கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2006.12

Page 1
சுற்று 13
கடந்த நான் கரை ஆண்டுகளு க்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப் பந்தத்தின் கீழான சமாதானப் பேச்சு வார்த்தைகள் யாவும் தோல் வியிலேயே முடிந்துள்ளன. யதார்த் தவாதி என்றும் நாட்டினதும் மக்க ளினதும் சாதாரன நிலை உணர்வு களைப் புரிந்து கொண்டவர் என் றும் கூறப்பட்ட மகிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருடம் முடிவடை
REGISTERED AS A NEWS PAPER IN SRI LANKA
。s
டிசம்பர் 2006
புத்த
இந்நிலையிலேயே தமி ரீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரண் தனது அண்மைய மாவீரர் தின உரையில் "தனியான தமிழீழ அர சை நிறுவுவதற்கு தீர்க்க மான முடிவை எடுத்தி
ந்த நிலையில் சமாதான முயற்சிகள் சாதகமான் பாதையில் முன்செல்ல வில்லை குறிப்பாக ஜெனிவாப் பேச் சுவார்த்தைகள் இரண்டும் தோல்வி யிலேயே முடிந்தன. பேரினவாத யுத்த வாதிகளால் வழிநடத்தப்படும் ஒருவராகவும் துட்டகெமுனுவி ற்கு அடுத்தவர் என்ற நிலைப்பா பட்டை முன்னெடுப்பவராகவுமே ஜனாதிபதி மகிந்த காணப்படுகி
DITij.
பெரும் தோட்டத் கம்பணிகள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள உயர்வு விடயத் தில் தமது வழமையான மறுப்பைத் தெரிவித்து வருகின்றன. கடந்த இரணடு வருடங்களில் கோடி கோடியாக லாபம் பெற்ற மேற்படி கம்பணிகள் தொழிலாளர்களுக் கான சம்பள உயர்வு விடயத்தில் தமது முதலாளித்துவ சுரணிடல்
தோட்டத் தொழிலாளர்கள் முழுமையான போராட்டத்
ருக்கின்றோம்” என்னும் இறுதிக் கட்ட முடிவை தெரிவித்திருக்கி றார் தான் இத்தகைய முடிவுக்கு வருவதற்கான காரணங்களையும் அவர் தனது உரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த கடைப்பிடித்துவ ரும் நிலைப்பாடும் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் எடுத்து ள்ள முடிவும் கொடூர யுத்தம் ஒன்று மூழுவதற்கான சூழலைத் தோற்று
பிடியை விட்டுக் கொடுப்பதாக இல் லை. இத்தகைய கொள்ளை லாபக் கம்பனிகளுக்கு தொழிலாளர்கள் ஒன்று திரண்டு சரியான பாடத் தைப் புகட்டவேண்டும். ஆனால் அதற்கு முதுகெலும்பற்ற தொழிற் சங்கத் தலைமைகள் தயாராக இல் லை. இரவிலே கம்பனிகளிடம் சோரம் போகும் ஆதிக்க தொழிற் சங்கத் தலைமைகளால் பகலிலே
“GDg 6.6
H
下
உன்னுடைய از اتاق کسر
நாட்டிற்காக போராடு
Here.Now fight for
your country
66
se
வித்துள்ளது. அவ் னது வடக்கு கிழ ப்படுத்தவும் முழு களுக்குள் சிக்கவு தைத் தோற்றுவி
50b.
றுத்
கைய நிலை சம இயல்பு வாழ்வை ருக்கும் வடக்கு கும் யுத்தத்தை
தென்னிலங்கை பு ற்றத்தையும் அதி டுத்தி உள்ளது.
ங்கையை மறுெ
தொழிலாளர்கள் யுமே தவிர நேர்ை டத் தலைமை ெ கின்றன. அவ்வா அரசாங்கத்தில் ளையும் இன்னு gig, CSUT, I, g. 6061T ஹோட்டல்கள் ெ ர்களால் அரசாங் க்க முடியாது உ அதனாலேயே'ெ என்ற ஒன்றைச் ே 6U IT 6TT IJ 9,660)6MT 6JI LI ளனர். தொழிலா உயர்வை மறுக் யும் அதன் முதல FJ G5IT6UEF GLLசெய்ய முடியாது உயர் கேட்டுவே தால் அவசரகால அல்லது நீதி மன தொழிலாளர்க லாம். இது தா6 ஜனநாயகமும் நீ இவற்றுக்கும் அ தொழிலாளிவர் பூதமடா தொழில் த்தின் ரூபா மட போராடத் தம் வேண்டும். அத யின் கீழ் உள்ள
56ത66ത്ഥ56തണ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குஜன அரசியல் மாதப் பத்தி
6*]606No 15. A”
போகிறது
வாறான யுத்தமா
கை மேலும் நாச
நாடும் பேரழிவு
|ம் கூடிய அபாயத்
த்துள்ளது. இத்த
莎
5625)
宁?
ாதானத்தையும் யும் எதிர்பார்த்தி கிழக்கு மக்களுக் எதிர்த்து வரும் க்களுக்கும் ஏமா ர்ச்சியையும் ஏற்ப அதேவேளை இல G. T6U60fluIT g, g, Lö
செய்து வரும் சர்வதேச சமூகம் என ப்படும் ஏகாதிபத்திய வாதிகளுக் கும் இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கும் யுத்தம் மூழ்வது மேலும் பல வாய்ப்புகளை திறந்து விடவே செய்யும். ஆதலால் அவர்க ளிடம் தமிழ் மக்களோ அல்லது சமா தானத்தை விரும்பும் சிங்கள
மக்களோ எதையும் எதிர்பார் க்க முடியாது.
தனது மகிந்த சிந்தனையில் ஒற்றையாட்சியின் கீழான மட்டுப்படுத்தப்பட்ட பரவலாக் கம் பற்றியே குறிப்பிட்டு வரு பவர் மகிந்த ராஜபக்ஷ அதி லிருந்து அவர் வழிதவறிவிடக் கூடாது என்பதில் ஜே. வி. பி யும் ஜாதிக ஹெலஉறுமய வும் மகிந்தவுக்கு அரவணைப்பு டன் ஆலோசனை வழங்கி வருகின்றன. அவற்றை ஏற் றுக்கொள்வதிலும் ராணுவ
Putihiya Poomi
சுழற்சி 98.
த்தீர்வு நோக்கிய பாதையில் வழிநட ப்பதிலும் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார் என்பதையே அணி மைக் கால நடைமுறைகள் உறுதிப் படுத்தியுள்ளன.
வடக்கு கிழக்கைப் பாரம்பரிய பிர தேசங்களாகக் கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகள் பேரினவாத ஒடுக்கு முறையின் விளைவாக உருவாகியவை. அவ ற்றுக்கு நியாயமான தீர்வுகள் வழங் கப்படுவது மறுக்கப்பட்டு வந்த சூழ லிலேயே ஆயுதப் போராட்ட நிலை உருவாகியது. அப்பொழுது கூட பேரினவாத ஆளும் வர்க்கம் தூர நோக்குடன் அரசியல் தீர்வு காண முன்வரவில்லை.
தொடர்ச்சி 12ம் பக்கம் =அ
ன வேலை”
நிற்கு
|ள ஏமாற்ற முடி மயாகப் போராட் நாடுக்க பின் நிற் றே கொழும்பில் மைச்சர் பதவிக பிற சலுகைகள் ஐந்து நட்சத்திரக் ரை அனுபவிப்பவ கத்தை நிர்ப்பந்தி T6T60TT.
துவான வேலை” சய்யுமாறு தொழி ாற்ற முற்பட்டுள் Tsjeg, 6 fl6OŤ SFLÖLJ6IT ம் கம்பணிகளை ளிகளையும் அவ தினால் எதுவும் ஆனால் சம்பள பல நிறுத்தம் செய் * சட்டத்தின் கீழ் றத் தீர்ப்பின் கீழ் 6T 9, 95600TL 9, 9. முதலாளித்துவ யுமாகும். பால் மலையகத் கம் "கோடிக்கால் ளி அவன் கோப என எழுந்து ம தயார்படுத்த த ஆதிக்கப் பிடி தொழிற்சங்கத் ராகரித்து நேர்
என்ற ஏமாற்றை நம்பாது
தயாராக வேண்டும்.
மையான போராட்டத்தலைம்ை கொடுக்கக் கூடிய தொழிற்சங்க த்தில் அணிதிரளவேண்டும். அதன் அடிப்படையிலேயே பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக தொழிற் சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 'மெதுவான வேலை' என்பதற்குப் பதிலாக நியாயமான சம்பள உயர் வைப் பெறுவதற்கான திட்ட அடிப் படையில் ஐக்கியப்பட்ட போராட்ட ங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி மேற்படி சங்கம் அறை கூவல் விடுத்துள்ளது. அதற்கான தொழிலாளர் மாநாடு 04-12
2006 அன்று அட்டன் நகரில் கூட் டப்பட்டுள்ளது. இன்றைய நிலை யில் மலையகத் தொழிலாளி வர்க் கம் ஏமாற்றும் தலைமைகளை மீண் டும் நம்பி ஏமாந்து கொள்வதை விடுத்து அவர்களது தலைகளுக்கு மேலாக சம்பள உயர்வுக்குப் போராட முன்வரல் வேண்டும் இல் லையேல் பிச்சையாகப் போடப்படும் ஒரு சில ரூபாய்களை வாங்கிக் கொண்டு அடிமைகள் போன்று கடந்த காலங்கள் போன்று உழை த்து உழைத்து உழல வேண்டியது

Page 2
பட்டினிச் சாவும் பார்வையார்களும் யாழ்ப்பாணத்தின் முதற் பட்டினிச்சாவு பற்றிய கொழும்பு ஊட கக் கருத்துகளில் அதன் முக்கியத்துவத்தை மறுக்கும் வித மான அரசாங்க எடுபிடிகளின் மறுப்புப் பிரசாரங்கள் ஒரு புறமும் அதை அரசாங்க விரோதப் பிரசாரமாகப் பயன்படு த்தும் வாய்ப்புப் பற்றிய மகிழ்ச்சியுமே அதிகம் தெரிகின்றன. ஆயினும் மனிதரை முற்றிலும் அநாதரவான நிலைக்குத் தள்ளி யுள்ள சூழல் முடிவுக்கு வராமல் இவ்வாறான அவச் சாவுகள் தவிர்க்க முடியாதன. ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். யாழ்ப்பாண மக்களின் இன்றைய அவலம் திட்டமிட்டே உரு வாக்கப்பட்டது. அதேயளவுக்கு உறுதியாக இன்னொன்றைச் சொல்லலாம். அது பற்றி முதலைக் கண்ணிர் வடிக்கிற சர்வ தே சமூகம் எதையும் செய்யப் போவதில்லை.
நற்சான்ற
இப்படியும் படுகொலைக்காளான ரவிராஜ் பயங்கரவாதிகளுடன் தொட ர்பு இல்லை என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் நற்சான்று வழங்க முயன்றதன் மூலம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறாரா என்ற கேள்வி என்
୫୯୬
பயங்கரவாதம் பற்றிப் பேசியிருக்கிறார்?
N
புதிய பேய் பூதங்கள்
ரவிராஜ் ஐக்கிய இலங்கையை விரும்பியவர் சமாதான வழியில் தீர்வை வேண்டியவர். பயங்கங்கரவாதத்தை எதிர்த்தவர் எனவே அவரை விடுதலைப் புலிகளே கொன்றிருக்கலாம்
ல்லை என்ற தைரியம் அவருக்கு இருக்கலாம்.
டெய்லி மிரரும் அதே விதமான தொனியில் ஆனால் வேறு தமிழ்ப் பயங்கரவாத இயக்கங்களுக்கும் அதிற் பங்கிருக்கலாம் என்ற தொனியில் 11-11-2006 அன்று தலையங்கம் தீட்டியிரு ந்தது இவர்கள் எல்லாரும் கவனிக்க மறுப்பது எதையென்றால் இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பதை விட முக்கி
யமானது யாருடைய தூண்டுதலாலும் யாருடைய தேவையா லும் இக் கொலை நடந்தது என்ற விடயமேயாகும்.
என்ற தொனிப்பட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல பேசியி ருக்கிறார். அவர் சொல்வதை யாருமே கணக்கில் எடுப்பதி
குமார் பொன்னம்பலம் கொலை பற்றிய கேள்விகள் இன் னொரு முறை ரவிராஜ் தொடர்பாக எழுந்துள்ளன. அரசாங் கமே விரும்பினாலும் அரசியல் கொலைகளைத் தடுத்து நிறுத்த இயலாத ஒரு பயங்கரவாதத் சூழலுக்குள் இந்த நாடு மூழ்கத் தொடங்கிவிட்டது.
சில வகையான பேய் பூதங்களை உசுப்பி விடுவது சுலபம். பின்பு கட்டுப்படுத்துவது என்பது இயலாதது தூண்டி விட்ட மந்திரவாதியையே பலி எடுக்கக் கூடியவை அவை என்று கூறப்படுவது இவ் விடயத்தில் பொருந்துவதாகவே உள்ளது.
「ドニーレーミンミ不っ
புதிய பூமி 2007ம் ஆண்டு சந்தா தனிப்பிரதி 5LIT 15.00
உள்நாடு
6? (UE) a QUBILD DUT 250.00 ஆறு மாதங்கள் 5LIIT 1 25.00
(தபால் செலவு உட்பட)
ஒருவருடம்- 20 அ. டொலர்கள்
அனுப்பவேண்டிய முகவரி 95, rT gi; gi, 95,Lʼ.L60)6IT வங்கி
(கிராணி பாஸ் தபாலகத்திற்கு) S. Therverajah
நிர்வாகி
பூதிய பூமி Bank Of Ceylon 47,36).Ig5I LDrTL9. Super Market கொ. ம. ச. தொகுதி Colombo- 11 கொழும்பு-11 Sri Lanka.
A/C No.:- 452868
(96.
பொருட்களின்
தேவைக்கும் உர நிலைம்ை இன்று நுகர்வு நுகர்வுக் நோயாகி உள்ள பொருளாதாரக் மக்களிடைய்ேதி காண்கிறோம்.
இவ்வாறான நுக ங்கும் பரவிவரும் தவறவில்லை. பின் யகத்தமிழ்த் தேசி ஆகக் குறைந்த தொழிலாளர்கள் நிலமோ அடிப்பன இல்ன்ல. பெருபா வாழ்க்கை நிலை அரசாங்கத்துரை தற்கு அப்பால் இ 99559560)695 LILI 20 LULJU நகரங்களிலும் ெ நிலைப்படுத்தி தய நிலையாக்கம் எ6 ஆனால் ஆசிரிய உள்ளவர்கள் டெ அதுவும் தமது பி
வருவாய்க்கு தக் ஓரளவிற்கு விரிட வைத்திருக்கின் விலைக்கு வாங்கி னர். அடிப்படைத் பிடம் என்பவற்றி கொண்டு வருவ ஆனால் அதனை மூலமான ஆடம் செய்து அவற்றை ഞഖയ്ക്കൂ, 9ട്ടഞ്ഞ് 3LT3.5 LD606vUg 960060)LDLUST6) இவ்வாறான பொ கடன் கழிவு முன களை வழங்குகி ரம் முதல் பதினா
கடந்த நான்கு
க்கு கிழக்கு ம அனைத்து தளங் மாகப் பாதிக்கப் ராணுவ நடவடிக் கிரமிக்கப்பட்ட பி பெறும் அம்சங்கி யும் கொண்டுள் பாணியிலான த G, LGÚ 6JT6OTONGJ6" முன்னெடுக்கப்பு அதேவேளைகுட க்கே வாகரைக் உணவுப்பொரு செய்வதில் அரச இறுக்க நடைமு படுத்தி வருகிறது டினி போட்டு மக் க்கும் உபாயத்ை பேசும் ஜனாதிபதி அரசாங்கம் சை றது. கடந்த இரு யுத்த சூழலுக் எழுந்திராத அலி ளின் தட்டுப்பாடு களும் ஏற்பட்டு அன்றாட உழை முழுப் பட்னியு அரைப்பட்டினியு இத்தனைக்கும்
களும் ஆட்கடத் மாக இடம் பெ 89 காலகட்டத்த பெற்ற கொை போதல் பல ஆ
 
 

tugಖಿ
நுகர்வு அன்றாட வாழ்வுக்கும் |ய அத்தியாவசியமாக இருந்து வந்த தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. ாக என்ற விதமான ஒரு வகை
து. இந்த நுகர்வுப் பண்பாட்டை திறந்த
கொள்கையும் உலகமயமாதலும் ணித்துவருகின்றதைக்
ர்வுக்கு அடிமையாகும் போக்கு நாடெ
சூழலில் மலையகமும் அதிலிருந்து தங்கிய சமூகச் சூழலில்தான் மலை
|ய இனம் இருந்து வருகின்றது.
ாட்சம்பளம் பெறுபவர்களாக தோட்ட
இருந்து வருகிறார்கள் சொந்த
டத்தேவைகளுடன் கூடிய வீடுகளோ
5000 LDLLT60T D606) LLIG, Loggerfeo இவ்வாறே நீடித்து வருகின்றது. யினர் என்போர் ஆசிரியர் என்ப லைமறை காயாகவே உள்ளனர். அதிகாரிகள் என்போர் மலையக வளிமாகாணங்களிலும் தம்மை மை தனியொரு பகுதியாக்கி மேன் ன்ற ஏணிப்படியில் ஏறி வருகின்றனர். ர்கள் மற்றும் கல்வித்துறையில் ரும் பான்மையோர் மலையகத்தில் மந்து வளர்ந்த லயன் ல தான் வாழந்து வருகின்றனர். கவாறு தமது இருப்பிடங்களை டுத்தியும் அழகுபடுத்தியும் }னர். சிலர் தனியார் காணிகளை
தனி வீடுகளையும் கட்டி வருகின்ற
தேவைகளான உணவு உடை இருப்
ல் மாற்றங்கள் முன்னேற்றங்கள் து எவ்வகையிலும் தவறாகாது. ச் செய்வதாக நினைத்து நுகர்வின் ரமான பொருட்களை கொள்வனவு த் தமது சிறிய வீடு முழுவதும் பரப்பி ஒரு சமூக அந்தஸ்தாக மயங்கும்
Jெதத்தில் பரப்ப0uரு
றார். அத்தகைய ஒருவர் நுகர்வுப் பொருட்களின் கடன் கழிவுக்காக சம்பளத்தின் 75 வீதத்தை மாதாந்தம் இழக்கின்றார். இதனால் தமது குடும்ப அடிப்படைத் தேவைகளுக்கு அல்லற்ப
ட்டு கடன்மாறுகிறார் வட்டிக்கு பணம் s பெறுகிறார். கடனாளியாகி கவலைய டைந்து கவலையை மறக்க குடிபோதை க்கும் அடிமையாகிய ஆசிரியர்கள் பலரை மலையகத்தில் காண முடிகிறது. 9. LDT595 IT [b5 95L60T 960NL - 595 CUPLULUT வாங்கிய பொருட்களை வர்த்தக O நிறுவனங்கள் மீளப் பெற்றுத் தூக்கிச் சென்ற சம்பவங்களும் இடம் பெற்றதும் உண்டு.
மேலும் இத்தகைய ஆரிசியர்களான அரசாங்க ஊழியர்கள் தமக்கும் தம்மவர் O களுக்கும் ஆடம்பரத் திருமணங்களை தொலைக்காட்சித் தொடர்களில் வரு வன போன்று நடாத்தி வாழ்நாள் கட னாளியாகி நின்று தவித்து வருகிறா ர்கள். இவர்கள் இவ்வாறு நடந்து R கொள்வதற்கான அடிப்படையாக நிலவு டைமை-முதலாளித்துவ கருத்தியலே அமைந்து நிற்கின்றது. பழைமை வழ O மை, சடங்கு சம்பிரதாயங்கள் என்பனவ ற்றால் மூளை நிரப்பப்பட்ட சூழலில் G) இவை தொடர்ந்து இடம் பெறவே
செய்கின்றன.
மலையக மக்களின் சமூக அடிமைத்த OUN) னம் பற்றிய புதிய சிந்தனை இன்றி செயல்படும் சூழல்ை நுகர்வுப் பண்பா N ட்டு நோயானது ஊக்குவித்து வருகின் றது. இந்த நுகர்வுப் பண்பாட்டு R நோயைத் திணித்துப் பரப்பி வரும் முத லாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் தான் மலையகத் தொழிலாளி Eio வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டிக் கொள்ளையிட்டு செல்பவர்கள். அத்த
த்தில் அதிகரித்து வருவதை ங்களில் காணமுடிகின்றது. ாருட்களின் நுகர்வுக்கு மாதாந்த றயில் வர்த்தக நிறுவனங்கள் பொருட் ன்றன. ஒரு ஆசிரியர் சராசரி பத்தாயி றாயிரம் வரை சம்பளமாகப் பெறகின்
கையோரின் புதியவகைச் சுரண்டலே நுகர்வுப் பண்பாட்டுத் திணிப்பாகும். இதற்கு எதிராக மலையக மக்கள் குறிப்பாக ஆசிரியர்கள் கல்வி கற்றோர் விழிப்புடனும் தூர நோக்குடனும் இருந்து சமூக சிந்தனையை மக்களுக்கு ஊட்டுவதும் அரசியல் விழிப்புற வைப்பதும் அவசியம்
வடக்கு கிழக்கில் நீடிக்கும் அவலங்கள்
தாபிமான வேண்டுகோள்கள் புறக்கணிப்பு
மாதங்களில் வட க்களின் வாழ்வு களிலும் மிக மோச பட்டு வந்துள்ளது. கைகள் ஒரு ஆக் ரதேசத்தில் இடம் ள் அத்தனையை ான இஸ்ரேலியப் க்குதல்கள் தரை என்பனவற்றால் டுகின்றன.
ாநாட்டிற்கும் கிழ தம் அத்தியாவசிய Lg,60)6IT gÉl60)L.g.g,ğ: ாங்கம் திட்டமிட்ட றைகளை செயல் | இதன் மூலம் பட் geoGIT LIGoofusing த பெளத்த தர்மம் தலைமையிலான யாண்டு வருகின் பத்தைந்து வருட நள் ஒருபோதும் வுக்கு பொருட்க b விலை அதிகரிப்பு ர்ளன. குறிப்பாக ந்து வாழும் மக்கள் ஏனையவர்கள் ாகவே உள்ளனர். மத்தியில் கொலை தல்களும் கொடூர கின்றன. 1988ல் தெற்கில் இடம் J.J. Si g, T6OOTITLD6) பிரக கணக்கில்
இடம் பெற்றமை போன்றே இன்று வடக்கு கிழக்கில் இடம்பெறுகின் றன. போட்டி போட்டு பழிக்குப்பழி என்ற நிலையில் திட்டமிட்ட பட்டிய லிட்டு புலிகள் ராணுவத்தரப்புகளில் நாளாந்தம் கொலைகளும் ஆட் கடத்தல்களும் இடம் பெறுகின்
D60T.
இந் நிலையில் வடக்கு கிழக்கிலே ஜனநாயகத்திற்கும் மனித உரிமை க்கும் குரல் கொடுக்க பொது அமை ப்புகள் முனிவரத்தயங்குகின்ற நிலையே கணப்படுகின்றது. கார ணம் அங்கு ஜனநாயக சூழல் முற் றாக அற்றுப் போய் உள்ளமையே யாகும். மக்களின் துன்பதுயரங்க ளுக்கு குரல் கொடுக்க யாராவது முன்வந்தால் அத்தகையோருக்கு புலிப்பட்டம் கட்டி கொலை அச்சுறு த்தல் விடுக்கப்படும் அபாயச் சூழலே நிலவுகிறது. பத்திரிகை நிறுவனங் களுக்கு அச்சுறுத்தல் அடாவடித் தனங்கள் விடுக்கப்படுவது தொடர் கின்றன. ஊடாகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன் இன்றும் கொலை அச்சுறுத்தல் மத்தியில் பேனா பிடிக்க வேண்டியே உள்ளது. மேலும் குடாநாட்டில் ஜனநாயக கருத்துச் சுதந்திரம் அடக்கப்பட்டு வந்துள்ளமையை சுட்டிக் காட்டாது இருக்க முடியாது. ஏற்கனவே ஒற்றைக் கருத்தும் நடைமுறைக ளும் திணிக்கப்பட்டு வந்ததன் 6l6O)6IT GJITU, LDgg,6Ť (CALID6T6IOTLDTG, g, Ü பட்டதன் எதிர் விளைவும் இன்றை
ய சூழலின் ஒரு பகுதியாக உள் ளது. கிறிஸ்தவ மத நிறுவனங்க ளின் உயர் தலைவர்கள் ஓரிருவர் மட்டுமே சில கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் விடுத்து வருகின்றனர். அத்துடன் தென்னி லங்கையில் இருந்து பாராளுமன்ற த்திற்கு வெளியே உள்ள இடது சாரி ஜனநாயக சக்திகளும் வடக்கு கிழக்கின் அவல நிலைக்கு எதிரா கக் குரல் கொடுத்து வருகின்றன. அவர்களையும் அச்சுறுத்தும் 660), யிலான செயற்பாடுகள் முன்னெடு க்கப்படுகின்றன. ஒட்டுமொத்தத்தில் ஜனநாயக மனித உரிமைகள் யாவற்றையும் காலில் போட்டு மிதித்து பேரினவாத ராணுவ மேலாதிக்க ஒடுக்கு முறை மேலோங்கி நிற்பதையே காண முடி கின்றது. முன்பு தெற்கிலும் பின்பு வடக்கு கிழக்கிலும் ஓடிய இரத்த ஆறானது பல லட்சம் இளைஞர் யுவதிகளைக் கொன்றொழித்து விட்டது. இது இலங்கையின் ஆளும் வர்க்கத்திற் கும் அதன் வழிகாட்டியான ஏகாதி பத்தியத்திற்கும் தேவையானதா கும். அதன் மூலம் முதலாளித்துவம் தீர்க்க முடியாத பிரச்சினைகளிலிரு ந்து தப்பித்துக் கொள்வதுடன் புரட்சிகர சக்திகளாக வளரக் கூடிய இளந்தலை முறையை அழித்தொழி ப்பதற்கும் இச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி வருகின்றது என்ற உண மை புரிந்து கொள்வது அவசியம்.
வரதன்

