தவர் ஜெயபாலன் அது பற்றிய அவரது யானை என்ற கவிதை மிகவும் பாராட்டப்பட்டதும் அவரது பின்னைக் காலக் கவிதைகளில் குறிப்பிடப்படத்தக்க துமாகும். ஆனால் மூன்று ஆண்டுகட்கு முன் வெளியான அவரது கவிதைகளில் பெருந் தொகை அக்கவிதையைத்
நண்பராக அறியப்பட்ட ஜெயபாலன் இப்போது விடுதலைப்
வருத்தப்பட்டிருக்கிறார்கள் விடுதலைப் புலிகள் மீதான unsucthout a 60Ճionւ0աtion on tյնսուրճն օeայ ջանալ, Յ ԹՅԼա ნამნსნანის 8||55 სიმამ, زالكويت وتقوله لون رقاقة الاصالته للاهتمون (60 قيسار
இப்போது தமிழகத்தில் தங்கியிருக்கிறார் திடீரென மறுபடி Siglufesco Confirmas SNL GNJENIH NGCONÓ LES
ளுடன் தனது மனத்தாபத்தைக் கைவிட்டு இலங்கையின் ஆட்
டத்தை ஆதரிக்க வேண்டும் என்பதே தீராநதியில் அவரது நேர்காணலின் தொனி தீராநதியில் அவர் சொன்னவை இந் திய மேலாதிக் கவாதிகள் எதைக் கேட்க விரும்புவர் எனவும் தீராநதி போல ஒரு இந்திய மேலாதிக்க நிறுவனச் சார்பான ஏடு எதைப் பிரசுரிக்கும் எனவும் யோசித்துச் சொன்னவையே ஒழிய தமிழக மக்கள் அறிய வேணய உண்மையான நிலை 60108.617 96960- 後 இந்தியாவின் மேலாதிக்கம் இலங்கை அரசாங்கத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது என்பதற்கு அவர் முன்வைத்திருக்கிற LLLLLL LL T TTTTLL TTTTT TMMLMMMM LTT S T LLL LLL பாக்கிஸ்தானும் அமெரிக்காவும் கூடிய ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டதால் இந்தியா இலங்கை அரசாங்கத்தை நம்பக் கூடாது என்பது அவரது வாதத்தின் அடிப்படை பாக்கி
ற்சி அளிப்பதும் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறஜெயபாலன் அமெ
வில்லை சீனா என்ன செய்யப்பார்க்கிறது என்றும் அவரால் சொல்லமுடியவில்லை சோவியத் அமெரிக்க கெடுபிடி யுத்தக் காலச் சமன்பாட்டை இன்று அமெரிக்கா இஸ்ரேல்- இந்திய அச்சு ஒன்று உருவாகிவருகிற இன்றைய சூழலில் அவர் சொல் லுவது பல தசாப்தங்களாக நித்திரையாய் இருந்து எழுப்பித் தன்னைச் சூழ இருந்த சமூகத்தை அறிய முடியாது திணறிய றிப் வான் வின்கிள் (Rip Van Winkle) என்கிற சிறுவர் கதை
தொடக்கக் காலக் கவிதைகளின் தரத்தைப் பிற்காலக் கவிதை கள் எட்டாததற்கு அவற்றில் அவரது தற் கழிவிரக்க மிகுதியும் gob U FTIJ600 Tulb 6 TIGċji ĠOD Coleg T5b6.06) Tlib. பேராசிரியர்கள் கைலாசபதியும் இந்திரபாலாவும் யாழ்ப்பான வளாகத்தி தலைமையில் இருந்த போது அவர்கட்கு ஒரு முக மும்பின்பு தேசியவாதிகளதுகை ஓங்கியபோது புளொட்டுடன் கூட இருந்து இன்னொரு முகமும் அதன் பின்பு புலி ஆதரவு புலிகள் மீதான விமர்சனம் என்று மாறிமாறி இப்போது இந்திய மேலாதிக்க ஆதரவு என்கிற முகமும் காட்டுகிற ஜெயபால னின் வேஷத்தைக் கண்டு இந்திய மேலாதிக்க வாதிகளளோ ci6)g60oil Loilg, Goirt groIIII) (9 Iúilgii 606). மன்னர்களின் புகழ்பாடிப் பொருள் தருவோரை ஏற்றுவதும் தராதோரைத் துாற்றுவதும் தமிழக கவிதை மரபில் ஒரு காலத்தில் இருந்து வந்த இழிவான நடத்தை ஜெயபாலன் அந்தப் பாரம்பரியத்திலிருந்து வெகுதொலைவில் இல்லை என் பதையே அவரது காலத்துக்கு காலம் வெளியிடும் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. - Pan

Page 9
  

Page 10
Ե6ւյլbւմ 2006
S) 60č6 அரங்கின் நாட்குறிப்பு
ബ
கடந்த 100 வருடங்களில் என்றுமே பார்த்திராத காட்சியை இப் போது அவுஸ்திரேலியா சந்திக்கிறது. இதனையடுத்து அவுஸ்திரேலியப் பிரதமர் 210 மில்லியன் பவுணிகளை புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்காகக் கொடுத்திருக்கிறார். புவி வெப்பமடைதலைத் தடுக்க எல்லோரும் முழு மனதோடு உழைக்க வேணடும் எனவும் வேணடியிருக்கிறார்.
இத்தனைக்கும் புவி வெப்பமடைதல் தொடர்பான கியோட்டோ பட்டயத்தில் கையெழுத்திடாத தொழில்துறை சார் நாடுகள் அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவுமே அமெரிக்காவின் சொல்லுக்கு தாளம் போடத் தொடங்கினால் இயற்கை கூட இப்படித்தான் பரிசளிக்கும்
போல.
