கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.01

Page 1
REGISTERED AS A NEWS PAPER IN SRI LAN.
පුදිය පුම්
சுற்று 14
இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா மீண்டும் களம் இறங்கக் கூடிய அறிகுறிகள் தென் படுகின்றன. அதனை அண்மைய நிகழ்வுப் போக்குகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இதன் மூலம் இந் திய ஆளும் வர்க்க கொள்கை வகு ப்பாளர்கள் இலங்கை இனப் பிரச் சினை விவகாரத்தில் புதிய அணுகு முறை ஒன்றை கடைப்பிடிக்கத் தயாராகி வருவதை அவதானிக்க
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வட க்கு கிழக்கு மாகாணங்களைத் தனித்தனியாகப் பிரித்து நிர்வாக அமைப்புகளாக்குவதில் மும்மரம் காட்டி வருகிறது. வடக்கு கிழக்கு இணைப்பை ரத்து செய்யக் கோரி ஜே.வி.பி உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஏற்க னவே இருந்து வரும் இணைப்பை சட்ட விரோதமானது எனக் கூறி யது. அதனைத் தொடர்ந்து ஜே.வி. பிஹெல உறுமய பேரினவாத வெறி யர்கள் மாகாணங்களைப் பிரிக்கு மாறுஜனாதிபதியை வற்புறுத்தி வந் தனர். அதன் அடிப்படையில் சகல
நியாயமான சம்பள உயர்வைக் கோரிய தோட்டத் தொழிலாளர் களின் போராட்டங்களை காட்டிக் கொடுத்துவிட்டு இ.தொ.கா. இதேதோ.தொ.சங்கம் பெருந் தோட்டத்தொழிற்சங்கக் கூட்டு க்கமிட்டி என்பன இன்னுமொரு கூட்டு ஒப்பந்தமான அடிமைச் சாச னத்தில் கைச்சாத்திட்டுள்ளன. அத ன்படி தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளம் 170 ரூபா வாக இருப்பதுடன் உயர்ந்தபட்ச நாள் சம்பளம் ரூபா 260 ஆக இருக் கும். இக் கூட்டு ஒப்பந்தம் வழமை போல் இன்னும் இரண்டு வருடங் களுக்கு அமுலில் இருக்கும் என்ப தால் இரண்டு வருடங்களுக்கு வாழ் க்கைச் செலவு எவ்வளவுதான் அதி கரித்தாலும் இதே சம்பளத்துட னேயே ஜீவிக்க வேண்டியது தொழி லாளர்களின் தலைவிதியாக்கப்பட் டுள்ளது. இத்தலைவிதியை தோட் டக்கம்பெனிகளின் சார்பில் இல
ஜனவரி 2007
இந்திய ஆளும் வர்க்கமானது தமது பிராந்திய மேலாதிக்க மூலோ பாயத்திற்கு அமைய இலங்கை இன ப்பிரச்சினையைப் பயன்படுத்தி வந் துள்ளமை இரகசியமான ஒன்றல்ல. 1983ல் இருந்து நேரடியாகவே தலையிட்டு வந்துள்ளதுடன் 1987 -91 வரையான காலப்பகுதியில் தனது ராணுவத்தை அனுப்பி நட ந்து கொண்ட விதம் யாவரும் அறி ந்த ஒன்றேயாகும். தமது கைக
பேரினவாதிகளின் விருப்பங்களு க்கு அமைய இன அழிப்பு உள்நோ க்கங்களுடன் வடக்கு கிழக்கு மூன்று நிர்வாகங்களின் கீழ் பிரித்து விடப்படுகின்றது.
வடக்கு கிழக்கு தனித்தனி நிர்வாக கட்டமைப்புகளின் கீழும் கிழக்கின் ஒரு பகுதியான திருகோணமலைப் பகுதி தனி நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. ஆளுனர்கள் நியமிப்புடன் மாகாண சபைகளின் கீழான நிர்வாகிகளும் தனித்தனி யாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். கிழக்கின் மாகாணசபை தலைமை யகம் அம்பாறை மாவட்டத்தின் கல்
ங்கை முதலாளிமார் சம்மேளனமும் அரசாங்கமும் அவற்றுக்கு துணை போகும் இ.தொ.கா. இதேதோ தொ.சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்ப னவும் விதித்துள்ளன. தொழிலாள ர்கள் ரூ 300/= அடிப்படை சம்ளத் திற்காக போராடியபோதும் ரூ 170/ = விற்கு கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டதன் மூலம் சம்ப ந்தப்பட்ட அந்த தொழிற்சங்கங்கள் வரலாற்றில் மீண்டும் ஒரு பாரிய காட்டிக் கொடுப்பை செய்துள்ளன. நவம்பர் 20 ஆம் திகதியிலிருந்து மெதுவாக வேலை செய்யும் போரா ட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலா ளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடிய வில்லை என்று இ.தொ.கா நவம்பர் மாதக்கடையில் அறிவித்தப் பிறகு தொழிலாளர்கள் அடுத்தக்கட்ட போராட்டமான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாராக இருந்
இந்தியாவின் இரடி
இனப்பிரச்சனையை
இந்திய ராணுவம் பின் இந்தியா இலங் தில் தூர இருந்து நிலையிலேயே இரு ஆனால் இங்கு எ( வொரு நடவடிக்ை இலங்கையில் பதவி ங்கங்கள் இந்தியா னர்களுக்கு அறிக போன்றே நட்ந்து வ GJIT (3D) (3 Luggeuntij
முடிகின்றது. ளைச் சுட்டுக் கொண்ட நிலையில் னையாளரான வடக்கு கிழக்கு விளி தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ே
முனை நகருக்கும் 5ഞഖങ്ങഥധകഥ ഖ ecologisu e is ணமலை நகரம் மத்தி நிர்வாகத்தின் கீ ப்பட ஏற்பாடுகள் (
D60T.
இலங்கை இந்திய கீழ் வடக்கு கிழக்கு சபையாகவும் நிர்வ மாற்றப்பட்டு இன த்தின் மத்தியிலும் னெடுக்கப்பட்டு வ மகிந்த சிந்தனையி இணைப்பு உடைக் வாத நச்சுத்தனம
காட்டிக்கொடுக்கப்பட்ட
தனர். அவ்வேளை நிறுத்தப் போராட் ப்பு விடுத்தது. ே போராட்டத்தை த
 
 
 

குஜன அரசியல் மாதப் பத்தி
D12
DDLCQJLÖ
61606) 15. A
தீர்க்குமா?
வெளியேறிய பகை விவகாரத் அவதானிக்கும் ந்து வந்தது. டுக்கப்படும் ஒவ் ககள் பற்றியும் க்கு வந்த அரசா சென்று எசமா கை செய்வது ந்துள்ளன. அவ் த்தை அனுசர
நோர்வேயும்
čty Lyg!
வடக்கிற்கான புனியாவிற்கும் 1ளது. திருகோ நிய அரசின் தனி கொண்டுவர செய்யப்படுகின்
ஒப்பந்தத்தின் ஒரே மாகாண ாக அலகாகவும் று வரை யுத்த நிர்வாகம் முன் ந்தது. ஆனால் ன் கீழ் மேற்படி கப்பட்டு பேரின ன இன ஒடுக்
0. ம. மு வேலை த்திற்கு அழை லை நிறுத்தப் மே தொடக்கி
இணைத்தலைமை நாடுகளின் பிர திநிதிகளும் இந்தியாவிற்கு அவ்வப் போது அறிக்கை செய்யத் தவற Gleibo)6). 2002ல் ரணில் விக்கிரமசிங்கா நோர்வேயின் அனுசரணையுடன் புலிகள் இயக்கத்துடன் புரிந்துண ர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு வந்தபோது இந்தியா உள்ளுர உட என்பாடு இல்லாத நிலையிலும் விட் டுப் பிடிக்கும் நிலைப்பாட்டையே எடுத்துக் கொண்டது. அமெரிக்க மேற்குலக ஆதிக்கம் இலங்கையில் புகுந்து விடயங்களைக் கையாள் வதை இந்தியா எவ்வகையிலும் விரும்பவில்லை. காரணம் தனது பிராந்திய மேலாதிக்க நலன்களுக் குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ப தற்கேயாகும். அதனாலேயே நோர் வேயின் அனுசரனையிலான அரசா ங்கம்- புலிகள் இயக்க பேச்சுவார் த்தை முன் செல்வதை இந்தியா விரும்பவில்லை. வெளிப்படையா கக் கருத்துக் கூறும் போது பேச்சு வார்த்தைக்கு அரசியல் தீர்வுக்கும் ஆதரவு என்று கூறி வந்த
தொடர்ச்சி 12ம் பக்க-ை
கல் நடவடிக்கைகளும் பெளத்த சிங்கள மேலாதிக்க செயற்பாடு களும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வடக்கு கிழக்கை பாரம் பரிய பிரதேசங்களாகக் கொண்ட தமிழ் முஸ்லீம் மக்கள் நிலத்தாலும் பொருளாதாரத்தாலும் குறுகிய கருத்துக்களாலும் துண்டாடப்படு
GADITGITÍ BLITTOJITILLIÓ
ம. மு ஒருவார வேலை நிறுத்தப் போராட்டத்துடன் தொழிலமைச்ச ருடனும் பிரதமருடனும் பேச்சுவா
வைத்ததாக காட்டிக்கொண்ட ம.
Putihiya Poomi
சுழற்சி 99
கின்றனர். ஒரே நேரத்தில் பேரின வாதிகள் பல்வேறு உள்ளார்ந்த இன ஒடுக்குமுறை இன அழிப்புத் திட்டங்களை நிறைவேற்ற முனை ப்புப் பெற்று நிற்கின்றனர். தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமை இணைந்த பிரதேசத்தில் தொடர்ச்சி 12ம் பக்கம்
ர்தை நடாத்தியது. அதில் தாம் முன் வைத்த ரூபா 250 அடிப்படை g-LbLIGITG (89. Iflg.60)g.
தொடர்ச்சி 9ம் பக்கம் --
.

Page 2
LIdbLU b606DG5U UPDGDOU . டாக்டர் கலைஞர் முதல்வர் கருணாநிதிக்கு இலங்கைத் தமிழ்ப் ாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க நேரம் கிடைத்தது ற்றி நமது தமிழ் ஏடுகள் மிகவும் குளிர்ந்துபோயுள்ளன கருணா நிதியின் நீண்ட உறக்கம் கலைந்ததன் விளைவாக அவர் ஈழத் தமிழரின் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு இந்தியப் பிரதமரை வற்புறுத்தப்போவதாகச் சொன்னாரா தெரியவில்லை. தமிழகத்தில் நடக்கிற ஈழத்தமிழர் ஆதரவுப் பேரணிகளால் அவ து தூக்கம் கலைந்தாலும் நித்திரைக் கலக்கத்தில் தனக்கு இங்கே நடக்கிற எல்லாமே தெரியும் என்றும் சொல்லி வைத்திரு க்கிறார் அப்படித் தெரியும் என்றால் ஏன் சில மாதங்கள் முன்பு அதே தமிழ்த் தலைவர்களைச் சந்திக்க மறுத்தாரென்று தெரிய
6606). இந்தியா இத்தகைய கொடுமைகட்கு நடுவிலும் குண்டு வீசும் விமானங்களை இயக்குவதற்கு இலங்கை விமானிகட்குப்பயிற்சி அளிக்கிறது. இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை விற்காததால் இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கட்கு ஒன்றும் குடிமுழு கிப் போகாது என்பதையும் நாம் மறக்கலாகாது. கருணாநிதிபடு சாரசரியான ஒரு படைப்பாளி என்றாலும் கெட்டி த்தனமான வியாபாரி ஜெயலலிதாவைவிடச் சிறப்பான அரசியல் நடிகர் சிடப்பிள்ளைகளை தெரியாமலா பெரியார் இவர்களை
கூத்தாடிப் பசங்க என்றார் அவர்தான் நடிக்கிறாரென்றால் நமது ஊடகங்களுக்கு என்ன நடந்தது? தமிழக மகா நடிகர்களின் திரைப்படவீர சாகசங்களுக்கு விசிலடிப்பதுபோல அல்லவா பத்தி ரிகைகளில் எழுதித் தள்ளுகிறார்கள்
ܥܓܠ
DLDDGD IDOTOLT667 கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் கடத்தல் கொழும்பு மாநகரின் பாதுகாப்புக்கெடுபிடிகள் மிகுதியாகவுள்ள பகுதியிலேயே நடந்துள்ளது. பல்கலைக்கழ மானிய ஆனை யத்தின் வேண்டுதலின் பேரிலேயே பதவியில் தொடர்ந்திருந்த துணை வேந்தரின் கடத்தலுக்கு அவர் பதவி விலகத்தவறியது முக்கியமான காரணமாயிருந்திருக்கக் கூடிய சூழ்நிலையில் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தரப்பில் அதுபற்றிய எதுவிதமான குற்ற உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் சிஐடி துப்பறியும் சிங்கங்கள் புலிகளுக்குக்கு கடத் தலுடன் தொடர்பு இருக்கக் கூடுமோ என்று விசாரிப்பதாக இலங்கை யின் படுமோசமான ஆங்கில நாளேடு கொட்டை எழுத்தில் செய்தித் தலைப்பு வெளியிட்டுள்ளது விடுதலைப் புலி களால் பட்டப்பகலில் இக் கடத்தலை நடத்த முடிந்ததென்றால் கொழும்பில் உள்ள பாதுகாப்பு முற்றிலும் பயனற்றது என்று தானே கருத்து
கடத்தல் இன்று ஒரு அரசியல் விளையாட்டாகி விட்டது. அதனால் பெரிதும் துன்புறுகிறவர்கள் அப்பாவி மக்கள் தான் அவர்களைப் பற்றி அரசியல் தலைமைகட்கும் அக்கறையில்லை. அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை என்றுதான் கூற வேண்
/~べニミニシエミニミニク=/下
வினோதமான விளக்கங்கள் வாகரைப் பகுதியிலிருந்து மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் வராமல் விடுதலைப் புலிகள் மறிக்கிறார்கள் என்று கொஞ்
சும் உணவுப் பற்றாக்குறையும் குடியிருப்பு சுகாதாரப் பிரச்சனை
விடுகட்குப்போகவேண்டும் என்று பிடிவாதமாக நின்றால் என்ன
சக் காலம் முன்பு குற்றஞ்சாட்டப்பட்டது. இப்போது குண்டுவீச் \ களும் காரணமாக மக்கள் ஆயிரக் கணக்கில் காட்டுவழியாக வந்து சேர்ந்துள்ளபோதுவிடுதலைப்புலிகளின் கொடுமைதாங்க
) முடியாமல் வந்துள்ளனர் என்று அரசாங்க ஏடுகளும் பிறபேரின Bourg, ஏடுகளும் எழுதிவருகின்றன. நாளை இதே மக்கள் தமது
(S சொல்லுவார்கள் அரசாங்கத்தின் அன்பான கவனிப்பு அலுத்து
كيرن كصين
ப்போய் திரும்பிவிட்டார்கள் என்று சொல்லுவார்களா?
།།།། אר( தவமாயத் தவமிருந்து கடைசியாக தமிழ்த்தலைவர்மாருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தரிசனம் கிடைத்துள்ளது சந்திப்பின் பின்பு மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர் சார்பாகக் குறுக்கிடுவதாக வரம் வாங்கிய \ள்ளதாகத் தலைவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அதை உட )னடியாக அடுத்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந் தியர் இலங்கையில் நேரடியாகக் குறுக்கிடாது என்று பத்திகை யாளர்கட்கு அறிக்கை விடுத்திருக்கிறார். இந்திய இலங்கை உட்ன்படிக்கையின் முக்கிய அம்சமான வடக்கு கிழக்கு இணை ப்பை வடக்கு கிழக்கின் ஆளுனர் கலைப்பதற்கான நடவடிக் (கைகளை எடுத்து விட்டார்
RYஇந்தியாஅமெரிக்காவை மீறி இனி என்ன செய்யும் என்பது ஒரு (பெரிய கேள்வி. ஆனால் இந்தியாவின் கையில் பகடைக் காய் (S ளாக உருளிவதற்கு நமது தமிழ்த் தலைவர்கள் ஆயத்தம்
என்பதை ஐயத்துக்கு இடமின்றித் தெரிவித்துவிட்டனர்.
O6)6.
மலையக ஆசி க்கு எதிராக உ அடிப்படை மணி க்குகள் தாக்கல் தால் நியமனம் தடிக்கப்பட்டது 9) L66) JITTEJJU, LILIL வராக்கப்பட்ட ப Úl6OTTJT6OT 60) ug: ஆதரவாளர்களி க்குகள் தாக்க நியமனங்களில் ளை முஸ்லீம்க சம்மதம் தெரிவி வழக்குகள் சமர
L60. அந்த 600 நியம ஏறக்குறைய 3 நியமனங்கள் பு ளுக்கு வழங்கப் ற்காக நடத்தப் Lഞ9 (!plഖ56 மலே நேர்முகப் ட்டுள்ளது. அந் க்கு அழைக்கப்பு கர் க.பொ.த உய யாதவர்களாக நேர்முகப்பரீடை
ہے؟
இ
"சிக்குன் குண் g. Tuugig. GÓNGO G56 நோய்க்கு கெ பொருந்தாத மரு பல மரணங்கள் மருத்துவர்கள் அந்நோய் வேத உடலுக்கு பாதி கூடியதாக இரு யாக மரணத்ை நோயல்ல என
ஜீவனியை குடிப் சிகிச்சை ஆகும் கப்படுகிறது. இந்நோய் பற்றி ஏற்படுத்தப்பட கொண்டு தன னைகளும் பல ர்களும் பெரும் ணுகின்றனர். த டிய "டிக்லோெ சோடியம் போ தனியார் மருத் ன்யா நோயாளி ள்ளதால் ஏற்பட சிலர் இறந்துள் LIT 95 EJ956T -99, தெரிவிக்கப்படு உத்தியோகபூர்
கள் எதுவும் ெ
அமெரிக்க நச்ச கோலா என்பது யம் இலங்கை ஞ்சி இழுத்து'ே நாகரீகம் பல வ செய்யப்படுகிற ளின் கதை அதி காரணமாக கிற ர்களை கொக் விலை கொடுத் செய்கிறது அ தில் குமார் சங் ர்த்தனா ஆகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மது
ாக ஆசிரிய நியமனங்களில்
|யர் நியமனங்களு யர்நீதிமன்றத்தில் உரிமை மீறல் வழ செய்யப்பட்டிருந்த ண்டகாலம் இழுத் இ.தொ.காவில் டு அதன் உபதலை ராளுமன்ற உறுப் ல் முஸ்தாபாவின் னாலேயே அவ்வழ GlguLÜLILL60T.
600 நியமனங்க ஒளுக்கு கொடுக்க த்ததையடுத்து அவ் சமாகத் தீர்க்கப்பட்
னங்கள் நீங்கலாக ஆயிரம் பேருக்கான லையகத்தமிழர்க பட வேண்டும். அத பட்ட போட்டிப் பரீ Gl6) JerfluiilL LLLLJL LIT பரீட்சை நடத்தப்ப நேர்முகப்பரீட்சை ட்டவர்களில் அநே பர்தரம் சித்தியடை இருப்பதனால் அந் சக்கு எதிர்ப்புகள்
(56Tg).III.g.
தெரிவிக்கப்பட்டுள்ளன. க.பொ.த உயர்தரம் சித்தியடையாதவர்கள் மட்டுமன்றி க.பொ.த சாதாரண தர த்தில் கணித பாடம் சித்தியடையா தவர்களும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்குகாரணம் சம்பந்தப்பட்ட நிய மனத்திற்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள் மேற்கொண்ட தெரிவு முறையில் குழப்பம் இருந்ததே ஆகும் என்று கூறப்படுகிறது. அந்நி யமனங்களுக்கு க.பொ.த உயர்தர த்தில் சித்தியடைந்திருப்பதுடன், போட்டிப்பரீட்சையிலும் தேறி இரு க்க வேண்டும். விபரங்களை வெளி யிடாமலே நேர்முகப்பரீட்சைக்கு க. பொ.த உயர்தரத்திலும், சாதாரண தரத்திலும் சித்தியடையாதவர் களை அழைத்திருப்பதால் விண்ண ப்பதாரிகளிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தகுதிய ற்றவர்கள் தேர்ந்தடுக்கப்பட்டமை க்கு அரசியல் செல்வாக்கு பயன்படு த்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்
கள் கருதுகின்றனர். தகுதியற்ற வர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருப்பதாலும் அவர் கள் தெரிவு செய்யப்படாத நிலை யிலும் மலையக ஆசிரியர் நியமனங் களை வழங்க முடியாத நிலை ஏற்ப LGUITL). அரசியல் போட்டியினால் தட்டிப்பறி க்கப்படவிருந்த மலையக ஆசிரியர் நியமனங்கள் காப்பாற்றப்பட்டிருந் தாலும் அதிகாரிகளின் தெரிவுமு றையில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி யினால் ஆசிரியர் நியமனங்கள் முற் றாகவே ரத்துசெய்யப்படும் அபாய த்தை எதிர்நோக்கியுள்ளன. அரசாங்க வர்த்தமானி அறிவித்த படி க.பொ.தா உயர்தர சித்தி, போட்டிப்பரீட்சை புள்ளிகள் விண் ணப்பதாரி தேர்ந்தெடுத்திருக்கும் பாடசாலை என்பவற்றை அடிப்படை யாகக் கொண்டு தகுதியானவர் களை தெரிந்தெடுத்து ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண் டும். அத்துடன் போட்டிப்பரீட்சை புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைக்கான புள்ளிகள் என் பன பகிரங்கப்படுத்தப்பட்டே நேர்மு கப்பரீட்சை நடத்தப்பட வேண்டும்
- . . 665-_《 -2-G2>