Page 3
国 gebiñ 2006
அமைச்சர் திஸ்ஸ விதாரண பழைய சிகப்புச் சாயம் கள ன்ற சமசமாஜக்கட்சியைச் சேர்ந்தவர். பாராளுமன்றப் பதவி அமைச்சர் பதவி போன்றவற்றுக்காக அரசாங்கத்தில் இணைந்திருப்பவர். அதே போன்றவர் தான் கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்த குணசேகரா என்பவர். இவர்கள் இருவரும் வெளியிடும் கருத்துக்கள் உலகின் இடதுசாரிகள் கம்யூனி ஸ்டுக்களையே தூக்கியடிக்கக் கூடியவைகளாகும். அந்தள விற்கு பேரினவாதத்தையும் சிங்கள பெளத்தத்தையும் கைகோர்த்துப் பாதுகாத்து நிற்பவர்கள் அண்மையில் இந்தியாவிற்கு சென்ற அமைச்சர் திஸ்ஸ விதாரண இந்திய பஞ்சாயத்து ராஜ் முறை மூலம் கிராமங்க ளுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யலாம் என்றும் இது இலங்கையின் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த விஞ்ஞான அமைச்சர் எந்த உலகத்தில் வாழ்கிறார். வட்டுக்கோட்டைக்கு வழி கேட்க துட்டுக்கு இரண்டு கொட் டைப்பாக்கு என்றாராம் செவிப்புலன் அற்ற கடைக்காரர். அதே போலத்தான் தமிழர் போராட்டம் தமிழீழம் சுயநிர்ண யம் உரிமை, சுயாட்சி, அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் முன் வைக்கப்படும் போது அமைச்சர் கிராமப் பஞ்சாயத்து முறை பற்றி பேசுகிறார். அவர் இலங்கையில் தான் இருந்தவரா அல்லது வேறெங்கோ இருந்து வந்து அமைச்சர் ஆனவரா என்றே கேட்கத் தோன்றுகிறது. ஆழமறியாது காலைவிடக் கூடாது விஷயம் தெரியாது வாயைவிடக் கூடாது. முன்பும் தமிழகத்திற்கு அதே அமைச்சர் சென்ற வேளை புங்குடு தீவில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி நிருபர்கள் கேட்டபோது 'அப் பெண் ஒரு விபச்சாரி என்று வாய் கூசாது கூறினார். பின்பு இங்கு எதிர்ப்புக்கள் வந்ததும் தான் அப்படிக் கூறவில்லை என்று மறுப்பு அறிக்கை விட்டார். இப்போது இந்திய கிராம பஞ்சாயத்துப் பற்றி உழறுகின்றார். இந்த சாயம் கழன்ற இடதுசாரி அமைச்சர்களுக்கு சோஷ லிச நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வந்த
墨
கார அலகுகள் பற்றிப் பேச வக்கில்லை. இந்தியாவின் நிலப் பிரபுத்துவ சாதிய வர்க்க அமைப்பின் எச்சமாக இருந்து வரும் கிராமப் பஞ்சாயத்தை யுத்தமாக்கப்பட்ட இலங்கை யின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைப்பதை யிட்டு சிரிக்கவே முடிகிறது. ஆளும் வர்க்க பேரினவாதத் தின் பாதம் தாங்கிகளான இவ் இடதுசாரி அமைச்சர்கள் தமது பதவிகளுக்காக எதையும் பேசவல்லவர்கள் என்பதை நினைவில் வைத்திருந்தால் போதுமானதாகும்.
ElőfTEDGJEöteljib LILL2Club
அண்மைக்காலங்களில் தமிழ் மக்கள் காணாமற் போவது கொலை செய்ய ப்படுவது என்பது 2005ம் ஆண்டு ஒக்டோபருக்குப் பிறகு பரவலாக இடம் பெற்றுவருகிறது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது பகிரங்க இரகசியம் மிகவும் பாதுகாப்பான இடமெனப்படும் கொழும்பு மாநகரில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந. ரவிராஜ் ரி, 56 துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டமை குற்றம் புரிந்தவர்கள் யாராக இருக்கலாம் என்பதை மக்கள் ஊகிக்க முடிகிறது. ஒக்டோபர் 2005கும் 2006 பெப்பரவரிக்குமிடையில் சுமார் 200 கடத்தல் கொலைச் சம்பவங்கள் வடக்கு கிழக்கு கொழும்பில் இடம் பெற்றுள்ளன. ஆட்கடத்தல், அதைத் தொடர்ந்து கப்பம் பெறுதல், கப்பம் இல்லையென்றால் கொலை செய்தல் என்பன இப்போது தினமும் கிரிக்கட் ஸ்கோர் மாதிரிகேட்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொலீஸ் மா அதிபர் ஊடகங்களைப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது வரை நடந்துள்ள கொலைகள் தொடர்பாகவோ அல்லது கடத்தல்கள் தொடர்பாகவோ எந்த ஒரு கொலையாளியையோ கடத்தல்காரரையோ கண்டு பிடித்ததாகவில்லை. அவுஸ்ரேலிய நிபுணர்கள் ஸ்கொட்லனியாட் நிபுணர்கள் எனப்பட்டவர்கள் எவர் வந்தாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப் போவதில்லை. ஏன் என்பது விளக்க வேணடியதில்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலும் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கும் அதே வேளை பதில் தாக்குதல் என்ற பேரில் தமிழ் மக்களைக் கொண்று பயமுறுத்திபட்டினிபோட்டு இன ஒடுக்கலைத்தொடர்கிறது. இவை அனைத்தும் இறுதியில் அண்ணியத் தலையீட்டிற்கே வழிவகுக்கும் என்பதே உலகின் இடம்பெற்ற அனுபவமாகும்.
மகிந்த சிந்தனையின் வெளிநாட்டுக் கொள்கை
மகிந்த ராஜபக்ஷ ஒரு மேற்குலக எதிர்ப்பாளர் என்றும் அமெரிக்க சார்பற்றவர் என்றும் பலர் நம்பிவந்தனர். ஆனால் ஜனாதிபதியாகி மகிந்த சிந்தனையை நடை முறைப்படுத்தி வரும் வேளையில் தான் அவரது அமெரிக்க மேற்குலக சார்பு நிலைப்பாட்டை அடையாளம் காண முடிகிறது. இதன் மூலம் இன்றைய அரசாங் கத்தின் வெளிநாட்டுக் கொள்கை தெளிவாகிறது.
-ஐநா பாதுகாப்புச்சபைக்கு நிரந்தரமற்ற உறுப்பு:நாடுகளின் தெரிவில் வெனி சுலேவா நாட்டிற்கு எதிராக வாக்களிப்பதில் தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றி அமெரிக்காவின் விருப்பிற்கு அமைய கெளதமாலாவிற்கு இலங்கை வாக்களித்தது. 2- கியூபாவில் மனித உரிமை மீறல்கள் பற்றிய அமெரிக்கா கொண்டு வந்த
ரமானத்திற்கும் இலங்கை ஆதரவாக வாக்களித்தது.
3- பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் அடாவடித்தனத் தாக்குதல்களைக் கண்டிக்கும் தீர்மானம் ஐ நா வில் கொண்டுவரப்பட்ட போது அதனை அமெரி ககாதனது ரத்து அதிகாரம் பயன்படுத்தியது. இவ் வாக்கெடுப்பில் இலங்கைப் பிரதிநிதி பங்கு கொள்ளாது காணாமல் போனார். இவ்வாக்கெடுப்புக்கு இரண்டு தினங்கள் பின்பே இணைத்தலைமை நாடுகள் கூடி இருந்தன என்பது கவனத்திற்குரியதாகும். இவற்றுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர்மங் =ள சமரவிரா எங்களின் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்திற்கு அமெரிக்கா உதவி வழங்கிவருகின்றது. ஆதலினால் நாம் அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்க
r51 ܗܣܛܝ5ܚܒܸ ܒܲeܡܗܡܗ ܩܘܡܘܢ ܓܒ ܒܸܥ ܒ݂ ܩܠܬܐ
O
ーラ
() நினைத்தப O கருத்துச் O "வெள்ளை O 960)LLUT6T O கைதுகள், )ே வாங்க முடி CD cuঢেupTণ্ডতা ও O உணவு வி O ভািণ্ডp°LDrা চেরা () மனிதாபிம O அத்தியாவ O சீரற்ற போ () பிரயாணங் © @_ulCঢLসতা )ே உறவுகள் :
சந்திப்பு இ O élelet) step, O LI GOOT LI LILpeċijiet 0 குடாநாட்டி
Geoff p 6)
நன்றி ; |
சுயாட்சிகள், சுயாட்சி உள்ளமைப்புகள், மற்றும் மக்கள் அதி --
( ક6ીત્ર
கொத்தா கோல அமெரிக்க ராட்ச வனங்களின் அபா பானங்களாகும், ! ஊறு விழைவிக்கு அந்தந்த நாடுகளி மை வாய்ந்த இய ந்த குளிர்பானங் களை அழித்தொ றன. அதேவேளை ம்பரங்களுடன் ந கோடிக் கணக்க பெருலாபமாகவும் கின்றன. இந்த ே Ակմ).
இலங்கையில் இ6 ரான எதிர்ப்பு இய (560 DG) IT60TST (51. ண்டு கால தேசிய னையின் யுத்தமா சிங்கள முஸ்லிம் 1 ஒருவரோடு ஒரு வைத்து வந்த சூழ மறைவிலே அமெ பெப்சியும் அதே ம வித எதிர்ப்பும் இ நாகரீக குளிர்பா பட்டுள்ளது. இப்ப பல்தேசிய நிறுவன sig at Liga SLUL
 
 
 
 
 

ಆಶ್ಲೆ : که ع» را راه مقاله «Gess (2 او ( 2: پاها ட0 ஆடீைடு இலைஅைஆள்
டி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து நடைமுறைப்படுத்தல். தந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தல் வான்’ மூலமான கடத்தல் பற்றிய அச்சம்
ம் தெரியாத ஆயுததாரிகளால் கொலைகள் செய்யப்படுதல். காணாமல் போதல்களின் அதிகரிப்பால் மக்களிடையே பயப்பீதி. டயாதளவிற்கு பொருட்களின் விலையேற்றம் இழப்பும் உழைப்பு முயற்சி வீழ்ச்சியும் நியோகத்தில் ஒழுங்கீனமும் சீரற்ற நிலையும் கல்விக்குரிய சூழல் மோசமடைந்துள்ளமை ானம் மதிப்பிழந்து போயுள்ளமை. சிய சேவைகள் (சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து) சீர்குலைந்துள்ளமை, க்குவரத்துச் சேவைகள்
களில் பாதுகாப்பற்ற நிலை
வீடு திரும்புவோமா என்ற அச்ச மனநிலை. துண்டிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் உறவினர்களுடன் டம் பெறுமா? என்ற ஏக்கம் கத்தின் மீதான அழுத்தங்களும் அடக்குமுறைகளும்
ம் வரையறுக்கப்பட்டளவு இருந்தாலும் பொருட்களை வாங்க முடியாத நிலை னர் அன்றாட நடப்பு விவகாரங்கள் உண்மைத் தன்மைகளுடன்
குக்கு தெரியப்படுத்தப்படாத நிலை.
mpathy (உணர்வொன்றுதல்) யாழ். பல்கலைக்கழக வெளியீடு இதழ்
Shg,Tij, J,TI (35Ta). QLITIJA
&a ஊருருவலின் ൈര്
அவற்றின் ஆபத்துக்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளாத வகையில் யுத்தத்தால் திரையிடப் பட்டு வருகின்ற நிலை தொடர்கி
D5). ஆனால் இந்தியாவில் இதே கொக்காகோலா, பெப்சிக்கு எதி ராக மக்கள் இயக்கங்கள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.
வைக்கப்பட்டன. அதில் ஒரு புள்ளி விபரம் தரப்பட்டி ருந்தது. இந்தியாவில் கொக்கோ கோலா ஆலைகள்-52 பெப்சி ஆலைகள் 38 ஒவ்வொரு ஆலை யும் நாளாந்தம் உறிஞ்சும் தணி னிரின் அளவு 15 லட்சம் லீட்டரா கும். மொத்தம் ஒரு நாளுக்கு உறிஞ்சப்படும் தண்ணிர் 13.5
இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடி லீற்றராகும் எனக் குறிப்பிட கேரளம், குஜராத் கன்னடம் ப-டிருந்தது. - - - போன்ற மாநில அரசுகள் கோக் மேலும் அங்கே வைககபபடடிருநத குக்கு தடைவிதித்தன. மக்கள் கலைஞர் கருணாநிதியின் நிலை
பற்றிய கேலிச் சித்திரத்துடன்
கோக்கை அடித்து விரட்ட பல
கூடிய கடிதம் ஒன்று வரையப்
பெப்சி ஆகியன விதப் போராட்டங்களில் இறங்
த பல்தேசிய நிறு கினர் மாக்சிச லெனினிச இயக்க -90 நதது. ക്രജ്ഞ இங்கே
யகரமான குளிர் | ங்கள் கட்சிகள் களத்தில் இறங் தருகின் றோம்.
உடல் நலத்திற்கு கிப் போராடியும் வருகின்றன.
ம் அதேவேளை அதேவேளை தமிழகத்தில் கரு
|ன் தேசியத் தன் ணாநிதி தலைமையிலான 'தமிழர்
ற்கை நலம் சார் ஆட்சி கொக்கோகோலாவை
ளின் உற்பத்தி எதிர்க்கத்திராணியற்று நிற்கி
ழித்தும் வருகின் துெ அது மக்களின் விருப்பம்
அதிகரித்த விள எனக் கூறி அமெரிக்க எசமானர்
ாளாந்தம் களுக்கு ஆலவட்டம் பிடிக்கிறது.
ான பணத்தை அண்மையில் சென்னை நகரில்
சுருட்டிச் செல் கோக் பெப்சிக்கு எதிரான ஒரு உடன் பிறப்பே
காக்கும் பெப்சி 12:இ தம்பிபில்கேட்ஸ் என இல்லம் : தேடிவந்து அமெரிக்காவிற்கு
JIT)IT)S(U 6T - - - -
"ಫ್ತ್ | ಡಾಗ್ಬ வந்தே தீரவேண்டும் என்று என
- க்கு அன்புக் கட்டளையிட்டதை நீ
ရှူးမျိုါ” அறிவாய். இந்த நாடே அறியும்.
னது தமிழ் அந்த அன்புத்தம்பி நேற்றுக்
" 以 கனவில் வந்தான். "கொக்கா
பரை மோத கோலாவிற்கு உங்கள் நாட்டில்
லில் அதன் தடையாமே! அண்ணா. இதெ
ரிக்க கோக்கும்
gi, g. 6tflL LÖ 6T65) ன்றி திணித்து னமாக மாற்றப் டி எத்தனையோ ங்கள் இலங்கை LSL60
ன்ன கொடுமை' எனக்குமுறி னான். 'கலங்கதோதம்பிநாடி வந்த நட்புக்காக ஓடிவந்து நஞ்சும் குடிப்பான் தமிழன்' என்றேன். தம்பி கோலா என்பது இரண்டெ ழுத்து அதைக் காக்கும் கொள் கை என்பது மூன்றெழுத்து

Page 4
ú 2006
6GIEFJEIGIMTGADEFEF"Liñar
போராடமுடியாது என்பவ
தேற்கு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வென்றெடுப்பத ற்கு வேலை நிறுத்தப் போராட்டங் களை, "பிக்கட்ரிங்கையோ செய்வ தற்கு அவசரகாலச் சட்டம் தடை யாக இருப்பதாக கூட்டுஒப்பந்தத் தில் கைச்சாத்திடத் தகுதிபெற்று ள்ள தொழிற் சங்கங்களின் தலை வர்கள் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரே ரணைக்கு பாராளுமன்றத்தில் வாக் களித்துள்ளார்கள். சிலர் வாக்களிப் பில் கலந்துகொள்ளவில்லை. ஆனா ல் அவர்கள் எல்லோருமே ஜனாதி பதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதர வாக இருப்பதுடன் சிலர் அமைச்சுப் பதவிககளையும் பெற்றுக்கொணி டுள்ளனர். இ.தொ.கா வும், ம.ம.மு யும் அரசாங் கத்துடன் இணைந்தி ருக்கின்றன. அருள்சாமி அய்யாத்துரை சதாசி வம் போன்றவர்கள் பாரளுமன்றத் தில் இல்லாவிட்டாலும் அவர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவானவ ர்களே. லங்கா தோட்டத்தொழிலாளர் யூனி யண், செங்கொடிச்சங்கம் என்பவை யும் சம்பளப்பிரச்சினைப் பற்றி அறி க்கைவிட்டாலும் அவையும் அரசாங் கத்துடன் இணைந்தே இருக்கின்
அண்மைக் காலமாகவே மலையக த்தில் பெருமளவான மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. சில காலங்க ளாகவே ஹட்டனுக்கும், நாவலப்பிட்டிக்கும் இடைப்பட்ட பெ ருந் தோட்டப் பிரதேசங்களான டெம் பள்ளஸ்டோ, ஹைட்ரி, மைலா டி, பார் கேபிள், வெஸ்ட்ஹோல் போன்ற பிரதேசங்களில் பெருந் தொகையான மரங்கள் கடத்தப்ப ட்டுவிட்டன.
இந்தக் கருப்பண்தையிலை 'றேப்ப னரயில் மரங்கள் ஒரு காலத்தில் இந்தப் பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டங்களைக் காடாக்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டப் பட்டவையாகும். எனினும் இயற் கைச் சமனிலைக்குத் தாவரங்கள் பெரிதும் பங்காற்றுகின்றன. அதிக ளவான காடுகள் அழிக்கப்பட்ட மையே உலகில் இன்று நீர் வளம் குறைந்திருப்பதற்கும், வளிமண்ட லத்தில் காபனீரொட்சைட்டினர் வீதம் கூடியிருப்பதற்கும் காரணமா
தேசிய இனப்பிரச்சினை நிலைப்பாடு தொடர்பான முரண்பாடு காரணமா கவே சண்முகதாசன் தலைமையி லான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யிலிருந்து துரே சென்று காமினி யாப்பா தலைமையிலான கீழைக்கா ற்று இயக்கத்துடன் சேர்ந்து இய ங்கியதாக கூறும் ஏ. லோறன்ஸ் தற் போது மிகவும் முற்போக்கான கட்சி யின் உபதலைவராக இருக்கிறாரா? அண்மையில் மலையக மக்கள் பற் றிய நூலொன்றை வெளியிட்டுள்ள ம.ம.முவின் உபதலைவர் லோறன்ஸ் அப்புத்தகத்தின் பின் அட்டையில் பாட சாலை காலத்தில் சணமுகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனி
(KO)
யூேதரவளி
அவசரகாலச்சட்டத்தினால் போரா ட முடிவதில்லை என்று கூறுபவர் கள் அவசரகால சட்டத்திற்கு ஆத ரவளிப்பதுடன் அச்சட்டத் தினை நடைமுறைப்படுத்துடன் அரசுடன் உறவாடுகின்றனர். சம்பள உயர்வு பற்றி அறிக்கை விடுபவர்களும் அரசிற்கு ஆதரவாகவே இருக்கின் றனர். இவர்கள் பெருந்தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள். சம்பள உயர்வை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனியார் கம்பெனிகளை தாலாட்டும் வகை யில் தொழிலாளர்கள் மெதுவாக வேலை செய்யும் போராட்டங்களை முன்னெடுப்பதாக மலையகத் தை லவர்கள் எனப்படுவோர் கூறுகி ன்றனர். மெதுவாக வேலை செய்வ தால் தோட்டக்கம்பெனிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதி ல்லை. இருந்தும் அதனை ஒரு போராட்ட வழிமுறையாக கொள்வ தன் உள்நோக்கம் என்ன? வழமை போல் தோட்டக் கம்பெனிகளிடம் 'பெருந்தொகைகளை பெற்றுக் கொள்வதை விட வேறெதுவும் இருக்க முடியாது. திடீரென ஆறுமுகம் தொண ட மான் அவரது அமைச்சர் பதவியை
அந்த வகையில் இந்தப் பிரதேசத் தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்தச் சட்ட விரோத மரம் கடத்தும் செயல் தடுத்து நிறுத்தப் பட வேண்டியதாகும். ஒரு குறிப்ப ட்டதோட்டத்தில் மரங்களை வெட் டுவதற்கு ஒப்பந்தம் செய்து கொ ண்டு, அதைச் சான்றாக பாவித்து இந்தப் பிரதேசத்திலுள்ள பயனர் தரும் ஏனைய பெறுமதிமிக்க மரங் களையும் வெட்டுகிறார்கள். சில பெருமுதலாளிகளும் இங்குள் ள கீழ் மட்ட அரசியற் புள்ளியும் சில அரச அதிகாரிகள் உத்தியோ கத்தர்களும் இணைந்தே இந்தச் சட்டவிரோதச் செயலைப் புரிகிறா ர்கள். இது தொடர்பாகவும், இய ற்கை அழிப்புகள் தொடர்பாகவும் மலையகத்து கோமாளித் தலைவர் களுக்கு தெரிய நியாயமில்லை.
இந்தக் கடத்தலுக்காக கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்
லோரன்ஸின் அரசியல் அாைளம்
ஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருந் தார் என்றும் அக்கட்சி தேசியஇனப் பிரச்சினை தொடர்பாக எடுத்தநிலை ப்பாட்டில் அவருக்கு இருந்த முரண் பாடு காரணமாக காமினி யாப்பா தலைமையிலான கீழைக்காற்று இய க்கத்துடன் சேர்ந்து இயங்கினார் என்றும் எழுதப்பட்டுள்ளது. அப்புத்தக அறிமுகவிழாபற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளிலும் அவ் விட யம் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவ ரின் அரசியல் வாழ்க்கை பற்றிய விப ரம் என்று சொன்னாலும் அவர் இல ங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருந்ததாக கூறுவதை யும் கீழைக்காற்று இயக்கத்தில்
ப்பதே
இராஜினாமா ெ பட்டது. தோட்ட Lണ് ഉ_u] ഞഖ என்று அரசாங்க கொடுக்க வேண இராஜினாமா ெ T9, 916) JSJ -960) த்தில் போதிய வ ன்றே அவர் இர தாக கூறப்பட்ட இராஜினாமா ஏ டவில்லையாம். : அந்த பழைய கணிணிமயத்தி gloo Lig, g, (366 அதிக அக்கறை அவர் அமைச்சர தவரான சந்திரே இருக்க முடியாது சராகிவிட்டார்.
வீரனைப் போன் றும் குறைச்சல் இ.தொ.கா. ம.ம டும் அரசாங்கத்து ால் பாதிக்கப்பட்ட சாமி, சதாசிவம் அவ்வப்போது சி ജു,ഖി.tി. 6്ഥി அவ்வப்போது தே 6TJ9,6rfl60Ť gLĎU6T
மலையகத்தில் அதிகரித்துவரு
ரக் கடத்தல்
றன. இந்த வாக வதற்கு இங்குள் யற்றவையாகும். UL600TL) Gay-LEIU டுவதில்லை. ஆ மீறி இந்த வாகன ஈடுபடுத்தப்படுகி சமீபத்தில் சீர்செ பெரிதும் பழுத6 குழியுமாகக் கா εξ6υ LIΠου ΙΕ σε 6ή 8 ளன. இதன் கா மக்கள் போக்கு ளால் அவதியுறுகி இது சம்பந்தமா பிரதேச மக்களுக் அனைவரின் கட க் கடத்தலுக்கு எ டிக்கை எடுக்க ச ளுக்கு அழுத்தங்க வேண்டும். அத்து க்கைகளுக்கும்
தம்முன்னே நடை அழிப்பைத் தட்டி நிறுத்த முன்வரல்
இருந்ததாக கூறுவ அரசியல்நிலைப்பா கூறுகிறாரோ? தற ம.ம.மு.முற்போக்க றரா? அல்லது முை இடங்களில் இருந் பிற்போக்கான இட கூறுகிறாரா?
நானும் ஒரு கால டாக இருந்ததாக திகள் தமது பிற்கா ண்டு லோரறன்ஸ் சொல்கிறார் ஆ மாக சொல்கிறார்
 