விருதும் விளக்க தாய்லாந்தின் மன்னர் உலக உணவுப் ப பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படவிருக்கிறார். உலகளாவிய ரீதியில்
ன் அதியுயர் பரிசான பார்லெக்
அவரது மனிதாபிமான செயற்பாட்டிற்காக அவருக்கு இவ்விருதை வழங்குவதாக அமெரிக்காவிலிருந்து இயங்கும் உலக உணவுப் பரிசு அமைப்பு தெரிவிக்கின்றது. 1946ம் ஆண்டு முதல் மன்னராக இருக்கும் இவருக்கு இப்போது ஏன் தீடிரென பரிசுக்கெளரவம் வழங்கப்படுகிறது? மேலதிக தகவல; தாய்லாந்தில் இடம்பெற்ற இராணுவச் சதிப்புரட்சியை மன்னர் ஏற்றுக் கொண்ட தோடு அதை அங்கீகரித்து அவர்களிடம் ஆட்சியையும் ஒப்படைத்தார். அந்த ஆட்சியை அமெரிக்கா மனநிறை
எவ்வளவுதான் வீரம் பேசினாலும் üriturgicolar 96T சினாலும் ஒருநாள்
உணர்மையை ஒப்புக் கொணடே ஆக வேணடும் அமெரி கக
ஜனாதிபதியாக புஷ் அண்மையில் ஆற்றிய உரையொன்றில் விய ட்னாமுக்கும் ஈராக்குக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாகவும் ஆனால் எந்தவொரு வெற்றியைப் பெறவும் ஒரு விலையைக் கொடுத்தாக வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஈராக்கை முழுமை யான ஜனநாயக நாடாக்கிவிட்டுத்தான் அமெரிக்கப் படைகள் திரும்பும் என்று இன்னமும் சொல்லி வருகிறார் திரும்புவது என்னமோ உறுதி தான். ஆனால் உயிருடனோ? பிணமாகவோ? என்பதுதான் கேள்வி.
வடகொரியா அணுகுண்டுப் உலக மகாகுற்றம் மாதிரியும் வேறுயாரும் இதைச் செய்யாதது போலவும்
பரிசோதனையைச் செய்தது என்னமோ
குழல் மாசடைய இது காரணமாகின்றது எனவும் பலவாறான அறிக்கைகளும் எதிர்ப்புப் பேரணிகளும் இடம்பெற்றன. சட்டாம்பித்தனம் பணி னும் அமெரிக்கா இதுவரை 1,127 அணுகுண்டுப் பரிசோத னைகளைச் செய்துள்ளது. இதில் ஹிரோசிமா நாகசாகியும் அடக்கம் இதில் 217 வளிமண்டலத்தில் செய்யப்பட்டவை. அணுகுண்டுகளை திசி மனித உயிர்களைக் கொன்றுவித்த பெரு மையும் அமெரிக்காவையே சேரும் இத்தனையும் இருக்க வட கொரியா செய்த ஒரேயொரு அணுகுண்டுப் பரிசோதனையைப் பற்றி ஏன் இவ்வளவு கத்தல்கள் ஏனென்றால் ToulouTub 560Ti மட்டுந்தான். இன்னுமொரு சுவர் இஸ்ரேல் பாலஸ்தீன நிலப்பரப்புகளையெல்லாம் விழுங்கி ஒரு மிகப்பெரிய நீளமான சுவரை கட்டி முடிக்கும் தறுவாயில் உள்ளது. இதை எதிர்த்து ஐ. நா முதல் சர்வதேச நீதிமன்றம் வரை தீர்ப்பு வழங்கியபின்னரும் சட்டத்தின்
சவாலான அமெரிக்காவின் அனுக்கிரகத்துடன் இங்கும் சுவரை கட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க செனட் அமெரிக்கமெக்சிக்கோ எல்லையில் 1,100 கி.மீ நீளமான அவரைக் கட்ட அனுமதிய ளித்துள்ளது. மெக்சிக்கோவில் இடம்பெறும் கிளர்ச்சிகள் அமெரிக்கா வைப் பாதிக்காது இருக்கவும் சட்டவிரோதமாக மக்கள் அமெரிக்காவு க்குள் நுழைவதைக் தடுக்கவுமே இது கட்டப்படுவதாகச் சொல்லப்படு கிறது. புரட்சிகள் என்ன அவர்கள் சுவர் கட்டி தடுத்து நிறுத்தக் கூடியவை
g,6TIT? "நாடுகளுக்கிடையே சுவர்களே இருக்கக் கூடாது. எல்லைகள் என்பது மலர்ப்படுக்கைகள் மாதிரி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே இவ்வாறு பெர்லின் சுவர் தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி கூறியது நினைவிற்கு வருகிறது.
அமெரிக்காவுக்கு கருதுபவர்களைஉ தேடிக் கண்டுபிடித் பல பத்துத் குற்றா கொடுக்க அமெர் டுகளில் தவறுகள் கொடுத்து வைத்தி குறித் தெல்லாம் கணக்கானோரை விய ஜனாதிபதி செ தென்னமெரிக்கா அரங்கேற்றி பல்லா களுக்கும் கானா லூயிஸ் பொசாே மானவர்கள். இவர் அரசுகள் தங்களி
மூத்த வ
ஒவ்வொரு பொது வரலாறு இருக்கு தான வாழுகினி ஏற்றத்தாழ்வு சுரன வாளாதிருப்பது
வுடமைவாதிக்கு க்குமுறை எந்த ெ சமரசம் செய்யாது பொதுவுடைமைவ வாழ்வியல் நடைமு 2006 அன்று தனது சங்கானை நா. மா நினைவு கொள் வடபுலத்து மூத்த ெ இருந்தவர் சங் 9 வடபுலத்திலும் மக் ளால் நன்கு அறிய
புதிய
-T T-T salu esojums
எதிர்த்து நிற்பதி ட்டங்களில் முன் LULL, GOT SF6OMULLÓGO இருந்து மக்கள் பு தோழர் மான மு திரும்பிய தனது இ கட்சியின் வடபுல giri, Ig, T6060Tuls als கட்டி எழுப்பியவர் கம், கே. ஏ. சுப்பி வர்களுடன் இவை முன்னெடுத்தவர் 1966 ஒக்ரோபர் 2 வெகுஜனப் போர 60) LDULJIT6ITÜ 9,6rfl6i) LJ த்தையும் தீண்ட போராட்டத்தில் g,6floo LGULT60T
வெறித்தனங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி மெல்லாம் Ofönssöso
எதிரானவர்கள் என்று அமெரிக்கா லகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் து சர்வதேச சட்டத்தின் (?) முன்நிறுத்தி களைக் காட்டி தண்டனை பெற்றுக் க்கா தவறுவதில்லை. ஆனால் பிறநா செய்த பலரை தனது நட்பு அடைக்கலம் ருக்கிறது. ஆனால் மனித உரிமைகள் வாய்கிழியப் பேசுகிறது. பல்லாயிரக் படுகொலை செய்த முன்னாள் பொலி ாண்சாலோ சாந்செல் டிவொசாடாவும் வெங்கும் அமெரிக்க சார்பு சதிகளை யிரக் கணக்கானோரைப் படுகொலை ல் போதல்களுக்கும் காரணமாயிருந்த டா கலிவ் வெவ் ஆகியோர் முக்கிய களை பொலிவிய மற்றும் வெனசுலேவா Lம் ஒப்படைக் கும்படி கேட்ட போதெ
லலாம் மனித உரிமைகளின் அடிப்படை யில் அவர்களை ஒப் படைக்க முடியாது என அமெரிக்கா பதிலளிக்கிறது. மனித உரிமைகள் என்பது இதுதான் போலும்
தென் கொரியா ஆளும் வர்க்கம் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்பதும் அமெரிக்கா சொல்வதற் கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக நீண்டகால மாக இருந்து வரும் பெருமைக்குரிய நாடு என்பதுமே தென் கொரியாவின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் அண்மையில் தென் கொரியா அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து பல ஆயிரக்க ணக்கான மக்கள் வீதியில் இறக்கிப் போராட்டம் நடத்தியது ஏகாதிபத்திய அடிமை விரும்பிகளுக்கு விழுந்த பெரிய அடியாகும். இவையெல்லாம் தொட க்கந்தான் இது தலைக்கு வந்தது. தலைப்பாகை யோடு போகிற மாதிரி செயற்பாடு இல்லை.
