கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.03-04

Page 1
LL L S L L L L S S S S S S S S S
இலங்கையின் தேசிய இனப்பிரச் சினைக்கு அரசியல் திரவத்திட்டம் ஒன்றை விரைவில் முன் வைக்க இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தெற்கில் டா கடசிகளின் இனக்கப் பாட Bl af ele Elnurrentero Luttet Fil கள தமிழ் முளப்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளந்தக்கதான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் தான் கவனமெடுத்திருப்பதாகவும் தெரி வித்துள்ளார்.தமது சொந்தக்கட்சி பான சிறிலங்கா சுதந்திரக் கட்சி பின் நீர்வுத் திட்ட யோசனைகள் ஒருவார காலத்தில் சமர்ப்பிகாப்ப டும் எனவும் ஜனாதிபதி உறுதியளி
og til til TTT.
இதனை அமெரிக்க துணை இரா ஜாங்கச்செயலாளர் ரிச்சேட்பொது சருக்கு புதுடெல்லியில் இடம்பெற் றசார்க் மாநாட்டுச் சந்திப்பின் போது ஜனாதிபதி ஒருவகை உறு தியளிப்பு போன்று கூறியுள்ளார் அதேநேரம் இலங்கையில் சமாதா
அரசியல் தீர்வுத்தி
Égfontours
முன்வைக்கப்ப னம் ஏற்படஅமெரிக்காமுழு ஒத்து
யிலும் மறைக்கப்ப ழைப்பையும் வழங்கும் என அமெ
க்கப்படவோ கூடி
ரிக்க உதவிச் செயலாளர் கூறி பினும் இன்று த இருக்கிறார். மேலும் ஜனாதிபதி விட்ட புத்தம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் ப்பாட்டிற்குள் ெ சிங்கை சந்தித்து உரையாடிய டிய நிர்ப்பந்தத்திற்
வேளையில் ராணுவத் திரவின மூலமாக அன்றி பேச்சுவாரத்தை மூலமான அரசியல் தரவையே
ELIGIETEELLILIL, CEE கும்.தமது சுயதே ன்ைபாடுகளை பய
இந்தியப் பிரதமரும் வற்புறுத்தியிரு ஆளை உருவாக்கி க்கிறார்.இவ்வாறு அமெரிக்கா திரு கொண்டு இந்தியா ஆகிய நாடுகளின் தனா
| புெற்று
EITEIT
FİLİ
தே
வர்கள் புதுடெங்கிச் சந்திப்பில் பேச்சுவாரத்தை அரசியல் தீர்வு என்பனவற்றை மீண்டுமொரு முறை வற்புறுத்தியிருக்கிறா Iர்கள் இவ் இரு நாடுகளும் இல் |ங்கையின் தேசிய இனப் பிர
flinto இன்றைய lan en 15 DIT மாக வளர்வதற்குநேர եւ արեւա ազերլա = மாகவும் ஆற்றிய பங் கும் பணியும் எவ்வகை
என்ற முடிவுக்கு வரும்
இடம்பெயர்வு If Ljó á Morf
)go সেন্সগঞ্জ, trebonڑیوه و புதிய-ஜனந்ாயக கட்சி உறுப்பின விசாரணைக்கு நிறுத்து அல்லது விடுதலை
கடந்த பெப்ரவரி 14ம் 15ம் திகதிகளில் எமது கட்சியின் மலையகப் பிரதேசமுக்கியதோழர்களான வி. மகேந்திரன்(வயது 32 ஆசிரியர் ஆர்.ஜெயசீலகள் (வயது 30 ஆசிரியர்) என சுகேசனன் (வயது 30, ஆசிரியர்) எனப் மோகன்ராஜ் (வயது 26 மாணவன்) என கிருஷ்ணப்பிரியன் (வயது 23 திறந்த பல் கலைக்கழக மாணவன் ஆகியோர் பயங்கரவாத தடு பபுத்திணைக்களப்பொலிசாரினால்(ID) கைதுசெய் யப்பட்டனர். "சிங்களப் புலிகள்" என வர்ணிக்கப்படும் மூன்று பத்திரிகையாளர்களில் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகக் கூறியே நமது தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு இர ண்ைடு மாதங்களாகியும் நீதிமன்றத்தில் ஆர்படுத்தா
மல் அவசரகால சட்ட விதிகளின் கீழ தடைச்சட்டத்தின் கீழ் பூசா தடுப்பு பூ வைக்கப்பட்டுள்ளனர்.
மலையகத்தின் சமூகச் சூழலில் மாற்று சிச லெனினிசப் பாதையில் எமது கட்சி கைகளை முன்னெடுத்து வருகின் வர்க்க புதிய ஜனநாயக சங்கத்தை மத்தியில் புரட்சிகர மாற்று தொழிற்ச வளர்த்தெடுத்தும் வருகின்றது. வாலி இளைஞர் யுவதிகளிடையே வர்க்க ட னெடுத்து வந்துள்ளது. மேலும் மேல் ெ டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெகுஜன் அரசியல் மாதம் இரு
M را بر
20
f。─*。
டுமா?
டவோ அன்றி மறு பவை அல்ல. இருப் ாங்கள் வளர்ந்து ற பிசான கட்டு காண்டுவரவேள்ை குளி வந்துள்ளனய |ண்டிய தொாறா வளுக்காக முர ன்படுத்தி மோதல் வளர்த்து டச்சத் வருவதும் பின்பு தேவைகள் முடி தமக்குரிய சமா சூழல் தேவைப்பு போது சமாதான பாதாகவும் jelli LITT TTT-LILL
i GSGADGIT Gary
ான பயங்கரவாத முகாமில் தடுத்து
gJefll Surt H, IDT, புரட்சிகர கொள் றது. பாட்டாளி தொழிலாளர்கள் ங்க இயக்கமாக பர் இயக்கத்தை ணர்வுடன் முன் காத்மலைத் திட் ான்ற வெகுஜன
2D ugi =>
Siga 20/-
Putihiya Poomi
சுழற்சி
O