 

ಈgo
|ti TET ன்?
சய்வததாக கூறப் Ég,LöGLI60fle,6st GLð பழங்க வேண்டும் த்திற்கு அழுத்தம் டும் என்று அவர் சய்யவில்லை. மாற மச்சுக் காரியாலய திகள் இல்லையெ ாஜினாமா செய்த து. ஆனால் அந்த ற்றுக்கொள்ளப்பட் வருக்கு இன்னும் நீர்வடிகாலமைப்பு பட்டம் தனக்கு ண்டும் என பதில் இருக்கிறது. ாகிவிட்டால் அடுத் சகரனுக்கு சும்மா து. அவரும் அமைச் பெரிய போராட்ட று பேசுவதில் ஒன் இல்லை. மு ஆகிய இரண் துடன் இணைந்தத வர்களான அருள் போன்றவர்ளும் ணுங்குகிறார்கள் சந்திரசேகரனும் நாட்டத் தொழிலா ப்பிரச் சினை பற்றி
.
O
னங்களை தாங்கு ள வீதிகள் தகுதி அதனால் அவை அனுமதியளிக்கப்ப பினும் அதையும் ங்கள் கடத்தலில் ன்றன. இதனால் ய்யப்பட்ட வீதிகள் டைந்து குன்றும் ணப்படுகின்றன. உடைந்தும் உள் ரணமாக பிரதேச வரத்து சிரமங்க றார்கள். எனவே ன தெளிவுகளை கு ஏற்படுத்துவது மையாகும். இந்த திராக சட்ட நடவ ம்பந்தப்பட்டவர்க நளைக் கொடுக்க டன் சட்ட நடவடி அப்பால் மக்கள் பெறும் இயற்கை க்கேட்டு தடுத்து
வேண்டும்
தையும் பிழையான டு என்று இப்போது போது இருக்கும் ான இடம் என்கி ர்பு முற்போக்கான துவிட்டு தற்போது த்தில் இருப்பதாக
ந்தில் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ் விரோ லங்களில் கூறுவது சும் அதைத்தான் னால் வித்தியாச
-மதி
அறிக்கைவிடுகிறார். பெருந்தோட்டங்கள் இன்னும் அரசாங்கத்திற்கே சொந்தமாக இருக்கின்றன.தனியார் கம்பெனி களுக்கு தோட்டங்கள் மீது குத்த கை உரிமையும், முகாமைத்துவ உரிமையும் கொண்டுள்ளன. அத னால் தோட்டத்தொழிலாளர்க ளின் சம்பள உயர்வுப் பிரச்சினை யில் அரசாங்கம் தலையிட வேண் டும் என்று வற்புறுத்துவதற்கு இடம் இருக்கிறது. அதனை செய்யாது அரசாங்கத்தில் அமைச் சர்களாக இருப்பதும் அரசாங்க த்திற்கு ஆதரவளிப்பதும் துரோக
அதுதான் அவர்களின் அரசியல் அதனை புரிந்து கொண்டு மாற்றுந டவடிக்கைகளில் இறங்க வேண்டிய து தொழிலாளர்களின் கடமையும் பொறுப்புமாகும்.
அமைச்சர்களாக இருப்போர்தோட் டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அமை ச்சர் பதவிகளை இராஜினமா செய் யப் போவதாக பேச்சிற்கு கூட சொ ல்ல மாட்டார்கள் என்று யார் வேண் டுமானாலும், எவ்வளவிற்கும் பயப்ப டாமல் பந்தயம் கட்டலாம். ஏனெனி ல் அவர்கள் சொல்லப் போவ துமில்
லை. சொன்னால் தடுப்பதற்கு கூட
மானது என்பது சம்பந்தப்பட்டவர்
எவரும் இல்லை. அழகேசன்
களுக்கு தெரியாமல் இல்லை.
கிட்டு எழுதும் கடிதம் !
மருத்துவமும் ഠങ്ങഡ്രൈറ്റ്
6)j600Tg, J.Lñ. இலங்கைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மருத்துவத்துறையின் வளர்ச்சியும், சுகாதாரச் சேவையின் செயற்பாடும் எத்தளவுக்கு மக்களுக்கு சென்றடைகிறது என்பது கேள்விக்குறியே. இலங்கையின் முழுமையான சுகாதார நிலைமைகளையும், மருத்துவத்துறையையும் பற்றிக் கதைத்தால் கதைத்துக் கொண்டே இருக்கலாம். மலையகத்தின் சுகாதார நிலைமை களைப் பற்றி கதைப்போமே. பெருந்தோட்டப் பிரதேசங்களில் சுகாதார வசதியளிக்கும் நிறுவனமாக "ட்ரஸ்ட் (Trust)நிறுவனம் செயற்படுகிறது. இந்த நிறுவனத்தின் சேவை மகோன்னதத்தை விரிவாக ஆராயும் நோக்கம் எனக்கில்லை. பெருந் தோட்ட சுகாதார சேவையினை தனியாருக்கு கையளித்தமை மிக மோச மான தவறுதானே. தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார அதிகாரிகளும் இருக்கமாட்டார்கள். அப்படி ஒருவர் இருந்தாலும் மருந்துகள் பெரிதாக ஒன்றும் இருக்காது கடுமையான வருத்தம் உள்ளவர்களையும் கர்ப்பின பெண்களையும் ஏற்றிச் செல்லம் அம்புலன்ஸாக தோட்டத்தின் லொறியே செயற்படுகிறது. அது தவிர தோட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட வைத்திய சாலை
களின் நிலைமையும் மிகவும் பரிதாபகரமானதாகும். கொட்டக்கலை, வட்ட வளை, பொகவந்தலாவ போன்ற இடங்களில் உள்ள மாவட்ட வைத்தியசா லைகளின் சேவையை எதிர்பார்த்து அந்தப் பிரதேசங்களில் பெருமளவான மக்கள் உள்ளனர். ஆயினும் இந்த வைத்தியசாலைகளில் போதிய வசதிகள் இல்லை. பெரு மளவு நோயாளிகளைக் கொள்ளக்கூடிய வார்டுகள் இல்லை. மகப்பேற்று வார்டுகளில் போதிய வசதிகள் இல்லை. சில நேரங்களில் அதிகளவான வெளிநோயாளர்கள் வரும்போது நீண்ட நேரம் காத்திருந்தே மருந்தெடு க்கிறார்கள். இங்கெல்லாம் போதிய மருத்துவர்களும் மருத்துவவசதிகளும் இல்லை. நோயாளர்களே சில மருத்துவப்பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண் டப்படுகிறார்கள் வாழ்க்கைச் செலவை சுமக்க முடியாத நிலையில் தான் இலவச சேவையை எதிர்ப்பார்த்து மக்கள் வருகிறார்கள். அங்கும் இதே நிலை என்றால் எங்கு போய் முறையிடுவது. அது மாத்திரமின்றி வைத்தி யசாலை ஊழியர்களின் எசமானத்துவப் போக்கு நோய்களை புதிதாக ஏற் படுத்த வல்லது இந்த வைத்தியசாலைகளில் போதிய கட்டிடங்கள் அமைக்க இடவசதி இருந்தும் அவை மரக்கறி தோட்டங்களாக மாறியுள்ளன. நுவரேலியா மாவட்டத்தை பொறுத்தவரை பெருமளவில் மக்கள் தொகை கொண்ட ஒரு மாவட்டம் ஆதார வைத்தியசாலை ஒன்று மட்டுமே நுவரே லியாவில் உள்ளது. அதுவும் முறையாக இயங்குவதில்லை. ஏதேனும் கடு மையான வருத்தம் எனில் நாவலப்பிட்டி கண்டி என விரைய வேண்டும். அருகாமையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையேதோட்டப் பிரதே சங்களில் அதிகமாக மரணங்கள் சம்பவிக்கின்றன. புதிய நோய்களை கண் டறிய முடியாத நிலையும் தொடர்கிறது. இந்த முதலாளித்துவ அரசில் மக்கள் முழுமையான மருத்துவ வசதிக ளையோ அடிப்படை வசதிகளையோ எதிர்ப்பார்க்க இயலாது நுவரேலியா மாவட்டத்தில் இன்னும் இரண்டு மூன்று ஆதார வைத்தியசாலைகளும் பல புதிய மாவட்ட வைத்தியசாலைகளும் தோற்றுமாயின் இப்போதுள்ள நிலைமையை விட சற்று முன்னேற்றகரமானதாக இருக்கும். மலையகத்தின் அரசியல் வாதிகள் தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ள னர் குறிப்பாக பிரதி சுகாதார அமைச்சரும் மலையகத்தைச் சேர்ந்தவர் தான். அண்மையில் மருத்துவ குறைபாட்டால் ஏற்பட்ட சில மரணங்களின் போது அறிக்கை விட்டே சமாளித்து விட்டார். மலையகத்தின் அரசியல் வாதிகள் இது விடயத்தில் எந்தளவுக்கு கவனம்
எடுப்பார்கள் என்பதே என் மனதில் எழும் கேள்வி மக்கள் தமது பிரச்சி
னைகள் நலன்களுக்காகப் போராட முன்வரல் வேண்டும். அப்பொழுது
தானி சீர்கெட்டுக் கிடக்கும் மலையக சுகாதார மருத்துவத்துறையில் மாற்
றம் கொண்டுவர முடியும். இப்படிக்கு
கிட்டு

Page 5
Κ.Σ.Ε. :
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
LLLLLL LLLLLLLL L LLE LLLL LE E LLLLLL L LLL தி
சுற்று 13 டிசம்பர் 2006 பக்கம் 12 விலை 15, சுழற்சி 98
Putihiya Poomi
இல, 47, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொ.பே: 060 2136530, தொலை நகல்:011-2473757 E-mail : puthiyapoomiGhotmail.com, web: www.ndpsl.org.
ஆளும் வர்க்க வரவு செலவுத் திட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேசியத் தலைவர் போன்று காட்டிக் கொள் கிறார் சிலர் விடயங்களில் மிகவும் பிடிவாதமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார். அந்தப்பிடிவாதங்கள் அவரது 2007 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் இருக்கின்றன. இது இலங்கையின் வரலாற்றில் சமர்ப் பிக்கப்பட்ட 60 வது வரவுசெலவுத்திட்டமாகும் இந்த வரவுசெலவுத்திட்ட த்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. ஜனாதிபதி பிரத மர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு 50 சதவித த்திற்கு மேலான சம்பளஉயர் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 2006 ஜன வரி முதலாம் திகதியிலிருந்து சம்பள உயர்வும் நிலுவையுடன் வழங்கப்பட்டு ள்ளது. 2007 ஜனவரி மாதம் முதல் மேலும் சம்பள உயர்வு வழங்கப்படவுள் துெ. அதேவேளை இம்முறை வரவு செலவுதிட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை. தனியார்துறை ஊழியர்களுக்கும் எதிர்பார்க்க முடியாது தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை தோட்டக்கம் பெனிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவீனம் 45 சதவீதத்தால் அதிகரி க்கப்பட்டுள்ளது. இது யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்ட ங்கள் அரசாங்க உற்பத்தி தொழிற்துறை போன்றன பற்றி கவனம் செல த்தப்படவில்லை. இடைத்தர தொழிற்துறைகளை ஊக்கிவிக்க நடவடிக்கை கள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இடைத்தர தொழி ற்துறைகளுக்கு ஊக்குவிப்பதற்கான நிதியுதவிகளை செய்யும் நிலையில் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இல்லை நடைமுறையிலுள்ள அரசாங்கத்துறைகள் விவசாயம் தொழில்துறைகள் போன்றவற்றை ஊக்குவிக்க இதுவரையும் குறைந்தளவிலாவது வரவு செல வத்திட்டத்தினூடாக வழங்கப்பட்ட மானியங்கள் இம்முறை நிறுத்தப்பட்டு ள்ளன. இது உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் எதிர்பா ர்ப்பை பூர்த்திசெய்வதாக இருக்கிறது. அவை மானியங்களை வழங்க வேணன் டாமெனவும் குறிப்பாக சுகாதாரம் கல்வி போக்குவரத்து போன்ற துறைக ளுக்கு கூட அதிகளவு மானியம் வழங்கப்படக் கூடாதெனவும் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்குரிய விலை உயர்வுகளை கட்டுப்படுத்து வது தொடர்பாக வரவுசெலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் சாதாரண பொதுமக்களுக்கு மேலும் வாழ்க்கைச் செலவுச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிற்துறை வளர்ச்சிக்கான பல திட்டங்கள் முன்னெடு க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் வெளியிடப்படாத போதும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் பெருந்தோட்ட க்கம்பெனிகளே நன்மை அடையும் தொழிலாளர்கள் நன்மை அடையப் போவதில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் அரிசி மா ஆகிய விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறை ந்த வருமானத்தைப் பெறும் தோட்டத்தொழிலாளர்களுக்கு சலுகையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடைமுறைக்கு வருமென்று நம்பிக்கை கொள்ள முடியாது தோட்டத்தொழிலாளர்களுக்கு மட்டும் சகா யவிலையில் அரிசி மா ஆகியவற்றை விற்பதால் ஏனையவர்களின் அடிப் படை உரிமை அதாவது எல்லோரையும் சமத்துவமாக நடத்தும் உரிமை மீறப்படுவதாகக் கூறி அவர்களுக்கு சார்பாக நீதிமன்றத்தீர்ப்பையும் பெற்று க்கொள்ள முடியும் அத்துடன் தோட்டத்தொழிலார்களுக்கு பிச்சை போடத்தேவை இல்லை. அவர்களுக்குரிய நியாயமான வேதனைத்தை உறுதி செய்தால் அவர்கள் ஏனையோருக்கு சமமானவர்களாகலாம். ஆனால் அரசாங்கம் அதனைச் செய்யப்போவதில்லை. வடக்கு கிழக்கில் சில இடங்களிலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொரு ட்கள் கிடைக்கவில்லை. யாழ்ப்பாண குடா நாட்டின் வங்கி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இவை தற்போது அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்ப டும் இராணுவ நடவடிக்கைளாலும் ஏ9 பாதை மூடப்பட்டுள்ளதாலும் ஏற்ப பட்ட விளைவாகும் இவ்வாறான சூழ்நிலையில் இந்த வரவு செலவுத்திட்ட த்தின் ஜனாதிபதி அவரது அரசாங்கத்திற்கு தேவையான பலவிடயங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க சில விடயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து யுத்தத்தை நடத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழுத்த சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றின் எதிர்பார்ப்பிற் கிணங்க மானியங்கள் வழங்கப்படவில்லை, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் நாட்டு மக்கள் நாட்டிற்காக தியாகங்களை செய்யவேண்டும் என வரவு செலவுத்திட்ட உரையினூடாக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் சாதாரண மக்களை வாழ்க்கைச்செலவினாலும் யுத்தத்தினாலும் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்குள் தள்ளி அதனை நியாயப்படுத்தும் விதமான வார்த்தை ஜாலங்களால் வரையப்பட்டுள்ளதே அண்மைய வரவு செலவத்தி ட்டமாகும் உண்மையில் இது ஆளும் வர்க்கத்தின் தேவைக்கான இன்னு
state assourg. ஆசிரியர் குழு
தி
மலைக மக்களு பண பலம் தொழி பாராளுமன்றம்
உறுப்பினர்கள், ! ந்தே ஏமாற்று அ அதனால் பேரின வந்தாலும் அதில் பெற்று விடுவார் அந்த வகையில் கம் பெறும் 91 அ அமைச்சர்களும் மூவர் பிரதி அை யில் இருந்து வழு களுக்குத் தீர்வு ந்து வைத்திருக்
VOGOSVN
மக்
ங்கள் சலுகைக களைப் பெற்றுச் உயர்த்தி வருவ LD50)6ULJg, LDE}g,6st துன்பதுயரங்களு எதையும் செய்ய இப்பொழுது மன கும் பாரிய பிரச் ரெலவினர் குமை கூடிய சம்பள உ க்கு ஒரு முறை தொழிற்சங்கங்க பர் மாதத்துடன் காலத்தில் ஒப்புச் கடந்த இரண்டு மோசமான வா இவ்வருடம் புதி வது உயர்வு கிை இருந்து வருகின் ஆனால் இந்த பிரதான தொழி ற்றில் இறங்கியுள் த்தை வற்புறுத்தி தொழிலாளர்களி வில்லை. அதேே ராக உறுதியான வக் கோரிக்ை இல்லை. தொழில் க்கும் தயாராகே ட்டை ஆங்காங்ே காணமுடிகிறது g-LDLIGIT) U6) ச்சுக்களின் மூலே ப்பாட்டின் ஊடா செய்யத் தயார g,6606) LLC36),
ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர்
அமைச்சர்கள்,
அமைச்சரவையற எதிர்க்கட்சித் த உய சபாநாயர் பிரதி அமைச்சர் குழுக்களின் பிர
சகல பாராகும உறுப்பினர்களு மேற் குறித்த குறிப்பிடத்தக் மேற்குறித்த தெ வழியான செல6 உறுப்பினர் பத6 தொழிலாளர்க ஜனாதிபதியும் ஆ உள்ளது ஆளும் ஒரு உதாரனம்
 
 
 
 
 
 
 
 
 
 