Page 3
ஜனவரி 2007
இலங்கைலவின் 25 வருடwத்தத்தில் இலாபங்கள் அடைந்து கொழத்து வளர்ந்தவர்கள்
முதலீட்டாளர்கள்.
ஆயுத தாரிகள்
 ைபேரினவாத ஆளும் வர்க்க
ஆட்சிகளின் தலைவர்கள்
0 பேரினவாத அரசியல் தலைமைகள்
 ைஏகாதிபத்திய- பிராந்திய மேலாதிக்க
 ைபடைகளின் உயர் நிலை
தலைமை அதிகாரிகள்
 ைவெளிநாட்டு ஆயுத வியாபாரிகள்
உள் நாட்டு ஆயுதத் தரகர்கள்
உ பெரும் முதலாளிகள்
GIGGO)6 லாப வியாபாரிகள்
 ைஅரச சார்பற்ற நிறுவனங்களின் இயக்குனர்கள்
உயர் பதவி வகிப்போர்.
 ைகொலை கொள்ளை கப்பம் பெறும்
அதேவேளை
நாட்டின் தமிழ் சிங்கள முஸ்லிம்
மலையகத் தமிழ் மக்கள்
பெற்றுக் கொண்டவைகள்
வெயர்வை, இடப்பெயர்வு சொந்தழிவுகள்
வறுமை நோய்கள் வேலை இண்மை
மற்றும் வாழ்க்கை நெருக்கடிகள்.
வடபுலத்தில் குறிப்பாக குடாநா ட்டு விவசாயிகளின் நிலை அந்தோ
கிறது. ஏ 9 பாதை மூடப்பட்டதும் கப்பல் போக்குவரத்து இல்லாமை யும் விவசாயிகளைப் பட்டினி போட வைத்துள்ளது. ஏற்கனவே ஏ9 பாதை மூலம் விவசாய உற்பத்தி களை தெற்கிற்கு சிரமங்கள் மத் தியிலும் அனுப்ப முடிந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லை. அத்து டன் உள்ளுர் சந்தைக்கும் உற்ப த்தி செய்யமுடியாத நிலை நிலவுகி ன்றது. ஏரிபொருள், மின்சாரம் இல் லாமை மட்டுமன்றி விதைகள் உரவ கைகள் கிருமி நாசினிகள் போன் D60T அங்கு இல்லை. அதனால் தற் போதைய விவசாயக்காலம் எவ்வித முன்னெடுப்பும் இன்றிக் காணப்ப டுகின்றது. ஒரு லீட்டர் மண்ணெ ன்ைனை இருநூறு ரூபாவிற்கு மேல் வாங்கி எவ்வாறு நீர் பாச்ச முடியும். வெங்காயம் மிளகாய் மற்றும் மரக் கறி வகைகள் எதுவும் செய்ய முடி பாத அவல நிலை, மீன் பிடி தடுக்கப் பட்டுள்ளதால் ஒரு கிலோ மீன் ஆயி ரம் ரூபா விற்கப்படுவதை யாரும் நம்ப முடியுமா? விவசாயிகளும் மீன
வர்களும் இவ்வாறு இருக்கும் |போது குடாநாட்டில் போஷாக்கு உள்ள உணவை மக்கள் எப்படி
பெற முடியும் ஒரு முட்டை ஐம்பது ரூபா என்றால் சத்துணவிற்கு எங்கே போவது இதனால்தான் சிக் கின்குனியா போன்ற காய்ச்சலைக் கூட தாங்கிக் கொள்ள முடியாது மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமக்கான மரக்கறிகளை உற்பத்தி செய்தும் மீன் வகைக ளைப் கொணடும் ஓரளவிற்கு போஷாக்குடன் வாழமுடிந்த குடா நாட்டு மக்கள் திட்டமிட்டே இன்று ஒடுக்கப்படுகின்றனர். ஒரு நாளை க்கு வடக்கிற்கும் தெற்கிற்குமிடை யில் ஏ9 பாதை மூலம் நானுாறு லொறிகள் வரை பொருட்களை ஏற்றி இறக்கின. ஆனால் இன்று ஓரிரு கப்பல்களில் அரிசி, சீனி, மாவு, பருப்பு மட்டும் அனுப்பப்படுவ தால் ஆறு லட்சம் மக்களின் அடிப் படை அத்தியாவசிய உணவுத் தேவையை பூர்த்தி செய்து விட முடி யாது.
குடாநாடு ஏற்கனவே ராணுவக் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்து வருகின்றது. ஏ9 பாதையை மூடிய தன் ஒரு நோக்கம் குடா நாட்டு மக் களை பட்டினி போட்டு பணியவைக் கும் ராணுவத் தந்தி ரோபாயம் என்றே கூற வேண்டும். குறிப்பாக விவசாயிகள் மீனவர்கள் ஆகியோ ரை செயலிழக்கச் செய்வதன் மூலம்
abbas
PF,
முழு இந்தியா6ை காவின் கைகளுக் கொடுக்கிறார் ம6 அதை விடவும் விே த்தை அமெரிக்கா தாரை வார்க்கிறா இந்தக் கோடீஸ்வர தலைவர் ஈழத் தமி போவதாக சினிமா ருக்கிறார். இதனை கையில் சில தமிழ என்று நிற்கிறார்க அழகு தமிழில் அடு வசனம் பேசுவது ஆனால் முதலாளித குள்ளத் தனங்கள் பெருமுதலாளியா நீடித்து வருபவர் ஈ சினையில் விலாக் சேர சோழபாண்டி வழித் தோன்றல் மிழர் பாதிக்கப்படு அவர்களைப் பாது தின் பொறுப்பு என கிறார். போதாக்கு கனிமொழியையும் ரமாகப் பேசிக் கெ களம் இறக்கி இரு இரண்டு மாதங்களு ழகம் வந்து கருண க்கவும் அதன் பின பிரதமர் மன்மோகன் கவும் காத்து நின் திரும்பியவர்கள் த ப்பின் தலைவர்கள். நிகழவில்லை என வரை காரணம் ே தலைகுனிந்த நி6 கூட்டமைப்பினர் தி க்கு வைகோ மூ ஒரு காரணமோ அ அரசின் மறைமுக ணமோ தெரியவில் ஆனால் தற்போது ணாநிதியின் கன் 6O)6JU, GEL TIL SFLĎ JE அதன் மூலம் கூ சென்னையில் கரு
குடாநாட்டு விவசாயிகள் மீனவ
எங்கே போவது?
ஆறு லட்சம் மக்க கற்றவர்களாக்கி, க்கி, நடமாட முடி மாற்றுவதன் மூல நோக்கங்களை கொள்வதற்கேய LÓlj, GÜLILL LD60öT601 பபிற்கும் பாதுகா ராணுவம் எதை முடியுமோ அவ்வாறு ள முற்படுவது பே கள் முன் னெடுக் என்று கூறுவது மி ட்ட ஒன்றல்ல. எனவே ஏ9 பாை டாலே குடா நாட் தற்போதைய அவலி முடியும், அதே ே மீதான கடுமையா கள் எடுக்கப்பட்ட தம் தொழிலைச் ெ இவற்றை பேரின முறையைக் கட்ட மக்களை ஒடுக்கி 6 அரசாங்கம் எந்தள என எதிர்பார்க்க மு வாட்டி வதைத்து அல்ல. பாசிசம் எ பாடம் சொல்லித் அதையே பல பக்க முடிகிறது.
 
 
 

தறி
டுைதியின் இடைக்கண்) பன்ைவை
த்தமிழருக்கு எப்படி உதவும்!
வயும் அமெரிக் குதத்தம் செய்து of CBLDT.g.,60 gr. ஷடமாக தமிழக வின் காலடியில் ார் கருணாநிதி. உலகத் தமிழ்த் ழருக்கு உதவப் | 6) IgE 60TLÓ (ELUtfu
க்கேட்டு இலங் ர்கள் ஆ ஊ. ள் கருணாநிதி க்கு மொழியில் நில் வல்லவர் ந்துவ அரசியலில் புரிந்து இன்றும் க முதல்வராக ழத் தமிழர் பிரச் ததனம் புரிபவர். யமன்னர்களின் களான ஈழத்த வதைத் தடுத்து காப்பது தமிழகத் ாறு கூறி இருக் குறைககு மகள சற்று காரசா ாள்ளுமாறு கூறி க்கிறார் போலும், ருக்கு முன்பு:தமி ாநிதியைச் சந்தி
ன் சிங்கை சந்திக் (DJ 600-959n-LIT35| மிழக் கூட்டமை ஏன் அச்சந்திப்பு பதற்கு இன்று தெரியவில்லை. லையில் தமிழக திரும்பி வந்தமை லம் சென்றமை ல்லது இலங்கை அழுத்தம் கார ο ΟΥΕυ.
திடீரென கரு DL 5 5600i UITIj கிடைத்துள்ளது. பட்டமைப்பினர் னாநிதியைச் சந்
ர்கள்
ளையும் போஷக் நோயாளிகளா யாதவர்களாக ம் பேரினவாத நிறைவேற்றிக் ாகும் ஆக்கிர ரிலே தமது இரு ப்பிற்கும் ஒரு எதைச் செய்ய நடந்து கொள் ான்றே விடயங் கப்படு கின்றன கைப்படுத்தப்ப
த திறக்கப்பட் டு விவசாயிகள் த்திலிருந்து மீள UT 60T (ID] 95 U-6U ன கட்டுப்பாடு லே மீனவர்கள்
வாத ஒடுக்கு வீழ்த்து விட்டு ரும் இன்றைய விற்கு செய்யும் டியும், மக்களை ஜனநாயகம் ன்றே வரலாறு நந்திருக்கிறது. பகளிலும் காண
தித்து ஈழத்தமிழர் அவலங்கள் பற்றி விரிவாகவும் விலாவாரியாகவும் எடுத்துக் கூறியுள்ளனர். அத்து டன் பிரதமர் மன்மோகன் சிங்கை யும் சந்தித்து விபரங்களை சமர்ப்பித் தும் உள்ளனர். இரு தலைவர்களு க்கும் பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்தி வணங்கி திரும்பியுள்ள னர் சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர். முதல்வர் கருணாநிதியாகிலும் பிர தமர் மன்மோகன் சிங் என்றாலும் அல்லது வை. கோ. திருமாவளவன் ராமதாசசோ அண்மையில் களம் இறங்கி நிற்கும் கவிஞர் கனிமொ ழியோ நேர்மையுடன் நெஞ்சங்க ளில் உள்நோக்கங்கள் இன்றி ஈழத் தமிழர்களுக்காக ஏதாவது செய்ய முன் வந்திருந்தால் அதனை இலங் கைகத் தமிழர் வரவேற்பார்கள் ஆனால் தத்தமது அரசியல் பொது வாழ்க்கை இருப்பிற்காக எங்களது பிரச்சினையைக் கையில் எடுப்பார் களேயானால் அது கடந்த காலத்
தின் தொடர்ச்சியாக மட்டும் தான் இருக்க முடியும் என்றே எதிர்பார் க்க முடியும். வைகோவை ஓரங்கட்டவும் தமிழக மக்களின் சகோதர உணர்வுக ளைத் தமதாக்கிக் கொள்ளவும் கல ங்கி நிற்கும் குளத்தில் மீன் பிடித்து தமது நிலையை வலுப்படுத்தவுமே கருணாநிதிகளம் இறங்கியுள்ளார். இதனை அதோ இதோ என ஈழத் தமிழர் எண்ணி ஏமாந்து விடாது இருப்பதே உசிதமானதாகும். இல் லாது விடின் வழமையான வசனங்க ளால் ஏமாந்து கொள்ளும் நிலையே மீண்டும் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். தமிழக த்தின் ஏன் முழு இந்திய உழைக் கும் மக்களினது ஆதரவே ஒடுக்க ப்படும் தமிழ் இனத்திற்கு தேவை யானதாகும். ஆனால் தத்தமது பாராளுமன்ற சட்டசபை அரசியலு க்காக வெறும் கண்ணிர் வடித்து நிற்கும் தலைமைகளை ஈழத்தமி ழர் நம்புவது அர்த்தமற்றதாகும்.
ஜனாதிபதியின் தாரநோக்கு!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது புதல்வரை கட ற்படைப் பயிற்சிக்காக அனுப்பி வைத்திருக்கிறார் பெற்றோர் பெளத்த குரு மார் ஆகியோரின் ஆசீர்வாதம் பெற்றுச் செல்லும் காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டன. "நாட்டைப் பாதுகாக்கவென முப்படைகளில் சேர்ந்து வரும் சிங்கள இளைஞர்கள் யுவதிகளில் ஜனாதிபதியின் புதல்வரும் ஒருவர்
போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.
இன்று நாளாந்தம் யுத்த முனையிலே சாதாரண விவசாய தொழிலாளர் களின் பிள்ளைகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களிடையே சிங்கள மேட்டுக்குடியினரின் முதலாளிகளின் அரசியல் தலைவர்களின்
பிள்ளைகள் எவரும் இல்லை. வீர வசனம் பேசும் சிங்களப் பேரினவாதவெறி
யர்கள் தமது பிள்ளைகளில் ஒன்றையாவது "நாட்டைக் காக்கும் யுத்தத்
திற்கு அனுப்பி வைக்கத் தயாரில்லை.
இந் நிலையில் ஜனாதிபதி தம்பதிகள் தமது பிள்ளையைப் படையில் பயிற்சி பெற அனுப்பியுள்ளார்களே என எவரும் மூக்கில் விரல் வைக்க வேண்டியதி
ல்லை. இது எதிர்கால இளவரசர்கள் பட்டத்திற்கு வருமுன் பெறும் பயிற்சி
போன்றதேயாகும். யானை ஏற்றம் குதிரையேற்றம் வில்வித்தை போன்ற வற்றைப் பயில்வது அரசிளம்குமாரர்கள் யுத்தம் செய்வதற்கல்ல. அது அவர் களது ஆளும் அரச லட்சணத்திற்கேயாகும். பிரித்தானிய இளவரசர்கள் கடற்படையில் சேர்ந்து பயிற்சி பட்டம் பெறுவது இப்பொழுதும் நடைமுறை யில் இருந்து வருவதாகும். இது போராடுவதற்கோ நாட்டிற்காக உயிர்து றப்பதற்கோ அல்ல என்பது விளக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்த பின் பதவிகள் பட்டங்கள் நியமனங்கள் யாவற்றையும் மிகுந்த தூர நோக்கு டன் செய்து வருகிறார். அவற்றில் ஒன்றாகவே எதிர்கால ஆட்சி அதிகாரத் தில் தனக்குப்பின்பும் தன் வாரிசுகள் இருப்பதை முன்னுணர்ந்து செயல்படு வதன் ஓர் அம்சமே மகன் யோசித்த ராஜபக்ஷவை கடற்படை அதிகாரியா
கும் பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளமையாகும். மொட்டந்தலைக்கும் முழங்கலுக்கும் முக்க இந்நாட்டின் பாராளுமன்ற அரசியல் ஒரு சாபக்கேடு என்றால் அதில்
ஜாதிக ஹெல உறுமய என்ற பெளத்த பேரினவான பிக்குமாரின் பாராளு மன்றப்பிரவேசம் இரட்டைச் சாபக்கேடாகும். அண்மையில் தமது நாளாந்த அடிப்படைச் சம்பள உயர்வுக்காக இருவாரங்களுக்கு மேல் வேலை நிறுத் தப் போராட்டம் செய்தவர்கள் மலையகத்தோட்டத் தொழிலாளர்கள் இல ங்கையின் சகலருமே அவர்களது நியாயமான போராட்டத்தை ஆதரித்த
60TU.
ஆனால் பேரினவாத வெறியுடன் அலைந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே யும் வெளியேயும் இனவாத விஷம் கக்கிவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சி வேறு கதை அளக்கிறது. அதாவது மேற்படி வேலை நிறுத்தம் புலிகளின் தூண்டுதலால் இடம் பெற்றதாகவும் கிழக்கில் தோல்வி கண்டு தப்பி ஓடி வந்து மறைந்து இருந்து கொண்ட புலிகள் தொழிலாளர்களைத் தூண்டி வருவதாகவம் சிங்கள மக்கள் மத்தியில் விஷம் பரப்புகிறது. இத்தகைய கட்டுக் கதையையும் பேரினவாத வெறிக் கண்ணோட்டத்தையும் சாதா ரணசிங்களத் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இவ்வாறு இனவாதம் பேகம் பெளத்த பிக்குமார் மஞ்சள் அங்கிக்குள் மறைந்து கொண்டு புத்தர் எதிர்த்த அத்தனை சுக போக வாழ்வையும் அனுபவித்து வருகின்றவர்கள் என்பது பகிரங்கமானதா கும். இந்தப்பேரினவாதப் புளிச்சல் பிக்குகள் சாதாரண சிங்கள தொழிலாளி விவசாயி அனுபவிக்கும் வாழ்க்கை நெருக்கடிகள் துன்பதுயரங்கள் பற்றி அக்கறை இல்லாதவர்கள் இவர்கள் மேட்டுக்குடியினரின் வர்க்கபாசத்திற் கும் அரவணைப்பிற்கும் உரிய மஞ்சள் காவியினரேயாவர். இவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு புலிப்பட்டம் கட்டிய
தில் ஆச்சரியம் இருக்க முடியாது.

Page 4
260 of 2007
தோட்ட தொழிலாளர்கள் மலை யக ஆதிக்க தொழிற்சங்க தலை மைகளின் ஏமாற்றுத் தனங்களு க்கு அடிபணியாது தமது வேலை நிறுத்தப் போராட்டங்களை முன் னெடுத்தனர். அச்சந்தர்ப்பத்தில் டிசம்பர் 4ஆம் திகதி பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக சங்கத்தின் அழைப்பில் தோட்டத்தொழிலாளர் களுக்கான சம்பளவுயர்வை வற்புறு த்தியும் நியாயமான சம்பளத்திட்ட த்தை வென்றெடுக்க மாற்று நடை முறைகளை தீர்மானிக்கவும் தொழிளலார் வர்க்கத்திற்குரிய சக் திமிக்க தொழிற்சங்க இயக்கத்தை கட்டிவளர்க்கவும் தொழிலாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பாட்டாளிவர்க்க புதிய-ஜன நாயக சங்கத்தினது அழைப்பை ஏற் றுக்கொண்டு பல தொழிற்சங்கங் கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகளும் கல ந்து கொண்டு ஆழமான கலந்து ரையாடல்களை செய்தபின்னர் பல தீர்மானங்களை நிறைவேற்றின. அத்தீர்மானங்களை நடைமுறைப் படுத்த மாற்று குழுவொன்றையும் இம் மாநாடு அமைத்தது. அத்தீர்மானங்களாவன: 1. பெருந்தோட்டக் கம்பணிகள் கொடுப்பதாக கூறும் ரூபா 160 அடி ப்படை சம்பளத்தை ஏற்றுக்கொ ண்டு தோட்ட தொழிலாளர்கள் செய்து வரும் மெதுவான வேலை உட்பட அனைத்து போராட்டங்க ளையும் கைவிடும்படி வற்புறுத்தும் இ.தொ.கா.தொ. சங்கம், பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியவற்றின் தீர்மான த்தை இம்மாநாடு கண்டித்து நிராக ரிக்கின்றது. 2.இ.தொ.கா. இதேதோ, தொ.சங் கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க
இறக்குவரை நீண்ட நாட்களாக இடதுசாரி இயக்கத்தில் முழுநேர ஊழியராக வேலைசெய்த தோழர் வி.எஸ்.மணியத்தின் இறுதி நிகழ் வுகள் பற்றி எதுவுமே பேசாமல் இரு க்க முடியாது உழைப்பிற்கான உத் தியோகத்தை உதறிதள்ளிவிட்டு geupg, b 600TJ6)|L6ot 6u59, IT gFLDUFLOT ஜக்கட்சியில் இணைந்து முழுநேர ஊழியரானார். பின்னர் நவசமசமா ஜக்கட்சியுடன் இணைந்து செயற்ப ட்டார். இறக்கும்போது நவசமசமா ஜக்கட்சியினதும் இடதுசாரி முன் னணியினதும் மத்தியகுழு உறுப் பினராக இருந்துள்ளார். ஏறக்கு றைய 40 வருடங்களாக அவர் இட துசாரி இயக்கத்தில் இணைந்து செயற்பட்டார்.
அவர் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். இன்று இன்னொருவ ரின் நலன் பற்றிய சிந்தனையே இல் லாது வாழும் உலகமயமாதல் வாழ் க்கை முறையுடன் ஒப்பிட்டால் தோழர் மணியம் போன்றவர்களின் வாழ்க்கை எவ்வளவோ மேலான தும் அர்த்தமுள்ளதுமாகும். அவர் கொழும்பிலுள்ள சேரிப்புறத்து மக்களின் நாளாந்த வாழ்க்கைக் கான போராட்டங்களுடன் தன் னை பிணைத்துக் கொண்டவர். தொழிற்சங்க இயக்கத்தில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட அவர் தொழில் நீதி மன்றங்களில் தொழி
கூட்டுக்கமிட்டி தவிர்ந்த ம.ம.மு. தொ.தே. சங்கம், இ.ஐ.தொ.மு போன்ற தொழிற்சங்கங்கள் நியாய மான சம்பளவுயர்வை வென்றெடுப் பதற்காக (05-12-2006) அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபடும்படி விடுத்த அழைப்பை அம்மநாடு நிபந்தனையுடன் ஏற்று அங்கீகரித்தது. சம்பளவுயர்வை வென்றெடுப்பதில் அவையும் இ.தொ.கா. இதேதோ தொ சங்கம்போலன்றி அவர்களின் அழைப்பை ஏற்று சம்பளவுயர்வை வென்றெடுப்பதற்கான வேலை நிறு த்தப்போராட்டத்தில் ஈடுபடும்படி அம்மாநாடு அனைத்து தொழிலா ளர்களையும் கேட்டுக் கொண்டது. 3. இதுவரையில் கூட்டு ஒப்பந்தத் தில் கைச்சாத்திட்டு வரும் இ.தொ. கா, இதேதோ.தொ. சங்கம் பெரு ந்தோட்டத்தொழிற்சங்கக்கூட்டுக் கமிட்டி ஆகியன கூட்டு ஒப்பந்தத் தில் கைச்சாத்திடும் அந்தஸ்த்தி லிருந்து உத்தியோகபூர்வமாக வில கிக்கொள்ள வேண்டும் என இம்மா நாடு வற்புறுத்தியது. 4.பெருந்தோட்டத் தொழிலாளர்க ளுக்கும் பெருந்தோட்டக் கம்பனிக ளுக்குமிடையிலான கூட்டு ஒப்பந் தத்தில் தொழிலாளர்களின் சார்பில் அனைத்து தொழிற்சங்கங்களின தும் பிரதிநிதித்துவம் உறுதிசெய்ய ப்பட வேண்டும் என்று அம்மாநாடு வற்புறுத்தியது. 5. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக குறைந்தது ரூபா 350/= ஐ தோட்டக் கம்பனி கள் வழங்க வேண்டும் என்று அம் மாநாடு வற்புறுத்தியது. 6. சம்பளவுயர்வை வென்றெடுப்ப தற்காக அங்கீகரிக்கப்பட்ட சகலவி
தொழிற்சங்கவாதி தோழர் மணியத்திற்கு
லாளர்களுக்காக வாதிட்டு நியாய ங்களைப் பெற்றுக்கொடுத்துள் ளார். அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக் களுக்கு நீதியை பெற்றுக்கொடுப் பதிலும் அவர் கடுமையாக உழைத் துள்ளார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரி மைப்பற்றி சிங்கள மக்கள் மத்தி யில் நவசமசமாஜக் கட்சி, புதிய இடதுசாரி முன்னணி ஆகியவற் றின் பிரசாரவேலைத்திட்டங்களில் முன் னின்று செயற்பட்டுள்ளார். தொழிற் சங்கப் போராட்டங்களின் போது 1988, 1989 காலகட்டங்க ளிலும் தற்போதும் கூட உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதும் துணிவுடன் செயற்பட்டார். அவ்வா றானவரின் வாழ்க்கை பெறுமதியா னதேயாகும். அதனால் அவரின் இறப்பு மிகவும் துயரமானதாகும். எனினும் அவரது இறுதி நிகழ்வு கள் ஒரு இடதுசாரிக்குரிய மாக்சி ஸ்ட்டுக்குரிய மதிப்பு மரியாதைக ளுடன் இடம்பெறாமை வருத்தத் திற்குரியது. அவரது கட்சித் தலை வர்கள் அவரது இறுதி நிகழ்வு களை பொறுப்பேற்று நாடாத்தி இருந்த போதும் அவர்கள் சில பிற் போக்குத் தலைவர்களின் மரணத் திற்கு கொடுத்த முக்கியத்துவ த்தை தோழர் மணியத்தின் மறை விற்கு கொடுக்கவில்லை என்றே
பாடிடாளிவர்க்க புதிய ஜனநாயக சங்கம் நட
தொழிலாளர்மாநாடு
தமான தொழிற்ச களையும் பல மு: னெடுக்க வேண நாடு தீர்மானித்த 7. ஒவ்வொரு வ இரணடு வருட முறை சம்பள உய டத் தொழிற்சங் டக் கம்பனிகளுட சம்பளவுயர்வை நியாயமான சம் ன்று வகுக்கப்பட் டாந்தம் கிரமமா கள் வழங்கப்பட ட்டத்தில் அடிப்பன் வாழ்க்கைச் செ6 களும் ஏனைய வி வகளும் உள்ள டும். 8. பெருந்தோட்ட 6mrl6oit gLÖLJ6IAT6). LLUIT வதற்கு அரசாங்க ப்பை வழங்குவது தத்தில் ஒரு தரப் இருக்க வேண்டு கேட்டு கொண்ட 9. பெருந்தோட்ட LLUL DITT 60T EFLDU6T6) || LI டின் நியாயமான தினை ஏற்படுத்து காவிடின் குத்த5 இரத்து செய்து களை விட்டு வெ மென அம்மா கொண்டது. 10. தொழிற்சங்க க்கும் போராட்ட விதிக்கும் அவச களையும் ஏனைய கைகளையும் அ பெறுவதுடன் ெ டிக்கைகளையுய ளையும் மீள உறு 9FTIb.J959560)g95 9|LDI
தியது.
கூறுதல் வேண்டு இடதுசாரிகளின் டமிட்டே முதலா மறைத்து வரு தோழர் மணியத் டட இறுதி மரிய சாரிக்குரிய மரிய 66.606). அவர் ட்ரொஸ்கிய றுக் கொண்ட ந6 யில் சேர்ந்து இ gelpg, 2–600TÜGIL SJÓg, g, 2_600Tsj6)|- என்பதையும் சா வாழ்விற்காகவே ந்தார் என்பதை யாது. ஒருவரின் களுக்கு அப்பாற் வித்தியாசங்களு தாக இருக்க மு அவரின் வாழ்வி இலக்கு எதைரே தது என்பதே மு: அந்த அடிப்படை இடதுசாரி மு தொழிற்சங்க ந என்பதை ஏற்று பூமி அவருக்கு லியை தெரிவித் 916) ID 5) IDG) 19:LD9L சாரி முன்னணி, றின் சோகத்தி கொள்கிறது.
 