Page 2
புதிய~ ஜனநாயக கட்சி வேன கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
தோழர்களை விடுவிக்க நிதி உதவி அன்புடையீர்! எமது கட்சியின் மலையகப் பிரதேச முக்கிய உறுப்பினர்கள மகேந்திரன், ஆர். ஜெயசீலன், எஸ். சுகேசனன், எண். கிரு மோகன்ராஜ் ஆகியோர் பெப்ரவரி 14ம், 15ம் திகதிகளில் ப பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவசரகாலச் ச "பயங்கரவாதத்துடன்" தொடர்புபடுத்தி அவர்கள் தடுத்து வைக் யல் உள்நோக்கத்துடன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு வரு வெகுஜன அழுத்தங்கள் மூலமும் சட்ட நடவடிக்கைகள் ஊடா அதிகளவில் நிதி தேவைப்படுகின்றது. எனவே இந் நிதி சே தாங்களும் ஏனைய தோழர்கள் நண்பர்கள் பங்குகொண்டு தங்க வழங்கி மக்கள் மத்தியில் நிதி சேர்த்து உதவும்படி வேண்டுகின eggjiu (Saigotriyu (pseuf S. Thevarajah A/C Number 452868
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தே கத்தின் பேரில் சிங்களப் பத்திரிகையாளர்களும் மலையகத் தமிழ் வாலிபர்களும் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் விடுதலைப்புலிகளுடனான தனது செல்வாக்கைக் காட்டி மலையகத்தில் தனது வாக்காளர் தளத்தைக் கட்டியெழுப்பிக் காப்பாற்றி வந்த தலைவர் இப்போது அமைச்சராகிவிட்டார். இப்போது அவரது பேச்சுக்கள் மிகவும் குழப்பமாக உள்ளன. அமைச்சர் பதவிக்காக ஆட்சியில் இணைந்தாரா அல்லது அவர் அரசியல் ஆட்கடத்தலுக்கு உள்ளானாரா என்பது இன் னமும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும் இப்போது அவர் ஒரு அரசியல் அனாதையாகி விட்டார் போதிய நியா யமில்லாமல் பொலிசாரால் பிடித்துச் செல்லப்படுகிற மலையகத் தமிழர் பற்றிப் பேசுவதற்கே அவர் அஞ்சுகிறாரா அல்லது அவர் அரசியல் அனாதையாகக் காரணமான புதிய தலைமுறையி னர் சிலர் உள்ளே போனதையிட்டு ஆறுதல் அடைக்கிறாரா தெரியவில்லை.
மக்கள் எழுச்சியும் போலி மாக்ஸியத்
Φωνος» Πουτί மேற்கு வங்காளத்தில் உலகமயமாதலை நடைமுறைப்ப டுத்துவதில் தீவிரமாக உள்ள சி.பி.எம். தலைமையிலான ஆட்சி இந்தியப் பெருமுதலாளிய கம்பனியான டாட்டா நிறு வனத்தின் மோட்டார் வாகன உற்பத்திசாலை ஒன்றை சிங் கூரில் நிறுவுவதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பத்தாஆயிரத்திற்கு மேலான ஏக்கர் பரப்புக் காணிகளைப் பறிக்கத் திட்டமிட்டது. சிங்கூர் இந்திய ஆட்சியாளர்களால் அறிவிக்க ப்பட்டுள்ள நூறு சிறப்புப் பொருளாதார வலயங்க ளில் ஒன்றாகும். இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயத்து டன் ஒப்பிடத்தக்க இவ்வலயங்களில் அந்நிய முதலாளிமாருக் கும் பெரு முதலாளிமாருக்கும் வரிவிலக்கு உட்பட்ட பல வேறு சலுகைகள் உள்ள அதே வேளை தொழிலாளரது அடிப்படை உரிமை கள் பல மறுக்கப்படுகின்றன. சிங்கூரில் மேற்குவங்க அரச ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகிற இந்த நிலப்பறிப்பை எதிர்த்து மக்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ள னர் சிங்கூரை அடுத்து நந்திகிராமம் என்கிற ஊரில் 10000 ஏக்கர் நிலத்தை இந்தோனீசியாவின் ஃபாஸிஸ் ஆட்சிக்கு
தடுத்துவைக்கபட்ட புதிய ஜனநாயக கட்சி 15 GgL. இயக்கங்களையும் போராட்டங்களையும் நடாத்தி வந்து ள்ளது. புதியயூமி New Democracy ஆகியவற்றை மலையகத் தில் பரந்தளவில் விற்பனை செய்யப்படுகின்றது. இவற்றில் எல்லாம் மேற்படி ஐந்து தோழர்களும் தமது நேரம் காலத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் செலவிட்டு சுயநலம் கருதாது வேலை செய்து வந்து தோழர்களாவர் மலைய மக்களினதும் முழு நாட்டு மக்களினதும் சமூக மாற்றத்திற் கான கொள்கை வழிநின்று விடாப்பிடியாக தியாக சிந்தையு டன் வேலை செய்து வந்த எமது தோழர்கள் இன்று பூசா சிறை யில் விசாரணைக்கு நிறுத்தாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அத் தோழர்களை விடுவிப்பதற்கு வெகுஜன அழுத் தங்களையும் சட்டரீதியான நடவடிக்கைகளையும் முன்னெ டுக்கவேண்டியுள்ளது. எனவே அரசியல் மற்றும் பொது அமை ப்புகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் எமது தோழர்களை விடுவிக்க குரல் கொடுக்க வேண்டும். விசார ணைக்கு நீதிமன்றத்தில் நிறுத்து அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையையே எமது கட்சி முன்வைக்கிறது. இது பற்றி ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளர் பொலீஸ் மா அதிபர் ஆகியோருக்கும் அரசியல் கட்சி தலைமைகள், ஊடகங்கள் மனித உரிமை அமைப்புகளுக்கும் கட்சி தெரியப்படுத்தி தனது கோரிக்கையை வற்புறுத்தி நிற்கின்றது.
Central Super Market Branch Colombo - 11
நெருக் கமாக இருந்த ச6 குழுமத்திற்குத்தாரை வார்க் கடுமையான வெகுசன எதிர் அந்த எதிர்ப்பையெல்லாம் க பொலிஸ் வன்முறையை மக்க விட்ட மேற்கு வங்க முதல்வர் ர்யாவால் அதன் விளைவாக ஏற்பட்ட பிளவைப் புறக்கண இடதுசாரிக் கட்சிகள் ஏற்கா வலயத்தையும் அவர்கள் மீது பணிந்து போயிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் மங்க கொலை மிரட்டல்கள் பற்றியும் பியாகும்பலின் அடாவடித்தன கைகளிலும் நேர்காணல்களி கிறார் ஏற்கெனவே பல கால
யங்களைக் கண்டுங் கேட்டும்
னவை வியப்பை ஏற்படுத்தியி எனினும் மங்கள அதிகாரத்தி ரியான விடயங்கள் நடக்கவி இந்த விதமான அடாவடித்த போர்ச் சூழலும் தேசிய இனம் நிலைப்பாடு ஜே. வி. பியின் வேறுபட்டதால் அதிலும் முக் நாளில் உருவானதல்ல. அதன் ஊடகத்துறை மீதான தனது
அரசியல் தீர்வுத் திட்டம் 1ம் பக்க தொடர்ச்சி
உருவெடுத்து நிற்பது எதுவும் எவ்வாறாயினும் இலங்கையி: உடனடியான யுத்த நிறுத்தழு ப்படுகின்றது. மனிதப்பேரவலம் அடைந்து நிற்கிறது, கிழக்கி மக்கள் நிர்க்கதியாகி வாழ மு யுத்த நிறுத்தமும் அதற்குரிய பு இன்னமும் செல்லுபடி நிலைய ன்றது. ஆனால் வடக்கு கிழக் அதற்குப் பெயர் 'தமிழ் மக் ராணுவ நடவடிக்கை' என்பத அதேவேளை அரசியல் தீர்வு னைகளுக்கு சர்வகட்சி மாந றது. ஜனாதிபதி பதவி ஏற்று ஒ யிலும் கெளரவமான அரசியல் வாக்குறுதியை ஆக்கபூர்வமான யவில்லை. அதற்குக் காரணம், தீர்விலேயே அதிக அக்கறை மையாகும். விடுதலைப் புலிகள் தோற்கடித்து அல்லது கடுமை தாம் விரும்பிய அரசியல் தீ முன்வைக்கலாம் என்பது அரசு ளின் உள்நோக்கமாகும். அத
தமிழ் மக்களை விடுவிக்கும் பட்டன. கிழக்கின் பெரும் பகு டிருப்பதாக அரசாங்கம் கூறிக் புலிகள் இயக்கத்தின் விமான கட்டுநாயக்கா தளத்தின் மீது நாயக்கா தளத்தின் மீதானுத யானதாகும். 2001ம் ஆண்டு குதலுக்குப் பின்பே புரிந்துை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது கட்சித் தாரீர்!
ான தோழர்கள் வி. ஷ்ணப்பிரியன், எஸ். யங்கரவாதத் தடுப்பு ட்ட விதிகளின் கீழ் கப்பட்டுள்ளனர். அரசி ம் எமது தோழர்களை கவும் விடுவிப்பதற்கு ர்க்கும் இயக்கத்தில் GITITsorToot unselfhool iறோம். மத்திய குழு Bank of Ceylon
f’LÓ g, LÓ LU6Ofig, 6f6Of க எடுத்த முயற்சியும் ப்பைச் சந்தித்தது.
ணக்கிலெடுக்காது ள் மீது கட்டவிழ்த்து புத்ததேப்பட்டாச்சா
ஆளுங்கட்சிக் கூட்ட ரிக்க முடியவில்லை. எனவே த எந்த சிறப்புப் பொருளாதார திணிக்கப் போவதில்லை என்று
ETT SELDOJ efo georges stigny mtso அதிகாரத்தில் உள்ள ஒருமா" ங்களைப் பற்றியத் தனது அறிக் லும் நிறையச் சொல்லியிருக் மாகவே இம் மாதிரியான விட உள்ளவர்கட்கு மங்கள சொன் TTT.
ல் இருந்த காலத்தில் இம் மாதி ல்லையா? அது போக இன்று னங்களை நியாயப்படுத்துகிற பிரச்சனையிலும் மங்களவின் கடும் போக்கினின்று அதிகம் கியமாக இன்யை சூழல் ஒரே உருவாக்கத்திற்கு குறிப்பாக நெருக்குவாரங்கள் மூலம்
புதுமை அல்ல.
குறிப்பாக வடக்கு கிழக்கில் ம் சமாதான சூழலும் தேவை வரலாறு காணாத உச்சத்தை சில் மட்டும் இரண்டு லட்சம் டியாது தவித்து நிற்கின்றனர். ரிந்துணர்வு உடன்படிக்கையும் ல் இருப்பதாகவே கூறப்படுகி கில் யுத்தம் நடைபெறுகிறது. களை மீட்டெடுப்பதற்கான ாகும். க்கான தீர்வுத்திட்ட யோச டு நீண்டு கொண்டே போகி ன்றரை வருடம் சென்ற நிலை தீர்வு என்ற அவரது முன்னைய வழிகளில் முன்னெடுக்க முடி அரசியல் தீர்வை விட ராணுவத் பும் முனைப்பும் காட்டி நின்ற இயக்கத்தை ராணுவரீதியில் பாகப் பலவீனப்படுத்தி விட்டால் வத்திட்டத்தை பெயரளவில் ாங்க கொள்கை வகுப்பாளர்க அடிப்படையிலேயே கிழக்கில் தாக்குதல்கள் தொடங்கப்ப தியை மீட்டெடுத்துக் கொணி கொண்டிருந்த நிலையிலேயே த் தாக்குதல் மார்ச் 26ம் திகதி இடம் பெற்றது. இக் கட்டு க்குதல் இரண்டாவது தடவை இடம் பெற்ற முதலாவது தாக் ர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தம்
600flue)
பங்களித்தவர் தான் அமைச்சர் மங்கள.
இது அவர் வினை அறுக்கும் காலம். அவர் அனுபவிக்கிறவை பற்றி யாரும் ஆத்ம திருப்தி அடைவதிற் பயனில்லை. நிலை மைகள் மோசமாகி வருகின்றன என்பதற்கு அவர் அளிக்கிற சாட்சியங்கள் எதிர்வரவுள்ள பயங்கரச் சூழல் பற்றிய கடும் எச்சரிக்கைகள் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேணன் டும்.
етытшаѣ ѣтеeoй аэзито6%т
இப்போதெல்லாம் ஜெயலலிதா இந்திய அரசாங்கத்தின் சன நாயக விரோதமான நடவடிக்கைகளைப் பற்றித் துணிவாகவும் கடுமையாகவும் விமர்சித்து வருகின்றார் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினால் ஏற்படக்கூடிய கெடுதல்கள் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறார். இந்திய ஆட்சியார்களது முறை கேடான நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டுவது பற்றி அவ 60) ITU LITTIJ TILL 6UTTLD, ஜெயலலிதா மாறிவிட்டாரா? அவரது அரசியல் நிலைப்பாடு குறிப்பிடத்தக்க முறையில் மாறவில்லை. ஆனாலும் சனநாயகம் பற்றிய அக்கறை புதியது. அது எப்படி ஏற்பட்டது என்று விளங்கிக் கொள்வது கடினமானதல்ல. அது நாளை எப்போது இல்லாமற் போகும் என்று விளங்கிக் கொள்ளுவதும் கடினமானதல்ல. நாளை டில்லியில் அதிகாரத்திற்கு வருகிறவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும் நிலைமை வரும் போது அவரது கூரிய பார்வையில் கோளாறுகள் ஏற்படும் என்பது உறுதி
தோற்றுவிக்கப்பட்டது. இன்றும் முக்கியமான ஒரு தருணத்தில் இடம் பெற்றுள்ள இரணடாவது தாக்குதல் அதுவும் புலிகள் இயக்கம் தனது வான் வழித்தாக்குதலாக நிகழ்த்தியிருக்கிறது. எனவே இத் தாக்குதல் இலங்கையின் யுத்தமாக்கப்பட்ட தேசிய இனப் பிரச்சினையில் ஒரு திருப்பு முனையைத் திறக்குமா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியிரு க்கிறது. அதன் பிரதிபலிப்பு வெளிப்படையாக இல்லாது விடினும் உள்ளுரஏப்பிரல் 3ம் 4ம் திகதிகளில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புச் சங்க (SAARC) மாநாட்டில் எதிரொ லிக்கவே செய்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த இச்சம்பவ த்தை பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்க்க பயன்படுத்திக் கொண்ட போதிலும் அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் வாக் குறுதியளிக்க வைத்திருக்கிறது. எவ்வாறாயினும் மேலும் ராணுவத் தீர்வில் நம்பிக்கை வைத்து வடக்கு கிழக்கு மக்களை யுத்தத்திற்குள் அமுக்காது அதே வேளை நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமடையச் செய்யாது அரசியல் தீர்வுக்கான வழிகளில் ஜனாதிபதியும் அர சாங்கமும் செயலாற்ற வேண்டும் ஒன்றரை வருடகால நிறை வேற்று அதிகார ஆட்சி அனுபவம் ஜனாதிபதிக்கு அதிகள வான பட்டறிவைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்ப டுவது இன்றைய அவசியத்தேவையாகும். வடக்குகிழக்கு மக்களினதும் முழு இலங்கை மக்களினதும் சமாதான அபிலா ஷைகளுக்கு செவிமடுக்க வேண்டிய காலமும் சூழலும் வந்து ள்ள யதார்த்தத்தை ஆட்சியதிகாரத்திலுள்ள அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் தத்தமது அரசியல் இருப்பிற் காக நாட்டையும் மக்களையும் பலியிட முன்நிற்கும் எதிர்த்த ரப்பினரும் உருவாகியுள்ள அரசியல் யதார்த்தத்தை உண ர்ந்து செயல்பட வேண்டும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமது பொறுப்பை உணர்ந்து அரசியல் ரீதியில் செயல்பட முன் வரல் வேண்டும்.