ரது
க்கு பொய் வாக்குறிகள் வழங்கி தமது ற்சங்க அரசியல் ஆதிக்கத்தின் மூலம் சென்றவர்கள் இ. தொ. க. ம. ம. மு இவர்கள் இன்று மட்டுமலல அன்றிலிரு ரசியல் தொழில் புரிந்து வந்தவர்கள். வாத ஆளும் வர்க்க அரசாங்கம் எது எப்படியும் நுழைந்து அமைச்சர் பதவி g,6T.
மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் அங் மைச்சர்களில் இந்த மலையகத் தமிழ் அடக்கம் இருவர் முழு அமைச்சர்கள் மச்சர்கள். இவ்வாறு அமைச்சுப் பதவி நவது மலையக மக்களின் பிரச்சினை காண்பதற்கல்ல என்பது யாவரும் அறி கும் உண்மையாகும் அமைச்சு சம்பள
Nகத்திலிருந்து
வந்துவிடுமோ என்று அஞ்சவும் இல்லை. காரணம் அடுத்து 50 வருடங்களுக்காவது மலையகத்தமிழ் மக் களை ஏமாற்றக் கூடிய வல்லமை தம்மிடம் இருக் கிறது என நம்புவதேயாகும். அவர்களது நம்பிக்கைக்கு உகந்தவாறு மக்களும் தொழிலாளர்களும் ஆதிக்க-அடிமைச் சிந்தனைக்கு ஆட்பட்டவர்களாக இருந்தும் வருகிறார்கள். அரசி யல் வழிப்புணர்வுக்கோ ஏமாற்றுக்களை எதிர்த்து நிற்கும் தைரியத்திற்கோ வாமுடியாத ஒரு பின்தங்கிய நிலை மலையகத்தில் நிலவுகின்றமை யதார்த்தமாக உள்ளது. இதனை மேவிச் செல்வதற்கு கடுமையா கவே போராட வேண்டி இருப்பதை தொழிலாளி வர் க்க அரசியல் முன்னெடுப்பாளர்கள் உணர்கிறார்கள். ஆனால் அத்தகைய புரட்சிகர வெகுஜன அரசியல் பாதையை வழிமறித்து திசைதிருப்புவதில் படித்த ஒரு
ஐந்து அமைச்சர்கள்
களுக்கு கிடைப்பது எதுவுமில்லை
ள் சுகபோகங்கள் மற்றும் அனுபவிப்பு கொண்டு அரசாங்க சார்பாக கை தே அவரக்ளுக்குரிய கடமையாகும். அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கோ நக்கோ இந்த அமைச்சர் பெருமக்கள்
மாட்டார்கள் லயகத் தொழிலாளர்கள் எதிர்நோக் சினை தாங்க முடியாத வாழ்க்கைச் யாகும். இதற்கு முகம் கொடுக்கக் யர்வு இல்லை. இரண்டு வருடங்களு கையொப்பமிடப்படும் கம்பனிகள்களின் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்ரோ காலாவதியாகிவிட்டது. கடந்த ஒப்பந்த கொண்ட அற்ப சம்பள உயர்வினால் வருடத்தில் தொழிலாளர்கள் மேலும் ழ்க்கை நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிக்கப்படும். சம்பள ஒப்பந்தத்தில் ஏதா டக்குமா என்ற எதிர்பார்ப்புடன்னேயே ன்றனர். ஐந்து அமைச்சர்களை உள்ளடக்கிய ற்சங்கங்கள் தமது வழமையான ஏமா ளன. தாம் அங்கம் வகிக்கும் அரசாங்க வரவு செலவுத்திட்டத்தில் மலையகத் ன் சம்பள உயர்வுக்கு வழி தேட முடிய வளை தோட்டக் கம்பனிகளுக்கு எதி போராட்டத்தை நடாத்தி சம்பள உயர் கயை வெண்றெடுக்கவும் தயாராக பாளர்கள் எத்தகைய போராட்டங்களு வ இருக்கின்றனர். அதன் வெளிப்பா கதன்னெழுச்சிப்போராட்டங்களாகக்
பிரச்சினையில் மட்டுமன்றி தமது அமை மா அல்லது உறுதியான அழுத்த நிலை கவோ மலையக மக்களுக்கு எதையும் ாக இல்லை. அதைப்பற்றி அவர்கள் தமது வாக்கு வங்கிக்கு ஆபத்து
ஆளும் வர்க்கப்
சுயநலக் கூட்டம் தமது சுய-டேற்றத்திற்காக ஆதிக்க அரசியல் தொழிற்சங்க தலைமைகளுக்கு அடிபணி ந்து சேவகம் செய்து நிற்கிறது. மறுபுறத்தில் அரச சார் பற்ற நிறுவனங்கள் மலையக மக்களின் வறுமை கல்வி சுகாதாரமின்மை அறியாமை பண்பாட்டுப்பின்தங்கிய நிலைமைகளைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி சீர ழிவுகளை தமது பணப்புழக்கத்தின் மூலம் ஈடேற்றி வருகின்றன. இத்தகைய மலையகச் சூழல் தொழிற்சங்க அரசியல் ஆதிக்க ஏமாற்றுத் தலைமைகளுக்கு நல்ல வசதியான சூழலை வழங்கி நிற்கின்றது. "நம்தலைவர் நம்ம தம்பி, நம்ம அண்ணன், எப்படிப்பேசினாரு என்ன அறிக்கை கொடுத்தாரு அவங்க அமைச்சர்களாக இருப்பது நமக்குப் பெருமை தானே'இவ்வாறான அடிமைச் சிந் தனை தொடர்ச்சியாக மலையக மக்கள் மத்தியில் புகு த்தப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ள நிலை இன்றும் நீடிக்கின்றது. இத்தகைய நிலைக்கு எதிரான மாற்று அரசியல் கருத் தும் செயல்பாடும் அவசியமாகும். வர்க்க இன சாதிய பெண் ஒடுக்குமுறைகள் மலையகத் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் விரவிக் கிடக்கின்றன. அவற் றின் கொடூரங்களின் விளைவே பொருளாதார அரசி யல் சமூக பண்பாட்டம்சங்களின் மிகப் பின்தங்கிய நிலையின் தொடர்ச்சியாகும். இவற்றை அரசியல் ரீதி யில் மலையக மக்கள் மத்தியில் உணர்த்தப்படாத வரை அங்கு மக்கள் ஏமாற்றப்படவே செய்வார்கள் ஆதிக்க உயர் வர்க்கத்தலைமைகள் தமது ஏமாற்றைத் தொட ரவே செய்வார்கள் ஐந்து அமைச்சுக்களன்றி பத்து அமைச்சர்கள் நியமனம் பெற்றாலும் அத்தகையோர் ஆளும் பேரினவாத ஒடுக்குமுறையார்களின் பணி வான அடிமை சேவகம் செய்பவர்களாகவே இருப்பர் எனவே மலையக மக்களினி விடுதலைக்காகப் போராடும் அர்ப்பணிப்புமிக்க கொள்கையும் தலைமை த்துவமும் கொண்ட உறுதியான மாற்று சக்தி மலை யகத்தில் கட்டி வளர்க்கப்படல் வேண்டும்.
அதிகரிக்கப்பட்டுள்ள "சம்பளம்"
முன்னையது খেড়LIT 25, 000/= ரூபா 34, 000/- ரூபா 31, 800/-
s 29, 81.5/= லைவர்
கள் } els 28,750/= தித்தலைவர்கள்
OJ) குெம்
ற அமைச்சர்கள்
খেড়LIT, 22, 100/=
-வெகுஜனனிபிரதிநிதிகளுக்கு
உயர்த்தப்பட்டது (2006) - (2007) খেঢLIT 611,250/= ரூபா 97,500/= থেঢ়LIT 54,000/= ரூபா 71, 500/= ரூபா 50,900/= ரூபா 68, 500/=
ரூபா 47,400/= ரூபா 65, 000/=
ரூபா 46; 125/= ரூபா 63, 500/=
ரூபா 38, 192/= খেঢLIT 54, 2851=
ம்பள உயர்வு இவ்வருட ஜனவரியில் இருந்து நிலுவையாக வழங்கப்படவுள்ளமை
*து.
ாகையானது வாழ்க்கைப் படி என்ற பெயரில் பெறப்படும் 'சம்பளம்” ஆகும். இது தவிர பதவி னங்களும் சலுகைகளும் வரி விலக்குகளும் உண்டு மேலும் ஐந்துவருடங்கள் பாராளுமன்ற பி வகித்தால் ஓய்வூதியமும் கிடைக்கப்பெறும் அரசாங்க தனியார் துறையினர் தோட்டத் நக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வு வழங்க மறுத்து வரும் அரசாங்கமும் ளும் வர்க்கப்பிரதிநிகளுக்கு வாழக்கைப்படி என்ற பெயரில் கொழுத்த சம்பள உயர்வை வழங்கி வர்க்கமாக உள்ளவர்கள் எதைச் செய்வார்கள் எதைச் செய்யமாட்டார்கள் எனபதற்கு இது
ու6Gտաnsւն

Page 6
மஹிந்த க்கு வந்து f (960TC)
நிறைவாகிறது. சனாதிபதித் தேர்தல் முடிவு எந்தப் புது நம்பி க்கைக்கும் இடமளியாது என்று தேர்தலுக்கு முன்பே புதியஜனநாயகக் கட்சி தெரிவித்தது. யாரே ஒருவர் தேர்தலில் வெற்றி பெறுவது தவிர்க்க இயலாதது. யார் பதவிக்கு வந்தா லும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வுக்கு வழி ஏற்படாது என்பதற்கான ஆதாரங்கள் போர் நிறுத்தமும் புரிந்துணர்வு உடன்படிக்கையும் பேச்சுவார்த்தைகளும் பயனளிக்காத விதத்திலிருந்தே தெளிவாகி விட்டன. அவ்வாறே பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படு த்தப்படவில்லை. ஜேவிபியுடனும் ஹெல உறுமயவுடனும் உடன்பாடு செய்து கொண்ட ராஜபக்ஷ தன்னை ஆதரித்த சமாதான விரும்பிகள் கேட்க விருப்பமான சில கருத்துக்களையும் சொல்லித் தனது அவசரக் கோலத் தேர்தல் அறிக்கைக்கு 'மஹிந்த சிந்தனை” என்று பெயரும் சூட்டினார். எனினும் அவரிடம் தேசிய இனப்பிரச்சனைக்கோ நாட்டின் பொருளா தாரச் சீரழிவிற்கோ தீர்வுக்கான வழி எதுவும் இருக்க வில்லை. தீரக்கிற நோக்கம் இருந்தது கூட ஐமிச்சமானது. போர் நிறுத்தம் இன்னமும் நடைமுறையிலிருக்கிறது என்று சொல்லிக் கொண்டே அரசபடைகளும் விடுதலைப்புலிகளும்
எதிர் காலத்தில் மனித குலம் மாணி புடன் இன்புற்று வாழும் பொருட்டு கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிரையும் தியாகம் செய்கின்றார்கள். நாளை மலரும் புது உலகைக் காணும் பாக்யம் இல்லாதிருந்தும், உவப்புடன் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கிறார்கள். "கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்பு: தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க் கப்படையின் நேர் நிகரற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட சிறந்த பெருமை எங்களுக்கு வெறெதுவும் இல்லை. தோழர் லெனினால் அமைக்கப்பெற்று, அவரது தலைமையில் இயங்கிய கட்சியில் உறுப்பினன் என்பதைவிட சிறந்த பெருமை வேறொன்றும் இல்லை’ இப்படித் தொடங்கு கிறது லெனின் மறைந்த காலத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரால் தோழர் ஸ்டாலின் எடுத்த சபதம், ஆம், நாங்கள் தனி வார்ப்புத்தான். ஏனென்றால், நாங்கள் LDg, 9,6MT. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள வாழ்க்கையை நேசிக்கி றோம். எனவேதான் மகிழ்ச்சியும் நிறைவும் சுதந்திரமும் கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும் பொழுது, குறுக்கிடும் தடைகளைத் தகர்தெறிவதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்நேரத்திலும் நாங்கள் தயங்குவதில்லை. அடிமைத்தனம், சுரண்டல் என் னும் சங்கிலிகளால் பிணைக்கப் பெற்று முழந்தாளிட்டு வாழ்தல் வாழ்க்கை ஆகாது. தாவரங்களைப் போல் வாழ் வது வாழ்க்கை அல்ல. அது மனிதன் என்ற பெயருக்கே அவமானமாகும். இந்த அவல வாழ்வில் ஒரு கம்யூனிஸ்டு ஒரு உண்மையான மனிதன் திருப்தி அடைய அவனுக்கு உரிமை இருக்கிறதா? சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற் கும் அடிபணிய அவனுக்கு உரிமை இருக்கிறதா? இல்லை. ஒரு போதும் இல்லை. எனவே தான், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் உண்மையான வாழ்வுக்காக நடைபெறும் போரா ட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்யப் பின்வாங்கு வதில்லை. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள மனிதரை நேசிக்கி றோம், மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புற ம்பானதல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப் பையும் நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவேதான் மனிதர் உழைப்பை மனிதர் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமைகளிலிருந்து, அதாவது பயங்கரப் போரின் துன்ப துயரங்கள் வேலை யில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து விடு விக்கப்பட்டு மகிழ்ச்சியும் நிறைவும் ஆரோக்கியமும் சுதந் திரமும் உள்ள மனிதருக்கு இந்தப் பரந்த உலகில் ஒரு
o
முதலில் சிறு சிறு שן
படைகளின் துணையுடனும் ! ஆயுதக்குழுக்கள் விடுதலைப் மோதல் தனி மனிதர்களின் ப ல்களாகவும் ஆட்கடத்தல்கள அந்நிய நெருக்குவாரங்களின் முதலாவது ஜெனிவா பேச்சுவ த்தை ஒழுங்காக நடைமுறை சிறிது உடன்பாடு காணப்பட் விடயங்களை அரசாங்கம் நன் மோதல்கள் மேலும் வலுக்கக் தளபதி சரத் ஃபொன்சேகா மீ தாக்குதல் முயற்சியை அடுத் இடங்களிலும் நடத்திய குண் போர் நிறுத்தம் என்பது ஒரு ே படுத்தியது.
அதன் பின்பு நடந்த ஒஸ்லோ அரசாங்கம் பொறுப்பின்றியும் கொண்டது. ஒஸ்லோ பேச்சு6 அடுத்து நடந்த கெப்பித்தி கெ தலின் பின்பு, அரசாங்கம் விடு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில்
கயூேனிஸ்க் வ:
இடம் அளிப்பதற்காக எங்கள் செய்ய நாங்கள் ஒருபோதும் தய மீண்டும் லாபம்! இதையே குறிக் அமைப்பு, மக்களுக்கிடையே நே லாக பணஉறவையே அடிப்படை ப்பு மனிதரைக் காட்டிலும் பண தருகிற ஒரு அமைப்பு மனித மனிதரை நேசிக்கிற ஒரு மனித
தோழர் கே. ஏ. சுப்பிரமணி பொதுவுடைமை இயக்க மு வர் தன்னுடைய சிந்தனை பொதுவுடைமை இலட்சியத்
காட்டிச் சென்றவர்களில் மு வடைமைவாதிகளின் நெஞ் தியாகம் இலட்சிய தாகம் : கடும் உழைப்பு போன்றனவ மாக வாழ்ந்தவர். உலகப் ெ முன்னோடிகள் விட்டுச் செ செல்வத்தைப் பேணிப்பாது முறையினர் உள்வாங்கி மு றுத்தி வந்தவர் தோழர் மன பத்திற்குரியவர்களில் ஒருவ சிக் செக்கோவுத்லேவேக்கி மைக் கட்சியின் தலைவர்க ரிணி கொடுரச் நாஜிச் சிறை களுக்கு ஆளாகி வீரம் செ வாதியாக நின்று கொல்லப் அவரது கட்டுரை ஒனர் றின் சுருக்கி தோழர் மணியத் தி நினைவாக வெளியிடுகினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

قوتها
ல் ஈடுபட்டனர். அரசாங்கப் தூண்டுதலுடனும் செயற்படும் புலிகளுடன் மோதினர். இந்த டுகொலைகளாகவும் மிரட்ட ாகவும் விரிவு பெற்றன.
கீழ் மேற்கொள்ளப்பட்ட ார்த்தையில் போர் நிறுத்த ப்படுத்துவது பற்றி மட்டும் டது. எனினும் ஏற்கப்பட்ட டைமுறைப்படுத்தத் தவறியது. கூடிய சூழலில், ராணுவத் தான தற்கொலைத் து அரசாங்கம் சம்பூரிலும் பிற டு வீச்சு, மேற்கொண்டும் கேலிக்கூத்து என்று உறுதிப்
பேச்சு வார்த்தைகள் பற்றி
அக்கறையின்றியுமே நடந்து வார்த்தைகளின் முறிவை ால்லாவ கிளேமோர் தாக்கு தலைப்புலிகளின்
வான்வழித் தாக்குல்களைத்
தீவிரப்படுத்தியது. அதையடுத்து மாவிலாறு அணை நெருக் கடியும் வடக்கில் விடுதலைப் புலிகள் தொடங்கிய பதில் தாக் குதலும் குறிகியகாலத்தில் அரசாங்கத்திற்குச் சாதகமான திசையில் நிலைமைகளை நகர்த்தினாலும் ஒக்ற்றோபரில் முகமாலையில் படையினருக்கு ஏற்பட்ட பேரிழப்பும் தம்பு ள்ளவில் கடற்படையினர் மீதான தற்கொலைத்தாக்குதலும் காலி துறைமுகத்தாக்குதலும் சற்று நிதானமான ஒரு அணுகுமுறைக்கு உதவியிருக்க வேண்டும். அப்படி நிகழவில்லை. மூடப்பட்ட ஏ9 பாதைத் திறப்பைக் காரணமாகக் கொண்டு இரண்டாவது ஜெனீவா
தொடர்ச்சி 7ம் பக்கம்
காடியின் கீழ் !
சுகபோகங்களைத் தியாகம் Thug6-g6l6ů60)6). GUITULÓ, GUITULÓ கோளாகக் கொண்ட ஒரு ச உறவு நிலவுவதற்குப் பதி யாகக் கொண்ட ஒரு அமை த்திற்கே அதிக மதிப்பைத் தி தனி மை அற்றதாகும். னுக்கு ஒரு கம்யூனிஸ்டுக்கு
யம் இலங்கையின் னினோடிகளில் ஒரு யாலும் வாழ்வாலும் நீதிற்கு முன்னுதாரணம் pக்கியமானவர் பொது சுரம் அர்ப்பணிப்பு வீரம் எளிமையான வாழ்வு பற்றுக்கு இலக்கண பொதுவுடைமைவாத னிற சிந்தனைச் காத்து புதிய தலை ர்ைனெடுப்பதை வலியு ரியம். அவரது விருப் பரான ஜூலியஸ்ஃபியூ பாவின் பொதுவுடை ளில் ஒருவர் ஹிட்ல யின் சித்திரவதை றிந்த பொதுவுடைமை பட்ட வீரபுருஷர்.
முக்கிய பகுதிகளை ன் 17வது ஆண்டு றோம். (ஆ-ர்)
மக்களின் மனிதத்தன்மை பறிக்கப்படுகின்ற பொழுது சும்மா இருக்க உரிமை உண்டா? இல்லை. எனவே தான் நிறைவும் சுதந்திரமும் பண்பும் பொருந்திய மனிதருக்காகப் போராடு வதில் தங்கள் முழு வலிமையைப் பயன்படுத்தவோ, தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் பின் வாங்குவதில்லை. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கி றோம். ஏனென்றால் ஒரு நாடுகூட அடக்கி ஒடுக்கப்பட்டாலும் மனிதரின் ஆக்க சக்திகள் அனைத்தும் சுயேச்சையாக வளர்ச்சி அடையமுடியாது. இறுதியான சமாதானத்திற்கு உத்தரவாதம் இருக்காது. ஒரு நாடு மற்றொரு நாட்டை அடக்கி ஆண்டால் உண்மையான சுதந்திரம் இருக்க முடியாது. நமது மாபெரும் இலட்சியங்களை நாட்டின் ஜீவித அமைப்புக்குள்ளேயே அடைய விரும்புகிறேமே தவிர அதற்கு அப்பாற்பட்டல்ல. இல்லாவிட்டால் அவை எதார்த்தமாக முடியாது. உண்மையான புதல்வர்களின் நேசத்தோடு நாங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். எனவே தான் மனிதகுல மேன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் எங்கள் நாடு வழங்கிய இன்றும் வழங்குகிற எல்லாக் காரியங்க ளுக்காகவும் அதனால் அதன் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் உதவியாகவுள்ள அனைத்திற்காகவும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் நாட்டை இழிவுபடுத்துகிற கொள் ளையிட விரும்புகிற அதன் இரத்தத்தை உறிஞ்சுகிற அதைப் பலவீனப்படுத்துகிற அனைத்தையும் நாங்கள் அழித்துவிட விரு ம்புகிறோம். எனவே தான் உலகில் சுதந்திரம் பெற்ற சமத்துவ நாடுகளின் மத்தியில் சம அந்தஸ்தோடு சுயேச்சையாக வாழும் பொருட்டு எங்கள் நாட்டின் பரிபூரண விடுதலைக்கான போராட் டத்தில் எங்கள் முழு வலிமையை ஈடுபடுத்தவோ சர்வபரித்தி யாகம் செய்யவோ நாங்கள் தயங்குவதில்லை. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வேலைகள் மகத்தானவை. மகிமை வாய்ந்த உலகப் பாட்டாளி வர்க்க போர்த்தந்திர நிபுண ரின் பட்டாளத்தை தோழர் லெனின் பட்டாளத்தைச் சேர்ந்தவர் கள் என்ற முறையில் இப்பொறுப்புக்களை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த பட்டாளத்தின் ஒற்றுமையை யும் தூய்மையையும், கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒற்றுமையையும் புனிதத்தன்மையையும், கண்ணின் கருமணியைப்போன்று பாது காப்பது மனிதகுலத்தில் சிறந்தவர்களையும்; நாட்டின் சிறந்த சக்திகளையும் மேலும் மேலும் ஒன்று திரட்டுவது; எங்கள் கூட்டாளிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரிப்பது: வரலாற்றின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்கிறது? தங்களின் ஜீவாதார நலன்களுக்காக அது மக்களிடம் வேண்டி நிற்பது என்ன? என்பவற்றை அவர்களுக்கு இடைவிடாது உணர்த்தி மக்களுடன் ஒன்று கலந்து சலிப்பின்றி பொறுமையோடு அவர் களுக்கு வழி காட்டுவது; அதாவது உண்மையான உணர்வு, தைரியம் கருத்தில் உறுதி, தியாகம், சஞ்சலம் இன்மை ஆகிய சிறந்த மனிதப் பணிபுகளுக்கு இருப்பிடமாக விளங்குவது: இவையே நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும்.'