 
 
 
 
 
 
 
 


Page 5
და კავა და კავა ჯვა აუჯა და კავა და ა.ვ. ვ. დაავალი და და და და და და ვაგვაი-ვა
ஜனவரி 2007
LLLLLL L LL LLLLL L GG LLL LLLLE L LLLL LLLL S வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
சுற்று 14 ஜனவரி 2007 பத்துந் 12 விலை 15, சுழற்சி 99
இல, 47, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. கொழும்பு 11, இலங்கை தொ.பே: 060 2136530, தொலை நகல்:011-2473757 E-mail : puthiyapoomiGhotmail.com, web: www.ndpsl.org.
Putihiya Poomi
மனித உரிமைகளை மறுக்கும் மஹறிந்த சிந்தனை
மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையம கடந்த மாதக்கடைசியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மிடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை சரியாக அமுல் படுத்தப்படாததன் விளைவாகவே அதிகமாக மனித உரிமை மீறல் சம்பவ ங்கள் இடம்பெற்றுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளது. தமிழர்கள் காணாமல் போதல் கடத்தப்படுதல் கொலை செய்யப்படுதல் சித் திரவதைக்குள்ளாக்கப்படுதல், தமிழ்ப்பெண்கள் ஆயுதப்படையினரால் பாலி யல் வன்முறைக்குட்படுத்தல் போன்றன அண்மைக்காலத்தில் மிகவும் அதி கரித்திருப்பதை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் ஊடகவியலா ளர்கள் கொலைசெய்யப்பட்டமை கடத்தப்படுகின்றமை பயமுறுத்தப்படுகி என்றமை போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்து ஐநா சபை யின் மனித உரிமைகள் குழுவும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வம் சர்வதேச மன்னிப்பு சபையும் தொடர்ந்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. யுத்த சூழ்நிலைகளால் இவ்வாறான மீறல்களும் அடக்குமுறைகளும் இடம் பெறுவது பற்றி அரசாங்கம் காரணம் கூறமுடியாதளவிற்கு அரசாங்கத்தர ப்பின் மீதே அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சாதாரண குற்றமொன்றிற்காக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை 24 மணித் தியாலத்திற்கு மேல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருக்க முடியாது என்ற குற்றவியல் நடவடிக்கைக் கோவையின் ஏற்பாடு 48 மணித்தியாலம் தடுத்துவைக்கலாம் என்று 2005 ஆண்டு திருத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் புலனாய்வு துறை சிறப்பாக இயங்குவதாகவும் கூறப்பட்டாலும் சந்தேக நபர் ஒருவர் அதிகமான நேரம் பொலிஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவது எதற்காக பொலிஸ் கட்டுக்கா வலில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சந்தேக நபருக்கு தொல்லை தருவ தாகவும், ஆபத்து நிறைந்ததாகவுமே இருக்கும் என்பதை எல்லோருமே பொதுவாக ஏற்றுக்கொள்வார்கள் சந்தேக நபர்ரொருவரை 48 மணித்தி யலயாலங்கள் பொலிஸ் கட்டுக்காவலில் வைத்திருக்கலாம் என சட்டமா க்கப்பட்டமையே அடிப்படையில் எதிரானதாகும். அத்துடன் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபிறகு கைது செய்யப்பட்ட தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகள் பிரயோகிக்கப்படவில்லை. அண்மையில் ஜனா திபதியின் பிரகடனத்தை அடுத்து அச்சட்ட ஏற்றுபாடுகள் அமுலுக்கு வந்தி ருக்கிறன இது யுத்தநிறுத்த ஒப்பந்த மீறலாகும். அத்தோடு அச்சட்ட ஏற்பா டுகளின் கீழ் கடுமையான ஒழுங்குவிதிகளும் பிரகடனப்படுத்தப்பட டுள்ளன. இந்த ஒழுங்குவிதிகள் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை யும் தடுக்கின்றன. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் முற்றாக தடை செய்யப்படுகின்றது அவசரகாலச்சட்டவிதிகளும் மாதாந்தம் நீடிக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன. அவையும் சாதாரண உரிமைகளை பறிக்கின்றன. இவ்வாறு ஏற்கனவே இருக்கின்ற உரிமைகளை பறிக்கும் வகையிலும், சர்வதேச மனித உரிமைகளை மீறுகின்ற வகையிலும் இலங்கை அரசாங்கம் அடக்கு முறைச் சட்டங்களையும் விதிகளையும் அமுல்படுத்திவருகின்றது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்காத அடக் குமுறை அரசாங்கம் என்று கணிக்கப்படுகிறது. இவற்றுக்கும் அப்பால் அரச படைகள் துணைப்படைகள் குழுக்கள் போன்றவற்றின் கைதுகள் கொலைகள் தாக்குதல்கள் அத்துமீறல்களும் இடம்பெறுகின்றன. இவ ற்றை தேசிய பாதுகாப்பின் பேரில் நியாயப்படுத்திவிட முடியாது அரசாங்கம் இவை பற்றி விசாரிப்பதாக கூறினாலும் விசாரணைகள் சரியாக நடை பெறவும் இல்லை. குற்றவாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப் படவுமில்லை. குற்றச் செயல்கள் குறையவுமில்லை. இக்குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திடமே இருக்கிறது. வடக்குகிழக்கில் விமானப்படையிரால் நடத்தப்பட்டுவரும் விமானக் குண்டுத்தாக்குதல்களால் சாதாரண மக்களே பாதிக்கப்படுகின்றனர். அது குறித்து அரசாங்கம் பொறுப்புடன் கருத்துக்களை தெரிவிப்பதாகக் கூட
ട്ടുബങ്ങഖ. சர்வதேச தராதரங்களுக்கு மாறாக மனிதஉரிமைகள் மீறப்படுவதுடன் உள்நாட்டு சட்டங்கள் விதிகளுக்கு மாறாகவும் மீறப்படுகின்றன மனித உரிமைகள் மீறப்படுவதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குரல் கொடுப் பவர்கள் இலகுவாகவும் மிகவும் வசதியாகவும் பிரிவினைவாதத்திற்கு ஆதா ரவாளர்கள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். பிரிவினைவாதப் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை களை எடுப்பதாகக் கூறிக் கொண்டும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத் துவது என்ற பேரிலும் சாதாரண மக்களின் உரிமைகளை மறுத்து ஜனா திபதி ராஜபக்சவின் அரசாங்கம் மிகவும் அப்பட்டமான அதிகாரதுஷ்பிர யோகங்களையும் அத்துமீறல்களையும் செய்துவருகிறது. இதனால் வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்றி அதற்கு வெளியில் வாழ் வோரும் பாரியபாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மனித உரிமை மறுப்பால் அனைத்து இலங்கையர்களுமே பாதிப்படைகின்றனர். இந்நிலை மேலும் விரிவடையக் கூடிய சூழலே உருவாக்கப்பட்டு வருகின்றது மக்க ளின் உரிமைகளை உறுதிப்படுத்தி மக்களை பாதுகாத்து மக்களின் வாழ் நிலையை மேம்படுத்துவதற்குப்பதிலாக 'மஹிந்த ராஜபக்சவின் பதவியை யும் ஆட்சியையும் உறுதிசெய்து கொள்ளும் வகையிலான அனைத்து நட வடிக்கைகளும் முன்னெடுக்கும் போக்குகளே நாளாந்தம் முனைப்படை ந்து வருகின்றன. இதனையே மகிந்த சிந்தனைய வெளிப்படுத்துகிறது.
ஆசிரியர் குழு
தி HBւքք:
622.2 827.4
இலங்கை இரா: கிழக்கு மாகாண
600TLD50)6U LDTG)IL. Lபிடியில் இருந்து மீ LDLL-G-H-6ITLIL LDET முழுக்கவனத்தை கலன்களும் பல்கு நோக்கி ஷெல்மா கள் ராணுவத்தை களை நடாத்தி வ தாகவே ராணுவத் கூறி வருகின்றது. விரட்டி விடுவோப சேகா கூறி வருகி மும் தமது தாக்கு கூறி நடாத்தி வழு இத்தகைய தாக் பாதிக்கப்பட்டு வரு மேலாக நான்கு வ க்க முடியாத அள வரை மனிதப் பே A15 பாதை மூட கான அத்தியாவ செல்ல முடியவில்
ÜUÜULL 9 600TC) எனக் கூறி ராணு ழ்வுகள் ஏற்கன6ே த்துவமும் தடை செய்ய இயலாத வேளை விடுதலை களாகப் பயன்படு: அரசாங்கம் முன்
g) 6T6 TT60T GT3,60 யேறி உயிரைப் பு ராணுவக் கட்டுப் ருக்கின்றனர். இ6 தியில் இருந்து மக் பாவனைப் பொரு கைவிட்டு உடுத் நலையில் காடுக வருகின்றனர். மி தாண்டி வரும் ம பட்டுள்ள 'றைற்சி இடைத்தங்கல் மு. இவ்வாறு இடம் முகாம்களில் சும வைக்கப்பட்டிருப்பு விக்கின்றன. அை கள் படகு கவிழ்ந் இறந்த பரிதாபம் லும் கடலிலும் உயி உறவினரைப் பிரி 6)J60Of600 (SLD 9_6ff6 இவ்வாறு இடம் ெ டும் மீண்டும் து5 யாவர். அவர்கள் கிழக்கு மாகாண பின்தங்கிய நிலை கால் நூற்றாண்டு ரண தமிழ் மக்கை தள்ளி விட்டுள்ள களுக்கு முன்பு இ LDg, g, 606IT GELDITUELI: கிக் கொண்டது. கப்படவே இல்லை
 
 
 

பது
ணுவத்தின் தாக்குதல் மையமாக ம் மாறியுள்ளது. ஏற்கனவே திருகோ த்தின் மூதூர் சம்ப்பூரை புலிகளின் ட்டுக் கொண்ட ராணுவம் இப்போது வட்டத்தின் வாகரையை நோக்கி யும் திருப்பியுள்ளது. நீண்டதூர சுடு நழல் எறிகணைகளும் வாகரையை ரிபொழிந்தவண்ணம் உள்ளன. புலி த நோக்கி எறிகணைத் தாக்குதல் ருவதால் பதில் தாக்குதல் நடாத்துவ தகவல் மத்திய நிலையம் நாளாந்தம் கிழக்கிலிருந்து விரைவில் புலிகளை b என ராணுவத் தளபதி சரத் பொன் ன்றார். அதேவேளை புலிகள் இயக்க தல்களை பதில் நடவடிக்கை எனக் நகின்றது.
குதல் சூழலில் மக்கள் மோசமாகப் நகிறார்கள் கடந்த ஒரு மாதத்திற்கு ாரங்களில் வாகரையின் மக்கள் விபரி வுக்கு சுமார் அறுபதினாயிரம் பேர் ரவலத்திற்கு உள்ளாகி உள்னார். ப்பட்டுள்ளது. அதனால் வாகரைக் சியப் பொருட்கள் எதுவும் எடுத்துச் லை. விஷேடமாக லொறிகளில் அனு
ப் பொருட்கள் பாதுகாப்பு இல்லை புவத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிக வ இடம் பெற்றன. மருந்துகளும் மரு ப்பட்டதன் மூலம் மக்கள் எதுவும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். அதே ப்புலிகள் மக்களை மனிதக்கேடயங் ந்துகின்றனர் என்ற பிரசாரத்தையும் னெடுத்தது. ாதும் விளைவாகவே பேரவலத்திற்கு ர மக்கள் வாகரையை விட்டு வெறி ாதுகாத்துக் கொள்ளும் வகையில் ாட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டி வ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டுப்பகு கள் தமது விடுவாசல்கள் அன்றாடப் ட்கள் ஆடுமாடுகள் அனைத்தையும் த உடைகளுடன் மிக மோசமான ரின் ஊடாகக் கால் நடையாகவே |க நீண்டதூர காடு மேடு பள்ளம் க்கள் ராணுவத்தால் உருவாக்கப் னா' என்னும் நிலையத்தின் ஊடாக காம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பெயர்ந்த மக்கள் பதினைந்து ார் இருபத்தையாயிரம் பேர் தங்க தாக அரசாங்கத் தகவல்கள் தெரி ர்மையில் கடல் வழிமூலம் வந்த மக் தில் இருபது பேர் வரை நீரில் மூழ்கி நிகழ்ந்துள்ளது. இவ்வாறு காடுகளி ர்துறப்போர் குழந்தை பிரசவிப்போர் ந்து போவோர் தொகை அதிகரித்த
60T. பயர்ந்து வரும் வாகரை மக்கள் மீண ர்பச் சுமைகளைச் சுமந்தவர்களே ாதாரண உழைக்கும் தமிழ் மக்கள் பொருளாதார கல்வித்துறைகளில் யிலேயே இருந்து வந்தது. கடந்த கால யுத்தம் மேலும் அங்குள்ள சாதா ா பல வருடங்களுக்குப்பின்னுக்குத் து. அத்துடன் இரண்டு வருடங் டம் பெற்ற சுனாமிப் பேரழிவும் அம் ான வாழ்க்கை நிலைக்குள் அமுக் அவற்றிலிருந்து வாகரை மக்கள் மீட்
SEBRO தொடரும் susursoppiò உரைமின்
Ges-Avsega Das
இவ்வாறான நிலையிலே இப்பொழுது வாகரை மக்கள் சகலவற்றையும் இழந்து இடம்பெயர்ந்தவர்களாகி காடுகள் கடந்து வரும் காட்சிகள் சூடான் சோமாலியா டாவூரில் இருந்து எடுத்துக் காட்டப்படும் படங்களுக்கு ஒப்பானவைகளாகவே தெரிகின்றன. மக்களது நிலை கல்நெஞ்சக்காரர்களையும் கண்கலங்க வைப்பதாகவே உள்ளது. தமது சொந்த உழைப்பால் சொந்த மணி ணிலே வாழ்ந்தவர்கள் இன்று ராணுவத்திடம் சிறு உணவுப்பொட்டலத்திற்காக கையேந்தி நிற்கும் அவல த்தை மனிதநேயம் மிக்க எவராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.
கிழக்கில் இடைத்தங்கல் முகாம்களில் அடிப்படை வச திகள் இன்றி நரக வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள் மக் கள் இந்நிலையில் அன்றாட உழைப்பாளர்களான விவ சாயிகள் தொழிலாளிகள் சாதாரண மக்கள் எதைத் தான் செய்யமுடியும். கர்ப்பிணித்தாய்மார், பச்சிளம் குழந்தைகள், நோயாளிகள், வயோதிபர் படும் வேத னைகள் பரிதவிப்புகளைப் பார்க்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நடுவே ஆட்கடத்தல்கள் பழிக்குப் பழி யான கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. விதியே விதியே தமிழச்சாதியை என் செய்ய நினை த்துள்ளாய் என்று நொந்து கொள்வதைத் தவிர மக்க ளுக்கு அதற்கப்பால் எதையும் எண்ணவோ செய்யவோ முடியவில்லை. பேரினவாத ஒடுக்குமுறையானது அந்த ளவிற்கு தலைவிரித்தாடி நிற்கிறது. நீதி நியாயம் அரசி
யல் தீர்வு பேச்சு வார்த்தை பற்றிப் பேசுவோரின் குரல் கள் எல்லாம் புறக் குடத்து நீராகியுள்ளன. பெரும் நம் பிக்கையுடன் தமிழர் தலைமையால் எதிர்பார்க்கப்பட்ட "சர்வதேச சமூகம்’ தன் முகம் திருப்பி நிற்கின்றது. தனது நலன்களும் தேவைகளும் நிறைவேறிய பின் யார் எக்கேடு கெட்டாலும் நமக் கென்ன என்பதே அவர்க ளின் நிலைப்பாடாகும். தொடர்ந்து யுத்தம் செய்து வந்தால் இலங்கையின் எதிர்காலத் தலைமுறை யா னது சகல நிலைகளாலும் பலவீனப்பட்டு ஏகாதிப த்தியத்தின் காலடியில் தொடர்ந்து இருந்து வரவே செய்யும் நாட்டைப் பற்றி மக்களைப் பற்றி எதிர்கால அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு இன ங்களை மோதவைத்து யுத்தத்தை நீடிக்கச் செய்வதில் அந்நிய ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மைநிலை. கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை அப்புறப்படுத்தி விட்டால் இனப் பிரச்சினை தீர்வைக் கண்டு விடுமா? புலிகளைக் கலைத்துக் கொள்வதாகக் கூறி ராணுவத் தாக்குதல் தொடுத்து பல்லாயிரக் கணக்கான வாகரை மக்களை இரத்தம் கண்ணிர் முகாம் முடக்கல் என் பனவற்றுக்குள் வீழ்த்தி கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அன்றாட வாழ்வைப் பாழ்படுத்தி பேரினவாத ஆளும் வர்க்கம் எதனைச் சாதிக்கப் போகின்றது. இது தானா பெளத்த தர்மம் கூறும் உபதேசம். இது தானா மகிந்த சிந்தனை, சாதாரண உழைக்கும் சிங்கள மக்கள் இத னை ஏற்கிறார்களா? இல்லை. எல்லைப்புற சிங்கள மக் களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்து அல்லலுறும் சிங்கள மக்களும் ராணுவத் தீர்வை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அதே வலிகளையும் வேதனைகளையும் அவர்களும் நன்கறிவார்கள் வாகரை மக்கள் பட்டு வரும் துன்பங்களையே கந்தளாய் அனுராதபுரம் மற் றும் பல இடைத் தங்கல் முகாம்களில் இருந்து வரும் சிங்கள சாதாரண உழைக்கும் மக்கள் அகதிவாழ்வு அனுபவிக்கிறார்கள் சிங்கள மேட்டுக்குடி பேரினவாத ஆளும் வர்க்கம் ஏதோ அள்ளி அள்ளி இடம் பெயர்ந்த சிங்கள மக்களுக்கு வழங்கி விடவில்லை. எனவே தான் யுத்தம் சகல மக்களுக்கும் கொடுமையா னது ராணுவத்தீர்வு என்ற நிலைப்பாடு தமிழ் மக்களை அழித்தொழிப்பது மட்டுமன்றி முழு நாட்டையும் அழிக் கும் நடவடிக்கைாயகவே அமைந்து வருகிறது. பேச்சு வார்த்தை மூலமான நியாயமான அரசியல் தீர்வே அடிப் படையானதும் அவசியமானதுமாகும்.

