கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.02

Page 1
S S S S SSS S S SS S SL SS
ஆகிய
ఆడై3 gఆ
பெப்ரவரி 2007
 

Ang lot ng g
NAUJAI VA
-
|丛、
புத்தத்தை நிறுத்தி அரசியல் திர்வை வென்றெடுக்க
| -
திரத்தைப்பா
களை நிை க்க Gla, தலைத் தடுக் க்கத்தை எதிர்க்க
க்கப்பரும் அனைத்துப் போராட்டகளும்
வகுஜன அரசியல் மார்க்கத்தில்
불
pl | ற்றி நிச்சயமாகும். 1919 J52

Page 2
புதிய பூமி தனது நீண்ட வெகுஜன அரசியல் பயணத்தில் 100வது இதழை வந்தடைந்துள்ளது. பரந்துபட்ட வெகுஜன தளத்தை இலக்காகக் கொண்டு ஒரு மாற்று அரசியல் பத்தி ரிகையாக புதிய பூமியை வளர்த்தெடுத்து வந்த பாதை கடின மான பாதையாகும். இன்றைய சமூக அமைப்பின் தேவைக ளுக்கு ஏற்றவாறு வர்த்தக நோக்கில் ஒரு பத்திரிகையை வெளியிடுவதும் விநியோகித்து விற்பனை செய்வதும் முதலீடு செய்யக் கூடியவர்களுக்கு இயலுமான ஒன்றாகும். ஆனால் நடைமுறையில் உள்ள சமூக ஒழுங்கிற்கு மாறாக எதிர் நீச்ச லிட்டு மாற்று அரசியல் பத்திரிகை ஒன்றை வளர்த்தெடுப்பது
சுற்று இல, 47, 3ம் மாடி கொழும்
4 GI or 2007 Ia
கொழும்பு 11, இலங்கை தொ.பே:
E-mail : puthiyapoomiGhc
என்பது சிரமங்கள் நிறைந்த காரியமாகும்.
அத்தகைய கடினமான பாதையில் புதிய பூமி தனது பயண த்தை பல்வேறு நெருக்கடிகள் சவால்கள் எதிர்ப்புகள் கண்டன ங்கள் மத்தியில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தமை இலட்சி யப் பணி சார்ந்த விடா முன் முயற்சியாகும்.
நமது நாட்டின் இன்றைய சமூக அமைப்பு பல்வேறு நிலைகளி லும் ஏகப் பெரும்பான்மையான மக்களுக்கு விரோதமாகவே சென்று கொண்டிருக்கிறது. அதன் பன்முகப்பட்ட பாதிப்புகள் மக்கள் மீது சுமத்தப்பட்டு வரும் அதேவேளை நேரடியானதும்
மறைமுகமானதுமான பல்வேறு ஒடுக்கு முறைகள் நடைமு றைப்படுத்தப்பட்டும் வருகின்றன. இந் நிலையில் இவை அனைத்திற்கும் ஒரே மாற்று வழி அடிப்படையான சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதேயா கும். ஏற்றத்தாழ்வும் சுரணிடலும் ஒடுக்குமுறைகளும் கொண்ட இன்றைய சமூக அமைப்பின் கோரத்தனங்களை முடிவுக்கு கொண்டுவர பரந்து பட்ட வெகுஜன எழுச்சியும் போராட்டங்களும் அவசியம். அத்தகைய எழுச்சியினதும் போராட்டங்களினதும் அடிப்படை ஆதார சக்தி மக்களாக மட் டுமே இருக்க முடியும் மக்களே மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி என்ற வரலாற்று நியதிக்கு உட்பட்டு நின்றே சமூக மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க முடியும் அத்தகைய அரசியல் முன்னெடுப்பிற்கு மக்களை கருத்தியல் சிந்தனை நடைமுறை செயற்பாட்டு தளங்களில் அறிவூட் டவும் அணிதிரட்டவும் வேண்டிய அரசியல் கடமை முன் னெழுகின்றது. அதற்கான பணி என்பது ஒரு தவமாகும். புராணங்களில் தவம் செய்தவர்கள் ஈற்றில் தமக்குரிய வரங் களைப் பெற்றுக் கொண்டதாகப் படித்திருக்கின்றோம். அவ் வாறே சமூக மாற்றத்திற்கான வரத்தை வேண்டியே பொது வடைமை வாதிகள் தமது மாக்சிச லெனினிசக் கோட்பா ட்டை முன் வைத்து இலட்சியத்தளத்தில் உறுதியாக இருந்து மக்கள் மத்தியில் தவம் செய்து வருகிறார்கள். அவர்களது தவத்திற்கு வரம் கொடுப்பவர்கள் வானத்தில் இருப்பதாக எண்ணப்படும் கடவுளர்கள் அல்லர் மண்ணிலே வாழ்ந்து வரும் பரந்து பட்ட மக்கள் திரளினரே யாவர். இத்தகைய மக்கள் திரளினர் தொழிலாளர்களாக விவசாயிக ளாக புத்திஜீவிகளாக பெண்களாக இளைஞர் யுவதிகளாக மற்றும் உழைக்கும் மக்களாக இருந்து வருகின்றனர். இம்
போன பூசா தடுப்பு முகாம் மறுபடியும் செயற்படத் தொடங்கி யள்ளது. இதுவும் மஹிந்த சிந்தனையின் ஒரு முக்கியமான பகுதியோ தெரியாது. ஆனால் நாட்டின் நடைமுறை அரசியல் அதிகாரம் எவர் மூலம் செயற்படுகிறது என்பதை இந்த நகர்வு தெளிவாகக் காட்டுகிறது. பாராளுமன்ற ஆட்சி அதிகாரத் தைப் பிரயோகிக்க இயலும் என்பதை நாம் அனுபவ வாயிலா கக் கற்கப் போகிறோம் என்றால் இவை எல்லாம் ஆரம்பப் பாட
ங்கள் மட்டுமே. இன்னும் பல வர இருக்கின்றன,
ஈழத்தமிழ்க் கவிதைக்குக் கரி பூசும் ம்ே இடதுசாரி எதிர்ப்புக்காக எந்த மூர்க்கனுக்கும் களமமை த்துக் கொடுக்கத் தயங்காத கனடாத்தமிழ் சஞ்சிகையான 'காலம் இம்முறை இந்துத்துவ இலக்கியப் புலுடா ஜெயமோ கனிடம் காலஞ்சென்ற சுவில்வரத்தினம் பற்றி ஒரு கட்டுரை எடுத்துப் போட்டுள்ளது. நாவலுக்கு இலக்கணம் வகுக்கப் போய் முட்டாளாக்கப்பட்ட புலுடாக்காரர் இப்போது நவீன கவிதைக்கும் இலக்கணம் வகுத்து ஈழத் தமிழ்க் கவிதை எல் லாம் கவிதை அல்ல என்று உளறி வைத்துள்ளார். உண்மை யில் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு கவிஞர் சிவசேகரத்தை வலிந்து தாக்கப் போய் சேரண் முதலாகப் பின்னயை தலைமு றைக் கவிஞர்களை எல்லாம் கவிதை தெரியாதவர்கள் என்று கழித்து வைக்க நேரிட்டிருக்கிறது. ஜெயமோகன் என்கிற இலக்கியப் புலுடா ஈழத்துக் கவிதைகளை முறையாக வாசித் தற்கான தடயம் எதுவுமே அக் கட்டுரையில் இல்லை. யார் எல்லாம் எம்மை எட்டி உதைக்கிறார்களோ அவர்க ளையே நாம் வணங்குகிறோம் என்பது கடமையைச் செய்யப் போய்ச் சிவபெருமானிடம் உதை வாங்கின காலனுக்கும் பொருந்தும் இலக்கியப் பொறுக்கிகளிடம் தேடிப் போய் வலி நீது உதை கேட்கும் "காலத்துக்கும் பொருந்தும்.
மக்கள் பிரவினர் தான் சமூக அ மாக உள்ளனர். பத்துவீதமான பவர்களாகவும் நிலவுடைமை ெ பத்திய அரவணைப்பாளர்கள அரசியல் பிரதிநிதிகளே ஆளு வருகின்றனர். இவ்வாறான உ ளிடையே இன மொழி மத பிர அவர்களது ஐக்கியம் உயர் வ வும் இருந்து வருகின்றது.
நீண்ட பயணத்தில்
இவர்கள் இந்நாட்டின் தொன வுடைமை முதலாளித்துவ க நாயகம் சுதந்திரம் சட்டத்தின் ற்றுக்களால் ஆண்டு அனுபவி எதிர்த்து மீறல்கள் இடம் ெ முறைகள் ஆயுதப்படைகள் மூ நீடித்து வருகின்றது. இதனா6 வாழ்வும் சமத்துவ உரிமை ஜனநாயக விழுமியங்களும் வேளை தேசிய இனங்களிை தேச முரண்பாடுகளை பூதா மூலம் ஒருவரோடு ஒருவரை வபடுத்தியும் வருகின்றனர். இடத்திற்குக் கொண்டு வந்த அவர்களது எசமார்களான ஏக் வர்க்க முரண்பாட்டையும் வர் த்துக் கொள்கின்றன. அவ்வா முறையையும் சாதிய முரண் றனர்.
இவற்றை மாக்சிச லெனினி ன்று நோக்கும் போது வர்க்க நான்குவகை ஒடுக்கு முறைக ன்றது. இவற்றில் இன்று இன பிரதான இடத்தில் இருந்து வ வேண்டியதாகும். அதனால் அ முரண்பாடு மறைக்கப்படும் ( ஏகாதிபத்திய உலகமயமாதல் படுத்தி பங்களித்து வருகின்ற
5.*?” °
கம்பனி இப்போது சுந்தர கம்பனியின் ஸ்தாபகரை பா பித்தனுக்கும் சமமாக உய ஒரு திருவிழாவை நடாத்தி னிடம் இருந்த சொற்ப அ அழிப்பதில் தீ விரங்காட் புதுமைப்பித்தன்- சுரா என சமூக அக்கறையைப் ெ மையான இறங்குவரிசை :
தம் சஞ்சிகையில் சுவடு போன்றவற்றின் கனிமொழியிடம் கருணாநி
னையில் அடக்கி வாசிக்கிற அப்பா அவரால் என்ன ெ மான பதில் கிடைத்திருக்கி எதுவுஞ் செய்ய முடியாது 6 யின் பொழிப்பு அப்படியான பற்றிக் கருணாநிதி வாய் தி டில்லியிடம் பேசி எதையும் அதை வெளிவெளியாகச்
பாவம் அப்பா, தமிழகத்தில் 6 அனுதாப அலைக்கு முன்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெய்பவரி 2007
கம் 20 விலை 20/- சுழற்சி
| மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி. 060 2136530, தொலை நகல்:011-2473757
இவை அனைத்தையும் சரியான வெகுஜன அரசியல் தளத் திலிருந்து மக்களுக்கு எடுத்துக் கூறி அறிவூட்டவும் அணிதிரட்டவும் வேண்டிய கடமையும் தேவையும் உணரப்பட்டதன் விளைவே புதிய பூமியின் தொடர்ச்சியான வரவாகியது. யாழ்ப் பாணத்திலிரு ந்து வெளிவந்த செம்பதாகையின் மாற்றப்பட்ட பெய ரான புதிய பூமி தொண்ணுாறுகளின் நடுக் கூறில் கொழும்பிலிருந்து வெளிவர ஆரம்பித்தது. நிதி நெரு க்கடியும் ஏனைய வளங்கள் பற்றாக் குறையும் புதிய
OO
tmail.com, Web : www.ndpsl.org. பூமியை அச்சுறுத்தி நின்று போதிலும் தோழர்கள்
மைப்பில் தொண்ணுறு சதவீத எவர்களே சொத்து சுகம் பெறு பழிவந்த முதலாளித்துவ ஏகாதி ாகவும் உள்ளனர். இவர்களின் ம் வர்க்க சக்திகளாக இருந்து யர் வர்க்க மேட்டுக்குடி சக்திக தேச வேறுபாடுகள் கிடையாது. ர்க்க இணைவு கொண்டதாக
நண்பர்களின் விடாமுயற்சியில் புதிய பூமி மக்கள் மத்தியில் தனக்குரிய இடத்தை தேடிக் கொள்ளவும் வலுப்பெறவும் முடிந்தது. பழைமைவாதக் கருத்துக்கள், உலகமயமாதலின் நுகர்வுப் பண்பாடு, தகவல் தொழில்நுட்பத்தின் பன்முக்க் சீரழிவுகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அந்நியப் பணப் புளக்க நடவடிக்கை கள் போன்றவற்றின் மத்தியில் புதிய பூமி மாற்று அரசியல் பத்திரிகையாகத் தனது நீண்ட பயணத்தில் ஒரு சிறு தூரத்தை மட்டுமே கடந்து நிற்கிறது. புதிய பூமி தான் வரித்துக் கொண்ட மாக்சிச லெனினிசக் கருத்தியல் நிலைப்
ல் நூறாவது இகுழ்
ன்னுாறு வீதமான மக்களை நில ருத்தியல்களால் அமுக்கி ஜன முன் சகலரும் சமம் என்ற ஏமா பித்து வருகின்றனர். அவற்றை பற்றால் நேரடியான ஒடுக்கு முலம் ஏவி விடப்படும் நிலையே ல் மக்கள் பெறவேண்டிய சுபீட்ச களும் உண்மையான மக்கள்
மறுக்கப்படுகின்றன. அதே டயேயான இனமொழி மத பிர கரமாக்கி இன ஒடுக்குமுறை மோதவைத்து மக்களைப் பிள இன முரண்பாட்டை பிரதான தன் மூலம் ஆளும் வர்க்கமும் காதிபத்தியமும் அடிப்படையான க்க ஒடுக்கு முறையையும் மறை ாறே பெண்கள் மீதான ஒடுக்கு பாட்டையும் மறைத்து நிற்கின்
மாஒசேதுங் சிந்தனை வழிநி இன சாதிய பெண்கள் மீதான ளை அடையாளம் காண முடிகி முரண்பாடும் ஒடுக்குமுறையும் ருகின்றமை சுட்டிக்காட்டப்பட டிப்படை முரண்பாடான வர்க்க சூழலே நீடிக்கின்றது. அதற்கு நிகழ்ச்சிநிரல் மேலும் ஊக்கப்
பாட்டில் இருந்தே சகல விடயங்களையும் அணுகி வந்துள்ளது. பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகளையும் மக்கள் விரோத செயற்பாடு களையும் சமூகத்தின் மீதான வக்கிரப் போக்குகளையும் சந்தர்ப்பவாதக் அரசியல் இலக்கியக் கருத்துக்களையும் புதிய பூமி எவ்வித தயக்கமும் இன்றி விமர்சனம் செய்து கணிடித்து எழுதி வந்திருக்கிறது. அத்தகைய எழுத்தின நோக்கம் கருத் துக்களை கருத்துக்களால் முறியடிப்பதே அன்றி தனிநபர் தாக்குதலோ வசைபாடலோ வக்கிர செயல்பாடோ அல்ல. தனி நபர் களையும் அமைப்புகளையும் அவர்கள் கொண்டிருக்கும் கருத் துக்களை வைத்து நோக்குகிறதே தவிர அவர்களின் பட்டம் பதவி அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ல்ல என்பதைக் கூறிக்கொள்வது அவசியமாகிறது. அதன் வழியிலேயே கொள்கையில் உறுதி செயலில் அர்ப்பணிப்பு எதிர்காலத்தின் மீதான முழு நம்பிக்கை மக்களுடன் இணை ந்த செயற்பாடு என்பவற்றால் புதிய பூமி மக்களுக்குரிய மாற்று அரசியல் பத்திரிகையாக வளர்ச்சிகண்டு நிற்கிறது. கடந்த காலத்தின் பலம் பலவீனத்தை விமர்சனம் சுய விமர்சனத்தின் ஊடாக அடையாளம் கண்டு புதிய பூமி மேலும் தொடர்ந்து பணியாற்றும் என்ற உறுதியினை இவ் வேளை எடுத்துக் கொள்கின்றது. புதிய பூமியின் வரவிற்கும் வளர்ச்சிக்கும் இரு ப்பிற்கும் பங்களிப்பு செய்து வரும் ஒவ்வொருவருக்கும் தனது ஆழ்ந்த நன்றியையும் மகிழ்சியையும் தெரிவிக்கின்றது புதிய பூமி மேலும் சக்திப்படவும் வளர்ச்சியுறவும் அனைவரினதும் பங்
களிப்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றேழய (95 (Ա)
CLS) ராமசாமி என்ற ரதிக்கும் புதுமைப் ர்த்துகிற நோக்கில் பது புதுமைப் பித்த ரசியல் அடையாளத்தையும் டிய ராமிசாமியை பாரதிறு வரிசை ப்படுத்தியிருப்பது ாறுத்த வரை ஒரு உணர் ST60T,
SM gaya na pagiging Gig 6.6) CLleif coast LLDT 607 தி ஏன் ஈழத்தமிழர் பிரச்சி ார் என்ற கேள்விக்கு "பாவம் Fய்ய முடியும்' என்கிற வித றது. டில்லியை மீறி அவரால் ன்பது தான் அவரது விடை வர் ஈழத் தமிழர் பிரச்சனை றப்பானேன்? சாதிக்க முடியாதென்றால், சொல்லாமே! சொன்னால், |ளர்ந்து வருகிற ஈழத்தமிழர் தாக்குப் பிடிக்க மாட்டாரே!
தT
நடந்த இனப்படுகொலை பற்றிய திரைப்படத்தைப் பார்க்கக் கிடைத்தது. ஏறத்தாழ எட்டு லட்சம் பேரைப் பலி எடுத்த அந்த வெறியாட்டத்தின் போது அமெரிக்க அரசாங்கம் அது இன ஒழிப்பு என ஏற்க மறுத்ததுடன் ஐ நா படைகளின் கரங்களை வலுப் படுத்தவும் மறுத்தது என்பதை அப்படம் வலுயுறுத்திக் கூறுகிறது. படத்தின் பல வேறு காட்சிகள் இங்கு நடந்தவை, நடப் பவை, நடக்க இருப்பவை பற்றிக் கூறுவது போலிருந தது. ருவாண்டாவிற் போல இங்கு 1983 ஐ மிஞ்சிய ஒரு இன ஒழிப்புக் கொலை வெறியாட்டம் நடந் தாலும், அமெரிக்கா அங்கு நடந்து கொண்டது போலவே இடையிடைம் கவலை தெரிவித்துவிட்டுக் கையைக் கட்டிக் நடக் கட்டும் எனப் பார்த்துக் கொண்டிருக்கும் என்பது உறுதி. இது தமிழ் மேட்டு க்குடித் தலைவர்கட்கும் புலம் பெயர்ந்த தமிழ்ப் பிரமு கர்கட்கும் என்று தான் விளங்குமோ?

Page 3
Mதிய பூமி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தமது இரண்டாவது ஆண்டி னுள் பிரவேசித்துள்ளது. இவ் வேளை ஒரே ஒரு அது சாதனையை நிலை நாட்டியுள்ளது. ஐக்கிய தேசி யக் கட்சியின் பக்கம் இருந்து பத் தொன்பது பேரையும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசில் இருந்து ஆறு பேரையும், ஜாதிக ஹெல உறுமய வில் இருந்து ஒன்பது பேரையும் பதவி விருதுகள் வழங்கி தம்பக்கம் வரவழைத்துள்ளது. இப்பொழுது பதினைந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 122 பேர் அரசாங்கப் பக் கத்தின் உறுப்பினர்கள். இதனால் அறுதிப் பெரும்பான்மை ஏற்பட்டு ள்ளது. இதில் வேடிக்கை யாதெ னில் 122 உறுப்பினர்களில் 107 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ள னர். அபிவிருத்திக்காக அமைச்சு களை வைத்து அதற்கு தகுதியான வர்களுக்கு நியமனம் வழங்கிய காலம் ஒன்று பெயரளவில் தானும் இருந்தது. ஆனால் இன்று ஆட்க ளைத் திருப்திப்படுத்த பரிசில்கள் வழங்குவது போன்று அவர்களுக் காக அமைச்சுப் பதவிகள் விஸ்தரிக் கப்பட்டுள்ளன. இதன் காரணமா கவே அரசின் முக்கிய அமைச்சரும் சிலசு கட்சியின் பொதுச் செய லாளருமான மைத்திரிபால சிறி சேனா தான் அமைச்சராக இருப்ப தில் வெட்கம் கொள்வதாகக் கூறியு 6T6TT.
மொத்தம் 107 அமைச்சர்களில் 53 பேர் முழு அமைச்சர்கள் 20 பேர் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள், 34 பேர் பிரதியமைச் சர்கள் என நியமனம் பெற்றுள்ள னர். இவர்கள் மாதாமாதம் விழுங் கப் போகும் பணமும் அனுபவிக்கவு ள்ள வளங்களும் யாருடையவை. அவர்கள் கொண்டு வந்த நிலவு டைமை முதலாளித்துவ முதுசச் சொத்தல்ல. இந்நாட்டு தொழிலாள ர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்
தற்போதைய அரசாங்கத் தமிழ் முஸ்லீம் கட்சிகள் பங்கு கொண்டு அமைச்சர் பதவிகளைத் தாராளமாகப் பெற்றுள்ளன. எதற் காக இவ்வாறு பதவிகள் வகிக்கி ன்றனர் என்பது இரகசியமான ஒன் றல்ல. கடந்த காலங்களிலும் இப் பொழுதும் அமைச்சர் பதவிகளா லும் ஏனைய உயர் பதவிகளாலும் சொத்து சுகம் பெற்று தம்மையும் தம்மவர்களையும் வளமாக்கிக் கொண்டவர்கள் தான் இத் தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைமைகள் மலையக மக்களைப் பற்றி இ.தொ. கா வும் மலையக மக்கள் முன்ன ணியும் பேசும் போது இனமொழி பிரதேச விசுவாசம் கொப்பளிக்கும். உருக்கமும் உணர்ச்சியும் ததும்பும் எமது மக்கள் என்று பேசும் போது மலையகத் தேசியம் துலங்கி நிற் கும். ஆனால் எந்த அரசாங்கத்தி லும் இணைவதையும் பேரினவாத ஆளும் வர்க்கத்தின் முன் சரணா கதி அடைவதையிட்டும் வெட்கம் கொள்ளாதவர்கள் தான் ஆறுமுக மும் சந்திரசேகரனும் அதேபோன்று முஸ்லீம் தலைமைக ளும் தன்மானம் சுயகெளரவம் பற்
றி நீட்டிப் பேசினாலும் இறுதியில்
சொத்து சுகம் 踢
கும் மக்கள் வெயர்வை சிந்தியும்
இரத்தத்தைப் பிழிந்தும் உழைத்த
உழைப்பிலிருந்து உறுஞ்சப்பட்ட
வையேயாகும். தோட்டத் தொழிலா ளர்களுக்கு 300 ரூபா நாட்சம்பளம் வழங்க மறுத்து ஒரு சில ரூபாய்க ளைப் பிச்சை போன்று வழங்க சிபா ர்சு செய்த மகிந்த சிந்தனை அரசா ங்கம் தான் பாராளுமன்ற உறுப்பின ர்கள் அமைச்சர்களுக்கு பல ஆயி ரக் கணக்கான ரூபாய்களால் சம் பளத்தையும் விஷேச படிகளையும் வழங்கிக் கொண்டது.
L
12.2 ρ gίύι
இரத்தம் அழிந்தே
D66Grfor ಅQ
Seeju Gåsa
அதேநேரம் அரசாங்க ஊழியர்களு க்கு கடந்த வருடத்தில் உயர்த்தப்ப பட்ட சிறுதொகை சம்பள உயர்வு டன் வயிற்றை இறுக்கிக் கொள்ளு மாறு செய்துள்ளது. ஆனால் வாழ் க்கைச் செலவின் அதிகரிப்பு நாளு க்கு நாள் வானத்தை நோக்கி ரொக்கட் வேகத்தில் உயர்ந்து செல் கிறது. இதனால் ஏகப் பெரும்பான் 60)LDULUT 60T 9— 60) Lp 595 (95 LD LD 95 956IT நாளாந்தம் பல முனை வாழ்க்கை அவலங்களை எதிர் கொண்டவர்க ளாகி செய்வதறியாது தடுமாறி வரு கின்றனர். இவற்றின் விளைவாக பன்முக நெருக்கடிகளும் சமூகச் சீரழிவுகளும் வளர்ந்து வருகின் றன. மக்கள் சகலநிலைகளிலும் விர க்தியும் வேதனையும் கொண்டவர் களாகி நிற்கின்றனர்.
இவற்றிலிருந்து நாட்டு மக்களைத்
திசை திருப்ப யுத்தம் மீணடும்
தமிழ் (ဏ္ဍဂျီ)၏ပိင်္ဂြီု @É:F®၏ဓံီ၊ சரணாகத்
தொடங்கப்பட்டு க்கப் பாணியைப் வாத எதிர்ப்புபஜ6 றது. இதன் பயா வடக்கு கிழக்கிலி டின் பல பகுதிக கின்றது. கொை ல்கள் கப்பம் பெறு வாங்குதல் போ6 நடைபெற்று வரு கள் எவ்வித தய இன்றி இரவிலும் தனமாகக் கொன ன்றனர். ஒவ்வொ யாலங்களுக்கு : U0ভীতোpT্য ভাত 呜,éL勇至 GO Up956) 2.5LDU 6l வரை படுகொை ளனர். இந் நிலை மேலும் அதிகரித
லிகளுக்கே தேசியம் Uயன்
சரணம் சாமி என வீழ்ந்துகோள்வா ர்கள் இந்த வரிசையில் ரவ்.ஷ்பூஹக் கீம் சற்றுத் தாமதமாகி சென்றடை ந்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் முழு முதல் தலைவரான ஜனாதிப திய ஒற்றையாட்சியை வற்புறுத்தி நிற் கும் பேரினவாத நிலைப்பாடு கொண்டவர். அவரது நிலையைப் பலப்படுத்த அவரது கட்சிக்குள் பலர் இருந்து வருகின்றார்கள். அவர்கள் போதாதென்று தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்ற கரு ஜெயசூரியா, நவீன திஸநாய க்கா ஹேமகுமார நாணயக்காரா பந்துல குணவர்த்தனா போன்ற பேரினவாத நிலைப்பாட்டாளர்கள் அணிசேர்ந்திருக்கிறார்கள். இந்த அணிசேர்வை அவதானித்த பெள த்த சிங்களப் பேரினவாதத்தின் பிர திநிதியான ஜாதிக ஹெல உறுமய வும் அரசாங்கத்தில் இணைந்திருக் கிறது. வாய்திறந்தால் பேரினவாத நஞ்சைக்கக்கும் சம்பிக்க ரணவக்க அதன் அமைச்சராகியுள்ளார். இத்தகைய பேரினவாத சக்திக ளோடு தான் மலையகத் தேசியம் பேசியோரும் முஸ்லீம் தேசியம் முன் வைத்தோரும் ஒரே அமைச்சரவை
யில் ஒரே அரச ஒன்றிணைந்துள் செயலானதும் இ னதும் அல்ல. இt தேச தேசியங்க இறுதியில் வர்க் புள்ளியில் இணை தேசியங்கள் எல் கலந்தவையாகிவி இடம் பெற்று : இன்று பாராளும இருப்பது தமிழ்
g, LL60)LDL60T போதை விஷேட டின் அவர்களில் மாற மாட்டார்கள் வித உத்தரவா அண்மையில் இர டமைப்பு பாராளு ர்கள் தனிப்பட்ட திபதியைச் சந்தித ங்களுக்கு கசிந்து எனவே இடம் ( ளின் ஊடே தேச இயல்பையும் பார ப்பவாதம் எவ்வ விரோதம் கொ6 யும் புரிந்து கெ உரிய சந்தர்ப்பம
 

பினர்கள்
ாடுரோைேடயும் ழ்வையும்
O GUIT
(ماوه صال) ه
ள்ளது. அமெரி பின்பற்றி பயங்கர னை பாடப்படுகின் ங்கர விளைவுகள் மட்டுமன்றி நாட் ரூக்கும் பரவி வரு லகள் ஆட்கடத்த றுதல் பழிக்குப் பழி ன்றன நாளாந்தம் கின்றன. மனிதர் வு தாட்சண்யமும் பகலிலும் மிருகத் ன்று குவிக்கப்படுகி ரு ஐந்து மணித்தி ஒருவர் கொல்லப் ாக் கூறப்படுகின் நடத்தின் யூலை ரையில் 229 பேர் ல செய்யப்பட்டுள் இவ் வருடத்தில் துள்ளது. கடந்த
N
Uடுகிறது
ங்கப் பக்கத்தில் 1ளனர். இது தற் ல்லை. அதிசயமா ன மொழி மத பிர ர் பேசும் எவரும் கம் என்ற மையப் யும் போது பேசிய லாம் காற்றோடு டுவது இயல்பாக வருவதேயாகும். ன்றத்தில் எஞ்சி தமிழ்த் தேசியக் ர் மட்டுமே தற் சூழல் இல்லாவி சிலர் கூட பக்கம் ர் என்பதற்கு எவ் தமும் இல்லை. ண்டு தமிழர் கூட் மன்ற உறுப்பின முறையில் ஜனா த விடயம் ஊடக
கொண்டது. பெறும் நிகழ்வுக சியத்தின் வர்க்க ாளுமன்ற சந்தர் ளவுக்கு மக்கள் ண்டது என்பதை ாள்வதற்கு இது T(95LD.
ப்ரவரி 2007
பு50 கோடி சிடாலர் உதவி
மாதத்தில் மட்டும் வவுனியாவில் ஐம்பது பேர் வரை கொல்லப்பட்டிரு ப்பதாக அறிக்கை செய்யப்பட்டுள் ளது. இவையாவும் போர் முனை இறப்புகளுக்கு அப்பால் இடம் பெற்று வருபவையாகும். இத்த கைய மோசமான மனித உரிமை மீறல்களுக்கு உரிய பதிலை அரசாங்கமே கூற வேண்டும். ஆனால் அரசாங்கம் நடக்கட்டும் என்ற தோரணையில் மட்டுமன்றி தமது பங்கிற்கு அரச பயங்கரவா தத்தையும் உள்ளுர முடுக்கி விட்டு
وصالها و
தேசிய இனப்பிரச்சினைக்கு ராணு வத் தீர்வே தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளது. ஆனால் வெறுமனே அரசி யல் தீர்வு உச்சரிக்கப்பட்டு யுத்தத் திற்கு ஒரு கவசமாகப் பயன்படுத்த ப்படுகின்றது. அமெரிக்கா தலை மையிலான சர்வதேச சமூகமும் இந்திய ஆளும் வர்க்கமும் தத்த மது உலகமயமாதல் திட்ட ஊடுருவ ல்களை மையமாக வைத்தே தமது காய்களை நகர்த்தி வருகின்றன. அதன் அடிப்படையிலேயே கடந்த மாதக் கடைசியில் இலங்கையின் காலி நகரத்தில் நடாத்திய உதவி வழங்கும் மாநாடு 450 கோடி அ. டொலர் நிதி உதவியை இலங்கை க்கு வழங்க தீர்மானித்தது. அடுத்த மூன்று வருடத்தில் அந்நிதி செலவு செய்யப்பட வேண்டிய இடங்களை யும் அடையாளப்படுத்திக் காட்டி யது அம்மாநாடு அதிவேகப் பாதை
கள் விமான நிலையங்கள் துறைமு கங்கள் மற்றும் தனியார்துறை விஸ் தரிப்பு போன்றவற்றுக்கே அந்நிதி பயன்பட வேண்டும் என்பதே அக் கொடையாளிகளின் ஆணையும் ஆலோசனைகளுமாகும். இவற் றால் நம் நாட்டு தேசிய பொருளா தாரத்திற்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அதன் அழிவுகளுக்கே மேன் மேலும் வலுவூ ட்டப்படுகிறது.
ஆதலால் ஜனாதிபதி மகிந்தராஜபக் ஷவின் தலைமையில் ஊதிப்பெருப்பி க்கப்பட்ட அமைச்சரவை மூலம் நாடு அபிவிருத்தி சுபீட்சம் அரசியல் தீர்வு சமாதானம் நோக்கிச் செல் லும் என்று எவரும் கனவுகாண முடியாது. எனவே இரத்தம் வழிந் தோடும் நாட்டையும் அவலங்கள் நிறைந்த மக்களின் வாழ்வையும் அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்கு மகிந்த சிந்தனையாலும் அதற்குப் பின்னால் அணி சேர்ந்து நிற்கும் ஆளும் வர்க்க கனவான்களாலும் முடியுமா என்பதே கேள்வியாகும். முடியாது என்றே உழைக்கும் மக் கள் சார்பாக நாம் உறுதியிட்டுக் கூறமுடியும் அதற்கு காரணம் உண்டு இன்று ஜனாதிபதி மகிந்த தலைமையில் அணி திரண்டு நிற் போர் யார் என்பதே முக்கியமான தாகும். நிலவுடைமை வழிவந்த முத லாளிகள், தரகு முதலாளிகள், அமெரிக்காவிற்கும் இந்திய பிராந்திய மேலாதிக்கவாதிகளுக் கும் செங்கம்பளம் விரித்து வரவேற் போர், பெளத்தசிங்கள பேரினவா திகள் தமிழ் முஸ்லீம் தேசியம் பேசி சொத்து சுகம் அனுபவிப்போர் போன்ற உழைக்கும் மக்கள் விரோத ஆளும் வர்க்க சக்திகளே அணிதிரண்டுள்ளனர். இவர்கள் எவ்வாறு நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்து வழிகாட்டுவார்கள். இதனை அனைத்து மக்களும் அரசியல் ரீதியில் சிந்திக்க வேண் டும். மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தக் கூடிய மாற்று வெகுஜனப் UTC05 பற்றி ஆழ்ந்து
நோக்க வேண்டும்.
அமைச்சர்களுக்கு வழங்கப்பரும் கொழுத்த
&FibLI6Trib u IIToUB560DLuLI LIGOO Trib?
அமைச்சர்களின் சம்பள விபரம்
பா. உறுப்பினர் சம்பளம்
அமைச்சர்களுக்கான மேலதிக படிகள்
மொத்தம்
15 ஊழியர்களுக்கான சம்பளம்-படிகள்
ரூபா 54,285
ரூபா 96,500
sur-700000
7 பாதுகாப்பு அதிகாரிகளின் சம்பளம் படிகள் ரூபா 120000
மொத்தம்
ஒரு அமைச்சருக்கான மாதாந்த மொத்தச் கொடுப்பனவும் செலவும் 97,0785/=
82OOOO
* அமைச்சர்களுக்கும் அவர்களின் செயலாலளர்களுக்குமான தொலை பேசிக் கட்டணங்கள் அரசாங்கமே வழங்குகிறது.
பிரதி அமைச்சர்கள்
பா. உறுப்பினர் சம்பளம்
பிரதி அமைச்சருக்கான மேலதிகப் படிகள்
ரூபா 54, 285 D5ust 96, 500
150, 785
ஊழியர்கள்
10 ஊழியர்கள் சம்பளம் மற்றும் படிகள் 6 பாதுகாப்பு அதிகாரிகள் சம்பளம் + படிகள்
ஒரு பிரதி அமைச்சருக்கான மாதாந்த கொடுப்பனவும் மொத்தச் செலவும் 750785/=
e5 Lunt 500000 e5 LUIT 100000 மொத்தம் 600000
107 அமைச்சர்களுக்கான மாதாந்த மொத்த சம்ப
விாமும் அமைச்சு செலவும் 99959865ரூபாவாகும்
(9கோழ 99லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாவாகும்