Page 7
| டிசம்பர் 2006
நிலவுடைமைச் சமுதாயத்தினர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மொழியில் வெளிப்படுகிற அளவுக்கு அதற்கு முந்திய அடிமைச் சமுதாயத்திலோ அதற்குப் பிந்திய முதலாளியச் சமுதாயத்திலோ வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன். மொழி வளர்ச்சி சிக்கலானதும் ஏற்றத்தாழ்வானதுமான ஒரு சமூகச் சூழலில் நிகழும் போது சமூக உறவுகளின் ஏற்றத்தா ழ்வுகளின் நுட்பமான வேறுபாடுகளை மொழியும் அடையாள ப்படுத்த வேண்டி ஏற்படுகிறது. தன்மை (நான், நாம், நாங்கள் ஆகியன) முன்னிலை (நீ நீர் நீவிர் நீங்கள், தாங்கள்) பட ர்க்கை (அவன், அவர் அன்னார், அவர்கள்) ஆகியவற்றில் ஒரு மை பன்மை வேறுபாடுகள் உயர்வு தாழ்வைச் சுட்டுகின்றன. அதற்கும் அப்பால், இவ்வாறான பேர்ச் சொற்களைத் தவிர்த் தாலும் பேசுகிறவர் தரப்பில் மிகுதியான பணிவைச் சுட்டுகிற விதமாக வரும் அடியேன், தமியேன், தேவரீர், ஐயன்மீர் ஆகிய னவும் அடைமொழிகளாக வரும் மதிப்பிற்குரிய, வணக்கத் துக்குரிய, கனந்தங்கிய என்பனவும் நிலவுடைமைச் சமூகங்க ளில் ஒவ்வொரு வகையான சமூக உறவுக்கும் சூழலுக்கும் ஏற்றபடி வேறுபட்டிருந்ததை நாம் அறிவோம்
அதைவிட வினைச் சொற்களில் குறிப்பாக ஏவல்களில், ஏற்ற த்தாழ்வுகள் மேலும் வலியுறுத்தப்படுகின்றன. வாடா வா
வாரும், வாங்கள், வாருங்கள், வந்தருளுக வந்தருளுமின் என்பன இன்னும் தொடருகிற சில உதாரணங்கள் மேற்குறிப்பிட்டவற்றுள் ஒருமைச் சொற்களான நீ அவன், அவள், வா, வந்தான், வந்தாள் போன்றவை தொடக்கக் கால த்தில் எந்த விதமான ஏற்றத்தாழ்வையும் அடையாளப்படுத்தி யதாகக் கூற இயலாது. எனினும் சமூக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமன்றிக் குடும்ப அமைப்பிற்குட்பட்டயாலும் வயதும் சார்ந்தமை அதிகார அடுக்கும் உயர்ந்தோரைப்பன்மையிலும் தாழ்ந்தோரை ஒருமையிலும் அழைக்கும் தேவையை ஏற்ப டுத்துகின்றன. படி முறையாக வகுக்கப்பட்ட அதிகார வரிசையில் மனிதர் வைக்கப்படுகிற போது வெவ்வேறு மட்டங்களில் உள்ளோர் ஒருவரை ஒருவர் எவ்வாறு விளிப்பது என்பது பற்றிய விதிகள் திட்டவட்டமாக வரையறுக்கப்படுகின்றன. அவ் விதிகளை மீறுவது அவமரியாதையாகவோ தகாத நடத்தையாகவோ கருதப்படுகிறது. நிலவுடைமைச் சமுதாயத்தின் நெகிழ்வும் சீர்குலைவும் அதி கார அடுக்குகளில் மேல்கீழான மாற்றங்களை உண்டாக்குகி
ஒரு வருட ஆட்சி பேச்சுவார்த்தையும் முடங்கியது. ஜே. வி. பி. ஹெல உறுமய நெருக்கு வாரங்களாலேயே அரசாங்கம் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதை விட ஜே. வி பியையும் ஹெல உறுமயவையும் ராஜபக்ஷ ஒரு வசதியான சாட்டாகப் பயன்படுத்தினார் என்றே கூறுவேன். அரசாங்கம் தமிழ் மக்களைத் துன்புறுத்தி விடுதலைப் புலிகள் மீது நெருக்குவாரங்களைக் கொண்டுவர முயல் கிறது என்ற கருத்தை வலியுறுத்துவது போலவே யாழ்குடா நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை யின் நடுவே ஏ9 பாதையைத் திறக்க மறுப்பதும் விடுதலை ப்புலிகளை இலக்கு வைப்பதாகக் கூறி அகதிமுகாங்களை யும் பாடசாலைகளையும் மக்கள் செறிவாக வாழும் இடங்க ளையும் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்துவதும் அமைந்து
6T6T60T. விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பியத் தடையின் பின்பு விடுதலைப்புலிகள் சர்வதேச அளவில் தனிமைப் படுத்த ப்பட்டுள்ளனர் என்ற எண்ணமும் அரசாங்கத்தின் கடும் போக்குக்கு ஒரு காரணமாகி இருக்கலாம். எனினும் அண்மைய நிகழ்வுகளை நோக்கும் போது போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாகவோ தமிழ்ப் பொதுமக்கள் மீதான படையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்ப்பாகவோ வடக்கு கிழக்கிலும் பின்பு கொழும்பிலும் நடக்கிற பணப்பறிப்பு ஆட்கடத்தல்கள், மிரட்டல்கள், படுகொலை கள் போன்றவற்றில் அரசாங்கம் மெத்தனமாக இருப்பது அரசாங்கத்தின் தெரிவு என்பதை விட அரசாங்கத்தால் ஆயுதப்படைகளில் உள்ள தீய சக்திகளை மீறியோ ஆயுதப் படைகளுடன் சேர்ந்து செயற்படும் குற்றச் செயற்குழுக்க ளைக் கட்டுப்படுத்துகிற விதமாகவோ எதுவுஞ் செய்ய இயலவில்லை என்பதே பொருந்தும். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பனவற்றின் சீர் குலைவுக்கு நீதித்துறையின் சீரழிவும் நீதித்துறை மீதான நேரடி அரசிய ற் குறுக்கிடும் மேலும் தூண்டுதலாக உள்ளன. யூ என்.பி பின் தேர்தல் தோல்வியால் விரக்தியடைந்த சிறிய பாராளு மன்ற அரசியற் கட்சிகளில் உள்ளவர்களை மட்டு மன்றி யூ என யினரையுங் கூட விலைக்கு வாங்குகிற அரசியல் வியா பாரம் இன்றைய பாராளுமன்ற அரசியலில் வங்கலோட்டுத் தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. தன்னுடைய ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக சனாதிபதி எடுத்துள்ள பலவேறு நடவடிக்கைகளில் தனது சகோதரர்
தி
ன்றன. அதன் விளைவாக உ உறவுகளைச் சுட்டும் சொற்க ங்கள் ஏற்படுகின்றன. எவ்வா வுடைமைச் சிந்தனையின் ஆதி ருகிற அளவிற்கு ஒருவரை வி வும் (அல்லது வேணடவும்)
சொற்களில் ஏற்றத்தாழ்வு தெ ஒரு பெண் தனது கணவனை மட்டுமன்றிப்பேர் சொல்லியும் குறிப்பிடவோ கூடாது என்ற நி மாக இருந்து வந்துள்ளது. அது பல இடங்களில் ஏதோ ஒரு வ6 முறையில் உள்ளது. பழைய நா சினிமாவிலும் மனைவி கணவ6 நாதா, சுவாமி என்று விளிப்பதை போம். இன்று அது மாறி அவர் கிறவிதமாக வழக்கில் உள்ளன 65l6oT 660)6MTG JITg, g,600TG)J60)60TIĊI G3
குறிப்பிடுவது இன்று பர6
ன்ெத 2၊ 2.azıဇီ சொற்ரெே
போதும் பொதுஇடங்களிற் ே னமும் அதிகம் பரவலாகவில் போக, யாழ்ப்பாண வழக்கில் " கத்தில் "ஏங்க'இன்னாங்க வோம். பெண்கள் பொதுவாக ரும்'இஞ்சா'ஏய்'ஏண்டி வாறு சமூகங்கட்கு ஏற்ப வேறு டிருக்கிறோம். இவை தெட்ட ற்குரிய அதிகார அடுக்குத் திெ குழந்தைகள் தாய்மாரை நீ 6 யரைப் பண்மையிலேயே அழை குழந்தைகளையும் வயதிற் குன் வயதில் மூத்தோரைப் பன்மை வழக்கிலிருந்தாலும் இலங்ை எல்லாரையும் பன்மையில் "நீங் பரவலாகி வந்துள்ளது. ஒருமை இடத்திலோ அதிகாரம் உட்பட இடத்திலோ பயன்படுகிறது. க
6ம் பக்க தொடர்ச்சி களை அயல் நாடுகளிலிருந்து
பதவிகளில் அமர்த்தியதும் தன வர்களையும் வால்பிடிப்பவர்கை களில் அமர்த்தியிருப்பதும் அட பொருளாதாரமும் பாதுகாப்பும் படுவேகமாகச் சரிகின்றன. இன்று அரசாங்கத்தின் வலிை யூ எண். பிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமையுமே. இ டுள்ள யூ என்.பி- பூநீல.சு.க புரி ளின் முக்கியமாக அமெரிக்கா காரணம். ஆனால் யூஎன்.பி- இன்னொரு விடயம். ரசாயன விட்டால் மக்களுக்கு நன்மைய வாக்குறுதியையும் சனாதிபதிய வில்லை. பயங்கரமான வேகத்த ளைக் கட்டுப்படுத்துவதோ மே நெருக்கடியிலிருந்து நாட்டை இயலாது. நாட்டின் பாதுகாப்பு யான சட்டம் ஒழுங்கின் சீரழில் வருகையையும் சுற்றுலாப் பயன பெரிதும் பாதித்துள்ளன. உலக பாடான திறந்த பொருளாதார கட்டுப்பாடுகளின் தளர்த்தலும் தாரக் கொள்கையை உருவாக இருப்பதோடு கடந்த கால்நூற் வளர்ந்துள்ள ஒரு புதிய தரகு "கறுப்புப் பொருளாதாரமும்’ ே மீட்சிக்கு என்றும் தடையாகவு 1991 க்குப் பின்பு பிரேமதாச அ நிலை யில் அதற்கெதிராக ஊர் பலப்படுத்திய மஹிந்த ராஜபக் வாதியல்ல. அவரது வர்க்கச் ச நலன் சார்ந்தது மல்ல, பூ என். அடிப்படை வேறுபாடு காணமு சூழலில் காலஞ்சென்ற பிரேம ராஜபக்ஷவுக்கு அடி நிலை மக் அக்கறை மிகக் குறைவாகவே பெரிய இடத்து அரசியல் பரம்பு வற்றுக்கு மாற்றான ஒரு தலை ரப்படுத்திக் கொண்ட ராஜபக் ாரம்பரியமான தலைமைத்த

ரது
உறவுகளிலும் ளிலும் மாற்ற மாயினும் நில க்கம் தொட ரிக்கவும் ஏவ பயன்படுகிற ாடருகிறது.
ஒருமையில்
கையில் நடை டகங்களிலும் னைப் பிரான நக் கேட்டிருப் ர், அப்பா என் ன. நவீனமாத பர் சொல்லிக் வலாகியுள்ள
பர் சொல்வி அழைப்பது இன் லை. அப்பா, நீங்கள் என்பன இஞ்சாருங்கோ’ போல தமிழ போன்ற வடிவங்களை அறி வே ஒருமையிலும் "இஞ்சா 'எடியே'. 'இன்னாடி' என்ற பட விளிக்கப்படுவதைக் கேட் பத்தெளிவாகவே குடும்பத்தி ாடர்பானது.
ான்று அழைத்தாலும் தந்தை ப்பது வழக்கமாயிருந்துள்ளது. றைந்தோரையும் ஒருமையிலும் யிலும் விளிப்பது இன்னமும் கயில் குழந்தைகள் உட்பட கள்' என விளிக்கும் பழக்கம் மிக நெருங்கிய நட்பு உள்ள டு மிகுதியான உரிமை உள்ள டவுளரைப் பால்வேறுபாடின்றி
తాతాgplరి
அழைக்கவோ O O 606) LGU GT6 து இன்னமும்
பேராசிரியர் சி.சிவசேகரம்
ஒருமையிலேயே விளிக்கிறோம். தமிழகத்தில் எவரையும் ஒருமையில் விளிப்பது இன்று பரவலாகவே வழக்கில் உள்ளது. எனினும் மரியாதை அவசியம் என்று கருதப்படும் இடங்களில் குறிப்பாக அதிகார நிலையில் உள்ளவர்களுடன் உரையாடு கிற போது பண்மையிலே விளிப்பது அவசியமாகிறது. ஏற்றத்தாழ்வுகள் பால், சாதி, வர்க்கம், வயது ஆகிய அடிப் படைகளில் இருந்தாலும், சாதியம் வலுவாக உள்ள சூழல் களில் சாதி ஏற்றத்தாழ்வு பால், வயது வேறுபாடுகளை மேவி நிற்கிறது. சாதியில் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்ட ஒருவர் வர்க்கத்தால் உயர்நிலை எய்துகிற போது சாதி வர்க்க அதி கார அடுக்குக்கள் முரண்படுவதால் சில சிக்கல்கள் நேருகி ன்றன. எனினும் சாதியாலும் வர்க்கத்தாலும் வேறுபட்ட இரு வரிடையிலான உரையாடலில் ஏற்றத்தாழ்வை அடையாளங் காட்டாத விதமாக விளிப்பது நவீனச் சூழலில் பலவேறு வித ங்களில் இயலுமாகியது. எனினும் சாதியச் சூழலுக்கும் சிந்த னைக்கும் அதிகம் பழக்கப்பட்டவர்கட்கு அவ்வாறு விடுபடு வது எளிதல்ல. ஒரு அரசாங்க உயர் அதிகாரி சாதியால் உயர்ந்தவராக இரு க்கும் போது அவரை 'ஐயா என்றோ 'சேர்'என்றோ விளிப் பதில் எதுவிதமான தயக்கமும் இல்லாத ஒருவர் தன்னிலும் தாழ்ந்த சாதி எனத் தான் கருதும் உயர் அதிகாரியை அவ் வாறு அழைப்பதை எவ்வாறோ தவிர்க்க முயல்வதைக்
தொடர்ச்சி 8ம் பக்கம்
மீள வரவழைத்து உயர் நோக்கில் தனது தகப்பனாரை ஒரு பெரிய தேசிய அரசியல்
க்கு நெருக்கமான |ளயும் பலவேறு பொறுப்புக் ங்கும். எனினும் நாட்டின்
இறைமையும்
மக்கு ஒரு முக்கிய காரணம் பிளவுகளும் அதனாலான ச் சூழலில் ஏற்படுத்தப்பட் ந்துணர்வுக்கு வெளிநாடுக வின் வற்புறுத்தலும் ஒரு நீல.சு.க ஒத்துழைப்பு
பசளை விலைக்குறைப்பை ான எந்தவொரு தேர்தல் ால் நிறைவேற்ற இயல
ாசமாகிவரும் பொருளாதார மீட்பதோ அரசாங்கத்தால் நெருக்கடியும் தொடர்ச்சி |ம். அந்நிய மூலதனத்தின் ரிகளின் வருகையையும் மயமாக்கலுக்கு உடன்
கொள்கையும் அரசாங்கக் ஒரு மாற்றுப் பொருளா குவதற்குத் தடையாக றாண்டுக்குள் உருவாகி முதலாளி வர்க்கமும் தசிய பொருளாதார ம் மிரட்டலாகவும் இருக்கும். ட்சி சிறிது பலவீனப்பட்ட வலம் நடத்தித் தன்னைப் த மக்கள் அரசியல் ர்பு உழைக்கும் மக்களின் விக்கும் பூரீ ல. சு. கட்சிக்கும் டியாத இன்றைய அரசியற் ாசவுடன் ஒப்பிட்டால் களின் நலன் பற்றி உள்ள தெரியும் ரை வழித்தலைமை என்பன மையாகத் தன்னை விளம்ப இப்போது தனக்கு ஒரு தியை உருவாக்குகிற
தலைவராகக் காட்டுகிற காரியங்களில் தீவிரமாக உள்ளார். அத்தோடு எந்த விதமான அரசியல் அக்கறையோ நாட்டுப் பற்றோ இல்லாமல் அமெரிக்கப் பிரஜைகளாகி அமெரிக்கா வில் வாழ்ந்து வந்த சகோதாரர்களை வரவழைத்து பெரிய அரசியல் பொறுப்புக்களை வழங்கியிருக்கின்றார். தனது மகனையும் அரசியலில் நுழைக்கிறதற்கு அத்திவராம் இட்டிருக்கிறார். பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் பண்டார நாயக்கவும் சிறிமா பண்டாரநாயக்கவும் அரசியல் நெரு க்கடி மிக்க சூழலில் பூரீ ல. சு. கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றதன் விளைவானது யூ என் பியின் குடும்ப ஆதிக்க அரசியலில் சேனநாயக்க ஜயவர்த்தன குடும்பங்களுக்கு நேரடி வாரிசுகள் இல்லாமல் போய்விட்டன. இன்று யூ என்.
帕 பியில் தலைமைக்கு வர பரம்பரைத் தகுதி மட்டும் போதா ல் ஏறுகிற விலைவாசிக 漆
தளவுக்கு நிலைமைகள் சிறிது மாறியுள்ளன. இந்தப் பின்ன ணிையில் நோக்கும் போது ராஜபக்ஷ தன்னைச் சூழ ஒரு ஆண்டபரம்பரை அடையாளத்தை உருவாக்குவது அவரு டைய சிந்தனை நிலவுடைமை மேலாதிக்க சிந்தனையே ஒழிய மக்கள் அதிகாரம் பற்றியதல்ல என்று தெளிவாக்கும். நம் முன்னுள்ள முக்கியமான கேள்வி ராஜபக்ஷ நல்லவரா கெட்டவரா யோக்கியராஅயோக்கியரா என்பதற்கப் பால் போகிறது. இன்று இந்த நாடு எதிர்நோக்குகிற எரிகிற பிரச்சனைகள் ஒருபுறம் அதை ஒரு ராணுவச் சர்வாதிகார ஆட்சியையோ ராணுவ ஆதிக்கத்திற்குட்பட்ட ஆட்சி முறையையோ நோக்கி வேகமாகத் தள்ளுகின்றன. மறுபுறம் தேசிய இனப்பிரச்சினையின் விளைவான போர் இன்று ஏற்படுத்தியுள்ள மனித அவலத்தைக் காரணமாக்கி அந்நிய நாடுகள் குறுக்கிட்டு நாட்டைமேலும் சீரழிக்கும் அபாயமும் உருவாகி வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ தலை மையால் அவற்றினின்று நாட்டை விடுவிக்க முடியுமா என் பதே நம்முன்னுள்ள பெரிய கேள்வி என்னால் நம்பிக்கைய ளிக்கக் கூடிய மறுமொழி ஒன்றையும் தர இயலவில்லை. ஒரு அரசாங்கத்தால் தனது உறுப்புக்களில் எதையாவது கட்டுப்படுத்த இயலாது போய் அரசாங்கத்தை மீறி அந்த உறுப்புச் செயற்படுமாயின், 'நாய் வாலை ஆட்டுவது முடிந்து வால் நாயை ஆட்டுகிறது என்று கிண்டலாகச் சொல்வார்கள் இலங்கை இன்று எது நாய் எது வால் என்றே தெரியாத ஒரு நிலையை நோக்கிப்போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையே மகிந்த ராஜபக்ஷ சனாதிப்பதவி ஏற்றதன் ஒருவருட சாதனையாகக்
காணப்படுகிறது

Page 8
Sé LLT 2006
கு சிறீ
இலங்கையின் அரசியலமைப்பில் 4(ஈ) பிரிவு பின் வருமாறு கூறுகி @gl அரசியமைப்பினால் வெளிப்படுத்தப் பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அடிப்படை உரிமைகள், அரசாங்கத் தின் எல்லா உறுப்புக்களாலும் போற் றப்படவும் பேணப்படவும் ஏற்றமளி க்கப்படவும் வேண்டும் என்பதோடு அவை இதனகத்துப் பின்னர் ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ள அத்தகைய முறையிற்றவிரவும் அத் தகைய அளவுக்குத் தவி ரவும் சிறுகப்படுத்தவோ மட்டுப்படுத்தப்படுதவோ மறுக்கப்படவோ ஆகா 邑l அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பின் கீழ்
11வது பிரிவு பின்வருமாறு கூறு கிறது:- "ஆள் எவரும் சித் திரவ தைக்கு அல்லது கொடூரமான மணி தாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தணிட னைக்கு உட்படுத்தப்படலா காது' 13 (1) பிரிவு பின்வருமாறுகூறு கிறது:- "சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நட வடிக்கை முறைக்கிணங்கவன்றி ஆளெவரும் கைதுசெய்யப்படுதலா காது. கைது செயயப்படுவதற்கான காரணம் கைது செய்யப்படும் எவ ரேனும் ஆளுக்கு அறிவிக்கப்படுதல்
வேண்டும்' மேற்கூறப்பட்டவாறு இலங்கை யின் அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடு கள் உள்ளபோதும் தமிழ் முஸ்லீம் மலையகத் தேசிய இனத்தவர்க ளைப் பொறுத்த மட்டில் இந்த ஏற்பா டுகள் அனைத்தையுமே சட்டத்தை யும் ஒழுங்கையும் பேணுவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட் டவர்கள் மீறியே வந்துள்ளனர். அர சியலமைப்பு ஜனநாயகம், மனித உரிமை என நீட்டி வாசிக்கின்ற அதேவேளை அவையாவும் மீறப்படு வதும் காலில் போட்டு மிதிக்கப்படு வதும் சர்வ சாதாரணமாகவே இட
மனித உறவு
7ம் பக்க தொடர்ச்சி காணலாம். சிலர் தாங்கள் சந்திக் கும் அதிகாரி தனக்குச் சமமான அல்லது உயர்ந்த சாதியைச் சேராத வராக இருக்கக் கூடுமானால் வேற்று இனத்தவரான ஒரு அதிகா ரியைச் சந்திப்பதற்கு முயற்சி எடுப் பதைக் கண்டிருப்போம். எவ்வாறாயினும், இன்று நவீனமய மாதலின் விளைவாகவும் சாதியத் திற்கெதிரான பலவேறு போராட்ட ங்களின் விளைவாகவும் வெளிவெ ளியாகச் சாதி வேறுபாடு காட்டு வது ஏற்க இயலாத சமூக நடத்தை யாகியுள்ளது. அதேவேளை சமூக அந்தஸ்து தொழில் உயர்தாழ்வு எசமான-ஊழியன் உறவு என வரு கிற போது ஒருமை-பன்மையிலும் ஒருவரைத் தாழ்த்தியும் விளிப்பது வழக்கிலுள்ளது. இது மேலை நாடுகளில் உள்ள நிலைமைகளிலிருந்து மிகவும் வேறு பட்டது. சென்ற நூற்றாண டின் தொடக்கம் முதலாக குறிப்பாக ரவு யப்புரட்சிக்குப் பிற்பட்டுத் தொழி லாளி வர்க்கம் தனது உரிமையை
வலி= வடக்கு மனித உரிமைதானும் மீதமிருக்குடி
ம் பெற்று வருகின்றன.
மேலும் ஐநா வின் மனித உரிமை கள் தொடர்பாக விடுக்கப்பட்ட பிர கடனத்தில் 30 சரத்துக்கள் உள்ள டக்கப்பட்டுள்ளன. நமது நாட்டின் "ஜனநாயக அரசு” அவையனைத் தையும் மீறியே செயற்படுகின்றது. அதேவேளை இலங்கை அரசாங் கம் சர்வதேச மனித உரிமை உட ன்படிக்கைகள் 17 ஐ ஏற்று அங்கி
கரித்துள்ளதென்பதும் இங்கு கவ
னிக்கப்பட வேண்டிய தொன்றா கும். மக்களை அவர்களது வாழ்விட ங்களில் இருந்து பலவந்தமாக அக ற்றி ராணுவத் தேவைக்காக அதி உயர்பாதுகாப்பு வலயங்களை உரு வாக்கியது மிகப்பெரிய மனித உரி மை மீறலும் சர்வதேச சட்டத்திற்கு முரணானதுமாகும். இது மக்களின் வாழ்வதற்கான உரிமையை, சுதந்திரமாக நடமா டும் உரிமையை வதிவிடத்தை தெரிவு செய்யும் உரிமையை அதி உயர்பாதுகாப்பு வலயம் மூலம் மீற ப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை தேர்தலில் பங்கு பற்றும் உரிமையை சட்டத்தின் முன் எல்லோரும் சமன் என்பதை யும் இந்த அதிஉயர் பாதுகாப்பு வலய ஏற்பாடு மீறுகிறது. இது வேலை செய்வதற்கான உரி மையை தமக்குரிய வாழ்க்கைத்த ரத்தை சுகாதாரத்தை கல்வியை பெறுவதற்கும் தடையாக அமை கிறது. அதிஉயர் பாதுகாப்பு வலயம் என் பதே சட்ட ரீதியற்றது எனக் கொள் ளலாம். யாழ்மாவட்டத்தில் "அதிஉ யர் பாதுகாப்பு வலயம்' எனப்பட்ட பிரகடனமானது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைவா
யும் சுயமரியாதையையும் மிகவும் வற்புறுத்தி வந்துள்ளது. ஏற்கெ னவே முதலாளிய வளர்ச்சி நிலவு டைமை உறவுகளைத் தகர்த்து விட்ட சூழ்நிலையில் மனிதரிடை யிலான உரையாடல்களில் உயர்வு தாழ்வை வெளிவெளியாகச் சுட்டிக் காட்டுகிற விதமான விளிப்புமுறை கள் பெரிதும் இல்லாமற்போய் விட்டன. ஒரு கூட்டத்தின் போது அவைத் தலைவரை அவையிலிரு ந்து விளிக்கையிலோ பாடசாலை ஆசிரியரை மாணவர் விளிக்கும் போதோ ஐயா (சேர்) என விளிப்பது பண்பானது எனக் கருதப்படாலும் உயர்வகுப்பு மாணவர்கள் ஆசிரிய ரை திருவாளர் இன்னார் என்று விளிப்பதும் பல்கலைக்கழகத்தில் சமத்துவமான முறையில் பேர் சொல்லி அழைப்பதும் வழக்காகி விட்டது. பதவிப் பேர்களை அவை கட்டாயம் சொல்லப்பட வேண்டிய இடங்கள் தவிர்ந்து பெரும்பாலா னோர் பாவிப்பதில்லை. இங்கே ஒவ் வொருவர் தனது பட்டங்களின் பேரை அகப்பட்ட தருணங்களில் எல்லாம் பேருக்கு முன்னால் இட் டுக் கொள்ளுவது ஒரு அரை நிலவு
தி
கவோ அல்லது
அமைவாகவோ ே வில்லை. இந்தப் ரீதியற்றது என உ தில் அடிப்படை உ க்கு தாக்கல் செ அரசாங்கம் எந்த டின் கீழ் "அதிஉய யப்பிரகடனம் ெ தெரியப்படுத்தத் அந்த வழக்கு இன
OL is
என்பனவும் அதி ர்களின் காரியால கள் என்பனவும் அ ப்பிற்குரியன 6ெ வாதத்திற்கு எதிர 27வது பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்டு6 வடக்கில் அமைந்து பாதுகாப்பு வலயங் யினரின் தீர்மானத கொண்ட நடவடிக் ற்றிற்கான எல்லை மான வரைவற்றன அவ்வப்போது மாற் கும் தன்மையும் உ கொழும்பில் உள்ள த்திற்கும் வடகிழக் உயர் பாதுகாப்பு 60)L(8u J 9_6ff6ff Úì வேறுபாடொன்று த்தக்கது கொழு வலயத்தில் உள்ள வாழ்வதற்கான பா வாதம் வழங்கப்படு வடக்கில் பாதுக மக்கள் வாழ்வதற் கப்பட்டுள்ளதுடன் ளின் பொருளாதா தொடர்
டைமை அரைக் ெ சிந்தனையின் தெ சொல்ல வேண்டு சில சமூகச் சூழல் விளிம்பு நிலைச் டையிலும் பொரு பின்தங்கிய உை ளுள்ளும் பால் வய எல்லாரும் எல்ல யில் விளிப்பதையு வேண்டும். பல ச உயர்ந்த சமூக நி: களையும் அவர்க விளிப்பதைக் கா6 சமுதாயத்தின் பி த்தினுள் முக்கியப மிக நெருக்கமா கள் ஒருவரை ஒ முறை நீஎன்பதே என்று விளிப்பதே கடந்த ஒரு நெரு கும். எனினும் சமூக நடத்தை எ குள் வராது. தொகுத்துச் சொ உறவின் ஏற்றத்த
பிரதிபலிக்கிறது
சமூகத்தில் தெள
 