Page 6
ஜனவரி 2007
இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பான நிபுணர்குழு வின் அறிக்கை ஆலோசனைக்கு எடுக்கப்படுவதற்கு முன்னமே ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் அனைத்துக் கட்சிக் கலந்தாலோசனையிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டுள்ளன. இது ஒரு புறமிருக்க ஜே.வி.பி. யினதும் பிற பேரினவாதிகளதும் ஆதரவில் இயங்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமும் பலவேறு பிக்கு அமைப்புக்களும் வேறும் பேரினவாத அமைப்புக்களும் இணைந்து தேசிய அமைப்பு க்களின் ஒன்றியத்தை உருவாக்கியுள்ளனர். இவ் ஒன்றியம் நிபுணர் குழுவின் பெரும்பான்மையினர் சமர்ப்பித்த அறிக் கையை ஆலோசனைக்கு எடுக்காமலே நிராகரிக்க வேண் டுமென்று குரல் வைக்க ஆரம்பித்துள்ளன. இத்தனைக்கும் நிபுணர் குழுவின் பெரும்பான்மையினரது அறிக்கையில் தமிழ்மக்களினதோ மலையகத் தமிழரதோ முஸ்லீம்களதோ அபிலாசைகள் முழுமையாகக் கணிப்பில் எடுக்கப்படவில்லை. சுயநிர்ணயம் என்ற கருத்து எங்கும் கணிப்பிலெடுக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. சமஷ்டி என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இனமதச் சமூகங்களிடையே ஒரு வகை யான உண்மையான அதிகாரப் பங்கீட்டை இயன்ற வரை யில் விருத்தி செய்வது பற்றிப் பேசுகிறது. மாகாண சபைகள் மூலமும் உள்ளுராட்சிகள் மூலமும் எல்லாச் சமூகங்களும் அதிகாரம் செலுத்தித் தமது பிரதேசங்களை விருத்தி செய் வது பற்றிப் பேசுகிறது. இலங்கையின் பல்லின, பலபண்பாட்டு அடையாளம் பற்றிப் பேசுகிற இவ்வறிக்கையில் தேசிய இனங்களென எதுவுமே அடையாளங் காணப்படவில்லை. அரசியல் யாப்பின் முதன் மையும் பிரிவினையைத் தடுப்பதற்கு மட்டுமன்றிக் கிளர் ச்சிகளை அடக்குவதற்கும் சனாதிபதிக்கு பூரண அதிகாரங் களைப் பரிந்துரைக்கிறது. அதிகாரப் பங்கீடு பற்றிய சிந்தனைகள் இரண்டு அவை களைக் கொண்ட பாராளுமன்றம் சனாதிபதியின் சமூகத்தி னரல்லாத இருவரைத் துணைச் சனாதிபதிகளாக்குவது போன்ற மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தில் தோற்றப்பா டான பகிர்வைப் பற்றிப் பேசுகிறது. மாகாண நிறைவேற்றுச் சபைகளில் ஊழல் பற்றிப் பேசுகிற அறிக்கையின் கவலை உண்மையில் ஊழல் பற்றியதல்ல. வடக்கு கிழக்கில் உள்ள நிருவாகங்களில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் பற்றிய அச்சத்தையே அது புலப்படுத்துகிறது. பெரும்பான்மையினரிடையிற் கூட வடக்கு- கிழக்கின் இணைப்புப் பற்றி உடன்பாடு காண இயலவில்லை. அதிலு ள்ள உடன்பாடின்மை இந்த அறிக்கையை அடிப்படையா கக் கொண்டு வடக்கு கிழக்கு பற்றிய எந்த உடன்பாட்டுக் கும் வர இயலாத சூழ்நிலையில் தீர்வுக்கான முட்டுக்கட்டை களைக் களைவதற்கான யோசனைகள் நிபுணர் குழுவினி டம் இல்லை என்றே தெரிகிறது. தொடர்பாடல், தரைவழிப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து கடற் பிரதேசம் அயல் வணிகமும் வர்த்தகமும் என்பன மத்திய அரசிடம் இருக்க வேண்டுமென்ற பரிந்துரை மாகாணங்களின் அதி
அமெரிக்க ஜனாதிபதி முதல் நம் நாட்டு ஜனாதிபதி வரை "பயங்கரவாதம்' என்பதற்கு எதிராகக் கச்சை கட்டி களத்தில் நிற்பதாகக் கூறியே வருகின்றனர். தனது ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் ராணுவ தேவைகளின் நலன்களுக் காக அமெரிக்கா விரிந்து செல்லவேண்டியே "பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டது.
கொடியவர்க்க சுரண்டலையும் ஏகாதிபத்திய அரவணைப்பை யும் மறைத்து தேசிய இனங்களை ஒடுக்கி பெரும்பான்மை யான சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி தன்னை மறைத்துக் கொள்ள "பயங்கரவாதத் தடை' என்பதனை கையில் தூக்கி வந்துள்ளது. அண்மையில் ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பாது காப்புச் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது தோல்வியில் முடிந்தாலும் அதன் தாக்கம் ஜனாதிபதி உள் ளிட்ட முழு அரசாங்கத்தையும் உலுப்பிக் கொண்டது. இச்சம் பவத்தைத் தொடர்ந்து அரசாங்கம் புலிகள் இயக்கத்தை தடை செய்யப் போகின்றது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக பயங்க ரவாத சட்ட விதிகள் புதிதாக இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விதிகள் புதியனவாகிலும் பயங்க ரவாத தடைச் சட்டம் 27 வருட பழமை கொண்டதாகும். 1979ம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதியான ஜே. ஆர். பயங்
இலங்கையின் பேரினவாத ஆளும் வர்க்கமானது தனது
காரத்தை மிகவும் கட்டுப்படுத
பங்கீட்டைப் பற்றி நிபுணர்களி
அறிக்கையில் வெளிவெளியா தொடர்பான விவரங்கள் தவி விளக்கம் தெரியவில்லை.
இந்த அறிக்கை நிருவாக அலு விவரங்களுக்குட் புகுந்தாலும் னைகளைப் பெரும்பாலும் தவி இடங்களில் மத்திய அரசாங்க உரிமை ஏற்கப்பட்டுள்ளது. இ ஒரு காலத்தில் மத்திய அரசு ெ க்கிட்டு தனக்கு உடன்பாடா
கலைக்கவும் நெருக்கடிக்கு உ இயலுமாயிருந்ததை விட அதி இந்த ஆலோசனைகளின் கீழ 6Usub இந்தக் குழுவில் தமிழ் மக்கள பலிக்கிற முறையில் பேசவல்ல பற்றாதமையும் அதன் உறுப்பி அரசாங்கத்திற்கு ஆதரவான அறியப்பட்டுள்ளமையும் நாம் L தமிழ் மக்களும் அமைதியை ே புலிகளும் ஏற்கக்கூடிய விதமா யாக இந்த அறிக்கை அமைய 2003ம் ஆண்டு முன்வைத்த ே ட்சி அமைப்புக்கள் பற்றிய விரி ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அ பேரினவாதிகள் தவிர்ந்த பிற d மனம் கோணாத விதமாகத்த என்பது புலனாகும். எனினும் தமிழ் மக்களது உட அது கணிப்பிற் கொள்கிறது. தீவிரமான சிங்களப் பேரினவா
Uta/75/675/76/765-660) யாருக்கு எதிராக நி
கரவாதத் தடைச் சட்டத்தை வினரும் உயர் ராணுவ அதிக ப்பாணத்திற்கு அனுப்பி பயங் கிள்ளி எறிந்து வென்று வரும ஆரம்பித்த பயங்கரவாத ஒழிப் டையவும் இல்லை. பயங்கரவா பவை ஒழிக்கப்படவும் இல்லை எந்தவொரு பிரச்சினையிலும் றியப்படவேண்டும். புற நிலை உரியவாறு அணுகப்பட்டாலே ஏற்படுத்த முடியும் அன்றிலி வாதம் என்று கூறப்படுவதுதே விளைவான போராட்டத்தையு ந்து வந்துள்ளது. எனவே தேசி மான ஏற்றுக் கொள்ளக் கூடிய மூலமே பயங்கரவாதம் என்று காண முடியும். ஏற்கனவே கொண்டுவரப்பட் சட்டத்தின் மூலம் மிக மோ சாதாரண தமிழ் மக்களேயா6 இச் சட்டத்தின் இறுக்கத்த ராணுவ முகாம்கள், சிறைச்ச தமிழர்கள் பட்ட சித்திரவதை
 
 

ಈ தறி
பேரினவாத நித்தனங்களு
துகின்றவையாம். அதிகாரப் டையே உடன்பாடின்மை க ஏற்கப்படாவிடினும் அது ர்க்கப்படுகின்றமைக்கு வேறு
வல்களில் மிக நுணுக்கமான அடிப்படையான பல பிரச்ச ர்த்துள்ளது. பெரும்பாலான ம் குறுக்கிடுவதற்கான |ந்தியாவின் மாநிலங்களில் பலியதாக இருந்த போது குறு க இல்லாத ஆட்சிகளைக்
உட்படுத்தவும் கமாக இலங்கைச் சூழலில் ாக தீர்வின் கீழ்நிகழும் என
து அபிலாசைகளைப் பிரதி
எவருமே பங்கு னர்களான தமிழர்கள் வர்களாகவே |றக் கணிக்க இயலாதவை வண்டுவதாயின் விடுதலைப் ன ஒரு தீர்வு ஆலோசனை வில்லை. விடுதலைப் புலிகள் இடைக்கால நிருவாக சுயா வான ஆலோசனைகளுடன் றிக்கை அதி தீவிர சிங்களப் ங்களப் பேரினவாதிகளின் யாரிக்கப்பட்ட ஒரு அறிக்கை
னடியான சில கவலைகளை அதன் காரணமாகவே அதை திகள் எதிர்க்கின்றனர்.
டச்சட்ட விதிகள் ற்கப்போகின்றன2.
கொண்டு வந்தார். தனது உற ாரியுமான வீரதுங்காவை யாழ் கரவாதத்தை முளையிலேயே ாறு வேண்டி நின்றார். அன்று பு பயணம் இன்றுவரை முடிவ த செயல்கள் என்று கூறப்படு
அதன் காரண காரியம் கண்ட பதார்த்த சூழலில் பிரச்சினை அதற்கு நியாயமான தீர்வை ருந்து இன்று வரை பயங்கர Fய இனப்பிரச்சினையும் அதன் b மையப்படுத்தியதாகவே இரு ப இனப்பிரச்சினைக்கு நியாய தீர்வைக் கொண்டு வருவதன் கூறப்படும் எவற்றுக்கும் தீர்வு
டிருந்த பயங்கரவாதத் தடைச் மாகப் பாதிக்கப்பட்டவர்கள் 时
ால் பொலீஸ் நிலையங்கள், 1லைகள், தடுப்பு முகாங்களில் களும் அவலங்களும் விபரிக்க
அவர்களைப் பகைக்க விரும்பாமல் சனாதிபதி ராஜபக்ஷவம்
தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாகக் கணிப்பிலெடுக்கக் கூடிய நிலையில் எந்தப் பேரினவாத அரசாங்கமும் இல்லை என்பதை நாம் அறிவோம். எந்த விதமான உரி
60) LD9,60) 6T மறுத்தனால் தமிழ் LD.g,g,6rfl60)L(3uLI
ஆயுதப் போராட்டக் குழுக்கள் தோன்றின என்பது பேரினவாதிகளும் அறிந்ததே. இந்த அறிக்கையை நிராகரிப்பதன் மூலம் ஜே வி մւմ ԹՅՈ5 = Մյտաeւմ அவர்களது அரசியற் கூட்டாளிகளும் எவ்வளவு
கீழ்த்தரமான இன வெறியர்கள் என்று விளங்கும்.
அரசாங்கமும் இந்த அறிக்கையின் அடிப்படையிலே னும் தீர்மானங்களை எடுக்கத் தவறுவார்களே என்றால் அவர்களுக்குப் ஜே. வி. பி. ஹெல உறுமய இனவெறி கும்பல் கட்குமிடையே உள்ள வேறுபாடு மிக மேலோட்டமான ஒன்றே என்கிற முடிவுக்குத் தான் வர முடியும் மேற்படி நிபுணர் குழுவின் பெரும்பான்மைக்குழு முன்வை த்த ஆலோசனைகள் முழுமையானவையாக இல்லையாயி னும் அதனை பேச்சுவார்த்தைக்குரிய ஆரம்ப அடிப்படை யாகக் கொண்டு முன்னேறிச் சென்று தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் சுயாட்சி நோக்கியசாதமான வழிகளில் பயணிக்க முடியும் இல்லாதுவிடின் கடந்த கால ஆலோசனைகளுக்கு நடந்த அவலமான கதியே ஏற்படும்.
முடியாதவைகளாகும். இந்நிலை 2002ம் ஆண்டின் புரிந் துணர்வு- யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் கீழேயே பெருமளவிற்கு தணிவாகியது. கடந்த நான்கு வருடங்களில் அதன்தீவிரமும் நடைமுறையும் முடக்கம் பெற்றிருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் 6ம் திகதியுடன் புதிய விதிகளையும் உள்ளடக்கிய நிலையில் மீண்டும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை தமிழ் மக்கள் மீது பாய வைப்பதற்கு கூராக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையிலேயே பயங்கரவாதம் என்பதற்கு புதிய வியாக்கியானம் வரையப்பட்டிருக்கிறது. அவையாவன: (அ) சகல விதமான சட்டவிரோத செயல்கள் (ஆ) பலாத்காரம், வன்முறை பயமுறுத்தல், நிர்ப்பந்தித்தல், மிரட்டல், அல்லது (இ) தேசிய பாதுகாப்பிற்கு இடைஞ்சல் அல்லது அச்சுறுத்தல் (ஈ) பொது மக்களைப் பயமுறுத்தல் அல்லது ஒரு தொகுதியி னரை அச்சுறுத்தல் (உ) சமூகத்தின் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்க ளையும் சேவைகளையும் இடைநிறுத்துதல் அல்லது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தல், (ஊ) சொத்துகளுக்கு அழிவு ஏற்படுத்தல் அல்லது நாசம் செய்தல் (எ) பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அல்லது மக்களின் ஒரு பகுதியினருக்கு சுகாதாரக் கேடு விளைவித்தல்,
தொடர்ச்சி 7ம் பக்கம்

Page 7
ஜனவரி 2007
ஒருவரது காலைத் தொட்டு வணங்குவது என்பது முழுமையாகவே ஒருவருக்குக் கீழ்ப்படிவது என்ற பொரு ளிலே நடக்கிற ஒரு செயலாகும். அதற்கும் அப்பாற் சென்று ஒருவரது காலைக் கழுவி வரவேற்பது பணிவின் இன்னொ ருபடி எனலாம். அதைவிடவும் அவ்வாறு கழுவிய நீரைத் தமது தலையில் தடவிக் கொள்ளுவதும் பருகுவதுங்கூட ஏதோ ஒரு விதமான பக்தி மேலீட்டாற் செய்யப்படுகிற காரியங்கள். இவை நாம் இன்னமும் காணக் கூடியன. பழக்கப்படாதவர்கட்கு முற் குறிப்பிட்டவாறான நடத்தை அருவருப் பூட்டக்கூடும். அல்லாது போனால் சிரிப்பூட்ட வங்கூடும். காலைத் தொடுவதும் காலடியில் விழுவதும் உபசாரங்கள் என்பதில் ஐயமில்லை. எனினும் அவை இரு வர் கையைக் குலுக்குவதுபோலவோ ஆளுக்காள் கைகூப்பி வணக்கம் கூறுவது போலவோ சமத்துவமான மனித உறவின் அடிப்படையிலான உபசாரங்களல்ல. பிறர் காலில் ஒருவர் விழுவதைக் காண அருவருப்படைகிற ஒருவர் தன் காலில் இன்னொருவர் விழும்போது எவ்வாறு உணர்கிறார் என்பது இவ்வாறான உபசாரங்கள் பற்றிய அவரது உண்மையான மனநிலையின் அளவு கோலாயிரு க்கும் என்று நினைக்கிறேன்.
தி
இயல்பான ஒரு பகுதியா பண்பாட்டுக்கு ஏற்றபடி, ! குலுக்குவது முதல் கன்ன முத்தமிடுவதும் நெஞ்சோடு வதும் வரை வேறுபடலாம். இன் வாறான உபசரிப்பு பால் வே ன்றிக் கடைப்பிடிக்கப்படுகி பெருநகரங்களைத் தவிர்த்தா னாசியச் சூழலில் தொடுத6 நெருக்கமான உறவுள்ள இட போகப் பொதுவாகவே தவர் டுவது. எனவே கைகூப்பி வன கூறுவது மிக வசதியாக உ6 கைகள் எவ்வாறு கூப்பப்படுகி என்பது ஒவ்வொரு பண்பாட மட்டுமன்றி, ஒவ்வொரு பு பாட்டுக்குள்ளும் ஏற்றத் தாழ் அடையாளப்படுத்துகிற முை
வேறுபடுகின்றது. முதலாளியத்தின் எழுச்
இAவில் விழுத்து வின்ை மனித சமுத்துவில் அ
காலில் விழுவது என்பது குனிந்து காலைத் தொடுகிறது போல ஒப்புக்கான ஒரு செய்கை முதலாக, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது வரை வேறுபடும். எனி னும் இது இந்தியத் துணைக்கண்டத்திற்குரிய ஒரு மரபு எனலாம். சீனாவில் மண்டியிடுவது நிலவுடைமைச் சமூகத் தில் நீண்ட கால மரபாக இருந்து வந்தது. இப்போது அது இல்லை. யப்பானில் மண்டியிடுவது இப்போது பெரும்பாலும் இல்லை எனினும், இடுப்போடு மேலுடலைக் குனித்து வண க்கம் கூறுவது இன்றும் வழமையாக உள்ளது. இங்கு புத்த பிக்குமாரின் ஆசியைப் பெற முழங்காலை மடித்துக் குனிந்தும் காலடி பணிந்தும் வணக்கம் தெரிவிக்கப்படும். தாய்லாந்தில் மன்னரின் முன்பு அமைச்ச ர்கள் முதலாக எவரும் முழங்காலில் அமர்ந்து பேசுவதையும் அவ்வாறு அமர்ந்தபடி குனிந்து வணங்குவதையும் காணுகி றோம். இந்தியாவில் புத்த சமயம் அரச அதிகாரத்துடன் நெருக்கமான உறவு பூண்ட காலத்திலிருந்து இவ்வாறான மரபுகள் தோன்றினவோ என நிச்சயமில்லை. ஆனால் இவை புத்தரின் பரிந்துரைகளாக இராது. மனிதரைக் கைகூப்பி வணங்குவது கிழக்காசிய மரபல்ல என்றே நினைக்கிறேன, மேலை நாடுகளில் நிலவுடைமைச் சமுதாயத்தின் கீழும் மன்னர் ஆட்சியிலும் தலை குனிந்து வணக்கம் தெரி விப்பதுடன் மண்டியிட்டும் தலைசாய்த்தும் மனிதரைப் பணி யும் வழக்கமும் இருந்து வந்தது. இறை வணக்கத்தின் போது கைகள் இணைந்தாலும் அது இந்தியத் துணைக் கண்டத்தின் வணக்கத்தினின்றும் வேறுபட்டது. யூத, இஸ் லாமிய மரபுகளில் வழிபாட்டின்போது கைகள் கூப்பப்படு வதில்லை. மாறாக விரித்துப் பிடிக்கப்படுகின்றன. மனிதரை மனிதர் வணங்குவது என்பது நிலவுடைமைச் சமுதாயத்திலேயே தன் உச்ச நிலையை எட்டியது என்று ஊகிக்கிறேன். முதலாளியத்தின் வருகை மனித உறவுகளில் மேலோட்டமான சமத்துவத்தை ஏற்ப டுத்தியுள்ளது எனப் பல இடங்களிலும் காணுகிறோம். முதலாளிய சமுதாயத்தில் தனி மனித உறவுகளில் தெளிவாகவே அதை நாம் அடையாளங்காணுகிறோம். தொடுகை என்பது மேலை நாட்டுச் சூழலில், உபசரிப்பின்
நிலவுடைமைச் சமுதாயத்ை பண்பாட்டுக் கூறுகளை மு விடுவதில்லை. அல்லது டே சனநாயகத்தின் தாயகமென இன்னமும் ஒரு அரசி பாராளுமன்றத்தில் ஒரு பிரL நியாயமில்லை. முதலாளியத்த க்கூடிய எந்த நிலவுடைமைச்
முதலாளியம் வலிந்து அழிக்க வெளியிலிருந்து கொலனிய ஆ ஒரு முதலாளிய முறை நிலவுன் வேறு ஏற்றத்தாழ்வுகளை விட்டு அவற்றைத் தனக்குச் சாதகமா கிறது. குறிப்பாகப் பண்பாட்டு LUGO,Osfa, 6.TglDTSOT eÓggunit gL D GEL த்தின் சிந்தனைகள் சமூக நட த்தப்படுகி அதேவேளை, கொலனிய சமு பெற்று வருகிற ஒரு புதிய அதிக சமுதாயத்தில் உள்ள ஏற்ற மரபுகளைத் தனக்கு வசதியா வதில்லை. எனவே வரலாற்றுவ
சிந்தனைகள் புதிய அதிகார ட்கும் வசதிக்கும் அமையப் புலி இடங்களில் வழக்கொழிந்து பே க்கு வரவழைக்கப்படுகின்றன
வுகள் நுழைகின்றதும் தமிழரின் அன்றாட வாழ்வில் ம சமூகங்களிலும் ஒருவரை ஒருவ சாரமாக வணக்கம் தெரிவிப்பது ல்ல. வீட்டிற்கு வருவோரை இ6 ற்க வேண்டும் என்ற கண்டிப் இல்லை என்றே நினைக்கி முறுவலோ ஒரு சைகையோ வ போதுமானது. சடங்காசாரமா கட்குரியது. “வணக்கம்' எண்க
பயங்கரவாத தடைச் சட்டவிதிகள் 6ம் பக்க தொட்ச்சி. மேற்கூறப்பட்ட விளக்கமும் வியாக்கியானமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மேலும் இறுக்க முடையதாக்குகின்றது. ஆனால் இங்கே ஆழ்ந்து கவனிக்க வேண்டியது யாதெனில் மேலே கூறப்பட்டவற்றில் பெரும் பகுதி அரசாங்கப் படைக ளாலோ அன்றி அவர்களோடு நிற்பவர்களாலோ முன்னெடுக் கப்படும் போது அவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்படுவதுமில்லை என்பது பகிரங்க இரகசியமாகும். இவை அனைத்தும் அரசாங்க எதிர்ப்பு நிலைப்பாடுடைய எவருக்கும் பொருந்தக் கூடிய தாகும் என்பதே சாராம்சமாகும். இவ்விடத்திலே ஒரு விடயம் நினைவுபடுத்தப்பட்ட வேண்டிய தொன்றாகும். ஆளும் வர்க்கத்தின் இதுபோன்ற பயங்கரச் சட்டங்கள் முழு நாட்டின் மக்களுக்குரியதொன்றேயாகும். 1979ல் தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் தேவைப்பட்ட வேளைகளில் சிங்கள மக்களுக்கு எதிராகவும் தாராளமாகப் பயன்படுத்தப்ப பட்டது வேலை நிறுத்தங்களை முறியடிக்கவும் வெகுஜன அரசியல் எழுச்சிகளை தடுத்து நிறுத்தவும் பயன் படுத்தப்பட்
டது. இவற்றுக்கும் மேலாக 19 வ. பி க்கு எதிரான நடவடிக்கை ரத்தக் குளிப்பும் காணாமல்
அவற்றுக்கெல்லாம் இச் சட்டே இத்தகைய பயங்கரவாதத்தடை விதிகளும் வியாக்கியானங்களு கள் பற்றிய தரத்திற்கு உடன் அமைப்புகள் கண்டனம் தெரிவு மூலம் கீழ்வரும் அம்சங்கள் கன் க்கும் உள்ளாக்கப்படும் நிலை 2 1. சிவில் சமூகம் உள்ளிட்ட அை யங்களை கொண்டிருப்பதையு நடவடிக்கைகள் மேற்கொள்வன 2. ஊடகங்கள், சிவில் அமைப்புக் கள் என்பனவற்றின் மீது தகுதி க்கு அதிகமான அதிகாரம் வழா 3 ஜனாதிபதியால் நியமிக்கப்படு சபையின் அமைப்பும் சட்ட வலுவு துறைக்குமிடையேயான அதிக யாப்புக்கு முரணானதாகவும் மீ இவ்வாறன தன்மைகளின் கீழ்