ாதுவுடைமைப் போராளி முத்தையாவிற்கு ாயதலைமுறையினரின் சிகப்பு அஞ்சலி
வுடமைவாதிக்கும் பின்னால் ஒரு என்பது வெறும் வாக்கியம் அல்ல. சமூகச் சூழலில் காணப் படும் ன்டல் சமூகநீதிமறுப்புகளைக் கண்டு
ஒரு நேர்மையான பொது பிய குணாம்சம் அல்ல. அநீதி அட படிவத்தில் வந்தாலும் அவற்றுடன் விட்டுக்கொடுக்காது போராடுவதே ாதிகளின் இறுதி மூச்சு வரையான றை அந்தவகையில் கடந்த 20-07து 84 வது வயதில் இயற்கை எய்திய ன் முத்தையாவின் வாழ்வும் பணியும் ளப்பட வேணடியதாகும். அவர் பாதுவுடைமைவாதிகளில் ஒருவராக ானைப் பிரதேசத்தில் மட்டுமன்றி களால் பொதுவுடமைப் போராளிக பட்டவர். அநீதி அடக்கு முறைகளை
சியினர் 25வது ஆண்டு விழாவில் கெளர
மக்களோடு இணைந்த போரா நின்றவர். அவ்வாறே சங்கானைப் உறுப்பினராகவும் தலைவராகவும் ணிையாற்றியவர். த்தையா மலேசியாவில் இருந்து ளமைக் காலத்தில் பொதுவுடமைக் த்து தோழர்களுடன் இணைந்து மேற்கில் கட்சியை மக்கள் மத்தியில் மு.கார்த்திகேசன், அ. வைத்திலிங் மணியம், வி.ஏ.கந்தசாமி போன்ற ாந்து பொதுவுடைமை இயக்கத்தை களில் முக்கியமானவர்
எழுச்சி திசை காட்டிய புரட்சிகர ட்டங்களில் முன் நின்ற பொதுவுட ான் முத்தையாவும் ஒருவர் சாதிய மையையும் எதிர் த்த அன்றைய னது உயர்த்தப்பட்ட சமூகத்தவர் ாதி அகம்பாவம் கொண்டோரின் ள எதிர்த்து மக்கள் போராட்ட
afla, el L. க வலது புறத்தில் இருந்து இரணடாவதாக அமர்ந்திருப்பதை முதலாவது படத்திலும் செஞ்சால்வையை
இதம்பையா அணிவித்து விருது வழங்குவதை இரணடாவது படத்திலும் காணலாம்
முனையில் முன்நின்றவர் தோழர் முத்தையா அதனால் பொலீஸ் நிலையத்தில் சாதி வெறி பிடித்த பொலீஸ் சார்ஜண்ட் தாமோதரம் பிள்ளையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளாகியவர். அத்துடன் தனது சொந்த வீடு சாதிவெறியர்களால் உடைக் கப்பட்டு அச்சூழ லில் இருக்க முடியாது குடும்பமாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தவர். இத்தனை துனபங்களையும் தனது பொதுவுடைமை இலட்சியத்தினதும் மக்க ளின் பக்கம் நின்ற போராட்ட நிலைப்பாட்டினதும் பெயரில் ஏற்று வாழ்ந்தவர் அவரும் அவரைப் போன் றோரும் காட்டிய துணிவும் வீரமும் அர்ப்பணிப்பும் தான் அன்றைய போராட்டத்தின் உறுதியாகவும் வெற்றிகளாகவும் அமைந்தன.