Page 3
மலையகத்தில் கைதுகளும் தேடுதல்க இன அடிப்படையில் இடம் பெறுகி
பெருந்தோட்டப்பகுதிகளில அடி க்கடி தேடுதல்கள் கைதுகள் போன் றவற்றை மேற்கொள்ள புதிய நடை முறைகள் மேற்கொள்ளப்படவுள்ள தாகத்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி தொழிற்சங்கத் தலைமை களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்ப ட்டதாக மலையகத்தின் உயர்பொ லிஸ் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கி ன்றனர். இது பற்றி தொழிற்சங்கத் தலைமைகளிடம் கேட்டபோது தங் களுடன் தோட்டப்புறங்களில் தேடு தல்கள் கைதுகள் செய்யப்படுவது தொடர்பாக எவ்வித பேச்சுவார்த் தைகளையும் பொலிஸார் நடத்தவி ல்லை என்று தெரிவிக்கின்றன.
தற்போது பெருந்தோட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தினர் ஊடுருவி இருப்பதாகக் கூறிக் கொண்டு தேடுதல்கள் நடத் தப்படுவதும் பெரும் எண்ணிக்கை யில் மலையகத்தவர்கள் கைதுசெய் யப்படுவதும் நாளாந்த நிகழ்வுகளா
3179 மலையக ஆசிரியர் நியம னங்கள் இன்னும் வழங்கப்பட வில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து அந்நியமனங்களை வழங் குவார் என்று திகதிகள் குறிக்கப்ப பட்டன. ஆனால் இரண்டு முறை கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இம்மாத முடிவிற்குள் வழங்கப் படுமென மீண்டும் அறிவிக்கப்பட டுள்ளது. இதேபோன்று 2500 மலையகத்த வர்களுக்கு அரசாங்கசேவையில் முகாமைத்துவ உத்தியோகங்கள் வழங்கப்படுமென கூறப்பட்ட போதும் அதுவும் இன்னும் வழங் g, LLCl6606). மலையக ஆசிரியர் நியமனங்களு க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை அடு த்தே இந் நியமனங்கள் வழங்கு வது தாமதப்படுத்தப்பட்டு வருகி 呜 மேலும் விண்ணப்பங்கள் கோரப்ப ட்ட விதம் தேர்ந்தெடுப்பதற்கான
மலையகத்தின்- தோட்டப்புறங்க எளில் இருக்கும்போராட்டக் குணத் தையும் சமூக உணர்வையும் ஒடுக் குவதற்கான நிகழ்ச்சி நிரலாகவே தேடுதல்கள், கைதுகள் மேற்கொள் ளப்படுகின்றன. இந்நடவடிக்கை கள் மலையகத்தின் அரசியல் சமூக எழுச்சியை தடுத்துநிறுத்தும் வகை யில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பேரில் பயப்பீதியை ஏற்படுத் தும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுகின்றன என் றே அர்த்தம் கொள்ள வேண்டியுள் துெ.
பெருந்தோட்டங்களுக்குள் யாரும் போகமுடியாத ஒருதோட்டத்தி லிருந்து இன்னொரு தோட்டத்திற் குள் செல்ல முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி பெருந்தோட்டப்பகு திகளை ஏனையப் பகுதிகளிலிரு ந்து துண்டிக்கப்பட்ட அடைக்கப் பட்ட பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்ற உள்நோக்கம்
விதிமுறைகள் போன்றவற்றில் குளறுபடிகள் இருந்ததனாலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்ப டுவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. குறித்த குளறுபடிகள் நீக்கப்பட்டு ள்ளதாக அறிய முடிகிறது. 三öGun圭、 ங்குவதில் ஏற்பட்டுவருகின்ற தாமதத்திற்கு "மலையக அரசி யலே காரணம். அந்நியமனங்களு க்கு யார் அரசியல் உரிமை கோரு வது என்பது பிரச்சினையாக இருக்கிறது. நிலைமைகள் எவ்வாறிருப்பினும் அந்நியமனங்களை ஆரம்பத்திலி ருந்து இ.தொ. கா. வே அரசியல் உரிமை கோரி வருகிறது. அத்து டன் அரசாங்கத்துடன் இணை ந்திருக்கும் ஏனைய தொழிற்ச ங்கங்களும் ஆசிரியர் நியமனங்க ளுக்கு "அரசியல் உரிமை' கோரு வதில் பங்குபோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2500 பேருக்கு அரசசேவையில் முகாமைத்துவ உத்தியோகங்கள்
தானியர் காலித்த கள் 80 கள் வரை ங்கள் அடைக்கப் கவே இருந்தன. தற்போதைய யுத்த ஜனநாயக விரோ கள மீறல் நி6ை எதிராக பெருந்தே ந்து எழுச்சிகள் ஆளும் வர்க்கத்தி பிடிக்க முடியாது. தோட்டத் தொ! கிராமப்புற மக்களு சாத்தியங்கள் அதி ன்றன. அதனால்
g,60)6IT 6J.G060TULI LI துண்டிக்கப்பட்டப் திருப்பதற்கும் பெரு கள கிராமிய மக்க தொழிலளர்கள் ஐக் தடைகளை ஏற்படு QJij gig, zij9,6ft g5 LL ட்டு வருகின்றன.
கியுள்ளன. இருப்பதை அறியமுடிகிறது. பிரித் செயற்பாடுகளில் மலையக ஆசிரியர் நியமனங்க
வழங்குவதில் தாமதம் இண்
வழங்கப்படுமென
தும் ஒரு சிலருக்.ே கினைப்பாளர் என கள் வழங்கப்பட்டு இந்நியமனங்கை வழங்குவதற்கு அ ਤੇ э+aъплъ =єтш60 தங்களில் தடையா வருவதாகக் கூற இந்நியமனங்கள் 6 கப்படும் என்பது ம ளின் கேள்வி: இன டும் நாளை வழங்கி இழுத்தடிக்காமல் வழங்கப்படுவது அ தான் பெற்றுக்கெ என்று மார் தட்டுெ LD606) LJ35 g,6066 வோர் எண்ணிக்ை யவர்களாக இருக் ர்களிடையேயான சந்தர்ப்பங்கள் இழ அதற்கு மலையக யுவதிகள் பலியாகி
மீண்டும் தோட்டங்களி
பேரினவாதக் குழயேற்ற
ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய இடங்களில் ஏற்பட்ட மணன் சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்மார், ஹைபோரஸ்ட் டெல்மார் நடுக்கணுக்கு ஆகிய தோட்டக் காணிகளில் குடியேற்றப்படவுள்ள னர். அதனால் அத்தோட்டங்களி லுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், நீண்ட காலத்தில் அத்தோட்டங்களிலிருந்து தொழி லாளர்கள் வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டி யது அரசாங்கத்தின் பொறுப்பா
கும். எந்தவொரு இயற்கை அனர்த் தம் ஏற்பட்டாலும் அரசாங்கம் பொறுப்பேற்க வேணடும். அத்து டன் அரசாங்கம் அபிவிருத்தி என்ற பேரில் சூழலுக்கும் இயற்கைக்கும் அழிவை ஏற்படுத்தக்கூடிய நீர்த்தே
க்கத்திட்டங்களை மேற்கொணி
டதன் விளைவாக இந்த மண்சரிவு கள் ஏற்பட்டதால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் அவர்களு க்கு புதிதாக காணிகள் வழங்கப்ப பட்டு வாழ்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் அவர்களை தேயிலை தோட்டக் காணிகளில் குடியேற்றுவது என
பது அரசாங்கத்தி திகளினதும் பேரி நிரலாகும். மண்சரி பட்டவர்கள் பெரு g,6T LDg, g,GITIT 60 J, u தோட்டக்காணிக தமிழர்களா60 தெ வெளியேற்றும் ே மேற்கொள்ளப்படு கள் பேரினவாத ந இங்கு வலப்பனை தியில் சிங்களவர்க கையை அதிகரி இரினர் குன்னரிந்து கும் உள்நோக்கரு
 