Page 4
Mதிய பூமி
கிழக்கின வாகரைப் பிரதேசத் தில் இருந்து மக்கள் முற்றாக வெளி யேறி விட்டார்கள் அகோரத்தன மான எறிகணை வீச்சுக்களும் பல் குழல் பீரங்கித்தாக்குதல்களும் அங் கிருந்து மக்களை அநாதரவான சூழலில் விரட்டி விட்டுள்ளன. சுமார் அறுபதினாயிரம் மக்கள் மட்டக்கள ப்பின் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகு திக்குள் கால்நடையாகவும், உழ வயந்திரங்கள், வள்ளங்கள் மூலமா கவும் கையில் கிடைத்தவற்றுடன் வந்து குவிந்துள்ளனர் பாடசாலை கள் கூடாரங்கள், மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். அவர்களின் அன்றாட வாழ் வ வேதனைகள் சோதனைகள் கெடுபிடிகள் மத்தியில் கழிந்து கொண்டிருக்கின்றது. 1995ம் ஆண்டின் நவம்பரில் யாழ் ப்பாணம் வலிகாமத்திலிருந்து ராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் முற்றாக வெளியேறியதும் வெளியேற்றப்பட்டதும் போன்றே இன்று வாகரையில் நடைபெற்றிரு க்கிறது. வாகரை மக்களின் அவல ங்களின் மத்தியில் இப்பொழுது மட டக் களப்பினர் படுவான கரைக்கு மேற்கே உள்ள பிரதேசங்களில் இருந்தும் மக்கள் ராணுவக் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களுக்குள் வர ஆரம்பித்துள்ளனர். அன்று வலிகா மத்திலிருந்து இடம் பெயர்ந்த மக் களுக்கு தென்மராட்சியும் வன்னிப் பிரதேசங்களும் கை கொடுத்தன. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பொருளாதார வசதி வாய்ப்புகளும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வந்த உறவுகளும் ஆதாராமாகவும் அரவணைப்பாகவும் இருந்தன. ஆனால் கிழக்கின் பொதுவான பின்தங்கிய நிலையும் வாகரை படு வான் கரைக்கு மேற்கே உள்ள மக்
மகிந்த சிந்தனையைக கோர்த் தெடுத்ததும் மகிந்த ராஜபக்ஷா வை ஜனாதிபதியாக்கியதும் தாமே என மார்த்தட்டி வந்த ஜே. வி. பி. தற் போது அரசாங்கத்தின் எல்லைக் குள் இருந்து வெளியே தள்ளி விட ப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வளவுக்குள் நின்று குரைத்து கடிப் பது போல் மிரட்டி வந்த ஜே. வி. பி இனிமேல் வெளிவளவில் நின்று உரத்துக்குரைக்கத்தயாராகிவிட் டது. அந்தக் குரைப்பின் பிரதான சத்தம் இனவாதமாகவே இருக் கும் வெறும் இனவாதமல்ல இன வெறியாகவும் நீண்டு கொண்டிரு க்கும். ஏனெனில் தமது பேரினவாத நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கிய பன்னிரண்டு கோரிக்கைகளுட னேயே மகிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதித் தேர்தலின் போது புரி ந்துணர்வு ஒப்பந்தத்தை ஜே. வி. பி செய்திருந்தது. ஆனால் இன்று அந்த ஒப்பந்தம் பொய்யாய் கனவாய் பழங்கதையாய் போய்விட்டது என் றே ஜே.வி.பியினர் புலம்புகிறார்கள் இந்தப் புலம்பல்கள் விரைவில் வீதிக ளில் எதிரொலிக்கப் போகின்றன என்றே அரசியல் அவதானிகள்
களின் நிலையும் வடபுலத்துடன் ஒப் பிடக் கூடிய தொன்றல்ல முற்றிலும் விவசாயத்தையும் மீன்பிடியையும் அவற்றோடு இணைந்த தொழில் களினதும் உழைப்பாளர்களான மக்கள் எதனைத் தான் செய்ய முடியும் அரசாங்கத்தின் அற்ப சொற்ப நிவாரணங்களுடனும்
அரசு சார்பற்ற நிறுவனங்களிடம் ഞ53ധിട്ട് ബ augijos fillus, D=== == u assunsessa கிறார்கள் சிறுவர்கள் முதல் வய தானோர் வயோதிபர்நோயாளர்கள் வரை கூறும் கண்ணிர் கதைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கதிகலங்க வைப்பனவாகவே காண ப்படுகின்றன.
ஏற்கனவே யுத்தம் பொருளாதாரத் தடை போராட்டத்தின் போட்டா போட்டிக் கொலைகள் போன்றவற் றுக்குள் சிதறிய மக்களான கிழக் கின் மக்கள் சுனாமியின் கொடிய அலைகளாலும் அழித்து சின்னாபி ன்னப் படுத்தப்பட்டவர்கள் இன்று கிழக்கில் தொடர்ந்தும் அகதிக
எதிர் பார்க்கின்றனர். அதற்கான பரீட் சார்த்தமாக ஏற்கனவே வேலைநிறுத்தம், மறியல், ஆர்ப்பா ட்டம் எனத் தொடங்கப்பட்டன. ஆனால் இவற்றை மகிந்த சிந்த னையும் அதனை நடைமுறைப்படு த்துவோரும் எவ்வாறு எதிர்கொள் வார்கள் என்பது எதிர்பார்க்கப்படும் கேள்வியாகவே உள்ளது. எதற்கும் ஜே. வி. பி. நம்பி இருப்பது இனவா தக் கூச்சல் அரசியலையேயாகும். அரசாங்கப் பக்கத்திலிருந்து எதிர் க்கட்சியில் அமர்ந்தாலும் ஜே. வி.பி தனது இனவாதச் சத்தத்தைக் கைவிடமாட்டாது. தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்க்கும் ஜே. வி. பி. ராணுவத் தீர்
ட்டுள்ளது.
பெய்ர
சர்வதேச ശ്ന0% சதின் %7
ளாகி வருவோ பல ஆயிரக் க துக் கொண்டே களுக்கான அர ராணுவத்தின் L600fp6060TS, Gs
கப்படுகின்றன. ரண உதவிகளா
-------
sors = sorts πιο π. εις επε
---TE -- வருகின்றது. ே வெள்ளம் அம் ம வருகின்றது.
இவ்வாறே வட elpLJLJL Lg5 T'6) க்கு மக்கள் அலி பொருட்கள் த. உயர்வுகளும் ப ளுக்குள் மக்கன் ன்றன. பச்சைத் த்து பட்டினி கி ல்லை என்று கு
ஜே. வி. பி. வேலிக்கு வெளியே
SeirEúl Gúlu ÜU
வை மேலும் றுத்தும் நிலை 600L LULJC86) (GNUFLÜLL அதேவேளை :ே க்குள் உள் உ கள் ஏற்படுவது க்க முடியாததா கின்றது. தை பொறுப்பில் இரு கிய புள்ளியான குணத்திலக்கா பியின் ஜனாதிப பாளராக நிை ஏற்கனவே வெ விட்டார். அவர் கட்சியின் களு LDT 6)IL L 960)L ராகி விட்டத அறியமுடிகிறது ரைத் தொடர்ந் வெளியேறலா றும் பேசப்படுகி gിഞഖ ഫ്രഞ്ഞr; இருந்து ஜே.வி ഖTമ്പ്ര കൃഞ്ഞങ്ങ് நிறுத்தப் போக என்பது கே6 யாகும்.
 
 
 
 
 

வரி 2007
øýr? 0ாகும்/
வகுஜனண் ரின் எண்ணிக்கை ணக்கில் அதிகரித் செல்கிறது. இவர் சாங்க உதவிகள் மூலமும் அரசாங்க மூலமாகவும் வழங் அத்தகைய நிவா ால் இடம்பெயர்ந்து
362 தேவைகளை பூர் ܒܸ17gsers 9l ܢܥ ܼܲܟ
| sl | sl | el II, நிலையே நீடித்து பாதாதற்கு மழை க்களைப் பாதித்து
க்கில் ஏ9 பாதை அன்றாட வாழ்வு லற்படுகின் றனர். ட்டுப்பாடும் விலை லமுனை அவலங்க ளைத் தள்ளி வருகி தண்ணிரைக் குடி டந்தாலும் பரவாயி டாநாட்டில் வாழும்
100° இதழ்
LDg, 9,606T GlG) UGIŤ 60)6IT GJIT GOŤ ஆட்கடத்தல்களும் பழிக்குப் பழி யான கொலைகளும் தினம் தினம் அழித்துக் கொண்டே இருக்கின் றன. புரிந்துணர்வும் யுத்த நிறுத்த மும் எழுதப்பட்ட காகிதங்கள் வட க்கு கிழக்கு மக்களின் இரத்த வெள் ளத்திலும் கண்ணிர் கடலிலும் மிதக் கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு ஆதரவாக வரப் போகின்றது. அள்ளிக் கொட் டப் போகின்றது. ஆளும் அரசாங்க த்திற்கு அழுத்தங்களும் அலுப்பும் கொடுக்கப் போகின்றன என தமிழ் ஊடகங்களின் கற்பனா கண்ணோ பட்ட ஆய்வாளர்கள் எழுதித் தள்ளி
னார்கள். இந்தியா மீது சலித்த இவ
ர்கள் கூட்டமைப்பு பா உறுப்பினர்
களை டில்லிக்கு அழைத்ததும் தத் தமது பேனாக்களை சற்று உதறிக் கொண்டு உசாராக எழுதி எம்மை இந்தியா கைவிடாதென்றனர்.
ஆனால் இன்று வடக்கிலும் கிழக் கிலும் இடம் பெற்றுவரும் பாரிய
அளவிலான மனிதப் பேரவலம் பற்றி
தமிழர் தலைமைகளும் தமிழ் ஊடக ங்களும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்த சர்வதேச சமூகம் என்பதும் "தொப்பிள் கொடி' உறவுடையதெ னக் கூறப்படும் இந்தியாவும் என்ன செய்து கொண்டிருக்கின் றன. ஏன் கணிகளையும் காதுக ளையும் பொத்தி நிற்கின்றன.
ਪਪੀਤੇ 55 53ణugu_55-6=T_>g=_ 1 r s0ܗusmܒܸeg5g gmg16ܨ_Tܐܒ̣ ܟ̣ܝܼ 666ਯ666ਪ6ULL நிற்கின்றது. சர்வதேச சமூகம் என்ற அமெரிக்கா ஐரோப்பிய ஒன் றியம் யப்பான் நோர்வே உள்ளிட்ட நாடுகள் தமக்குரிய நிகழ்ச்சி நிரலு டன் தான் இலங்கையின் இனப்பிர ச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனவே தவிர ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் உரி மைகளை வென்றெடுப்பதற்கல்ல. அத்தகைய சர்வதேச சமூகத்திற்கு கடந்த இருபது வருடங்களில் யுத் தம் தேவைப்பட்டது. அதன் மறை வில் உலகமயமாதல் தனியார்மயம்
தாராளமயத்தை முன்னெடுக்க முடிந்தது. ஜே.ஆர் தொடக்கி வைத்த பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்தை சந்திரிகா தொடர்ந்தார். அதன் விட்டகுறை தொட்ட குறை எல்லாவற்றையும் சேர்த்து பிரகட னப்படுத்தப்படாத யுத்தத்தினை மகிந்த சிந்தனையின் கீழ் மகிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கின்றார். எனவே இப்பொழுது சர்வதேச சமூகம் என்னும் ஏகாதிபத்திய முத லாளித்துவ உலகத்தவர்களுக்கு இலங்கையில் அமைதி தேவைப்படு கிறது. ஏனெனில் அவர்களது. பல் தேசிய நிறுவனங்களின் முதலீடுக ளுக்கும் நுகர்வு வர்த்தகத்திற்கும் இடைஞ்சல் ஏற்படக் கூடாது என் பதற்காகவேயாகும். இதே நிலை தான் இந்திய பிராந்திய மேலாதிக்க வாதிகளுடையதாகவும் உள்ளது. இந்திய முதலீடுகள் பெருகியுள் ளன. வர்த்தக ஒப்பபந்தத்தால் பெரும் பயன்கள் கிடைத்து வருகி ன்றன. இத்தனைக்கும் மத்தியி லேயே திருகோணமலையில் அனல் மின்நிலையத்தை உருவாக்க இந் தியா இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றின் சாராம்சம் களைப் புரியாது 'தாய் நாடு'தொ ப்புள் கொடி உறவு' 'எங்களை இந்தியா கைவிடாது' என்றெல் லாம் பக்கம் பக்கமாக எழுதுவதெல் லாம் தமிழ் மக்களை மயக்க நிலை யில் வைத்திருப்பதற்கேயாகும்.
எனவே சர்வதேச சமூகம் என்ற eGif==T sissionssono Sumtessor 65g. T
圭_圭三-三-G=èg圭圭us
ਪ60 த்திற்கும் ஏனைய தேசிய இனங்க ளுக்கும் மட்டுமன்றி முழு இலங் கை மக்களினதும் எதிராளிகளா வர் என்பது உணரப்படல் வேணன் டும். அவர்கள் எவரும் தமிழர்களுக் காகவோ சிங்களவர்களுக்காக வோ முஸ்லீம்களுக்காகவோ குரல் கொடுக்கவோ உதவவோ வரமா ட்டார்கள் வருவதுபோல் நடிப்பதும் குரல் கொடுப்பதும் தத்தமது ஆதி க்க ஊடுருவல்களுக்காகவே என் பதை தமிழ் மக்கள் புரியாத வரை எதிர்பார்த்து ஏமாறும் நிலை யே நீடிக்கும். o
தங்களுடைய பாராளுமன்ற சந்தர்ப்பவாதக் கொள்கைகளுக்காக மாக் சிசக் கொள்கை கோட்பாடு அனைத்தையும் துறந்தவர்கள் சமசமாஜ-கம்யூ னிஸ்ட் கட்சியினர். இன்று அவர்களிடம் எஞ்சியிருப்பது பழைய பெயர்ப்ப லகை மட்டுமே. இவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் சிகப்பு நிறத்திற்கா கவோ அல்லது இடதுசாரிக் கொள்கைகளுக்காகவோ அல்ல. முதலாளித் துவ பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் பெறும் குறுக்கு வழிமுறைக ளின் மூலமேயாகும். அத்துடன் பழைய பெயரைக் கூறியும் கொஞ்சம் பொறுக்குவார்கள். அதுவும் தனித்து நின்றல்ல. சில. சு. கட்சியில் இணை ந்தேயாகும். இதன் மூலம் ஒரு சில ஆசனங்கள் கிடைக்கும். அவற்றை வைத்து ஒவ்வொரு அமைச்சர் பதவிகளையும் இரண்டு கட்சியினரும் பெறு வர் நாட்டின் பிரதான பிரச்சினைகளில் மெளனம் காப்பர். அல்லது சப்பை கட்டும் நியாயங்கள் கூறுவர் தேசிய இனப்பிரச்சினையில் பேரினவாத த்தைப் பகைக்காது நடந்து கொள்வர். சில வேளைகளில் பயங்கரவாதம் தீவிரவாதம் என விளக்கமும் அளிப்பர் சிறுபான்மை பெரும்பான்மை எனக் கணக்குக் காட்டி தமிழர் முஸ்லீம் மலையக மக்கள் தனித்துவமற்று பணி ந்து அடங்கிப் போக வேண்டும் எனவும் பரிந்துரை செய்வார்கள் இவற்றுக்கும் மேலாக தாம் யூ என். பி. எதிர்ப்பிற்காகவே அரசாங்கத்தில் இருப்பதாகக் கூறிவந்தனர் இந்த இடதுசாரிகள், ஆனால் இப்போது அதே பச்சை யூ என். பி. யின் தடித்த தரகு முதலாளிகளுடன் சேர்ந்து ஒரே அமைச்சரவையில் வீற்றிருக்கின்றனர். நிறங்களோ கொள்கை இலட்சியம் கோட்பாடுகளோ முக்கியமல்ல நாட்டைப் பாதுகாப்பதே இப்போதைய கடமை என்று கூறுவதையும் இடக்காதில் கேட்க முடிகிறது. யாரிடமிரு |ந்து நாட்டைப் பாதுகாப்பது என்பதே கேள்வி, அமெரிக்காவின் உலக மேலாதிக்கம், உலகமயமாதல், தனியார்மயம், தாராளமயம், இந்தியபிரா ந்திய மேலாதிக்கம் இலங்கையின் தரகுமுதலாளிகள் பேரினவாத முதலாளி த்துவ ஆளும் வர்க்கம் என்பனவற்றிடம் இருந்து இலங்கையைக் காப்பாற் றுவதா? அல்லது தமிழ் மக்களின் கோரிக்கைகள் போராட்டங்களில் இருந் தும் ஏனைய மக்களின் வாழ்வுக்கான போராட்டங்களில் இருந்தும் நாட் டைக் காப்பாற்றுவதா? இப் பாராளுமன்ற இடதுசாரிகள் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சேவகர்களாகி அதிக ஆண்டுகள் கழிந்து விட்டன அவர்களிடம் மக்கள் சார்பையோ தேசிய இனங்கள் மீதான அக்கறையை யோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பையோ துளியளவும் காண முடியாது நாம் கோருவது என்னவெனில் தயவு செய்து இன்னும் இடதுசாரிகள் என்று கூறி மக்களை ஏமாற்றாது வேஷமிடாது உங்கள் உயர்வர்க்க ஏகா திபத்திய விசுவாசத்தைத் தொடருங்கள் என்பதையேயாகும்.

Page 5
Mes) LIM பூமி பெற்
தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய நிலை பிரித்தானியர் மு மலையக சமூகம் இன்னும் பின்தங்கிய சமூகமாக இருப்ப ஆளும் வர் தாக ஆதாரபூர்வமாக சொன்னாலும் அதிகமானோருக்கு பிரிட்டிஷ் காலனியாதிக்க பிடிப்பதில்லை. ஆசிரியர்கள் வர்த்தகர்கள் அரசாங்க உயர் பெருந்தோட்டங்களுக்கு அதிகாரிகள், சட்டத்தரணிகள் வைத்தியர்கள், விரிவுரை இங்கு கொண்டுவரப்பட்ட யாளர்கள், பொறியியலாளர்கள் போன்றோர் இருப்பதாக ற்திறன் 200 வருடங்களாக
எடுத்துக்கூறும் அத்தகையோர் சமூகம் முன்னேறிவிட்ட டையவில்லை. 1948இல் அர தாக கூறுகின்றனர். அதாவது தோட்டத் தொழிலாளர்க லாளிவர்க்கத்திடம் கொடுக் ளாகவன்றி ஏனைய தொழில்துறைகளில் சமூகம் முன்னே மூலதனத்தின் ஆதிக்கம் நே றிவிட்டதாக கூறுகின்றனர். பெருந்தோட்டங்கள் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தோட்டத் தொழி 1970 களில் பெருந்தோட்ட லாளர்களாக இருக்க வேண்டுமா என்றும் அவர்களின் பரம் டன. அவை சர்வதேச வர்த்த பரையும் தோட்டங்களிலேயே இருக்க வேண்டுமா என்றும் க்கு நின்று பிடிக்க முடியாமை கேள்வி எழுப்புவர்கள் இன்னும் இருக்கின்றனர். அதாவது யில் அரசுடமை என்பது பொ
மலையக சமூகத்தில் பெரும்பான்மையானோர் தோட்ட முடியாது என்பதாலும் தோட் தொழிலாளர்களாக இருப்பதால் அச்சமூகம் அபிவிருத்தி பரி பாலிக்க முடியவில்ை யடைந்ததாக இருக்க முடியாது என்றே நினைக்கின்றனர். வர்க்கமும் தோட்டத்தொழி காரணம் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் மிகவும் தேசிய நீரோ ட்டத்தில் இ குறைவானதாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் அடி அந்நியர்களாக நடத்தியதுட நிலையில் காணப்படுவதாலும் அவர்கள் தொடர்ந்தும் தோட் அடக்குமுறைகளை யு.
பெருந்தேனட்டத்ளிைலி வெளியேறுவதா
டத் தொழிலாளர்களாக இருப்பதில் என்ன பயன் என்ற பெருந்தோட்டப் பொருளாத விரக்தியிலேயே அக்கேள்வி எழுகிறது. அவர்களின் வாழ் 2 6f 6II க்கைத்தரத்தை உயர்த்தவோ சம்பள உயர்வைப் பெறவோ 1980களில் உலக வங்கி சர்வ முடியாது என்ற முடிவிற்கு வந்து அத்துறையை விட்டு எமது நாட்டில் மறுசீரமைப்பு 6
வெளியேறுவதே சரி என்றே சிலர் கருதுகின்றனர். களை தனியாரிடம் மீள ஒப்பு உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள எல்லோரும் உடல் உழை அதன் படி 1991ல் தோட்டங்
ப்பு தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு மாறுவதோ வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சிலரை நம்பி அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் மலையகத்தமிழ் மக்களுக் கும் தங்கி வாழ்வதோ சாத்தியமா? பொருளாதாரத்தில் பொருள் உற்பத்தியே அடிப்படை பொருள் உற்பத்தியே ஏனைய சேவைத்துறை அலுவலகத் தொழில்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதார மாக இருக்கிறது. பொருள் உற்பத்தி மனித வாழ்க்கையில்
தோழர் பெருமாள் சந்திரகுமா திகதியுடன் இரண்டு வருடங்க fiú airgiolcoirror) Iriseoir Gilgi, freign tIL இருந்தார் தொழில் பார்த்தார் வாழ்ந்தார். அவர் அங்கீகாரத்
இருந்து பிரிக்கப்பட முடியாது. பொருள் உற்பத்தி அல்லாத 956 LÖ
துறைகளில் அதிகப் பெரும்பான்மையான மக்கள் ஈடுபடு left to
செய்துகொள்வதற்கு தடைய
வது என்பது கற்பனையான விடயமே. பெருந்தோட்டத் தொழிற்துறையை சார்ந்த தொழிலாளர்க ளும், அவர்களின் வழித்தோன்றல்களும் உடல் உழைப்பில் லாத துறைகளில் சிறியளவிலாவது ஈடுபடக்கூடியளவிற்கு புலைமைசார்ந்தவர்களாக வளர்ச்சியடையவில்லை. ஒரேய டியாக அந்த வளர்ச்சியை எதிர்பார்க்கவும் முடியாது. 200 வருடங்களாக அடிப்படை வாழ்வாதார வசதிகளும், அடிப் படை சம்பளமும் மறுக்கப்பட்ட மலையக தோட்டத் தொழி லாளர் சமூகம் எவ்வாறு தோட்டத்துறை சார்ந்த உடல் உழைப்பு தொழில்களை விட்டு வெளியேறுவது? தோட்டத் தொழிலாளர்கள் வேறு தொழில் துறைகளுக்கு செல்வது என்பது நாளாந்த சம்பளம் சிறிது அதிகமாக இருந்தாலும் கடுமையான சுரண்டலுக்கும் உள்ளாக்கப் படுவதுடன் எவ்வித தொழில் பாதுகாப்பும் இல்லாத அத்தக் கூலிகளாக செல்வதாகவே இருக்கும். தோட்ட வேலைகள்
க்கைத்துவம் அவரிடம் இரு முறையாகும் அவர் குறுகியகாலம் வாழ்ந்தா வாழ்க்கையே அவரை தொடர் டாயத்தை உணர்த்துகிறது. оној ци јаки да јеulooruglu. தவராக மலையக பிரதேச கமி க்கு கொடுக்கப்பட்டன. அதன் தோட்டக் கம்பனிகள் குத்தன னிகள் தோட்டங்களை முகான கம்பெனிகளிடம் தோட்ட தோட்டங்கள் பிரித்தானிய க தை விட 1970 இற்கு பிறகு அரசாங்கத்தில் இனரீதியான
ஆளாக்கும் திட்டம் பேரினவா டிருந்தது. இக்காலத்தில் தோ யேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டத ளும் அடக்கு முறைகளும் ( தோட்டத் தொழிலாளர்கள் ே யேறினர். 1964 ஆண்டு சிறி கீழ் அதிகமான தோட்டத்தெ பாரிய எண்ணிக்கையில் இந்
L60 தோட்டங்களில் தொடர்ச்சிய பேரினவாத தாக்குதல்களின குறிப்பாக கேகாலை இரட்ண
டங்களிலிருந்து தோட்டத் திெ
கொண்டே இ
உலகமயமும் த
S. N ଝି S RSQ
வீட்டுவேலைகள் கடை வேலைகள் போன்றவற்றுக்கே
செல்ல முடியும் இது முன்னேறிய நிலைமையாகாது. தோட்டத்துறையிலிருந்து வேலைகளுக்காக வெளியேறு வது என்பது நீண்ட நாட்களில் தோட்டங்கள் என்ற நிரந்த வசிப்பிடத்தை விட்டு வெளியேறுவதாகும். இதுவரையும் வாழ்ந்த பிரதேசங்களை விட்டு நாடோடிகளாக வீதிகளுக்கு செல்வதாகும் தோட்டங்களுக்கு வெளியில் வாழ்வதற்கான காணிகளையோ வீடுகளையோ வாங்கும் சக்தியோ சம்பாத் தியமோ தோட்டத்தொழிலாளர்களுக்கு இல்லை. இதுவரை யும் வாழ்ந்துவரும் லயன் அறைகளோ அதனை சூழவுள்ள இடங்களிலோ தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை. தோட்டங்களில் வேலை செய்வதனாலேயே அங்கு
ul Hig, Gg,LI LD
(95 L9. UDl((5595(95 LD "ಫ಼್ விளங்கிக் 1990களுக்குப் பிறகு முதலீடுக
1991 இல் தோட்டங்கள் தனி டைக்கப்பட்ட பிறகு தோட்டத் உயர்வு வழங்குவதில் தனியா தயக்கம் காட்டிவருகின்றன ஏற்ப சம்பளம் இல்லாமல் ெ றனர். இதனால் தோட்டத் ெ யைக் புதிதாக தோட்டத்தொழ மில்லை. நியாயமான சம்பளமு மறுக்கப்படுவதால் தோட்டத்ெ இருக்க வேண்டுமா என்பது
னையாக இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரவரி 2007
தல் இலங்கையில் க்கம் வரை த்தினால் உருவாக்கப்பட்ட 1800களின் நடுப்பகுதியில் தொழிலாளர்களின் தொழி யும் பாரியளவில் வளர்ச்சிய சியல் நிர்வாகம் இலங்கை முத கப்பட்டாலும் காலனியாதிக்க டியாகவும், மறைமுகமாகவும் ரில் இருந்து வந்தன.
[b]U56IT - 9) || [J 59, L60) LDULJIT 95 95 LJILJIL த்திலிருந்த ஏகாதிபத்திய பிடி யாலும் முதலாளித்துவ ஆட்சி து உடைமையாக மாற்றப்பட உங்களை அரசாங்கம் சரியாக ல. இலங்கையின் ஆளும் லாளர்களை இலங்கையின் ணைக்காமல் தொடர்ந்து ன் அவர்கள் மீது பேரினவாத b மேற்கொண்டதனால்
குந்து தொழிலாளர்கள் ல் விடுதலை கிடைக்குமா?
ாரம் பாரிய சிக்கல்களுக்கு T60T5). தேச நாணய நிதியம் என்பன ான்ற பேரில் பெருந்தோட்டங் டைக்கும்படி வற்புறுத்தியது. கள் தனியாருக்கு குத்தகை
திரகுமார் நினைவாக.
ர் காலமாகி பெப்ரவரி 18 ஆம் ளாகின்றன. அவர் மூளைக்கா பட்டார். அவர் ஒரு ஆசிரியராக என்பதைவிட ஆசிரியராகவே நிற்காகவும் செளகரியத்திற்கா ரசியல்வாதிகளிடமோ அதிகா காள்ளவில்லை அவர் சமரமும் ாக அவரது நேர்மையான வாழ் தது. அது கம்யூனிஸ் வாழ்வு
ம் அவரது அர்த்தமுள்ள சமூக ந்து நினைவில் கொள்ளும் கட்
ஜனநாயக கட்சியின் அங்கத் பட்டியின் தலைவர்களில் ஒருவ படி 22 பெருந்தோட்டங்கள் கக்கு எடுத்தன. அக்கம்பெ மை செய்ய பல முகாமைத்துவ பங்களை ஒப்படைத்தன. ம்பணிகளிடம் இருந்த காலத் தோட்டத்தொழிலாளர்கள் திட்டமிட்ட ஒடுக்கல்களுக்கு த நிகழ்ச்சி நிரலை கொண் ட்டங்களில் பேரினவாத குடி ாலும் பேரினவாத கெடுபிடிக மேற்கொள்ளப்பட்டதாலும் தாட்டங்களை விட்டு வெளி மா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் ாழிலார்கள் 1970-83 வரை தியாவுக்கு வெளியேற்றப்பட்
U. கமேற்கொள்ளப்பட்டுவரும் ாலும் தோட்டங்களிலிருந்து ரி, களுத்துறை, காலி மாவட் ாழிலாளர்கள் வெளியேறிக் நக்கின்றனர். னியார்மயமும் யார் கம்பெனிகளிடம் ஒப்ப தொழிலாளர்களுக்கு சம்பள ர் கம்பெனிகள் தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு ாடர்ந்தும் கஷ்டப்படுகின் தாழிலாளர்கள் வாழ்க்கை லாளர்களாக பதியப்படுவது புதிய வேலைவாய்ப்புகளும் ாழிற்துறையில் தொடர்ந்து தொழிலாளர்களின் பிரச்சி ருக்கிறது. ள் சர்வதேச சந்தை போன்ற
வற்றில் ஏகாதிபத்திய உலகமயமாதல் ஆதிக்கம் பெற்றுள் ளது. அதாவது காலனியாதிக்க காலத்தில் நேரடியாக இன் னொரு நாட்டில் ஆதிக்கம் செய்வது மாறி நேரடியாக ஒரு நாட்டு மூலதனம் இன்னொரு நாட்டில் ஆதிக்கம் செலுத் தும் நிலை ஏற்பட்டிருந்த நிலையும் மாற்றமடைந்து பல நாடு களின் மூலதனம் பல்தேசிய கம்பெனிகளினூடாக உலகின் பலநாடுகளிலும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் ஆதிக்கம் என் பவற்றை முன்னெடுப்பதாக மாறியது. உலகவங்கி சர்வதேச நாணய நிதியம், சர்வதேச வர்த்தக அமைப்பு என்பன முக் கிய ஆதிக்கம் செலுத்துவனவாகி சர்வதேச பொருளாதா ரம், வர்த்தகம் என்பவற்றை தகவல் தொழிநுட்பத்தினூடாக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுடன் இணைத்தன. மூலதனத் தின் ஆதிக்கத்தை உலகளாவிய ரீதியில் முன்னெடுப்ப தனை உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், உலகவர்த் தக அமைப்பு ஆகியவற்றின் உலகளாவிய ஆட்சியும் மேற் பார் வையும் உலகமயமாதலின் பெயரில் நடைமுறை க்கு வந்தது. அதாவது அம்மூன்று நிறுவனங்களின் நவதாராள வாத கொள்கைகளின் படி சர்வதேச பொருளாதாரத்தை சுமுகமான தகவல் வலை பின்னலின் மூலம் இயங்க வைக்க
L JIL IL - 一gl
இந்த சர்வதேச மூலதன ஆதிக்க உலகமயமாதல் இலங்கை
யின் பெருந்தோட்ட மூலதனம் வர்த்தகம் என்பவற்றில் கட் டுப்பாடு செலுத்துவதாக மாறியுள்ளன. பெருந்தோட்டக்கம் பெனிகளில் பல்தேசிய கம்பெனிகளின் மூலதனம் அதிகரித் துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் சந்தைப்போட்டியும் நில வுகிறது. பெருந்தோட்டங்களை தொடர்ந்து பேரணிடப்பொருளாதா
ராக அக்கட்சியின் ஆசிரி யர் அணித் தலைவராகவும் இருந்தார்தோட்டத் தொழி Surreiflu,6flóði EiðUGT 2 |L|l) வப் போராட்டங்கள் பிந்து னுவெவ படுகொலைகளு க்கு எதிரான போராட்டம் ரீ பாத கல்வியல் கல்லூரி DT6oor Sijgen (BLITIJFTILLLB || - போன்றவற்றில் தலைமைத்துவம் கொடுத்த போராளி யாவார் அவரை நினைவு கூர்வது சம்பிரதாயமல்ல மாறாக 96.1600 ալգնաց,յլն :9|outloof currլից, 609։ամloմ Զ(1555 մou வற்றைத் எடுத்துக்கொள்வதும் அவர் பின்பற்றிய புரட்சிகர அரசியல் பாதையினுடான சமூகமாற்றத்திற்காக உழைப் பதுமாகும் அவர் நினைவாக இக் கட்டுரை வெளியாகிறது
ரமாக முன்னெடுக்காது பாரிய பெருந்தோட்ட முறையை யையும் பெருந்தோட்டத்தொழிலாளர்களையும் சிதைத்து பெருந்தோட்டத்துறையை சிற்றண்ட பொருளாதாரமாக்கு வதனை உலகமயமாதல் தேவையாகக் கொண்டுள்ள இத னால் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து வெளியேறு வது அந் நிகழ்ச்சி நிரலுக்கு தேவையானதாகும். இனவர்க்க ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தோட்டத்தொழிலாளர்கள் மத்திய மலைநாட்டில் தமிழ் மொழியை பேசும் மலையகத் தமிழ்த் தேசிய இன அடையாளத்தைக் கொண்டதோட்ட த்தொழிலாளர்களின் குடிசன செறிவை சிதைக்க பேரின வாதம் நோக்கமாக கொண்டுள்ளது. தோட்டத்தொழிலாள ர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறுவது பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கும் உதவுவதாகும். பெருந்தோட்டத்தொழிற்துறையே தோட்டத்தொழிளாரா ளர்களுக்குரிய பொருளாதாரமாகவும் தோட்டங்களே அவ ர்களின் வாழ்விடமாகவும் இருக்கின்றன. அதிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறுவது ஆரோக்கியமானதல்ல. இவ்வாறான சூழ்நிலையில் வேதனம் குறைவு, வேலைவாய் ப்பு இல்லை போன்ற காரணங்களினால் தோட்டத்தொழிலா ளர்கள் பெருந்தோட்டத் தொழிற்துறையை விட்டு வெளி யேற முடியுமா? வெளியேற வேண்டுமா? என்ற கேள்வி முக் கியத்துவம் பெறுகின்றது. அவ்வாறு வெளியேறுவதால் வருமானத்தையும், வாழ்க்கை த்தரத்தையும் பெரும்பான்மையான தோட்டத் தொழிலா ளர்களால் கீழ் உயர்த்திக் கொள்ள முடியாது. அந்தளவிற்கு உலகமயமாதல் சூழ்நிலைகளும் 'உழைப்பும்’ உலகமயமா க்கப்படவில்லை. சுதந்திரமாகவும் இல்லை. அப்படி வெளியே றுவதால் அவர்களின் பொருளாதாரம் மட்டுமல்ல. வாழிடம் சமூகப்பாதுகாப்பு போன்றன உறுதி செய்யப்படப்போவ தில்லை. பெருந்தோட்டத் தொழிற்துறையிலேயே தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்கள் இருக்க வேண்டுமென்பது அவர்களின் நிரந்தர தலை விதியல்ல. அதற்காக மூலதனத் தின் தேவைக்கு ஏற்பவும் பேரினவாதத்தின் விருப்பத்திற்கு ஏற்பவும் தோட்டத்தொழிலாளர்கள் பெருந்தோட்டத் தொழிற்துறையை விட்டு வெளியேற வேண்டியதில்லை. முன்னேறிய பாதுகாப்புள்ள தொழிலாளர் வர்க்கமாக வேறு
தொடர்ச்சி 8 ம் பக்கம்