 
 
 

த ற்படுகளுக்கு ற்கொள்ளப்பட | 9,L6OTLö g:LL பர் நீதிமன்றத் ரிமைமீறல் வழ யப்பட்டுள்ளது. சட்ட ஏற்பாட் பாதுகாப்பு வல பதது என்பதை தவறியுள்ளது. னமும் நீதிமன்ற
6Tg5).
ல் உள்ள அதி துகாப்பு வலயங் கொழும்பில் தி உயர் பாது பங்களுக்கிடை டத்தக்க வேறு உண்டு கொழு ாணுவ மையங் திபதி மாளிகை
காரி யாலயம் குமா?
2
முக்கிய பிரமுக பங்கள் இல்லங் திஉயர் பாதுகா பன்று பயங்கர ான சட்டத்தின் வர்த்தமானியில் iளன. ஆனால் துள்ள அதிஉயர் கள் ஆயுதப்படை தின்படியே மேற் கையாகும். இவ கள் திட்டவட்ட வ என்பதோடு றத்திற் குள்ளா
60LUL60T, பாதுகாப்பு வலய கில் உள்ள அதி வலயத்திற்குமி ரத்தியேகமான இங்கு குறிப்பிட ம்பில் பாதுகாப்பு பிரஜைகளுக்கு துகாப்பு உத்தர கிறது. ஆனால் ாப்பு வலயத்துள் குத் தடை விதிக் மக்கள் தங்க ர நடவடிக்கை Ef 9 Lô Lugg, Ló
gTGu6ofuL SITSud: ாடர்ச்சி என்றே
சிங்ளை நண்பனின் கடிதம் அன்பின் குணத்திற்கு தற்போது என்னை மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டுமெனக் கேட்டு பொலிஸ்மா அதிபருக்கு மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதுவதற்காக ஓடித்திரிந்துகளைத்துப்போன நிலைமையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழ்மொழியை பாவிக்க முடிய வில்லை என்று கவலை கொள்கிறார்கள். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் விளைவாக சிங்கள மொழி வளர்ச்சியடைந் துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.அந்த வளர்ச்சி தமிழ்மொழிக்கு மறுக்கப் பட்டுள்ளது என்பதையும் நான் மறுக்கவில்லை. இலங்கையில் இருக்கும் இர ண்டுமொழிகளில் ஒன்றுக்கு சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது தொடக்கம் இன்றுவரை உனது சமூகத்திற்கும் எனது சமூகத்திற்குமிடையிலான தொடர்பு முற்றாகவே சேதமடைந்துள்ளது. நான் சிங்கள மொழியிலேயே க.பொ.த உயர்தரம் வரை படித்து சித்தியடை ந்த சிங்களவன். பொலிஸ் சேவையிலேயே எனக்கு தொழில்வாய்ப்பு கிடைத் தது. அங்கும் சிங்களமொழியிலேயே எனது கடமைகளைச் செய்தேன். கொழும்பிலும் வவுனியாவிலும் நுவரெலியாவிலும் கடமையாற்றும் போது தமிழர்களிடம் கூட நான் சிங்கள மொழியிலேயே எனது கருமங்களை செய் தேன். அவர்களும் சிங்கள மொழியிலேயே கருமங்களை செய்துகொள்ள
வேண்டுமென நினைத்தேன்.
சிங்களவர்கள் சிங்களத்தை மட்டும்படித்தால் எதனையும் செய்யலாம். ஆனால் தமிழர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் படிக்க வேண்டியநிர்பந்தத்திற்குள் இருப்பதாக நீஅடிக்கடி குத்திக்காட்டியது எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது. மொழிப் பிரச்சினையால் நீயும் உங்கள் சமூகமும் பட்ட வேதனை அளவிற்கு இல்லாவிட்டாலும் கடந்த இரண்டு மூன்று நாட்களில் சிங்களம் மட்டுமே தெரிந்த நான் நன்கு வேதனையை அனுபவித் தேன். இது சிங்கள நாடு இந்நாட்டின்மொழி சிங்களம் தமிழரான நீசிங்கள த்தை படித்தால் என்னவென்று நான் யோசித்துக் கொள்வதுண்டு. இது சிங்கள நாடு என்று சொல்லப்படுகிறது. சிங்களமே ஆட்சிமொழி என் றும் சொல்லப்படுகிறது. ஆனால் சிங்களத்தை மட்டுமே தெரிந்து வைத்தி ருக்கும் எனக்கு சிங்களம் எமது ஆட்சி மொழி அல்ல என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது. நான் மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைவஸ்து வியாபாரம் செய்யும் ஒரு கும்பலை கைதுசெய்யச் சென்றபோது துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் மரணமடைந்தார். அதனால் நான் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டேன். அதுபற்றிய விசாரணைகள் முடி வடைந்துவிட்டன. அதன்படி எனக்கு எதிராக சாட்சியங்கள் குறைவு. நான் கடந்த இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் சம்பளமில்லாமல் இருக்கிறேன். எனது மாதாந்த சம்பளத்தை நம்பி அப்பா, அம்மா, படித்துக்கொண்டிருக்கும் சகோ தரர்கள் இருவர் சகோதரிகள் இருவர் எனது மனைவி ஆகியோர் இருக்கி ன்றனர். கடந்த இரண்டுவருடமாகப்படாதபாடு பட்டுவிட்டேன். எனக்கு எதிராக சாட்சியங்கள் போதியஅளவு இல்லாததால் மேன்முறையீடு செய்தால் எனக்கு மீண்டும் வேலை வழங்கப்படலாம் என்று எனது திணைக்கள மேலதிகாரி ஒருவர் சொன்னார். அதன்படி நான் மேன்முறையீட்டை எனது தாய்மொழியான இலங்கையின் ஆட்சி மொழியான சிங்களத்தில் எழுதி கொடுத்தேன். ஆனால் அம்மேன்முறையீட்டுக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதித்தரும்படி பணிக்கப்பட்டேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது. எனது சக உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கும் ஆங்கிலம் தெரி யாது. அதனால் அலைந்துதிரிந்து ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியொருவரை அணுகினேன். அவர் திட்டித்தீர்த்துவிட்டு ஆங்கிலத்தில் மேன் முறையீட்டை எழுதித்தந்தார். ஆட்சிமொழி சிங்களம் என்பது உண்மை என்றால் ஆங்கில மொழியில் மேன் முறையீட்டுக்கடிதத்தை ஏன் எழுதவேண்டும் என்று திட்டினார். நான் ஆங்கில மொழியை படிக்கவில்லை என்பதற்காக என்னையும் திட்டினார். நேற்றுத் தான் அக்கடிதத்தை பதிவு அஞ்சல் செய்தேன். நேற்றிரவு எனக்கு நித்திரை இல்லை. உன்னை ஆள்வது சிங்களம் என்பது உண்மை என்னை ஆள்வது சிங்களம் போல் தெரிந்தாலும் உண்மை அதுவல்ல. சிங்களம் ஆட்சிமொழியாகி 50 ஆண்டுகளாகியும் எனது வாழ்விற்கான தலைவிதியை இன்னும் ஆங்கிலமே தீர்மானிக்கிறது. இறுதியில் உனது தலைவிதியையும் ஆங்கிலமே தீர்மானிப்பதாய் இருக்கிறதை நீஅறிய வாய்ப்பில்லை.
தொடர்ச்சி 9ம் பக்கம்
களில் குறிப்பாக மூகப்பிரிவினரி ாதார ரீதியாகப் க்கும் சமூகங்க து வேறுபாடின்றி ரையும் ஒருமை இங்கு குறிப்பிட யம் தம்மை விட லயில் உள்ளவர் ர் ஒருமையிலே TSUTL).
தான நீரோட்ட ான ஒரு விலக்கு, உறவுள்ளவர் நவர் விளிக்கும் 6) IT, GITLIT, 6).JPTL). உயர்வு தாழ்வு கத்தைக் குறிக் து ஏற்கப்பட்ட ன்ற வரையறைக்
வதாயின் மனித ழ்வை மொழியும்
நிலவுடைமைச வாக வரையறுக்
கப்பட்ட எல்லைக் கோடுகள் முத லாளியத்தின் வருகையோடு கரை ந்து போகின்றன. எனினும் ஒரு சமூகம் முதலாளிய நவீனத்துவ த்தை முழுமையாக உள்வாங்கும் வரை மொழியும் நிலவுடைமைச் சமூகத்தின் வேறுபாடுகளைத் திரி ந்த வடிவிலும் வெவ்வேறு அளவுகளி லும் பேணும். முதலாளியம், தோற்ற ப்பாடான சமத்துவத்தை முக்கிய மாகப் பிறப்பால் எல்லாரும் சமம், சட் டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற விதமான கருத்துக்களை ஏற்கிறது.
முதலாளிய சமூகத்தில் மனித உற வகளிலான சமத்துவம் முதலாளிய சனநாயகத்தின் ஒருவருக்கு ஒரு வாக்கு என கிற சமத்துவத்தை ஒத்தளவுக்கு மாயையானதே. எனி னும் முதலாளியம் நிலவுடைமைச் சமூகத்தின் இறுக்கமான, வெளி வெளியாக அசமத்துவத்தைப் பேணுகிற விதிகளை உடைத்தெ றிவது நமது சமூகம் போன்று நவீன
த்துவத்திற்குள் நுழையவும் முதலா ளிய பொருளாதார விருத்தியைக் கண்டடையத் திணுறுகிற சமூக நுகளில் தேவையானதும் தவிர்க்க இயலாததுமாகும். இன்று இலங்கைத் தமிழரிடையில் ஒருவரை நீங்கள் என்று பன்மை யில் விளிப்பது பண்பானதாகவும் நீர் என விளிப்பது ஏற்கத்தக்கதாக வும் உள்ளன. ஒருமையில் விளிப் பது அந்தரங்கமான சூழ்நிலைகளி லும் குறிப்பான தனிப்பட்ட அல்லது குழுக்கட்குட்பட்ட உறவுகளிலும் ஏற்புடையதாக உள்ளது. இது முற் போக்கான ஒரு திசைமாற்றம் ஆயினும் இது மனித சமத்துவ த்தை முழுமையாக அடையாளப் படுத்துகிற மாற்றமாக அமைவத ற்கு நீண்ட காலம் எடுக்கும். எனி னும் நமது பண்பாடு மனித சமத் துவத்தின் அடிப்படையிலானதாக அமைவதற்கு முன்னதாகவே அது சாத்தியப்படக்கூடும் அ

Page 9
qbff 2006
யாழ்பாணத்தில் இப்போது நிலவுகிற அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதன் விளைவான கட் டுப்பாடற்ற விலையேற்றமும் அதனால் பொருள் வசதி குறைந்த மக்கள் ஒரு வேளை உணவுக்கே அல்லாடுகிற நிலையும் பற்றி அரசாங்கம் மிகவும் அசட்டையாகவே நட ந்து வந்துள்ளது. மனிதாபிமான நோக்கில் பண்டங்களைக் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப் போவதான அறிவிப்புக்கள் அரசாங்கத்தின் மனிதாபிமானத்தைப் பற்றி எதையுமே சொல்லவில்லை. மாறாகத் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசத்தில் வாழுகிற ஆறுலட்சம் மக்களுக்கு வேண் டிய அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் சரிவர விநியோகிக்கவும் தனக்கிருந்த கடமையைச் செய்யத் தவறி விட்டது என்பதை மூடிமறைக்கிற ஒரு முயற்சி யேயாகும். போராடுகிற ஒரு சமூகத்தை அடக்கி ஒடுக்குவதற்காகப் பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது உலகில் இது தான் முதல் முறையுமல்ல, இலங்கையில் யூ என்.பி ஆட்சி யில் 1984-87 காலகட்டத்தில் லலித் அத்துலக்முதலி பாது காப்பு அமைச்சராக இருந்த போது நடந்தவற்றை யாரும் மறந்திருக்க நியாயமில்லை. இப்போது விடுதலைப் புலிகளி ன் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு கிழக்குப் பகுதிகட்கு முக்கி யமாக இடம்பெயந்தோர் அனேகர் வாழுகிற இடங்களில் வாழும் மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் போ காமல் தடுப்பதில் ராணுவத்தினர் மிகத் தீவிரமாக இரு
L=lgaീ ഭ്രൂ
ந்துள்ளனர். அரசாங்கத்தின் மனிதாபிமானம் பற்றி நமக்கு உணர்த்தக் கூடிய விதமான பல விடயங்கள் 2004 இறுதி யில் சுனாமிக்குப் பிறகு நடந்துள்ளன. எனவேதான் வடக்கி ற்கு உணவுப் பொருட்களை அனுப்புவதில் அரசாங்கத்தி ற்கு உள்ள அக்கறை பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அத்தியவசியப் பொருட்களுக் கான தட்டுப்பாடு ஏற்படுகிற அபாயம் பற்றி அரசாங்க அதி காரிகள் முதலாகப் பலரும் ஏ-9 பாதை மூடப்பட்ட சில வார ங்களின் பின்னிருந்தே எச்சரித்து வந்தனர். தட்டுப்பாடுகள் காரணமாக விலைகள் ஏறத் தொடங்கிய நிலையிற் கூட அரசாங்கம் ஏ-9 பாதையைத் திறப்பது பற்றிய விவாதத்தில் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதிற் கவனங் காட்டி யதே ஒழியக் குடா நாட்டு மக்களுக்கு வேண்டிய பொரு ட்கள் கிடைக்க வேண்டும் என்பது பற்றி எதுவிதமான கவலையுங் காட்டவில்லை. மிக அண்மையில், யாழ்ப்பாணக் கத்தோலிக்கத்திருச்சபை யின் பேராயர் யாழ்ப்பாணத்தில் நிலவுகிற உணவுத் தட்டு பாடு பற்றி மிகவும் வன்மையாக எச்சரித்து ஒரு அறிக்கை விடுகிற வரையும் யாழ்ப்பானத்தில் ஒரு விதமான தட்டுப் பாடும் இல்லை என்கிற விதமான பாசாங்குகள்தான் அரசா ங்கத்தரப்பிற் காணப்பட்டன. சில அரசாங்கப் பேச்சாளர்க ளது அறிக்கைகள் மிகவும் வஞ்சகமானவையாயும் யாழ்ப் பாண மக்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காணுவது பாதுகாப்பபு வலயம்
8ம் பக்க தொடர்ச்சி யில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 13 அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் உள் ளன. அது யாழ்ப்பாணத்தின் நிலப்பரப்பில் 30 வீதத்தை விழு ங்கியுள்ளது. இதில் 42000 ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை க்குரிய நிலமும் 30,000 ஆயிரம் வதிவிடங்களும் 293 வழி பாட்டுத்தலங்களையும் 100வரையான பாடசாலைகளையும் உள்ளடக்கி நிற்கின்றன. வடக்கில் உள்ள அதிஉயர்பாதுகா ப்பு வலயங்களில் மிகப் பெரியதும் முதலாவதுமான வலி வடக்குப் பிரதேசம் 58, 3 ச.கி. மீட்டர் பரப்பளவாகும். இங்கே தான் செழிப்பான செம்மணன் பயிர்ச் செய்கை நிலங்கள் உண்டு. இந்தப் பகுதியிலிருந்து மக்களை விரட்டும் பணி 1983ல் ஆரம்பிக்கப்பட்டு 1990 யூனி மாதமளவில் பூர்த்தியாக்கப்பட் டது பதினாறு வருடங்கள் சென்றுவிட்டன. எறிகணை வீச்சுக்கள் ஆட்டிலரித்தாக்குதல்கள் உலங்குவா னுர்தித் தாக்குதல்கள் மூலம் மக்கள் விரட்டி அடிக்கப்பட் டனர் அரசபயங்கரவாதம் மூலம் மக்கள் வெளியேற்ற
தி 1. (3LT66 (SLD தென்படுகின்றன இன்று வடக்கில் நிலவுகிறதட யாகத்திரப் போகிறவையல்ல. கள் உரிமை கோரும் கடற்பகு கத்தை நிறுவும் அல்லது தன் ! நோக்கில் கடல் வழியே உண கொண்டு செல்லுகிறதை வற் 9 பாதை க்குப் பதிலாக மாற்று பற்றிய ஆலோசனை கூட நிய வதைத் தவிர்க்கிற ஒரு முயற் வேண்டியுள்ளது. யாழ் குடா நாட்டில் உள்ள டெ கான அடிப்படைக் காரணம் தி நடவடிக்கைகளது விளைவு எ விடயம். எனினும் இந்த நெரு மக்களைப் பெருமளவிற் பாதிப் ங்களும் உள்ளன. பதுக்கற் காரர்களும் கள்ளச் 4 மக்களின் அவலத்தைப் பயன் பவர்கள். ஒவ்வொரு சமூக ெ ஒரு புதிய வாய்ப்பு அவர்களை
ன்களைப் பேண கூட்டுறவு அ நிறுவனங்கள் மூலமும் மக்கள்
அரசாங்கம் ஏவி நிற்
ls[il
அமைப்புக்கள் மூலமும் மக்க யாழ்ப்பாணத்தில் கூட்டுறவு இ அடிக்கிற பதுக்கல்காரர்கட்கு ர்கட்கும் எதிராக வறிய, நடுத் கட்கும் ஒருகாலத்தில் பெரும் கூருவது நல்லது.
மக்களின் உணவைப் பறித்து ளைக் கொழுக்கச் செய்வதில் ற்குள் வரும் பண்டகசாலைக பனை நிறுவனங்களிலும் பொ தையாக உள்ளனர். பதுக்கல் கள் அறிந்தாலும் மக்களால் எ மாக அவர்கள் அதிகாரமற்று றப்பட வேண்டும். மக்கள் தம
வாழும் உரிமைக்காக ஒரு .ே ங்க வேண்டிய ஒரு சூழ்நிலை இந்தப் பின்னணியிலேயே ரா கடைகளைத் திறந்துள்ளது. ட்கள் எங்கிருந்து வருகின்ற6 க்கு வழங்கப்படுகிற பொருட் குக் கண்டு மேலதிகமான பெ விலையில் சந்தைப்படுத்துகிற தினரின் தேவைக்கும் மீறிய கப்படுகின்றன என்பதும் அே மக்களை வெளியேற்றிய பி5 மூலம் சகல இருப்பிடங்களை தேவைக்கு உகந்ததெனக் 9 விட்டுவைத்தனர். மக்கள் வா களையும் பாதுகாப்பு அரண்க ராணுவம் அமைத்து கொண் ளில் 75 வீதமானவை சீமெந்த கோவில்களும் அழிக்கப்பட்ட னரின் பயிற்சிகளும் இடம்ெ புத்தர் சிலைகளும் விகாரைக் மேற்ப கூறியவற்றை உற்று ே யின் அரசியலமைப்புச் சட்டத் த்தனத்தையும் ஏமாற்றுக்கை இருக்காது. முதலாளித்துவ
அடிப்படை உரிமைகளை ெ முன்வைக்கின்றனவே அன்றி அர்த்தத்தில் அல்ல என்பதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தறி
டுப்பாடுகள் பலவும் உடனடி அரசாங்கம் விடுதலைப்புலி தியில் தனது மேலாதிக் உரிமையை நிலைநாட்டும் புப் பொருட்களைக் றுத்தி வருகிறது. ஏத் தரைப்பாதை யமான தீர்வை எட்டு lLLJITg,(36) JIT6OOT
Tருட் தட்டுப்பாட்டிற் ட்டமிட்ட அரசாங்க ன்பது முக்கியமான 59, L. 9. Tg5 TU600T பதற்கு வேறு காரண
ந்தை வணிகர்களும் டுத்திச் சுரண்டிக் கொழுப் ருக்கடியும் அவர்களுக்கு
எதிர்த்து மக்கள் தமது நல மைப்புக்கள் போன்ற மக்கள் |ன் பொதுநலனுக்கான சமூக
தம்
ജ|ബി
ர் போராட இயலும், இயக்கம் கொள்ளைலாபம் ம் கள்ளச் சந்தை வணிக தர வர்க்க மக்களின் நலன் பங்காற்றியதை நினைவு
கள்ளச் சந்தைக்காரர்க அரசாங்கத்தின் பொறுப்பி ளும் கூட்டுறவு மொத்த விற் றுப்பில் உள்ளவர்களும் உடந் பற்றிய உண்மைகளை மக் தையுமே செய்ய இயலாத வித ள்ளனர். இந்த நிலைமை மாற் து அடிப்படை உரிமையான
ாராட்டத்தில் அவர்கள் இற |ண்டாகியுள்ளது. ணுவம் நியாய விலைக் ந்த நியாய விலைப் பொரு ? ராணுவத்தினரின் தேவை ளில் அவர்களது பாவனைக் ருட்களை அவர்கள் நியாய ர்களென்றால், ராணுவத் பாருட்கள் அவர்கட்கு வழங்
(36.6061T பொதுமக்களுக்கு இராணுவம் புல்டோசர்கள் ம் தரைமட்டமாக்கியது. தமது ருதப்பட்ட வீடுகளை மட்டுமே ந்த இடங்களில் பதுங்கு குழி ளையும் புதிய பாதைகளையும் து வலிவடக்கில் உள்ள வீடுக ல் கட்டப்பட்டிருந்தன. இந்துக் 1. கோவில்களுக்குள் படையி பறுகின்றன. பல இடங்களில் ரூம் நிறுவப்பட்டுள்ளன. ாக்கும் எவருக்கும் இலங்கை ல் எழுதப்பட்டவற்றின் போலி யும் புரிந்து கொள்ளச் சிரமம் அரசியலமைப்புகள் மக்களின் றும் சொல்லாடல்கள் மூலமே உண்மையான மக்களுக்குரிய
ഞ്ഞഥധനക്രഥ
பட்டதுமான பொருட்களை மக்களுக்கு மீட்டுத் தருவதற்
| ளாக்குவதை நாம் ஏற்போமாயின் விடுதலைக்குப் போரா
சியிருக்கும்.
ற்றைப் பெறுவதற்காக நடத்துகிற போராட்டங்கள் மக்களு க்கு அரசியல் அதிகாரத்தை வெண்றெடுக்கும் நடைமுறைப்
வேண்டியதற்கும் மிகக் குறைவான அளவே வழங்கப்பட்டு ள்ளது என்பதும் புலனாகிறது அல்லவா! ராணுவ நியாய விலைக் கடைகளைத் திறப்பதன் மூலம், ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராகப் பொதுமக்க ளிடையில் மூளக்கூடிய கோபத்தை ராணுவத்தினருக்கு நன்றி உணர்வாக மாற்றுகிற முயற்சி சிறிது வெற்றியளி க்கிறது. மக்கள் பட்டினியால் வாடுகிற போது உண்டு களி த்து வாழுகிற உயர்மட்டப் படையினருக்கு எதிரான வெகு சன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தெழாமல் தவிர்க்க இந்த நியாயவிலைக் கடைகள் உதவுகின்றன. எனினும் அரசா ங்கத்தின் பொறுப்பின்மைக்கும் திட்டமிட்ட புறக்கணிப் புக்கும் எதிராக மக்கள் போராட வேண்டிய தேவை இன்று தவிர்க்கக் கூடாதது. அதேவேளை சமூக விரோதச் சக்திக ளான கள்ளச்சந்தை வியாபாரிகளையும் பதுற்கற்காரர் களையும் தோலுரித்துக் காட்டி மக்களிடமிருந்து பறிக்கவும் பதுக்கி ஒழிக்கவும் அநியாயவிலையில் விற்றுக் களவாடப்
கான ஒரு வெகுசனப் போராட்டம் குடாநாடு தழுவிய முறையிலும் ஊர் மட்டத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்றைய பற்றாக்குறை மக்களைப் பலவீனப்படுத்தித் தரும நிறுவனங்களின் தயவில் அஞ்சி நடுங்கும் நாதியற்றவர்க
ட்டத் திராணியற்ற ஒரு மக்கள் திரளே குடாநாட்டில் எஞ்
மாறாக, மக்கள் தமது அடிப்படை உரிமைகளான உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவ
பாடங்களாக அமைவதோடு சுயமரியாதை உணர்வையும் வலுப்படுத்துவன. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு இன்றியமையாத மனிதப் பண்புகளில் மனித சமத்துவ உணர்வும் மனிதருடைய சுயமரியாதையும் மிக முக்கிய மானவை. தமிழ் மக்கள் மீது வலிந்து சுமத்தப்பட்டுள்ள இன்றைய பொருளாதார அவலம் தமிழ் மக்களை விடுதலை உணர்வற்ற அடிமைகளாகக் குறுக்கி ஒடுக்காமல் தடுப்பது தமிழ் மக்களின் விடுதலை பற்றி அக்கறை உள்ள அனைவருடையதும் தவிர்க்க இயலாத பொறுப்பாகும்.
ஒரு தமிழனின் 8ம் பக்க தொடர்ச்சி ஏனெனில் உனது புலன்களுக்கு தெரிந்த அனுபவம் சிங்களம் உன்னை ஆள்வதாகவே இருக்கிறது. கடந்த 50 வருடங்களாக மொழிப் பிரச்சினையால் தமிழர்கள் அனுபவித்துவரும் கஷ்டங்களையும் நேற்று எனக்கு ஏற்பட்ட அணு பவத்தையும் சமப்படுத்த முடியாது. கடந்த 50 வருடங்களாக சிங் கள மொழி நிறுவனமயப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டபோதும் அது உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. சிங்களப்பேரினவாதம் நிறுவனமயப் பட்டிருக்கலாம். உன்னை சிங்களம் ஆண்டாலும் இறுதியில் நம் இருவரையும் ஆங்கிலமே தீர்மானிக்கிறதுஎன்பதே உண்மை. எனது மொழியில் எனது முறைப்பாட்டை சொல்ல முடியவில்லையே என கிறபோதுதான உனது உணர்வை என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. நீ உனது மொழியை பிரயோகிக்க முடியாதவனாய் இருப்பதினால் ஏற்படும் துன்பம் பற்றி விளங்கிக்கொள்ள முடிகிறது. பெரியவிவாதங்களை செய்வ தற்காகவன்றி எனது மொழியை நான் பிரயோகிக்க முடியா திருக்கின்றபோது ஏற்பட்டுள்ள எனது உணர்வினை பகிர்ந்து கொள்வதற்காகவே இக் கடிதத்தை எழுதினேன். நன்றி
நண்பனர் உதெனி பந்துவ