 
 
 
 

திலிருந்து 1970 பெருந் தோட்ட ULLUGU luJT
சூழ்நிலைக்கும். த மனிதஉரிமை மைகளுக்கும் ாட்டங்களிலிரு தோன்றினால் னருக்கு தாக்குப் அதிலும் பெருந் நிலாளர்களும், ம் ஐக்கியப்படும் கமாக இருக்கி பெருந்தோட்டங் குதிகளிலிருந்து பகுதியாக வைத் நம்பான்மை சிங் ளூடன் தோட்டத் க்கியப்படுவதற்கு டுத்தவும் ஆளும் டமிட்டு செயற்ப அத்திட்டமிட்ட ஒன்றே தற்போ
கூறப்பட்டபோ க சமூக ஒருங் ன்ற பேரில் பதவி STST60T.
T
5 வேறுவி க இருந்து படுகிறது. எப்போது வழங் லையகத்தவர்க 1று வழங்கப்ப
ப்படும் என்று D LL60TLọ LLUIT 595 வசியம். நான் ாடுத்தேன் பதற்கு இன்று மகள் எனப்படு கயில் கூடிய கின்றனர். அவ போட்டிகளால் க்கப்பட்டு இளைஞர் வருகின்றனர்.
னதும் பேரினவா னவாத நிகழ்ச்சி வால் பாதிக்கப்ப LIT60060LD EE) ால் அவர்களை ளில் குடியேற்றி ாழிலாளர்களை நாக்கத்துடன் ம் நடவடிக்கை வடிக்கைகளே. தேர்தல் தொகு Eftest ST600-600flg. கும் தமிழர்க கயை குறைக் ம் இருக்கிறது.
போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கை
தைய கைதுகள் தேடுதல்கள்
கெடுபிடிகள் அடிப்படையில் ஜன நாயக மனித உரிமைகளுக்கு மாறானவையாகும். எனவே ஜன நாயக மனிதஉரிமைகளை மதிப் போர் இது குறித்து மெளனமாக இருக்கமுடியாது அதற்கான அக்க றைகளையும் ஆக்கபூர்வமான செய ற்பாடுகளையும் முன்னெடுக்க நேர் மையான அரசியல் சமூக அக்கறை கொணட சக்திகள் முன் வரல் வேண்டும்.
களாகும். இந்த நடவடிக்கைகள் குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களுக்கு பாதிப்பாகவும் மலையகத்தமிழர்க ளுக்கு எதிராகவும் இருப்பதுடன் பொதுவாக உழைக்கும் சிங்கள, மலையகத்தமிழ் மக்களின் ஒற்று மைக்குப் பெரும் பாதகமாகவும் இருக்கின்றன.
கைதுகள், தேடுதல்கள் போன்றவற்
பத்திரிகையாளர்
கைதும் தடுப்புக்காவலும்
விடுதலையும்
மெளவிபிம என்ற சிங்களப் பத்திரிகையில் பணிபுரிந்த ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி என்ற தமிழ் இளம் பெண் அவசரகால சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு 129 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடையவர் என்ற பெயரில் பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டமையை உள்நாட்டு வெளிநாட்டு ஊடக அமைப்புகள்கடுமை யாகக் கண்டிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என கோர ப்பட்டது. ஆனால் சிங்கள ஆங்கில நாளேடுகள் பரமேஸ்வரியை ஒரு பயங் ரப்புலியாகச் சித்தரித்து செய்திகள் அடிக்கடி வெளியிட்டும் வந்தன. ஆனால் அவரது உயர்நீதிமன்றத்திற்கான அடிப்படை உரிமை மீறல் மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழலில் சட்டமா அதிபர் திணைக்களம் அவர் மீது குற்றம் சுமத்தபோதிய ஆதாரங்கள் இல்லையென தெரிவித்த காரணத் தால் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்துகொண் டது. இப் பொழுது பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது நீதி நியாயத்தையும் அடிப்படை உரிமைகளை வற்புறுத்தி நின்ற ஊடகவியலர் எர் அமைப்புகளும் ஏனைய அரசியல் மற்றும் பொது அமைப்புகளும் எடுத்த முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைத்தது என்றே கூறவேண்டும் ஆனால் இவ்வாறு உரிய குற்றச் சாட்டுக்கள் சுமத்த முடியாத நிலையில் பலநூறு இளைஞர் யுவதிகள் மற்றும் வயது வந்தோர் விசாரணைக்கு நீதி மன்றங்களில் நிறுத்தப்படாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளிலும் பூசா தடுப்பு முகாம்களிலும் மற்றும் பொலீஸ் நிலைய ங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் வடபுலம் மந்துவில் என்ற கிராமத் தில் ஏழு மாதங்களுக்கு முன்புகைதுசெய்யப்பட்ட ஒரு இளைஞன் விசார் னை இன்றி தடுத்து வைக்கப்பட்டான் அண்மையில் அவ் இளைஞன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்த பின் இடம்பெற்றவிசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லையென சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இ. சிவகாந்தன் என்ற அந்த இளைஞன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் எழும் கேள்வியாதெனில் இன்று அவசரகாலச் சட்டத்தின் கீழான பயங்கரவாத ஒழிப்பு விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடு தலைபெற முடியுமா என்பதேயாகும் பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் ஒருவருட காலத்திற்கு விசாரனைக்கு நிறுத்தாது தடுத்து வைத்திருக்க முடியும் அதற்குமப்பால் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எல்லோராலும் முடியாது அத ற்கான பெரும் தொகைப் பணமோ கொழும்பிற்கு வந்த செயலாற்றும் சூழ லோ எல்லோருக்கும் இருக்க முடியாது இன்று தடுப்புக் காவலில் இருந்து வரும் எத்தனையோ பேரை தாய்தந்தையரோ உறவினரோ பல மாதங்களா கப் பார்க்க முடியாது உள்ளனர் வடக்கு கிழக்கு மலையகத்தைச் சேர்ந் தோர் போக்குவரத்து பணச் செலவு பாதுகாப்பு அற்ற சூழல் போன்றவு ற்றால் தம் உறவுகளைப் பார்க்க முடியாத துயரச்சூழலில் இருந்து வருகிறா ர்கள் இந்நிலையிலே தான் அவசரகால சட்டத்தின் கீழ் பயக்கரவாதத் தடைச்சட்ட விதிகள் மிகவும் கடுமையானதாகவும் கொடுமையானதாக வம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தனிநபர்களாக நின்று சட்டரீதியான வழிமுறைகளின் மூலமாக மட்டும் எதிர்கொள்ளவியலாது ஒரு உறுதியான அரசியல் வெகுஜன இயக்கம் முன்னெடுக்கிப்பீட்ல்வேன் டும் அதற்கான முயற்சிகளை இடதுசாரிஜனநாயக சக்திகள் முன்னெடுப் பது அவசியம் அதன் மூலமே சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் விசார ணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விசாரணைக்கு நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் என்பதற்கான மக்கள் இய க்கத்தை முன்னெடுக்க வேண்டும்.
அப்பிரதேசத்தில் சிங்கள, தமிழ் மக்களிடையே விரிசல்களும் குரோதங்களும் அதிகரிக்கும்.
1970 தொடக்கம் பெருந்தோட்டக்
மலையகத் தலைமைகள் எனப்படு பவை இந்த குடியேற்ற நடவடிக் கைகளை எதிர்ப்பதாக இல்லை. அவைகள் யாவும் பதவிகளுக்காக
அரசாங்கத்திடம் சரணடைந்திரு க்கின்றன. அதனால் அரசாங்கத் தின் மக்கள் விரோத நடவடிக்கைக ளை எதிர்க்க முடியாதிருக்கின் றன்.
இந்த குடியேற்றத்தால் பிரதேசத் தில் இன ஒடுக்கல் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படலாம் என்பதால்
காணிகளில் இடம்பெற்ற பேரின வாத குடியேற்றங்களினால் தோட் டத் தொழிலாளர்கள் பொருளா தார ரீதியாகவும் இனத்துவரீதியா கவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அம்மாதிரியான குடியேற்றங்கள் இப்போது வேறு வேறு விதங்களில் தொடர்கின்றன. ( )