Page 6
l
Mதிய பூமி
(6 தனிமனித
எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறை களும் வன்முறையின் மீது கட்டியெழு ப்பப்பட்டவையே. ஆனாலும் வன்முறை எல்லா வேளைகளிலும் பாவிக்கப்படுவ தில்லை. வன்முறை பற்றிய அச்சம் ஒடுக்கப் பட்டோர் மனதில் நிலையாகப் பதிந்திருக் கக்கூடிய விதமாகப் பலவேறு விதங்களில் மக்கள் பழக்கப்படுகின்றனர். வன்முறை யும் வன்முறை பற்றிய அம்சமும் பலவேறு தளங்களில் நிறுவனங்களாகச் செயற் படுகின்றன.
அடிமைச் சமூகங்களிலும் நிலவுடைமைச் சமூகங்களிலும் ஆளும் வர்க்கங்கள் நேரடி யாகவே தனிமனிதர்களது உரிமைகளை மறுக்கவும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த வும் மீறும் போது தண்டனை விதிக்கவும் வல்லவையாய் இருந்தன. சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்ற கோட்பாடு முதலா ளிய சமூகத்தின் வருகையின் பின்பே ஏற் கப்பட்ட சமூக விதியாகியது. அது நடை முறையில் அவ்வாறு செயற்படுகிறதா என் பது இன்னொரு விடயம். எனினும் முன் னேறிய முதலாளிய நாடுகளில் தோற்றப் பாடாகவேனும் சட்டத்தின் ஆட்சி நிலவுகி றது. அது வெளிவெளியாக மீறப்படுகிற போது சமூகத்திற்குள்ளிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழ வாய்ப்புண்டு இரகசிய மீற ல்கள் அம்பலமாகிறபோது அவை அதிகார த்தில் உள்ளவர்களை நெருக்கடிக்கு உள் ளாக்குவது முண்டு அதே வேளை சட்ட மும் நீதி நிருவாகமும் சமூக ஏற்றத்தாழ வகட்கான அடிப்படைக் காரணமான தனி யார் சொத்து உற்பத்திச் சாதனங்கள் மீது தனியார் ஆதிக்கம், சமனற்ற உற்பத்தி உறவுகள் என்பவற்றைப் பாதுகாக்கி ன்றன. ஒடுக்குமுறையின் அடிப்படையி லான வன்முறை சட்டத்தையும் ஒழுங்கை யும் பாதுகாத்தல், அரசிற்குக் குழிபறிப்ப தைத் தடுத்தல், தேச நலன், தேசத்தின்
பாதுகாப்பு என பன போன்ற பரவலாக ஏற்கப்படக்கூடிய
முகத்திரைகளுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நிறுவனமாக்கப்பட்ட ஒடுக்குமுறையின் அதியுயர்ந்த அமை
ப்பு அரசுயந்திரம்
ஆளும் அதிகார வர்க்கம் தன்னை நிலை
நிறுத்துவதற்கும் வர்க்க நலன்களைப் பேணுவதற்கும் தொட ர்ந்தும் உழைக்கும் வர்க்கங்களைச் சுரண்டுவதை உறுதிப் படுத்தவும் ஒடுக்கு முறையை நாடுகிறது. அதன் ஒடுக்கு முறை தொழிலாளி வர்க்கத்திற்கும் பிற உழைக்கும் மக்களு க்கும் எதிராக மட்டுமன்றிப்பிற தேசங்களையும் தேசிய இன ங்கட்கும் நீடிக்கப்படுகிறது. தேசிய இனங்கள் சிறுபான்மைச் சமூகங்கள் விளிம்புநிலை மாந்தர் போன்ற பலர் மீதும் பிரயோ கிக்கப்படுகிற இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிக
பெய்ற
ளும் எதிர்ப்பும் தடு
வன்முறை கொண்டும் அடக் களில் திரும்பத் திரும்பத் கண ஒடுக்குமுறைக்கு எதிரான பே க்க இயலாததாகிறது. மார்க்சிசம் இதையே முன்பிரு அடிப்படையான சமூகமாற்றத் லாத தேவையாகியுள்ளதை ெ முறை வலியுறுத்தியுள்ளனர். வாக்குவது ஒடுக்குமுறையின் க்கத்தின் பிற ஒடுக்குமுறை நி மார்க்சியவாதிகள் எல்லாவற்6 முடியும் என்றோ முரண்பாடு மட்டுமே வழி என்றோ பரிந்து பெயரால் யாரும் அப்படிச் ெ பிள்ளைத்தனமானதும் மார்ச றானதுமாகும். வர்க்க எதிரிச் முறை கூடப் பயனற்றதும் சமூ குத் தீங்கானதும் என்பதே ெ நிலைப்பாடாக இருந்தது. முரண்பாடுகள் பற்றிய மாஓவி முரண்பாடு என்ற கருத்தாக்க த்துகிறது. எதிரியுடனான மு மூலம் தீர்க்கப்பட வேண்டும் எ
த்துகிறது எதிரி எனும் போது
தனிமனிதப் ப விடுதலைக் முறைக் கெதிர த்திற்கும் எந்: உதவுவதில் அவை நாட்டில்
மான சூழலுக்கு முறைக்குமே ப
ஒவ்வொருவரும் நிரந்தர எ; அழிக்கப்பட வேண்டியவர்க மாறாக ஐக்கியப்படக் கூடிய எதிரியைத் தனிமைப்படுத்துவ நிற்போரைக் கூட மக்களின் னுமளவுக்குச் சொல்லுகிறது. என்பது எல்லாரையும் கொன யின் நிர்ப்பந்தத்தால் அத்தரப் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் க்ஸிய லெனினியப் புரட்சிகர இதன் அடிப்படையில் அணி ஆயுதப் போராட்டத்தைக் கவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரி 2007 100° இதழ்
கைாலைகளுே
T9D 9FLL былонъ60) ມື້ທີມ களில் நேபாளத்தில் இறந்த 12000க்கும்13000க்கும் இடை ப்படுவதை ജ്ഞഥ फ़Toul}] ப்பட்டவர்களில் இரண்டாயிரம் பேர் மட்டிலேயே மாஒவா டிருக்கிறோம். எனவே ಅT திகளாற் கொல்லப்பட்டனர். மிகப் பெரும்பான்மையானோர் ாராட்டத்தில் வன்முறை தவிர் அரசின் ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டவர்கள்
இலங்கையில் போர் உக்கிரமாக நடக்கிற வடக்கு- கிழக்கில் சொல்லி வந்திருக்கிறது. போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு கொல்லப்பட்டவர்க ിത്ര ഖങ്ങഡ്രജ്ഞ தவிர்க்க இய ளின் எண்ணிக்கை மட்டுமே பல ஆயிரங்களைத் தாண்டிவிட் Joofloor. DTF ஆகியோரும் பன் டது. இலங்கையை விடச் சனத்தொகை கூடிய நேபாளத்தின் ஆயினும் அத் தேவையை உரு மாஒ வாதிகள் நாட்டின் 90% நிலப்பரப்பைத் தமது ஆதிக்கத்
கருவியான அரசும் ஆளும் வர் றுவனங்களுமே,
றையும் வன்முறை மூலம் தீர்க்க ளைத் தீர்ப்பதற்கு வன்முறை ரைப்பதில்லை. மார்க்சிசத்தின் சால்வார்களானால் அது சிறு சியச் சிந்தனைக்கு நேர்மா கு மாறாகத் தனிமனித வன் க நீதிக்கான போராட்டத்திற் லனினின் அசைக்க முடியாத
ண் ஆய்வு மக்கள் மத்தியிலான த்ெதை முன்வைத்து விரிவுபடு ரண்பாடு மட்டுமே வன்முறை ன்று அந்த ஆய்வு தெளிவுபடு எதிரியுடன் சேர்ந்து நிற்கிற
திற் கொண்டுவரப் பலியான உயிர்களின் எண்ணிக்கையை நமது நாட்டின் நிலையுடன் ஒப்பிடுவது பயனுள்ளது. வடக்குE.GT- கிழக்கின் போர் ஒரு இலட்சம் பேருக்கும் மேலானோரை பலி எடுத்து அதைவிடப் பல மடங்கு பேரை நிராதரவானவர்களா டுகொலைகள் o್ "... II. 198990 காலஇடைவெளியில் தெற்கில் ஒரு லட்சத்திற்கு நெருக் G5ԼԸ ଗୁଡ଼ା (55@5 565 ஆயுதப்படையின IT6OI SLUITIJIIILL ாலும்ஜேவிபிபினாலும் அழிக்கப்பட்டனர் அதனால் எந்த
5555 த வகையிலும் இன்று போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டு ஐந்தா ண்டுகள் கழிந்தும் அது பேரளவில் நடைமுறையில் இருக்கும் 5OD GUD. LOTTODITöö போதும் பலவாறான உயிரிழப்புக்கள் நிகழுகின்றன.
அரசாங்கம் அமெரிக்காவின் வான் வழிப் படங்களின் உ மேலும் GђOLILI வியுடன் குண்டுவீசியும், தரைவழிக்
லாலும் மக்களைக் கொன்று குவிக்கிறது. அதேவேளை, அே LD に"Jごす ஒடுக் O5 " கண்டிக்க ဖွံါ]] வாழ் : 应 களிக் கின்றன விச் சிங்கள மக்கள் பயணஞ் செய்த மூன்று பஸ்கள் தாக்கப்பட் டது போன்ற கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் கார ணங்காட்டி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாத எதி ர்ப்பு என்கிற பேர்களில் தெற்கில் ராணுவக் கெடுபிடிகளையும் தமிழ் மக்களைத் துன்புறுத்துகிற அல்லது தொல்லை க்குட்படுத்துகிறவிதமான நடவடிக்கைகளையும் உச்சப்படு த்தி வருகிறது. வடக்கு- கிழக்கில் தனது மூர்க்கத்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்தித் தீவிரப்படுத்துகிறது. அதுபோகத் தமிழ் மக்கள் பலவேறு ஆயுதக் குழுக்களாலும் குற்றச் செயற்கும்பல்களாலும் ஆட்கடத்தல், கப்பம், மிரட்டல், படுகொலை போன்ற பலவேறு ஆக்கினைக்குட்படுகின்றனர். இவற்றைச் சிங்களப் பேரினவாதிகளோ சிங்களக் குற்றச் செயல்காரக்கும்பல்களோ அரசபடையினரோ பொலிசாரோ செய்யவில்லை. பல சமயம் அரசின் அனுசரணையோடும் அங் கீகாரத்தோடும் செய்யப்பட்டதாக யாரும் சொன்னாலும் அக் கொடுமைகள் ஆயுதபாணிகளான தமிழராலேயே செய்யப் படுகின்றன. விடுதலைப்புலிகளுக்கும் அவர்கட்கு எதிரான அரசாங்கச் சார்பான ஆயுதக்குழுக்கட்கும் முன்னாள் விடுதலை இயக்கங்கட்குமிடையிலான தொடர்தொடரான மோதல்கள் படுகொலைகளாகவும் ஆட்கடத்தலாகவும் அமைப்புக்களின் உறுப்பினர்களை மட்டுமில்லாமல் ஆதர வாளர்கள் அல்லது அனுதாபிகள் என்று ஐயப்படக் கூடியவர களையும் குடும்பத்தினரையும் பாதிக்கின்றன. தமிழ்ச் சமூகத்தை அது எவ்வளவு தூரம் சிதைக்கிறது என் பது பற்றி இவற்றுக்கும் பொறுப்பானோர் சிந்திப்பார்களாயின் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் நேரடியான ஆயுத மோதல் தவிர்ந்த சூழ்நிலைகளில் நடக்கும் கொலைகளைக் குற்றச் செயற்களாகவே கருத வேண்டியுள்ளது. எச் சூழ் நிலையிலும் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் அவர்கள் எந்
ரி என்றோ வன்முறையால் ளென்றோ கூறப்படவில்லை. புனைவருடனும் ஐக்கியப்பட்டு தி சிேகபிதி" சேர்ந்தவர்களாயினும் துன்புறுத்தவோ
து என்பது எதிரியின் தரப்பில் கொல்லவோ படக்கூடாது.
ரப்புக்கு வென்றெடுப்பது என் தனிமனிதப் படுகொலைகள் விடுதலைக்கும் ஒடுக்குமுறை திரியின் படைகளை அழிப்பது க்கெதிரான போராட்டத்திற்கும் எந்த வகையிலும் உதவுவ றொழிப்பது அல்ல, சூழ்நிலை தில்லை. மாறாக அவை நாட்டில் மேலும் குழப்பமான சூழலுக் ல் நிற்போரை வென்றெடுக்க கும் அரச ஒடுக்குமுறைக்குமே பங்களிக்கின்றன. எனவே டுத்தவேண்டும் என்பதே மார் தமிழ் மக்களின் விடுதலையும் சமூக அக்கறையும் உள்ள லைப்பாடாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தனிமனிதர்கட்கெதிரான வன்செயல்களை மவரை நேபாளத்தில் நடந்த குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தினுள் நடக்கிற கொடுமைகளை னத்தில் எடுத்தால் 10 ஆண்டு தொடர்ச்சி 7ம் பக்கம் SLSLSLS

Page 7
வரவேற்பும் விருந்தோம்பலும்
。 独
வீடுதேடி வருவோரை வரவேற்பது பற்றியும் விருந்தினரை உபரிப்பது பற்றியும் ஒவ்வொரு சமூகமும் தனக்கான சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது. இவ் விதிமுறைகள் ஒவ் வொரு சமூகத்தினதும் வாழ்க்கைமுறையையும் பண்பாட்டு விழுமியங்களையும் வரலாற்று அடிப்படையிலான பண்பாட்டு விருத்தியையும் ஒட்டியே அமைகின்றன. காலத்தை ஒட்டியும் நடைமுறை சார்ந்தும் அவை வேறுபடக் கூடுமாயினும் சில அடிப்படையான பண்புகள் தொடர்ந்தும் தமது வரவேற்புபசார ங்களில் இழையோடுகின்றன. மனித நடத்தை காரணகாரிய அடிப்படையால் மட்டுமன்றிப் பழக்க வழக்கங்களாலும் வழி நடத்தப்படுவதை நாம் அறிவோம். மாறி வரும் பழக்க வழக்கங்களிலும் மனித உறவு தொடர்பான சில பண்பாட்டுக் கூறுகள் அடிப்படையாக நின்று இயங்குகின்றன. மாற்றங்களை ஒரு வர் எவ்வாறு எதிர் கொள்கிறார் என்பது அவரது உலக நோக்குடன் தொடர்புடையது. தமிழில் அறநூல்கள் உருவான காலம் தமிழ் வரலாற்று மரபின் இருண்ட காலமாகக் கூறப்படுகிறது. மூவேந்தர் ஆட்சியிருக் காததுமான களப்பிரர் காலம் எனப்படுகிறது. தமிழில் அறி
ஈழத்தி الأقالة الرقم
ቓለለ الاقة أنه قتلهلالية
யப்பட்ட நாலடியார் உட்பட்ட பழைய அறநூல்களில் சமணர்க ளின் பங்கு முதன்மையானது திருக்குறள் சமண விழுமியங்க ளையே அதிகம் வற்புறுத்துவதாகவுங் கூறுவர். இவ்வாறான அற நூல்கள் தனிமனித ஒழுக்கம் பற்றி மட்டுமன்றிச் சமூக நடத்தை பற்றியும் மனித உறவுகள் பற்றியும் வழிகாட்டல் களை முன்வைக்கின்றன. இன்று திருக்குறள் தமிழரின் அற நூலாகவும் வாழ்வுக்கான வழிகாட்டியாகவும் போற்றப்படுகி றது. எனினும் இது தமிழ்த் தேசிய உணர்வினதும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வினதும் எழுச்சியுடன் சார்ந்த ஒரு நூற்றாண்டி ற்கும் குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்ட ஒரு மாற்றமே. விருந்தோம்பல் பற்றித்திருக்குறள் வலியுறுத்துகிற சிந்தனை கள் தமிழர் பல வேறு நீதி நூல்களிலும் பன்முறை எடுத்துரை க்கப்பட்டவை. தம் விருந்தினர் வரவைத் தமக்குக் கிடைத்த ஒருபேறாகக் கருவதும் தம்மை ஒறுத்தேனும் விருந்தினரின் மனங்கோணாத படி நன்கு உபசரிப்பதும் பற்றிக் கூறப்பட்டுள் ளவை பல பண்பாடுகட்கும் பொதுவானவை. இவ்வாறான வர வேற்பும் உபசரிப்பும் வர்க்க வேறுபாடின்றிக் கடைப்பிடிக்கப்பட முடியுமா என்பதைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. நமது
வான சமூக நடத்தையை ம இயலாது. எவ்வாறாயினும் விருந்தோ என்பது நிலவுடைமைச் சமூ ளின் பண்பாட்டின் சிறப்பான கூறுகளைக் கொண்டது. த ஒறுத்தும் விருந்தினரை உபசர் என்பது விருந்தாளியாக ஒ( வருவது அவர் தமக்கு அளிக் ஒரு மரியாதையாகக் கருதுெ அடிப்படையினின்று எழுகி வீட்டுக்கு வரும் ஒருவரு உணவு பரிமாற இயலாமை வெட்கப்படுகிற அதே வே வீட்டுக்கு வந்தவர் வாய் நனை மல் போவது அவமதிப்பாகவும் தப்படுகிறது. இந்த விதமாக விருந்தினரை ம களை மீற மறுப்பதையும் நாம் க ஒரு புறமிருக்க, ஒருவரை வீ செய்யாமற் குரல் கேட்டவுடனே கூறி வரவேற்று வீட்டினுள் அ எல்லாருக்குங் காட்டப்படுகிற
ஒருவரது வீட்டினுள்ளோ வள தொலைவு வரை உள்ளே வ கட்டுப்பாடாகக் கடைப்பிடிக்கட் வகள் மூத்த தலைமுறையினர் எனவே நிலப்பிரபுச் சமூகத்தின் கள் சமூக ஏற்றத்தாழ்வுகளால் டவை என்பதை நாம் மறக்கலாக எல்லாத் தேசிய இனங்களிடை ங்களில் இன்னமும் இருந்து வ முதலாளியம் நிலப்பிரபுச் சமூக அதனோடொட்டிய ஏற்றத்தாழ் யும் சிதைக்கிறது. அதனிடத்தி சமத்துவத்தையும் சுதந்திரத்ை எனினும் மூன்றாமுலகின் நா( முதலாளிய நாடுகளிலுங் கூட நி ளும் அவற்றையொட்டிய சமூக றன. முதலாளியம் தனக்குத்தை த் தாழ்வையும் இல்லாமலாக்க ளவில் இல்லா தொழிக்கப்பட்ட யில் தொடருகின்றன.
நகரங்களின் வளர்ச்சியும் கிராம
விருந்துபசார மரபின் மேன்மை பற்றிப் பெருமையுடன் பேசி க்கொள்கிறோம். தென்னாசியச் சமூகத்தில் யார் யாரை உப சரிக்கலாம் என்பதைவர்க்கமும் சாதியும் வரையறுக்கின்றன. இன வேறுபாடும் சூழ்நிலைகட்கமைய மத வேறுபாடுங்கூட அத்தகைய வரவேற்பிற்கும் விருந்துபசாரத்திற்கும் தடையாக இருந்ததில்லை.
விருந்தினரை உபசரிப்பதற்கும் தம்மிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கட்கு உணவிடுவதற்குமிடையிலான வேறுபா ட்டை நாம் அறிவோம். வரவேற்பும் உபசாரமும் பற்றிய வழிகா ட்டல்கள் இந்த வேறுபாட்டைத் தெளிவாக அறிந்தே தமிழர் மரபில் விருந்தோம்பல் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. பொதுப்பட யாரும் விருந்துக்கு அழைக்கப்படுவதற்கும் விருந்துணர்ணப் போவதற்கும் சம்பந்தப்பட்டோரிடையே குறிப்பிடத்தக்க சமூக ஏற்றத்தாழ்வு இல்லாமை அவசியம். விலக்காக வெகு அருமையாக ஏதேனி நடந்திருக்கலாம். அவை பற்றிய இலக்கியக் குறிப்புக்களை வைத்துப் பொது
Lëlë
பழைய இலக்கியங்களை காட எதிர்ப்பவர்களேயாவர் அவர் முதல் வள்ளலார் வரை வாழ தாம் பலவிடங்களில் இனி இருந்தவராயினும், பண்டை உலகை விவரித்தவரேயாவர் என்று முதலிற் பாடினான். ய இது உலகம் எமக்களித் டீட்டித் தருவோம்” என் உளரேல் அவர் பொருட்டு
உழைத்துணர்ணும் "நல்லவ"
விடுதலைப் போராட்டமும் 6ம் பக்க தொடர்ச்சி. முடிவுக்குக் கொண்டு வர உறுதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தமிழ்ச் சமூகத்திற் கணிசமான பகுதியினர் போரால் அலுப் புற்றும் விடுதலைப்போராட்டம் பற்றிய எதிர்பார்ப்புக்களில் ஏமாந்து விரக்தியுற்றும் உள்ளனர். வடக்கு- கிழக்கிற்கு வெளியே ஒவ்வொருவரும் தமது சொந்தப் பாதுகாப்பை விட வேறெதையும் பற்றிக் கவலைப்படாதளவுக்குப் பலர் தம் சமூ கத்திலிருந்து அந்நியப்பட்டும் போயுள்ளனர். குறிப்பாக நடு த்தர வர்க்கத்தினர் நடுவே நாட்டை விட்டு வெளியேறுகிற நோக்கம் வலுவாக உள்ளது. பேரினவாத அரசின் அடக்கு முறையும் பாரபட்சமும் அதற்கு ஒரு முக்கிய காரணமாயிருந்
தாலும், தமிழ் மக்களைத் தமது ஒன்றிணைய விடாமல் தடுப்பது இவ்விடயத்தில் விடுதலைப்போர ற்றைச் சிறிது நினைவுகூர்வது விடுதலை இயக்கங்கள் வெகுசன வெகுசனப் போராட்டம் என்பன மிக்க ஒரு ஆயுதப்படை மூலம் என்ற அணுகுமுறையையே ச போராளிகள் குறுகிய காலத்தில் அந்நிய உதவி மீது அளவு மீற அந்நியக் குறுக்கீடு பற்றிய சமுதாயத்தின் தன்னம்பிக்கை க்கும் பெருந்தீங்கு செய்தது.ஆ. நம்பிக்கை அரசி யலையும் மக்க
 
 
 
 
 

If 2007
திப்பது வர்க்க சாதிய எல்லை ாணுகிறோம். விருந்துபசாரம் ட்டு வாசலில் காத்து நிற்கச் யே ஒடிச் சென்று இன்சொல் புழைத்து அமரச் செய்வதும் மரியாதையல்ல.
فالمقات லுக்கின்றன
வினுள்ளோ எவர் எவ்வளவு ரலாம் என்பது கூட மிகக் பட்ட யுகமொன்றின் நினை டம் இன்னமும் இருக்கும். சீரிய மனித உறவு விழுமியங் மிகவும் கட்டுப்படுத்தப்பட் காது. இவ்வாறான வேறுபாடு யிலும் இருந்து வந்த பல இட ருகிற ஒன்று தான்.
த்தின் உற்பத்தி உறவையும் வான சமூக ஒழுங்கமைப்பை ல் தோற்றப்பாடான மனித தயும் அது முன்வைக்கிறது. டுகளிலும் சில முன்னேறிய லப்பிரபுத்துவ ஏற்றத்தாழ்வுக வழக்கங்களும் தொடருகின் டயாக அமையாத எந்த ஏற்ற அதிகம் முயல்வதில்லை. பேர ரற்றத்தாழ்வுகள் நடைமுறை
ங்களிலிருந்து நகரங்கட்குக்
తా(985gpa
பண்பாடுலே
100° இதழ்
பேராசிரியர் சி.சிவசேகரம்
குடிப்யெர்வும் கிராமங்களின் மீது நகரங்களது பாதிப்பும் பொதுவான நவீனமயமாதலும் முதலாளிய விழுமியங்களின் பரவலுக்கு வகை செய்கின்றன. முதலாளியம் ஊக்குவிக்கும் தனிநபர்வாதம் கூட்டுக் குடும்பங்களின் சிதறலுக்கும் சொந் தம், உறவு சுற்றம் எனப்படுகிறவற்றின் பெறுமதி இறங்குவ தற்கும் காரணமாகிறது. அதைவிட மாநகரங்களில் வருமா னம் போதாமைக்கு மேலாக நேரமின்மை, இடவசதிக குறைவு போன்றவை விருந்தோம்பலை மிகவும் மட்டுப்படுத்து கின்றன. ஒரு கிராமச் சூழலிற் போலன்றி யாரையும் முன்ன றிவித்தலின்றிச் சந்திக்கப்போவது ஏற்புடைய நடத்தையல்ல. குடும்ப நிகழ்வுகளைக் கூடப் பொது இடங்களில் நடத்த வேண்டிய நிலைமைகளை மாநகரங்களில் வாழ்வோர் அறிவர் எவ்வாறாயினும் முதலாளியத்தால் மனிதரிடையிலுள்ள இயல் பான நல்லிணக்கம், மரியாதை மனிதாபிமானம், நட்புக்கான தேவை போன்றவற்றை அழித்துவிட முடியாது மாற்றமடை ந்த சூழலுக்கு ஏற்பச் சமூக நடைமுறைகள் மாறலாம். எனி னும் சமூகக் குழுக்கள் தங்களைப் பலவாறாக மீள வரையறு த்து மனித சமூக உறவைப் புதுப்பித்துக் கொள்ளுகின்றன. எனினும் கிராமச்சூழலிலிருந்து நகரத்திற்குப் பெயருகிற ஒரு வருக்குப் புதிய சூழலுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளு வது எளிதல்ல. மரபிலிருந்தும் வழமையிலிருந்தும் எதைக் கொள்ளுவது எதைத் தள்ளுவது என்பதை எடுத்து எடுப்பி லேயே ஒருவர் தீர்மானிக்க இயலாது. மனிதர் தம்மைச் சமுதாயத்தின் உறுப்பினர்களாக உணர்வு பூர்வமாகக் கருதிச் செயற்படுகிறபோது மனிதரிடையிலான உறவுகளில் மரபு சார்ந்த நற்பண்புகள் தம்மைப் புதிய வடிவில் இனங்காட்டிக் கொள்ள இயலும் மனிதர் தம்மைத் தனிமனிதர்களாக மட்டுமே கருதும் போது மற்றவர்களுட னான உறவு தனிமனித லாப நட்டக் கணக்குகளின் அடிப்ப டையில் அமைவதும் மனிதர் சமூகத்திலிருந்து மேலும் அந்நிய ப்படுத்தலும் நிகழுகிறது. கிராமிய விருந்தோம்பற் பண்புகளைப் பற்றி நாம் ஏங்குவதிற் பயனில்லை. ஏனெனிற் கிராமங்களே மாறிவருகின்றன. சமு தாயம் முதலாளியச் சுயநலத்ணிதின்று விடுபடுவதற்கான சமூ கச் செயற்பாடுகள் புதிய பண்பாடொன்றுக்கும் அதனூடு சமத்துவத்தையும் பரஸ்பர மரியாதையையும் மனிதநேயத் தையும் அடிப்படையாகக் கொண்ட விருந்தோம்பலுக்கும் வழி காட்டும்.
b குரல் போர்க்குரல் ஆகும்!
டி "சாந்தியும் சமதானமும் போதிப்போர் உண்மையில் மாற்றத்தை களும் இலக்கியத்தைத் தமது நோக்கிற்கு ஏற்பப் பயன்படுத்துகிறார்கள் வள்ளுவண் வழி வகுத்தோர் தொகை பெரிதுதான். ஆனால் மனிதனது அடிமைத் தளைகள்
னும் அறுபடவில்லை. எவ்வளவுதான இலட்சிய உணர்வும், இரக்க சிந்தயும்
இலக்கிய கர்த்தாக்கள் அல்லது எமக்குக் கிடைக்கும் நூல்களின் ஆசிரியர்கள்
எமது மொழியில் பாரதி தாசண்தான் ஒரளவேனும் "புதியதோர் உலகு செய்வோம்" ாழ்ப்பாணக் கவிராயரும். "புதுவுலகம் காணிபதற்குப் புரட்சி வேண்டும் த பாடல் என்று விடிவுகாலம் இங்கு எமக்காம் இதை வெற்றியோ பம் புதுக் குரலிற் பாடினார். இப்பதுக் குரல் போர்க் குரல் ஆகும். " நல்லார் ஒருவர் எல்லார்க்கும் பெய்யுமழை" எனபது பழைய இலக்கியக் குரல். எல்லோரையும் ராக்கும் பெருமாற்றத்தை நாடி நிற்கிறது இன்றைய உலகம்.
பேராசிரியர் க.கைலாசபதி
go rifl6O)LDg5 Lg5 Tg,Ů (BUITIU TIL ST60602
ாட்ட இயக்கங்களின் வரலா பயனுள்ளது. தமிழ்த் தேசிய ப்பாதை வெகுசன அரசியல் வற்றை ஏற்காமல் வீரசாகச விடுதலையை வெல்லலாம் டைப்பிடித்தன. பல இளம் வெற்றியை எதிர்பார்த்தனர். ய நம்பிக்கை வைத்தனர். திர்பார்ப்புக்கள் தமிழ்ச் $கும் போராட்ட உணர்வு தங்கள் மீது முதன்மையான ரின் பங்களிப்பையும் குறை
வாக மதிப்பிடச் செய்தது. அதன் விளைவாகவே தமிழ் மக்கள் என்ற நோக்கிலன்றித் தமது குழுக்களின் ஆதிக்கம் என்ற நோக்கில் இயங்க நேர்ந்தது. அதன் விளைவாகத் தமிழ் மக்க ளுக்கு எதிராக அரச படைகளுடன் சேர்ந்து நிற்கிற அவலத் தையும் நாம் கண்டிருக்கிறோம். நம் முன்னுள்ள பணி மிகக் கடினமாக்கப்பட்டுள்ளது. எனி னும் காலங்கடந்துவிடவில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி அதில் ஜனநாயக முறை யிலான வெகுசனப் பங்குபற்றுதலுக்கு வழி செய்வதன் மூலம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடையே வலுவான ஒற்றுமைக்கும் அதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துவதற் கும் வீணான உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கும் வழி ஏற்படும்.
O

Page 8
இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வ
அவை ஏற்படுவதற்கு காரணமான சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடி க்கைகளைத் தவிர்ப்பதன் மூலம் பல இய ற்கை அழிவுகளை தவிர்த்துக் கொள்ள முடி யும். இயற்கையின் இயக்கங்களினால் ஏற்ப டும் அனர்த்தங்களை தடுக்க முடியாது என் றாலும் அவ்வனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் அதற்கு சிறந்த அனர்த்த தடுப்பு. தவிர்ப்பு முகாமைத்துவம் அவசியம். அவை அரசாங்க பரிபாலன முறையின் முக் கிய அம்சமாகும். இலங்கையில் அனர்த்த நிவராண முகாமைத் துவ அதிகாரசபை ஜனாதிபதியின் நேரடி நிர் வாகத்தின் கீழ் இயங்குகிறது. அனர்த்த நிவ ராண அமைச்சும் இயங்குகிறது. இருந்தபோ தும் வரட்சி வெள்ளம், மண்சரிவு, புயல், காட் டுத்தி போன்ற அனர்த்தங்களினால் மக்களு க்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவோ குறைக்கவோ முடியாமல் இருக்கிறது. பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங் குவதிலும் அவர்களை மீள குடியேற்றுவதிலும் பாரிய பிரச்சினைகள் தொடர்கின்றன. அண்மையில் நுவரேலியா மாவட்டத்தில் வலப் பனை ஹங்குராங்கெத்த பகுதிகளில் மண்சரி வகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் மண்சரியும் அபாயங்கள் இருக்கின்றன. வலப்பனை பதிய
குள் புதைந்து மரணமடைந்துள்ளனர். இன் னும் 50ற்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாகயுள்ளனர். தொட ரும் மண்சரிவு அபாயங்களினால் இடம்பெய ர்ந்தவர்கள் மீண்டும் அவர்களின் பழைய இரு ப்பிடங்களுக்கு சென்று வாழமு டியாதுள்ள 60TU. அதேபோல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 25 ஆயிரத் துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். மத்திய மலைகளில் பரவலாக நில வெடிப்புகள், மணி சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே மாத்தளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலவெடிப் புகளில் வீடுகள் சில அமிழ்ந்து போயின. அவ் வெடிப்புகள் திருகோணமலைக்கான திசை யில் ஏற்பட்டுள்ளன. வலப்பனை (இராகலை) தியநிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலவெடிப் பால் தோட்டத்தொழிலாளர்கள் இடம்பெயர் ந்துள்ளனர். அவ்வெடிப்பு மகா ஊவாவரையும் நீண்டிருக்கிறது. அவ்வெடிப்பினால் 2 ஆயிரத் துக்கு மேற்பட்ட தேயிலைத் தோட்டக்காணி மண்ணுக்குள் புதையும் அபாயம் இருக்கிறத இதனால் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் இடம்பெயரவும் வேலை இழ க்கவும் நேரிடலாம்.
பெருந்தோட்டங்களில் இருந்து . 5ம் பக்க தொடர்ச்சி
இல்லை.
தைத் தடுக்க முடியாது என்றாலும் இயற்கை ڑک( }
ப்பல்லவில் 18 பேர் மண்சரிவினால் மண்ணுக்
தொழிற்துறைகளை தேர்ந்தெடுக்கும் நிலைமையும்
அவற்றில்
ஆனால் இடம்பெயர்ந்த தியநிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்குமிட ங்களும் இல்லை. தோட்டப்பசளை களஞ்சிய அறையில் தங்கியிருந்த தொழிலாளர்களும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அதனால் நிலவெடிப்பினால் மண்ணுக்குள் மூழ்கப்போகிற இடங்களிலேயே இருக்கின் றன. இவர்களில் அதிகப்பெரும்பான்மையா னோர் தமிழர்கள் என்பதால் அங்கு நிவாரண ங்களை கொடுப்பதில் பாரபட்சம் காட்டப்படு கிறது. வலப்பனை பிரதேசபையும் அதனிடம் நிதியில்லை என்பதால் நிவாரணமில்லை என்று கையை விரித்துள்ளது. அவர்களை வேறு இடங்களில் குடியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேவேளை பதியப்பல ல்லவில் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர்கள்
என்பதால் குறிப்பிடத்தக்களவு அரச நிவார ணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்களோ இனப்பாகுபாடின்றி சேகரித்த நிவராணப் பொருட்களை இனப்பா குபாடின்றி தியநிலை பதிப்யபல்ல ஆகிய இட ங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளி த்துள்ளனர். பேரினவாத நிகழ்ச்சிநிரலை கொண்ட அரசா ங்கம் எல்லாவற்றிலும் பேரினவாத நிலைப்பா ட்டையே எடுக்கிறது. இதனால் ஒரே இய ற்கை அனர்த்தால் பாதிக்கப்படுகின்ற மக்க ளையும் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் பாதிக் கப்பட்ட தமிழர்கள் என பிரித்தாள்கிறது. இது மனிதபிமானபற்ற செயலாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடையே கூட இன முரண்பாடும் இன ரீதியான வெறுப்பும் ஏற்ப டுகிறது. தியநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற் காலிகமாக தங்குவதற்கு எவ்விடமும் ஒதுக் கப்படவில்லை. பதியப்பலல்லவில் பாதிக்கப்பட் டவர்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு
சுதந்திரமாக வாழக் கூடிய அர்ப்பணிப்புடன் செயற்பட ே நிலை தோட்ட தொழிலாள தங்கி வாழ்பவர்களும் படித்தவ விட்டு வெளியேறுவதை நிர்
அதனால் பெருந்தோட்டத்துறையிலேயே வருமானத்தை பெற்றுக்கொள்ளவும் வேலை வாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு என்பவற்றை பெற்றுக்கொள்ளவும் அரசியல் ரீதியாக தோட்
றது. இது படித்தவர்களுக்கு மலையகப் படித்தவர்
டத்தொழிலாளர்கள் போராட வேண்டும். அதனாலேயே மலையகத்தின் · தோட்டத் தொழிற்துறையை விட்டு வெளியேறமுடியாத றைய ஆகக்குறைந்த வளர்
பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் வாழ்வு ரிமையை நிலைநாட்ட முடியும் மலையகத்தமிழ் தேசிய இனத்தின் தேசிய அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள் வதற்கான அடிப்படைகளை பெற்றுக் கொள்ளவும் முடியும். அரசியல் தொழிற்சங்க தலைமைத்துவங்கள் இந்த அடிப்படையிலான அரசியல், தொழிற்சங்க கொள்கை
லாளர்களின் உழைப்பும், அர் காரணமாகும். படித்தவர்களு குறிப்பாக ஆசிரியர் நியமனங் ட்டங்களில் முக்கிய சக்தியா இருக்கின்றனர் படித்தவர்க
- லாளர்களின் இருப்பிலேயே களும் அரசியல் தொழிற்சங்க அமைப்புகளும் தலைமைத் தோட்டத்தொழிலாளர்களின் துவங்களும் நடைமுறைகளும் வேலைத்திட்டங்களும் தவர்கள் முக்கிய பங்காற்ற ே வேலைமுறைகளும் அமைய வேண்டும். டத் தொழிலாளர்களின் இதற்கு மக்கள் செயற்பட்டாளர்களினது குறிப்பாக மலை 2006 நவம்பர், டிசம்பர் மாத யகத்தின் படித்தவர்களின் பங்களிப்பு அவசியமாகிறது. படி :
த்தவர்கள் அவர்கள் விரும்பினால் சுதந்திரமாக செயற்பட முடியும், சுதந்திரமாக செயற்படுவது என்பது அடக்குமுறை கள் அழுத்தங்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டும். அந் தவகையில் அவர்களது சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள் வதற்கு அவர்கள் வாழும் சூழல் சுதந்திரமாக இருக்க வேண்டும். மலையகத்தில் படித்தவர்கள் அவர்கள் வாழும் பெருந்தோட்டத்துறையில் அதன் தொழிலாளர்களும்
மலையக மாவட்டங்களில் அ நுவரேலியா மாவட்டத்தில் படி ön-Lọ L||6|T6)][T956)]LD -9|60|0||||| ல்லை என்று பொதுவாகவே காரணம் படித்தவர்கள் தோட அந்நியப்பட்டுள்ளதாகக் கூ போராட்டத்தை தங்களது சமூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ரவரி 2007
நக்காக கண்ணிர் வடிப்போமா? இருந்து மீள வழி
தேயிலைத் தோட்டக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு குடியேற்றப்படவிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு தேயிலைக் காணிக ளில் குடியேற்றப்படும்போது அக்காணிகளை நம்பி வேலை செய்துவரும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டி வருவதுடன் அத்தோட்டங்களிலிருந்து வெளியேற வேண்டிவரும். அதனால் அவர்க ளை குடியேற்ற வேண்டாம் என தொழிலாள ர்கள் எதிர்த்தால் அங்கு பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கும் தமிழ் தொழிலாளர்க ளுக்குமிடையில் முரண்பாடும் மோதலும் ஏற்படலாம் பாதிக்கப்பட்டவுடன் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றவர்களுக் கும் அவற்றை பெற்றவர்களும் அதனால் ஏற்பட்ட சகோதர மனிதப்பிணைப்பும் சிதை
蕨 **
SSULLSUITLD. எனவே இவ்விடத்தில் பாதிக்கப்பட்டவர்களு க்கு இனப்பாகுபாடின்றி நிவாரணமளிக்க ப்பட வேண்டும் அவர்கள் பாதுகாப்பான இட ங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும். இதி லும் இனவாதமும் பேரின ஆதிக்கமும் ஆதிக் கம் செலுத்த அனுமதிக்கப்படக்கூடாது. அதற்கேற்ற அனர்த்த நிவாரண முகாமைத்து வத்தை அரசாங்க மேல் மட்டத்திலிருந்து பிர தேச செயலகங்கள் மட்டம் வரை சரியாக முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் கடல் கோள், மழை, வெள்ளம், வரட்சி, மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் இலங்கையில் தொட ர்ச்சியாக ஏற்படவிருப்பதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். நிலத்திற்கு அடியில் இடம்பெறும் நகர்வுகள் அசைவுகள் போன்ற இயக்கங்கள் அபிவிருத்தி என்ற பேரில் மணி தர்களால் செய்யப்பட்டுள்ள நிலஅகழ்வுகள் காடுகள் மலைகள் அழிக்கின்றமை நீர்மறிப் புத்திட்டங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படு கின்றன. அதன் காரணமாக மலையகத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கம், நிலவெடிப்பு
சூழலை ஏற்படுத்த சமூக
äröITG6IITTI DIT?
மணிசரிவுகள் ஏற்படுகின்றன. நுவரேலியா மாவட்டத்தில் ஐந்து பெரிய நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. அதனால் நிலக்கீழ் இயக்கங் கள் எதிரிடையாக வித்தியாசமாக இயங்குகி ன்றன. வலப்பனையில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளு க்கு அப்பகுதியில் செங்குத்தான நிலச்சரி வின் அடிவாரத்தில் கண்டிமாவட்டத்தில் இரு க்கும் விக்டோரியா, ரந்தனிகல ஆகிய நீர்த் தேக்கங்களின் இயக்கம் காரணமாகும் என்றுநில ஆய்வாளர்களும், புவியியலாளர்க ளும் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்குரிய பாரிய நீர்மின்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீரை தேக்கி வைக்காது ஓடவிடுகின்ற சிறிய நீர்மின்திட்ட ங்கள், டேர்பைன முறை விறகு, காற்று. சூரியவெளி, இயற்கைவாயு போன்றவற்றிலி ருந்து இயற்கைக்கும், சூழலுக்கும் பாதிப்பு குறைவான வழிமுறைகளில் மின்சாரத்தை பெறமுடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெளிநாட்டு மூலதன ஆதிக்கத்தி ற்கு அடிபணிந்து பாதிப்பான திட்டங்களே இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றன. மேல்கொத்தலை நீர்தேக்க திட்டம் போன்ற வற்றுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனைக் கவனத்தில் கொள்ளாது கணி மூடித் தனமாகவும் ஏதேச்சதிகாரமாகவும் அவற்றை அரசாங்கம் மேற்கொண்டுவரு
இரத்தினக்கல் அகழ்வுகள் பாரிய பாதைக ளை அமைத்தல் நீர்த்தேக்கத்திட்டம் போன்ற வற்றினாலும் நிலநடுக்கம் நிலவெடிப்பு மணி சரிவு போன்றன ஏற்படுகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த முடியும் அரசாங்கம் அதற்கு காரணமான 'பாரிய அபிவிருத்தித்திட்ட ங்கள்’ எனப்படுபவற்கை கைவிட வேண்டும். அத்துடன் இலங்கை தரையமைப்பு இன்னும் முதிர்ச்சியடையாமல் மென்மையாகவே 蠶 க்கிறது. அது காலத்தாலேயே முதிர்ச்சியடை யும் அதனைக் கருத்திற்கொள்ளாது செய்ய ப்படும் செயற்கையான மனித செயற்பாடுக ளால் அத்தரையமைப்பிற்கு அழிவு ஏற்படும். அதனை தவிர்க்க திட்டமிட்ட செயற்பாடுகள் அவசியம். எனவே அபிவிருத்தி என்ற பேரில் செய்யப்ப டும் இயற்கையைப் பாதிக்கும் அழிவு வேலை களைக் கைவிடவேண்டும். பொருத்தமான ஏற்புடைய அபிவிருத்தி வேலைகளை மேற் கொள்ளவேண்டும். அத்துடன் இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக் கவும், அழிவுகளை தவிர்க்கவும் திட்டமிட்ட விஞ்ஞானபூர்வமான பாதுகாப்பான நடவடிக் கைகள் அவசியம். அத்துடன் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைக ளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பூமிநேசன்
ளாமல் அவர்கள் தோட்டத்தொழிலாளர்களினது பிரச்சி
வண்டும். இன்றிருக்கும் சூழ் கள் மட்டுமன்றி அவர்களை ர்களும் தோட்டப் பகுதிகளை பந்திப்பதாகவே இருக்கின் பாதுகாப்பானதாக இராது. களின் பங்களிப்பும் னிப்பும் ன் உருவாக்கத்திலும் இன் ச்சிக்கும் தோட்டத்தொழி பணிப்பும், போராட்டங்களும் க்கு வேலைவாய்ப்பை கோரி களை கோரி நடக்கும் போரா தோட்டத்தொழிலாளர்களே ரின் இருப்பு தோட்டத்தொழி தங்கி இருக்கிறது. அதனால் இருப்பை பாதுகாப்பதில் படித் வண்டும். படித்தவர்கள் தோட்
வழித்தோன்றல்களே. பகளில் சம்பளஉயர்வு கோரி நடத்திய போராட்டங்களில் திகமாக படித்தவர்கள் வாழும் த்தவர்களின் பங்கு குறிப்பிடக் தியானதாகவும் இருக்கவி விமர்சிக்கப்படுகிறது. அதற்கு டத்தொழிலாளர்களிலிருந்து ப்படுகிறது. சம்பள உயர்வுப் கப் பிரச்சினையாகக் கொள்
னையாக மட்டும் கொள்ளும் நிலையே இருந்துள்ளது. இந்த நிலைமையை மாற்றி படித்தவர்கள் அவர்களது கல்வி யறிவை கொண்டு சமூகத்திற்காகவும் இருப்பிற்காகவும் முன்னுதாரணமான பங்களிப்பு செய்ய வேண்டும். அதற் கான திட்டங்களை உருவாக்கி மக்களுடன் சேர்ந்து செய ற்பட வேண்டும் இல்லாவிட்டால் படித்தவர்களின் இருப்பு சிதைக்கப்படும். எதிர்காலத்தில் தோட்டதொழிலாளர் சமூகத்திலிருந்து படித்தவர்கள் தோன்றவும் முடியாத நிலை ஏற்படும். படித்தவர்கள் அவர்களுக்கு சம்பளத்தை கொடுக்கும் தொழிலை செய்வதை மட்டும் சேவையாக கொள்ள முடி யாது. தொழிலினூடாக மக்களுக்கு சேவை செய்யலாம் என்பதுடன் தொழிலுக்கு அப்பால் சமூக முன்னேற்றத்திற் கும் இருப்பிற்காகவும் பங்களிப்பு செய்ய வேண்டும். அத னை அவரவர்களுக்கு ஏற்றவகையில் அவர்களது ஆளு மையை வளர்க்கும் வகையிலும் பங்களிப்பு செய்ய முடியும், பாராளுமன்ற அரசியல்வாதிகளும் தொழிற்சங்கத் தலை வர்களும் இலங்கையின் ஆளும் பேரினவாத முதலாளித் துவத்திற்கு மிகவும் கீழ்ப்படிவானவர்களாக இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் பேரினவாத முதலாளித்துவ கட்டமைப்பிற்கு வெளியில் நீண்டகால நோக்கில் செயல்ப டுவது அவசியம் தோட்டத்தொழிலாளர்களினதும் மலைய கத் தமிழ் தேசிய இனத்தினதும் விடுதலைக்காகவும், உட னடியான நாளாந்த பிரச்சினைகளை தீர்க்கவும் தேவை யான அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டு வழிமுறை களை படித்தவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதும் அதற்கு பங்களிப்பு செய்வதும் அவசியமாகிறது.
C D