Page 10
Q于DLú 2006
o 60GBasg Gooi
பயங்கரவாதத்தின் பெயரால்
அண்மையில் பாக்கிஸ்தானில் உள்ள இஸ்லாமியப் பாடசா லையின் மீது நடாத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 80
அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும் மிகுந்த பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட பாக்கிஸ்தானிய அதிபர் முஷாரப் சொன்னார் "கொலைசெய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள், ஆப் கானில் கடமையாற்றும் அமெரிக்கப் படைகளைத் தாக்கு வதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவர்கள் கொலைசெய் யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள். இத்தனைக்கும் கொலையுண்டவர்களில் 5 வயதுச் சிறுவர்களும் அடக்கம். இந்தத் தாக்குதல் அமெரிக்க விமானப் படைகளாலேயே நடாத்தப்பட்டது என்று அத்தாக்கு தலில் காயமடைந்தவர்கள் சொல்கிறார்கள் இங்கேயும் தேசத்தின் இறைமை தேசப்பற்று எனக் கூறிக் கொண்டு குண்டு வீச்சுக் கொலைகளை நியாயப்படுத்தும் குரல்களைக் கேட்க முடிகிறது அல்லவா?
உரிமை கொண்டாடுவது பற்றி Z
1967ம் ஆண்டு ஆறு நாள் யுத்தத்தில் சிரியா வசமிருந்த GgfT6UfT6öf குன்றுகளைக் கைப்பற்றியது இஸ்ரேல், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த போர்களின் விளைவால் இருநா டுகளும் சொந்தம் கொண்டாட முடியாதவாறு ஐ நா வின் கண்காணிப்புப் பிரதேசமாக கோலாண் குன்றுகள் பிரதேசம் மாற்றப்பட்டது. ஐநாவின் ஆசீர்வாதத்துடன் இஸ்ரேல் வெற் றிகரமாவும் தொடர்ச்சியாகவும் குடியேற்றங்களை நிறுவி வந்தது அண்மையில் இது பற்றிப் பேசும் போது 'கோலான் குன்றுகள் இஸ்ரேலின் பூர்வீக தாயகம் ஐநா கோலான குண் றுகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்துவிட்டு விரைவில் வெளி யேறிவிட வேண்டும்" என்று இஸ்ரேலியப் பிரதமர் சொல்லி யிருக்கிறார்.
கவனிக்க:- இது பெயர்கள் மாற்றப்பட்ட உள்நாட்டுச்
செய்தியல்ல.
உலக வங்கி என்பது
மான அமைப்பு அது இப்படியாக மனிதகுலத்திற்கு நன்மை, புரியும் அமைப்பிற்கு தலைமை தாங்க உலகின் இரட்சகன் அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலர் தெரியப்பட் டது அதிசயமல்ல. அவர் இனி உலக வங்கியானது பயங்க ரவாதத்தை ஒழிக்கும் கருவியாக செயற்படும் என அண்மை யில் தெரிவித்திருந்தார். போகிறபோக்கில் வங்கிகள் எல்லாம் இனி பயங்கரவாதத்தை ஒழிப்பது நுளம்புகளை அழிப்பது என்று புதிய சேவைகளை ஆரம்பிக்கும் போல.
உலகில் இருக்கவே கூடாத வங்கி என்றால் அது உலக வங்கி என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. உலகில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசிக்கும் பட்டி னிக்கும் வறுமைக்கும் எல்லையில்லாத துயரத்திற்கும் காரண
அருமையான நிபந்தனை அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டு மாயின் அமெரிக்க அதிபர் இரணடு நிபந்தனைகளை விதித்துள்ளார். 1. ஈரான் அணுச்செறிவூட்டலை நிறுத்த வேண்டும். 2. லெபனானுடனான உறவை சிரியா துண்டிக்க வேண்டும். இவை இரண்டும் நிகழ்ந்தால் மட்டுமே அமெரிக்கப் படைகள் வெளியேறுவதுடன் ஈராக்கில் ஸ்தரத்தன்மை ஏற்படும் என் கிறார் ஆக அமெரிக்கப் படைகள் வெளியேறினால் தான் ஸ்த ரத்தன்மை ஏற்படும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் படைகள் வெளியேறுவதற்கும் நிபந்தனைகளுக்கும் என்ன தொடர்பு இப்படிப் போனால் காஷ்மீர் பிரச்சனை முடி விற்கு வந்து திபேத்திற்குள் தலாய்லாமா அனுமதிக்கப்பட்டால் தான் ஏ9 மீண்டும் திறக்கப்படும் என்றெல்லாம் அறிக்கைகள் வெளியாகலாம் நிபந்தனைகள் விதிப்பதுவும் அறிக்கைகள் வெளியிடுவதும் அமெரிக்காவுக்கு மட்டுமே உரித்துடைய தல்லவே.
திர
இெ
a's tgage6
அமெரிக்க ஏகாதி ஜ் டபிள்யூ.புஷ் தலை மீது ஆக்கிரமிப்புப் து மூன்றரை வருட விட்டன. அமெரிக் மற்றும் கூட்டுப் பை ணிைக்கை சுமார் இ கும். இந்த நவீன க g,6floor Glg, T606u (G)6. கிய மக்கள் தினம் த ப்பட்டு வருகின்றன LLIDITGOT 3.6OshULSl6 ஒன்றைரை லட்சம் ஈராக்கிய மக்கள் ெ ள்ளனர் என்று கூற படுகாயங்கள் அ.ை இருப்பிடங்கள் தெ றும் உறவுகளை இ லாயிரமாக இருந்து னர். ஈராக்கிய மக் சுன்னி, குர்திவு எ6 ஒருவருக்கு ஒரு வ ளிகளாக்கி அமெரி த்தியம் இரத்தக் கு த்தி வருகின்றது. த ஆகாயம் எங்கும் த ஆயுதங்கள் கொண கக்கும் யுத்தம் நடா ர்கள் புஷ்சும் அவன் லான யுத்தவெறியர் மறைவிலே ஈராக்கி ய் வளத்தை கொள் வருவதே மிக முக்கி DITGub.
இத்தனைக்கும் மத் முன்னாள் ஜனாதிட ஹபஷைனுக்கு ஈர ன்றம் மரணதண்ட தூக்கிலிடும்படி தீர் ருக்கிறது. ஈராக்கி ஒரு அமெரிக்க பெ ங்கம். அதன் கீழ் உ ரிக்க கைக்கூலி நீதி அதன் தீர்ப்பு வேடிக் ஒன்றாகும். சதாம் !
ஒடேa நிக
டேனியல் ஒட்டே நிகரகுவாப் புரட்சிய கைக் கலக்கிய ஒ காஸ்ரோ, சேகுவ க்கு அடுத்த படிய இயக்கங்களால் பே ഖj. 1979 ജൂൺ அமெரிக்க ஆதர துரத்தியடித்து தன ஸ்டா இயக்கம் மூ பதவிக்கு வந்தவர்
1979 முதல் 1990 6 ஆணர்டுகள் சாணி ளின் ஆட்சியில் உ ளின் வாழ்க்கைத்த உயர்ந்தது. சாண ளின் ஆட்சியை ஒழி கணம் கட்டியிருந் வின் தொடர்ச்சிய ளின் விளைவாகவு நெருக்குவாரங்களி ஆண்டுத் தேர்தலி டாக்கள் தோல்வின் 16 ஆண்டுகள் இ பின்னர் மீணடும்
டேகா இப்போது ப
 

இளிக்காவின் ஆனைப்பாறை ாவிற்கு இரணதண்டனை ைைதத் தூக்கில்ருவது வோள்?
பத்தியம் ஜோர் மையில் ஈராக் போர் தொடுத் ங்கள் கழிந்து பிரித்தானிய டகளின் என ண்டு லட்சமா Tட்டுமிராண்டி |றியால் ஈராக் னம் கொல்ல ர் ஒரு மேலோ ன்படி இதுவரை
கால்லப்பட்டு ப்படுகிறது. LD956) U956IT ாழில்கள் மற் ழந்தவர்கள் பல்
வருகின்ற ளை ஷியா, STÜ təliflığ55 ரை எதிரா க்க ஏகாதிப 5 fligou BLIT 60)J 9,L6ü) மது நவீன ாடு தீப் பிளம்பு த்தி வருகிறா தலைமையி களும் அதன் |6უT 6 T60უTG)6უუI ளையடித்து NuULDT GOT GÓL ULI
எழுந்துள்ள கேள்வியாகும். இஸ்ரேலின் மூலம் தியில்தான் ஈராக்கின் ஆட்சியையும் அதற் பலஸ்தீனத்திலும் லெபனானிலும்
குரிய தலைமையையும் தேர்ந்தெ குவித்து வரும் எனச் | ப்பு வழங்கியி மக்களே அவ்வாறே தமது நாட்டு T 岛 6) ல் இருட் மக்களை கொன்றொழித்து டும் உலக மககள அதறகான
CDUL5 தீர்ப்பை என்றோ ஒரு நாள் அமெ Tம்மை அரசா ஆட்சி நடாத்திய ஒரு சர்வாதிகா ரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாள ள்ளதோ அமெரியை மக்கள் மன்றத்தில் நிறுத்தி . திமன்றம் விசாரிக்க வேண்டியதும் தணி கை தரும் டனை வழங்க வேண்டியதும் വUഞ്ഞഖങ്ങി ஈராக் மக்களுக்குரிய உரிமை 一原f0町一
5ாவின் தேர்தல் வெற்றியும் ரகுவாவின் எதிர்காமுைம்
ып, 1979 906) பின் மூலம் உல ருவர். ஃபிடல் ரா ஆகியோரு ாக, புரட்சிகர ாற்றப்பட்ட ஒரு IT (BLDPT g|T 65).601 வு ஆட்சியைத் து 'சாண்டனி pலம் 1979இல்
பரையிலான 12 Looflan) Lrg, g, ழைக்கும் மக்க ரம் வெகுவாக L6Ofl6InÜLTT gi, g, த்துக்கட்ட கங் த அமெரிக்கா ான சூழ்ச்சிக பொருளாதார னாலும் 1990ம் N), gFT 600 TIL 60f6) யத் தழுவினர். 60 GY66rful Gof டேனியல் ஒட் தவிக்கு வந்துள்
கொலைகள் புரியாத ஒரு ஆட்சி யாளர் அல்ல. தனது ஆட்சிக் காலத்தில் ஷியா, குர்திவு இன மக்களை மட்டுமன்றி தனது சொந்த இனமான சுன்னி இன முஸ்லீம்கள் மத்தியிலும் கொலை புரிந்தவர் என்பது மறுக்கவியலா தது. இதே சதாம் ஹபஷைன்
பல்லாயிரம் ஈராக்கிய கம்யூனிஸ்டு க்களை அந்த மண்ணிலே கொன்று குவித்தவர் என்பதும் இரத்தம் தோய்ந்த வ்ரலாறுதான். இத்தகைய ஒரு சர்வாதிகாரிக்கு ഉ_ിധ ട്രഞ്ഞ് ഞങ്ങ് ഞധ ഖgിക வேண்டியவர்கள் யார் என்பதே
GITT T.
ஒக்டேகாவின் வெற்றியை தடுப்ப தற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளும் வேறுபல செயற்பாடு களும் ஒட்டேகாவின் வெற்றிக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை கொடு த்துள்ளன. தேர்தல்களில் குழறுபடி களை தவிர்ப்பதற்கென தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச தாபனத்திற்கு 15 மில்லியன் அமெ ரிக்க டொலர்களை வழங்கி தேர் தலை ஒழுங்காகக் கண்காணிக்கச் சொன்னது அமெரிக்கா, இதை விட ஒக்டேகாவிற்கு எதிரான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார த்திற்காக அமெரிக்கா 17 மில்லி யன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்தது. இருந்த போதும் ஒக்டேகா வெற்றி பெற்ற பதவிக்கு வந்துள்ளார். அமெரிக்காவில் வேலை பார்க்கும் நிகரகுவா மக்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் அந்நியச் செலவானியானது (ஆண் டுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒக்டேகா வெற்றி பெற்றால் நிகரகுவாவிற்கு அனுப்
யாகும். அந்த உரிமை ஈராக் கிய மக்களின் இறைமை சுதந்திரம் சுயாதிபத்தியத்துடன் சம்மந்தப்ப ட்ட ஒன்றாகும். அதில் தலையி டவோ ஆணையிடவோ அல்லது தீர்ப்புக் கூறவோ அமெரிக்காவி ற்கோ வேறு எவருக்குமோ உரி மைகிடையாது.
அமெரிக்க ஜனாதிபதி இன்று
உலகம் ஒப்புக் கொள்கின்ற ஒரு அப்பட்டமான கொலைகாரன் இந்தக் கொலை வெறியன் ஜனநாயகம் சுதந்திரம் மனித உரிமை என்பனவற்றின் பெயரில் இன்று ஈராக் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் தனது கையாளான
பவிடாது நிறுத்தப்படும் என அமெ ரிக்கா அறிவித்துமக்களை அச்சுறு த்தியது. அதுமட்டுமல்லாமல் ஒட் டேகாவையும் சாண்டனிஸ்டாக்க ளையும் சர்வதேச பயங்கரவாதி களென பிரசாரம் செய்தது. இத்தனை தடைகளையும் தாண்டி வெற்றிபெற்று பதவிக்கு வந்துள் ளார் டேனியல் ஒட்டேகா முழு அமெரிக்க கண்டத்திலும் கெயிட்டி க்கு அடுத்தபடியான வறுமையான நாடு நிகாரகுவா இந்நாட்டின் 3. 4 பங்கினருக்கு அடிப்படையான நிறை உணவு கூடக் கிடைப்பதி ல்லை. 55 விழுக்காடு மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடையாது. மொத்த மக்கள் தொகையின் அரைவாசிக்கு மேற் பட்டவர்களின் நாளாந்த வருமா னம் ஒரு அமெரிக்க டொலரையும் விட குறைவானது. இந்த நிலையில் ஒக்டேகா இலகுவாக ஆட்சியை நடத்தமுடியாது எனபது உண σOLO(ΒιII. இந்நிலையில் ஒக்டேகா எவ்வாறு செயல்படுவார் என்பதைப் சற்று பொறுத்திருந்து தான "5
வேண்டும்.

Page 11
ԴԵԼԻԼII 2006
சென்னை உயர் நீதிமன்றத்து நீதிபதிகளில் ஒருவராக இருந்த டி. எல். வெங்கட்ராம ஐயர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் "வட துருவத்திலுள்ள பெரும் பனி மலைகளுக்குத் தீ வைத்துவிடலாம். தமிழிலே புதுமைப் புரட்சியேற்படுவது அதைவிடக் கடினம்" என்று கூறினாராம் வாய்மொழியாக வழங்கும் இக்கூற்றின் உண்மை பொய் எவ்வாறாக இருப்பினும் அடிப்படையான ஒரு நம்பிக்கை வரட்சியை இக்கூற்று எடுத்து விளக்குவதாக உள்ளது. பழமைப்பற்றும் தன்னிறைவு உணர்வும் தமிழ்ச் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன என்பதே பொதுவாகக் காணப்படும் கருத்து மாற்றமடையாத தேங்கி Ép)(5Lň g(Upg|TLUIPilg,6fl6ù (Stagnant Society) இத்தகைய பழைமையாதிக்கம் காணப்படுவது உலகெங்கும் பொதுவான நியதி. உண்மையான பொருளாதார மாற்றத்தை ஆதாரமாகக் கொண்ட சமுதாயப் புனரமைப்பினைத் தொடர்ந்தே புதுமை பூத்துக் குலுங்கும்; அதுவும் ஒரு வரலாற்று நியதிதான். இவ்விடத்திலே எமது சமுதாயத்திற் காணப்படும் பழைமைப் பிடிப்பின் ஓர் அமிசத்தைச் சிறிது ஆராயலாம். பழைமையாதிக்கத்தைக் கருத்தளவில்
ஆராய்ந்து பார்க்கின், அதன் ஊற்றை இனங்கண்டு கொள்ள முடியும், எமது வரலாற்றின் தொடக்கத்திலே மகோன்னதமான பொற்காலம் ஒன்று நிலவியது என்றும், அதன் பின் வரவர இழி நிலை வளர்ந்து வந்துள்ளது என்றும் ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழப்பதிந்துள்ளது. உதாரணமாக, தமிழ் நூல் வரலாறு என்ற நூலிலே திருவாளர் பாலூர் கண்ணப்ப முதலியார் பின்வருமாறு எழுதுகிறார்: "பழங்காலம் பொற்காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நனிநாகரிகராய் வாழ்ந்தனர். தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந்தனர். இலக்கிய வளத்தில் சிறந்து விளங்கினர்' எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் இலட்சியவாதிகள் சிலர் குறைபாடெதுவமற்ற கற்பனையுலகம் ஒன்றைப் பற்றுக்கோலாகக்கொள்வதுபோலச் சென்ற காலத்தின் ஒரு பகுதியை நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்றகாலமாகச் சிலர் கொள்வர். இம்மனப் பதிவு அறிவின் துணையாற் பெறப்படுவதன்று அரைகுறைச் செய்திகளின் அடிப்படையிலும், ஒரு வகையான மயக்க உணர்வின் அடிப்படையிலுமே பெறப்படுவது. ஆயினும் இதற்கும் கோட்பாட்டு அடிப்படை ஒன்றுள்ளது. அதனைச் சுருக்கமாக விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பெரும்பாலான தமிழரைப் பொறுத்தளவில்,
ஈடிணையற்ற ஏகாதிபத்தியப் பெருமையுடன்
தாயுள்ளம்
குழந்தையின் காலில் முள் பட்டால் தனது கண்ணில் முள் பட்டது போலவும் குழந்தை பசியால் அழுதால்
சேய் வளர்ந்து வயதேறிப் போனாலும்
மனதினுள் என்றென்றும் தன் குழந்தையாய் வைத்துப் பேண ஒரு தாய்க்கு மட்டுமே இயலும் தன்னை எவ்வாறு எவர் தணிடித்தாலும் பொறுத்தருளும் தாயுள்ளம்
தான் முழுநாழும் பட்டினி கிடந்தது போலவும் தவிப்பதற்கு ஒரு தாய்க்கு மட்டுமே இயலும்
வேற்றுார் போய் வெகுதொலைவில் வாழ்ந்தாலும்
புதிய
"அவனி முழுதாண்ட சோழப் பெரும6 மதிப்புக்குரியவராயிருப்பினும், சங்கப வளர்த்த முடியுடை மூவேந்தர் அரசே! பகுதியே பொற்காலமாகக் கொள்ளப் பழமைக்கும் பழமையானதே பாராட்டு போலும் அது மட்டுமன்று, பிற்காலத்தி தென்னகத்தில் எழுந்த சேர பாண்டி சோழப் பேரரசோடும் ஒப்பிடும்போது" முடியுடை மூவேந்தர் குறுநில மன்னர காட்சியளிக்கின்றனர். கங்கா நதியும் கைக்கொண்டு சிங்காசனத்திலிருந்த இடைக்காலச் சோழப் பெரு மன்னரே பார்க்கையில் புறநானூற்றுப் பாடல்கள் சோழமன்னர்கள் சிறுநிலக் கிழாராகே அதைப்போலவே திரிபுவனச் சக்கரவர் தம்மை அழைத்துக் கொண்ட இரண்ட பேரரசின் பெருமன்னரோடு ஒப்பிடுமி சங்ககாலப் பாண்டிய மன்னர் மன்னர தோன்றுகிறார்கள் அல்லர் அவ்வாறி இடைக்காலத்தில் புகழொடு விளங்கிய சோழப் பெரு மன்னர்கள் வீரயுகத்தில் மூதாதையரது 'உலகளந்த சிறப்புக்கு அருகதையற்றவர் என்றே கருதினர்.
பொற்காலமும் புதுயுக!
வீரயுகம் ஈடிணையற்றதொன்றாகப் பி கருத்தில் வேரூன்றியிருந்தது. இக்கா தமிழபிமானத்தோடு பெயர் மாற்றிச் கு கொள்பவர்கள் வீரயுக மன்னர் பெயர் போன்றவற்றையுமே விரும்புவது கண கூறின் ஏறத்தாழ இரண்டாயிரம் வரு வீரயுகம்-சான்றோர் வாழ்ந்த காலம்பொற்காலமாகக் கருதப்பட்டு வருகிற இப்பழமைப் பற்று நன்மைக்கும் தீமைக் உள்ளது. நியாயமான புராதனப் பெரு அகங்காரம், அர்த்தமற்ற தூய்மை வா முதலியவற்றிற்கும் ஆதாரமாக அமை இதற்கு காரணம் பொற்காலத்தைப் ப உணர்வேயாகும்.
கிரேக்க இலக்கியங்களிலும் இத்தகை நம்பிக்கையைக் காணலாம். தமது "இே தொடக்கத்தில் இயற்கையின் மத்தியி: இன்பமாக வாழ்ந்த பொற்காலம் (Gold இருந்தது எனக் கிரேக்க ஆதிக்கவிக இறுதியாக ஒன்று கூறலாம். பொற்கா உணர்வும் எண்ணமும் முற்றிலும் மூட கருதுதல் தவறு. அதனை யார், எதற்கா பயன்படுத்துகிறார்கள் என்பதே கவனி அரசியல் அதிகாரத்தை நாடும் ஆளும் பகுதியினர் மொழி, இனம் ஆகியவற்றி
பொற்காலத்தை மக்களுக்குக் காட்டித்
பார்க்கின்றனர்; இலக்கிய சனாதனிகள்
தன் சேயை விே அதட்டினால் தா எனவே தான் : தாயுள்ளத்தின் தாயொருத்தி ப வயதென்ன என சேயர் பிறர் உ கேள்வி எழுப்பா ஏனெனில் ஒரு தாய்க்கு ஒவ்வெ 96.16 Tigil FITGIT
அறிவோ அறிய ஆற்றலோ இய உடல் வலுவோ தாயண்பிற்கு ஒரு சேயின் இழப்பின கணிணிரின் வெ கதறலின் தொ6 கொண்டு மதிப்பு வேதனையின் ெ வேதனையை ம இயலாமையின்
SS sts, Du ஏனென்று எண்
ஏவலுக்காகக் ெ ஒருகணம்
 