Page 4
இன்றைய இலங்கையின சனத் தொகை விபரம் முழுமையான ஒன் றாக இல்லை.இருப்பினும் இச் சன த் தொகையில் சரி அரைப்பங்கினர் அல்லது அதற்கும் சற்று கூடுதலா னவர்களாகப் பெண் பாலினர் இரு ந்து வருகின்றனர். அத்தகைய பெண்களில் ஆகக் கூடியவர்கள் உழைக்கும் பெண்களாகவே உள் 6MT GOTTj. இவ் உழைக்கும் பெண்களில் மலை யகப் பெருந்தோட்டத்துறையின் தேயிலை ரப்பர் உற்பத்திகளில் ஈடு படும் பெண்கள் எண்ணிக்கையில் சுமார் மூன்று லட்சமாவர். தொழிலா ளர்களான இப் பெருந்தொகைப் பெண்கள் தமது அன்றாட வாழ்வில் மோசமான பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடு த்த வண்ணமே வாழ்ந்து வருகின்ற னர். அவர்கள் எதிர் நோக்கும் பிரச் சினைகள் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டு அடிப்படைகளில் இருந்து எழுவனவாகவே உள் ளன. அவை இன்றைய சமூக அமை ப்பினதும் அதன் கீழான குடும்ப அமைப்புச் சூழலினதும் விளைவுக ளாகும். பொருளாதாரச் சுரண்ட லின் கொடுரமே மலையகப் பெண் கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினையாக உள்ளது. நீண்ட காலமாக பொருந்தோட்டத்துறை யில் உழைக்கும் பெண்களுக்கு சம
சம்பளம் வழங்கப்படவில்லை. ஒரே வேலைக்கு ஆணிகளுக்கு சற்று கூடுதலாகவும் பெண்களுக்கு குறைந்த சம்பளமுமே வழங்கப்ப ட்டு வந்தது. இந்நிலை எண்பதுக ளில் தான் மாற்றமடைந்தது. சம சம்பளம் இருபாலாருக்கும் கிடை த்த போதிலும் ஒட்டு மொத்தத்தில் இலங்கையிலேயே குறைந்த நாட் சம்பளம் பெறும் தொழிலாளர்க ளாக மலையகத் தொழிலளார்களே இருந்து வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே
மலையகப் பெண்கள் தேயிலை ரப் பர் உற்பத்தியில் கடுமையான உழைப்பைக் கொடுத்து குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்க |ளாக இருக்கிறார்கள். அவர்கள் வேலை வாங்கப்படும் முறைமைகள் பழைய கொலனிய சுரண்டலாளர் களின் வழிமுறைகளைப் பின்ப ற்றிய தாகவே இருந்து வருகின் றது. கடும் குளிர் கடும் வெயில் அதிக மழை அட்டைக்கடி பெரு மலைகளில் கொழுந்து எடுத்தல் போன்ற கடுமையான சூழல்களின் கீழேயே வேலை வாங்கப்படுகின்ற னர் குறிப்பிட்டளவுக்கு மேல் கொழுந்து எடுக்கவேண்டும் என்
பது கட்டாயமானதாகும். அப்பொ ழுது தான் (உழைப்புக்கு உரிய தாகஇல்லாத) முழுச் சம்பளம் பெற முடியும். இவ்வாறு குறைந்த சம் பளம் பெறுவதன் காரணமாக குறைந்த வயதினில் உள்ள பெண் களை குடும்பத்தினர் பாடசாலை செல்வதை நிறுத்தி வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர். தோட் டங்களுக்கு அப்பாலும் வெளியிடங் களுக்கு வீட்டுவேலைகளுக்கும் கடைகள், தொழிற்சாலைகளு க்கும் இளம் பெண்கள் அனுப்பப்படு கின்றனர். எட்டுப்பத்து வயது முதல் வீட்டு வேலைக் கென அனுப் பப்படும் மலையகச் சிறுவர்களில் பெண சிறாவர்களின் எணணி க்கை அரைவாசிப் பங்காகும்.
இவ்வாறான வருவாய் மிகக் குறை ந்த பெருந்தோட்டச் சூழலில் வர்க்க ரீதியான சுரண்டலுக்கு முதலாளி யக் கம்பனிகளின் கீழ் பெண்கள் பலியாகிக் கொண்டேவருகின்ற னர். அதேவேளை அதற்கும் அப்பா லான சமூக பணி பாட்டு நிலைக ளின் ஊடாகவும் மலையகப் பெண் கள் ஒடுக்குதல்களுக்கு உள்ளாகி ன்றனர். ஆனால் அத்தகைய ஒடுக்குதல் தம் மீதான அடிமைத்த னச் சங்கிலி என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை நிலவடை மைக்காலத்தின் கருத்தியல் சிந்த னைகளின் தொடர்ச்சி அ
ணாதிக்
பெண்கள் மீது த களை புரிந்தே வி முதலாளிய கூலி யின் கீழும் பெண கருத்திய லின் ந6 சிறைப் படுத்தப் அடைக்கப்பட்டுள் த்துக் காட்டுகின் இவ்வாறான சூழ பெண் களின் அடி உடைத்து முன்ெ J660)L(BuLLIIT.60 பெற்ற இளம் யு. வேண்டியது கால கும். இவ்வாறு கல்வி பெற்ற பெண் சமூக அக்கறை மி ர்களான பெண்க க்கு வரல் வேண் தொழிற்சங்க தன் பாராளுமன்ற அர கும் பின்னால் தன் லுபவர்களாகப் ெ வழி நடந்து அதன் ளுக்கு விமோச6 6T60Ti, Og, TGTGITIL முறையல்ல. அவ் பற்ற தொண்டு பதவிகள் பெற்று
-# 575 -sstu
யில் முன்னெடுப் erfloor մlյց տsտ
கொள்ளவோ தி வோ முடியாது.
அவ்வாறே இன்
சின்னத்திரை பே ம்பல் தொலைக்கா
பெண்களைச் செ
அவற்றில் வரும்
கத்தின் வாயிலாகவும் சமூக சமய நடைமுறைகளின் ஊடாகவும் பெண்களிடையே முன்னெடுக்கப் படுகின்றன. மரபு பழைமை பாரம்ப ரியம் போன்றவற்றின் ஊடாக பணி பாட்டம்சங்கள் பெண்களை ஒடுக் குகின்றன. இவை தனியே மலைய கப் பெண்களுக்குரியவை மட்டும ல்ல. அனைத்துப் பெண்களும் வெவ் வேறு நிலைகளில் அளவுகளில் எதிர் கொள்ளும் ஒடுக்குதல்களா கும். இவற்றை பெண் அடிமைத்த னம் என்றோ ஒடுக்குதல் என்றோ பெரும்பாலான பெண்கள் அறிவது மில்லை ஏற்றுக்கொள்வதுமில்லை. ஏனெனில் அவை சமூக மத பண்பா ட்டுத் திரைகளால் மரபுஇ பாரம்ப ரியம் தனித்துவம் என்ற பெயர் களில் முன்னெடுக்கப்படுவதை பெரும்பாலான பெண்கள் தமக்கு ரிய விதி கடமை ஒழுக்கம் எனக் கூறி ஏற்றுக்கொள்கின்றனர்.
மலையகப் பெண்கள் தொழிலாள ர்களாக உழைப்பில் நாளாந்தம் ஈடு பட்டுவருவதன் காரணமாக உழைப்பை மையமாகக் கொண்ட ஆணாதிக்கம் தாக்கம் மிக்கதாக செயற்படுவதாகக் காணமுடியாது. ஆனால் சமூக பணி பாட்டுத்த
9.ITL flg.6. LITL6)
LL60)LLJITG) 6060T 6T. கப் பெண்கள் மத் ன்றன. அவற்றில் மைக் கருத்தியல் தும் பெண்கள் மீ றன. அவை பணி அல்லது நவீனப் ே கக் கூறி உள்வா
அதன் மூலம் ெ பொது அறிவு, சமூ கள் போன்றவற் திருப்பப்படுகின் இளம் பெண்கள்
களையும் பெறுவது LIElgefløj (3LDTg-LD) யும் சந்திக்கின்ற6 இன்றைய சமூக அதன் கீழான கு யும் அவற்றை வ கருத்தியல் சிந்த களையும் கேள்வி க்கும் இளந்தை கள், உருவாக 6ே படி, எதற்காக, எ எழுப்பி கடந்த
நிகழ்காலத்தின கள் மீது கனை தற்கான பெண வேணடும். அப் GLI600 g,6fl6öf 6) UL600TLE) ULLJ60tg(L) யெடுத்துச் செல்6 இத்தகைய பயன் LD606) Lig, GL600 ன்றி அனைத்துப் உரியதாகும். இ வாயிலாக மு
 