பதும்
9.
DJUTL). றது. ல் தென்
மிக
உங்கள்
gi, U, ÜLu
SOT g, g, Lib ர்ளது. ன்ெறன டிலும்
600T
6) J56061T
றயிலும்
/குதல் VV1
த அடையாளப்படுத்துகிற ற்றாக அழித்தொழித்து |TGOTT6ù LIITIT TC65LDGOT IMDG ப்படுகிற பிரித்தானியாவில் யும் அரசகுடும்பமும் புக்கள் அவையும் இருக்க நிற்கு ஊறில்லாமல் அமைய சமுதாய நடைமுறையையும் ப்ெ போவதில்லை. அதிலும், ட்சி முறையுடன் உட்புகுந்த டைமைச் சமுதாயத்தின் பல டுவைக்கிறது என்பதை விட கவும் பயன்படுத்திக் கொள் தளத்தில் எசமானருக்குப் ான்ற நிலவுடைமைச் சமூக த்தை மூலம் மேலும் வலியுறு ன்ைறன. தாயத்தில் உருவாகி வலுப் கார வர்க்கம் நிலவுடைமைச் த்தாழ்வுகளோடு ஒட்டிய கப் பயன்படுத்தத் தயங்கு ழி வந்த சமூக மேலாதிக்கச் அடுக்குக்களின் தேவைக னரமைக்கப்படுகின்றன. பல ான மரபுகள் மீளவும் வழக்கு மரபு என்ற பேரில் புனை
ட்டுமன்றிப் பல தென்னாசிய ர் சந்திக்கிற போது சடங்கா து பொதுவான சமூக வழக்க ன்ன முறையில்தான் வரவே ான விதிமுறைகள் நமக்கு றேன். நடைமுறையில் ாருங்கள் என்ற சொல்லோ ன வரவேற்புப் பொது இடங் ற சொல் தொலைபேசியில்
50). O
5(gഖ ன்று இவ்
பண்பாடுலே
பேராசிரியர் சி.சிவசேகரம்
"ஹலோ” என்பதற்கு மாற்றாகக்கூடப் பயன்பட்டு வருகிறது. மனிதரை மனிதர் வணங்குவது என்பது நிச்சயமாக இல ங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில் பெருமளவும் இல்லாது போன ஒரு நடைமுறை. தமிழகத்தில் அது வளர்ச்சி பெற்றுள்ளது. குருகுலக் கல்விமுறையில் ஆசானைக் கடவுளாக (எழுத் தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றவாறு) மதிக்கிற அடிப்படையில் கடவுளை வழிபடுகிற போது காட்டுகிற பணிவுடன் வணங்குகிற மரபு இருந்து வந்திருக்கலாம். சிறப்பான குடும்ப நிகழ்வுகளின் போது பெற்றோரை வணங்கி ஆசி பெறுவது கூட அரிதாகி உள்ள சூழ்நி லையில், காலில் விழுந்து வணங்குகிற பழக்கம் ஒன்று நம்மி டையே புதிதாகப் புகுத்தப்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் ஈழத்தமிழ் இந்துத் திருமணங்களில் மணமேடையில் மணமக்கள் பெற்றோரின் காலைத்தொட்டு அல்லது காலடியில் குனிந்து வணங்கி ஆசி பெறுவது மட்டுமன்றி மணப்பெண் மணமகனை விழு ந்து கும்பிடுகிற ஒரு சடங்கும் புகுத்தப்பட்டுள்ளது. அது போக அரங்கேற்றங்களின் போது குரு' என அழைக் கப்படுகிற சங்கீத அல்லது நடன ஆசிரியரை விழுந்து கும்பி டுவதும் சில சமயங்களில் சிறப்பு விருந்தினர்களாக வருகிற பிரமுகர்களையும் பெற்றோரையும் விழுந்து கும்பிடுவதை யும் வழக்கமாக்கி அது தமது பண்பாடு என்று பெருமைப்ப ட்டுக் கொள்ளுகின்றனர். அதை விடவும், காவி உடையணிந்த துறவி மாரையும் விழுந்து கும்பிட்டு ஆசி பெறுகிற ஒரு பழக்கமும் பரவி வரு கிறது. இதில் விநோதமென்னவென்றால் முற்றுந் துறந்து பந்த பாசமற்றுக் கடவுளுக்குத் தொண்டு செய்வதே தம் பணி என்று சொல்லிக் கொள்கிறவர்கள் தமது சமுதாய த்தில் உள்ள இந்துக்கள் தம்மைப் பணித்து வணங்கு மாறு அல்லது காலில் விழுந்து வணங்கவும் பாத பூசை செய்யவும் வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகும். இந்த வியாதி அரசிய லில் உயர்நிலையில் உள்ளவர்களிடமும் சமுதாயத்தில் உள்ள பிரமுகர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் பொதுக் கூட்ட மேடையில் அமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியதை இங்குள்ளவர்கள் சிரிப்புக்குரிதாகவே கரு தினர். அந்த அடிப்படையில் நோக்கினால் யாரும் ஏன் எந் தப் பெரியமனிதரையும் விழுந்து கும்பிட வேண்டும்? எவரும் இன்னொருவர் தன்னைக் காலில் விழுந்து வணங் குமாறு எதிர்பார்ப்பவராக இருப்பாராகில், அவர் எவரதும் மதிப்பிற்குரிய ஒருவராக இருக்க முடியாது என்பது எனது கருத்து. தொடர்ச்சி 9ம் பக்கம்
38-89 கால கட்டத்தில் ஜே. என்ற பெயரில் ஒரு பெரும் போதலும் இடம்பெற்றன. ம பயன்படுத்தப்பட்டது.
ச்சட்டமும் அதற்கான புதிய ம் சர்வதேச மனித உரிமை பாடற்றவை என கட்சிகள் பித்துள்ளன. மேலும் இதன் ண்காணிப்பிற்கும் தடைகளு உருவாகியுள்ளது. மப்புகள் வேறுபட்ட அபிப்பிரா ம் சட்டரீதியான ஜனநாயக தயும் தடைசெய்தல், கள், மனித உரிமை அமைப்பு வாய்ந்த அதிகாரிக்கு அளவு கியிருத்தல், ம் மேன் முறையீட்டு அதிகார ம் நீதித்துறைக்கும் நிர்வாகத் ரப் பகிர்வு என்பது அரசியல் றுவதாகவும் உள்ளமை, இப் பயங்கரவாதத் தடைச்சு
ட்டமும் அதன் விதிகளும் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களுக்கு எதிரானதாக முழு வீச்சில் முன் னெடுக்கப்படும் அபாயமே மீளவும் எழுந்துள்ளது. இங்கே தான் முதலாளித்துவ ஜனநாயக முக மூடிகள் யாவும் கழற்றி வீசப்பட்டு பாசிசப் பயணம் விரைவாக்கப்படுகிறதைக் காணமுடிகின்றது. இதனை முழு நாட்டு மக்களும் குறிப்பாக உழைக்கும் மக்கள் அனைவரும் தமிழ்- சிங்கள-முஸ்லீம்மலையகத் தமிழ் என்ற குறுகிய வட்ட நிலைப்பாடுகளுக்கு அப்பால் எதிர்த்து நிற்க வேண்டும். சொத்து சுகம் சுரண்டல் கொண்ட உயர்வர்க்கமும் அதன் பிரதிநிதிகளான ஆளும் வர்க்கத்தினரும் அவர்களுடன் இணைந்து நிற்கும் ஏகாதி பத்திய சக்திகளும் ஒரு புறமாக உள்ளனர். மறுபுறத்தில் சுரண் டப்பட்டு அடக்கியொடுக்கப்படும் நிலையில் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இந்த வர்க்கப் பிள வில் உழைக்கும் மக்கள் ஒன்றினைந்து போராடாத வரை இன மத மொழி பிரிவினைகளுக்குள் சிக்குண்டு ஒருவரை ஒருவர் நிராகரித்து நிற்கும் வரை நாட்டில் எவருக்குமே விமோசனமோ விடுதலையோ கிடைக்கமாட்டாது. மேன்மே லும் பயங்கரவாதத்தின் பெயரால் ஒருவர் பின் ஒருவராக ஒடுக் கப்படும் நிலையே நீடிக்கும் என்பதே உண்மையானதாகும்.

Page 8
| ஜனவரி 2007
கியூபா ஐக்கிய அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் அமைந்திரு க்கும் தீவு நாடாகும். ஸ்பானிய கொலனித்துவத்தின் கீழும் அதன் பின் அமெரிக்க பொம்மை ஆட்சிக ளின் கீழும் இருந்து வந்த நாடாகும். ஹோசே மார்த்தி போன்ற கொலனிய எதிர்ப்பு தலைவர்களின் கீழ் கியூப மக்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள்
அத்தகைய பாரம்பரியத்தின் தொட ர்ச்சியாகவே "பிடல் காஸ்ரோ அவரது தம்பி ரால் காஸ்ரோ உள் ளிட்ட இளைஞர்கள் ஒன்று சேர் |ந்து 1953 யூலை 26ல் மொன்கடா
ராணுவத் தளத்தை தாக்கி புரட்சி யைத் தொடங்கினர். ஆனால் அத் தாக்குதல் தோல்வி கண்டது. பலர் கொல்லப்பட்டனர். காஸ்ரோவும் அவர் தம்பி ரால் காஸ்ரோ உட்பட 9பேர் சிறைவைக்கப்பட்டு நிதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்." பிடல் களப்ரோ நீதிமன்றத்தில் தானே தமக்காக வாதாடினார். அதில் ஏன் தாம் புரட்சியில் ஈடுப ட்டதாகவும் கியூப மக்களை விடு தலை செய்யத் தாம் வகுத்ததிட்ட ங்களையும் தெளிவாகக் கூறினார். அதுவே வரலாறு என்னை விடு தலை செய்யும் என்ற புகழ் பெற்ற
நூலாக வெளிவந் டனை விதிக்கப் அடைக்கப்பட்ட ஏனையோரும் ம ர்ப்புக் காரணம தலை செய்யப்பட் மெக்சிக்கோ முெ: தலைமைக்குழுெ கட்டப் புரட்சிக்கு னர். அங்கே தா6 வேரா இணைந் இவர்கள் தமது
"யூலை 26இயக்க டனர். 1955ண் டி. கோவி லிருந்து கப்பலில் கியூபாவி திரா மலைப்பகுதி னர். அங்கிருந்து LIJLidflg, g, T6OT U60 கள் செய்யப்பட்ட ட்டத்தின் மூலம் GLTLD 60, LDLT60T
பற்றிஸ்ராவின் ரா கப்பட்டது பற்றிள விற்கு தப்பி ஓடி ை 1959 ஜனவரி 1ம் றி பெற்றது. ஃபிட ந்த நிதானம் மிக் டன கியூபக் கம் மார்ச் புரட்சிகர இ இயக்கம் ஆகிய றிணைப்பதில் ெ ஒருங்கிணைந்த பு B. (156 JTE SELILILL ல்கள் மத்தியில் ே சிக்கான ஒருங்க (USR) ভাওতা (Up০তা பெயர் மாற்றம் பெ
மனித நேயத்தின் அடி கியூபாவின் காதாரத்துறை பற்
கியூபாவில் முன்னெடுக்கப்பட்டு வருவது சோஷலிச அமைப்பு முறையாகும். அதனை அழித்தொ ழிக்கும் அமெரிக்க சதி முயற்சிக ளுக்கும் பொருளாதார தடைச் சாவல்களுக்கும் மத்தியில் கியூபா தனது சுயத்தைப் பாதுகாத்து முன்னெடுத்து வருகின்றது. அந் நாட்டின் சுகாதாரத்துறை மக்கள் நலன் நாட்ட நிலையில் உலகிற்கே முன் மாதிரியாக இருந்து வருகி ன்றது. கியூபாவின் சுகாதாரத்துறையின் விஞ்ஞான நிபுணர்கள், டாக்டர்கள், தாதிகள் மற்றும் பல நிலை ஊழியர்கள் எத்தகைய உயர்ந்த அர்ப்பணிப்பு டனும் தியாக சிந்தனையுடனும் மக்களின் சுகாதார நல்வாழ்வுக்கு சேவை புரிந்து வருகிறார்கள் என் பதை அங்கு சென்று வருவோர் எடுத்துரைத்து வருகிறார்கள் அத்தகையவர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஐ. கந்தையா கியூப சுகாதாரத்துறை பற்றிக் கூறிய சில கருத்துக்களை இங்கு தருகின்றோம். டாக்டர் கந் தையா 1985ம் ஆண்டு முதல் பிரி த்தானிய தேசிய சுகாதார சேவை யில் பணியாற்றி வருபவர் அவரது கணிப்பும் கருத்தும் இலங்கையில் நாளாந்தம் சீரழிந்து வரும் சுகா தாரத் துறையைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. அத்துடன் சுகாதா ரத்துறையை உலக வங்கியின் கட்டளைக்கு இணங்க தனியார் மயப்படுத்தும் உள்நோக்கங்களும் திட்டங்களும் இருந்து வரும் சூழ லில் பிரித்தானியாவில் கடைமை புரியும் ஒரு இலங்கை டாக்டரான கந்தையா தெரிவித்துள்ள கருத்
துக்கள் நம்மவர்களின் கவனத் திற்கு அவசியமானதாகும். "கியூபாவின் முன்மாதிரியை எடு த்துக் கொண்டால் அது ஒருகோ ட்பாட்டின் ஊடாக அமைந்த ஒன் றாகும். அது சோஷலிச அடிப் படை கொண்ட அந்த நாட்டின் அமைப்பில் வேலை செய்யும் சகல டாக்டர்களும் புரட்சியாளர் போன்றுள்ளனர். அவர்கள் மக்க ளின் வாழ்வில் ஒரு மாற்றத்தை குறிப்பாக சாதாரண மக்கள் மத்தி யில் ஏற்படுத்துகின்றனர். மூன் றாம் உலகில் ஒரு வறிய நாடா கவிருக்கும் கியூபாவில் ஒரு முதற் தர வைத்திய சேவையுண்டு என் பது பிரமிக்கத்தக்கதாகும்' எனக் கூறும் டாக்டர் கந்தையா கியூபாவிலிருந்து நாம் பாடத்தைப் படிக்கவும் படிப்பினைகளைக் கற் றுக் கொள்ளவும் வேண்டுமென்று கூறுகிறார். "கட்டுக்கட்டாகப் பணம் இருந்தால் மட்டுந் தான் ஒரு முதற்தர வைத்திய சேவை யை ஏற்படுத்த முடியும் என்பது தவறானதாகும். சேவை என்பது நேர்மையுடையதாய் உண்மையா னதாய் இருத்தல் வேண்டும். மக்க ளின் நலன்கள் மீதான அக்கறை யால் உந்தப்பட்டவராய் இருந்தல் வேண்டும். அதனடிப்படையில் கியூ பாவில் வாழ்வுக்கான எதிர்பார்க் கை காலம் 76-80 ஆண்டுகளாய் இருப்பதில் ஆச்சரியப்படுவதற் கில்லை' என்று கூறுகிறார். அணி மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த டாக்டர்க கந்தையா ஒரு முக்கிய புள்ளி விபரத்தையும் வெளியிட்டிருந்தார். "அமெரிக்காவின் வாஷிங்டன் டீ
சியிலும் பார்க்க சி கியூபா வில் பல மட இருக்கின்றது எ அத்தகவலாகும். மேலும் கூறுகையி யில் மூன்று விடயா னதெனக் கியூப ந கருதுகின்றனர், ! சுகாதாரம், கல்வி, என்பனவாகும். 1 றிவுள்ள மக்கள் எ திக்குச் சென்றுவி கல்வி புகட்டி அவர் றிவை மேம்படுத்தி தொடர்ந்து இடம் றாகும். இலங்கையில் மரு யீனம், நினைக்க ( துவச் செலவு, மரு கரித்த விலை, மரு க்கான பெருமளவு ர்பாக பத்திரிகைக தேன்' என்றும் கூ தொடர்ந்து கருத் "கியூபா நாட்டவர் மாதிரியைப் பின்ப இதை தொடக்கி: இருவர் ஒருவர் ச UIT6OT...".LSL60 J, T6 டாக்டரான சேகு ரப் போராட்டகால இராணுவத்தால் : ர்கள் சியேரா மாெ களைச் சென்றை ளில் இருந்த போது சாலைகளை நிறு க்கு வைத்தியம் ெ 19596 ജൂിഞഖ് ഥr g|TGO)6)g,6T TulsoT. LTL (5Lň 6ýle). T
 
 
 
 

தது. ஆயுள் தண்
பட்டு சிறையில் காஸ் ரோவும் களின் கடும் எதி
ாக 1955ல் விடு
து கொண டார். இயக்கத்திற்கு ம்' எனப் பெயரிட் சம்பரில் மெக்சிக் கிரான்மா என்ற ன் சியாரா மெஸ் க்கு வந்த சேர்ந்த நாட்டில் மீண்டும் ர்முகத் தயாரிப்பு து ஆயுதப் போரா அமெரிக்க கைப் சர்வாதிகாரி ணுவம் முறியடிக் ப்ரா அமெரிக்கா ITTS0. திகதி புரட்சி வெற் ல் காஸ்ரோ மிகு க தூர நோக்கு யூனிஸ்ட் கட்சி, யக்கம், யூலை 26 முன்றரையும் ஒன் வற்றி பெற்றார். ரட்சிகர அமைப்பு து பல்வேறு சவா
Ta süLDL கிணைந்த கட்சி | 50 507 եւ 950ւույւ
ற்றது. அதன் பின்
ਯLD600TLD ங்கு குறைவாக என்பதே
ல் "வாழ்க்கை ங்கள் முக்கியமா TLLഖ[]&ണ്
260)6)III IΠ6)Ι60T விளைாயாட்டு 2616) 9,606 L ல்லைப்புறப் பகு வசாயிகளுக்கு களின் கல்விய னர். இது பெற்ற தொன்
gഖ ക്രഖങ്ങ முடியாத மருத் ந்துகளின் அதி த்துவ சேவை
செலவு தொட ளிற் பார்த் றும் அவர் துரைக்கையில் ճ9(Ib LI60)լԶեւ ற்றுகின்றனர். வைத்தவர்கள் ட்டத்தரணி ரோ, மற்றவர் வோரா புரட்சிக த்தின் போது நாக்கப்பட்ட இவ யஸ்ரோ மலை டந்தனர். காடுக கள வைத்திய விவசாயிகளு சய்தனர். திரி வைத்திய
ட்டத்தரணியும், பிகளும் ஒரேமா
6苞 PII ില്ക്ക്
1965ல் கட்சியின் பெயர் கியூபக்கம் யூனிஸ்ட் கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது. சோஷலிசத்தை கியூப மண்ணினின் தனித்துவம் விஷேட சூழல் என்பதற்கு ஏற்ப காஸ்ரோ வின் தலைமையில் கட்சி முன்னெ டுத்து வந்தது.
கியூபா தனது 48 வது தேசிய தின த்தை 2007 ஜனவரி முதலாம் திகதி நினைவு கூர்கின்றது. இத்தனை ஆண்டுகளை எண்பது வயதை அடைந்த பிடல் காஸ்ரோவும் கம்யூ னிஸ்ட் கட்சியும் மிகப் பெரும் அச்சுறுத்தல்கள், இடர்கள் தடை கள் பின்னடைவுகள் கஷ்டங்கள் மத்தியிலேயே சோஸஷலிச வெற் றிகளாகப் பெற்று வந்திருக்கின்றா ர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் சதிகள் தடைகள் பயமுறுத்தல் களை எதிர்த்து கியூப மக்கள் தமது வீரம் செறிந்த நிலைப்பாட்டை காஸ் ரோ தலைமையில் உலக மக்களு க்கு காண பித்து வந்துள்ளனர். இன்றைய உலகில் கியூபா ஒருமுன் னுதாரணம் மிக்க ஏகாதிபத்திய
திரியான மருத்துவ வசதிகளைப் பெற்றனர். இந்தமாதிரியே இன்று கியூபாவின் நடைமுறையில் சகல ருக்குமான சமத்துவ மருத்துவ வசதியை எல்லோரும் பெறுகின்றனர்.'பிடல் கஸ்ரோ வினால் உருவாக்கப்பட்ட தென் அமெரிக்க மருத்துவ கல்லூரி கியூபாவில் உள்ளது. வறியநாடு களில் இருந்து மாணவர்களை கொண்டுவந்து படிப்பிக்கிறார்கள் 'இது தன்னை வியப்புக்குள்ளாக் கியதில் ஆச்சரியமில்லை' என் கிறார் டாக்டர் கந்தையா. "பெரு நிக்கராகுவா, கெளத்த மாலா, நைஜீரியா போன்ற நாட்டு மாணவர்கள் இக்கல்லூரியில் கற்று வருகின்றனர். இந்தக் கல் லூரிக்கு கற்கவரும் மாணவர்கள் ஒரு உறுதிமொழி கூற வேண்டும். கல்வியை முடித்து நாடு திரும்பி யதும் அவர்கள் தத்தம் நாட்டில் குறைந்தது இரண்டு வருடங்க ளாவது வறிய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ப தாகும்.” "கியூபாவில் பணம் சம்பாதிக்கும் பாரிய மருந்தாக்கற் கம்பணிகள் எதுவும் இல்லை. பெரும்பாலான மருந்துகளை இயற்கை மூலப் பொருளைக் கொண்டே சுயமா கத் தயாரிக்கிறார்கள் உணவு சுகாதாரத்திற்கு அமைவாய் இரு க்க வேண்டுமென்பதில் கியூபா உறுதியுடன் செயற்படுகிறது. உணவு விலைகள் மிகவும் குறை வானது பறாடோறோஸ் எனப்ப டும் சாப்பாட்டுக்கடைகளில்
எதிர்ப்பு நாடாக நிமிர்ந்து நின்று வருகின்றது. அதன் அடிச்சுவட் டைப் பினர் பற்றி வெனிசுலாவே
பொலிவியா ஆர்ஷன் டீனா பிரே சில் போன்ற நாடுகள் வழிநடக்க ஆரம்பித்துள்ளன.
ஆனால் அமெரிக்க கொள்கை வகு
க்கும் ஏகாதிபத்தியக் கூட்டம் ". பிடல் காஸரோ எப்பொழுது இற
ந்து கொள்வார் என நாட்களை கணக்கிட்டு வருகின்றது. ஏனெ னில் அவருக்குப் பின் கியூபாவைத் தனது கொலனியாக மாற்றிக்
கொள்ளும் எண்ணத்துடனேயா கும். ஆனால் கியூப மக்களும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியும் காஸ்ரோவிற் குப் பின்பும் தொடர்ந்து தமது சோஷலிஷ அமைப்பைப் பாதுகா த்து ஏகாதிபத்திய எதிர்ப்பை உயர் த்தி முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாகவே இருந்து வருகின் றனர்.
சத்துள்ள உணவு வகைகளே பரி மாறப்படுகிறது.
ஏனஸ்ற் சேகுவாரா
"உடல்நலக்குறைவும் நோயும் ஒரு மனித அவலம் என நம்பும் கியூபர்கள் அத்தகைய அவலத்தை பணத்தினால் மட்டும் மாற்றி விட முடியாது. உரிய நேரத்தில் சரியான மருத்துவமும் கவனிப்பும் வாழ்க்கையின் நோய்த்துன்பத்தை அனு பவிப்பவர்களுக்கு வழங்க வேண் டும். அதற்கு சேவை மனப்பான் மை இருக்க வேண்டும். அதனை கியூபாவில் காண முடிகிறது.' 'அன்று கியூப புரட்சியில் முக்கிய மான ஒருவராக நின்று போராடி பின் அமைச்சராகச் சில காலம் பதவி வகித்தவரான சே குவேரா வின் மகள் இப்போது கியூபாவில் சிறுவர்களுக்கான வைத்திய நிபுணராகப் பணி புரிந்து வருகி றார். அவரது வைத்திய சேவை எவ்வித விளம்பரமும் அற்ற மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டிக்கின்றது' என்பதையும் டாக்டர் கந்தையா குறிப்பிட்டிருந் தார்.
நன்றி சனடே லீடர்
தொகுப்பு: சிறி