அக்காலத்தில் தீணடாமை ஒழிப்பு வெகுஜன இய க்கம் வெறுமனே சாதிய அமைப்பாக அன்றி பொது வடைமைவாதிகள் இடதுசாரிகள், ஜனநாயகவா
பட்ட மூத்த பொதுவுடைமை தோழர்களில் தோழர்
திகள், நல்லெண்ணம் கொண்ட அனைவரினதும் ஐக்கியமுன்னணிப் போராட்ட அமைப்பாக விளங்கி யது. தோழர் முத்தையா வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். இத்தகைய மூத்த பொதுவுடைமைத் தோழர் களை புதிய ஜனநாயக கட்சி தனது 25 வது ஆண்டு விழாவை 06- 07- 2003 ல் யாழ்ப்பாணத்தில் நடாத்திய போது செஞ்சல்வை அணிவித்து நினைவு விருது வழங்கிக் கெளரவித்துக் கொண்ட்மை குறிப்பிடத்தக்கதாகும். தோழர் முத்தயைாவிட்டுச் சென்ற அந்த பொதுவ டமைப் போராளிக்குரிய அடையாளத்தை இளந்த தலை முறைப் பொதுவுடைமை வாதிகள் கையேற் றுப் பாதுகாத்து அதனால் ஊட்டம் பெற்று இன்றைய சூழலில் உறுதியுடனும் துணிவுடனும் எழுந்துள்ள தேசிய சர்வதேசியச் சவால்களுக்குமுகம் கொடுத்து முன்னேற வேணடும் அதுவே மூத்த பொதுவு டைமைப் போராளித் தோழரான முத்தையாவிற்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள சிகப்பு ""

Page 11
56 ILDLIT 2006
போராளித் தோழரே கொஞ்சம் பொறும் சற்று நிதானித்து நான் சொல்வதைக் கேளும் பயணம் நெடிதென்றும் பாதை கடிதென்றும் சுமக்கும் பணியின் பாரம் பெரிதென்றும் அறிவீர்- அத்துடன் நின்று நிதானித்துப் போராடும் தேவையையும் நன்கறிவீர் - ஆகவே நான் சொல்வதைக் கேளும் ஆயுத வலிமையும் ஆள் வலிமையும் போர்களை வெல்லப் போதியனவென்றால் சாம்ராச்சியம் எதுவும் சாய்ந்தே இராது அமெரிக்காவும் இஸ்ரேலும் அராபியனின் மண்ணில் ஆடிப்போக நேர்ந்தே இருக்காது- இது ஆக்கிரமிப்பாளனுக்கான பாடம் மட்டுமல்ல, ஒவ்வொரு போராளிக்குமானதுந்தான் எந்த வொரு மணிணினதும் எந்தவொரு மக்களதும் எதிரி இன்னொரு தேசமோ இன்னொரு மக்களோ அல்லபணிய மறுக்கிற ஒவ்வொரு மண்ணும் மனிதனும் எதிரிக்குப் பகைதான் - இது எறியப்பட்ட ஒவ்வொரு 6) ഖ5ഞ്ഞTu|ഥ வீசப்பட்ட ஒவ்வொரு வெடியோடும் தீர்க்கப்பட்ட ஒவ்வொரு ரவையும் சொல்கிற உணமை. வியற்நாம் முதல் லெபனான் வரை- இம் மண்ணின் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு அங்குலமும் அறிந்த உணமை. மக்களின் விடுதலையை
அந்நியர்கள் வழங்கியதில்லை- எனின்
மக்களின் விடுதலையை மக்களுக்கு யாரோ வழங்குவர்? மக்கள் வெல்லாதவரை எந்த வெற்றியும் வெற்றியல்ல. மக்கள் ஏற்காதவரை எந்தத் தோல்வியும் தோல்வியல்ல- ஆகவே போராளித் தோழரே கொஞ்சம் பொறும்.
உமது பயணத்தை மக்களுடன் பகிரும், உமது பாதையை மக்களுடையதாக்கும், நீர் சுமக்கும் பணியின் கனம் இலகுவாகட்டும். எதிரி மேலும் மேலும் தனிமைப்பட நேருகிற போதுவெற்றி உம்முடையதாக மட்டுமன்றி எங்களுடையதாக மட்டுமன்றி
எல்லா மக்களுடையதாகவும் அமையும்.
பேராளித் தோழருக்கு
த0ஆம்
s s േ க விண் இதழ் is . . . . .
"S ཁྲི་ 图 A. ། ba *డ్డి క్షేక్షి
○。 중 중 ཚོ་
ஏ.ஜே என்று ப ட்னா பொதுவ மதிக்கவும் நேர் பெற்ற ஏ.ஜே.
தமிழுக்கும் ெ Curtill: 556ct ( அறிவை மேம்ப
10 ܢܒܗܬܐܒܠ ܥܡ ܦ собор – сәт сі தொனியில் நேர் மிகவும் கடுமை ஏ.ஜே பல்கலை இருக்க வேணன் அப்போது அவர மையே காரண பேராசியர்களிலு இலங்கையின் சி ரான ஆங்கில இ ஆனால் அவர் ே LDT.g., g, Og, T60 அவர் யாழ் பல்க தில் ஆங்கிலப் ே யராகப் பொறு
கான காரணங்
லும் பலரும் வில் வது போல சிக்க ல்ல. தனக்கு ஒ GUT 9, 9609, 9. வாழ்வின் பிற்பகு bETL9-LIEU SETTU 600TLD கழக பதவிக்கா6 லோ எதிர் பார் LI6Ս9,606Ս ՄԵԼՔ Մ: பெறாதது பற்றிய துக்களும் புறக்க ஆங்கிலத்திலும்
601) UITGITTTTS, G, புணர்வுள்ள மெ ப்பளராக அவர் த த்துள்ளார். அவர அவர் தனது போ கில தமிழ் எழுத் ருக்கிறார். எதற் தில்லை. அவர் G)ITUILLITH, Gld LI மாக்ஸியர் என6 க்கிறவர்கள் என் எதிர்ப்புச் சேற்றி சில விமர்சனங்க கம்யூனிஸ்ட்டுகட LL60 ஆனால் அது உ L GUGU எஸ். வி. ராஜதுை றியும் சுந்தரராம பற்றியும் பேராசி எழுதிய விமர்சன என்று காலஞ்ெ த்திடம் அவர் கு சனங்கள் சரியா டார். இவை பற்ற கிற சிலர் பேச கைலாசபதி பற்றி இடதுசாரிகள் கீழ்த்தரமான டெ 9, 500 LOOTLDIT 50া | அறிவார்கள் ஆ யசிங்கத்தின் சி 6061 و86) كية) إلى
ਭ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேரிய சிந்தனையாளர் ജം മ00720C007 நேர்மை மிகுந்த மனிதர்
லராலும் அறியப்பட்ட ஏஜே கனகர றுத்தப்படும்.