 
 
 
 

மூலமே பெண விடுதலைக்குரிய சமூக செயற்பாடுகள் முன்செல்ல முடியும். பெண்களின் வாழ்நிலை
அரசியல் தொழிற் களிலும் ஆண்ாதி
பது மலையகப் பற்றியும் அதற்கான அடிப்படைக் னது ஒடுக்குதல் காரணங்கள் பற்றியும் அறிவூட்டப் ருகின்றது. இது படல் வேண்டும். அவர்களின் சமூ அடிமை முறை கத்தேவைகளின் அடிப்படையில்
விழிப்புற வைத்தல் அவசியம் குடு ம்பத்திற்கு உள்ளேயும் வெளி யேயும் இடம் பெற்று வரும் சமூக
கள் நிலவுடைக் டை முறைகளால்
மார்ச் - ஏப்ரல் 2007
ܡ ܢ ܀ Lorro
ఈగaG> Guada 25 arties albuena, யுமாகப் பெண்கள் GJITQUgLÖ வாழ்வு க்கு முடிவுகட்டப்படுவதற்கு
மலைய கப் பெண கள் புதிய பாதையில் பயணிக்க முனிவரல்
பட்டு அதனுள் 60) (LD60) sing,60) 6T (LIL) 6T) ring, g, IT வேணடும். அத் தகைய பயணம் ள நிலையை எடு "' முழுமையான சமூக மாற்றத்தோடு றது gഖകഞണLഥ அவற்றின் விளைவுக இணைந்து வழி நட க்கும் ရှါး၊ LD60) 6ULLIS, 6061TI அறிவியல் UIக அ9 பயணமாக முன் செல்லல் வேண்டும். polo கவும் சிந்திக்கவும் செயற்படவும் அதற்கான (poof 60T 600ft. ഞഥഴ്ത്തഞ്ചകഞണ பெண்கள் முன்வரல் வேண்டும். இ. மலையகத்தின் சல்வதற்கு ക്രഖ് சமூகச் சுமைகளை குடும்பச் சுமை இளைய தலைமுறைப் பெணிகள் விழிப்புணர்வு களாகச் சுமந்து அவற்றைத் தமது துணிச்சலோடுகளம் இறங்கவேண் வதிகள் முனிவர தலை விதியென நொந்து நொத்து டும்.
த்தின் கட்டாயமா J, T GU GLOGJ GJITL) கணிணிரும்
முன்வருவதற்கு ன்கள் மட்டுமன்றி இது புதிய படிமங்கள்
ளும் முன் நிலை டும். வெறுமனே லைமைகளுக்கும் சியல் வாதிகளுக் லையாட்டிச் செல் பணிகளில் சிலர் if eup6JLÓ GYU6Oorg, னம் வந்து விடும் டுவது உரிய வழி வாறே அரசசார் நிறுவனங்களில் அவற்றின் நிகழ்
55 பதாலும் பெண்க 6666 ர்வுகளைப் பெற
பல ஆயிரம் வருஷப் படிமங்கள் பொடிபடட்டும். வார்த்துஞ் செதுக்கியும் கடைந்தும் குடைந்தும் கல்லிற் பொழிந்தெடுத்தும் வார்த்தை பல வரைந்தும் வர்ணங்கள் தீட்டியும் மந்தைகள் போற் பெண்குலத்தை மேய்த்த பரம்பரையோர் காத்துக் கவனமுடன் பேணிப் பராமரித்த கல்லும் உலோகமும் களிமண்ணும் காகிதமும் ஓலைகளும் சீலைகளும் வேய்ந்த சிறைக்கூடம்
றைய சினிமா வீழ்ந்து நொறுங்கட்டும். ான்றவற்றின் LJU பெண்ணடிமைப் பெருங்கோட்டை ட்சிகள் வழியாக மதில்கள் பொடிபடட்டும். ன்றடைகின்றன.
பாத்திரங்கள். அச்சம் அணிகலனோ?
கள் மற்றும் நடை 50ŤU6OT6)|LĎ LD606ULL தியில் ஊடுருவுகி வரும் நிலவுடை சார்ந்த அனைத து ஏற்றப்படுகின் பாட்டு வளர்ச்சி போக்கு என்பதா
மடமை மணிமுடியோ? நாணுதலே பெண் மையோ? தளர்நடையும் மருள்விழியும் துடியிடையும் கொடியுடலும் ஆண்குலத்தின் வேட்கைக்காய் அமைந்தது தான் பெண்குலமோ? பரம்பரையின் பண்பாடும்
ங்கப்படுகின்றன. தன்மானம் பேணுவதும்
பணிகள் கல்வி கற்பு நெறி நிற்பதுவும்
கச்சார்பு விடயங் கைம்மையிலே கருகுவதும் றிலிருந்து திசை
றனர். இதனால் மாதர் குலச்சுமையோ? பல்வேறு பாதிப்பு துடன் சில சந்தர்ப் ான சீரழிவுகளை OT.
கற்பும் அறநெறியும் எல்லார்க்கும் பொதுவென்போம். அஞ்சுதலும் நாணுதலும் ஏய்த்துப் பிழைப்போர்க்கும்
அமைப்பையும் டும்ப அமைப்பை எத்திப் பறிப்போர்க்கும் ழிநடாத்தி வரும் மானுடரைத் தாழ்த்திக்
கொடுமை பல செய்வோர்க்கும் தீயோர்க்கும் உரித்தென்போம். அஞ்சாமை மனத்துணிவு அறிவு எமதுரிமை. மானுடரை மானுடரே
ഞ്ഞ് 196തL(!p ഞ0 களுக்கு உள்ளா லமுறைப் பெண் வண்டும். ஏன் எப் னத்தேள் விகள்
காலத்தினதும் அழித்தல் அடிமை செயல்
LD (F60)L (LD60)
"...? இன்றே ஒழியட்டும்.
கள் உருவாக பெண் காள் திர்ள்மின்
பொழுது தான் சூழுகின்ற வேலிச்
விடுதலைக்கான சுவர்களெலாம் சாயட்டும்!
மூடி மறைத்திருக்கும்
SOT (pLib பாதையும் கூரை பெயரட்டும்! ண்
களுக்கு மட்டும தலைகள் நிமிரட்டும், றி * MA IF A5 MDT KL66 MÖ - I 7
பெண்களுக்கும் கைகள் உயரட்டும்
|தனை அமைப்பு வானத்தில் ஒரு பாதி மார்ச் 1978
ன்னெடுப்பதன் அங்கே அமரட்டும்.