Page 9
ஜனவரி 2007
o புகையிரத விபத்து விசாரை
சுனாமியினால் ஏற்பட்ட பெரேலிய புகையிரத விபத்து பற் றிய விசாரணை அறிக்கையை வெளியிடும்படி வற்புறுத்தி கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பெரேலிய புகையிரத விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒன்றியம் அச்சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி காலையில் கொழு ம்பிலிருந்து மாத்தறைக்கு சென்ற புகையிரதம் தெல்வத்தை பெரேலிய எனுமிடத்தில் சுனாமிப் பேரலையால் தாக்கப்பட் டது. அதனால் அதில் பயணம் செய்த 2000 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அறிக்கைகள் தெரி வித்தன. இலங்கை அரசாங்கமும், புகையித திணைக்களமும் உரிய முன்னேற்பாட்டை செய்திருந்தால் அவ் விபத்திலிருந்து பயணிகளை காப்பாற்றி இருக்க முடியும். அவ்விபத்தில் தனது மனைவியையும் மனைவியின் தாயாரை யும் இழந்த பிரியந்த பெரேரா என்பவர் இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் பயணிகளின் உயிரை பாதுகாக்கும் பொறுப்பி லிருந்து இலங்கை புகையிரத திணைக்களமும் அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தவறிவிட்டன என்றும் முன்னெச் சரிக்கையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவகாசம் இரு ந்தபோதும் அவற்றை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டி அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் 'அவ்வழக்கில் சமர் ப்பிக்கப்பட்ட விபரங்கள் போதாது என்றும் சுனாமி பேரலை பற்றி விசாரிப்பதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வெளியிடும் அறிக்கையில் விபரங்கள் இருப்பின் அவற்றை அடிப்படையா கக் கொண்டு பிரியந்த பெரேரா மீண்டும் புதிய மனுவொன் றை தாக்கல் செய்யலாம் என்றும் கூறியது. அத்தீர்ப்பின் படி பிரியந்த பெரேரா சுனாமி ஆனைக்குழுவில் சாட்சியமளிக்க சென்றபோது அவ்விசாரணைக்குழு சுனாமி எவ்வாறு ஏற்பட்டது என்றும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும் மட்டுமே ஆராயும் என்றும் கூறி புகையிரத விபத்து பற்றி போக்குவரத்து அமைச்சர் விசாரணைக்குழுவொன்றை நியமிக்கும் என்று கூறி அவரது சாட்சியங்கள் ஏற்றுக்கொள் SITÚULeóleó6Öeu. அதன் பிறகு பெரேலிய புகையிரத விபத்து பற்றி விசாரிக்க வென போக்குவரத்து அமைச்சு அமைத்திருந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் பிரியந்த பெரேரா சாட்சியமளித்தார்.
அவ்விசாரணைகள் முடிவடை றது விசாரணை அறிக்கை ே
ஒப்படைக்கப்பட்டுள்ளபோதும்
கப்படுத்தப்படவில்லை. அவ்வா கொண்டு மீண்டும் ஒரு அடிப்ப றை தாக்கல் செய்யலாம் என பெரேராவின் எண்ணமும் நிை
பில் போக்குவரத்து அமைச்சரு
பட்டிருந்தபோதும் அதற்குப் பத்
அவ்வறிக்கையின் படி புகையிர க்கை நடவடிக்கைகளை எடுக் ப்பட்டுள்ளதாக அறிய முடிகிற மாக விசாரணை அறிக்கையை காரணம் என்னவென்று ஊட யில் வினவியபோது அதைவிட ப்பதாக போக்குவரத்து அமை: கின்றது. அவர் அவ்வாறு "பொறுப்பை உணர்ந்து கொ இதைத்தவிர வடக்கு கிழக்கி வர்களுக்கு அரசாங்கம் மீ மேற்கொள்ளவில்லை. சுனாமி மேற்கொள்வதற்காக ஏற்படுத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத் ஹெல உறுமய ஆகிய கட்சிகளி
காட்டடி கொடுத்த
1ம் பக்க தொடர்ச்சி. ஏற்றுக் கொள்ளாதபடியால் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கவேண்டுமென ம.ம. மு தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரம் தெரிவி த்தார். இத் தெரிவிப்பு இ.தொ. கா அதனது பேச்சுவார்ததையைத் தொடர்ந்து புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்வதற்கு அறிவிப் பானது. அத்துடன் இ. தொ. கா பேச்சுவார்த்தை நடாத்தி இணங்கிக் கொண்டரூபா 170 அடிப்படை சம்பளம் என்பதை வரவேற்பதாகவும் அறிவித்தார். அதன் மூலம் வேலை நிறத் தப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே அதனை ம. ம. மு காட்டிக் கொடுத்தது. வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவளித்த இ. ஐ.தொ. மு. தொ. தே. சங்கம் என்பன பின்னர் ஜே. வி. பி தொழிற்ச ங்கத்துடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக கூறினாலும் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட சங்கங்கள் ரூபா 170 அடிப்படை சம்பளத்திற்கு இணங்கி கைச்சாத்திட்டப்பிறகு இ ஐ.தொ.மு.தொ.தே. சங்கம் வெறு மனே எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு சும்மா இருக்கின்றன. தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைமைகளின் வழிகாட் டல்கள் எதுவுமின்றி அவர்களின் நியாயமான சம்பள உயர்விற்காக பல விதமான போராட்டங்களை முன்னெடுத்த னர். மெதுவான வேலை செய்யும் போராட்டம், ஆர்ப்பாட்டங் கள், ஊர்வலங்கள், வேலை நிறுத்தப் போராட்டம் போன்றவற்
றில் ஈடுபட்டிருந்தனர். தொழிற் கொண்டபோதும் அவர்கள் ே ல்லை போராட்டங்களை கை தலைவர்களின் கொடும்பாவிச ஒரு மாதத்திற்கு மேல் வீரமிக்க ஈடுபட்டிருந்த தொழிலாளர்களி இ.தொ. கா. இதே தோ, தொ மிட்டி என்பன 170 ரூபா அடிப்பு க்கம் தெரிவித்து கூட்டு ஒப்பந்த னை ம. ம. முயும் ஏற்றுக்கொ6 அடிப்படை சம்பளம் ரூபா 170 260 என்று கூறப்பட்டாலும் எலி தொழிலாளர்களிலும் உயர்ந்த கிடைக்கப்போவதில்லை, ரூபா கேட்டுப் போராடிய தோட்ட ஏமாற்றமாகும் வேலை நிறுத் ஒரு சில நாட்களுக்கு தொட னிகள் இணக்கத்திற்கு வந் அரசாங்கமும், தொழிற்சங்கங் க்கு உதவும் வகையிலேயே ே காட்டிக் கொடுத்தன.
தொழிலாளர்களின் உறுதி திட்டமிட்ட வேலைத்திட்டமெ தியான தலைமைத்துடன் ஒரு லாதபடியாலேயே காட்டிக்செ
காலில் விழுந்து வணங்குதல் 7ம் பக்க தொடர்ச்சி
மனிதர் பிறப்பால் சமமானவர்கள் என்பதுடன் சமு
தாயத்திலும் சமமான உரிமையுடையோரென்பதை முதலா ளியமும் ஏற்கிறது. நாம் நிச்சயமாக நிலப்பிரபுத்துவ சமூ கத்தை நோக்கிப் போகவில்லை. எனவே நமக்கு நிலப்பிர புத்துவ ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிற விதமான மரியா தைகள் தேவையில்லை. நாம் உண்மையாகவே மதிக்கிற ஒருவரை அவ்வாறு வணங்குவது நமது சுயமரியாதைக்கு
மட்டுமன்றி நம்மதிப்புக்குரியவரது சுயமரியாதைக்கும்
இழுக்காக அமையலாம் என் ഖg) ) நமது சமூக உறவுகள் குருயாள் என்ற வரையறைக6ை மனைவியோ குழந்தைகளே களோ அடிமைகளோ அல்ல. ளைப் பேணும் சடங்குகள் ஆே குப் பொருந்தாதவை. அதிலும் குத்தனமான செயல்களை மானது. ஏனெனில் நமது வாழ யத்தை நோக்கியதாக அமை
 
 
 
 
 

து ஒரு வருடத்திற்கு மேலாகி பாக்குவரத்து அமைச்சரிடம் அவ்வறிக்கை இன்னும் பகிரங் றிக்கையை அடிப்படையாகக் டை உரிமை மீறல் மனுவொன் று எண்ணியிருந்த பிரியந்த றவேறவில்லை. அவரின் சார்
க்கு கோரிக்கைகள் விடுக்கப்
நிலளிக்கப்படவில்லை. ததிணைக்களம் முன்னெச்சரி கத்தவறிவிட்டதாக தெரிவிக்க து. ஆனால் உத்தியோகபூர்வ ப வெளியிடப்படாதிருப்பதற்கு கவியலாளர் ஒருவர் அண்மை வேறு முக்கிய விடயங்கள் இரு சீசர் கூறியதாக சொல்லப்படு கூறியிருந்தால் அவரது 6T6IT CUPLULUID
சுனாமியால் பாதிக்கப்பட்ட ாமைப்பு நடவடிக்கைகளை மீளமைப்பு நடவடிக்கைகளை தப்பட்ட சுனாமி கட்டமைப்பு து முடக்கப்பட்டது. ஜே. வி. பி lன் பிரதிநிதிகள் 'சுனாமி கட்ட
மைப்பு அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக வழ க்கு தாக்கல் செய்திருந்தனர். அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 'சுனாமி கட்டமைப்பை இயங்கவிடாது இடைக் கால தடையுத்தரவை வழங்கியிருந்தது.
இவ்வாறு சுனாமி நிவராணங்கள், மீளமைப்பு நடவடிக்கை களை முறையாக மேற்கொள்ளாத நிலையில் இரண்டு வரு டங்கள் முடிவடைந்து விட்டன. அரசாங்கம் சுனாமியின்
பேரால் கிடைத்த வெளிநாடுகளின் உதவிகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. அதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு தெற்குமேற்கு மக்கள் அவர்களது வேதனைகளிலும் பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை. வீடுகள் இருப் பிடங்கள் தொழில் கல்வி சுகாதாரம் போன்ற இழப்புகளில் இருந்து மீளவே இல்லை. அத்தகையோர் சாதாரண உழை க்கும் மக்களேயாவர். அவர்களின் அபிலாஷைகளை வெளிப் படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டிய பெரேலிய புகை யிரத விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒன்றியம் 2006 டிசம்பர் 26 ஆம் திகதி விபத்து நடைபெற்ற இடத்தில் விபத் தினால் உரிழந்தவர்களின் நினைவாக நினைவஞ்சலி நிகழ் ச்சியொன்றை நடத்தியது. மற்றும்படி அரசாங்கம் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுனாமிப் பேரழிவிற்காக இரண்டாவது ஆண்டு நினைவிற்காக கண் னிர் வடிப்பது போலித்தனமானதும் ஏமாற்றுமாகும். )
சங்கத் தலைவர்கள் கேட்டுக் பாராட்டங்களை கைவிடவி விடக்கோரிய தொழிற்சங்கத் ளை எரித்தனர். போராட்ட நடவடிக்கைகளில் |ண் கருத்தை கேட்காமலேயே சங்கம், பெ.தொ. கூட்டுக்க டை நாட் சம்பளத்திற்கு இண த்தில் கைச்சாத்திட்டன. இத ாண்டது. உடன் மொத்த சம்பளம் ரூபா லா மாதங்களிலும் அனைத்து ULUF GELÖLJ6ITLDT GOT 260 e 5LJIT 300/= அடிப்படை சம்பளமாக தொழிலார்களுக்கு பெரும் ப் போராட்டத்தை இன்னும் திருந்தால், தோட்டக்கம்பெ திருக்கும். அதற்கிடையில் களும் தோட்டக்கம்பெனிகளு பாராட்டத்தை அப்பட்டமாக
இருந்தபோதும் போராட்டம் ான்றை கொண்டதாக உறு ங்கிணைக்கப்பட்டதாக இல் ாடுக்கப்பட்டது. சம்பளஉயர்
போராட்டங்கள் வழமையாக இவ்வாறே காட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன. இம்முறை தொழிலாளர்கள் தன்னெழுந்தவா ரியாக முன்னெடுத்தப்போதும் இறுதியில் காட்டிக்கொடுக் கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் போராட்டத்தில் பாரம்பரிய தொழிற்ச ங்கத் தலைமைகளுக்கு எதிராக கருத்துக்கள் வெளிப்பட்ட அளவிற்கு அத்தலைமைகளை அரங்கிலிருந்து அகற்றுவதற் கான அரசியல் விளக்க விருப்பம் வெளிப்படவில்லை. அத் தலைமைகள் போராட்டத்தை அப்பட்டமாக காட்டிக் கொடு த்தப் பிறகும் கூட அவற்றை முற்றாக நிராகரித்து மாற்றுத் தலைமைகளைக் பலப்படுத்தும் இடத்திற்கு தொழிலாளர்கள் இன்னும் வந்து சேரவில்லை. பாட்டாளி வர்க்க புதிய-ஜனநாயக சங்கம் சுதந்திரமான ஒரு அணுகுமுறையுடனேயே நியாயமான சம்பள உயர்விற்குரிய போராட்டத்தில் பங்கெடுத்தது. இந்தப் போராட்டத்தினூடாக மாற்று புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்திற்கான தேவையை வலியுறுத்தி நடவடிக்கைகளில் இறங்கி இருந்தது. போரா பட்டத்தில் மலையக தொழிற்சங்கத் தலைமைகளின் வரை யறையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதுடன் மாற்றுத் தலைமையை கட்டுவதற்கான அவசியத்தையும் வற்புறுத்தி செயற்பட்டது. இப்போராடத்தில் பெற்ற பட்டறிவை அனுபமாகக் கொண்டு பிற்போக்கு ஆதிக்க தொழிற்சங்க தலைமைகளை நிராக ரித்து மாற்றுத் தொழிற்சங்க தலைமையைக் கட்டி வளர்க்க மலையகத் தொழிற்சங்க தலைமையைக கட்டிவளர்க்க மலை யகத் தொழிலாளி வர்க்கம் முன்வரல் வேண்டும். O
பதை நாம் நினைவிலிருத்து லது. சீடன், நிலப்பிரபு- பண்ணை எப்போதோ மீறி விட்டன. ா ஒரு ஆணின் சொத்துக் போலியான ஏற்றத்தாழ்வுக ராக்கியமான மனித உறவுக் வழக்கொழிந்து போன சடங்
புதுப்பிப்பது மூர்க்கத்தன க்கைமுறை சமதரும சமுதா ாவிட்டாலும் மனிதரை மணி
தர் வழிபடுகிற ஒரு நிலையை நோக்கியதாக இல்லை என நினைக்கிறேன். மனிதரை மனிதர் சமமாக மதிப்பது சுயமரியாதையின் பாற்ப ட்டது. எவரும் மனித சமூகத்துக்கு ஆற்றிய சேவைகட்கா கவும் சக மனிதருக்கு நல்லவராக இருந்தற்காகவும் மதிக் கப்படுவதும் சமூகத்திற்கும் சக மனிதருக்கும் தீமை செய்த தற்காக மதிப்பை இழப்பதும் நீதியின்பாற்பட்டது. அங்கு காட்டப்படுகிற மரியாதை வேறுபாடுகளுங் கூட மனித சமத்துவத்தையும் சுயமரியாதையையும் மறுக்காத விதமாக
அமைய வேண்டும்.