Page 9
Mதிய/ ஆமி தோட்ட நிர்வாகங்க
பெய்ர
ոlaհիlւնiւգ Ֆնi
அணி புக்குரிய அனைவருக்கும் 6600TL, J, E, G,6ff. தோட்டத்தொழிலாளர்களின் சம்ப ளவுயர்வுப் போராட்டம் பல குள றுபடிகளுக்கும் காட்டிக்கொடுப்புக ளுக்கும் மத்தியில் ஏற்கனவே முடி வடைந்து விட்டது. இந்தப் போராட் டத்தின் பின்பு தோட்டப் புறங்களில் சிறிது சலசலப்பாகத்தான் இருக்கி றது, வேலை நிறுத்தப் போராட்ட த்தால் கோபம் கொண்டுள்ள கம் பெனிகள் தமது சுயத்தை சில தோட்டங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.தமது வெறு ப்புகளை கோபங்களை ஆங்கா ங்கே உமிழ்ந்து கொண்டிருக்கின் D60T.
LDL66ਘL6ਘuLL6 ਯੁੱਧ ਯLLLDਯ60)Lou வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலமாக தோட்டக்கம்பெனிகள் தமக்கு சுமார் நானூறு கோடிக்கும் அதிகமான தொகை நட்டம் ஏற்பட் டுள்ளதாக தெரிவிக்கின்றன. ஒரு சிறு துரும் பையேனும் இழக்க விரும்பாத முதலாளிய பிசாசுகளு க்கு இது பேரிடிதானே. பேரிடியை வாங்கியவர்கள் சும்மா இருப்பார்களா? தமது சுரண்டலை மேலும் விரிவுபடுத்தி நட்டத்தொ கையை தொழிலாளர்கள் மூலம் மீண்டும் பெறுவதற்கான நடவடிக் கைகளை தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்கின்றன. கெட்டபுலா தோட்டத்தில் இது போன்றதொரு நடவடிக்கையை கேள்விப்படவும் பத்திரிகையில் பார் க்கவும் முடிந்தது. அங்கு சம்பளம் தொடர்பான ஓர் அறிவித்தல் தோட்ட அலுவலகத்திலும் தோட்டப் பொது இடங்களிலும் காணப்படுகி றது. அதில் 18 கிலோ கொழுந்து எடுத்தால் தான் ரூபா 170/- என வும் அதற்கு குறைவாக எடுக்கும் நிறைக்கு ஏற்றவாறு சம்பளம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் தோட்டங்களில் இம்மாதிரியான செயற்பாடுகள்
இருந்ததில்லை. புதிய ஒப்பந்தத்தி லும் இம்மாதிரியான சம்பளத்திட் டம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. தோட்டங்களில் வழமையாகவே தேயிலைக் கொழுந்துகள் அதிக மாக வளரும் பருவங்களில் (Crop Season) 14 அல்லது 15 கிலோ இற்கு ஒரு பெயர் வழங்குவார்கள். கொழுந்து குறையும் காலத்தில் (Offseason) 8-12 வரையான கிலோவிற்கு வேறு பெயர் வழங்கு வார்கள். இதுவே வழமையான |Ե60Լ-ԱՔ60)ID. சம்பளத்தை கூட்டியவுடன் தொழி லாளர்கள் எடுக்கும் கொழுந்தின் நிறையையும் அதிகரிக்கிறார்கள் இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் மேலதிக நிறைக்கான பெறுமதி இல்லாமல் செய்யப்படு கிறது. அது மாத்திரமின்றி தற்போது தேயி லைத் தோட்டங்கள் எல்லாம் மோச மாகத்தானே இருக்கும் தொடர்ச் சியான வேலைநிறுத்தத்தால் மோச மடைந்து இருக்கும் தேயிலை மரங் களை திருத்துதல் தோட்டங்களை சுத்தப்படுத்தல் போன்ற வேலைக ளுக்கு கொடுப்பனவு செய்து செல வழிக்கவிரும்பாத கம்பெனிகள் அதை தொழிலாளர்களை சிரம தான முறையில் செய்து தரப் பணி கிறார்களாம். ஏனெனில் போராட் டத்தின் மூலமே இவ்வாறான நிலை மை வந்தது எனவும் குற்றஞ்சாட்டு கிறார்கள் இப்படியான வேலைக ளுக்கு அரைப்பெயர் அல்லது கைக் காசுக்கு வேலை செய்யுமாறும் கோருகிறார்கள். இதன் மூலம் மொத்தச் சம்பளத்தொகையை குறைத்துவிடலாந்தானே தோட்ட ங்களில் வேலை கொடுக்கும் நாட் களில் 75% அல்லது 80% நாட்கள் வேலைசெய்தால்தான் அடிமொத்த சம்பளத்தில் மாற்றமில்லாமல் அப்ப டியே கிடைக்கும். எனவே வேலை நாட்களை குறைத்து சம்பளத்தை குறைக்கவும் முயற்சிக்கிறார்கள். அத்துடன் தோட்ட நிர்வாகம் அநி
யாயத்திலும் அநிய சங்க நடவடிக்கை த்துகிறது. வேை தொடரச் சொன்ன ற் சங்கங்களுககு களை சேர்ப்பதில் லாக இருக்கிறது. இது இ.தொ. காவ செய்யும் வேலை ே தமது சந்தாவை நி அவர்கள் கடுப்பில் இவர்களைப் போ இவர்களது பாசன தொழிற்சங்க வா இனம் கண்டு தூக டும். நாம் இப்போது ஒ புரிந்து கொள்ளத் தோட்டக் கம்பெ5 ண்டல் நலனை தெ அக்கறை இல்லை ளின் வாழ்வைப் ப ப்பசியைப் பற்றியே கிஞ்சித்தும் அக் தொழிலாளர்களி உறிஞ்சி தாம் ந எணணுகிறார்க தாளத்துக்கு ஆ பிற்போக்கு தொழ முகத்தை அடைய ந்த பதிலடியை ெ டும். 6ਯੁ66u டைந்தவுடன் அத 6uਯ6UT। ਯoTL த்தை மேற்கொள் படிச் செய்வதினூ ண்டற்காரர்களை யச் செய்து தொ! த்தை கட்டிஎழுப்பு எமது பயணத்ை செய்ய வேண்டும். புரட்சிகர அணிை பணியை முன்ன்ெ வேண்டும். இப்படிக்கு கிட்டு
0്തബ് ഫ്ര0%ത്തെ ഗ്രീര
െഗ്രീ ബീ007
"மலையக அரசியல்
முற்றுமுழுதான அரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டும். வர்க்க அர
950া
சியலாக இருக்கக் கூடாது. இவ் இன அரசியலை
முன்னெடுப் பதில் இ.தொ.காவும், ம.ம.முவும் தவறி விட்டன. அதனாலேயே அண்மைய வேலை நிறுத்தம் வெற்றி பெற முடியவில்லை. ஆதலால் மலையகத் தேசிய அரசியலை இன அரசியலாகவும் அதனையே தேசிய அபிலாஷை யாகவும் கொண்ட அரசியலாக வளர்த்தெடுக்கவும் வேண்டும். அதற்கான அமைப்பும் செயற்பாடும் அவசியம்' மேற்குறித்த கருத்தை வலியுறுத்தி சி. அ. யோதிலிங்கம் என்பவர் கடந்த 3112- 2006 அன்று வெளிவந்த தினக் குரல் வார இதழில் "மலையக தேசியம் மேற்கொள்ள வேண்டிய பணிகள்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை
எழுதியிருந்தார்.
மேலும் அக் கட்டுரையில் "மலையக அரசியல் பிரச்சி னை என்பது ஒருவர்க்கப் பிரச்சினை அல்ல. அது ஒரு தேசிய இனப் பிரச்சினை. அதனால் அங்கு வர்க்கப் போராட்டம் நடாத்தும் சாத்தியம் இல்லை. எனவே தேசிய அரசியலென்பது வந்துவிட்டால் சம்மந்தப்பட்ட தேசிய இனத்தின் வளங்களனைத்தும் தேசியத்தினை நோக்கியதாக இருக்க வேண்டும் தேசியத்திற்கு
அழிவுகர ஆலோசனை
ഴി 9, 6u
எதிராகவும் எதுவுமிருக்கக் சுடா வரையகக்கப்படுத்தி முடித்திருக்கிறா அத்துடன் அவர் கூறும் மலையகத்தின் முன்னெடுப்பிற்கு புத்திஜீவிகள் இ "ஆய்வு மையத்தை ஏற்படுத்த வேண் வலியுறுத்திக் கூறி உள்ளார்.
மேற்குறித்த கருத்துகளைச் சாராம்ச அக்கட்டுரை மிகவும் நச்சுத்தனம் ெ கவே காணவேண்டியுள்ளது. கட்டுன் யோதிலிங்கம் வற்புறுத்தும் பிரதான த்தில் வர்க்கப் போராட்ட அரசியல் மு
டவோ அல்லது வளரவோ கூடாது என
வெளியில் எதுவும் இருக்கக் கூடாது தேசியத்திற்கு
ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற தோட் ர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வையும் வர்க்கப் போராட்ட எழுச்சிை த்திய வரலாற்றுமுக்கியத்துவம் கொன டமாகும். இதில் சிங்களத் தொழிலாள சாதாரண சிங்கள மக்களின் பங்களிப்பு ந்தது கவனத்திற்குரியதாகும். எனவே
தொடர்ச்சி
 

வரி 2007
if1|
ாயமாக தொழிற் களையும் அச்சுறு ல நிறுத்தத்தை ா எல்லாத் தொழி ம் உறுப்பினர்
பெரும் தடங்க
புடன் இணைந்து தொழிலாளர்கள் றுத்தி விட்டதால் இருக்கிறார்கள் என்றவர்களையும் றையில் வளர்ந்த திகளையும் நாம் Lg5 c5 g) (Benj600
ன்றை நன்றாக தான் வேண்டும் னிக்கு தமது சுர விர வேறு எதிலும் தொழிலாளர்க ற்றியோ வயிற்று ா அவர்களுக்கு கறை இல்லை. ன் இரத்தத்தை லமாக வாழவே எர். அவர்களின் ட்டம் போடும் இற்சங்கங்களின் ாளங்கண்டு தகு காடுக்கவேண
|Tւլ-Աքլի Աքեւ, 6ւ
ன் பிரதிபலனை ம், அதற்கு அஞ் LIGOT (SUITTILLா வேண்டும். அப் டாக இந்தச் சுர தோல்வியடை ஜிலாளர் இயக்க ம் பாதையிலான த வலுப்பெறச்
அதற்காக நாம் ய உருவாக்கும் எடுக்கப்பாடுபட
டுக்க
தருகிறார் ாதிரிங்கம்
து இவ்வாறு ர் யோதிலிங்கம். இன அரசியல் இணைந்து ஒரு டும் என்பதையும்
0ாகக் கொண்ட காண்ட ஒன்றா ரயின் ஊடாக Þ|LðEFLð up606Uu 14, முன்னெடுக்கப்ப பதாகும். கடந்த டத் தொழிலாள வர்க்க உணர் பயும் வெளிப்படு ட ஒரு போராட் ர்கள் உள்ளிட்ட ம் ஆதரவும் இரு அப்போராட்டம் 3LÖ LJUJU, LÖ
100° இதழ் பேரெழுச்சி குறித்து!
முன்பொருநாள் மொஸ்கோ பெத்தோகிராத் கிரம்ளின் விதிகளில் காய்ந்தும் வாடியும்
கந்தல் உடையிலும் காய்ந்த ரொட்டிக்கும் கோப்பைத் தேநீருக்குமாயவைந்த கடும் உழைப்பாளர்.
6Uff്ത്ര്മ്മ) 66സ്ക0 பொங்கியெழுந்ததாயும் அவர் கையில் செங்கொடியும் வீர நடையும் பூண்டு எல்லா வீதியிலும் நடந்ததாயும் அழகிய சரவிளக்குகள் தொங்கும் எசமானர் மாளிகை கோட்டை கொத்தளங்கள் دان குளிர்கால அரண்மனையெங்கும் புகுந்து ே அரசன் ஜாரின் கொடிகள் வீழ்த்த எவரும் வியக்கும் ஆட்சி புரிந்ததாயும் வண்டு ஈ கொசு மொய்க்கும் ஒளி வராத ஒழுகும் வயக் கூரையின் கீழிருந்து வாசித்தேன்
இரவு ஒரு மன. கால்கள் கும்U கறுத்து
கண்ணம் ஒட்டி காலொன்று ஒடிந்த கட்டிவில் தாத்தா ஒட்டிய வயிறும் ஒடுங்கிய உடலும் கட்டிய சாரத்தில் ஆயிரம் பொத்தல்களுடனும் அப்பா
எட்டு மணிநேர உழைப்புக்குப் பின்னும் எட்டாத
மூன்று வேளைச் சோறும் முழுசாய் மூட துணியும் கேட்டழும் அக்கா ஆறுதல் சுடறும் அம்மா
@മീബമസ്ക எங்கள் வீட்டில் பத்துப்பேர் எங்கள் வீதியில் ஆயிரம் பேர்
புழுகர்களினதும் எத்தர்களினதும் 6U%) 0uffി இம் மலைச் சாரல் வழியே லட்சம் பேர்
சிந்தையின்றி ஓர் பொழுதும் ஒளிபரவாத வாழ்வுள் பதுங்கி இன்பமற்று ஏங்கியோரைக் காண மணம் நொந்து மலை கடந்த ஞானப் பெரு வெளியில் மூழ்கினேன்
அந்தோ. அழகிய மலைச் சாரலெங்கும் அல்லுற்று ஆறாத் துயர் கொண்டு மூழ்கி ( எழாதிருந்தோர் மலை நடுங்க 6ിUffീ@l) 6L) 6U്) ഗ്രfമ്മ’0 yQUGQUmfuŮ பாதை, குறுக்கு, படிகள் எங்கும் நடந்து ஊதரியம் உயர்த்தென உரத்து முழக்க ஒன்றாய் வருதல் கண்டு களிப்புற்றேன்!
எல்லாப் புழுகர்களும் எத்தர்களும் இனி வீழும் காலம் தொலைவில்லை என்பதால் இன்புற்றேண்
அதிகார பலம் கொண்டு
அடக்கி எவ்வேளையும் ஒளிகிட்டா தொடுக்கிய ஒடுகாலரிகளின் ஆணிவேர் Uடுங்கும் இப் பேரெழுச்சிக் கண்டு
உவகை பூண்டு பாடலுற்றேன் இராகலை Uz57?

Page 10
GLI
Mதிய பூமி மக்கள் எழுச்சிகளினூ
2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்ஹவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வும் யுத்த நிறுத்தமும் நடை முறையில் இருந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வரும் மோதல்கள் கிளைமோர் தாக்குதல்கள் குண்டுவெடிப்புகள் ஆட்கடத்தல்கள் கொலைகள் கைதுகள் காணாமல் போதல்கள் போன்றன அவற்றை செல்லும்படி அற் றதாக்கிவிட்டன.
இனப்பிரச்சினையும் அந்நிய சக்திகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு உதவி செய்வது என்ற பேரிலும் சமாதான நடவடிக்கைகளுக்கு உதவுவது என்றபேரிலும் ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகள் எங்கள் நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளை தீர்மானித்து வருகின் றன. அதன் வழியில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடு களும், ஜப்பானும் இந்தியாவும் மேலாதிக்கம் செலுத்தி வருகி ன்றன. இந்தியாவுக்கு நன்மை பயக்கும் ஒருபக்க வர்த்தக ஒப்பந்தமும் இலங்கையில் இந்திய முதலீடுகளும் எமது நாட் டை இந்திய பொருளாதாரத்திற்கு அடிமையாக்கிவிட்டது. அத்துடன் அமெரிக்காவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந் தும், இஸ்ரேலிடமிருந்தும் இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது இலங்கை இங்கு சி.ஐ.ஏ, எப்.பி.ஐ.றோ, மொஸா ட் போன்ற வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தத்தமது காரி யங்களை கச்சிதமாகச் செய்தும் வருகின்றன.
சிங்கள பேரினவாதத்தின் நிலைப்பாடுகள் காரணமாகவும் தமிழ்த் தேசியவாதிகளின் தவறுகளினாலும் சமாதான நட வடிக்கைகள் என்ற பேரில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக் கம் அதிகரித்துள்ளது. இன்று தேசிய இனப்பிரச்சினை பிரதானமாக்கப்பட்டு வெளி நாட்டு சக்திகளின் கைகளில் விடப்பட்டுள்ளது. சிங்கள மேலாதிக்கத்தினாலும் அதன் ஒடுக்குமுறை அணுகுமுறிை களாலும் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங் கள் மீதும் பறங்கியர், வேடர்கள் ஆகிய சிறிய சமூகங்கள் மீதும் சொல்லொணா துயரங்களும், கொடுமைகளும் ஒடு க்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடக்கப்பட்ட தமிழ்மக்களின் போராட்டங்கள் தமிழீழ விடுத
ஆயுத நடவடிக்கைகளும் மிகவும் மேலோங்கியே வந்துள்
6T60T. மறுபுறத்தில் விவசாயத்துறையிலும் நவதாராள பொருளாதா ரத்திட்டங்கள் ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் முன் னெடுக்கப்படுகின்றன. அவற்றின் பாதிப்புகள் காரணமாக மக்கள் தொடர்ச்சியாக அவற்றை எதிர்த்து வருகின்ற போதும் ஆளும் வர்க்கங்கள் அவற்றை நிறுத்தாது முன்னெ டுத்தும் வருகின்றன. தன்னிறைவை அடிப்படையாகக் கொண்ட தேசியப் பொரு ளாதாரத்தின் உயிரணுக்களை உலகமயமாதல் என்ற நிகழ் ச்சி நிரல் அழித்துவிட்டது. அடக்கப்படுகின்ற விவசாயிகள், தொழிலாளிகள் நடுத்தரவர் க்கத்தினர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மோசமடைந்து கொண்டிருக்கும் தாராள தனியார்மய சூழ் நிலையானது எதிர்கால பரம்பரையினர்களுக்கு இந் நாட்டு வளங்கள் விட்டு வைக்கப்படுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மக்கள் மத்தியில் அதிருப்தியும் எதிர்ப்பு இந்த சூழ்நிலையில் ஆளும் வர்க்கத்தினரால் முன்னெடுக் கப்படுகின்ற ஆட்சிமுறையை எந்தவொரு நியாயமான மணி தரும் குறை கூறவே செய்வர். இன்றைய மக்கள் விரோத ஆட்சிமுறைக்கு மாறான மக்கள் நலன்களை முதன்மைப்படு த்தும் மாற்று ஆட்சிமுறை தேவை என்பதை எல்லோரும் ஏற் றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளனர். இலங்கை மக்களின் நல் வாழ்க்கை சுயகெளரவம் சுயமரி யாதை சொத்துக்கள் மற்றும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றைப் பாதுகாப்பதில் அரசியல் யாப்பு ஜனாதிபதி ஆட்சிமுறை பாராளுமன்ற ஆட்சிமுறை போன்றன முழு மையாகத் தோல்வியடைந்துள்ளன. பொலிஸ் இராணுவம், நீதித்துறை போன்றன ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய் வதிலும் அவர்களின் அக்கறைகளை பாதுகாப்பனவையா கவும் உயர் வர்க்கங்கள மேலாதிக்கத்தை பாதுகாத்துப்
லைப் புலிகளினால் மையப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன்
அனைத்து にáa。
பேணுவதாகவும் இருக்கின்ற அதேவேளை தொழிலாளர்கள் கும் நடுத்தரவர்க்கத்தினர் ஏ க்கு எதிராக எழுந்து நின்று ச ராகி வருகின்றனர். இலங்கையின் இன்றைய நிை ருக்கும் அதிகாரங்கள் உண ளின் கைகளுக்கு மாற்றப்ப பந்திக்கிறது. அதிகாரத்தில் உ தேவைப்படுகின்றன. மக்கள் ர்கள். அதன் மீது சிறிய தீப்பெ த்தியை உண்டாக்கி விடும் மீதான நம்பிக்கையை இழந் பழைய ஆட்சிமுறையும், நிர் സTg, 6Tഖ ഞഖഞL 9|ഞL.g, தொடர்ந்து மக்களை ஆள்வ விட்டன. இந்த சூழ்நிலையில் கவும் பல வழிகளிலும் பாதிக்க க்கும் உயர் மத்தியதர வர்க்க ப்படைத்த சிலருக்கும் கூட ள்ளது.
அதனால் சாதாரண மக்கள் ம ப்ப்புகளுடன் வாழ்கின்றவ நடவடிக்கைகள் மூலமான வேண்டியவர்களாக இருக் அரசியல் புரட்சிகர அரசியல இலங்கையின் ஆளும் வர்க்க
சிங்கள மேலாதிக் ஒடுக்குமுறை அது தமிழ், முஸ்லீம் தேசிய இனங்கள் வேடர்கள் ஆகிய மீதும் சொல்லொ கொடுமைகளும்
ஏற்படுத்தப்
தின் வாடிக்கையாளர்களாக றன. அரசியல் சமூகத் தளங் வன்முறை, யுத்தம் என்பன முறையாகக் கொண்டுள்ளன கான சீர்திருத்தங்களைே ஏற்படுத்திக் கொள்ளும் வர்க்கங்களின் தலைமைகள் இத்தகைய ஆளும் வர்க்கங் முன்னெடுக்கப்பட வேண்டி கும் பழைய அரசியல் ஸ்தாபன மிடையில் வித்தியாசங்கள் இ கின்ற பிற்போக்கு வர்க்கங்க க்கார பயங்கரவாத ஆளும் வ றின் ஆட்சிமுறை மூலோபாய றில் பல வித்தியாசங்கள் இரு ளைப் பார்க்கின்றபோதுமக்க ட்ட அணுகுமுறைகள் பொரு பட முடியாது.
எனவே மக்களது பழைய மாற்றி புதிய முயற்சிகளும் புதி போராட்ட நடவடிக்கைகை தொழிலாளர்கள், விவசாயிச கள், வேலைநிறுத்தப்போராட் கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆ போராட்டங்கள் போன்றவை ளின் வக்கிரம் நிறைந்த வன்மு றைகள் எதிரிடையான விை எனவே இதுவதுை மேற்கொ மாறுபட்ட விதத்தில் தேர்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIIGIIIf 2007
100° இதழ்
பாகவே இலங்கையில் 娜 விருதலை சாத்தியம்
D60T. ர், விவசாயிகள் மற்றும் உழைக் னைய சுரண்டும் வர்க்கங்களு வால்களை முன்னெடுக்க தயா
லமை ஆளும் வர்க்கங்களிடமி ர்மையான மக்கள் பிரதிநிதிக டுவதற்கான தேவையை நிர்ப் உடனடியான பாரிய மாற்றங்கள் காய்ந்த சருகாக மாறி வருகிறா ாறி பட்டாலேயே பெரிய காட்டு மக்கள் ஆளும் வர்க்கங்களின் துள்ளனர். ஆளும்வர்க்கத்தின் வாகமுறையும் அவற்றின் இய |ள்ளன. ஆளும் வர்க்கங்கள் தற்குரிய தகுதிகளை இழந்தும் இலங்கை மக்கள் எதிரிடையா பட்டுள்ளனர். சொகுசாக இரு த்தினருக்கும் பெரும் சொத்து பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு
அணுகு முறை ட்டுமன்றி ஓரளவிற்கு வசதிவா
ர்கள் கூட மாற்று அரசியல் மாற்றங்களை தேர்ந்தெடுக்க கின்றனர். அத்தகைய மாற்று கவே அமைத்தல் வேண்டும்.
ங்களின் பண்பு ஏகாதிபத்தியத்
கத்தினாலும் அதன் அனுகுமுறைகளாலும் மலையகத் தமிழ்த் மீதும் பறங்கியர், சிறிய சமூகங்கள் னா துயரங்களும், ஒடுக்குமுறைகளும்
செயற்படுவதாக இருக்கின் களில் அரசின் கொள்கைகள், வற்றையே பிரதான அணுகு நிலைமைகளை சீர்செய்வதற் யா இணக்கபாடுகளையோ லையில் இன்றைய ஆளும் இல்லை.
களுக்கு எதிரான உறுதியாக போராட்ட வழிமுறைகளுக் Tங்களின் நடைமுறைகளுக்கு ருக்கின்றன. பழைய சுரண்டு ளூக்கும் இன்றைய கொள்ளை ர்க்கங்களுக்குமிடையே அவற் ம் தந்திரோபாயம் போன்றவற் க்கின்றன. அவ்வித்தியாசங்க ள் சார்பான இன்றைய போரா த்தமானவை என்று திருப்திப்
ணுகுமுறைகளை முற்றாக ய திசையில் புதியமாதிரியான ள முன்னெடுக்க வேண்டும். ளின் தொழிற்சங்க இயக்கங் டங்கள் தேர்தல் அரசியல்கள், ர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு இன்றைய ஆளும் வர்க்கங்க றைகளுடன் கூடிய அணுகுமு Tவுகளையே தந்துள்ளன.
ள்ளப்பட்ட விதங்களிலிருந்து களங்களுக்கு வெளியிலும்
சமூக மாற்றத்திற்கான மாக்சிச லெனினிச தமிழ் சிங்கள ஆர்வலர்களினால் நடாத்தப்பட்ட கலந்துரை யாடலில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்ப டையிலேயே இக் கட்டுரை தொகுத்து எழுதப்பட்
டது. இக் கட்டுரை மேலும் விரிவுபடுத்தப்பட்டு முழு மை பெறுவதற்கு மாச்சிச லெனினிச ஆர்வலர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து ஆக்க பூர்வமான கரு
த்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசிரியர் குழு)
தொழிற்சங்க வரையறைகளுக்கு வெளியிலும் (கடந்த கால ங்களில் தேர்தல் களங்களின் உள்ளும் வெளியிலும் செய்யப் பட்ட போராட்டங்கள் போலன்றன்றி) பல போராட்டங்கள் பாரம்பரிய பிரசார ரீதியான விதத்திலன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ஜி, ஒக்கள் போன்று குறிப்பிட்ட திட்டவரைய றைகளுக்குட்பட்ட விதத்திலன்றியும் செயற்படுவது வரலா ற்றுத் தேவையாகிறது. தேர்தல்களினாலும், தேர்தல்களின் உச்சத்தினாலும் ஆளும் வர்க்கங்கள் மேலும் மேலும் சிறப்புரிமைகள் கொண்டவையா க்கப்பட்டுள்ளன. அதேவேளை ஆளப்படும் வர்க்கங்களின் சாதாரண உரிமைகளே மறுக்கப்பட்டு வரும் நிலையே காண ப்படுகிறது. 1971 1988 ஜே.வி.பி யின் ஆயுத நடவடிக்கைகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெறும் ஆயுத ரீதி யான நடவடிக்கைகளும் இனிமேல் ஒரு போதும் அவ்வா றான போராட்டங்கள் உருவாகக் கூடாது என்ற விரக்தி நிலையை மக்கள் சக்தியில் தோற்றுவித்துள்ளன. இதில் ஏகா திபத்திய பிற்போக்கு ஆளும்வர்க்க சக்திகள் வெற்றிபெற்று ள்ளதை மறுக்க முடியாது. ஆனால் சரியான போராட்டத்தால் தற்போதைய ஆட்சிமுறையும் ஆளும் வர்க்கங்களும் செய லிழக்கச் செய்யப்பட்டு இலங்கையில் அர்த்தமுள்ள ஜன ாயக ஆட்சிமுறையொன்றை ஏற்படுத்துவதைத் தவிர வேறு தெரிவோ மாற்றுத்திட்டமோ ஒடுக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு இல்லை. அதற்கு தொடர்ச்சியான வெகுஜனப் போரா ட்டங்கள் புதிய விதத்தில் புதிய அர்த்தத்தில் மேற்கொள் ளப்பட வேண்டும். அந்த வகையிலேயே இன்று உலகலாவிய ரீதியில் மகத்தான வெகுஜனப்போராட்டங்களும், எழுச்சிக
ஞம் இடம்பெற்று வருகின்றன. பழைய போராட்டங்களின் படிப்பினைகள் தலைமைத்துவங்களின் தவறுகளினால் 1953 ஆகஸ்ட் 12 ல் நடைபெற்ற மக்கள் பெருமளவில் பங்கெடுத்த ஹர்த்தால் பாராட்டம் வெகுஜன எழுச்சியாக வளரமுடியாமல் போனது பற்றி எமக்கு பட்டறிவிருக்கிறது. 1980 யூலை வேலை நிறுத் தப் போராட்டம் உட்பட பல விதமான வேலைநிறுத்தப் போரா ட்டங்களும் மக்களின் எதிர்ப்பு இயக்கங்களும், ஆர்ப்பாட் டங்களும் எதிர்விளைவுகளைத் தந்த போலி இடதுசாரி சக்திகளினதும் துஷ்ட என்ஜிஓ அமைப்புகளினதும் நடவடி க்கைகளினால் எதிரிடையாக ஆளும்வர்க்கங்களுக்கு உதவி புரிந்துள்ளன. சுரண்டப்படும், ஆளப்படும் வர்க்கங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து பாடங் களை நாம் படித்து முன்செல்லவேண்டும். வெகுஜன இயக்கங்களினாலும் எதிர்ப்பு போராட்டங்களி னாலும் சில உரிமைகள் மக்களுக்கு கிடைத்துள்ளன என்ப தையும் குறிப்பிடத்தக்களவான சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவ ற்றின் தலைமைத்துவங்கள் மக்கள் விரோத சக்திகளின் ஏக போகத்திற்குள் மாட்டுப்பட்டே இருந்தன. பொதுவாக ஐ.தே. கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினதும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொதுவாக இப் போராட்டங்கள் பாவிக்கப்பட்டன. தமக்கு வாய்ப்பளிக் கும் வரை அப்போராட்டங்கள் அவர்களால் பயன்படுத்தப்பட்
L60T,
திய மக்கள் எழுச்சி அவசியமாகிற இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் அவர்களின் அரசியல் எதிரியான ஆளும் வர்க்கங்களுக்கு நேருக்கு நேரெதிராக நிற்கும் அரசியல் சூழ்நிலையே நிலவுகிறது. அந்த எதிர்ப்பு அடிப்படையான சமூகமாற்றத்திற்கு குறையாத மாற்றத்தை வேண்டி அதற்கான தீவிரமான அரசியல் தலைமைத்துவ மாற் றத்தின் கீழ் வெகுவிரைவில் புதிய மக்கள் எழுச்சியை வேண் டிநிற்கிறது. இந்த நிலைமை முதிர்ச்சியடைந்து வெற்றிகர மான சூழ்நிலை ஏற்படுவது அனைத்து இலங்கை மக்களிலும் தான் தங்கியுளது.