 
 
 
 

தறி
ன்னர்
வைத்துத் தமிழ் Tjifluu UITGUL படுகிறது. க்குரியது (86) ப அரசுகளோடும், 'JFIEJJU, g, ITGu” tg:ഖ கடாரமும் செம்பியரான ாடு ஒப்பிட்டுப்
புகழும் வே தோன்றுவர். த்திகள் எனத் டாம் பாண்டியப் டத்து, T.g,(36)I நந்தும், LJ LIT600Ty, Uவாழ்ந்த தத்தம்
த் தாம் அந்தளவுக்
பேராசிரியர் க. கைலாசபதியின் 24வது நினைவு
ID தினத்தை முன்னிட்டு இக் கட்டுரை
வெளியிடப்படுகின்றது. அவரது ஒப்பியல் இலக்கியம்
ற்காலத்தவர் என்னும் நூலில் "பொற்காலமும் புதுயுகமும்” எனும் லத்திலும் தலைப்பில் அமைந்த கட்டுரையின் முக்கிய 5 L—L9.595
பகுதிகளை இடம் கருதி இங்கே சுருக்கித்
ഞണL|ഥ ഫ്രഞഖ
கூடு. சுருங்கக் தருகின்றோம். முழுமையான கட்டுரையை மேற்படி
Fig. GITTg, நூலில் பழக்கலாம். (ஆர்)
கழிந்த பொற்காலத்தைப் பிரமாணமாகக் கொண்டு தொல்லாசிரியர்
| நல்லாணை என்ற பெயரில் தமது வலுவிழந்த கோட்பாடுகளை
க்கும் ஏதுவாக நிலைநாட்ட முயல்கின்றனர். இனவாதிகள், பொற்காலத்தைத் தமது
மை, நியாயம் அற்ற சிறையில் அடைத்துக் காட்சிக்காக வைத்துப் பிழைக்கின்றனர்.
தம் இவையெல்லாம் பொற்காலத்தைப் பயன்படுத்துவோர் பற்றியன.
ந்து விடுகிறது. ஆனால் மக்களும் பொற்காலத்தைத் தமக்குப் பற்றுக்கோடாகக்
ற்றிய பெருமித கொள்வதுண்டு முடியுடை மூவேந்தர் ஆட்சியும் உறந்தை போன்ற
இடங்களிலிருந்த அறங்கூறவையங்களும் அக்கால மன்னர்கள் மக்கள்
L 69CD மீது திணித்தவர்க்க ஆட்சியையே காட்டுகின்றன. இரத்த ன வரலாற்றுத் உறவினராய் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த நேசபாசத்துடன் ) LDgg,6 இயற்கையின் மத்தியில் வாழ்ந்த குலமரபுக் குழுக்களின் அழிவின் மீதே en Age) gorg) அரசுகள்- வர்க்க ஆட்சி- ஏற்பட்டது. அந்த வர்க்கத்தின் வழிவழி வரும் ளே நம்பினர். இன்றைய ஆளும் வர்க்கத்தினர். மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் லத்தைப் பற்றிய பொற்காலமாகக் காட்டுவர். ஆனால் மக்களோ அடிமனத்தில் நம்பிக்கையென்று பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளை வாழையடி வாழையாகப் IgELÜ பேணி வைத்துள்ளனர். ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ க்க வேண்டியது. சமுதாயமே மக்கள் இதய வேட்கை, ஆகவே அந்த வகையில் வர்க்கத்தின் ஒரு பொற்காலம் புனிதமான இலட்சியங்களைப் பாதுகாத்து வருகிறது 60f U60.pu என்றும் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை தம்கருமம் யுடையதாயிருப்பினும் மறைந்து போன வர்க்க பேதமற்ற சமூகத்தை f நினைவு கூர்வதால் அதற்கு ஒரு தார்மீக பலம் உண்டு
பறொருவர் தனது தாயின் அன்பைத் rங்காது. தன்னை இழந்திருந்தால் நாயன்பை அளக்காதே தன் தாய் பட்டிருக்கக் கூடிய தவிப்பைக் ஆழத்தைக் கணிக்காதே. கருத்திற் கொண்டிருந்தால் றிகொடுத்த சேயின் இம்மண்ணில் ஏன் இத்தனை வீண்
றோ இறப்புக்கள்? ாரோ என்றோ -gai SOUROதே.
சேயின் சாவு ாரு நாளும் பொழுதும் கிறது. BLDrT 6).ugDI60)LD (8uLurT Teon LD (Buurt
Mont 60) Lo (8 uurir
வலுவின்மையோ
பொருட்டல்ல. வேதனையைக் ILó 6OM LID60n ulu (8 uurT
ofeu (3u விடாதே வளிப்பாடுகள் றைக்க அடையாளங்கள் மட்டுமே. ரைக்குடிப்பவனோ GOOTTLDSNÖ
sint SÓLusou G36COTT

Page 12
டிசம்பர் 2006
LLL LLL S
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிை
Putihiya Poomi
list
சுற்று q89FLibLifi 2006 | || به هممرز 15 ناو (ووا சுழற்சி 98
360600Tug, g56Tib: website: www.ndp.s.org.
ராணுவ மேலாதிக்கம் வலுவடைகிறது
இலங்கையில் தற்போதுநிலவிவரும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில்பேரினவாத ராணுவ மேலாதிக்கம் முனைப்புடன் முன்செல்லும் அபாய நிலை தோன்றியுள்ளது. இதனைத்தடுத்துநிறுத்துவதற்குநாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஐக்கியப்பட்டு மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். அல்லாது விடின் பேரினவாத ராணுவ ஒடுக்கு முறை என்பது முழுமையான பாசிச சர்வா திகாரமாக மாற்றமடைவதைத் தடுக்க முடியாத அவல நிலையே தோன்றும் அதற்குரிய ஒரு முன்னறிவிப்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து ள்ளது. ஜனநாயகம், மனித உரிமை, தமிழ் மக்களின் அவலநிலை போன்றவற்று க்காகப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்து எதி ர்ப்பு இயக்கங்களில் பங்கு பற்றி வந்த இளம் பாராளுமன்ற அரசியல்வாதியான நடராஜா ரவிராஜ் மீதான படுகொலையானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழான பாராளுமன்ற ஜனநாயகத்தின் போலித்த னத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அண்மைய மாதங்களில் பல்வேறுவிதமான கண்டனங்களும் அதிருப்திகளும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டுவந்த போதிலும் அவற்றைச் செவிமடுக்காது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீதான விமானத்தாக்குல்களும் எறிகணை வீச்சுக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றே கிழக்கின் வாகரை கதிரவெளி பாடசாலையில் தஞ்சம் புகுந்த மக்கள் மீதான கொடூரத் தாக்குதலாகும். மேலும் ராணுவ ஆலோசகர்களது முடிவினால் ஏ9 பாதை மூடப்பட்டு மூன்று மாதங்கள் கடந்து விட்டன. அதனால் வடபுலத்தில் பெரும் மனித அவலம் தலைவிரித்தாடுகின்றது. அதே வேளை வடக்கு கிழக்கில் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் நாளாந்தம் அதிகரித்து உச்சநிலையை அடைந்துள்ளது. அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் செயற்படவோ தட்டிக் கேட்கவோ முடியாதளவுக்கு மிரட்டல்களும் அச்சநிலையும் கருத்துச் சுதந்திர மறுப்பும் நிலவி வருகின்றது. வடக்கு கிழக்கின் இன்றைய நிலை மலையகத்தி ற்கும் தெற்கிற்கும் விரிவடைய அதிக காலம் எடுக்கமாட்டாது. அத்தகைய பேரினவாத ராணுவ முனைப்பானது விரைவில் அப்பட்டமான பாசிச சர்வாதி காரமாக மாற்றமடையவே செய்யும் அதனால் முழு நாடும் மக்களும் பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது முன்னெச்சரிக்கையுடன் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் எனவே நீதியும் நியாயமும் மறுக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ்முஸ்லீம் மக்களும் மலையக மக்கள் உள்ளிட்டதெற்கின் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களும் தமக்குரிய மாற்று அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தி டமோ எதிர்க்கட்சிகளிடமோ அல்லது சர்வதேச சமூகம் எனப்பட்ட ஏகாதிய த்திய சக்திகளிடமோ எதிர்பார்ப்பதற்கு எதுவுமே இல்லை என்பது உணரப்பட வேண்டியதாகும். ஆதலால் மக்களை அணிதிரட்டி பரந்து பட்ட வெகுஜன இயக்கங்கள் போராட்டங்களால் ஆளும் தரப்பினருக்கு கடுமையான எதிர்ப் பையும் அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அரசியல் தீர்வு க்கும் சமாதானத்திற்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளுக்கும் உரிய மாற்றுநடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதே உட னடி மாற்று அரசியல் வேலைத்திட்டமாக அமைய வேணடும். இதனை முன்னெடுக்க நாட்டையும் மக்களையும் நேசித்துநிற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து செயல்பட முன்வரல் வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.
15-11-2006 அரசியல் குழு புதிய - ஜனநாயக கட்சி
Erstman
தற நேபாளத்தில் மா யில் கடந்த பத்து ெ ஆயுதப் போராட் மன்னராட்சிக்கு 6 இடம் பெற்றன. 6 கொய்ராலா தலை மாதங்களுக்கு மு கட்சிக் கட்டணி மிடையில் இடம் பின் கடந்த நவம்ப கைச்சாத்திடப்பட் லாவும் கம்யூனிஸ் திட்டுள்ளனர். அதில் உள்ளடக்க கீழே தரப்படுகினி இன்றைய சூழலில் 1. ஆயுத மேற்ப (அ) மாவோ கம்யூ யளவு நேபாள இர தில் களஞ்சியப்படு களஞ்சிய சாலைய க்கும். இதனை ஐ. ர்வை செய்து வரு (ஆ) மாவோ இய காப்பிற்கென குறி (இ) மாவோ ஊழி 35000 பேர் தங்க 2. இடைக்கால (அ) 330 அங்கத்த சட்டமன்றம் ஏற்ப 6060TШ ШПЈП(65D60 இடம் பெறுவர் நேபாள காங்கிரள Goflagg, UEL "fluLJIT 6MT பேரையும் ஜனநா ஏனையோர் 48 ே டிருப்பர். (ஆ) இடைக்கால திகதி அறிவிக்க இடைக்கால சட் பன டிசம்பர் 1ம் தி ப்பின் கீழான மக் தினத்தில் கலைக்
யுத்தப் பேரழிவுக்குள்
1ம் பக்க தொடர்ச்சி
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சித் தீர்வை முன்வைப்பத ற்குப் பதிலாக ராணுவ ஒடுக்கு முறை மூலம் பதில் இறுப்பதிலேயே முனைப்புக் காட்டி வந்துள்ளது. அதுவே யுத்தமாக விரிவுபெற்றது. அந்த யுத்தத்திற்கு ஊக்கமளித்த "சர்வதேச சமூகம்'. இந்தியா என்பன தமக்குரிய பொருளாதார அரசியல் ராணுவ ஆதிக்க ஆதாய ங்களைப் பெற்றுக் கொண்ட வணி ணமே உள்ளன. இன்னுமொரு யுத்தம் வெடிக்கும் சூழலில் நேரடி யாகவே தலையீடுகள் செய்வதற் கான நிகழ்ச்சி நிரலுடனேயே அவை இருந்து வருகின்றன. இறைமை பற்றி ஒலம் வைக்கும் பேரினவாதிகள் இதனைப் பற்றி உணர்ந்து கொள்வதாக இல்லை. ஏற்கனவே புரிந்துணர்வு- யுத்த நிறுத்த ஒப்பந்தம் வெறும் பெயரள வில் இருந்து வரும் அதேவேளை தாக்குதல்கள் பதில் தாக்குதல் என்ற பெயரில் பிரகடனப்படுத்தப்ப டாத யுத்தம் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏ9 பாதை மூடப்பட்டு வடக்கிற் கான உணவு விநியோகமும் போக்
குவரத்தும் தடுக்கப்பட்டது. அவ் வாறே கிழக்கில் சில பிரதேசங்க ளுக்கான உணவு விநியோகமும் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு ள்ளன. இது பட்டினி மூலம் தமிழ் மக்களை அடக்கி பணிய வைப்ப தன் ஊடாக புலிகள் இயக்கத்தை பலமிழக்கச் செய்யும் ஒருவகைத் ராணுவத் தந்திரோபாயமாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலை மையிலான இன்றைய அரசாங்கம் வடக்கு கிழக்கைப் பிரிப்பதிலும் பஞ்சாயத்து முறை என்பதன் ஊடான ஒரு ஏமாற்றுத் தீர்வை முன்மொழிவதிலும் ஈடுபட்டு வரு கின்றது. அத்துடன் புலிகள் இயக் கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் எனக் கூறி அதனை ஒழிப்பதைத் தனது ராணுவ இலக்காகவும் கொண்டுள்ளது. கடந்த மாதப் பிற் கூறில் இந்தியப் பயணத்தை மேற் கொணடிருந்த ஜனாதிபதியின் உரைகளும் நேர்காணல்களும் உயர்தலைவர்களுடனான சந்திப் புக்களும் அவரது பேரினவாத ராணுவ ஒடுக்கு முறைக்கான முனைப்புகளையே வெளிப்படுத்தி யிருந்தன. எனவே மூளப்போகும் பேரழிவு யுத் தத்தை தடுக்கும் உணர்மையான சக்தி தெற்கின் சிங்கள மக்களிடம்
ou GMGuo soci6 ஒன்றுக்கு ஜனா பாடும் அரசாங் கொடுக்காத போ யானதாக அமை ஊக்கம் அளிப்ப ராணுவயுத்தவாதி ஹெல உறுமய ச ற்கின்றன. எனவே யுத்தம் மூ நிறுத்த யுத்த எ அணிதிரண்டு அ g-LDIT 5 st 601 g560) og மாபெரும் எதிர்ப் னெடுக்க வேண அடிப்படை சக்தி களிடையே ஏற் வருகின்றன. அத அணிதிரணிடு மூலம் அரசாங்க திக்குமான பாரி தத்தைக் கொடுக வாத யுத்த எதி மான அரசியல் த்தி வந்த இடது முற்போக்கு சக் களையும் தாணி வேண்டும். அது யுத்தம் ஒன்று மு தைத் தடுத்து நி னடி வழிமுறைய
வெளியிடுபவர் : இதம்பையா இல 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் 6
 
 
 
 
 
 
 

த்தி
ஒவாத கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ருடங்களாக மக்கள் யுத்தப் பாதையில் ம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. திரான வெகுஜனப் போராட்டங்களும் ழு கட்சிக் கூட்டணி பிரதமர் கிரிஜா மையில் தற்காலிக அரசாங்கத்தை சில ன்பு பொறுப்பேற்றுக் கொண்டது. ஏழு கும் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு 16ம் திகதி சமாதான உடன்படிக்கை டது. இதில் பிரதமர் கிரிஜா கொய்ரா தலைவர் பிரசண்டாவும் கையெழுத்
ப்பட்டுள்ள ஆறு பிரதான விடயங்கள் றது. இச் சமாதான உடன்படிக்கை
நோக்குதற்குரியதாகும்.
TJ 60) 6OJ னிஸ்ட் கட்சியின் ஆயுதங்களும் அதே 1ணுவத்தின் ஆயுதங்களும் ஒரே இடத் த்திப் பூட்டிவைக்கப்படும். இவ் ஆயுதக் ன் திறப்புகள் அவரவர்தரப்பிடமே இரு நா.வின் கண்காணிப்புக்குழு மேற்பா D. |க்கத்தினர் தமது தளங்களின் பாது த்தளவு ஆயுதங்களை வைத்திருப்பர் பர்கள் ஏழு பெரிய தளங்களில்- சுமார்
வைக்கப்படுவர்.
ஏற்பாடுகள் வர்களைக் கொண்ட ஓர் இடைக்கால டுத்தப்படும் ஒரு சிலரைத் தவிர முன் |ற அங்கத்தவர்கள் அனைவரும் இதில்
75 பேரையும் ஐக்கிய மாக்சிச லெனி ர் 73 பேரையும் மாவோவாதிகள் 73 பகத்திற்கான அமைப்பு 42 பேரையும் பரையும் அங்கத்தவர்களாகக் கொண்
அரசியல் யாப்பு 2006 நவம்பர் 26ம் படும். இடைக்கால அரசியல் யாப்பு டசபை இடைக்கால அரசாங்கம் என கதி முதல் இயங்கும். மாவோ அமை கள் அரசும் மக்கள் நீதிமன்றமும் அதே கப்படும்.
ஏற்படுத்தப்படும்
அமெரிகக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 45 ஆண்டுகளாக கியூப நாட்டையும் மக்களையும் தலைமை தாங்கி வழி நடத்தி வரும் ஃபிடல் காஸ்ரோ 80வது வயதை அடைந்தார்.அதனை தலைநகர் ஹவானாவில் ஐந்து நாள் கொண டாட்டங்கள் மக்களால் நடாத்தப்பட்டன.
ai nä.sai u55ö GUIJIILLUpin BUITGO)g5TOJ &FTONIg5 MIGOI 69ŬTUÑĝ5Upŭo
(இ) 2007 யூன் இரண்டாவது வாரத்தில் அரசியற் பேரவைக்கான தேர்தல் இடம் பெறும் ஐ நா அதை மேற்பார்வை செய்யும். (ஈ) அரசியற் பேரவையின் முதலாவது கூட்டத்தில் மன்னராட்சியின் எதிர்காலம் பற்றிய தீர்மானம் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் தீர்மா னிக்கப்படும். (உ) அது ர நாட்டு விவகாரங்களில் அரசர் எந்த ஒரு பாத்திரத்தையும் வகிக்கமாட்டார். அரசர் பிரேந் திராவினதும் அவரது மனைவி ஐஸ்வரியாவினதும் அவர்களது குடும்பத்தினரதும் சொத்துக்கள் அரசா ங்க உடமையாக்கப்பட்டு ஒரு நம்பிக்கை நிதியத்
தலைவர் பிரணி சணி டாவும் சமாதான ஒப்பந்த மேசையில் அமர்ந்து இருப்பதைக் காணலாம் திடம் ஒப்படைக்கப்படும். 3. அரசியலமைப்பு பேரவை
(அ) அரசியலமைப்பு பேரவை 425 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும் ஒரு முறைமையின் கீழ் 205 பேர் தெரிவு செய்யப்படுவர் 16 பேர் அமைச்சர வையால் நியமிக்கப்படுவர் மிகுதியானவர்கள விகி தாசார முறைப்படி தெரிவு செய்யப்படுவர் (ஆ) 18 வயதிற்கு மேற்பட்ட சகல நேபாள பிரஜைக ளும் அரசியலமைப்பு பேரவைக்கான தேர்தலில் வாக் களிக்கும் உரிமையுடையவர்கள் 4. நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடய Elg, 6ff (அ) பிரதமர் தலைமையில், பிரதம நீதியரசர் இடை காலப்பேரவையின் சபாநாயகர் உள்ளிட்ட அங்கத்தவ ர்களைக் கொண்ட அரசியலமைப்பு கவுன்சில் ஒன்று இடைக்கால அரசியல் யாப்பில் ஏற்படக் கூடிய
பேரழிவு யுத்தம் பதியின் நிலைப் த்தின் விட்டுக் க்கும் அடிப்படை துள்ளது. அதற்கு தில் பேரினவாத களும் ஜே.வி.பி- க்திகளும் முன்நி
ர்வதைத் தடுத்து நிர்ப்பு சக்திகள் சியல் தீர்வையும் பும் வற்புறுத்தி |யக்கத்தை முன் டும். அதற்கான Jeff eftiget udg. னவே இருந்து தகைய சக்திகள் செயல்படுவதன் திற்கும் ஜனாதிப அரசியல் அழுத் முடியும் பேரின ப்பையும் நியாய ர்வையும் வற்புறு சாரி ஜனநாயக கள் சகல தடை
அரங்கிற்கு வர பேரழிவு மிக்க அளவில் மூள்வ த்தக் கூடிய உட
கும். ( )
சிக்கல்களைத் தீர்த்து வைக்கு முகமாக அரசியலமைப்புநீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்படும். (ஆ) உள்ளுர் ஆட்சி மன்றங்கள் மக்கள் பேரவைக்கும் மாவோ அமைப் பினருக்குமிடையேயான புரிந்துணர்வுடன் செயற்படும். (இ) அரசியலமைப்பு பேரவையின் தேர்தலுக்கு முன் பிரஜா உரிமை சம்பந் தப்பட்டவிடயங்கள் தீர்த்துவைக்கப்படும். 1990ம் ஆண்டை வெட்டுத்திக தியாகக் கொண்டு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்படும். 4. ஏனைய விடயங்கள் (அ) அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காகவும் தற்போதுள்ள ஒற்றையாட்சிமுறைமையில் ஒருமுழுமையான, ஜனநாயக முற்போக்கான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் ஓர் உயர்மட்ட ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டு வர்க்க, இன, மொழி, பண்பாட்டு, மத பிராந்திய பாகுபாடு களை நீக்க வழி சமைக்கப்படும். (ஆ) கிளர்ச்சியின் போது இறந்தவர்களுக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கும் நிவாரணம் நட்டஈடு வழங்குவது தொடர்பாக ஒருமுறைமையை ஏற்படுத் தவும் இணங்கப்பட்டது. முதல் நடவடிக்கையாக இடம் பெயர்ந்த சுமார் ஐந்து இலட்சம் மக்களையும் அரசியலமைப்பு பேரவையின் தேர்தலுக்குமுன் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த ஏற்பாடு செய்யப்படும். (இ) "உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' என்ற பெயரில் ஒரு உயர்மட்ட அமைப்பை ஏற்படுத்தி நல்லிணக்கத்திற்கு வழியேற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேற்படி ஒப்பந்தமும் இணக்கப்பாடும் பல்வேறு சவால்களையும் வாதப்பிரதி வாதங்களையும் தோற்வித்துள்ளது. மேற்படி ஒப்பந்தம் 250 வருடங்க ளுக்கு மேற்பட்ட நிலவுடைமை மன்னாராட்சியையும் மக்கள் மீதான அதன் கொடூரங்களையும் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது, ஆனால் அதற்கு உலக-பிராந்திய மேலாதிக்க சக்திகளான இந்திய அமெரிக்க ஆளும் வர்க்க சக்திகள் இடமளிக்குமா? நேபாள மாஒவாத கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது. இதுவரை போராட்டங்களினால் பெற்று நிலைநிறுத்தி வந்தவைகளை இணக்கப்பாட்டின் மூலம் கையிழக்கப் போகின்றதா? சமரசரத்தின் மூலம் தன்னையும் கரைத்து மக்களையும் நடுத்தெருவில் கைவிடப் போகின்றதா? இவற்றுக்கு பதில் தேட சிறிது காலம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. O
ாழும்பு 11. அச்சுப்பதிப்பு கொம்பிரிண்ட் 334AKசிறில் சிபெரேரா மாவத்தை கொழும்பு 13