கவே அவரை அறிந்த எல்லாராலும் ஏ.ஜே எவரையும் தனிப்பட்ட முறையில் பகைக்காத க்கவும் பட்டவர் ஆங்கில வழிக் கல்வி தாலும் எல்லாருக்கும் உதவ ஆயத்தமாய் இருந்ததாலும் தமிழில் எழுதவும் தமிழிலிருந்தும் அவரிடம் தங்களுக்குச் சாதகமாக அமையும் விடயங் ாழி பெயர்க்கவுமான விருப்பத்தை களை மட்டுமே எடுத்துச் சொல்வது பலருக்கும் வசதி சாந்த முயற்சியாலேயே தனது தமிழ் விட்டது. இந்த நல்ல பண்பும் சந்தர்ப்ப சூழ்நிலைக டுத்தியவர் அவரது சமூக நோக்கு இல் ஒரு மாக்ஸியக் கட்சியைச் சாராததும் இயங் து எனினும் மொழிபெயர்ப்பில் உதவி காமையும் ஏஜே யின் பலங்களாகவும் பலவீனங்களா ாது அரசியற் கருத்துக்கள் பற்றிய கவும் அமைந்தன என்பது தான் உண்மை. கனடா ബട്ട விலிருந்து வருகிற காலம் என்ற ஏடு அவரை இடது - அ அ " - சாரிகளின் எதிரியாகக் காட்ட முயன்றதை இங்கு
பேராசிரியர் கைலாசபதியின் மறைவுக்குப் பிறகு அப் சிறுகுே 2955- சி போது இடது கம்யூனிஸ்ட் கட்சியாயிருந்த புதியஜனநாயக கட்சியின் மொழிபெயர்ப்புப் பணிகட்கு அவ க்கழகத்தில் முதல்வகுப்பில் தேறி ரது உதவி மிகவும் தேவைப்பட்டது. அதை வழங்க அவர் டியவர். அவர் அவ்வாறு தேறாததற்கு தயங்கியதில்லை. கட்சியின் நிலைப்பாட்டைப் பொது து அக்கறைகள் அத்திசையில் இல்லா வா அவர் ஏற்ற போதும் சில விடயங்களில் அவர் கடு ம் நிச்சயமாக இன்றைய பல தமிழ்ப் பை முரண்பட்டார்.
ம் சிறப்பான தமிழிலக்கிய அறிவும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழப் பிரிவினைக்கும் மிக றந்த ஆங்கிலப்பேராசியர்களுக்கு நிக ஆதரவான ஒரு நிலைப்பாட்டை ஆரம்பகாலத்தில் அவர் லக்கிய அறிவும் அவரிடம் இருந்தன. எடுத்தபோது புதிய-ஜனநாயக கட்சி ஐக்கிய இலங்கை
பராசிரியராகிறதை வாழ்வின் நோக்க , , , , அடிப்படையிலான நிலைப்
Di L GJIT 6u 6v) பாட்டை வற்புறுத்தியதற்காக லைக்கழகத் அவர் கட்சியுடன் கடுமை LIFT g60TIT Jiflij யாரு முரண்பட்டார் பின்னர் ப்பேற்றதற் விடுதலைப்புலிகளின் நடை களும் சூழ முறை அரசியலுடனும் ாக்க முயல் பொதுவாகவே சீரழிந்த
இயக்கங்களின் அரசியலு டனும் அவர் வெறுப்புற்றுப் போராளிகளை க கடுமை யாக விமர்சித்த காலத்தில் புதிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்தும் தனது நிலை
6NJTGOT60)6)ILLI ஒரு தொழி வர் தனது தியிலேயே
LIGN) EL6O)6NJU, ஏக்கத்தா புக்களாலோ அல்ல என
56). SPT607 ப்பாட்டில் உறுதியாயிருந்தது. அவர் கட்சியை பழைய த்தில் அவர் விரிவுரையாளர் பதவி தற்கு எதிர்க்கோணத்திலிருந்து விமர்சித்தார். | | |6Ս வேறு @ण्याळणTण 乐(呜 எனினும் இரண்டு சூழ்நிலைகளிலும் கட்சியினருடன் கணிக்க உகந்தன. கலந்து பேசிய பிறகு கட்சியின் நிலைப்பாட்டின் தமிழிலும் சிறப்பான ஒரு கட்டு நியாயத்தை அவர் விளங்கிக் கொண்டார் ஏ.ஜே ரமான ஒரு விமர்சகராக பொறுப் இவ்விடயத்தில் எதிரெதிரான அந்தங்கட்குப் போக வேண்டிய நிலைக்கு முக்கியமான காரணம், பிரச்ச
ாழி பெயர்ப்பாளராக நூல் தொகு
னக்கென ஒரு இடத்தைச் சம்பாதி னைகளை ஒரு ஸ்தாபனக் கணிணோட்டத்தில் துஆற்றலுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அரசியல் நடைமுறைச் செயற்பாட்டை முன்வைத்து ரில் எழுதியது குறைவு பலரது ஆங் நோக்கவும் நிலைப்பாடுகளை விவாதங்களின்
துக்களைத் திருத்தி எழுத உதவியி அடிப்படையில் வந்தடையவுமான வாய்ப்பு அவருக்கு கும் அவர் நன்றியை எதிர்பார்த்த இல்லாமையே புத்திஜீவிகள் பிரச்சினையின் ஒரு திகம் எழுதாததைச் சிலர் தமக்கு பகுதியையோ சிலபகுதிகளையோ கணிடு மற்ற பன்படுத்தியுள்ளனர். தங்களை நவ வற்றைக் காண இயலாமற் போவதற்கு முக்கிய பும் மாக்ஸியத்தைத் தாண்டிப் பார் காரணம் பலவேறு சமூகத்தளங்களிலும் பிரச் றும் சொல்லிக் கொண்டு மார்க்ஸிய சினையை அணுகும் வாய்ப்பு இல்லாமைதான் இல ல் புரளுகிற சிலர் அவரது குறிப்பான க்கியம் பற்றிய அவரது சிந்தனைகளில் இருந்த ட்ரொட் ஸ்கியப் பாதிப்பிற்கும் நடைமுறை அரசியலு
ளை வைத்து அவரைக் கட்சி சார்ந்த
டனான தொடர்பின்மை பங்களித்திருக்கலாம். ஏ.ஜே
கு எதிரான ஒரு கட்சிசாரா மாக்ஸி
யின் பன்முகப்பட்ட ஆளுமைகள் சமூகத்திற்கு மேலும்
முழுமையாகப் பயன்படாமைக்கு அவரிடம் இருந்த தனிப்பட்ட பலவீனங்களும் காரணமாயின. எவ்வா றாயினும் உண்மைகள் எடுத்துக் கூறப்படுகிறபோது எவரிடமிருந்து வந்தாலும் அவற்றை ஏற்கும் நேர் மையும் பணிவும் பண்பாடும் அவரை இன்றைய தமிழ்ப் புத்திஜீவிகளில் ஏகப்பட்டோரிடமிருந்து வேறுபடு த்திக் காட்டுகிறது.