Page 11
Méluv Võ)
மக்கள் எழுச்சியின்
10ம் பக்க தொடர்ச்சி . வெகுஜன எழுச்சி, வெகுஜனப் போராட்டம் என்றவுடனே பயங்கரவாத ஆளும் வர்க்கங்களினாலும் இனவாதிகளினா லும் பாசிச வாதிகளினாலும் மிகவும் மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டு விடுவதுடன் என்றுமில்லாதவாறு மேலும் அரச அதிகாரம் பலப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்று சிலர் விவாதிப்பர். அதன் விளைவாக மக்களின் வாழ்க்கையில் எதிரிடையான கஷ்டங்களே ஏற்படும் என்றும் கூறுவர். அவ் வாறு வாதிடுபவர்களுக்கு மக்கள் எழுச்சியென்பது மக்க ளைப் பாதுகாக்கும் சரியான போராட்ட மார்க்கமாகத் தெரி வதில்லை.
வெகுஜன " போராட்ட " ஏற்றுக்கொள்
பெற்
யாக இருப்பார்கள். இலங்6 வெகுஜனப்போராட்டங்கள் இ தே யையும் சுதந்திரக்கட்சி கொண்டுவரவே பயன்படுத்த அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளன க்கு உதவுவதாக முடிந்துள்ள
வெகுஜனப்போராட்டங்களும் அதன் தலைமைகளுக்கு உ கைகளிலேயே இருப்பது (மக் உறுதி செய்யப்படுவது அவசி அடிப்படை அரசியல் இலக்கு
கடந்த காலப் போராயிடங்கள் (இ) வெகுஜன எழுச்சிக
ளும் நாம் சமூகமாற்றத்திற்கான மக்கள் எழுச்சியின் புதிய அர்த்தத்தை புதிய வடிவத்தை புதிய இயங்கு முறையை பற்றி எமது கவனத்தை செலுத்த வேண்டியவர்களாகின்றோம். மக்கள் எழுச்சியை முறியடிக்க முடியாதளவிற்கு மாற்று பொருளாதார தற்காப்பு வினை எதிர்வினை போராட்டத் தின் நியாயத்தை வலியுறுத்தும் பண்பாட்டுமுறைமை போன் றனவற்றை தயார் செய்து வருவது அவசியம் ஆகக்கூடு தலான மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்க செய்யப்படும் வெகுஜன எழுச்சி, மக்களின் நலன்களுக்கா ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங்களைக் கொண்டதானதாக அமைய முடியும் இவ்வாறான எழுச்சியில் நிராயுதபாணிக ளான மக்கள் கொன்றொழிக்கப்படுவார்கள் என்று வெகு ஜன எழுச்சி ஏற்படுவது மிகவும் சிரமமானது எனக் கொள் ளும் சோம்பேறிகளும் மக்கள் எழுச்சியை அங்கீகரிக்க மறுப்பவர்களும் கருதுகின்றனர். இவ்வாறானவர்கள் மக்கள் சக்தி மீது நம்பிக்கை அற்றவர்களேயாவர்.
வெகுஜன எழுச்சியொன்றை முற்றாக ஆளும் வர்க்கம் ஆயுத ரீதியில் அடக்குமுறை அழிக்கக் கூடியதாக இருந்தால் அது சரியான வெகுஜன எழுச்சியாக இராது என்பதே அர் த்தமாகும். வெகுஜனப் போராட்டங்கள் தொடர்ச்சியையும் கோர்வையையும் கொண்டதே வெகுஜன எழுச்சியாகும். அத்தகைய சரியான வெகுஜன எழுச்சியில் சமூகமாற்றத்திற் கான நடவடிக்கைகளுக்கு முன்தயாரிப்பு நடவடிக்கைகளும் இருக்கின்றன. அவற்றிலும் தந்திரோபாயம் மூலோபாயம் போன்றன இருக்கின்றன. வெகுஜனப் போராட்டங்கள் சமகாலத்தில் பயிற்சிகளாகவும் மக்களுக்கு நம்பிக்கை தரும் (8ufTDTLLBJG6ITTG,6)|Lð 2|60|DU|f).
எழுச்சிகள் கவனமாக முன்னெடுக்கப்படல் வேண்டு தயாரில்லாத நிலையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு வெகுஜன எழுச்சியும் தற்கொலைக்கு ஒப்பானதாகும். வெகு ஜன எழுச்சிகளை எவரும் வலுக்கட்டாயமாக ஏற்படுத்த முடி யாது. ஒரு வெறும் அறிவிப்பின் மூலம் அல்லது துண்டுப்பிரசுர சுவரொட்டி வேண்டுகோள்கள் அறைகூவல்களின் மூலம் வெகுஜனப் போராட்டங்களை வெகுஜன எழுச்சியாக ஏற்ப டுத்த முடியாது. வெகுஜன எழுச்சிகளை குறிப்பிட்ட திகதி இடம் சம்பவம் எனத் தீர்மானிக்க முடியாது தேவையான அடிப்படையான நிலைமைகள் ஏற்படும் போது முரண்பாடு கள் கூர்மையடையும் போது நிலத்திலிருந்து வெகுஜன எழுச்சி மேலெழும்புவது தவிர்க்கவியலாது சமூகமாற்றத்திற் கான வெகுஜன எழுச்சியை எவரும் வலுக்கட்டாயமாக ஏற் படுத்த முடியதாது போன்று வெகுஜன எழுச்சி ஏற்படத் தொடங்கிவிட்டால் அதனை தடுத்து நிறுத்தவும் முடியாது. அதன் இலக்கை எய்தும் வரை அது தொடரும் அதன் பிறகு அதன் வெற்றியைத்தக்க வைத்துக்கொள்ள எழுச்சி தொடர வேண்டும். எனவே அவ்வாறான வெகுஜன எழுச்சி ஏற்படும் சாத்தியக் கூறுகள் பற்றி கண்ணும் கருத்துமாக நாம் இருக்க வேண் டும். அத்துடன் நாம் அச்சூழ்நிலைக்கு நின்று பிடிக்கக்கூடிய அரசியல், அமைப்பு ரீதியான தயார் நிலையையும் அதற்குரிய மக்களின் உணர்வு சார் அறிவுசார் தராதரங்களையும் ஏற்ப டுத்தியாக வேண்டும். அவ்வாறான தயார் நிலையானது மக் களின் தானெழுந்தவாரியான எழுச்சிகளை உரியவாறு பய ன்படுத்தி மக்களுக்கு வழிகாட்ட முடியும் அவ்வாறான தயாரான சூழ்நிலை இல்லாதபோதுமக்களின் எதிரிகள் வெகுஜனப்போராட்டங்களை அவர்களுக்கு சார் பாக பயன்படுத்திக கொண்டு அவற்றை செயலிழக்கச் செய்து அவற்றின் இலக்கான சமூக மாற்றத்திற்கு தடை
தாகும்.
இந்த நாட்டு மக்கள் இரண்டு பாதிக்கப்பட்டவர்கள் அக்க ஷைகள் பூர்த்திசெய்யமுடியா மக்கள் சார்புக் கட்சிகளாக ம யாது அக்கட்சிகளுக்கு பதிலிட க்குவதும் மாற்றாகாக இருக்க பொருளாதார கோரிக்கைகளு படுகின்ற வெகுஜன நடவடிக்ை க்களுக்குப் புரிய வேண்டு
தமிழ் மக்களுக்கு 6 லும் சிங்கள மக்களு முக நேரடி ஏகாதிப களும் ஒன்றல்ல. அ. வேறு தளத்தில் பார்ச் இரண்டு தேசிய இன ஏகாதிபத்திய மேலா அடிப்படையில் ஒன் இரண்டு தேசிய இ தளங்களிலிருந்து வே குழ்நிலை இருந் விடயமும் வெற்றி ெ அடிப்படை விடயங்க
என்ற பிரச்சினைகளை தீர்க்க் சி றை வரையறுக்கலாம் என்று ெ வல்ல, அடிப்படை காரணங்கை அக்கறையும் ஏற்படவேண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான இன க்கு எதிரான மறைமுக நேரடி களும் ஒன்றல்ல. அதனால் அை கப்படலாம். ஆனால் இரண்டு ரான ஏகாதிபத்திய மேலாதிக்க ஒன்றேதான். அவற்றை இரண தமது தளங்களிலிருந்து வேறு ே இருந்தாலும் எதிர்க்கும் விட வேண்டிய விடயங்களும் இரண இவ்விடத்தில் இரண்டு தேசி டங்களும் ஒருங்கிணைக்கப்பட ஒருங்கிணைக்கப்பட்டு தேசிய பயங்கரவாத ஆளும்வர்க்கங் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரா டும். அதேபோன்று பெருந்தே துறை தொழிலாளர்களினது 6 கான வெகுஜனருடவடிக்கை g|Tulg.6fl60 (3LIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரவரி 2007
க வரலாற்றின் அதிகமான ரண்டு பெரிய கட்சிகளான ஐ. யையும் மாறி மாறி ஆட்சிக்கு பட்டுள்ளன என். ஜி. ஒக்கள் வெகுஜனப்போராட்டங்களை அதுவும் ஆளும்வர்க்கங்களு
60T, அரசியல் இலக்கு | 9|5/D95ITOOT காரணங்களும் ரியதாக அன்றி மக்களின் களின் நலனுக்காக இருப்பது) பம், அது சமூகமாற்றம் என்ற இல்லாதவிடத்து அர்த்தமற்ற
ரிலிருந்து படிப்பினை பெற்று ருக்கு தung^2, வேண்டும்
கட்சிகளினது ஆட்சியாலும் 666 ) என்பதுடன் அக்கட்சிகளை சீரமைக்கவும் மாற்றவும் முடி ாக வேறு கட்சிகளை உருவா முடியாது. தேர்தல்களுக்காக நக்காக மட்டும் வரையறுக்கப் ககளால் பயன் இல்லை என்ப
டும். வெளி வெளியாக தெரிகி
திரான இன ஒடுக்க நக்கு எதிரான மறை தீதரிய அடக்கு முறை தனால் அறுை ைெ/) கப்படலாம். ஆனால் ங்களுக்கும் எதிரான திக்க நிகழ்ச்சி நிரல் றேதான். அவற்றை னங்களும் தத்தமது
வேறாக எதிர்க்கும் தாலும் எதிர்க்கும் ாள்ளப்பட வேண்டிய ளும் இரண்டிற்கும்
லகோரிக்கிைகளுக்கு அவற் நண்பட்டாலும் உண்மை அது ாக் களைவதில் உடன்பாடும்
ஒடுக்கலும் சிங்கள மக்களு ரகாதிபத்திய அடக்கு முறை வ வெவ்வேறு தளத்தில் பார்க் தசிய இனங்களுக்கும் எதி நிகழ்ச்சிநிரல் அடிப்படையில் டு தேசிய இனங்களும் தத் வறாக எதிர்க்கும் சூழ்நிலை மும் வெற்றி கொள்ளப்பட டிற்கும் பொதுவானவையே. இனங்களினது போராட் வேண்டும் போராட்டங்கள் ரீதியாக பொது எதிரியான ளுக்கு சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படவேண் ாட்டத் தொழிலாளர் அரச பாருளாதார கோரிக்கைக் ளுடன் மீனவர்களின் விவ இணைக்கப்படல் வேண்டும்.
அத்துடன் மேல் கொத்மலைத்திட்டம், நுரைச்சோலை சம்பூர் அனல் மின்திட்டங்கள் வீரவில விமான நிலையத்திட்டம், அதிகவேக பாதை போன்றவற்றுக்கு எதிரான வெகுஜன நட வடிக்கைகளும் ஆளும் வர்க்க, ஏகாதிபத்திய பொது எதி ரிகளுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட முடியும். போராட்டங்களின் கூட்டிணைவு வெகுஜனப் போராட்டங்களை சமூகமாற்றத்தை அடிப்படை யாக கொள்ளாமல் அந்தந்த தளங்களில் அந்தந்த கோரிக்கை களுக்கு வரையறுக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதாக மட் டும் இருந்தால் பிரயோசனமற்றதாகும். அவை ஒருங்கிணை க்கப்பட வேண்டும். ஒருங்கிணைக்கப்படுதல் என்பது ஒரு வெகுஜன நடவடிக்கையின் முக்கியத்துவத்தை குறைத்து இலக்கை மாற்றுவதோ ஆகாது. அந்தந்தப் போராட்ட
ங்களை அந்தந்த தளங்களில் உயிர்ப்பாகவும் உரமாகவும் முன்னெடுக்கும் அதேவேளை வெகுஜனப் போராட்டங்களி டையேயும் தலைமைகளுக்கிடையேயும் கூட்டிணைப்பு ஏற் படுத்தப்பட வேண்டும். அவை சுதந்திரம்- பொது இணக்கம்அர்ப்பணிப்பு என்ற அடிப்படையில் கூட்டிணைக்கப்படலாம். இவ்வாறு போராட்டங்களிடையே கூட்டிணைப்பு ஏற்படாவி ட்டால் ஒரு போராட்டம் இன்னொரு போராட்டத்திற்கு ஏதி ராக ஆளும்வர்க்கங்களால் திசைதிருப்பப்படுவது இலகுவா கிவிடும். குறிப்பாகத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை சிங்களமக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரானதாக காட்டுவதில் இலங்கையின் பேரினவாத ஆளும் வர்க்கங்கள் வெற்றியடைந்திருப்பது தெரிந்ததே. இவற்றை முறியடிக்க போராட்டங்களிடையே கூட்டிணை ப்பும் பொது எதிரிகளுக்கு எதிரான பொதுப்போக்கும் பொது வேலைத்திட்டமும் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட வெகுஜனப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்தப்பட க்கூடிய அனைத்து சக்திகளும் ஐக்கியப்படுத்தப்படுவது போன்று வெவ்வேறு போராட்டங்களிடையேயும், அவற்றின் தலைமைத்துவங்களிடையேயும் கூட்டிமைவு அவசியம் வெகுஜனப்போராட்டங்களில் ஐக்கியம் அவசியம் என்பதன் அர்த்தம் ஆளும்வர்க்க கட்சிகளின் நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளவர்களுடனும், போலி இடதுசாரிகள், சந்தர்ப்பவாதி களுடனும் என். ஜி. ஒக்களுடனும் ஐக்கியப்படுவது என்பதா காது. அதாவது வெளிவெளியாகத் தெரிகின்ற வெளிவெளி யாகத் தெரியாத மக்கள் விரோத சக்திகளுடன் ஐக்கியப்பட முடியாது. தேசிய இனப்பிரச்சினையில் பேரினவாதத்திற்கு எதிராக பரந்துபட்ட ஐக்கியம் தேவை என்பது பேரினவாத அடக்கு முறையாளர்களுடன் கைகோர்த்து கொண்டிருப்ப வர்களுடன் ஐக்கியப்படுவதாகாது என்பது புரிந்துகொள்ளப் பட வேண்டும். ஒரு போராட்டத்தின் வெற்றிக்கு அதிகப் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பும் அதிகமான நட்பு சக்தி களும் குறைவான எதிரிகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். ஐக்கியமும் கூட்டிணைவும் போராட்டமும் அதேபோன்று குறிப்பிட்ட போராட்டத்திற்கு வெளியில் இரு ப்பவர்களின் ஆதரவை வெளியிலிருப்பவர்களின் போராட்ட நடவடிக்கையுடன் இணைவதன் மூலம் பெற்றுக் கொள்வது மிகவும் காத்திரமானதாக இருக்கும். வெளியில் இருப்பவர்க ளின் ஆதரவு வெறும் தார்மிக ஆதரவாகவன்றி அர்ப்பணிப் புமிக்க ஆதரவாக இருக்குமாறு விடயங்களை கையாள வேண்டும். உதாரணமாக தமிழ் மக்களின் போராட்டத்தி ற்கான சிங்கள மக்களின் ஆதரவு இரண்டு மக்கள் பிரிவின ரதும் பொதுப் போராட்டங்களின் பரஸ்பர கூட்டிணைவாக இருக்கும் போது அது மிகவும் பலமானதாகவும் நீடிக்கத்தக் கதாகவும் இருக்கும். ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான பலமான சக்தி மக்கள் சக்தி தான். அந்த மக்கள் சக்தி வெகுஜன போராட்டங்களினூடா ககட்டப்பட முடியும், அத்துடன் குறித்த வெகுஜனப் போரா ட்டத்தில் சம்பந்தப்படாதவர்களினது அதாவது ஆளும் வர்க்கங்களினால் பாதிக்கப்படுகின்ற ஏனைய பிரிவினரின் ஆதரவை அவர்களது போராட்டங்களுடன் கூட்டிணைப்ப தன் மூலம் உறுதி செய்வது சரியானதாகும். குறித்த போராட்டங்களினுள் ஐக்கியமும், போராட்டங்களி டையே ஐக்கியமும் அவசியம், அந்த ஐக்கியம் கூட்டிணை வின் அடிப்படையில் இருப்பது ஜனநாயக பூர்வமானதாக இரு க்க வேண்டும் கூட்டிணைவு கருத்து ரீதியானதாக மட்டும ன்றி நடைமுறை ரீதியாக அமைப்பு பொறிமுறை ரீதியாகவும் இருப்பது மிகம்ே அவசியமானதாகும். O
S. *

Page 12
முதலாளித்துவத்தின தொடர்ச் சியான வளர்ச்சியானது கவர்ச்சி பூட்டப் பெற்ற பல்வேறு எண்ணக்க ருக்களால் முலாம் பூசப்பட்டுள்ளது. நுகர்வோர் பொருளாதாரம் (Co nsumer Economics) Big.j (86), TÜ இறைமை, உலக சந்தைக்கான பொருளாதார நடவடிக்கைகள், என்றவாறான விபரிப்புக்கள் இடம் பெற்று வருகின்றன. மனிதவளம் இயற்கைவளம் முதலியவற்றைத் தீவிர சுரணடலுக்கு உள்ளாக்கி மிகை இலாப மீட்டும் தொழிற்பாடு களிலே பல்தேசியக் கம்பணிகள் ஈடு பட்டு வருகின்ற நிலையில் மிகை லாப மீட்டும் பொருளாதாரச் செய ற்பாடுகளினால் மனித வாழ்க்கை அவலங்களுக்கு உள்ளாக்கப்படுகி ன்றது. சாமானியர்கள் பருகும் பானங்களிலே கிருமி நாசினிகள் கலந்து விற்கப்படுமளவுக்கு இலா பம் பெருக்கும் நடவடிக்கைகள் விரிவாக்கம் பெற்று வருகின்றன. நுகர்வோர் இறைமை, நுகர்வோர் மேலாண்மை, நுகர்வோரே உற்ப த்தி பற்றிய தீர்மானங்களை எடுக் கும் விசைகளாக இயங்குகின்ற னர் என்று விளக்கும் பொருளாதார நிபுணர்கள், நுகர்வோரின் உயிர் களே சுரணிடப்படுகின்ற அவலங் களை வெளிக் காட்டாதிருத்தல் வியப்பானது அன்று நவீன முதலாளித்துவ விரிவையும் சற்தைப் பொருளாதாரத்தையும் நுகர்ச்சிக்கோலங்களையும், சுரண் டல்களையும் கோட்பாட்டு நிலை யில் நியாயப்படுத்தும் தத்துவமாக பின்நவீனத்துவம் உருவாக்கப்ப
ட்டுள்ளது. அதன் பிரதான குறிக்
கோள்களாக மார்க்சியத்தின் மீதும் அதன் சமூகம் பற்றிய தீவிர விளக் கத்தின் மீதும் சந்தேகங்களை எழு ப்புவதுடன் தொழிலாளர்கள், ஒடுக் குமுறைக்கு உட்பட்டோர் ஆகியவ ர்களை ஒன்றுதிரட்டும் முறைக 606T (Totalising Methods) LDDg லிப்பதுமாகும். நவீன முதலாளித்து வத்துக்கு எதிரான வலுக்கள் ஒன்று திரள்வதைச் சிதறடிப்பதற்கும் உதி ரிகளாக்குவதற்கும் பின்நவீனத்து வக் கருத்தியல் முண்டுகொடுக்கி ன்றது. பெரும் உரையங்கள் (Meta narratives) Gilrflbig (BJ, ITLUIT LG) 90, J, hig, Gri (Grand Theories) என்றவாறு பின்நவீனத்துவாதிக ளால் சிறப்பு எண்ணக் கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (Fox N. F (2003) The new Sartre, Explor ations in post Modernism, Lon don, Continuum) (9.bg, GT600's 600T., கருக்களின் உட்பொருளாகவும் மறைபொருளாகவும் அமைவது சுரண்டலுக்கு உள்ளாகிய மக்கள் அனுபவ நிலையிலும் கருத்தியல் நிலையிலும் ஒன்றிணைதலைத் தடுத்தலாகும். கோளமயமாக்கலுக்கு அனுசர ணையான பல எண்ணக்கருக்கள் பின்நவீனத்துவ வாதிகளால் முன் வைக்கப்படுகின்றன. அவை: (1) வர்க்கம் என்ற நிலையில் சமூகத் தைச் சுருக்கி விடுதல் (Class Reductionism) 6160Î06)ITEL)
பொருத்தமற்றது என்று கூறுதல் (2) சமூக நிர்ணயிப்பில் பொருணி மிய வாதம் (Economism) பொருந் தாது என்று முன்மொழிதல்
(3) மாறிவரும் பொருளாதார நிலை மைகளில் ஒருவரது வாழ்க்கைத் (og, flag,6flo) (Lite Choices)
உறுதியற்ற நிலையும் தளம்பும் நிலையும் காணப்படுவதனால் தொழிலாளி வர்க்கம் என்பதைத் திட்டவட்டமாக வரையறுக்க முடி யாது என்று குறிப்பிடுதல், பின் நவீனத்துவவாதிகளின் மேற் கூறிய வாதங்களில் பல அடிப்படை யான கருத்து வறுமை காணப்படு கிறது. சுரணிடுவோர், சுரண ட லுக்கு உள்ளாக்கப்படுவோர் என்ற தெளிவான பாகுபாடு காணப்ப டுதல் யதார்த்தமானது. இந் நிலை யில் தெளிவாக இனங்காணக் கூடிய ஒரு தோற்றப்பாட்டினை "சுருக்கல் வாதம்' என்ற சொற் கோவையினால் வலுவிழக்கச் செய்து விடமுடியாது. கல்வி வர்க் கக் கோடுகளினுள்ளே அசைவு களை ஏற்படுத்துமன்றி, வர்க்கங்க ளை மீறி ஒருவரை சமூக நிரலமை ப்பின் சிகரத்துக்கு மேலுயர்த்திக் கொண்டு செல்லாது. உதாரண மாக ஜப்பானில் எழுத்தறிவு உச்ச நிலையில் இருந்தாலும் அது வர்க் கக் கட்டமைப்புக்களைச் சிதைக் காது மேலும் வலுவூட்டி வருவதா கவே காணப்படுகின்றது. வர்க்க எல்லைகளுக்கு உட்பட்ட நிலையி லேதான் அங்கு வாழ்க்கைத் தெரிவு களிலும் தொழில் தெரிவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமு
கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்
* Budu
aran alguerran
6T6T60T.
உதிரியாக கைவிடப்பட்டு நிராகரி ப்புக்கு உள்ளானவர் மீது கவனத் தைத் திருப்பியுள்ள பின்நவீனத்து வம் சுரண்டல் மிக்க சமூக பொரு ளாதாரத் தளத்திலே தான் அவை நிகழ்கின்றன என்ற நடப்பியலைக் குறிப்பிடத் தவறிவிட்டது. கோளமா க்கலுக்கும் கல்விக்குமுள்ள தொட JLILITG) 51606) (Gender Basis) SlayLD ஆராயத்தக்கது. பெணகளின் நிலையைப் பொறுத்தவரை தொழி ற்சந்தையில் இருமைநிலை காணப் U(66) g, T.J. (The Dual Labour market thesis) 2, U16) T6Tj g.6ff வெளிப்படுத்தியுள்ளனர் (Mike Col. (2000) சமகாலநிலவரங் களைப் பொறுத்தவரை மொத்தத் தொழிற்சந்தையில் ஐம்பது சதவீத மானவர்கள் பெனர்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் ஆண்கள் பெறும் உழைப்பு ஊதியத் தோடு ஒப்பிடும்பொழுது அவர்கள் 72.7 சதவீத உழைப்பு ஊதியத் தையே பெற்றுக்கொள்ளும் முரணன்
பாடான நிலை பெண்கள் ஈடு G) LJ(I5LôLJIT 6urT 6C போராடி சம்பள முடியாத தொழ றல் மிக்க தெ தைக் கொண்டி கவும் காணப்படு உதாரணமாக பள்ளி ஆசிரிய குறிப்பிடலாம் களுக்குரிய பா ம்ப வகிபங்குட dOmeStiC RO முற்று முழுதா மட்டுமே இலங்ை ளப்படுகின்றன வேதனம் மிகவு லாக இது விளங் வர்க்க நிலைப்ப பால் நிலைப்ப இணைந்து ெ முடியும். பொரு பத்தி செய்வதி ப்படும் சிக்கன (Cost Effectiv மனிதவளத்தை պլք քls = or பெண்களே ஈடு னர். அதேவேை வெளியில் குை க்குத் தொழில் பு ரமான இரண்டு டலுக்குப் பெண் விடுகின்றது.
கோளமயமாக்
LDFT 60T 6)ITj Li Lig வளர்த்தல், போட லாம் என்ற நம்பி
போசாண் மு. காந்தினேன் நினைவுப் ருே
ஊதியம் பெறும் ச தல் தாம் தொ ங்கள் எதிர் மானி கொண்டிருந்த விசுவாசமாக இ படுதல், சமூக நி இசைந்து செல்ல பினருக்குரிய உ கட்டியெழுப்புதல் த்துரைக்காது அ தல் மெளனப் ப மரித்தல், உன்ன g) 6TÜLTTE, J609,ÜL கிய சுய இலாபா ஊக்க முனைப்பு தல் ஆக்கச் சிந்த மூட்டாது பொறி க்கும் செயல் மு5 ட்டுதல் முதலிய நவகாலனித்து மையினர் பணி பு த்தி நிற்கின்றன. மேற்படி விடை க்கலும் இலங்ை பேராசிரியர் 9 வின் நூலில் இ ப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bairf 2007
காணப்படுகின்றது. படுத்தப்பட்டுள்ள தொழில்கள் த்தை அதிகரிக்க மில்களாகவும் ஆற் ாழிற்சங்கப் பலத் ராத தொழில்களா கின்றன. இதற்கு இலங்கையின் முன் பர் தொழி லைக் இது பெண ரம்பரியமான குடு 60 (Traditional e) இணைந்தது. ULÜ GLUGOOSŤ JE, GITT 6) கையில் மேற்கொள் இலங்கையில் ம் குறைந்த தொழி
குகின்றது. ட்ட சுரண்டலுடன் பட்ட சுரண் டலும் Fல்வதைக் கான ள்களை மீள் உற் லே மேற்கொள்ள நடவடிக்கைகள் eness) போன்று மீள் உற்பத்தி செய் EL al sensus படுத்தப்படுகின்ற ளை இல்லத்துக்கு றந்த வேதனத்து ரியும் நிலை சமாந்த வகையான சுரண் g,6061T p 6ft 6TTg, g,
கலால் வறுமைக் ாழும் பெண்களே க்கு உள்ளாகின்ற g,6Ť g,6Ú6Ýld (OlgLJ6Ú ந்து இலகுவாக விடுகின்றனர். விரிவுக்கு முற்ப ன் பாரம்பரியமான டமைப் பொருளா ம், காலனித்துவப் ந்த செயல்வடிவத் ருந்தது. ய ஒருதலைப்பட்ச சிந்தனைகளை டியால் முன்னேற கையை தனியார் சேர்ந்து மாதாந்த வர்ச்சியை ஊட்டு நிற்படும் நிறுவன டப் பண்புகளைக் லும் அவற்றுக்கு ணங்கித் தொழிற் ரலமைப்பை ஏற்று ல், மத்தியதர வகுப் ளப்பாங்குகளைக் அநீதிகளை எடு டங்கிவாழமுனை OOTU TIL 60) LÜ LUIJT ாதமானது என்ற ராமரித்தல், ஒடுங் பகளை நோக்கிய டன் தொழிற்படு னைகளுக்கு வள முறையாகச் சிந்தி றைகளுக்கு வலிவு வை காலனித்துவ கல்வி முறை ளை வெளிப்படு
JLô (3,g,[T6ITLDULULDIT கயின் கல்வியும் UIT, OlguuIJ T.J. (T நந்து எடுத்தாள
பேராசியர் சபா ஜெயராசா: “கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்" பேராசாண் கார்த்திகேசன் நினைவுரை, நூல்பற்றிய மதிப்புரை இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை கார்த்திகேசன் நினைவுக்குழு, கொழும்பு. ஐப்பசி 2006, ப. 35 ரூ. 40.00
தமிழ்ப்புத்தஜீவிகளிடையும் தம்மைப்புத்திஜீவிகளாகக் காட்டிக் கொள்கிற உதிரிகளிடையும் இன்னமும் பின் நவீனத்துவம், உலகமயமாதல் என்பன பற்றிய குழப்பமான ஈடுபாடு தொடர்கிறது. அதற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்று அவர்கள் எதையும் ஊன்றிப்படிப்பதில்லை. மற்றவர்க ளிடம் தங்களை அறிஞர்களாகக் காட்டிக்கொள்கிறதற்காக விளங்கா ததை எல்லாம் விளங்கியதுபோல பாசாங்கு செய்வதில் அவர்கள் சமர்த்தர் கள் எளிய உண்மைகளைக் கூட மக்களிடம் சொல்வதில் அவர்கட்கிரு ந்து வந்த தயக்கத்தின் விளைவாக ஏகாதிபத்தியமும் அதன் எடுபிடிகளும் சொல்லி வந்த பொய்களை அம்பலப்படுத்துவதற்கு முற்போக்குச் சக்திகள் மேலுங்கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இன்றைக்கும் உலகமயமாதலின் நன்மைகள் பற்றிப் பேசுகிற சில பேரா சிரியர்கள் இருக்கிறார்கள் உலகமயமாதலின் விளைவுகளை நேரடியா கவே கண்டு அனுபவித்த லத்தின் அமெரிக்காவின் மக்கள் தமது ஆட்சி யாளர்களை நிராகரித்து ஏகாதிபத்திய விரோத ஆட்சிகளை உருவாக்கத் துணிந்துள்ளனர். எனினும் நம்மிடையே இன்னமும் உலகமயமாதல் பற்றிய மயக்கங்கள் தொடருகின்றன. உலகமயமாதல் என்பது முழு உலகையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழான ஏகாதிபத்திய அணியின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வருவதுதான். அது வெறுமனே பொருளாதார ஆதிக்கம் மட்டு மல்ல. அதன் வேலைத் திட்டம் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை நிரந்தர மாக்கும் நோக்குடன் மூன்றாமுலக நாடுகளையும் சுரண்டப்படும் உலக மக்கள் அனைவரையும் எல்லா வழிகளிலும் ஏகாதிபத்தியத்திற்குக் கீழ்ப்படி யக் கூடியவர்களாக்கும் இலக்கையும் உள்ளடக்குகிறது. பண்பாட்டுச் சீரழிவும் சமூகங்களின் சிதைவும் அதற்கு உடன்படானவை. எனவே அது மூன்றா முலக நாடுகளின் கல்வியை இலக்கு வைக்கிறது. இதுபற்றித் தமிழக கல்வியியலாளர்கள் போதியளவுக்கு எழுதவில்லை. எனவே பேராசிரியர் சபா ஜெயராசா நிகழ்த்திய பேராசான் மு.கார்த்திகேசன் நினைவுப் பேருரை மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பிரசுரமாக அமைகிறது. உலகமயமாக்கல் (கோளமயமாக்கல்) எவ்வாறு கல்வியை ஒரு பண்டமா க்கிக் கல்வியின் நோக்கத்தை அறிவு என்ற திசைகளிலிருந்து திருப்பி வெறுமனே ஏகாதிபத்திய, பெரு முதலாளியத் தேவைகளை நிறைவுசெய் யும் நோக்கிலான திசையில் திருப்பப்படுகிறது. கல்வி தனது சமூகப் பரி மாணத்தை இழக்கிறது. அரசு கல்வியைத் தனது சமூகப் பொறுப்பாகக் கொள்ளாமல் தட்டிக்கழித்து அதை லாபநோக்கில் தொழில்சார் கல்வியை விற்பனை செய்கிற நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கிறது. இதனால் எவ்வாறு ஆசிரியர்களிடையும் மாணவர்களிடையும் கல்வி பற்றிய பார்வை விகாரமடைகிறது என்பது உட்பட்ட பல வேறு விடயங்களை சபா ஜெய ராசா விவரித்துள்ளார். கல்வி என்பது சுரண்டும் வர்க்க ஆட்சி தொடர்வதற்கான ஒரு கருவியாகி வருவதை அவர் விளக்கியுள்ளதோடு ஆரோக் கியமான சமூகப்பார்வையு டைய கல்வியின் பரவலாக்கமே மக்களை விடுவிக்கும் என்றும் அவர் வற் புறுத்தியுள்ளார். இந்த நூலின் பின்னிணைப்பாக தோழர் கார்த்திகேசனின் கட்டுரைகள் இரண்டு தரப்பட்டுள்ளன. கல்வி பற்றிய பார்வை வர்க்க சமூகத்திலும் சோஷலிஸத்திலும் எப்படி வேறுபடுகிறது என்பதை அவை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இன்று உலகமயமாதலின் கீழ் கல்வியின் சீர ழிவை விளங்கிக் கொள்ள அக்கட்டுரைகள் மிகவும் உதவும். சீனாவின் கல்வி முறையைப் பற்றி நூலாசிரியர் பாராட்டி எழுதியுள்ளவை பொதுப்படச் சீனாவின் பழைய சோஷலிஸ் சமூகத்தின் அடிப்படையிலான தகவல்களுடன் பொருந்துமள வுக்கு இன்றைய சீனாவுக்கும் பொருந் துமா என்பது கவனத்துக்குரியது. இன்று சீனா இலவசக் கல்விக்கு ஆப்பு வைத்துள்ளது. கல்வியின் தேவை பற்றிய பார்வை மாறியுள்ளது. 1987ல் தோற்றத்தில் சோஷலிஸப் பாங்கான கருத்துக்கள் வற்புறுத்தப்பட்டிருந்தா லும் சீனாவின் இன்றைய ஆட்சியாளர்கள் சீனாவை அதற்கு எதிரான திசையிலேயே நகர்த்துவது பற்றி அவர் கூடிய கவனஞ் செலுத்தியிருக்க 6) TLD.
பின் நவீனத்துவவாதிகள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவதை மறித்து மக்களை உதிரிகளாக்கச் செயற்படுகின்றனர் என்பதை அவர் தெளிவாக எச்சரித்துள்ளார். மிஷேல் ஃபூக்கோ சுரண்டலுக்கான கரு வியாக அறிவு அமைவதைப் பற்றிக் கூறியதை எடுத்துக் காட்டுகிற நூலா சிரியர் ஃபூக்கோவின் பின் நவீனத்துவத் தடுமாற்றங்களையும் சிறிது குறிப் பிட்டிருக்கலாம். இந்த நூலின் முக்கியமான ஒரு குறைபாடு அதன் மொழி நடை ஆங்கிலத்திற் சொல்ல நினைத்ததைத் தமிழ்ப்படுத்திச் சொல்லுவது போன்ற எணணம் பல இடங்களில் ஏற்படுகிறது. பல ஆங்கிலப் பதங்களைக் கலைச் சொற்களாகக் கருதித் தமிழில் விளங்கிக் கொள்ளக் கடினமான மாற்றுச் சொற்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தி யிருப்பாராயின் நூல் மேலும் பலரை எட்டக்கூடியதாயிருக்கும். இந் நூல் சற்று எளிமைப்படுத்தப்பட்ட மொழிநடையில் உள்ளடக்கத்திற்கு எவ்வித ஊறுமில்லாமல் திருத்தி எழுதப்பட்டு மேலும் பரவலான வாசிப்பிற்கு உட்படுத்தப்படுமாயின் இன்றைய சூழலில் தமிழருக்கு மிகவும் நன்மை யாயிருக்கும். அத்துடன் இதன் ஆங்கில மொழி வடிவம் பயன் தருவதாக 9õÕLDULD -for