Page 10
| ஜனவரி 2007
மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே காணப்பட வேண்டியது. மிக நீண்ட காலமாக பாஸ்க் மக்களின் உரிமை க்காக போராடிவந்த ஈட்டா (ETA) அமைப்பு கடந்த மார்ச்சில் தங்கள் வன்முறைகளை முற்றாக கைவிடுவதாக அறிவித்தா ர்கள். அதைத் தொடர்ந்து பல ஈட்டா ஆதரவாளர்கள் அரசாங் கத்தால் கைதுசெய்யப்பட்டதுடன் பாஸ்க் மக்கள் தொடர்ந்தும் அடிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஈட்டா அமைப்பு அரசு பிரச்சினையை தீர்க்க முயலாது இழுத் தடிக்கிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றார்கள்
உரிமைகள் கிடைக்காத போது போராடுவதை தவிர வேறு என்ன வழி?
மக்டொனால்ஸ் பற்றி மக்டொனால்ஸ், KFC, பிசா பிரியர்களுக்கு இந்தச் செய்தி கொஞ்சம் சலனத்தை தரலாம். ஓர் அமெரிக்கர் மக்டொ | னால்ஸ் உணவகத்திற்கு எதிராக 17 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக கேட்டு வழக்குத் தாக்கல் செய்து ள்ளார். அவர் மக்டொனால்ஸ் உணவகத்தில் வாங்கிய உணவு ஒன்றில் இறந்த எலி ஒன்று இருந்ததை காரணம் காட்டியே அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் வாங்கிய உணவில் இறந்த எலி ஒன்று வாயைத் திறந்த படி பொரிந்த நிலையில் இருந்துள்ளது. ஏகாதிபத்தியம் கோலோச்சும் போது உணவில் எலி என்ன என்னென்னவோ எல்லாம் இருக்கும்.
مصر Leierflesilungtb |
ஐ நாவின் உணவு நிறுவனத்தின் (FAO) புதிய புள்ளி விபர ங்கள் உலகில் 354 மில்லியன் மக்கள் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கின்றது. 1996 இல் நடைபெற்ற உணவு உச்சி மாநாட்டில் அடுத்த 10 ஆண்டு களில் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்டோரது எண்ணிக் கையை அரை மடங்காக குறைப்பது (412 மில்லியன்) என்று தீர்மா னிக்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்த நிலை யில் எண் ணிக்கை 30 மில்லியன்களால் அதிகரித்து நிற்கிறது. கோளமயப் புதிய உலக ஒழுங்கில் இவை ஒன்றும் அதிகமான புள்ளி விபரம் இல்லைத் தான்
அமெரிக்க திமிர்
வெனசுவேலாவில் நாடாளுமன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு வருகைதந்த அமெரிக்க தூது வர் தன்னை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்குமாறு கேட்டு பெரிய களேபரமே செய்திருக்கிறார் நாடாளுமன்ற ஒழுங்குமுறைகளை மீறியதையும் முன் அனுமதி இன்றி நாடா ளுமன்றத்திற்கு வந்ததையும் காரணம் காட்டி அதிகாரிகள் அவரை அனுமதிக்க மறுத்து வெளியேற்றி விட்டார்கள். இது பற்றி கருத்து தெரிவித்த வெனிசுலாவிலுள்ள அமெரிக்க தூதரகம் "நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது எனப் பார்க்கும் ஆவலிலேயே எமது தூதர் அங்கு சென்றார் என்று சொல்லியது' உலகையே தாங்கள் ஆழ்வதாக கனவு காண்பதால் இவை யெல்லாம் சாதாரணம்
நா.வின் தடை
ஈரான மீது ஐ நா பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்துள்ளது. காரணம் ஈரான் நாடு தனது ஆக்க அபிவிருத்தித் தேவைக்கான அணு சக்தி உற்பத்தியில் ஈடுபட்டு வருவதை கைவிடச் செய்வதற்கே யாகும். அமெரிக்கா முன்னின்று கொண்டு வந்துள்ள இத் தீர்மானத்திற்கு அணு ஆயுதங்களை வைத்துள்ள பாதுகா ப்புச் சபை நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கா வின் தீர்மானத்தை தடுத்து வீட்டோ செய்வதற்கு ரஷி யாவோ சீனாவோ முன்வரவில்லை. நான் வைத்திருந்தால் சரி யானது. அதே பொருளை நீ வைத்திருந்தால் அபாயகரமா னது. இது தான் அமெரிக்காவின் நீதி அதற்கு ஆதரவு தெரிவிக்கிறது. ஐ.நா சபை ஐக்கிய நாடுகள் சபை இப்போது
ஐக்கிய அமெரிக்காவின் சபையேயாகும்.
உலக நாடுகை ங்கங்களின் பிரதி ருக்கும் எண் கா6 லில் நான் உங்க டன் அமெரிக்கா கிற ஒருவரான எழுதிய இந்தப் பு துப் பார்க்க வே: "மேலாதிக்கம் வாழ்தல்' என்ற யது. இது ஒரு கம். இந்தப் புத்த ண்டிலும் இப்போ 6T6ól 60TCl6) 16ÜGUITLD Lọ CC5B, TÉ Dg5 I 6T6IGT ள்ள உதவுகிறது. தைக் சூழ்ந்துள் க்குகிறது. அமெரிக்காவின் இந்த பூமியில் மணி போகச் செய்யும் டுச் சென்றுள்ள குறித்து அமெரி உலக மக்களுக் 6.60) ਯoਧ நாம் தடுத்து நிறு டும். இந்தப் புத்த பக்கங்களை இரு னிருந்தேன் ஆ யால் நீங்கள் இ வேண்டும். இந்நூலை முதலி
GD களை நான் சே றேன். ஏனென்ற களின் வீட்டுக்கு றது. பேய் உங்கள் ளது. அது நேற் சென்றது. அத வரை இந்த இடத் வீசிக்கொண்டிரு சகோதர- சகே இந்த மேடையில் அதிபர் நான் பே அந்த மேன்மை வந்தார். இந்த லாளி போல் அவ ருந்தார். இந்த சொந்தமாக வா பேசிக் கொண்டி நல மருத்துவரை க்க அதிபர் நேற் அறிக்கைகளை டும் என்று நான ஏகாதிபத்தியத்தி jLUTGIT60) JÜ (BUITE
மேலாதிக்கம், ! ளை என இவற்ற களைத் தொடர் அருமருந்துகளு வந்தார். ரோம்ஸ்கி மிகச் தைப் போல அ மேலாதிக்க வெ வதற்குப் பல்வே நடவடிக்கைகளி இதை நம்மால் யாது. உலக சர் ഞ്ഞTഖഞg, 9|g உலகையே ஜ போவதாக அெ கள். அவர்களு எத்தகையது? ே போலி ஜனநாய சொன்னால் 6ெ ஆயுதங்களாலு கிற ஜனநாயக ԼDIT60T Զ60TbiTԱle
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gó
IT 92b (615 LD - 94 U UFTT நிதிகளே எல்லோ ல வணக்கம், முத ளை மிகுந்த அன்பு விலிருந்து எழுது நோம் சோம் ஸ்கி த்தகத்தை வாசித் 1ண்டுகிறேன். இது அல லது அஞ்சி 95606UL60) ULL60) L அற்புதமான புத்த கம் 20ம் நூற்றா தும் இந்த உலகில் நிகழ்ந்து கொணி |தைப் புரிந்துகொ நம் பூமிக்கோளத் ள ஆபத்தை விள
மேலாதிக்க வெறி த இனம் அழிந்து
ஆபத்திற்கு இட் து. இப்பேராபத்து க்க மக்களுக்கும், கும் தொடர்ந்து ய்கிறோம். இதை லுத்தியாக வேண கத்திலிருந்து பல கு வாசிக்க எண் னால் நேரமின்மை ந்நூலைப் படிக்க
ல் படிக்கும் படி நம் காதர சகோதரி கட்டுக் கொள்கி ால், ஆபத்து அவர் ள்ளேயே இருக்கி வீட்டிலேயே உள் று இங்கு வந்தது னால்தான் இன்று தில் கந்தக நெடில் நக்கிறது. ாதரிகளே! நேற்று ருந்து அமெரிக்க ய் என்றழைக்கும் தங்கியவர் இங்கு உலகத்தின் முத பேசிக் கொண்டி உலகத்தையே பகிவிட்டவர் போல் ருந்தார். ஒரு மன அழைத்து அமெரி று இங்கு விடுத்த பரிசீலிக்க வேண் நினைக்கிறேன். ண் செய்தித் தொட அவர் பேசினார். மக்கள் மீதான ரண்டல், கொள் ண் செயல் வடிவங் து நீடிப்பதற்கான டன் அவர் இங்கு
சரியாகச் சொல்வ மெரிக்கா தனது தியை நிலைநாட்டு ஒருங்கிணைப்பு ல் ஈடுபட்டுள்ளது. அனுமதிக்க முடி ாதிகாரம் ஒருங்கி மதிக்க முடியாது. நாயகப்படுத்தப் ர்கள் கூறுகிறார் டய ஜனநாயகம் ட்டுக்குடியினரின் p. (ഖമ്പ്ര ഖഞകuിന്റെ டிகுண்டுகளாலும், கட்டமைக்கப்படு என்ன விசித்திர
இது
உலகம் விழித்துவிட்டது. உலக
தண்டுகளால் ஆயுதங்களால் டிைக்கப்படுதி
ஐ.நா சபையில் ஹியூ
அமெரிக்க அதிபர் நேற்று நம்மிடம் இதே இடத்தில் இதே மண்டபத் தில் சொன்னார் "எங்கு வேண்டு மானாலும் பாருங்கள், தீவிரவா திகள் வழிகாட்டுகிறார்கள்- ஏழ் மையிலிருந்து விடுபட்டுத்தப்பிப்பத ற்கான ஒரே வழி வன்முறை ஆயு தம், தியாகம்” என்று கூறுகிறார் கள் என்றார்.
அவர் எங்கு பார்த்தாலும் அவருக்கு தீவிரவாதிகள் மட்டுமே தெரிகிறார் கள். அவர் உங்கள் நிறத்தைப் பார் த்தவுடன் அய்யோ இவர் தீவிர வாதி எனக் கூப்பாடு போடுகிறார். ஈவோ மொராலஸ், பொலிவியா வின் மேன்மை தங்கிய அதிபர் இவ ரைப் பார்த்தால் அவருக்குத் தீவிர வாதி போல் தெரிகிறது. ஏகாதிபத் தியவாதிகளுக்கு காணுமிடங் களெல்லாம் தீவிரவாதிகள் தெரிகி
றார்கள்.
த்து மக்கள் எழுச்சி பெற்று தங்கள் குரலைப் பதிவு செய்கிறார்கள் எனக்கு அழுத்தமாகத் தோன்றுகி றது- அன்புலகின் சர்வாதிகாரியே! உன் வாழ்நாளின் மீதப் பகுதியை பகல் கனவு கண்டு கழிக்கப் போகி றாய். ஏனெனில் நாங்கள் எல்லாம் விழித்துக் கொண்டோம் எல்லோ ரும் அமெரிக்க ஏகாதிபத்தியத் திற்கு எதிராக, சமத்துவத்திற்காக, சுய கெளரவத்திற்காக, தேசங்க ளின் இறையாண்மைக்காக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டா ர்கள். பின்பு அமெரிக்க அதிபர் கூறினார். "நாண் மத்திய கிழக்கின மக்க ளோடு நேரடியாக உரையாட இங்கு வந்தேன். அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன். எங்கள் தேசம் அமைதியை விரும்புகிறது.' அது உண்மைதான். நீங்கள் நியூயோர்க், வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ என எந்த நக ரத்து வீதிகளில் நிற்கும் அமெரிக்க குடிமக்களிடம் சென்று உங்கள் தேசத்திற்கு என்ன வேண்டும் என க் கேட்டால் அவர்கள் அமைதி வேண்டும் என்றுதான் பதிலளிப்பா
நாடிஐ"ே
கோ சாவேஸ் 2 ரை
ᎠᎫ ᏪᏠ56ᎥᎢ .
ஆனால் அமெரிக்க அரசாங்கம் அமைதியை விரும்பவில்லை. அரசா ங்கத்திற்கு போர்களின் மூலம் தன் சுரண்டலை செல்வாக்கை மேலாதி க்கத்தைச் செலுத்துவதிலேயே நாட்டம் உள்ளது. அமைதி வேணன் டுமாம்! ஆனால், ஈராக்கில் என்ன நடக்கி றது? லெபனானில் என ன நடக்கிறது? பாலஸ்தீனத்தில் என்ன நிகழ்கிறது? கடந்த நூறு ஆண்டுகளாக இலத்தீன அமெ ரிக்க நாடுகளில், உலகினர் பிற நாடுகளில் என்ன நடக்கிறது? இது தவிர இப்போது புதிய மிரட்டல்கள் வேறு வெனிசுவேலா மிரட்டப்படு கிறது. ஈரான் மிரட்டப்படுகிறது. நண பர்களே! கடந்த ஆண்டும் இதே இடத்தில் சந்தித்தோம் கட ந்த எட்டு ஆண்டுகளாக இதைத்
தான் நாம் மீண்டும் செய்து வருகி றோம். இப்போது சில விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ள்ள யாரும் அதை மறுக்க மாட்டீர் கள் என நம்புகிறேன். நாம் நேர்மை யாக ஒப்புக் கொள்வோம். ஐ. நா. வின் நடைமுறையால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உரு வான ஐக்கிய நாடுகள் சபை தகர்ந் துவிட்டது. காலாவதியாகிவிட்டது. இது பயனற்றது. ஆண்டுக்கு ஒரு முறை இங்கு இப்படிக் கூடுவதும், சந்தித்துக் கொள்வதும், உரை நிகழ்த்துவதும் அறிக்கைகள் தயா ரிப்பதும் நல்ல பேச்சைக் கேட்பதும் நல்லதுதான். ஆனால் இந்த சபை தனது எல்லா அதிகாரங்களையும் இழந்து வேடிக்கை பார்க்கும் இட மாக மாற்றப்பட்டு விட்டது. உல கின் ஆபத்தான சூழ்நிலையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடி யாத சபையாகி விட்டது. ஆதலால் வெனிசுவேலா மீண்டும் முன்மொழிகிறது. ஐக்கிய நாடுகள் சபையை மீட்டுருவாக்கம் செய் (36)ITLD. முதலாவது ஐ.நா வின் விரிவாக்கம் பற்றியது. பாதுகாப்பு சபையின்
தொடர்ச்சி 11ம் பக்கம

Page 11
ജബി 2007
காலனியாதிக்க எதிர்ப்புச் சிறப் பிதழ் நவம்பர் 2006 இச் சிறப்பிதழ் பிரித்தானியக் கொலனி ஆதிக்க த்திற்கெதிராக இந்திய மண்ணில் சிறப்பாகத் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சிகளை மெச்சி அவை பற்றிய பயனுள்ள பலதகவல்களைத் தருகி 呜
இந்தியத் துணைக்கணிடத்தின் மீதான ஆங்கிலேய ஆதிக்கத்திற் கெதிரான முதலாவது எழுச்சியாக
கார பீடம் பிற எழுச்சிகட்கு அங்கி காரத்தை வழங்கிய சூழலில் தமிழ கம் கொலனிய ஏகாதிபத்திய எதிர்
திகழ்ந்திருக்கிறது என்பதை நினைவூட்டுவது தமிழ் மக்கள் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பில் முனைப்பாகச் செயற்பட வேண்டிய தேவையையும் வற்புறுத்தி ஊக்கு விக்கிறது. 1800-1801இல் கிளர்ந்தெழுந்து 1806 வேலூர் சிப்பாய்கலவரத்தில் முடிந்த முதலாவது இந்திய சுதந் திரப் போரின் இரண்டு நூற்றா ண்டு நினைவாக வந்துள்ள இந்த சஞ்சிகை பிரித்தானிய மேலாதிக் கத்திற்கு எதிரான போராட்டத்தி ற்கு முன்னோடியாக ஹைதர் அலி 1767-69இல் தொடுத்த வெற் றிகரமான போரையும் எதிர் ஆங் கிலேயர் முறியடிக்கப்பட்டதையும் 1780-84 இல் நடத்து வெற்றி கரமான இரண்டவது போரையும் இரண்டாவது போரின் போது ஆட் சியுரிமை பெற்று 1790-92 இல் நடந்த மூன்றாவது போரிலும்
வெடி குண்டுகளால் 10 பக்க தொடர்ச்சி நிரந்தர மற்றும் தற்காலிக உறுப் பினராக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு நிரந்தர இடம் அளி த்து விரிவாக்க வேண்டும். இரண் டாவது உலக நாடுகளிடையே யான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான வெளிப்படையான நடைமுறைகள் முடிவுகள் எடுக்க ப்பட வேண்டும். மூன்றாவது ஜனநாயகத் தன்மை யற்ற 'வீட்டோ” உரிமையை இல் லாமல் செய்வது பாதுகாப்பு சபை யின் முடிவுகளில் கூட தலையிடும் இந்த வல்லமை படைத்த ஜனநாயக மற்ற அதிகாரம் அழித்தொழிக்கப் பட வேண்டும். அண்மைய எடுத்து க்காட்டாக பாதுகாப்பு சபையின் முடிவைத்தகர்த்த அமெரிக்க 'வீட டோ அதிகாரம், பாலஸ்தீனத்தை அழிக்க இஸ்ரேலுக்கு உதவியது. நாம் எல்லோரும் கைகட்டி இதை வேடிக்கை பார்த்தோம். ஐ.நா வில் தீர்மானம்கூட தடுக்கப்பட்டது. நான்காவது ஐ.நா வின் பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் பலப் படுத்தப்பட வேண்டும். நேற்று ஐ.நா. வின் பொதுச் செயலாளர் தனது பிரி யாவிடை உரையை நிகழ்த்தினார். அதில் அவர் ஒப்புக் கொண்டார் கட ந்த பத்து ஆண்டுகளில் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. வறு மை, பசி, வன்முறை, மனித உரி மை மீறல் என எல்லாம் சீர்கெட்டுக் கிடக்கிறது. இதுதான் ஐ.நா. தகர்ந் ததற்கும் அமெரிக்க மேலாதிக்கத்
தென்னிந்திய வி ஹைதர் அலி முதல் வ
1 857 gfL"JLITLu`jgi, g,6v),g, (3LD Q),g,[T60or || டாடப்பட்டு வந்துள்ளது. மிகுந்த தயக்கத்துடனேயே இந்திய அதி
ப்பில் ஒரு முக்கியமான சக்தியாகத்
போரின தோல்வியின் பின்பும் 1799ல் சாகும் வரை உறுதியாக நின்ற ஹைதரின் மகன்திப்பு சுல்தா னின் முற்போக்கான சிந்தனையை யும் அவர்கள் பற்றிய கட்டுக்கதை கள் சிறப்பாக எடுத்துரைக்கின் ற601.
தீர்பு சுல்தானுக்குத் துணைநின்ற திரன் சின்னமலை, கட்டபொம்மன் மருது சகோதரர்கள் ஊமைத் துரை, சிவத்தையா தூந்தஜிவாக்,
கோபால் நாயகர் போன்று தென்னி
ந்தியாவும் தமிழகமும் பெருமை கொண்டாடக்கூடிய வீரர்களைப் பற்றிய தலைவர்கள் பற்றிய விவரங் களுடன் ஆற்காடு நவாபு, தஞ்சை சரபோஜி மன்னன் தொண்டமான் போன்ற துரோகி களையும் கட்டு ரைகள் அம்பலப்படுத்துகின்றன.
800 cմյմlց ց: Ձյ5քlաց քiնսուլ: 王óerü 山ó Q三nāL 1806 வேலூர் சிப்பாய்ப்புரட்சி பற்றிய விவ ரணம் தோல்வியில் முடிந்த அந்த
திற்குமான இரத்த சாட்சியங்கள். இதைத் சொல்லத் தான் உறுப்பு நாடான வெனிசுவேலா ஐ.நா.வின் மீது கடந்த ஆணிடு விமர்சனத் தைத் தொடங்கியது. எங்கள் குரலை எங்கள் ஆலோச னைகளை முன்வைத்தோம் எங் கள் குரல் சுதந்திரமானது. பக்கச் சார்பற்றது. இது இந்த சர்வதேச கட்டுமானத்தை மீட்டெடுத்து அமைதியை தனமானத்தை நிலை நாட்டுவதற்கான குரல், இப்படித் தான் வெனிசுவேலா தன்னை முன் வைத்தது. அமெரிக்க சர்வதிகாரம் உணர்மையைக் கணிடு அஞ்ககி றது. சுதந்திரக் குரல்களை கேட்கப் பயப்படுகிறது. எங்களை தீவிரவாதி களென அழைக்கிறது. ஆனால் அவர்கள் தான் உண்மையான தீவி ரவாதிகள் இவை எல்லாவற்றையும் மீறி நாம் நம்பிக்கையுடன் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. யோசிப்பு தற்கான மாற்று வழிகள் உருவாகி விட்டன. வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய இளம் தலைமுறை வந்து விட்டது. இவை எல்லாம் கடந்த பத் தாண்டுகளில் நிகழ்ந்துள்ளது. அது போலவே அமெரிக்கா மற்றும் நவதாராளவாத உலகம் பற்றிய பிம்பங்களும் சிதைந்து விட்டன. இந்த வழிமுறைகள் ஏழ்மையையே உற்பத்தி செய்பவை. இதை இனி யாரும் நம்பத் தயாராக இல்லை. நாம் இனி புதிய உலகத்தை வரை யறுக்கத் தொடங்கலாம். பொழுது புலரத் தொடங்கிவிட்டது. இதை
புதிய
ருகுலைப் G
எழுச்சியில் வரலா உணர்த்தி நிற்கி 1857 வடஇந்திய த்தின் முக்கிய வகையிலும் குறை கமல்ல என்பதை விதமாக அந்த எ ற்றுப் பின்னணிை கிளர்ச்சியை ஒரு 6.INTGOTU5J OTGOT 962 ற்றுப் பொய்யை ம கப்பலோட்டிய தமி சிறப்பான பங்களிப் ஆசிக்கத்திற்குச் லோட்டியது மட்( யும் கூறி இந்தியா போரின் கலங்கள் பகத் சிங்கின் வீ தருகிறது. வேறு புக்களையும் குறி பிதழின் இறுதி அ பொருத்தமாக ' க்கம்' என்ற த6ை டுரை விடுதலைப் ற்றை இன்றைய பின்னணியில் ெ கிறது.
மிகச் சிறப்பாக அ க்கப்பட்ட இந்த வேறு விடுதலைப் ண்டும் வர்க்கங் வர்களாயினும் அ ற்றுப் பங்கைச் ச அதற்காக அவர் ப்பது மாக்ஸியவாத எவ்வாறு அணுக பதற்கு ஒரு நல்ல ெ égéUP° uT LLJULTLDSU 96) JD அடையாளக் கான
நீங்கள் ஆசியாவி விலும், ஐரோப்பா அமெரிக்காவிலு இந்த நம்பிக்கை வையை நான் வலி றேன். நம்மை நா தியவர்களாக உ டும். போராடுவத த்தை வளர்க்கவே த்திருக்க வேண்டு உருவாக்க வேண ஒரு புதிய படை நாங்கள் தெற்கில் கள். இந்த அறிக்ை 6T600T600TPE 35(65L60 ங்களுடன் எனது றேன். இந்த பூமியைக் க புதிய வழிகள் ெே ஏகாதிபத்தியத்தில் ருந்து காப்பாற்றி இந்த நூற்றாண காட்சியை, அந்த விரைவாக எட்டி ெ புதிய விடியல், நம்
9, TOOTS). நம் பேரக் குழந்ை அடிப்படைக் கொ6 பற்றி பெறப்பட்ட சூழலில் வாழ வே புனரமைக்கப்பட்ட அதற்கு ஐ.நா இ மாற்ற வேண்டும். அதை மாற்றலாம். கில் அதற்கு நாங் லாவை முன் மொ
 
 
 
 
 