ஏ.ஜே என்றும் பொய்ப்புகழ்ச்சியை விரும்பியவரல்ல.
காட்ட முயன்று வந்துள்ளனர். ன்ைமைக்கு உடன்பாடான முயற்சி
ரயின் “எக்ஸிஸ்டென்ஷலிஸம் பற் ாமியின் ஜேஜே சில குறிப்புக்கள்' ரியர் சி. சிவசேகரம் 1980களில் ங்கள் கொஞ்சங் கடுமையான வை சன்ற தோழர் கே.ஏ.சுப்பிரமணிய றிப்பிட்ட அதேவேளை, அந்த விமர் அதில் ஈடுபட்டவருமல்ல. தன்னைப் பற்றிய நேர்மை னவையே என்று ஏற்றுக் கொண யான விமர்சனங்களை விடப் பெரிய கவுரவம் எதை
ஏ.ஜேயின் நிலைப்பாட்டை மெச்சு யும் அவர் என்றும் வேண்டியிருக்கவும் மாட்டார். விரும்பமாட்டார்கள் பேராசிரியர் அவரது பணிகளையும் பங்களிப்பையும் தொகுத்து
டொமினிக் ஜீவா பரப்பிய அவதூறும் நோக்குவோமானால் நம் கண்முன் ஒரு சிறந்த இல பற்றி எளப் பொன்னுத்துரையின் க்கிய அறிஞரும் மொழிபெயர்ப்பாளரும் கட்டுரையா ாய்களும் பற்றி ஏ.ஜே யின் மிகவும் ளரும் நேரிய சிந்தனையாளரும் மட்டுமன்றி உண்மை நிலைப்பாட்டைப் பற்றி அவர்கள் யான கம்யூனிஸ்ற் கட்சிகளையும் முற்போக்கான னால் பேசமாட்டார்கள் முதளை Glg n of 50 ց: Եւ Ժ. T&cւմ 976uւ քառ. =ւ =ր =eւմ: தனைகளை அவர் மெச்சியவரல்ல கடுமையாக உழைக்கிறவர்களையும் நேசித்து மதி 9 au751 6T(255TDDonou 9 au த்து உதவிகள் செய்த ஒரு நேர்மையான தனவை
。 ●● L==ー --○○- ー - கருதாத ஒரு நவ மனிதரை விட

Page 12
Bob 2006
LL LLLL L L LLLLL LL LLL LLLL L LL LLLLL LL L 0LL L LLLLLLLLS
hill நவம்பர் 2006
இவ்வருடம இதுவரைக்கும் 1339 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள னர் ஐந்து மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மனித ர்கள் கொலை செய்யப்பட்டுள்ள னர் சமாதான நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பத்தினாலும் யுத்த நிறுத்தம் மீறப்பட்டதனாலும் ஏற்ப ட்ட விளைவுகளில் சாதாரண மக் கள் கொல்லப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமாகும். இக்கொலைகளில் பாதுகாப்பு படையினரும் விடுதலை ப்புலிகள் இயக்கமும், துணைப் படையினரும் சம்பந்தப்பட்டுள்ள னர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள் ளது. இத்தகவல்களை மனித உரி மைக்களுக்கான இல்லம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் குறிப்பாகவும் அத ற்கு வெளியேயும் இவ் நாளாந்தப் படுகொலைக்கு ஆளாகுவோர் இளம் வயதினராகவும் இரண்டு மூன்று பிள்ளைக்களுக்கு பெற்ரோ ராகவும் சாதாரண உழைப்பாளர்க ளாகவும் உத்தியோகத்தர்களாக வும் இருப்பதை அவதானிக்க முடி கிறது. பேரினவாதத்திற்கும் ஏகாதி பத்தியத்திற்கும் இப் படுகொலை கள் உவப்பானவையாகும். தமிழர்க ளின் எண்ணிக்கை குறைவடைவ தும் அச்சத்தால் நாட்டைவிட்டுச்
II, I, 10 || 2
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
Putihiya Poomi
சுழற்சி 97
செல்வதும் பேரினவாதிகளுக்குத் தேவையானதாகும். அவ்வாறே இன்றைய உலகச் சூழலில் பின்தங் கிய நாடுகளில் உண்மையான பிர ggfi60601ggrfisoi ug, suò esotuò திரும்பாது இளந்தலைமுறை வேறுபாடுகளை வைத்து தம்முள் அடிபட்டுக் கொல்லப்படுவதை அமெரிக்க ஏகாதிபத்தியம் வெவ் வேறு வழிகளில் ஊக்கப்படுத்தி வருகிறது. அவர்களது உள்நோக் கத்தை நிறைவேற்றிக் கொடுக்க எல்லாக் கொலையாளிகளுமே கைகளில் ஆயுதங்களோடு பழிக் குப் பழிபோட்டிக்குப் போட்டி எனக் கொலைகளில் ஈடுபடுகின்றனர். இவற்றின சமூகத் தாக்கத்தை எதிர்காலம் மிகவும் பயங்கரமாக அனுபவிக்கப் போகிறது என்பதை அறிவு பூர்வமாக சிந்திக்க முற்பட வேண்டும்.