Page 13
Mதிய/ ஆமி
జeta தாங் بروز والمواكا ଶ୍ରେ: B-36).
விவசாய தொழிலாளி, வாழ்க்கை முறையில் கம்யூனிஸ்ட்
மேல் சாதி ஆதிக்க திமிர்
seu Loögoem பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவிதி என தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார் என எதிர்பார்த்தார்கள்.
பாண்ட் சிங் நீதிமன்றத்துக்கு போனார். போராடினார். எம். எல். கட்சியும் கூட நின்றது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள்.
மேல்சாதி ஆதிக்கம் பார்த்துக் கொண்டிருக்குமா? இரும்புக் குழாய்க் கொண்டு பாண்ட் சிங்கின் கைகளும் கால்களும் கூழாய் போகும்வரை தாக்கினார்கள். அரசு மருத்துவமனைக்கும் சாதி உண்டு. உடனடி சிகிச்சை மறுக்கப்பட்டது. மக்கள் போராட்டத்துக்குப் பிறகு சிகிச்சை துவங்கியது. விளைவு, கைகளையும், கால்களையும் துண்டித்து எடுத்தார்கள்
இப்போது பாண்டசிங் வாழ்வா, சாவா, கேள்வியை எதிர்கொள்கிறார். வாழ வேண்டுமென்றால் செயற்கை கை, கால்கள் பொருத்த வேண்டும்.
அந்த போராட்ட சின்னத்தின் மேல்சாதி ஆதிக்க எதிர்ப்பு சின்னத்தின் நிலவுடைமை ஆதிக்க எதிர்ப்பு சின்னத்தின் ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற விவசாய தொழிலாளர்களின் எதிர்ப்பு குரலின் உயிரைக் காப்பது, வலுப்படுத்துவது IbԼՈ51 ծԵԼ-60ԼՈ
அதில் முதல் நடவடிக்கை கொஞ்சம் நிதி ரூ. 5ல் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும். நாடெங்கும் உள்ள மக்கள் ஜனநாயகம் வேண்டுபவர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் போராளிகள் பங்களிக்கிறார்கள்.
நீங்களும் உங்கள் பங்கை உறுதி செய்யுங்கள். மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக நிலவுடைமை ஆதிக்கத்திற்கு எதிராக விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் எழுப்புங்கள்.
"அவர்களால் எண் கை கால்களைத் தான் எடுக்க முடிந்தது. எண் குரல் இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நாண் பாடுவேன்"
பாண்ட் சிங் நன்றி: மா.லெ.தீப்பொறி 7 நவம்பர் 2006 சென்னை,
GLIIr 6
அஜித் சய �୯୭ uë,
இலங்கையின் ஆங்கிலப் ப; திறப்புலமைவாய்ந்த முழுநிை பாராட்டப்பட்ட அஜித் சமரநாய துறைக்கு மாத்திரமல்ல மனித க்குமே ஒரு பேரிழப்பாகும். கடந்த வருடம் நவம்பர் இறுதிப் ற்குப்பின்னர் அஜித் சமரநாயக் லோரையும் பேரதிர்ச்சிக்கும் டெ கியது. அந்த மரணம் சுயநலத் ே தில் உள்ளவர்களுக்கு துதிபா படுத்தாத மனச்சாட்சியின் ஆ மான ஒரு பத்திரிகையாளை கரித்துச் சென்றுவிட்டது. அஜித் போது அவருக்கு 52 வயது, ஒ க்காலத்திலேயே எம்மைவிட்டுப் பத்திரிகைத்துறையில் ஆரோக் த்திக்கு அவர் ஆற்றிய சேவைய ப்பரியவை என்றென்றைக்குே கண்டி திருத்துவக் கல்லூரியின் மிகவும் இளவயதில் 1975 ஆம் னத்தில் ஒரு நிருபராக தனது ஆரம்பித்தார் தனது ஆர்வம் தி மனிதகுல மேம்பாட்டின் மீதான மாக மிகவும் குறுகியதொருகா மான ஒரு ஆங்கிலப்பத்திரிகை ந்தது. சமரநாயக்காவின் ஆற் பத்திரிகையாளர்களை வியக் தலை சிறந்த பாராளுமன்றச்செ சமரநாயக்க திகழ்ந்தார், பார கூரறிவுடன் கூடிய சொல் நய வையும் கலந்து சமரநாயக்க செ கர்கள் ஏராளம், அரசியல்வாதி மீது பயம் நிறைந்த ஒரு மரியா ளுமன்றத்தில் தாங்கள் நிகழ்த்தி நாள் சமரநாயக்க ஆங்கிலப்பத்து னத்தை எழுதியிருக்கிறார் என பாராளுமன்றவாதிகள் கூட அ L si 35rte ale Genezi, (Big சிலோன் ஒப்சேவர் பத்திரிகையி காலஞ்சென்ற உபாலிவிஜேவர் நிறுவனத்தில் 1981 ஆம் ஆண் த ஜலண்ட பத்திரிகையின் ஞ னார். 1994 ஆம் ஆண்டு மீண துக்குத்திரும்பிய சமரநாயக்க,
மலையக அரசியலை 9ம் பக்க தொடர்ச்சி. எதிர் கால வர்க்க சக்திகளின் போராட்ட அரசியலுக்கும் ஒரு ( என்ற அச்சத்தையோதிலிங்கத் நிற்கின்றது. மலையகத் தமிழ் மக்கள் ஒரு ே களது தேசிய அபிலாஷைகள் இ டன் கூடிய மலையகத்தின் பிரத் சூழலுக்கு ஏற்றவாறு முன்னெ பதை மாக்சிச லெனினிசக் கட்சி கொள்கை வேலைத்திட்டங்கள் னெடுத்து வருகின்றது. வர்க்க முன்னெடுக்கப்பட்டு வரும் வெ மார்க்கத்தை அண்மைய தொ உறுதிப்படுத்திக் கொண்டது. யலை தொழிலாளர்கள் நிராக போராடினர். மலையக மக்களு யையும் ஆளும் பேரினவாத ஆ தமது உயர் வர்க்க நிலைப்ப தொண்டைமான்- சந்திரசேகா த்தே தோட்டத் தொழிலாளர்க த்துடனும் வேலை நிறுத்தப் பே எனவே தோட்டத்தொழிலாள இன- வர்க்க விடுதலைக்கும் போராட்டத்தை சாராம்சமாக யல் போராட்டப் பாதைதான் ஒே யாதார்த்த சமூகச் சூழல் வற்பு யோதிலிங்கம் யதார்த்தத்தைத அழிவுகரமான ஒரு அரசியல் L ங்குகிறார். அவர் அவ்வாறு ஆ ல்ல. ஏனெனில் முன்பு ஈ. பி. தேசிய இளைஞர் இயக்கத்தி

இதழ் "9ك18°100 ரநாயக்க- மனிதநேயமிக்க திரிகைத்துநைப் பண்பாளன்
கிலப் பிரசுரங்களினதும் பிரதம பொறுப்பாசிரியராக உயர்ந் தார். இறுதியாக லேக்ஹவுஸ் நிறுவனம் ஆரம்பித்த பிறை டே பத்திரிகையின் ஆசிரிய ராக சமரநாயக்க பதவி வகித் தார். தனது பத்திரிகைத்துறை வாழ்வில் அவர் எழுதாத துறை களே இல்லை. அரசியல் கலை இலக்கியம், சினிமா, அரசியல் ஆய்வுகள், ஆசிரிய தலையங்க ன எம் மத்தியிலிருந்து அப |ங்கள் என்று அவர் கைவரிசை சமரநாயக்க மரணமடையும் யைக் காட்டிய அம்சங்களை ப்பீட்டளவில் அவர் இளமை அடுக்கிக் கொண்டே போகலாம். மிகவும் சிறந்ததொரு அர பிரிந்துவிட்டார் என்றாலும் சியல் அவதானியான சமரநாயக்க சமகால அரசியல் நிகழ்வுப் கியமான போக்குகளின் விரு போக்குகளைப் பற்றி எழுதியபோது சரித்திரத்தின் பின் புலத்தில் சிந்தனைகளை வரவழைக்கும் உன்னிப்பான ஞாபகசக்தியைக் கொண்டிருந்தார்.
பத்திரிகையாளர்கள் மத்தியில் சமரநாயக்கவை ஒரு சிந்த னாவாதி என்றே கூறலாம். அவரது தந்தையார் உறுதியான ஒரு ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளராக இருந்த போதி லும், இளவயதிலிருந்தே சமரநாயக்கமாக்சிசச் சிந்தனைகளி னால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். குறிப்பிட்ட எந்தவொரு கட்
திரிகையாளர்களில் பல றவான எழுத்தாளர் என்று கவின் மரணம் பத்திரிகைத் நேயத்தை மதிக்கும் சகலரு
பகுதியில் திடீர் சுகவீனத்தி காலமான செய்தி எம்மெல் ருவேதனைக்கும் உள்ளாக் தவைகளுக்காக அதிகாரத் டுவதற்கு பேனாவைப் பயன் ணைப்படி எழுதிய உன்னத
ம் வழங்கிய பங்களிப்பும் அள D மறக்கமுடியாதவை
மாணவரான சமரநாயக்க ஆண்டு லேக்ஹவுஸ் நிறுவ பத்திரிகைத்துறை வாழ்வை றமை, அர்ப்பணிப்புச் சிந்தை
sin.
சியுடனும் அவருக்கு அரசியல் பிணைப்பு இருந்ததில்லை பாளராக மிளிர அவரால் முடி யென்றாலும் இறுதிவரை இடதுசாரிச் சிந்தனைகளின்
செல்வாக்கிலிருந்து அவர்விடுபடவில்லை. சகல வற்றுக்கும் றலும் புலமையும் பல முத்த இல Ti: சிறந்த 蠶 ူးူးဂျိုါးကြီး””ါး ကြီး கவைததன. ഭൂഖങ്ങ4ധിങ് கையாளர்களினால் பெரிதும் மதிக்கப்பட்டவர் தனது அரு ய்தியாளார்களில் ஒருவராக மையை அறியாதவர் என்று குற்றஞ்சாட்டப்படக் கூடிய அள Tel510600 –9||076456" பற்றி வுக்கு தற்பெருமையோ படாடோபமோ இல்லாதவர் சமர ததையும் நகைச்சுவையுணர Eநாயக்க 'த'குவி' - பழைய அரசியல்வாதிகள் குறிப்பாக இடதுசாரிகள் இற ਯ6 ക്രഖിങ് 'டுத்துச்சி ந்துவிட்டால் அடுத்த இதழிலேயே அவர்களைப் பற்றி சமர தை வைத்திருந்தனர். பாரா நாயக்க அஞ்சலி மதிப்புரை எழுதிவிடுவார். பத்திரிகைத்து |ய உரைகள் தொடர்பில் மறு றைச் சகபாடிகளைப் பொறுத்துதவரையிலும் கூட அவர்க திரிகையில் எத்தகைய விமர்ச எளில் எவராவது மரணமடைந்துவிட்டால் முதல் அஞ்சலி பதை அறிவதில் சிரேஷ்ட மதிப்புரை சமரநாயக்கவினுடையதாகவே இருக்கும். காலஞ் ச்சம் கொண்ட அக்கறை சென்ற றெஜி சிறிவர்தன ஒருதடவை சமரநாயக்காவை 6তা0. இறந்தவர்கள் பற்றிய மதிப்புரை எழுதுபவர்களில் இளவர ல் பணியாற்றிய சமரநாயக்க சர் என்றுவர்ணித்திருந்தார். இன்று பெரும்பாலான பத்திரி த்தன, ஆரம்பித்த பத்திரிகை கையாளர்கள் மனச்சாட்சியைத் துறந்தெறிந்து விட்டுத்தான் டு இணைந்து நாளடைவில் பேனாவைப் பிடிக்கிறார்கள் பதவிக்காகவும் பணத்திற்காக ாயிறு இதழின் ஆசிரியரா வம் சொகுசுக்காகவும் ஆலாய்ப்பறக்கிறார்கள் வெளி டும் லேக்ஹவுஸ் நிறுவனத் நாட்டுப் பயணங்களுக்கு அந்நிறுவனத்தின் F6) ஆங் தொடர்ச்சி 14 Lib us,
இளைஞர்களின் அழிவுக்கு குறுந்தேசிய இன அரசியல் பாதை காட்டியவர்களில் அவரும் ஒருவர். பின்பு கொழும்பில் ஐக்கியத்திற்கும் வெகுஜனப் இருந்து கொண்டு குறுந் தமிழ்க் தேசியத்திற்கு "தத்துவார் pன்னுதாரணமாகிவிடுமோ த்த விளக்கம்' அளித்து மனோகணேசனின் யூ என்.பி-தமிழ் தின் கட்டுரை வெளிப்படுத்தி இன ஏமாற்று அரசியலுக்கு ஆலோசனை வழங்கி வருபவர். அத்துடன் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு சேவை செய்து வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எழுதியும் ஆலோ lன வர்க்க தனித்துவங்களு জগততো வழங்கியும் பணம்பணனி வருபவர் இந்த யோதிலி தியேக புவியியல் அமைவிடச் JELD - - டுக்கப்படல் வேண்டும் என் ஆதலால் மலையகத்திற்கு ஒரு "அரசியல் ஆய்வுமையம்' வேண்டும் எனக் கேட்பதும் அதில் மலையகப் புத்திஜீவிகளை பங்களிப்பு வழங்குமாறு கோருவதும் இரட்டை நோக்கத்தை
தசிய இனம் என்றும் அவர்
பான புதிய-ஜனநாயக கட்சி
lன் மூலம் முன்பிருந்தே முன் - -
போராட்ட அடிப்படையில் நிறைவேற்றவேயாகும். ஒன்று வடக்கு கிழக்கில் இன குஜனப் அரசியல் போராட்ட அரசியலை அழிவுகரமான தமிழ்க் குறுந்தேசிய அரசியலாக்கி
றிலாளர் போராட்டமானது வைத்த அதே கைங்கரியத்தை மலையகத்திலும் நடைமுறை அதேநேரம் இனவாத அரசி ப்படுத்த முற்படுதல் இரண்டாவது அதற்குரிய அரச சார்பா த்தே வேலை நிறுத்தத்தில் ற்ற நிறுவனத்தை ஆய்வுமையம்" என்ற பெயரில் உருவா க்கு இன அரசியல் முகமூடி க்கி அந்நிய சக்திகளின் மூலம் பணம் பண்ணலாம். இவ்விர ட்சிகளுக்கு உண்மையான ண்டு விடயங்களையும் முன்னெடுப்பதற்கு மலையகத்தில் ட்டையும் காட்டி நிற்கும் சிலரை பொறுக்கி எடுக்கவே யோதிலிங்கம் மேற்படி தின ன் தலைமைகளை நிராகரி க்குரல் கட்டுரையின் மூலம் கயிறு எறிந்து நிற்கிறார். ஆனால் வர்க்கத்துணிவுடனும் வீர அவரது கடந்த கால சமகால செயற்பாடுகளின் நச்சுத்தன ராட்டத்தில் ஈடுபட்டனர். சுயரூபத்தை தெரிந்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அதனால் அவர் விரும்புவது போன்று மலையகத்தில் இன வாத குறும் தேசிய வாத அரசியலை முன்னெடுக்க முடி யாது. அதற்கு வர்க்கப் போராட்ட அரசியலில் அணிதிரண்டு வரும்புத்திஜீவிகளோ தொழிலாளர்களோ இளந்தலை முறை யினரோ இடமளிக்கமாட்டார்கள் சி.அயோதிலிங்கம் என்பவருக்கு மலையக மக்கள் சார்பாகத் தெரியப்படுத்துவது தயவு செய்து உங்களுடைய அழிவுகர மான குறுந்தேசியவாத அரசியலையும் பணம் சம்பாதிக்கும் என்ஜிஓ வழிமுறையையும் மலையகத்திற்கு நச்சுக் கருத்து க்களாகத் திணிக்க வேண்டாம் என்பதேயாகும்.
மாரி. தனபாலன் -LDsbGls, GSurt
ge floor LD606 Lig, Loggerfloor மோசனத்திற்கும் வர்க்கப் கொண்ட வெகுஜன அரசி ர வழி என்பதையே மலையக வத்தி நிற்கின்றது. ஆனால் சை திருப்பி மலையகத்தின் தைக்கு ஆலோசனை வழ லாசனை வழங்குவது புதித பூர் எல். எவ் என்ற தமிழ்த் இருந்து வடக்கு கிழக்கு

Page 14
Méu/ Vo) Uெண்கலின் ஆட
\ெrண்
என்னுடைய அம்மா ஒரு பழை மைவாதியென்பதால் தான் கற்ற நாட்டியக் கலையை காட்சிப்படு த்த அனுமதிக்கவில்லை. ஆனால் என் கணவன் நாட்டிய நிகழ்ச்சி களை செய்ய தடைவிதிக்கவி ல்லை. காரணம் அவர் பெண்நிலை வாதி. அதனால் எனது திருமணத் திற்குப் பிறகுதான் எனது நாட்டிய நிகழ்ச்சிகளை தொழில்ரீதியாகச் செய்ய முடிகிறது என்று ஒரு பெண் நாட்டிய கலைஞர் தெரிவிதி த்திருந்தார். அவரின் கூற்றினர் படி அவரின் கணவர் ஒரு பெணநிலைவாதி யாக இருக்கலாம். பெண்களின் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்து வதன் நோக்கங்களிலிந்து அதன் முற்போக்கான தன்மை பற்றி விள ங்கிக்கொள்ள முடியும் நிகழ்ச்சி களை நடத்தக் கூடாது என்ற தடைக்கு எதிராக நடத்துவது என்ற நோக்கத்தை கொண்டிருந் தால் அம் மீறல் முற்போக்கான தாகும். பெண்களின் நடனக்காட்சிகள் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் படி சந்தையில் நன்றாக விலைபோ கும் என்ற எதிர்பார்ப்பில் நடத்த ப்படுமாக இருந்தால் அதில் சுரண் டலும் ஒடுக்கலும் அடிப்படையாக இருப்பதை அவதானிக்க முடியும்.
அஜித் சமரநாயக்க 13 பக்க தொடர்ச்சி வாய்ப்புக்கிடைக்காதா என்று கேட்டுத்திரிகிறார்கள். ஆனால் அஜித் சமரநாயக்க இத்தகைய பிற்போக்குத்தனமான- சுயநல நோக்குடனான எந்தவொரு குணாதிசயமுமே இல்லாதவராக இறுதிவரை வாழ்ந்தார். பத்திரி கையாளர் சமூகத்தைப் பொறுத்த வரை சமரநாயக்க ஒரு கலங்கரை விளக்கம், பத்திரிகைத்துறைசார் ந்தவர்களுக்கு இருக்கவேண்டிய சமூகத்தின் பொதுவான நலன்கள் மீதான அக்கறை இன்று ஊடகத் துறையில் பணிபுரிபவர்களில் அநே கரிடம் காண முடிவதில்லை. ஆனால், சமரநாயக்க இவர்கள் சகலரையும் விட வேறுபட்ட ஒரு புனிதராகவே தனது பத்திரிகை த்துறை வாழ்வில் மிளிர்ந்தார்.
(FEMINISM)
பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பது நிலப்பிரபு த்துவ கண்ணோட்டம். இது மிக வும் பிற்போக்குத்தனமான கணி ணோட்டமுமாகும். நடனங்களை நடத்தலாம் என்ற முதலாளித்துவ பணம் பணணும் கண்ணோட்ட மும் முற்போக்கானதல்ல. முதலா ளித்துவ களியாட்டங்களில் நட்ச த்திரஹகாட்டல்களில் நடனமா டும் பெண்களின் கணவன்மாரோ தகப்பண்மாரோ சகோதரர்களோ அப் பெணிகள் அங்கு நடனமா டுவதை ஏற்கிறார்கள் என்பதற் காக அவர்கள் முற்போக்கு வாதிக ளாவதில்லை. அவர்கள் பெண்நி லைவாதிகளாக இருக்கலாம்.
ஆணாதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரி விக்கும் ஒரு நிலைப்பாடாக பெண் நிலைவாதம் இருக்கலாம். பெண் கள் செய்யக் கூடாது என்று பொதுவாக நிராகரிக்கப்படும் அட க்குமுறை ஆதிக்கம் சுரண்டல் போன்றவற்றை பெண்கள் செய்வ தற்கு சுதந்திரம் வேண்டுமென்பது அடிப்படையில் பெணவிடுதலை அல்ல. பெணவிடுதலை என்பது ஆணிகள் பெண்களை சுரண்டு வது ஆதிக்கம் செய்வது ஒடுக்கு வது போன்றவற்றை மட்டுமன்றி
இனவாதச் சிந்தனை என்று வர் ணிக்கப்படக் கூடிய எந்தவொரு சம்பவத்தையும் தனது எழுத்துக்க ளில் சமரநாயக்க ஒரு போதும் கை யாண்டதில்லை. அரசியல் விமரி சனங்களை மலினதனமான சிந்த னைகளின் வழியில் எழுதுவதென் பது அஜித் சமரநாயக்கவுக்கு அற வே பிடிக்காத விடயம் தனது எழு த்துக்கள் சமூகத்துக்கு நன்மை பயப்பனவாக இருக்க வேண்டு மென்பதில் மிகவும் உன்னிப்பான அக்கறையுடன் செயற்பட்டவர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றியபோதிலும் கூட அவர் நம்பிக்கை கொண்டிருந்த மனிதப் பண்பு விழுமியங்களில் இருந்து விலகிச் செயற்பட்டதில்லை. உணன் மையில் அஜித் சமரநாயக்க ஒரு பண்பான மனித நேயம் மிக்க பத் திரிகையாளன்.
சாதாமின் எழுச்சிக்கு . 15ம் பக்க தொடர்ச்சி . மீதான வெறுப்பைக் கூட ஒரமாக வைத்து சதாமின் ஆட்சிக்கு ஆத ரவாக மக்கள் திரளக்கூடிய சூழ் நிலை உருவாகியிருந்தது. ஈராக் மீளவும் வலுப்பெறுவது அமெரிக்காவின் மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தி மீதான ஆதிக்கத்திற்குப் பாதகமானது என்பதாலும் அமெரிக்காவின் ஏவல்நாயாக அரபு மக்களை மிர ட்டியும் பலஸ்தீன மக்களைத் துன்புறுத்தியும் வந்த இஸ்ரேலின் அதிகாரத்திற்கு ஆப்பு வைக்கும் என்பதாலும் பொதுப்பட அமெ ரிக்கா திட்டமிட்ட மேற்காசிய மேலாதிக்கத்திற்குத் தடையா யிருக்கும் என்பதாலேயே ஈராக் மீது இரண்டாவது போர் தொடு க்கப்பட்டது. அதற்கான காரண ங்களாகக் கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் பற்றிய கதைகளெல்
லாம் முழுமையான பொய்கள் என்பது எல்லாருக்கும் தெரியவ ந்த நிலையில் தொடுக்கப்பட்ட போர் பற்றி அமெரிக்காவும் பிரி த்தானியாவும் தமது மக்களுக் குப் பெரிய பொய்களைச் சொல் லின போருக்கான காரணம் மட்டுமில்லாமல் போரின் நோக் கம் பற்றியும் போர் எப்போது முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பது பற்றியும் பெரும்பொய் get Og-T66 LULL6GT. ஈராக்கிலிருந்து படைகளை விரைவில் விலக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இருக்கவில் லை. சதாமின் ஆட்சிக் கவிழ்ப் பை விட முக்கியமாக ஈராக்கின் எண்ணெய் மீதான பூரண ஆதிக் கமே நோக்கமாக இருந்ததனால் அமெரிக்காவுக்கு விசுவாசமான ஒரு ஆட்சியை ஈராக்கில் நிறு வும்வரை நேரடியான அமெரிக்க ராணுவக் குறுக்கீடு தொடர்
பெப்ர
நிலைவாதமா?
ஆணாதிக்க ெ தும் |b60), L — (ს பெண்களுக்கு டுமென்பதாகு பெண நிலைவ ஆணாதிக்கத் தெரிவிக்கும் ெ மீறல் நடவ மட்டுமே ெ தெரிகிறது. அ பெண்களின் நட நடத்துவது எ6 டாது என்பதற். வடிக்கையாக இ நடவடிக்கை நோக்கத்தை ம க்கும்போது உ கீழான கலை6 தும் நடவடிக்ை போது அது மு கவோ பெண்வி கொள்ளமுடியா அதேவேளைமா வாதம் என்ற பத ப்படுவது மேலும் ஏற்படுத்துகிற பெண்விடுதலை g, ou 6fleurT6
(3g5 Tyg
|bgl([চাওঁ, ভৈLD GT50া ஆட்சி பீடம் தெ இருந்தது. விய லெபனான் அணு பின்பு அமெரிக் உயிரிழப்புக்கள் மிகுதியாயிருக் அவர்கள் அறிய எனினும் அவை ரிக்க மக்களிட ÜULL60T.
சதாமின் முறை விசாரணையும் மான தூக்குத் அமெரிக்கா தன் களை மறைக்க க்கைகள் என்ப சதாமின் மரண க்கில் ஷியா- ஸ பகைமைக்கு ே டுவதால் எந்த Lọ L||Ê Lj6ULDIT60T $ வாகாது என்பது
 

ιςOιαρΛβρώ 9) ήςOοζο எvண்விடுதலைvா?
கொள்கையிலிருந் மறையிலிருந்தும் விடுதலை வேண் D.
ாதம் 6T60İLig, திற்கு எதிர்ப்பை
95 DT6IT60) 95,9560)6ITUL|LD டிக்கைகளையும் JU, IT 600Ť L 60)6JULU ITU, ந்த அடிப்படையில் டன நிகழ்ச்சிகளை ன்பது நடத்தக்கூ கான எதிர்ப்பு நட இருக்கலாம். அந்த பணம் பணி னும் ட்டும் கொண்டிரு உலகமயமாதலின் யை சந்தைப்படுத் கயாக இருக்கும் ற்போக்கானதா விடுதலையாகவோ
9). க்சிய பெண் நிலை மும் பிரயோகிக்க குழப்பத் தையே து மாக்சியம் 0600LL JULI LID 26T6ITL
தத்துவமா கும்.
ர் நா.சண்முகதாசனின் 14வது ஆண்டு நினைவாக
釁畿 皺
பதில் அமெரிக்க ளிவாகவே
நாம் முடிய பவங்களின் கப் படையினரது
T
கும் என்பதும் ாததல்ல. யெல்லாம் அமெ மிருந்து மறைக்க
கேடான வழக்கு
96).J9-J -96).JUD தண்டனையும் ாது தோல்வி எடுத்த நடவடி தில் ஐயமில்லை.
தண்டனை ஈரா பன்னி முஸ்லீம் மலும் உரமூட் நிலையிலும் மறுப ரு ஈராக் உரு ம் அமெரிக்க
அது பொருளாதார அரசியல் சமூ கப் பண்பாட்டு விடுதலையை அடி ப்படையாகக் கொண்டது. எதிர்ப்புநிலைப்பாடான பெண்ணி லைவாதத்திற்கும், அடிப்படை மாற்றத்தை வலியுறுத்தப் பெண் விடுதலைக்கும் வேறுபாடிருக்கி றது. பெணநிலைவாதத்தை விட பெண விடுதலை விரிவானதும் முற் போக்கானதுமாகும். பெண் னிலைவாதம் எல்லா சந்தர்ப்பங்க ளிலும் முற்போக்கானதாக இருப் பதில்லை. ஆண்களுக்கு இருக்கி ன்ற பிற்போக்கான விடயங்களும் பெண்களுக்குப் வேண்டும் என் பதை வற்புறுத்தி அதையே ஆண் பெண் சமத்துவம் என்ற நிலைப் பாடாக்கிக் கொண்டதே பெண் நிலைவாதம். பெணிகள் நாட்டியமாடுவதும் நாட்டியத்தை அரங்கேற்றுவதும் ஆணிககளுக்குரிய உரிமைபோ ன்று பெண்ணுக்குள்ள உரிமையு மாகும். எதற்காக நாட்டியம் கற்க ப்படுகிறது. எதற்காக அரங்கேற் றப்படுகிறது என்பதை பொறு
ஆட்சியாளர்களின் கணிப்பா கும். எனினும் சதாம் ஹமஸேன் குர்திய மக்களைக் கொன்றது பற்றிய விசாரணையை நடத்தா மலே சதாம் தூக்கிலிடப்பட்டது வேறு கேள்விகளையும் எழுப்பிய ள்ளது. அந்த விசாரணை நீதி மன்றத்திற்கு வந்திருந்தால் சதா மின் மீதான பல்வேறு குற்றச் சாட்டுக்களில் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றிய விவரங்க ளையும் தூழாவ வேண்டிய ஒரு தேவையை ஏற்படுத்தியிருக்கும். எனவே தான் சதாமுக்கு அமெ ரிக்க ஆதரவு விலக்கப்பட்ட கால த்தில் நடந்தவற்றை மட்டும் வைத்து ஒரு நீதிமன்ற நாடகம் ஆடப்பட்டு சதாம் தூக்கிலிடப்பட் LTD. சிலியின் ஃபாஸிஸ் சர்வாதிகா ரியான பினோஷேயைத் தணி டனையிலிருந்து காக்கப் பலவேறு முயற்சிகளையும் மேற்கொண்ட
(WOMEN LIBERATION)
த்தே அது பெண் நிலைவாதமா, பெண விடுதலையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் நாட் டியத்தை மரபுவழியில் மீள்நடுகை செய்வதும் அதற்கான உரிமை கோருவதும் வெறும் பெண்ணிய வாதக் கணணோட்டமாகும். ஆனால் நாட்டியத்தை மக்கள் பிர ச்சினைகளை வெளிப்படுத்துவத ற்கும். சமூக மாற்றத்திற்கான விழி ப்புணர்வு அறிவூட்டல் செயற்பா ட்டிற்கும் பயன்படுத்துவது பெண் விடுதலைக் கண்ணோட்டம் சார் ந்த விடயமாகும். பெண்களின் நாட்டியமும் அரங் கேற்றமும் நிலப்பிரபுத்துவ பிடியிலி ருந்தும் ஆணாதிக்கப் பிடியிலிருந் தும் விடுதலையடைய வேணடி யது மட்டுமல்ல, முதலாளித்துவம் ஏகாதிபத்திய உலகமயமாதலி னுள் மூழ்குவதிலிருந்தும் விடுத லையடைய வேண்டும். அதற்கான வழிகளில் சிந்திப்பதும் செயலாற் றுவதும் பெண விடுதலையின் சாராம்சமாகும்.
-நிவர்த்தினி
அமெரிக்கா அதற்கு எதிர்மா றான விதமாகவே ஈராக்கில் நட ந்ததுடன் விரைவாகவே சதா மைத் தண்டிக்குமாறு ஈராக்கின் ஆட்சியார்களை வற்புறுத்தியது. சதாமின் தூக்குத்தண்டனையும் அது நிறைவேற்றப்பட்ட விதமும் உலகநாடுகளில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதன் விளைவாக சதா மைத் தூக்கிலிட்டதற்காக ஈராக்கிய ஆட்சியாளர்களின் நீதி முறையை மெச்சிய ஜோஜ் புஷ் இப்போது ஈராக்கிய ஆட்சியாளர்களைக் கடிந்து பேசியிருக்கிறார். சதாமின் தூக்குத்தண்டனை மூலம் ஈராக் மேலுங் குழப்பத்தில் மூழ்கும் சாத்தியப்பாடுகள் அதி கம். எனினும் அமெரிக்கா மேலும் பெரும் இழப்புக்குடனும் அவமானத்துடனும் ஈராக்கிலிரு ந்து வெளியேறும் நாளைச் சதா மின் தூக்குமேடை மேலும் அணி மைக்குக் கொண்டுவந்துள்ளது.