Page 5
'மெளவ்பிம" என்ற சிங்களப் பத்திரிகையில் ஊட கவியலாளராக வேலைசெய்த தமிழ் யுவதியான முனு சாமி பரமேஸ்வரி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் அவசரகாலச்சட்ட ததின் கீழ் 129 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்ய ப்படவில்லை. கடத்தப்பட்டார். நீண்டநாட்களுக்கு பின் னரே அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸா ரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க ப்பட்டது. அவர் கடத்தப்பட்டவுடனேயே அவர் 'ஒரு
DMT i j af
ஏப்ரல் 2007
இல, 47, 3ம் மாடி கொழும்பு மத் கொழும்பு 11, இலங்கை தொ.பே: 060 ! E-mail : puthiyapoomiGhotma
புலிப்பயங்கரவாதி' என்று தீர்ப்பளிக்கும் வகையில் சிங்களப் பத்திரிகைகள் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியி ட்டன. அவர் கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பம் வசூலித்தல், கொலைகள், கைதுகள் பற்றிய உண்மைகளை தேடி அறிந்தும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இடம் பெறும் இராத்ணுவ தாக்குதல்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றியும் தொடர்ந்து செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிவந்து ள்ளார்.
யுத்தத்திற்கு எதிராகவும் சமாதானத் தீர்வை வலியுறுத்தியும் செயற்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடகப் புலிகள் என்ற பட்டம் சூட்டி அவர்களை "பயங்கரவாதிகளாக்கி அவ ர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்பேரினவாத இன ஒடு க்கல் நிகழ்ச்சிகளின் பகுதியாகவே பரமேஸ்வரி கைதுசெய்ய
நாயக கட்சியின் அரசியலை மு டாளி வர்க்க புதிய-ஜனநாயக சங்க இயக்கத்தை கட்( மலையகத்தில் பல வெகுஜனப் த்ததுடன் இதேபோன்று சிங்க ஆசிரியர்கள், கலைஞர்கள் தெ பலர் கைதுசெய்யப்பட்டுள்ளன தமிழீழ விடுதலைப்புலிகளுட தேசத்துரோகிகளாவர் என்று செய்யபட்டுள்ளது. அவர்களி பற்றப்பட்டதாகவும் சிங்கள பரபரப்புடன் வெளியிட்டுவரு ஊடகப்புலிகள்'சமாதானப்பு
"குற்றம் அற்றவர்கள் உரிமைக்கான அரசிய
ப்பட்டார். இவ்வாறு கடந்த காலத்தில் சில ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர் பலர் அச்சுறுத்தப்பட்டு ள்ளனர். சூரியன் வானொலி ஊடகவியலாளர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். பெப்ரவரி 5ஆம் திகதி அக்குண பத்திரி கையின் ஊடகவியலாளர்கள் மூவர் கடத்தப்பட்டனர். எதிர்ப்பு கள் வலுவடைந்ததால் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டதுடன் அவர்கள் தமி ழிழ விடுதலை புலிகளிடம் ஆயுதப் பயிற்சிப்பெற்ற
சிங்களப்புலிகள் என அறிவிக்கப்பட்டது.
அவர்களின் கைதை அடுத்து அவர்களுடன் தொடர்பு இருந்த தாக புதிய-ஜனநாயக கட்சியின் மலையகப் பிரதேச தோழர் கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள னர். அவர்கள் மாக்சிச லெனினிஸ் கட்சியான புதிய- ஜன
இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜே. ஆர் ஜெயவ ர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மையைக் கொண்டு வந்தார். அப்போது அதன் எதிர்கால அபா யம் பற்றி மக்கள் சார்பு அரசியல் சக்திகள் சுட்டிக் காட்டிய போது பலர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் இன்று வரை இந்த முறைமையினால் இந்த நாடும் மக்களும் தேசிய இனங்களும் அனுபவித்த கொடுமைகள் போதும் போதும் என்றாகி விட்டது. இருப்பினும் இன்றும் கூட பிரச்சினைகளை அந்த முறைமையுடன் இணைத்துப் பார்க்கப் பலருக்கு முடிவதில்லை. ஐக்கிய தேசியக்கட்சி மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பதினேழு வருடகால தொடர் ஆட்சி நடாத்தியது. அக் காலம் ஒரு இருண்ட ஆட்சிக் காலமாகவே அடையாளப்படுத்தப்பட்டது. அதனை மக்களுக்கு காட்டியே சந்திரிகா அம்மையார் பதவி க்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் அதே நிறைவேற்று அதிகார அரசியல் நடாத்தினார். ஆனால் முன்னைய ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்ச்சியாகத்தான் அவரது ஆட்சியும் அமைந்தது. அதன் பின் அந்த இடத்தை இப்போது மகிந்த ராஜபக்ஷ தெற்கு மண்ணின் மைந்தராக அலங்கரித்து பதவி யில் இருந்து வருகிறார். இவர்கள் எல்லோரும் ஆட்கள் வேறானவர்களாக இருந்த போதிலும் சொல்லிலும் செயலிலும் ஆளும் வர்க்க அதிகாரத் துவ அரசியலைப் பாதுகாத்து வந்தவர்களேயாவர். ஜே. ஆர். ஆரம்பித்து வைத்த முதலாளித்துவ பேரினவாத ஏகாதிபத்திய அரவணைப்புப் பெற்ற ஆட்சி அதிகாரப் பயணத்தை கச்சித மாக முன்னெடுத்து வந்தனர். தற்போதைய ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷவும் இதிலிருந்து விலகியவரல்லர் அதனை அவ ரது அண்மைய உரை நன்கு வெளிப்படுத்தியது. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் கருத்துக்களில் தான் சில முரண்பாடுகள் கொண்டிருந்த போதிலும் அவரது அரசியலமைப்பும் தாராள தனியார்மயக் கொள்கைகளும் நாட்டிற்கு பயன் உள்ளவை யாக அமைந்து கொண்டதை பாராட்டாமல் இருக்க முடியாது என்ற சாராம்சத்தில் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித்தலை வர் ரணில் விக்கிரமசிங்காவும் கலந்து கொண்டு ஜே.ஆரின் ஜனநாயகப் பண்புகளை வானளாவப் புகழ்ந்து கொண்ட நிகழ் விலேயே ஜனாதிபதியும் ஜே.ஆர் மீது தனது பற்றையும் பாசத் தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஜே. ஆர் தனது காலத் தில் யப்பானிய உதவியின் ஊடாகப் பெற்றுக் கொண்ட இன் றைய பாரளுமன்ற கட்டிடத்தில் ஜே. ஆரின் உருவ ஒவியத் தை திரை நீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி மகிந்த விரைவில் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களைப் பெற்று
"தொழிற்சங்கப்புலிகள்' என்று
டுகள் சுமத்தி பலர் மீது அடக்
வீழ்த்து விடப்பட்டுள்ளன. இ6 சிந்திக்கப்படவேணயதாகும்.
சந்தேகம் என்று கைதுசெய்ய துவைக்கப்படுவது வழமையாக விதிகளின் கீழ் கைது செய்யப் கள் எதுவித வெளியுலகத் தெ ப்படுகின்றனர். அவ்வாறே நீண பட்டு எதுவித குற்றச்சாட்டுமி பட்டார். ஆனால் நீதிமன்றம் கு முன்னர் ஒருவர் குற்றமற்றவு க்கு மாறாக தனியார் சிங்கள 2
த்தரப்போவதாகவும் கூறி இரு ங்களாகக் கூறி வந்து செய் னிரண்டுவருடத்தை குறி வை போவதாகக் கூறுவது வெறு கொள்ள முடியும். ஏனெனில்
பதி என்பதும் அதனைச் சுற்றிய சொல்வது போல் செய்வதற்கு இத்தகைய ஒரு அரசியலமை இந்த நாட்டை அவர்கள் விரும் லுமாயிற்று 1977ல் இருந்து
பார்த்தால் அதன் சாராம்சத்ை
 
 
 
 
 
 