சமாதான நடவடிக்கைகள் இன்
னும் நடைபெறுவதாகவும் யுத்த
நிறுத்தம் இன்னும் அமுலில் இருப்ப தாகவும் எல்லாத் தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால் கடந்த ஒருவருடமாக குண்டுவெடிப்பு களும் தாக்குதல்களும் கொலைக ளும் கடத்தல்களும் தினம் தினம் நடைபெற்றுள்ள போதும் யுத்தம் நடைபெறவில்லை என்றே கூறப
படுகிறது. இதுவும் ஒரு புதுமை
'நேற்றைய தின இப்போதும் ெ ஐ நா சபையில் அ போது வெனிசுலாே
ମୁଁung bá ଗୁଞ୍ଜ୩:୫୬,
யான நிலைமை த இத்தகவல்கள் ெ பாதுகாப்பு படைய பட்டவர்களின் வி விடுதலைப்புலிக ரின் விபரங்களு வெளியாகியுள்ள வடக்கு கிழக்கி விமானக்குண்டு பற்றி வெளிநாட்டு யொன்று இலங் தின் பேச்சுவார்த் தலைமை தாங் நிமால் சிறிபால
கேட்டபோது அ குண்டுத் தாக்குத கவலைப்படுகிறா தாக்குதல்கள் இ என்பது பற்றிய வேண்டும்” என்று நிலையில் பதிலளி மையில் ஜெனிவா ர்த்தைக்காக செ இதனைத் தெரிவு அத்துடன் யாழ்ப் லும் வன்னியிலும் க்கு போதியளவு பொருட்கள் கிடை அங்கு மக்கள் ப கொடுக்கின்றன கள் ஏற்படக்கூ நிலைமையே கா6
ஜெனிவாப் பேச்சு. 1ம் பக்க தொடர்ச்சி. அரசாங்கத் தரப்பால் அதற்குரிய ஒரு நகலையோ அல்லது ஒரு சட்டகத்தையோ கூட முன்வைக்க முடி யவில்லை. அவர்கள் கூறும் தீர்வு சர்வகட்சி மாநாட்டி லேயே முடிவுசெய்ய இருப்பதாகவே அரசாங்கத்தரப்பு கூறிக் கொண்டமை அரசின் இரண்டகத்தன்மையை வெளிப்படுத்தியது. அது மட்டுமன்றி ஆறு லட்சம் வடபகுதி மக்கள் அத்தியாவசிய உணவு, எரிபொருள் மற்றும் அன்றாடத் தேவைகளைப் பெற முடியாத பேரவலத்திற்குள் சிக்கித் தவிப்பதை "சிறிய விடயம்” என அரசாங்கத்தரப்பினர் கூறிக் கொண்டமை பார துரமானதாகும். மக்களைப் பட்டினிக்குள் தள்ளிப் பணியவைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை அவர் களிடமிருந்து அந்நியப்படுத்தி விடலாம் என்ற அடிப் படையிலேயே அரசாங்கம் ஏ 9 பாதை விடயத்தை 609, UT6T முன்நிற்கிறது. அதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கம் வடபுலத் தின் மனிதப் பேரவலத்திற்கு தீர்வு கொண்டுவர தமது விட்டுக் கொடுப்பை மாற்று நடவடிக்கை மூலம் முன் வைத்திருக்க வேண்டும். மக்களை அவலங்களுக்கு ள்ளும் அழிவுகளுக்குள்ளும் தவிக்கவிட்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது என்பது நேர் மையாக உணரப்பட வேண்டும். அரசாங்கம் பேரின வாத ராணுவ ஒடுக்குமுறை வழிநின்று தனது இலக்கு களை வென்றெடுக்க முனைப்புக் காட்டிநிற்கும் சூழ லை எதிர் யுத்த வழிகளால் மட்டுமன்றி மக்களோடு இணைந்த மக்களை அந்நியப்படுத்தாத சரியான போராட்டத் தந்திரோபாயங்களையும் பயன்படு த்துவது அவசியம் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். அரசாங்கம் ஏ 9 தரவழிப்பாதையை தடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் கடல் வழிப் பாதைக்கு தமது இணக்கத்தை தெரிவிக்கவில்லை. அதே வேளை ஏ 9 பாதையைத் திறப்பதை புரிந்துணர்வு ஒப்பந்த அடிப் படையில் வற்புறுத்தி நின்றனர். இதனால் எழுந்த முட் டுக்கட்டையால் வடக்கில் பட்டினிச் சாவை மனிதப் பேரழிவை நோக்கிய பேரவலம் உச்ச நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அத்துடன் தொடர்ந்தும்
படுகொலைகள் ஆட்கடத்தல்கள் ப போட்டி போட்டு இடம் பெறுகின்றன. ரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன் நாடுகள் ஐ நா வின் ஊடாக ராணு செய்த நாடுகளில் ஏற்பட்ட நிலைை கக் காணப்படுகின்றன. "மனிதப் பே டினிச் சாவையும் மனிதப் படுகொை கவே உணவு மருந்து நிவாரணங்க கொண்டு செல்கின்றோம்" என்று உலகின் பல நாடுகளுக்கு ஏகாதிபத்த டித்தலையீடுகள் செய்த வரலாற்று அ க்காலம் வரை நிகழ்ந்து வந்துள்ளது. முறையினூடாக இலங்கைக்குள்ளு கூடிய புதிய அபாயச் சூழலை ஜெனி தையின் தோல்வி ஏற்படுத்தியுள்ள வேண்டியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்படுமான முழுப் பொறுப்பையும் பேரினவாத ஆ திகளும் ராணுவ ஒடுக்கு முறையை யுத்த வெறியர்களும் ஏற்றுக்கொள்ள வேளை தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தை வெகுஜன அரசியல் ே யிலும் குறுங் குழுவாதங்களுக்கு அப் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம டுக்கத் தவறிய பொறுப்பை தமிழர் தன கழித்துவிட முடியாது. எனவே அரசாங்கமும் விடுதலைப் புலி ஜெனிவாப் பேச்சுவார்த்தையின் தோ: னதாகக் கொள்ளக் கூடாது இயல்பு தையும் இழந்து அவலங்களுக்கு உள் க்கு கிழக்கு மக்களுக்கும் சமாதானத் கத்தையும் வேண்டிநிற்கும் ஏனைய ம க்கை தரக் கூடிய வகையில் ஏ 9 பா6 கூடிய வகையில் புதிய பேச்சுவார்த்தை செய்வது அவசியம். அதுவே அவர்கள் பாரிய பொறுப்பும் கடமையுமாகும். அ; கிழக்கு மக்கள் உட்பட அனைத்து ம பார்க்கின்றனர். அல்லாது விடின் முழு மேன்மேலும் அழிவுகளுக்குள்ளும் அ க்குள்ளும் அமிழ்ந்து கொள்வதைத் த
வெளியிடுபவர் இதம்பையா இல47 3615) IDTL). கொழும்பு சென்றல் கப்பர் மார்க்கட் ெ
 
 
 
 
 
 
 
 

args
Gaộ, III gógó ar Tr86DIGi
ாம் இங்கு ஒரு பிசாசு வந்து சென்றது. அந்த இடத்தில் வடிமருந்தின் நெடில் வீசிக்கொண்டே இருக்கிறது. மெரிக்க ஜனாதிபதி உரையாற்றிய மறுநாள் அங்கு உரையாற்றும் வேவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
லகள் நிறுத்தப்படுமா?