Page 15
o 60GBasg Goi
மனிதாபிமான உதவி
மனிதாபிமான உதவிகளை செய்வது உலகை இரட்சிப்ப என்றெல்லாம் உலக மக்களின் நல்வாழ்க்கைக்காக உழைத்
துக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா பனாமாவில் மனிதாபி
மான உதவிகளுக்காக 1,400 அமெரிக்கப் படைவீரர்களை நவீன இரக ஆயுதங்களுடன் அனுப்பி வைத்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகள் தொழில்நுட்ப உதவிகள் என்றுதான் மனிதாபிமான உதவிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்போது ஆயுதந்தாங்கிய படைவீரர் களும் மனிதாபிமான உதவி என்ற வகைப்படுத்தலுக்குள் வருகி றார்கள் போலும்,
கவனம் வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் மனிதாபிமான
உதவிகள் வந்திறங்கி தமிழ் மக்களை இரட்சிக்கவும் கூடும்.
றார் இஸ்ரேலிய பிரதமர். இதனால் இயேசுவால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை, இயேசுவால் தொழிலுக்குப் போக முடி யவில்லை. இயேசுவிற்கு அவரது உயிர் நிச்சயமில்லை. ஏனெ னில் இஸ்ரேலிய நீதிமன்றம் பெத்தலகேம் உள்ளிட்ட பாலஸ் தீனத்தில் உள்ளவர்களை கொல்வதை சட்டபூர்வமாக்கியுள் ளது. இயேசு செய்த ஒரே குற்றம் பெத்தலகேமில் பிறந்தது தான். ஆக இஸ்ரேலியக் கண்களுக்கு இயேசு ஒரு பயங்கரவாதி தான், பெத்தலகேமில் பிறந்ததனால்.
பயங்கரவாதி )
பயங்கரவாதம் அவர்களின் பிறவிக்குணம்” என்று விளம்புகி
நல்லதொரு ஜனநாயக தேசம்
யதும் உதாரணத்துக்கும் பாராட்டுக்குரிய நல்லதொரு ஜனநாயக தேசம் சவுதி அரேபியா சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது குற்றம் செய்தவர் களை கல்லால் அடித்துக் கொல்வது சர்வசாதாரணம், களவெடுத்தவர்களுக்கு கை கால் எடுக்கப்படுவதெல்லாம் வழமையான நடைமுறை இங்கே இப்படி இருக்க 2.2 மில்லியன் பேர் அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டிரு க்கிறார்கள் ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியன் இளைஞர்கள் (32 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில்) தணடிக்கப்படுகிறா ர்கள் சர்வதேச தரப்படுத்தலில் மிகக் கொடுரமாக தண்டனை களை அள்ளி வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா அமெரிக்காவுக்கு சவுதி அரேபியாதான் நல்லதொரு ஐன நாயக தேசமாக இருக்க முடியும்
நல்லதொரு நியாயம்
சோமாலியாவில் அமெரிக்க விமானப்படைகள் தாக்குதலை நடாத்தி அங்கிருந்த பழங்குடிமக்களின் குடியிருப்புக்களை அழித்துவிட்டு அல்கைடா தளம் மீது தாக்குதல் நடாத்தியதா கப் பொய் சொன்னது அமெரிக்கா உண்மையில் அமெரிக்க சார்பு ஆட்சியை எதிர்ப்பவர்களையே குண்டு வீசிக் கொன்று விட்டு அல்கைடா உறுப்பினர்களை கொன்றுவிட்டதாக பெரு மையடித்துக் கொண்டது. இது போதாதென்று சோமாலிய அதிபர் ஒரு அருமையான நியாயத்தை முன்வைத்திருக்கிறார். "உலகின் எந்த மூலையில் உள்ள அல்கைடா பயங்கரவாதிக ளையும் தாக்கி அழிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு. கவனம் நாளை இலங்கையின் ஏதாவது ஒரு பகுதியில் குண்டு களை வீசி விட்டு அல்கைடா பயங்கரவாதிகளை கொன்றுவி ட்டதாக சர்வதேச ஊடங்களில் செய்திகள் வெளியாகலாம்.
|ஜோர்ஜ் புஷ்சும் டொனி பிளேயரும் சான்றிதழ் தயாரித்து கையொப்பம் வைத்து ஒரு விழா எடுத்து கெளரவிக்காதது ஒன்றுதான் குறை மற்றப்படி புஷ்சினுடையதும் பிளேயருடை
உரிமைகளைக் கொல்பவர்கள்
பழங்குடி மக்களுக்கு உரிமைகளை உறுதிப்படுத்தும் ஐ.நா வின் பழங்குடி மக்களுக்கான சர்வதேச பட்டயத்தை ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற இயலாமல் சேடம் இழுத்துக் கிடக்கிறது. இந்தப் பட்டயத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்தும் அமெரிக்காவுக்கு முண்டு கொடுக்கின்றன. உலக வரலாற்றில் பழங்குடி மக்களை கொன்று பூண்டோடு அழித்த புண்ணிய செயலைச் செய்தவர்கள் இந்த மூன்று நாடுகளிலும் வந்து குடியேறிய வெள்ளையர்களே 500 ஆணடுகளுக்கும் மேலாக சொந்த இடங்களிலேயே உரிமைகள் எதுவுமற்று வாழ்பவர்கள் இந்தப் பழங்குடிகள் பார்க்கப் போனால் சேடம் இழுத்துக் கிடப்பது பழங்குடி மக்க ளுக்கான சர்வதேச பட்டயம் அல்ல. ஐநா தான் ஐநாவிற்கு செத்த வீடு நடக்கப் போவதெப்போ!
சாதாம் ஹரoஸே ரிக்க ஆட்சியாள மாக்ஸியவாதிகட் gLog, 5600TLJU 606) ஐ. ஏயின் உதவிய சதாமைக் கொன ளைக் கொன்று கு க்கிய அராபிய ே அங்கீகரித்தது. ஏ யனுடனான அெ உலகின் இடதுச பதிலும் அமெரிக்க ருந்தது. சோவியத் கிழக்கிலும் பொது இருந்த ஒரு சூழல் யூனியனுடன் நல்லு 60)6) ILI LJ60)&g, gig, TLD|| ஏற்பட்ட எண்ணெ கிழக்கின் எண்ெ ப்படுத்துகிற தேை அது வரை அமெர் திகார ஈரானியழு விளைவாக அங்கு இஸ்லாமியப் புரட் கான நிலப்பிரபுத்து ஆட்சியாக இருந் பொருளாதார ஆ க்க ஏகாதிபத்திய நிலைப்பாட்டை எ அமெரிக்காவின் நிரந்தரமாகவே ந விற்குக் கட்டுப்பட செல்வாக்கு மத்தி ரிக்க ஆதரவான யத்தைத் தவிர்க்க [[Tഞ്ഞtL Lഖഖ്ഞ ரிக்கா சதாம் ஹ0 குமாறு ஏவிவிட்ட நீண்டகாலமாக இ ஒன்றை முகாந்த
தொடங்கப்பட்ட ே ர்ந்து இரண்டு நா த்தியது. இப்போரி யான இராணுவ உ தொடக்க நிலையி ததன் மூலம் ஈராக உடன் படவேண்டி அமெரிக்கா தூண பெரும் பொருளா எண்ணெய் ஏற்று "ஒபெக் கில் என துவதன் மூலம் என விலையை உறுதி
ரிக்காவின் நேரடி அராபியாவும் குை 606OTg.J.6OLDU 6T60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரவரி 2007
எழுச்சிக்கு கயிறு கொடுத்ததும் கழுத்தில் கயிறு இறுக்கியதும்
ண் பற்றிய எதிர்பார்ப்புக்கள் அமெ ர்கட்கு இருந்திருக்கலாம். ஆனால் கு என்றுமே சாதாம் ஹமஸேன் என்று தெரியும் அமெரிக்காவின் சி. |டன் அதிகாரத்துக்கு வந்த ன்டு ஈராக்கிய கம்யூனிஸ்ற்றுக்க தவித்த அமெரிக்கா சதாமின் ஈரா தசியவாத அரசியலை அப்போது னெனில் அன்று அது சோவியத் யூனி மரிக்கப் போட்டியிலும் பொதுப்பட ாரி, புரட்சிகர இயக்கங்களை அழிப் ாவின் நோக்கங்கட்கு வசதியாயி ந்யூனியனின் செல்வாக்கு மத்திய பவாக மூன்றாமுலகிலும் வலுவாக பில் சதாம் ஹமஸேன் சோவியத் லுறவைப் பேணினாலும் அமெரிக்கா லே நடந்து கொண்டார். 1974ல் ாய் நெருக்கடியின் பின்பு மத்திய ணய் மீதான ஆதிக்கத்தை முழுமை வ அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. க்காவுக்கும் தலையாட்டுகிற சர்வா pடியாட்சியின் கொடுமையின்
கொமெய்னியின் தலைமையில் சி ஆட்சியைப் பிடித்தது. பிற்போக் துவச் சிந்தனை வழிப்பட்ட மதவாத த போதும் கொமெய்னி அந்நிய திக்கத்திற்கும், குறிப்பாக அமெரி த்திற்கும் எதிரான உறுதியான டுத்தது. ஈரானின் எண்ணெய்வளம் கட்டுப்பாட்டை விட்டு ழுவுவதைத் தடுக்கவும் அமெரிக்கா
மறுக்கும் ஒரு வலிய ஈரானின் ய கிழக்கில் விரிவு பெற்றால் அமெ அரபு ஆட்சிகள் பலவும் கவிழும் அபா வம் ஈரான் வலுப்பெற முன்னமே ப்படுத்தும் நோக்கத்திற்காக அமெ சேனை ஈரான் மீது போர் தொடுக் 卧
இருந்து வந்த எல்லைத் தகராறு ரமாக வைத்து ஈரானுடன்
பார் பத்தாண்டுகளாகத் தொட டுகளுக்கும் பெரும் அழிவை ஏற்படு ல் அமெரிக்கா ஈராக்கிற்கு முழுமை உதவி வழங்கிய போதும் ஈரான ல் கண்ட இழப்புக்களை ஈடு செய்
அரசாங்கம் சமாதானத்திற்கு ய ஒரு சூழ்நிலை உருவானது. டிவிட்ட போரால் ஈராக் கண்ட ார இழப்பை ஈடு செய்ய ஈராக் மதி நாடுகளின் கூட்டமைப்பான ணெய் உற்பத்தியை மட்டு ப்படுத் ன்ணெய்க்கு ஒரு குறைந்தபட்ச செய்ய விரும்பியது. எனினும் அமெ ான கட்டுப்பாட்டிலிருந்த சவூதி வத்தும் அமெரிக்காவின் ஆலோச ணெய் உற்பத்தியைக் குறைக்கும்
�)
',
ஆலோசனையை எதிர்த்தன. இந்தப் பின்னணியி லேயே சதாம் ஹசேனின் ஆணைப்படி குவைத் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கப்பட்டது. இப் போரில் ஈராக்கியப் படைகள் ஒரே நாளில் குவைத் தைப் பிடித்தாலும் சில நாட்களிலேயே அமெரிக்கப்ப டைகள் ஈராக்கியப் படைகளை விரட்டியடித்தன. அத்துடன் ஈராக்கிற்குள்ளும் தமது போரை விஸ்த ரித்து வடக்கில் குர்தியப் பிரதேசத்திலும் ஷியா முஸ் லீம் பெரும்பான்மையினர் வாழும் தென் ஈராக்கி லும் ஈராக்கின் இராணுவ நடவடிக்கைகட்குத் தடை விதித்தன. ஈராக்கில் சதாம் ஆட்சிக்கு எதிரான உணர்வுகள் ஈரானுடனான போரின் போது தெற்கில் இருந்த ஷியா முஸ்லீம்களிடையே வலுப்பெறத் தொடங்கி யது. வடக்கில் குர்திய விடுதலை இயக்கங்களும் வலுப்பெறத் தொடங்கின. தனக்கெதிரான எதிர்ப்பைச் சமாளிக்க சதாம் ஹபஸேன் கடுமை யான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்.
அதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உடத் தையாக இருந்தன. குர்தியக் கிராமம் ஒன்றின் மீது நச்சுவாயுக் குண்டு வீசி நூற்றுக்கணக்கானோரைக் கொன்றழித்தார்.அதற்கான நச்சுவாயுத் தொழில் நுட்பம் அமெரிக்காவால் வழங்கப்பட்டது தான் ஷியா முஸ்லீம்களின் ஒரு பகுதியினரான சதுப்பு நிலப்பகுதி வாழ் அராபியரது (மாவு அராப்ஸ்) வாழிடத்துச் சுற்றுச் சூழலைத் திட்டமிட்ட முறை யில் சதாம் அழித்தபோதெல்லாம் அவை அமெரிக்கா வினால் குற்றச் செயல்களாகக் காணப்படவில்லை. முதலாவது போரில் தோற்கடிக்கப்பட்ட சதாமின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா விரும்பவில்லை. ஏனெனில் அந்த நிலையில் சதாமின் வீழ்ச்சி ஈரானு க்குக் சாதகமான ஒரு சூழ்நிலையையும் ஈராக்கில் ஷியா முஸ்லீம்களின் அதிகாரம் வலுப்பெறுவதற்கும் அது காரணமாகும் என அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் அஞ்சினர். எனவே பன்னிரண்டு ஆண்டுக ட்கும் மேலாக ஒருபுறம் ஈராக் மீதான விமானக் கண்காணிப்பும் வணிகத்தடையும் நடைமுறையிலி ருக்கையில் சதாமைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி சதாமுக்கு எதிரான ஒரு ஈராக்கிய அரசியல் அணி யைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்காவின் கவனம் குவிந்தது. இதை அறிந்து கொண்டு தன்னை விரைவிற் கவிழ் க்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்ற கணிப்பின் அடிப்படையில் சதாம் தனது ராணுவ வலிமையை அதிகரிக்கிற செயல்களில் ஈடுபட்டார். ஆயினும் அமெரிக்கா குற்றஞ் சாட்டியது போல ஈராக் அணு ஆயுதங்களையோ எவ்விதமான பேரழிவு ஆயுதங்களையோ கொண்டிருக்கவுமி ல்லை. உற்பத்தி செய்ய ஆயத்தப்படுத்தவுமில்லை. சதாம் ஹமஸேன் தனது மக்களை அடக்குமுறை ஆட்சிக்கு உட்படுத்தினாலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் சேர்ந்து தாக்கி ஈராக்கைப் பலவீ னப்படுத்தி பணியவைக்கும் பின்னணியில் சதாம்
தொடர்ச்சி 14 ம் பக்கம்

Page 16
Mதிய/ ஆமி
"ஆங்கிலக் கம்பெனியின் நற்பேறாலும் உங்களின் நற்பே றாலும் ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளின் வீரத்தாலும் சிற ந்த கொள்கைகளாலும் அந்தக் காட்டுநாய் சின்ன மருது அவனது சகோதரன் மற்றும் குடும்பத்தார் கைது செய்ய ப்பட்டு அவர்கள் இழைத்த சதிக்காகச் சாவின் மூலம் பலன் அடைந்தார்கள். மகாபிரபுவே நான் வெகுகாலமாகப் பார்த்து வந்ததில் பிரெஞ்சுக்காரர்கள், சந்தாசாகிபு, திப்பு சுல்தான் முதலியோர் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிபெற முடிய வில்லை. அவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆங்கி லக் கம்பெனியை நம்பி வாழ்ந்தவர்கள் பேரும் புகழும் பெற்றி ருக்கிறார்கள். அந்த அயோக்கியன் மருது எதை எதிர்பார் ததுக் கலகம் செய்தானி என்பது விளங்கவில்லை." -25-10-1801-ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொணி டைமான ஆங்கிலக் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்
கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த விஜய ரகுநாதத் தொண்டைமானுக்கு இந்த அவப்பெயர் வந்து விடவில்லை. 18, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தொணி
டைமான் பரம்பரையே துரோகத்தின் இழையொற்றித்தான்
வாழ்ந்து வந்திருக்கிறது. திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பி ல்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர் வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம். காரிய வாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன் னை மெச்சிக்கொள்ளும் துரோகம் தான் பிழைத்திருப்ப தையே புகழுக்குரியவன் என்பதற்கான ஆதாரமாய்க் காட் டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்
யப்படுகிறது. சுரண்டி வந்த ஆங்கிலேயரை அண்டிப்பிழைத் தும் போராளிகளைக் காட்டிக்கொடுத்தும் சுகபோகிகளாய் வாழ்ந்த தொண்டைமான்கள் மற்றும் எட்டப்பன்களை இன் றும் தமிழக மக்கள் தம் அன்றாட வழக்கில் அருவருப்புடன் துரோகத்தின் இலக்கணமாய் மட்டுமே பயன்படுத்துகிறா U956T. 1751-இல் ஆற்காட்டு நவாப் பதவிக்காக சந்தாசாகிப்பும் முகம்மது அலியும் மோதிக்கொண்டபோது ஆங்கிலேயர்கள் முகம்மது அலிக்கு ஆதரவாகவும் பிரெஞ்சுக்காரர்கள் சந் தாசாகிப்பை ஆதரித்தும் களம் இறங்குகிறார்கள். இந்தப் போரிலேயே ஆங்கிலேயப் படைக்கு ஆதரவாக 400 குதிரை ப்படையினர் 3000 காலாட் படையினரையும் தொண்டை மான் அனுப்புகின்றான். 'இனி இந்தியாவின் எதிர்காலம் ஆங் கிலேயர் வசம்தான்' என்று தொண்டைமான் யூகித்திருக்கக் கூடும். வெள்ளையர்களும் தனது அடிவருடியைக் கண்டு கொண டார்கள் 28.9.1755 அன்று சென்னையிலிருந்த கவர் னர் ஜார்ஜ் பகாட் தனது தலைமையகத்துக்கு எழுதிய கடித மொன்றில் 'புதுக்கோட்டை தொண்டைமான் கம்பெனியின் நேசமான நண்பர் தற்போதும் இனிவரும் காலங்களிலும் தொண்டைமானின் பாதுகாப்புக்கு ஆங்கிலேயர்கள் உதவி செய்வார்கள். அதுபோல தொண்டைமானும் ஆங்கிலேயரு க்கு உதவி செய்யவேண்டும். தொண்டைமானின் அந்தஸ் திற்கு ஏற்ப அவருக்குரிய மரியாதையையும் கெளரவத்தையும் ஆங்கில அரசு அளித்து வரும்” என்று குறிப்பிடுகிறான். 1957-ல் சென்னைக்கோட்டையைக் கைப்பற்ற பிரெஞ்சு க்காரர்கள் முயன்ற போது ஆங்கிலேயரைக் காப்பாற்ற 200 குதிரைப்படையினர் 1500 காலாட் படையினர் மற்றும் 250 பணியாட்களையும் தொண்டைமான அனுப்பினான் புலித் தேவன் முதலான பாளையக்காரர்களை அடக்குவதற்குச் சென்ற கம்பெனியின் படையில் தொண்டைமானது வீரர் களும் இருந்தனர். 1772-ல் இராமநாதபுரம் சிவகங்கை மீது படையெடுத்துமுத்துவடுகநாதரைக் கொலை செய்த கம்பெ னிப் படையில் தொண்டைமானது 5000 வீரர்களும் இருந்த δOTIT. இக்காலத்தில் ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழு ந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டைமானைக்
Gტს (სიეტსზუსტ )والمي وم)(يب
GIII
கேட்கிறார். அவன் துரோகிக்ே ராஜ விசுவாசத்துடன் மறுக் சினம் கொண்ட ஹைதரலி வுரைக் கைப்பற்றிய பிறகு பு ட்டையின் மீது படையெடுக்கி போதும் ஆங்கிலேய விசுவ தொண்டைமான் உறுதியாக றான். நாயினும் மேலான இந்த பெருக்கைக் கண்டு வெள்ளை சிலிர்த்திருக்கக் கூடும். இக் தில்தான் கட்டபொம்மனைக் கொடுத்த வரலாற்றுச் சிறப் விஜயரகுநாத த தொண ை 1789-ல் பட்டத்திற்கு வருகிற கொலை செய்யப்பட்ட நான மைசூர் போரில் ஆங்கிலேயர்ச பெரும் படையனுப்பி உ செய்கிறான்.
1799- ஆம் ஆண்டு நடந்த மு சாலங்குறிச்சிப் போரில் தோ பொம்மன் போரைத் தொடர்வி மருதிருவரைச் சந்திக்கச் ெ பிடிப்பதற்கு விழிப்புடன் கண்க கலெக்டர் லூசிங்டன் தொன கிறான். அதன்படி திருமயம் லிருந்த கட்டபொம்னைப் பிடி நிறைவேற்றுகிறான் தொணன் தூக்கிலேற்றிய பிறகு தொன குதிரை மற்றும் அலங்கார 6ே யை வெள்ளையர்கள் பரிசாக எட்டப்பனுக்கு கட்டபொம்ம களும், திப்புவின் யடித்த தொட் வைத்த கூடார ATGOT STJubig,
மானுக்கு பரிசு குறைவு தொண்டைமானின் பிரிட்டிவு ந்து விடவில்லை. மருது சகோதரர்களை ஒழி வெள்ளையர்கள் 1801- ஆம் 6667 வீரர்களையும் காட்டை பணியாட்களையும் அனுப் கோட்டையையும் தொண்டை கொடுத்தான். வெல்லமுடியாட ர்களுக்கு "தொண்டித்துை வரும் பொருள், ஆயுத உதவி டும். மழைக்காலத்திற்கு முன்
திசைகளிலிருந்தும் தாக்கின ஆலோசனை கூறி வழிநடத்தி வாயிருந்த மருதுவின் வீரர்சு ரைப் பிடித்துக் கொடுத்து அ தான் தொண்டைமான் விகாரமான இந்த துரோகத்து இரண்டு ஐந்தடி தங்கச் சொ னுக்குப் பரிசளித்தார்கள் "மதிப்பு மிக்க இந்தத் துரே வேண்டுமென்று கேட்டான். னர் தனக்கு எடுபிடி வேலை மகாராசா பட்டத்துக்கு ஏங்கு நகைத்திருக்கக் கூடும். பட்டம் தராவிட்டாலும் பரவா தும் படையனுப்பித் தொண்டு வுக் காசைக்கூட வெள்ளைய எனும் வானம் பார்த்த பூமியின்
 
 
 
 
 

க உரிய கிறான். தஞ்சா துக்கோ ார். அப் சத்தில் இருக்கி நன்றிப் யர்களே
சமயத் காட்டிக் பு மிக்க LDTT 60 ன் திப்பு T 61 ளுக்குப் தவவும்
தல் பாஞ் 1ற கட்ட தற்காக Fல்கிறார். கட்டபொம்மனைப் ாணிக்குமாறு திருநெல்வேலி டைமானுக்கு கடிதம் எழுது அருகே திருக்களம் பூர் காட்டி த்துக் கொடுத்து ஆணையை டைமான், கட்டப்பொம்மனைத் டைமானுக்கு விலையுயர்ந்த பலைப்பாடு மிகுந்த பட்டாடை வழங்கினர்.
னது பாளையத்தின் 114 ஊர் அரண்மனையில் கொள்ளை டிப் பல்லக்கு தங்கக் கலசம் ம் குதிரைகள் போர்முரசு முத துண்டுகளும் பரிசுகளாய்த்தரப்
■ucm al-三 ○三Tーエー
ാ/??? இடுப்பு
தான எனினும் அதனால் விசுவாசம் கடுகளவும் குறை
க காளையார் கோவில் மீது ஆண்டு படையெடுத்த போது யழித்துச் சாலை போடுவதற்கு பினதுடன் தனது திருமயம் மான் வெள்ளையர்களுக்குக் ல் தளர்வற்றிருந்த வெள்ளைய முகம் வழியாக மருதுவுக்கு களைத் தடுத்து நிறுத்த வேணன் காளையார் கோவிலை மூன்று
ந்து இன்றுவரை தொடரும் ட்டிக் கொடுப்பு இலங்கையிலும்
நீடித்து வருகின்றது
ால்தான் வெல்லமுடியும்' என னான் காடுகளில் தலைமறை ரில் நூற்றுக்கும் மேற்பட்டோ ர்களைத் தூக்கிலேற்ற வைத்
க்குப் பரிசாக, ஆங்கிலேயர்கள் கோல்களைத் தொண்டைமா ஆனால் தொண்டைமானோ கத்துக்கு 'மகாராஜா பட்டம் வள்ளையர்கள் மறுத்து விட்ட ார்க்கும் ஒரு பாளையக்காரன் 1தை எண்ணி ஆங்கிலேயர்கள்
ல்லை. தென்னிந்தியா முழுவ செய்த தன் அடிமைக்கு செல ன் தரவில்லை. புதுக்கோட்டை பறிய விவசாயிகளைக் கசக்கிப்
தொண்டைமான் புதுக்கே
இ
பிழிந்து பறிக்கப்பட்ட தொகையை வெள்ளையனுக்குப் படையனுப்ப செலவழித்து விட்டு, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு 60,400 பகோடா கடனும் வைத்துவிட்டு 1807-இல் செத்தான் இந்தத் தொண்டைமான் அடுத்து பட்டத்துக்கு வந்த தொண்டைமான் (10வயது) கால த்தில் ஆட்சி நேரடியாக கம்பெனியின் ரெசிடென்ட் கைக்குப் போய்விட்டது. மருதுவின் படையால் தஞ்சையில் தோற்கடிக்கப்பட்ட வில்லியம் பிளாக்பர்ன் என்ற அந்த அதிகா ரியை அப்பா என்றுதான் அழைப்பானாம் சிறுவன தொணன் டைமான இவர்களை 'ஐரோப்பியனுக்குக் கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள்' என்று தனது திருச்சி பிரகடனத்தில் சரியாகத்தான் குறிப்பிடுகிறார் மருது 1833- ல் தொண்டைமானுக்கு ஹிஸ் எக்ஸலன்சி விருது L S S S S S 0000S YT T TY J LLLS டது கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக் கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்துவி பட்டது விருதைத் திரும்பப் பெறுவதற்குகாக விவசாயிகளை மேலும் கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து 1870-இல் மறுபடியும் விருதைப் பெற்று கவுரவத்தை நிலை நாட்டிக் கொண்டான அந்த இளம் தொணடைமான் 1875- ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்திவிட்டான். 1877- ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாகப் பட்டம் சூட்டிக்கொண்டபோது புதுக்கோட்டையில் சிறப்புதர் பார் கூட்டப்பட்டு கொண டாடப்படுகிறது. 1911- ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பட்டம் சூட்டிக் கொண்ட வேளை (வ.உ.சி சிறையில் செக்கிழுத்துக் கொண்டிருந்த போது) தொண்டைமான் லண்டன் சென்று அதில் கலந்து கொள்ளும் "பாக்கியத்தையும் பெறுகிறான். அதே ஆண்டில் தில்லி வந்த ஐந்தாம் ஜார்ஜ் தொண்டைமா னுக்கு பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் தளபதி எனும் விருதை வழங்குகிறான். 1914-இல் முதல் உலகப்போர் துவங்கியபோது இந்தத் தளப தியிடம் உதவுவதற்குப் படை இல்லை. ஆகவே பிரிட்டனுக்கு 14,000 ரூபாய் மொய் எழுதுகிறான். இரண்டாம் உலகப் போரின் போது 1, 60, 000 ரூபாய் மொய் எழுதுகிறான்.
1915- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற தொண்டை மான் அங்கு மோலி எனும் வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். 20 லட்சம் ரூபாயை எடுத் துக் கொண்டு 1920-ஆம் ஆண்டு பாரிசில் குடியேறுகிறான். அவர்களுக்குப் பிறந்த மகனின் பெயர் சிட்னி மார்த்தாணி L60t. ‘ராஜாதிராஜ ராஜகுலதிலக ராஜகம்பீர சீறி சீறி சிறி விஜயர குநாதத் தொண டைமானின் பரம்பரை தங்களுடடைய துரோக வரலாற்றுக்காக கடுகளவும் கூச்சமோ, குற்றவுண ர்வோ கொள்ளவில்லை. தொண்டைமான் என்ற பட்டத்து டன் கம்பீரமாகப் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள், அவர் களில் ஒருவர்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாநகர மேயர் சாருபாலா
நன்றி. புதிய கலாச்சாரம் நவம்பர் 2006 காலனியாதிக்க எதிர்ப்புச் சிறப்பிதழ்
Olge 60Ť60)6OT.

Page 17
Ml25)MM 4V6) GL
பிரான்சிலிருந்து தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பத்து நாட்களில் திரும்பும் நோக்குடன் யாழ். குடா நாட்டுக்கு வந்த குமாரால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அதற்குள்ளிருந்து வெளியேற முடிய 66606). கொழும்பில் உள்ள விமான சேவை நிறு வனமொன்றில் பணிபுரியும் அவனது நணன் பன் விமல் தான் அவன் வந்து செல்வதற் கான பயண ஒழுங்குகளை ஏற்பாடு செய் திருந்தான அதனால் தான் அந்த நெருக் கடி நிறைந்த சூழலிலும் தாயாரின் இறுதிச் சடங்கில் உரிய நேரத்தில் அவனால் கல ந்து கொள்ள முடிந்தது. மீளத் திரும்புதலு க்கான பயணச்சீட்டில் பதியப் பட்டிருந்த திகதியில் குமாரின் கிராமம் இராணுவச் சுற்றி வளைப்புக்கு உட்பட்டிருந்ததால் அவனால் அன்று பயணிக்க முடியவில்லை. அன்று ஏற்பட்ட பயணக் குழப்பம் இன்று வரை அவனை அலைத்துக் கொண டேயிருந்தது. இடையில் பயணப் பொதி யையும் இழுத்துக் கொண்டு கப்பலுக்கான நீண்ட கியூவிலும் ஒரு நாள் முழுவதும் நின்று தூங்கிப் பார்த்தான், அதுவும் பயன் தரவில்லை. இன்றும் தனது தாயாரின் அந்திரட்டி உணவை முடித்துக் கொண்டு யாழ் நகரப் பகுதியில் அமைந்திருந்த அந்த விமானப் பயணமுகவர் நிலையத்துக்குச் சென்று முகவரைச் சந்திக்கும் தனது முறைக்கா கக் காத்திருந்தான். அங்கு அமர்ந்திருந்த வர்களின் உரையாடல்கள் பெரும்பாலும் அச்சத்தையும் நம்பிக்கையினத்தையு வெளிப்படுத்தின. ஆனால் தடை ப்படுத்தப்பட்டிருக்கும் மிகக் (960]ഖ||60| வளங்களுக்குள்ளும் தமது அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான முய ற்சியில் ஒவ்வொருவரும் உயிர்ப்புடன் இருப்பதை அவனால் அவதானிக்க முடி ந்தது. அவன் கூட அங்கு வந்ததிலிருந்து கண் ணால் கண்டும் கேட்டும் அனுபவிதித்தும் வரும் மனதை நெருடும் வாழ்க்கைச் சூழ லலைக் கண்டு அதிருப்தியடைந் திருந்தான் பாரிஸில் அவனது நண்பர்கள் வரும் பொழுது அவனை எச்சரித்தது போல தானாகவே வந்து அந்த இறுகிய கூண்டுக்குள் அகப்பட்டு விட்டதாக நினைத்து நேற்றுவரை மனம் நொந்திரு ந்தான். அவனோடு இளமமைக் காலத்தில் ஒன்றாக இணைந்து அரசியல் பொதுப் பணிகளில் ஈடுபட்ட பரமுவின் எதிர்பாராத சந்திப்பின் பின்னர் தான் அவனது அந்தக் கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. முதல் நாட்காலை தாயாரின் அந்தியேட் டிக் கிரிகைக்காக குமாரும் அவனது உற வினர்கள் சிலரும் சாமான்கள் வாங்க சந் தைக்குப் போன போது தான் பரமுவை அவன் சந்தித்தான் காய்கறி வாங்க வந்த பரமுகத்தரிக்காயை குவியலோடு விலை கேட்ட குமாரை திரும்பிப் பார்த்த போது அவனை அடையாளங் கண்டு கொண டார். குமாரின் முகத்தை இவர் உற்றுப் பார்த்த போது குமாரும் அவரைப் பார்த் 9, T60T.
'தம்பி நீர் குமாரெல்லே' "ஓம் ஓம் நீங்கள் பரமண்ணை தானே. சந்திச்சு இருபது வருசத்துக்கு மேலை. உருவங்கள் மாறிப்போனோம். எப்பிடி இருக்கிறியள். கரங்களைப் பற்றி இருவரும் அன்பைப் பரி மாறிக் கொண்டதுடன் ஒதுக்குப் புறமாக நின்றபடி நடந்த அரைமணி நேர உரையா டல் மீண்டும் அவனை அந்த மண்ணோடும் மக்களோடும் இறுகப் பிணைக்க உதவிய தை அவன் உணர்ந்தான். உரையாடும் போது அவரது நெற்றியில் தெரிந்த அந்தப் பழைய தழும்பு அப்படியே இருப்பதை குமார் அவதானித்தான் தடையை மீறி நட ந்த அந்த மேதின ஊர்வலத்தில் பொலிசா
ரோடு மோதல் ஏற்பட்டது. அதில் பொலிசா ரின் குண்டாந்தடி அடிபட்டு நெற்றி உடை ந்து இரத்தத்தில் தோய்ந்த பரமுவை தனது கைக்குட்டையால் தலையில் கட்டி குமார் தான் அன்று மருத்துவமனையில் சேர்த்திருந்தான். அந்த நினைவு இப்போது பசுமையாக அவன் மனதில் வந்து போனது. "முந்தி எண்டா அரிசி பாணுக்கு விலை ஏறினால் அரச ஒடுக்குமுறை எண்டால் யாழ்ப்பாணம் முழுக்க போஸ்ரர் இயக்கம், எதிர்ப்புக் கூட்டம், ஊர்வலம் எண்டு நடத் தின நாங்கள் பத்துமடங்கு விலை ஏறியும் சனத்தின்ரை ஒலங்களைக் கேட்டுக் கொண்டும் சும்மா இருக்க வேண்டியுள்ளது.” 'தம்பி இதுக்காண்டி நாங்கள் நம்பிக்கை இழக்கேலாது போராட்டத்தின் வடிவம் மாறிப்போச்சு இனி அதின்ர வெற்றி தோல்விதான் எதிர்காலத்தைத் தீர் மானிக்கும். 'அண்ணை அதிலை நிக்கிறவங்களின்ரை பார்வை பிழையாக்கிடக்கு”
செய்யிறது. চালিতা—misjuট ট্য
g,6160TLDITE (SUT LIg: சேரவேனும்
UFITLD6OT 6) JITMEJJU, ġ:
சென்ற உறவினர்கள் பொதிகளுடன் வர
அதைச் சாட்டாக வைத்து இருவரும் பிரி கின்றனர். இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் அதே துடிப்பு அதே உறுதி தெளிவான நம்பி க்கை அளிக்கும் வார்த்தைகள் அவன் இளமையில் படித்த நாவல்களில் வரும் கதாபாத்திரங்களைப்போல அந்த மண்ணில் உயிர்ப்புடன் ஊன்றி நிற்கும் அவரைப்போன்று சாதாரண மனிதர்களை நினைத்த போது அவன் தனது இடைக்கால வாழ்வை மதிப்பீடு செய்து கொண்டான். பாரீஸ் நகரத்தில் யந்திர வாழ்க்கைக்குள் தன் னைப் புதைத்துக் கொண்ட காலங்களை விட சமூகப் பற்றோடும் அக்கறையோடும் சுயநலமற்று உழைத்த அந்த இளமைக் கால நாட்களே வாழ்வின் அர்த்தமும் ஜீவத் துடிப்புமுள்ள நாட்களாக அவனுக்குப்பட்டது. யுத்தத்தால் குழப்பிப் போயிருந்த நாட்டுச் சூழல், குடும்ப நிலைமைகளால் புலம் பெயர் ந்து வெளிநாடு சென்ற போதும் சொந்த மண்ணையும் அதில் அவன் கண்ட கனவு களையும் விட்டுச் சென்ற ஒரு குற்ற உண ர்வு அவனது இதயத்தின் ஒரு மூலையில் இருந்ததை அவன் உணர்ந்தான். பரீஸ் நகருக்குச் சென்றதும் அவன் மனதில் ஏற் பட்ட முதன்மையான ஆவலாக இருந் தவை பிரெஞ்சுப் புரட்சி விண்ணுலகக் கன வை விடுத்து மண்ணில் மனித விடுதலை பற்றிப் பேசிய இடங்களைப் பார்த்திருந் தான். பஸ்ஸில் சிறைக்கூடம், பரீஸ் கம்யூன் புரட்சி வீரர்கள் இறுதியாகத் தங்களது உயிர்களை அர்ப்பணித்த எல்லைப் புற மயானம், அங்கு அமைந்திருந்த அவர்க ளது நினைவுத்தூபிகள்- அவைகளுக்கு மத்தியில் நின்று வரலாற்றைப் பின்னோக் கிப்பார்த்து புத்துணர்வு பெற்றிருந்தான். இன விடுதலைக்கான போராட்டம் கூர் மை அடைந்த பின்னர் எல்லோரையும் போல கூட்டங்களில் கலந்து கொள்வதுபண உதவி செய்வது என்பதுடன் நின்று கொண்டான், குடும்ப நலன் பிள்ளைக ளின் எதிர்காலத்திற்கான உழைப்பு என் பதே வாழ்வாக மாறியிருந்தது. இங்கு அவ னது தாயாரின் இறுதிச் சடங்கில் கூட சிறு சலசலப்பு எழுந்தது. "குமார் கொம்மாவுக்கு கடன் செய்யக் கஸரப்பட்டு வந்தனி தோஞ்சிட்டு நிக்கிற
 
 
 
 
 
 
 
 