து
υπήδη ag
உத்சிங் வரை
ற்றுமுக்கியத்தை றது.
சிப்பாய்க் கலவர த்துவத்தை எவ் |ப்பது தமது நோக் வலியுறுத்துகிற ழுச்சியின் வரலா
ய விவரித்து அக்
சதியின் விளை மதிக்கும் வரலா றுதலிக்கிறது. ழன் வ.உ.சியின் புக்கள் கொலணி UF6).J6IVITU, gi, U, ÜLI டுமல்ல என்பதை வின் விடுதலைப் ரை விளக்கமான ர வரலாற்றையும் பலரதும் பங்களிப் ப்பிடும் இச் சிறப் புத்தியாயம் மிகப் மறு காலனியாதி MOLČILÓl6N) 9 6T6IT ULI போராட்ட வரலா நவகொலனியப் தாகுத்துக் கூறு
ஆராய்ந்து தொகு ச் சிறப்பிதழ் பல போராளிகள் சுர களைச் சேர்ந்த வர்களது வரலா ரிவரக் கணித்து களைக் கவுரவி நிகள் வரலாற்றை
வேண்டும் என் ழிகாட்டல் அதே |LTL து தவறுகளTக
1ணப்படுகிறவற்றை
பிலும் ஆபிரிக்கா விலும், இலத்தீன் ம் காணலாம். கயளிக்கும் பார் யுறுத்த விரும்புகி ம் பலம் பொருந் ருமாற்ற வேண ற்கான மனத்திட |ண்டும். நாம் விழி ம், புதிய உலகை tடும்.
புறப்பட்டுள்ளது. பிருந்து வந்தவர் கைகளுடன் இந்த 1. இந்த விமர்சன கோப்பை மூடுகி
ாப்பாற்ற நமக்கு பண்டும். பூமியை ன் கோரப்பிடியிலி யாக வேண்டும். டிலேயே அந்தக் ங் காலத்தை நாம் விடுவோம். அந்தப் குழந்தைகளுக்
தகள் ஐ.நா.வின் 60)J560)6TÜ 560t அமைதி தவழும் 1ண்டும். அதற்கு ட ஐ.நா. தேவை. யங்குமிடத்தை வேறு எங்காவது எங்காவது தெற் கள் வெனிசுவே ழிகிறோம்.
மட்டும் வலியுறுத்தி அவரது காலச் சமூகச் சூழலில் அவரது பங்களிப் பின் பெறுமதியை மதிப்பிடத் தவறு வது மேற்படி சஞ்சிகையின் கட்டு ரைகளிடையே காணப்படும் ஒரு குறைபாடாகும்.
புதிய கலாச்சாரம் வெளியிட்டுள்ள இக் கட்டுரைகள் இந்த நாட்டு
மக்கள் தலைவன்
மக்கள், குறிப்பாகத் தமது விடு
தலைக்கு போராட வேண்டிய நிலை யில் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியன. மறுகொலனியாதிக்க கொள்கைகளும் நடைமுறைக ளும் ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்பட்டு வரும் சூழலில் அவ ற்றை அடிமைத்தனமாக வரவேற்று நிற்கும் ஆளும் அதிகார வர்க்க சக் திகளின் மக்களுக்கு எதிரான துரோகத்தனங்கள் மத்தியில் மேற் படி கொலனிய எதிர்ப்புச் சிறப்பிதழ் பயனர் தரும் முயற்சியாகும். இக் கட்டுரைகள் தினக்குரல்நாளிதழில் வெளிவந்திருந்தமை குறிப்பிட த்தக்கதாகும்.
எங்கள் தாத்தன் ஊட்டிய ஞானப்பாலுண்டு வளர்ந்தவன் நான் அணுவளவேனும் அடிப்பிசகாது அவர் வழியில் எண் பயணம்.
வெட்டி வெட்டி
மக்கள் தம் சிந்தை சரிக்கும் மகத்துவம் அவர் தந்த மதிநுட்பம் நாளைகளில் கருக்கொள்ள காத்திருக்கும்
எண் பரம்பரைக்கும்
இதை இழுத்துச் செல்லவே
எனதிந்த நாடகங்கள்
படித்தவன் விழித்துவிட்டால் என் பசிக்கு எவர் இரையாவர்
b...... முண்டி முணகி நீ எழத்துடிப்பினும்- உன் முள்ளந்தண்டு முறிக்க
6T6or 6OLg6 6.flsò
பத்திரப்படுத்திய எலும்புத்துண்டுகள்
மிச்சமிருக்கின்றன.
சிலதை தேர்தலில் வீசி எறிவேன்
மேலும் கொஞ்சத்தை
இளைஞர் தம் வாயடைக்க அவன் வாசல் சென்று வாக்குறுதி பூசி வீசுவேன் அத்தனையும் செவியேற்று கரம் தட்டி எமைக்குசி சேர்ப்பீர். உங்கள் வாக்குகள் வீணாகாதபடி
பேரம் பேசுவதையே
மீள மீள உரக்கச் சொல்லியபடி ஊளைச் சதை பெருக்க
உண்டு களிப்பேன்
பித்த வெடிப்போடு
நித்தம் மலையேறுவதும் அட்டைகளின் குருதிப் பசிக்கு இரத்ததானம் செய்வதும் கொளுத்தும் வெயில், கொட்டும் மழை அனைத்து ரணங்களோடும் மூச்சுத்திணறும் உம்மை இன்னும் ஏறி மிதிப்பேன் என் ராட்சதம் தெரியாதபடி மயங்குவேன் மந்திரிப் பதவி வகிப்பேன்.
எண் தொந்தி வயிறு
மேலும் புடைத்து கிளம்ப ஐந்து நட்சத்திரங்களில் எண் சல்லாபம் அரங்கேறும் எதிர்க் கட்சிகள் என(ம)க்கில்லை ஆளுவோர் பக்கம் என்கரம் உயரும்
எண் சிந்தையெங்கும்
மண்டி வளர்ந்த அட்டூழியம் அம்பலமாகாதபடி மூடிக்கிடக்கும்.
LumTL TLIT 6rflag, 6 i
எண் பார்வையில் ஏமாளிகளே ! உம்மை வெட்டி வெட்டிச் சாய்க்கும்
எண் வீரத்துக்காய்
நாளையும் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிவையுங்கள் நாண் மக்கள் தொண்டன்.

Page 12
gGDIGIffi 2007
LLLLLL L LLLLLLLE E LG LLLLLL L L LLLLL LLLL LL LLLLL L LLLLLL
පූදිය පූමී
hip
ஜனவரி 2007 | J8,8H5Lib) 1 2 ിഞൺ 15,,-
திருகோணமலையின் சம்பூரில 500 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையம் ஒன்று நிர்மா ணிைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்படுகிறது. இந்தி யாவினால் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி அனல் மின் நிலை யத்திற்கு 500 மில்லியன் அ டொலர் செலவாகின்றது. மேற் படி அனல் மின் நிலையம் முன்பு திருகோணமலையின் வேறொரு பகுதியிலேயே அமைய இருந்தது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூரை மூன்று மாதங்களு க்கு முன்பு ராணுவம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந் தது. ராணுவம் புலிகளுடன் நடாத்திய யுத்தத்தால் சம்பூரில் வாழ்ந்து வந்த பதினோராயிரம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாயினர். அவ்வாறே முஸ்லீம் மக்களும் இடம் பெயர் ந்து ஏதிலிகளாயினர். மூதூர் சம்பூர் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் பெருமளவில் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை. ராணுவமே சம்பூர் முழுவதை வடக்கு கிழக்கு பிரிப்பு
1ம் பக்க தொடர்ச்சி தமிழ் முஸ்லீம் ஐக்கியம் ஆகிய மூன்றையும் இல்லாதொ ழிப்பதே இன்றைய வடக்கு கிழக்குப் பிரிப்பின் அடிப்படைத் திட்டமாகும். யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் நிர் வாகத் தலைமை இடமாக இருக்க விடக் கூடாது என்றபேரி னவாத வெறித்தனத்தையும் வெளிக்காட்டியுள்ளனர். இதன் மூலம் கிழக்கின் முஸ்லீம் தலைமைகளைத்தம் பக்கம் வைத்து தமிழ் முஸ்லிம்மோதலை நிரந்தரமாக்கி என்னென்றும் பேரின வாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலம் சேர்க்கலாம் என்றே நம்புகின்றனர். மேலும் திருகோணமலையின் துறைமுகத்தையும் ஏனைய வளங்களையும் மையப்படுத்தி சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களை அந்நியப்படுத்தி முற்றிலும் சிங்கள மேலாதிக்க மயக்கப்பட்ட ஒரு நகரமாக வைத் திருக்கவே அங்கு தனி நிர்வாகம் உருவாக்கப்படுகின்றது. இதனை இந்தியாவின் ஒப்புதலுடனும் உதவியுடனும்
வெகுஜன அரசியல் மாதப் பத்திரிகை
ے
Putihiya Poomi
360600Tug, g56IT b : website: www.ndps '
ருமலை-சம்பூரில் அ இந்திய உதவியில்
சுனாமிப் பேரை ரங்களுடனும் புகும் அனைத்து
சுழற்சி 9 1கையுடன் பூதிய
யும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இத்தகைய சூழலிலேயே அரச ரில் அனல் மின் நிலையத்தை ஒப்பந்தம் செய்கிறது. இதற்க மான விவசாய நிலம் சுவீகரி அவை அனைத்தும் தமிழ் மக்க இம் மின் நிலையத்தின் நிர்மா த்தி செய்யப்பட உள்ளது. இந் அதன் இயக்கத்திலும் சிங்க த்தப்பட உள்ளனர். சிறுஅளவி ங்கினாலும் தமிழர்களுக்கு பா த்திரை குத்தப்பட்டு வேலை ம ஐயமும் இல்லை. எனவே இவ் திட்டமிட்ட சிங்களக் குடியே னைய நடைமுறைகள் கிழக் போன்றே தமிழ் மக்களின் எ
செய்வதில் அரசாங்கம் மிக வருகின்றது. இவ்வாறான வட நிர்வாக அமைப்புகளும் தமிழ் தனித்துவங்களையும் அவற்றி கைகளையும் இன மத மொழி லாது ஒழிக்கும் பாரிய திட்ட இதனை சகல தமிழ்முஸ்லிம்ப அவசியமாகும். சிலருக்கு நடவடிக்கை நியாயம் போலவு கானவை போன்றதாகவும் ெ யம் முன்னைய திட்டமிட்ட இன்று வரையான எதிர்மறை கும். எதிர்காலத்தில் மேலும் கி ல்கள் எதிர்ப்புகள் போராட் செய்வதற்கே இப்பிரிப்பு நடவட இதனால் வடக்கு கிழக்கு ப மேலும் நாசங்களையும் அழிவு சூழலிலே தொடரும்.
இந்தியா இரட்டை
1ம் பக்க தொடர்ச்சி. போதிலும் மனதார அதை விரும்பவில்லை. மோதல்கள் வெடிப்பதையும் யுத்த நிறுத்த மீறல்கள் ஏற்படுவதையும் பேச்சு வார்த்தை தடம் புரள்வதையும் இந்திய ஆளும் வர்க்கமும் அதன்றோ (RAW) வும் பல்வேறு வழிமுறைகளில் ஊக்கப்படுத்தி வந்தன. இதற்காக தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளையும் தமிழ் முஸ்லீம் குறுந்தேசியவாதிகளை யும் உசிப்பி விட்டு வந்தது என்று கூறப்பட்டு வந்த குற்றச் சாட்டு நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. இப்பொழுது அரசாங்க-புலிகளுக்கிடையிலான புரிந்துணர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தம் முற்றாகச் செயலிழந்து பேச்சுவார் த்தை மேசை வெறுமையாக்கப்பட்டுள்ளது. நோர்வே அனு சரணையானது தனது இயலாமையை டில்லிக்கு தெரியப்ப டுத்தியுள்ளமையை உள்ளார்ந்த திருப்தியோடு இந்தியா தலையாட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய ஒரு நிலையைத் தான் இந்தியா எதிர்பார்த்திருந்தது. இலங்கை யில் சம்மந்தப்பட்ட தரப்பினரை நீளக் கயிற்றில் விட்டுப்பார்த் தது ஆனால் அடிக்கயிற்றின் கட்டைத் தனது கட்டுப்பாட்டி லேயே வைத்திருந்தது. இலங்கை அரசாங்கமும் புலிகள் இயக்கமும் தத்தமது நிலைகளில் இருந்து கொணடு அமெரிக்க மேற்குலக யப்பான் உள்ளிட்ட "சர்வதேச சமூகம்' என்பதன் ஊடாகத் தங்கள் இலக்குகளுக்கு வலுச்சேர்க்கவே முயன்றன. ஆனால் அது முழுமையாக நிறைவேறவில்லை. இருப்பினும் இலங்கை அரசாங்கம் ஓரளவிற்கு உள்ளார்ந்த இலாபங் களை அடைந்து கொண்டது. அமெரிக்காவின் ராணுவ உதவிகளைப் பெறுவதில் முன்னேற்றம் கண்டது. அந்த நம்பிக்கையிலேயே ராணுவத்தீர்வை நோக்கி நகர்ந்தும் வருகின்றது. இந் நிலையிலேயே இந்தியா இப்பொழுது காய்களைப் புதிய வகையில் நகர்த்த ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் சொற்படி இனப்பிரச்சினையில் நடந்து கொள்ளத் தயாரில்லாத சூழலில் சற்று தூரத்தே வைத்து பாடம் புகட்டவே இந்தியா விரும்பி
நிற்கிறது. சுனாமிக்கட்டமை கப்பட்டதை உள்ளுர விரும்பி வடக்கு கிழக்கின் இணைப்ை தீர்ப்பு வழங்கியதை உள்வாங் காரணம் அத்தீர்ப்பு இந்தியா கொணடமை போன்றதா ஆசீர்வாதம் இன்றி அமெரிக் டிக்கைகளை மகிந்த அரசாங் வைச் சினமுறச் செய்துள்ளது இந்நிலையிலேயே இரண்டு ம யில் கருணாநிதியும் டில்லியில் மறுத்த தமிழர் கூட்டமைப்பு க்கு அழைப்பு விடுக்கப்பட்டது ர்களுக்கு நல்ல வரவேற்பும்
ள்ளன. பதிலுக்கு கூட்டமைப் த்தி கட்டித்தழுவி போற்றிப் பு துTதுக்குழுவில் சென்றவ ஏனையோர் இந்திய ஆளும் க்கும் புதியவர்கள் அல்லர் அ ஆளும் வர்க்க விசுவாசிகளு வர்களுமாவர். இந்தியா இ போது மிகக் கவனமாகத் தே த்திருக்கிறது. அப்படி இருந்து சோனியா காந்தி இத்தூதுக் என்பது தற்செயலான ஒன்ற இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்ட் கொடுத்து இங்குள்ள நிலெ கொண்டுள்ளதாகக் காட்டிக் தியான செய்தியை ஜனாதிபதி க்கச் செய்வதில் இந்தியா த இது பிராந்திய மேலாதிக்க அன்றி ஈழத்தமிழர்களுக்கு
நாட்டு தமிழ் ஊடகங்கள் இன கின்றன. இரண்டு மாதங்க
வெளியிடுபவர் இதம்பையா ഭൂഖ 47, 3வது மாடி கொழும் சென்றல் gÜLuft LDTftës, L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்பிக்கையுடண் வழி நடப்போம்
லயின் மறக்க முடியாத சோகங்களுடனும் யுத்தத்தின் பல முனைக் கொடு ாங்க முடியாத வாழ்க்கை நெருக்கடிகளுடனும் 2007 புதுவருடத்தினுள் து மக்களுடன் இணைந்து எதிர்காலம் மக்களுக்குரியதே என்ற நம்பிக்
பூமி தனது பயணத்தைத் தொடர்கிறது.
ஆசிரியர் குழு
அனல் மின்நிலையம் பேரினவாதத் தியிடம்
வைத்திருக்கிறது. ாங்கம் அவசர அவசரமாக சம்பூ நிர்மாணிக்க இந்தியாவுடன் ாக சம்பூரின் 500 ஏக்கர் வள |க்கப்பட ஏற்பாடாகியுள்ளது. ளின் பாரம்பரிய நிலங்களாகும். ணம் 2010ம் ஆண்டிலேயே பூர் நிர்மான வேலைகளிலும் பின்பு ள மக்களே வேலைக்கு அமர் ல் முஸ்லீம்களுக்கு வேலை வழ துகாப்பு என்ற பெயரில் புலிமு றுக்கப்படும் என்பதில் எவ்வித அனல்மின் நிலையத்தைச் சுற்றி பற்றங்கள் இடம்பெறும் முன் கில் முன்னெடுக்கப்பட்டமை ண்ணிக்கையும் வேலை வாய்
அவதானத்துடன் செயலாற்றி க்கு கிழக்கு பிரிப்பும் தனித்தனி முஸ்லீம் தேசிய இனங்களின் ன் அடிப்படையிலான கோரிக் நிலைப்பாடுகளின் ஊடாக இல் மும் நடவடிக்கையுமேயாகும் மக்களும் உறுதியாக எதிர்ப்பது அரசாங்கத்தின் இத்தகைய ம் நிர்வாக அபிவிருத்தி வசதிக் தன்படும். ஆனால் இதன் அபா சிங்களக் குடியேற்றங்களின் விளைவுகள் போன்றவையேயா க்கல்கள் பிரச்சினைகள் மோத டங்கள் என்பனவற்றை வளரச் டிக்கை வழிகோலப்போகின்றது. ட்டுமன்றி முழு நாடும் மேன் களையுமே சந்திக்கப் போகின்ற
2
ப்புகளும் இல்லாமல் செய்யப்படும். எனவே மகிந்த சிந்த னையை முன்னெடுக்கும் இன்றைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையிலும் அடுத்தடுத்தும் பேரினவாத நடை முறைகளை வேகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஏற்கனவே மலையகத்தில் மேல் கொத்மலை நீர் மின் நிலைய த்தையப்பானிய உதவியுடன் அவர்களின் தேவை விருப்பத்திற் காக நிர்மாணித்துவருகின்றது. இதனால் அப்பிரதேசத்தின் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அத்து டன் சூழல் பாதிப்புகளும் இடம் பெற ஆரம்பித்துள்ளன. இவ ற்றை முன் வைத்து மக்கள் நடாத்திய எதிர்ப்பு இயக்கங்களை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. மலையக ஆதிக்க தொழிற்சங்க அரசியல் தலைமைகள் அரசிற்கு ஆதரவு தெரி வித்து தம சுய நலன்களைப் பாதுகாத்துக் கொண்டன. அதே போன்று சீன உதவியுடன் புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது. அங்கு தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதும் அரசா ங்கம் விடாப்பிடியாக அனல்மின் நிலையத்தை நிர்மாணித்து வருகின்றது. இதனால் விவசாய நிலங்கள் பாழடைவதுடன் மக்கள் பெரும் சூழல் மாசடைவதால் ஏற்படும் தாக்கங்களை பாதிப்புகளாக அனுபவிக்கப் போகின்றார்கள் மேல் கொத்மலை நுரைச்சோலை, சம்பூர் மின் நிலையங்களின் நிர்மானத்தை உற்றுநோக்கினால் அவற்றுக்குப் பின்னால் பேரினவாத இனஅழிப்பு நோக்கங்கள் திட்டமிட்டவகையில் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். அவற்றுடன் அந்நிய சக்திகளின் முதலீடுகளும் அவற்றின் மூலம் மக்கள் சுரண்டப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்படும் 9 LITTLLI ங்களும் நிறைந்து காணப்படுகின்றன. யுத்தத்தின் ே அதன் நிழலிலும் அந்நிய மூலதனத் திட்டங்கள் நிறை வேற் றப்படுகின்றன என்பதற்கு சம்பூரின் அனல் மின் நிலையமும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு வரும் மேல் கொத்மலை நுரை ச்சோலை மின் நிலையங்களும் உதாரணங்களாகும். பேரின வாத ஆளும் வர்க்கமும் அதன் எசமானர்களான அந்நிய ஏகா திபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்தும் செயல்களையே நடைமுறையாக்கி வருகின்றன. சகல தரப்பு மக்களும் விழிப்புறுவதைத் தவிர வேறு வழிஇல்லை. - -
|பு நீதி மன்றத்தீர்ப்பால் முடக் ய இந்தியா அதே நீதிமன்றம் ப சட்ட விரோதமானது என்று கிக் கொள்ள இயலவில்லை. வின் சட்டையில் சேறு வீசிக் தம். மேலும் இந்தியாவின் வழிகாட்டலில் ராணுவ நடவ கம் முன்னெடுப்பதும் இந்தியா
. தங்களுக்கு முன்பு சென்னை மன்மோகன் சிங்கும் சந்திக்க ாராளுமன்ற உறுப்பினர்களு அவ் இரு இடங்களிலும் அவ உபசரனைகளும் கிடைத்து னர் பொன்னாடைகள் போர் கழ்ந்து திரும்பியுள்ளனர். இத் களில் ஒருவரைத் தவிர வர்க்கத்திற்கும் றோவினரு வர்கள் முழுமையான இந்திய அவர்களால் போசிக்கப்பட்ட பர்களுக்கு அழைப்பு விடுத்த ந்தெடுத்தவர்களையே அழை ம் காங்கிரஸ் தலைவி திருமதி தழுவினரைச் சந்திக்கவில்லை
|6Ս. னரை வரவழைத்து கெளரவம் ரங்களைக் கேட்டு அறிந்து கொண்டதன் மூலம் ஒரு கன மகிந்த ராஜபக்ஷவிற்கு கிடை னது காயை நகர்த்தியுள்ளது. லண் சார்ந்த காய் நகர்த்தலே அபயமளிக்கும் ஒன்றல்ல. நம் த ஊதிப் பெருப்பித்துக் கொள் நக்கு முன்பு தமிழக முதல்வர்
கருணாநிதியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நொந்து சினந்து எழுதியவர்கள் இப்போது புகழ்ந்து வரவேற்று ஈழத்தமிழர்களை ரட்சிக்கப்போகிறார்கள் என்ற தொனியில் கருத்துரைக்கின்றமை சிரிப்பை வரவழைக்கின்றது. இதே ஊடகத்தினர் ஈழத்தமிழருக்கு சார்பில்லாதவர்கள் என பாதுகாப்பு ஆலோசகர் கே. ஆர். நாராயணன் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோரைச் சுட்டிக்காட்டி எழு தினார்கள். ஆனால் கூட்டமைப்பினருடனான பேச்சுவார் த்தையில் அவ் இருவருமே பிரதமரின் இருபக்கமும் இருந்து ஆலோசனை வழங்கினர் என்பதை இலகுவில் மறந்துவிட முடியாது. அத்துடன் சமகாலத்தில் சென்னையில் வெளிவி வகா அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய கருத்துக்கள் சிந் தனை க்குரியதாகும். இலங்கையின் இறமை ஆட்புல ஒருமை ப்பாடு சுயாதிபத்தியத்தை இந்தியா மதித்து செயற்படும் எனவும் இராணுவ பயிற்சி, ஆயுத விற்பனை வழமையானது என்றும் நேரடித் தலையீடு இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் அரசியல் தீர்வை வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார் அமைச்சர் பிரணாப்முக்ர்ஜி. எனவே மீண்டும் இந்தியா இலங்கை இனப்பிரச்சினையில் களம் இறங்குமேயானால் வழமையான இரட்டை வேடத்து டன் செயலாற்றக் கூடாது. முன்னைய நிலைப்பாடான "குரங்கு அப்பம் பங்கிட்ட' குரங்கு பூனைகள் கதையாகிவிடக் கூடாது. இலங்கையில் தனது பொருளாதார அரசியல் ராணுவ நலன்களை உறுதிப்படுத்தி விஸ்தரிக்கும் உள் நோக்கத்துடன் இந்தியா செயலாற்றுமாயின் ஈழத் தமிழ ருக்கு மேலும் நாசங்கள் வரவே செய்யும், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பாரம்பரிய பிரதேசத்தில் ஐக்கியப்பட்ட இலங்கையில் சுயாட்சிமூலமான அரசியல் தீர்வைப் பெறுவதில் இந்தியா தனது அழுத்தத்தை இலங்கையின் பேரினவாத ஆளும் வர்க்கத்திற்கு கொடுக்குமாயின் அதுவே ஈழத்த மிழருக்கு உதவக் கூடியதாகும். புலிகளை ஒரங்கட்டி அழித்து ஒழிப்பதற்கோ அல்லது பெயரளவிலான தீர்வைக்காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கோ இந்தியா முற்படுமானால் அத்த கைய முயற்சி மேலும் பிரச்சினைகளை பல மடங்கு சிக்கலா க்குவதாகவும் ஒடுக்குமுறைக்கு உதவுவதாகவுமே அமையக் கூடியதாகும்.
கொழும்பு 11. அச்சுப்பதிப்பு Quemús Gísición aoismo, HL 1/2 uusis SGBarGrö, கொழும்பு 12.