T60T. வளிவந்தப் பிறகு பினரில் கொல்லப் பரங்களும் தமிழீழ ள் இயக்கத்தின LĎ 96IILg, EJg,6rfl6Ú
50T. ல் இடம் பெற்ற த் தாக்குதல்கள் செய்திச் சேவை கை அரசாங்கத் தைக் குழுவிற்கு கிய அமைச்சர் டி. சில்வாவிடம் |e)isj “6ýsluofT60T g; ல் பற்றி மட்டுமே ர்கள் கிளைமோர் டம்பெற்றுள்ளன |LÓ JU56).J60)6IULÜ ULI ஆத்திரமடைந்த த்துள்ளார். அணி ாவிற்கு பேச்சுவா ன்றிருந்தபோதே பித்துள்ளார். ான குடாநாட்டி வசிக்கும் மக்களு அத்தியாவசியப் டக்காதநிலையில் பட்டினிக்கு முகம்
U606
Lọ LLJ 9)|6J6WILDT 60T
ணப்படுகின்றது.
ழிக்குப்பழி எனப் இந் நிலை அமெ ற ஏகாதிபத்திய வத் தலையீடுகள் மக்கு ஒப்பானதா ரவலத்தையும் பட் லகளையும் தடுக் ளும் படைகளும் கூறிக் கொண்டு நிய சக்திகள் நேர னுபவம் அண்மை
அத்தகைய வழி நம் வந்திறங்கக் வாப் பேச்சுவார்த் து என்றே கருத
FTIT 6) gelg5D9, IT 60T பூளும் வர்க்க சக் வளர்த்து வந்த வேண்டும். அதே p floo Logg, T60T LJITIJTLLLLI LJIT60)g5 பாற்பட்டதுமான ாகவும் முன்னெ லமைகள் தட்டிக்
விகள் இயக்கமும் ல்வியை இறுதியா வாழ்வு அனைத் ளாகி நிற்கும் வட ந்தையும் ஜனநாய க்களுக்கும் நம்பி தையைத் திறக்க க்கு முன் முயற்சி முன்னால் உள்ள தனையே வடக்கு க்களுக்கும் எதிர் நாடும் மக்களும் |ந்நிய நாசங்களு நடுக்க முடியாது.
கடந்த மாதம் 28, 29ஆம் திகதிக ளில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச் சுக்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வடக்கில் தாக் குதல்கள் அதிகரித்துள்ளன.
சர்வதேச சமூகம் என்பது இலங் கையர்களது சடலங்களின் மீதும் அழிவின் மீதும் அதன் அக்கறையை நிலைநாட்டிக் கொள்வதையே உள்
கொள்வதாக இல்லை. பொதுகள் மோதல்களில் நேரடியா = பந்தப்படாதவர்களாவர் அவ ளை மனிதக் கேடயமாக வைதது தாக்குதல்களை நடத்துவதும் அவ ர்களை கொலை செய்து வதை கும் நடவடிக்கைகளை எடுப்பதும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. எந்தக் கொலை
யையும் நியாயப்படுத்துவது மனித நேயத்திற்கு ஏற்றதல்ல.
நோக்காகக் கொண்டு செயற்படு கிறது.
இதனை இலங்கையர்கள் புரிந்து
”” და საუბროთი,
、 1 2 ܠ
A
காணாமல் போனோரை கணிடறியும் குழுவின் ஏற்பாட்டில் கடத்தல் கொலை களை கணிடித்து கோட்டை புகையிரத நிலைய முனர்பாக 01-11-2006
அன்று இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரையும் அவர்கள் மத்தியில் விக்கிரமபாகு கருணாரத்தினா, சி.கா.செந்திவேல் மற்றும் முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.
இன்னுமொரு மலையக சிறுமி தற்கொலை
மலையக சிறுவர் சிறுமியர்களை வீட்டுவேலைகளில் ஈடுபடுத்துவதற்காக செயற்பட்டுவரும் தரகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கொழும்பில் வேலை செய்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொணடதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் மாதாந்தம் நடைபெறுவதாகத் தெரிகிறது. மலையகப் பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும் வீட்டுவேலைகளுக்கு செல்வோர் பலவிதமான அடக்குமுறைகளுக்கும் துஷ்பிரயோகங்களு க்கும் உள்ளாகின்றனர். சிலர் பிணமாக வீடுகளுக்கு அனுப்பப்படுகின்ற னர். அவ்வாறு அனுப்பப்படுகிறவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவருவதில்லை. அம்மரணங்களுக்கு காரணமானவர்க ளும் சட்டத்தின் பிடியிலிருந்து மிகவும் நாகுக்காகத் தப்பித்துக் கொள் கின்றனர். இன்று க.பொ.த சாதாரண தரம் உயர்தரம் படித்தவர்களும் வேறு வேலை யின்மையால் வீடுகளுக்கு வேலைக்காரர்களாக அனுப்பப்படும் நிர்ப்பந் தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு மாற்று வழிகளைத் தேடிக்கொண்டு அதாவது வேறு வேலைவாய்ப்புக்களை தேடிக்கொண்டு மலையக சிறுவர் சிறுமியர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்புவதில்லை என்று முடிவெடுப் பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அத்துடன் ஆசை வார்த்தைகளைக் காட்டி நயவஞ்சகமாக மலையகத்திலி ருந்து வீட்டு வேலைக்காக சிறுவர் சிறுமியர்களை கூட்டிச் செல்லும் தரகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேணன் டும். இத்தரகர்களும் தோட்டங்களில் வாழ்பவர்களே. இவர்கள் சகலவித த்திலும் சீரழிந்த நிலையில் இருப்பதுடன் மலையக இளம் தலைமுறை யினரையும் சீரழிக்கும் வேலைகளை செய்துவருகின்றனர். இவர்கள் சமூகத் துரோகிகள் இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
களை எடுக்க வேண்டும்.
காழும்பு 11. அச்சுப்பதிப்பு: Cami) 334 A.K.A56) சிபெரோ மாவத்தை கொழும்பு 13