UTGIrif 2007
தம்பிக்குப் பக்கத்திலை போய் இரண்ராப்பா' "நானும் உதைத்தான் சொல்ல நினைச்சனான்.” என்றவாறு சிவஜோதி குமாரின் மனப்போக்கை நன்றாக அறிந்திருந்தும் ஊர்ச் சடங்கு சம்பிரதாயங்களின் காப்பாளன் தானே என்பதை வெளிக்காட்டும் நோக்குடன் அவனது கரங்களைப் பற்றி இழுக்கிறான். "இஞ்சை. எல்லாம் தீர்மானிச்ச படிதான் நடக்குது. அவற்றை விருப்பப்படி நடக்கட் டும் குழப்பம் வேண்டாம்' நிலைமையை உணர்ந்து கொண்ட குமாரின் மைத்து ணன் உறுதியாகச் சொல்ல. எல்லோரும்
அமைதியாகினர்.
"அட அங்கை போயும் நீ உதுகளை விடேல் லையே நல்ல விஷ யந்தான்.”
பேரம்பலம் வாத்தி யார் அருகே வந்து அவனது நிலைப் பாட்டை ஆதரித் துக் கூறினார் தாயாருக்குத் தம்பியருடன் இணைந்து குமார் கொள்ளி வைத்தது. அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஆறுதலை அளித்தது, அந்த அளவுக்காவது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமையை எண்ணி அவன் திருப்தி அடைந்தான். முகவர் நிலையத்தில் குமாருக்கு முதலா வதாக கதிரையில் இருந்த பெண் எழுந்து முகவரின் மேசையை நோக்கிச் செல்கிறாள். நகைகள் அணிவதற்குத் தயங்கும் அந்தச் சூழலில் அவள் குடும்பப் பெண்ணா அல்லது மணமாகாத இளம் பெண்ணா என அடையாளம் காணன்பது சிரமமாக இருந்தது. அவள் இருக்கையில் இருந்து எழுந்து வர குமார் எழுந்து முகவருக்கு முன்னால் சென்று அமர்ந்தான் எழுந்து சென்ற பெண் மீண்டும் முகவரது மேசையை நோக்கித் திரும்பிய போது அவளது உண ர்விலும் நடத்தையிலும் ஏற்பட்ட திடீர் மாற் றம் முகவரின் முன்னால் அமர்ந்திருந்த குமாரை மட்டுமல்ல அங்கு கூடியிருந்தவர் கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யது. "உங்கடை காலிலை விழுந்து கேக்கிறன். ஒரு சீற் போட்டுத் தாங்கோ சுகமில்லாத குழந்தையோடை ஒரு மாதமா அலையிறன்.” திடீரரென அழத் தொடங்கிய அந்தப் பெண் கன்னங்களில் கண்ணிர் வழிய கெஞ்சிக் கேட்டுக் கொண்டே குனிந்து முகவரின் முழங்காலைத் தொட முனை கிறாள். முகவர் அதிர்ச்சியுடன் இருக்கை யை விட்டு எழுந்து "சீ என்ன இது இந்தப் பொம்பிளையளே இப்பிடித்தான். குழந்தை யோட வீணா அலக்கழிக்கக் கூடாது எண தான் அடுத்த கிழமை எண்டு சொன்ன னான். சரி நாளைக்கு ஏழரை மணிக்கு பந்து பாருங்கோ கிடைக்காட்டி பேந்து அங்கை நிண்டு அழக்கூடாது.” இந்தப் பெண்ணைப் பார்த்து கோபங்கல த தொனியில் உரத்துக் கூறிவிட்டு மீண் ம் கதிரையில் அமர்ந்து கொண்டு எனது Dகத்தைப் பார்க்கிறார். அந்த முகவர். ஐயா உங்கடை பிரச்சனை என்ன” ம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து இன் வம் விடுபடாத குமார் மெளனமாக தனது எர்பயண ரிக்கற்றை பதிவுக்காக நீட்டு |றான். ஓ நீங்களா, காலமை விமல் கதைச்சவர். ண்டாலும் நாளைக்குப் போகேலாது. புத கிழமை சுவறா போட்டுத்தரலாம்" ாளைக் கெண்டுதானே சொன்ன 5jg,6IT” ண்ணாலை பாக்கிறயள் தானே நிலை மயை நீங்கள் இறுக்கமா நிண்டால் உங்
களை நாளைக்கு வந்து பாக்கச் சொல்லு வம் எண்டுதான் நினைச்சனான். அதுக் கிடையிலை அந்தப்பிள்ளை அழுது சாதி ச்சுப்போட்டுது பாத்தியளே நம்பிக் கையில்லாத சீற்றுக்கே இவளவு போட்டி’ குமார் தனக்குக் கிடைக்க இருந்த நம்பிக் கையில்லாத ஒரு சீற் ஒன்றாவது ஆற்றா
மல் அழுது துடித்த அந்தப் பெண்ணுக்குக் கிடைத்ததில் ஆறுதல் அடைந்தான். 'சரி புதன்கிழமை போடுங்கோ'
விமானப் பயணம் என்பதே வாழ்க்கையின் ஒரு கனவுபோல எல்லோருக்கும் கிடைக் காத ஒன்றாக ஆடம்பரமும் மகிழ்சியும் நிறைந்ததாக அமைந்திருந்த நிலைமாறி வெறும் பணத்தை மட்டுமே அள்ளும் ஒன் றாக மாறியிருந்ததை அவன் கண்டான். இதற்குத் இந்தக் கதியானால் சரக்குக் கப்பலில் பயணிக்கும் மக்களின் நிலைஇரவு கூட வெளிநாட்டு வானொலி ஒன் றில் சற்றுமுன் கேட்ட பெண்ணின் அழு குரலை ஒத்த பலகுரல்கள் முகவர் சொன் னது போல சாதிப்பதற்கான அழுகையாக அப்பெண்ணின் அழுகைய அவன் கருத வில்லை. மெளனித்துப் போயிருக்கும் அங் குள்ள மக்களின் மனக்குமுறல்களின் ஒரு வெடிப்பாகவே அதனை அவன் கருதி 60TT60T. பயணமுகவர் நிலையத்திலிருந்து வெளியே றும் போதே அங்கு நிற்கப்போகும் ஒரு நாளை பரமு குறிப்பிட்டிருந்த அந்த பழைய தோழர்களில் சிலரையாவது சந்திப்பதற்கு பயன்படுத்துவது என தீர்மானித்துக் கொண்டான் குமார் மறுநாள் தனது மைத்துனரின் மோட்டார் சயிக்கிளை எடுத்துக்கொண்டு குமார் புற ப்பட்டான். மறுநாள் பயணம் செய்ய இரு ப்பவனை தனியே விடமனமின்றி மைத் துனரும் பின்னால் ஏறிக்கொண்டார். முதலில் தூரத்தில் இருந்த முன்பு போரா ட்டங்கள் நடைபெற்ற அந்த கிராமத்தை நோக்கி அவன் சென்றான். பல இராணுவ முகாம்கள் சென்றிகளைத் தாண்டியே அங்கு செல்ல வேண்டி இருந்தது. பிரதான வீதியில் இருந்த ஒழுங்கைக்கு திரும்பிய போதே இருபது வருடத்தின் பின் ஏற்பட்ட மாற்றங்கள் தெரிந்தன. ஒழுங்கை வேலி கள் மதில்களாக மாறியிருந்ததால் வீட்டின் குறிப்பை குமாரால் சரியாக அறியமுடிய வில்லை. 'தம்பி நவசோதியற்றை வீடு எது" "சோதியப்புவின்ரை வீடே உங்கை உந்த வீடுதான்.” சிறுவனின் வழிகாட்டலுடன் மோட்டார் சயிக்கிளை உருட்டிச் சென்று கேற்றுக்கு முன்னால் நின்று உள்ளே பார்க்கிறான். "ஆரைத் தேடுறியள் தம்பி" "சோதியப்புவை' கேற்றைத் திறந்தபடி கேட்ட நடுத்தர வயதுப் பெண் குமார் அப்படிக் கூறியதை கேட்டு கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு திரும்புகிறாள். "சோதியப்புவை ஆரோ தேடி வந்திரு gigloor LD." வீட்டு முற்றத்தின் தூரத்தில் நின்று வேப்பமர நிழலில் சாய்மனைக் கட்டிலில் அமர்ந்து கண்ணாடிக் கூடாக பேப்பரை துளாவிக் கொண்டிருந்த வயோதியர் பேப்பரை மடித்துக் கொண்டு மெல்ல எழும்புகிறார்.
தொடர்ச்சி 19 ம் பக்கம்

Page 18
M25)MM Vóó) I.
6.JU
தூங்கிக் கிடந்தது காற்று- மிகத தூசு படிந்து தெரிந்தது பூமி ஓங்கி உயர் தெடு வானில் மெல்ல ஒய்ந்து சரிந்து படுத்தது மேகம். சாய்ந்து தெரிந்தது குன்று ஒரு சத்த மிலாது வழிந்தது கங்கை, சோம்பித் துயின்றது ஆழி- அலை செய்யுந் தொழிலை மறந்தது போல.
தேய்ந்து சிதைந்தது தேசம்- உயர் தென்பை இழந்து நலிந்தனர் மாந்தர் ஏங்கிக் கிடந்தனர் மாற்றம்- இனி என்று வருமென் றிருந்தனர் மாந்தர்.
அந்நியர் போயின தாலே- முழு ஆட்சி உரிமை தமதெனச் சொல்லி
முந்தினர் ஆண்டைகள் எல்லாம்- முன்னர்
ஆண்ட கதைபல ஆயிரஞ் சொன்னார்: வேதத் திருமொழி என்றார்- மண்ணில்
வேற்றுமை என்றைக்கும் வேண்டுவ தென்றார் பெண்ணிலும் ஆண் உயர்வென்றார்- இன்னும்
அந்தணர் சாதியில் ஓங்கினர் என்றார். போர்க்குல மாந்தரும் மேலோர்- பின் வைசியர் சூத்திரர்க்கே இடம் என்றார் பஞ்சமர் கீழென்று சொன்னார்- பசு மாடுகள் ஒர்படி மேலென்று சொன்னார் சாதிக்குட் சாதிகள் கண்டார்- குலச்
சண்டையை மூட்டி நம் சாத்திரம் என்றார் தீட்டுத் துடக்கென்றும் சொன்னார்- விரல்
தீண்டத் தகாதவர் பஞ்சமர் அன்னார் பேர் சொல்லிப் பேசுதல் குற்றம்- தம் தோளிற் துணியுடன் முன்னிற்றல் குற்றம் வீட்டுக்குள் வந்திடல் குற்றம்- கோவில் வாசலைத் தாண்டி வருவதுங் குற்றம் நீரைப் பகிர்தலும் குற்றம், நல்ல கோப்பையில் தேநீர் உறுஞ்சுதல் குற்றம் ஈனக் குலத்தரைத் தொட்ட- இளங் காற்றுப் படுவதும் குற்றமே என்றார்.
கெஞ்சிப் பிழைத்தவர் உண்டு- தட்டிக் கேட்கப் பயந்து மறந்தவர் உண்டு கேட்டை எதிர்த்தவர் உண்டு- அவன் உற்ற கதிகண்டு நெஞ்சு நடுங்கி அஞ்சி இருந்தவர் உண்டு- தம் ஆற்றல் அறிந்தவர் மாற்றங்கள் செய்ய அஞ்சிக் கிடப்பதற்குண்டோ- இன்னும்
ஆயிரம் ஆண்டு பொறுப்பதற்கு குண்டோ
தூக்கம் கலைந்தது காற்று- தன்னைச் சூழவுந் தீமைகள் கண்டது காற்று
கூண்டுக்குள் இருந்து 17ம் பக்க தொடர்ச்சி. 'ஆர் தம்பி ஆளைத் தெரியல்லை” "தெரியேலையோ நாங்கள் உங்கடை பழையாக்கள்தான் வடிவாப் பாருங்கோ' கொஞ்சம் நெருங்கி வந்து கண்ணாடியை சரிசெய்து கொண்டு குமாரின் முகத்தை உற்றுப் பார்க்கிறார்:- "எட எங்கடை குமார் எல்லே- மறக்காமை தேடி வந்திட்டாய்” கையைப் பற்றிபடி மகிழ்ச்சியால் முகம் மலரக் கூறுகிறார். வயதின் முதிர்ச்சியிலும் அவரது கைகளின் வலிமை தெரிகிறது. "வந்தவையை நிக்க வைச்சுக்கொண்டு உள்ளை கூட்டிக்கொண்டு வாருங் கோவன்" "கதிரையைக் கொண்டுவந்து இதிலை போடுபிள்ளை, வேப்பம் நிழல்தான் நல்ல சுவாத்தியம். இவர் ஆரெண்டு சொல் லேல்லை. நாங்கள் முந்தின போராட்டங்களில ஒன்ற இருந்த நாங்கள் இப்ப நான் பிரான்ஸில் நாளைக்கு பயணம் அதற்கிடையிலை எப்பி டியும் இவரைச் சந்திச்சிட்டுப் போவ மெண்டு வந்தனான். எப்பிடிச் சுகங்கள் "6TEg, G86 TT60) இருந்தவையள் கனபேர்
துன்பம் மிகுந்து எழுந்தது வீரம் மிகுந்தது காற்று சீர் விண்ணை அளந்து வளர்
ஆழி நெடு மலை மேவி
பூமியை ஒர்முறை சுற்றி வி சூறை எனப் பெயர் சூடி
வீசி விசிறி விரிந்தது காற் தாவி எழுந்தது காற்றுகூவிப் பகையை அழைத்த எட்டி உதைத்தது காற்று பற்றிச் சுழற்றி எறிந்தது சு வெட்டித் தறித்தது காற்று வேருடன் சாய முடித்தது
துள்ளிக் குதித்தது மேகம் தட்டிச் சிரித்த இடியொடு
வெட்ட ஒளிர்ந்தது வானம் உள்ளம் நெகிழ்ந்து பொழி ஊறிக் குளிர்ந்தது குன்று உண்டு தன் தாகம் தணி, பொங்கி விரைந்தது கங்ை துள்ளிக் குதிக்க மகிழ்ந்தது வேகந் தணிந்தது காற்றுமேனிக்கு இன்பம் அளித்த
சாதிகள் வேண்டிய தில்ை சாத்திரம் உண்டெனில் இ நாளை எழும்புது வையகம் நீதியின் முன் இனிப் பேத
(சாதி ஒடுக்குமுறைக்கு நினைவு கூர்ந்து)
பிணங்கவி
அதிகாலை ஆறுமணி ஆஸ்பத்திரிக் கடமைக்காய்
அடையாள அட்டையுடன் Gogg, glesflsÓ Glgsö60)SuÖlsö சுடப்பட்டுச் செத்ததனால் போரிலே எதிர் கொண்ட பயங்கரவாதி அவனாவான் ஆதலினால் பிணமானான்.
கட்டுமரமேறி
கடலிலே வயிறு கழுவுதற்காய் Gjeogu (Burt L L (36j60)6Tulcës சுடப்பட்டு செத்தனால்
போரிலே எதிர் கொண்ட பயங்கரவாதி அவனாவான்
ஆதலினால் பிணமானான்.
போய்ச் சேர்ந்திட்டினம். அப்படிச் சொல் லிறது பிழை என்ன? இப்ப அவை இல்லை எண்டு சொல்லுவம் இருக்கிற நாங்கள் இடைக்கிடை சந்திக்கிறம் எங்கடை பேப் பர் புத்தகங்கள் வாறதுதானே' "ஓ பரமண்ணை சொன்னவர் நானும் அனுப்பச் சொல்லி அட்றளில் குடுத்தனான' "எட பரமுவைச் சந்திச்சநீரே எப்பிடி இருக்கிறார்” "அவர் பழைய மாதிரியே இருக்கிறார். அதுசரி நீங்கள் பங்கு பற்றின பழைய போராட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறியள்?" "நீங்கள் எண்டு ஏன் பத்திரிகைக் காறர் மாதிரிக் கேக்கிறீர், நாங்கள் நடத்தின போராட்டங்கள் எண்டு சொல்லும், அது காலத்தின்ரை தேவை. அப்ப அடக்குமுறை அப்பட்டமா இருந்தது. அதை ஒழிக்காமல் நாங்கள் மணிசரா வாழேலாது எண்ட நிலையிலைதான் நிதானமா அதை ஒழிக்க விரும்பின நாங்களெல்லாம் ஒண் டாச் சேர்ந்து போராடினம். வெற்றியும் கண்டம் இனப்பிரச்சினைக்கும் இப்பிடி ஒரு வழியைக் கண்டிருந்தா எப்போதே இது தீர்ந்திருக்கும். தம்பி தண்ணியை குடியுங்கோ'
 

ப்ரவரி 2007
| காற்று
ற்றம் மிகுந்து எழுந்தது
ந்தது காற்று தோளில் துவாயுடன்
வேகமாய் செல்கையிலே
இந்தப் சுடப்பட்டு செத்ததனால்
விரைந்தது போரிலே எதிர் கொண்ட
DI
e|ഞD
து காற்று உண்ணவும் உடுக்கவும்
- 9ഞ6 எண்ணி நடப்பவர்
ாற்று. மண்ணில் துவக்கால்
- LJ608, சுட்டு மடிந்தால்.
காற்று. தொழிலாளி விவசாயி
வர்க்க உணர்வோடு
- ՃԾ) Ց3 அநியாயம் சாய்க்கும்
BlsorsOTso அணியாய்த் திரள்வோம்.
- முகில்
ந்தது தாரை
நீர்
த்தது பூமி
)ᏪᏂ- Ꮽ!6Ꮱ6Ꭰ
ஆழி
து தென்றல். அதிசயித்து உன்மனதுள்
ல- சொல்லும் |ன்றுடனில்லை ம்- நல்ல ங்கள் இல்லை.
எதி ரான போராட்டங்களை
A. Roussen OT மறுபெயர்
H
100" இதழ்
வேளைக்காய் எழுந்து வாழைக்குலை விற்பதற்காய்
பயங்கரவாதி அவனாவான்! ஆதலினால் பிணமானான்.
சோ. தேவராஜா
UMATU 40W UMUDUM60D0| பலநூறு ஆண்டுகள் முன் பண்ணிவைத்த கோபுரத்தை அண்ணாந்து பார்த்து அதை
பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனெவன் பண்ணியவன் என்றெண்ணிப் பரவசித்து நிற்பவனே. பழைய பரம்பரையில் பாட்டன்மார் பலபேர்காண்.
கல்லுடைத்த பாட்டன்மார் கல்கமந்த பாட்டன்மார்
பேருனக்குத் தெரியாது.
ஆராரோ தேரேறி வீதிவலம் வருவதற்காய்க் கையிழந்த பாட்டன்மார் கண்ணிழந்த பாட்டன்மார் காலொடிந்த பாட்டன்மார் கதையுனக்குத் தெரியாது. கதைமுடிந்த பாட்டன்மார் கணக்குனக்குத் தெரியாது.
கோபுரத்தில் பேர்பொறித்துக் கொலுவிருந்த மன்னரிடை பாட்டன் உனக்கொருவன் எவனிருப்பான் என்றெண்ணிச் செல்லரித்த ஏடுகளைத் தேடுகிற பைத்தியமே! பணக்கார உறவுகளைப்
பழமையிலும் நாடுகிறாய்.
தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி அதிலிரு ந்து மீண்டு பல ஆண்டுகள் சிறையிருந்து திரும்பிய அவரின் நிதானமும் வார்த்தைப் பிரயோகங்களில் கூட அவர்காட்டும் கவன மும் குமாரின் கவனத்தை ஈர்த்தது. "நாங்கள் பங்குபற்றின சமூக மாற்றத்து க்கான போராட்டம் பின்னடைஞ்சிருக் கிறதாக நீங்கள் நினைக்கேல்லையே” "ஏன் தம்பி அப்படி நினைக்கிறீர். இனப் போராட்டமும் சரியான திசையிலை போனால் வெல்லலாம் தானே. முந்தி அமெரிக்காவுக்கு எதிராக எங்கடை பேப்பர் மட்டும் தான் எழுதினது. இப்ப உள்ளுர் பத்திரிகைகளெல்லாம் அமெரிக் காவைக் கண்டிச்சு ஆசிரியர் தலையங்கம் எழுதுகினம். தென்னமெரிக்காவிலை ஏற்ப டுற மாற்றம் எல்லாம் உமக்கு நம்பிக்கையைத் தரேலையே' "ஓ வரலாறு எப்பவும் முன்னுக்குச் செல்லு மெண்டுதானே படிச்சனாங்கள். உண்மை யும் அதுதானே. அந்த நம்பிக்கை எப்பவும் எங்களுக்கு இருக்கும். ஆனால் இனப்பிர ச்சினைதான் இழுபட்டுப் போகுது' "ஒரு பிரதேச சுயாட்சி அல்லது சமஷ்டி அமைப்பில்லாமை இதை எப்படித் தீர்க்கி
றது அவர்கள் இந்தியாவுக்குப் போய் பஞ் சாயத்து முறையை ஆராயிறாங்கள் அதால ஒரு பிரயோசனமும் இல்லை” சற்றுதொலைவில் கேட்ட வெடியோசை உரையாடலின் கவனத்தை திசை திருப்பு கிறது.
"ஷெல்லடிபோல கிடக்குது' 'இல்லைத்தம்பி, ஷெல்இல்லை கிளை மோர் போலைத்தான் கிடக்கு அதுவும் மானிப்பாய் பக்கம் தான். நீரும் பயணகா றன். நம்பி ஒரு இடத்தை வெளிக்கி டேலாத காலமாப் போச்சு அவசரப்ப டாமை சந்தியிலை விசாரிக்க எல்லாம் தெரியும். பாதையை மாத்தி கவனமாப் (ELITIE, ICSU, T' அவரிடம் விடைபெற்றுக் கொண்டு குமார் புறப்பட்டான். மறுநாள் பலாலி நிலையத்திலிருந்து விமா னம் மேலெழுந்த போது கூண்டுக்குள்ளி ருந்து வெளியேறுவதாக குமார் எண் ணவில்லை. அந்தக் கூண்டு விரிவடைந்து முழு நாட்டையும் உள்ளடக்கியதாகஅவன் சந்தித் அந்தக் கிராமத்துப் பழைய போராளியின் விடுதலை உணர்வு போல உலகை நோக்கி விரிந்து செல்வதாக

Page 19
மூன்றாம் முறையாகவும மன்னன் சொலமனுடைய சபையில் மற்றுமொரு விசித்திரமான வழக்கு வந்தது ஒரு பிள்ளை இரண்டு தாய் மார்! அன்னையர் இருவருமே- அது தன் பிள்ளை' என்கின்றனர்! பிள்ளையை யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை! மன்னன் சொலமன் யோசித்தான்! மந்திரி பிரதானிகளை உலகெங்கும் அனுப்பி
Jás affrñi
ଗପି
20ஆம் நூற்றாணர்டு ஈழத் தொகுப்பு பூரீ பிரசாந்தன. கொழும்பு. 2006 ஒக்ற்றோபர், ப.544 பக்கச் சார்பற்ற, நடுநிலையாக தில்லை. அவ்வாறே இலக்கிய வையும் இருந்ததில்லை. எனி படைப்புக்களின் தொகுப்போ லது அறிவிக்கப்பட்ட அடிப்பை செய்யப்படக் கூடிய ஒரு பண வாதங்களுக்குள் அகப்படாம ற்பட்டேன்' என்கிற நூலாசி என்பதை வாசகர்கள் அறிவத வக்கூடும் என நினைக்கிறே மரணத்துள் வாழ்வோம் பதி எனுந் தொகுதிகளின் வரை யாகவே சுட்டிக்காட்டுகிறதெ தைக் கனிகள் என்ற தொகுப் அவதானிப்பைப் பெறவில்லை பாடாகக் கூறுகிறார். அத்தொ மாகத் தொகுக்கப்பட்டது எ
ஆலோசனைகள் கேட்டான்! அந்தக் குழந்தையை இரு கூறாக்கி ஆளுக்குப் பாதியாகக் கொடு என்றான் அனைத்தும் அறிந்த மந்திரி ஒருவன் அமைச்சன் சொன்னதையே மன்னனும் செய்யத் துணிந்தான்!
வாளை ஓங்கினான்- அன்னையரில் முன்னவள் வெட்டு என்றாள் பின்னவள் வெட்டாதே என்றாள்! முன்னவள் தன் சேனையை அனுப்பி பிள்ளையின் முகவரியைச் சிதைத்தாள்! அகதி அனாதை அங்கவீனம், விதவை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பிள்ளையின் பெயர்கள் மாறின தொகுப்பு:ஈழத்துக் கவிதைக் பின்னவளும் அதை வரவேற்றாள்! கடந்துள்ளதா என்பது நம் கெ முன்னவள் பிள்ளையின் உணர்வுகளைக் கவிஞர்களின் தெரிவில் சிலரது கடத்தி வெற்றுடலாய் -ഞഖ நியாயப்படுத்தும் ഉഗ്ര ഖ வீதிகளில் எறிந்தாள் யர் தன்னையும் ஒரு சிலரது
D95FTSIT தெரிகிற தனது குருநாதரையு
பின்னவள் தானும் சளைத்தவள் அல்ல என்றவாறே அதையே செய்தாள் பிள்ளை அழுவதால் தனக்கே அவமானம் என்று ஊடக வாய்களை அதட்டி மூடினாள்
டக்காமை அவர்களது கவித்து ப்படையிலா என்பது ஒரு முக் பணிக்குரிய குறுகிய காலம் பா விளக்கங்கட்கு உட்படுகிற க BEGIT. சமூகச் சார்பு விடயங்கள் அள காதற் கவிதைகட்கும் இட ஏனோ ஆன்மிகக் கவிதைகட் கியதாகக்கூறி சமயச் சார்புப்பி தைகள் "இருத்தல் கூடும்" என க்கும் குறுகியகால அவகாச அவையும் விடுபட்ட பிறவும் முழுமையடையும் எனக் கூறு காசம்” ஏன் எப்படி நேர்ந்தது "இப்படிப்பட்டதோர் அரியமுய டைத்த பதிப்பாளரை அவர் இவ திக்கும் அவகாசமின்மை எவ் இவ்வாறான ஒரு நூல் அவச கூடிய ஒன்றல்ல. ஒரு ஆணிே களோ செலவிட்டிருப்பினும் நல் எனவே அவசரம் என்பது இ6 யின்மையின் அடையாளமாக யான கவிதைகட்கே முக்கிய தெனின் நூலின் பேர் அதை மாகப் பகுதி-1 என்று துணை U, SUTLI). சிங்களம் மட்டுமே சட்ட அறிவி வெளியானது என்றும் 1956ல் றும் 1972ல் தமிழர் ஐக்கிய முன் யினரும் தமிழ்க் குழு உறுப்பி தலைவர்களும் இணைந்து உ( தனது அரசியல் வரலாற்று அ மீதான மாமூலான குற்றச்சா பின்னிணைப்பில் தந்திருக்கிற தெரிவுகட்கான அடிப்படை 656.606). மகாகவிக்குப் 15 பக்கங்களும்
உண்ணலை ஒறுத்தால் ஓர்மம் அடங்குமென்று முன்னவள் பிள்ளையின் வயிற்றில் அடித்தாள் பின்னவள் பட்டினியை பரம மோட்சத்துக்கான பாதையென்று பஜனை பாடினாள் பிள்ளையின் உடம்பில் பேதமை நோயை ஊட்டி நோய் வந்து விட்டதாய்பாசாங்கு செய்தாள்
நோயினால் பிள்ளை தகிக்க அந்தக் காய்ச்சலில் பின்னவள் தாய்மை பாராட்டினாள் திம்பு, ஜெனிவா, ஒஸ்லோ என்று முன்னவளும் பின்னவளுமாய் பேசிப் பேசியே நோயை வளர்த்தனர்
உலகத்து மந்திரிமார் அவ்வப் போது ஓடோடி வந்து அன்னையர் இருவருக்கும் ஆலோசனைகள் பல கூறிச் சென்றனர். திண்னக் குடிக்க தீவிரம் பிறக்க புதிது புதிதாக பட்சணங்கள் கொணர்ந்து அன்னையர் இருவருக்கும் உண்ணக் கொடுத்தனர் பிள்ளையின் அழுகையை சகிக்காதவர் போல் அழு கன்னத்தில் முத்தமிட்டு
ஆறுதலும் கூறினர் 25 பக்கங்களும் முறையே ஆறு மன்னனையும் வெட்டவிடாது கொணர்டு), ஐந்து கவிதை அன்னையர் இருவரும் இடதுசாரித் தடயம் அழிக்கப்
18 பக்கங்களில் நாலு கவிதை பக்கங்களையும் முருகையனின் கிறார். சோமசுந்தரப்புலவரும் பிறரிடையே ஒரிருவருக்கு ஆழு மற்றவர்கட்கு ஒன்றுக்கும் மூ Derector சொலமன் யோசித்தான் பட்டுள்ளது. சிவசேகரத்தின்
யோகசுவாமி இரண்டாகப் பி பிள்ளை செத்தபின் னையாலா அல்லது முதலாமவ ijë gonat தீருமென்று யும் போட்டால் பிரச்சினையிர பேசாமல் இருந்து விட்டான் வாலா தெரியவில்லை.
ஆவேசமாகவே பிரச்சனை வளர்த்தனர் பிள்ளை சாகுமென்று இருவரும் நம்பினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெப்ரவரி 2007 100வது இதழ்
பின்மை நடுநிலை என்பதெல்லாம் றும் வார்த்தை ஜாலங்கள்
துத் தமிழ்க் கவிதைகள், பூபாலசிங்கம் புத்தகசாலை,
இந்திய ரூபா. 300.00 ன இலக்கியம் என்றும் இருந்த ம் பற்றிய பக்கச்சார்பற்ற பார் னும் தகவல்களின் திரட்டோ ஏற்றுக்கொள்ளப்பட்ட அல் டயில் காய்தல் உவத்தலின்றிச் ரியாகும். "இயன்றவரை குழு | நடுவுநிலைமையோடு செய யருக்கு இயன்றது எவ்வளவு ற்கு எனது கருத்துக்கள் உத
ΟT. னொரு ஈழத்துக் கவிஞர்கள் பறுக்கப்பட்ட இலக்கைச் சரி ாகுப்பாசிரியர் ஈழத்துக் கவி புஉலக அறிஞர்கள் மத்தியில் என்பதையே அதன் குறை குப்பு வணிகநோக்கில் அவசர ன்ைபதே என் எண்ணம் இத் கனிகளின் குறைபாடுகளைக் பனத்துக்குரியது. து விடுபடல் வேறு பலரது விடுப தியா அல்லது தொகுப்பாசிரி கண்ணில் ஒரு கவிஞராகத் ம் சில நண்பர்களையும் உள்ள வம் பற்றிய மதிப்பீட்டின் அடி கியமான கேள்வி. ஏனெனில் ர்வையில் அகப்படாமை என்ற விதைகளுள் பின்னவை அட
வுக்குப் போருக்கும் அடுத்துக் 6.06ਸੁਣu6 குக் குறைவான இடம் வழங் ரபந்தங்களில் தரமான பல கவி ாறும் அவை சேர்க்கப்படாமை ததைக் குற்றங் கூறுகிறார். சேர்த்தாலே இத் தொகுதி |ம் அவர் "குறுகியகால அவ என்பதை விளக்கவில்லை. பற்சியை' அவரை நம்பி ஒப்ப வாறு கைவிடுவதற்கு நிர்ப்பந் விதம் நேர்ந்தது?
ர அவசரமாகத் தொகுக்கக் டா இரண்டு மூன்று ஆண்டு லதொரு நூலுக்கு அது தகும். விடத்துப் பொறுப்புணர்ச்சி வே புலப்படுகிறது. சில வகை த்துவம் வழங்கப்பட்டிருக்கிற அடையாளப்படுத்துகிற வித ந் தலைப்புடன் அமைந்திருக்
ப்பு 1950களின் முற்பகுதியில் ஏற்பட்ட இனக்கலவம் என் iனனியைத் தமிழரசுக் கட்சி னர்களும் மலையகத் தமிழ்த் நவாக்கினர் என்றும் எழுதித் பியமையுடன் இடதுசாரிகள் டுக்களையும் தனது நீண்ட நூலாசிரியர் தனது கவிதைத் யை எங்குமே முன்வைக்க
அவரை மீறி ஜெயபாலனுக்கு (குறும்பாக்களை ஒன்றாகக் களும் உள்ள இடத்தில் ட்ட புதுவை இரத்தினதுரை களுடன் நீலாவணனின் 13 12 பக்கங்களை மிஞ்சி விடு 2 பக்கத் தகுதி பெறுகிறார். 5க்கு நாலு கவிதைகள் போக னிறுக்குமிடையே ஒதுக்கப் இரண்டு கவிதைகளை சிவ ாப்பது அகரவரிசைப் பிரச்ச து இன்னொரு கவிதையை து என்ற இறுதி நேர முடி
எது எவ்வாறு இருந்தாலும் இவ்வாறான வேறுபட்ட தெரிவு த்தொகையும் பக்க ஒதுக்கீடும் பற்றி நூலின் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது எவ்வாறாயினும் பக்கங்களின் வேறுபா ட்டில் தெரிவது பக்கச்சார்பின்மைக்கான ஆதாரமல்ல என் பேன். இவைபோக தாயகம் கவிதைகள் அறுபத்தாறு
குன்றத்துக் குமுறல் போன்ற தரம்மிக்க தொகுப்புக்களில் பல கவிஞர்களின் அரசியற் பார்வைகள் கவனமாக மூடப்ப ட்டு இருட்டிக்கப்பட்டுள்ளன. அல்லது தொகுப்பாளரது அர சியலுக்கு உடன்பாடான பக்கங்கள் மட்டுமே காட்டப்பட்டு ள்ளன. தொகுப்பாசிரியர் காட்டிய கவனம் அற்பமானது. அத ற்கு அரசியல் தவிர்ந்த காரணங்கள் இருப்பதாகத் தெரிய வில்லை.
ஜின்னா ஷெரிபுதீன், ஏ. இக்பால் ஆகியோர் போக, மலையக த்தின் மூத்த கவிஞர் சக்தி அ பாலையாவும் பன்னீர்செல்வம் உட்பட்ட புதிய மலையகத்தின் படைப்பாளிகள் பலரும் கணிப் பிலெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திருகோணமலைக் கவிஞர்கள் நூறு பேரை சித்தி அமரசிங்கம் சில ஆண்டுகள் முன்பு ஒரு தொகுப்பில் அடையாளப்படுத்தியிருந்தார். சிவ சேகரம் த சிவராமலிங்கம், தர்மு சிவராமு ஆகிய பேர்களு டன் தன்னையும் சேர்த்து இலங்கையையும் நிராகரித்த பிர மிளும் போகத் திருகோணமலையில் யாரையும் தொகுப்பு அடையாளங் காட்டவில்லை. தரமான கவிதைத் தொகுதி களை வெளியிட்ட மாவை வரோதயனும் தேவராஜாவும் கண் ணிற்படா விட்டாலும் கம்பன் கழகத்தொண்டரும் கவி அரங் கில் பாடிய ஒரு இளங்கவிஞரும் விடுபடுகின்றனர். நாடறிந்த இ. சிவானந்தனுக்கு இங்கு இடமில்லை என்ற பிறகு என்னத்தைச் சொல்வது. இவை அவகாசமின்மையால்
ஏற்பட்ட குற்றங்களல்ல என்று மட்டும் உறுதியாகக் கூற இய
LO
தெரிவு செய்வதிற் கூடியளவுக்கேனும் கவி نے بھی معیوب ஞர்களைக் கலந்தாலோசித்திருக்க இயலும் உதவியவர்க ளெனச்சொல்லப்பட்டோரின் கவிஞரும் விமர்சகருமான நு". மானும் பல்கலைக்கழக விரிவுரையாளர் வேறிருவரும் உள் ளனர். அவர்கள் இவ்விடயத்தில் உதவியிருக்க முடியும் அவர் களிடம் எவ்விதமான உதவி கோரப்பட்டது என்பது தெரிய வில்லை. கவிதைகள் காணப்பட்ட நூல்களின் பேர்களும் வெளியீட்டுத் திகதிகளும் தரப்பட்டுள்ளன. சில நூல்களின் பிந்திய பதிப்பு க்களின் திகதியே தரப்பட்டுள்ளது. சிலரது கவிதைகள் கால த்தால் மிகப் பிற்பட்டவை. கவிதைகள் எழுதப்பட்ட காலம் அண்ணளவாகவேனும் சரியாகத் தரப்படுவது இவ்வாறா னதொரு தொகுப்புக்கு அவசியமானது. தொகுப்பாசிரியர் அதை முற்றாகவே புறக்கணித்துள்ளார். நீண்டகாலமாக எழுதும் சில கவிஞர்களின் அண்மைக்காலக் கவிதைகளையும் தொகுத்துள்ள இடத்தில் பிற முக்கியமான கவிஞர்களின் நன்கறியப்பட்ட அண்மைக்காலக் கவிதை எதுவுமே சேர்க்கப்பட்டாமை, தொகுப்பாசிரியரின் அறியா மையின் புலப்பாடா அல்லது உள்நோக்கமொன்றின் வெளிப் பாடா என்பதை அவர் தான் தெரிவிக்க வேண்டும். கவிஞர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அசட்டையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தொகுப்பதை விடத் தராமல் விடுவது சிறப்பு சில கவிதைகள் வெளியான இடம் பற்றி விவபரம் தெரியவில்லை என்று குறிப்பிடுவது எவ்வகையிற் பொருத்தமானது என விளங்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு தொகுப்பை எப்படி அமைப்பது என்பதற்கு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள நூற்றுக்கணக்கான நல்ல தொகுப்பு நூல் எதையாவது பார்த்தால் பல விடயங்களையுங் கற்கலாம். அதற்குப் பெரிதாக ஆங்கில அறிவு தேவை இல் லை. விஷயங்களை ஒழுங்காகச் செய்யக் கற்காமல் இல க்கியத்தை வரலாற்றுநோக்கில் அடையாளப்படுத்துவது கடி னம், ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு நான் இதைச் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. நூலின் நேர்த்தியான தயாரிப்பு மெச்சத்தக்கது. எனினும் உள்ளடக்கத்தின் தகுதிக்கு நூலின் விலை மிக அதிகம். நூல் ஒருபுறமிருக்க, தமிழ்ச் சங்கத்தில் நடந்த வெளியீட்டு நிகழ்வின் தொடக்கம் ஒரு சைவ சமய அடையாளம் பெற் றமை பொருத்தமற்றது. அதுபோக நூலாசிரியர் உரைகள் நடக்கும் வேளையில் பல முறை குறுக்கும் மறுக்குமாக நட ந்து தனது 'குருநாதருடன் ஆலோசனைகள் நடத்தியதும் பார்க்க அழகாக இருக்கவில்லை.

Page 20
அநீதிகளுக்கும் ஆ
எதிராகக் கண
மட்டும் விளைவுகளுக் காரணங்களுக்காக அப்பொழுது தான் மக் விடுதலையும் விமே
* HASA ALIIT som
b) En la
is
.
LTMMTTTT TT L S L TD L L S S S S L S S u u SuS
 

/ C VO)
If 2007
டக்குமுறைகளுக்கும்
னிர்த் துளிகள் போதாது.
காக மட்டுமன்றி
ம் போராடவேண்டும். களுக்கு உண்மையான ாசனமும் கிடைக்கும்.