20 விலை 20/- சுழற்சி
திய சந்தைக் கட்டிடத் தொகுதி. 2136530, தொலை நகல்:011-2473757 il.com, Web: www.ndpsl.org.
O
DITřTěr - gTřIUTato 2007
கள் மூலம் பொலிஸாரும் பாதுகாப்பு பிரிவினரும் அவரை குற்றவாளியாகவே காட்டியிருந்தனர்.அவரின் சார்பில் ஊட கவியலாளர் அமைப்புகள் எதிர்ப்பு போராட்டங் களை முன்னெடுத்தன. சர்வதேச அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பிவந்தன. உயர்நீதிமன் றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்ய ப்பட்டது. அம்மனு பற்றி உயர்நீதிமன்றத்தி ற்கு பதி லளித்த சட்டமா அதிபர் திணைக்களம் பரமேஸ்வரிக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என்று தெரி
ன்னெடுத்து வந்தவர்கள் பாட் சங்கம் என்ற மாற்றுத் தொழிற் டுவதற்காகவும் இவர்கள் போராட்டங்களை முன்னெடு ள திரைப்பட இயக்குனர்கள், ாழிற்சங்கத்தலைவர்கள் எனப் ர், கைது செய்யப்பட்டவர்கள் ன தொடர்பு வைத்திருந்த சிங்கள ஊடகங்களில் பிரசாரம் டமிருந்து ஆயுதங்கள் கைப்
ஊடகங்கள் செய்திகளை கின்றன.
|லிகள்
இடதுசாரிப் புலிகள் T GIGOTO LIGü) (&LIITT
முத்திரை குத்தி குற்றச்சாட் குமுறை நடவடிக்கைள் கட்ட
வை அரசியல் ரீதியில் ஆழ்ந்து
|ப்பட்டு நீண்ட நாட்கள் தடுத் கிவிட்டது. அவசரகாலச்சட்ட பட்டு தடுத்து வைக்கப்பட்டவர் ாடர்புமின்றி தடுத்து வைக்க ட நாட்கள் தடுத்து வைக்கப் lன்றி பரமேஸ்வரி விடுவிக்கப் ற்றவாளி என தீர்ப்பளிப்பதற்கு ர் என்ற அடிப்படை உரிமை впц эъгъаьєї спапѣша, ә6пц ды5)
நந்தார். சந்திரிகா பத்து வருட பாது விட்டதை அடுத்த பன் பத்திருக்கும் மகிந்த செய்யப் ம் பேச்சு என்றே எடுத்துக் நிறைவேற்று அதிகார ஜனாதி
ள்ள ஆளும் வர்க்க அரசியலும் சாதாரண விடயங்கள் அல்ல. ப்பு முறைமையின் கீழ் தான் பிய ஒரே திசையில் செல்ல இய 2007 வரை பட்டியில் இட்டுப் புரிந்து கொள்ள முடியும்
வித்தது. அதையடுத்தே அவரை விடுவிக்கும்படி உய ர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது விடயத்தில் அவரின் விடுதலைக்காக மேற் கொள் ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் போன்று முன்னெடுக்கும் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனை வரும் இல்லை. சிலர் ஒரு வருடத்திற்கு மேலும் எவ்வித நீதிமன்ற விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு வசதியாக இருப்பது அவசரகாலச்சட்ட விதிகளாகும். அதன்படி பொலி ஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அளவுகடந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலை தொடருமாயின் இந்நாட்டு மக்கள் அனைவரின தும் சாதாரண ஜனநாயக மனித உரிமைகளும் கூட தொடர் ந்து மறுக்கப்படும். அரசாங்கத்தின் ஏதேச்சதிகாரங்களும் நிலைநாட்டப்படும். பாதுகாப்பு பிரிவினரின் அத்துமீறல்களும் பாசிச நடவடிக்கைகளும் அதிகரிக்கும். வடக்கு கிழக்கில் இடம்பெறும் இராணுவ தாக்குதல்களும் தொடரும் போர் நிறுத்தப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்படுவதற்கான வாய்ப்பு கள் அற்ற நிலையே தொடரும். இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் யுத்தம் நிறுத் தப்பட்டு சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண் டும் அவசரகாலச்சட்ட ஒழுங்கு விதிகளை நீக்க வேண்டும். அதற்கான குரல்களை எழுப்பவும் நடவடிக்கைகளை எடுக்க வும் பல நிலை முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கான நேர்மைமிக்க வெகுஜன இயக்கங்கள் மக்களி டையே கட்டியெழுப்பப்பட வேண்டும் அரச சார்பற்ற நிறுவ னங்களின் போலித்தனமான வரையறைகளுக்குள் நின்று மட் டும் இவற்றை முன்னெடுக்க முடியாது. ஏனெனில் இன்றைய மோசமான சூழல் பாரிய அரசியல் பிரச்சினையாகும். எனவே அர்த்தமுள்ள நேர்மையான அரசியல் வெகுஜன நட வடிக்கைகள் தேவை இல்லாவிட்டால் அரசாங்கத்தின் நீடிப்பிற்கும் அதிகாரத்தின் இருப்புக்கும் இந் நாட்டு மக்களின் அடிப்படை ஜனநாய மனித உரிமைகள் பலியிடப்படும் நிலை நீடித்துச் செல்வதைத் தடுக்க முடியாது.
ஆசிரியர் குழு
இனவன்முறைகளைத் திட்டமிட்டு நடாத்தி இனக்குரோதம் வளர்த்து இனவெறியத் தூண்டி இனப்பிளவை நிரந்தரப்படுத் தினர் தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கி அவர்களது ஜனநாயக தொழிற்சங்க உரிமை களை மறுத்து நிராகரித்தனர். இன்றைய ஜனாதிபதி அன்று கொண்டு வர இருந்த 'தொழிலாளர் சாசனம்' காற்றில் பற க்க விடப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டது. தமிழர்களு க்கு எதிராக வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் இன ஒடு க்கு முறைகள் ஏவப்பட்டன. அவற்றுக்கு எதிரான மக்களது போராட்டங்கள் ராணுவ முனைப்புடன் ஒடுக்கப்பட்டன. பேரி னவாத ராணுவ ஒடுக்கு முறையும் அதனை எதிர்த்த தமிழ் இளைஞர்களின் போராட்டங்களும் ஒன்றுக் கொன்று ஊட் டம் பெற்று வளர்ந்தன. அதே வேளை அவை யுத்தம் என்ற நிலைக்கு ஆளும் வர்க்கத்தால் முன் தள்ளப்பட்டது. இவ் யுத்தத்தின் மறைவில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலான தாராளமயம் தனியார்மயம் உலகமயமாதல் முழுவீச்சில் முன் னெழுந்து சென்றது. இதனை ஜே. ஆர் முதல் மகிந்த வரை வழி பிசகாது முன்னெடுத்தனர் நாட்டின் பொருளாதாரம் உலகமயமாதலின் பல்தேசியப் பொருளாதாரத் தேர்த் சில் லுகளுடன் பிணைக்கப்பட்டது. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் வழி காட்டும் எசமானர்களாயினர். உலக மேலாதிக்க அமெரிக்காவும் பிராந்திய மேலாதிக்க இந்தியா வும் இலங்கைக்குள் உட்புகுந்து தத்தமது நிலைகளை வலுப் படுத்திக் கொண்டன. தேசிய பொருளதாரம் சீரழிந்து சின் னாபின்னமடைந்து கொண்டது. தேசிய அபிலாஷைகள் என் பன யாவும் உலகமயமாதலின் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுக் கொடிய கரங்களுள் சிக்க வைக்கப்பட்டது. இவற்றினிடையேயான யுத்தம் தொடர்ச்சியாக முன்னெடுக் கப்பட்டது. அதனால் வடக்கு கிழக்கும் அங்கு வாழும் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களும் வரலாறு காணாத கொடுமைகள் வேதனைகள் துன்ப துயரங்களுக்குள் அமுக்கப்பட்டனர். இன்று அந்நிலை வடக்கு கிழக்கின் மனிதப் பேரவலமாக மாற் றமடைந்து உச்ச நிலையில் இருந்து வருகின்றது. இடப்பெய ர்வு கொலைகள் ஆட்கடத்தல்கள் ராணுவத் தாக்குதல்கள் எதிர்த்தாக்குதல்கள் என விரிந்து பரந்து காணப்படுகின்றன. இச் சூழலை சர்வதேச சமூகம் எனக் கூறப்படும் அமெரிக்க மேற்குலக யப்பானிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வாறு பயன் படுத்தலாம் என ஆழச் சிந்தித்து திட்டமிட்டும் வருகின்றன. அதேவேளை இந்தியா தனது பாதுகாப்பு பிராந்திய ஆதிக்கம் என்பனவற்றின் அடிப்படையில் இலங்கையின் இன்றைய நிலையை எவ்வாறு கையாளலாம் என புருவத்தை நெரித்து வியூகம் அமைக்க நிற்கின்றது.
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 6
6 Mதிய பூமி
ஊதியம் பெறுகிறவு பெண் எனும் ஆ
“இத் தொழிற்சாலையில் ஏறத்தாழப் பெண்களே உள்ள னர். அது ஏனென்றால் வேலை சலிப்பூட்டுமாறு ஒரே மாதிரி யாக, சோர்வடையச் செய்கிற விதமாயும் இயந்திரங்கள் மிக வும் உழைப்பைக் குறைத்து உற்பத்தித்திறனை உயர்த்து வனவாகவும் அதன் காரணமாக அவற்றுக்கு ஈடுகொடுக்க நம்ப இயலாதளவு துரிதமாகச் செயற்படவேண்டியும் இருப்பது தான்'
“எனவே அங்கே கீழே ஆண்களாற் தாக்குப்பிடிக்க இயலாது என்றும் அலுவலகத்தில் முடிவுக்கு வந்தார்கள்' “இவ்வளவு கடுமையாக உழைக்க ஒரு ஆண் கூடிய ஊதியங் கேட்பாண். அப்படியும், அந்த வேலை அவனைப் பைத்தியமாக் கி விடும்.” "பெண்கள் கூட விடாமுயற்சியுடையவர்கள். அவர்கள் இயல் பாகத் தொழில்நுட்பத்திறமையுடையவர்களல்ல. எனவே அவ ர்கட்கு வேலை விதவிதமாக இருக்கத் தேவையில்லை." "வருடக் கணக்காக அச்சொட்டாக ஒரே அசைவை அதிவே கமாகச் செய்வதற்குப் பெண்களின் கைகள் மெய்யாகவே அதி அற்புதமானவை' “ஏனென்றாற் பெண்கள் அதி பொறுமைசாலிகள்' இப்பகுதி தொழிற்சாலைப் பெண் தொழிலாளி ஒருவரது வேலைநாள் பற்றி 'நீ ஆள்?’ என்ற நூலில் மாரிற் போல்ஸென் எழுதியதிலிருந்து பெறப்பட்டது. பெண்கட்கான தொழில்க ட்கு எடுத்துக்காட்டான பலவற்றையும் அது கொண்டுள் ளது குறைந்த ஊதியம்; கடுமையான சலிப்பூட்டும் வேலை; ஒரு வேலையைச் செய்வதற்குப் பெண்களுக்குள்ள தகுதி கள்; அவர்கள் பெண்பாலினர் என்பதால் அவர்கட்கு 'இயல் பாயமைந்த குணாதிசங்கள் எனும் எண்ணம். இதனால் அவை தகுதியல்லாதனவாகின்றன.
பெண் எனும் ஆள் ஊதியம் பெறுகிறவராகக் கூறி உழைப் புச் சந்தைக்குள் நுழைகையில் என்ன நடக்கிறது? ஸிரியென்ஸென் உழைக்கும் பெண்களின் குறிப்பான நிலை மை பற்றியும் வர்க்கப் போராட்டத்தில் அவர்கள் வகிக்கும் பங் கிற்கு அது என்ன செய்கிறது என்பது பற்றியும் எடுத்துரை த்துள்ளார். பெண் தொழிலாளர் "வேலைக்கும் குடும்பத்துக்கு மிடையே நசிபடுகின்றனர். அவர்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் அவர்கள் தொழிலாளர் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட பாலினரைச் சார்ந்தவர்கள் எனும் உண்மையால் அடையா ளப்படுத்தப் பெறுகிறது. மாரிற் போல்ஸென் விவரிக்கும் நிலைக்குப் பெண்கள் பெரும்பாலும் போய்ச் சேர்வது ஏன்? நான் பின்வருவனவற்றை
பாலியல்
மனிதர் மனிதரை நிந்திக்கப் பயன்படுத்தும் சொற்கள் பலவகையின. ஒருவரை இழிவாகப் பேச அவரைத் தாழ்த்தும் வகையிலான சொற்களும் சொற்தொடர்களும் பாவிக்கப்படுவது வழமை. எனவே நிந்தனைச் சொற்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றுக்குரிய சமுதாய விழுமியங்களைப் பிரதிபலிப்பன. பல்வேறு மனித சமுதாய ங்களிலும் பயன்படும் நிந்தனைச் சொற்களில் கணிசமான ஒற்றுமை உள்ளது. இது சமுதாய விழுமியங்களிடையே உள்ள பரவலான ஒருமையின் காரணமானது. அதேவேளை சமுதாய வேறுபாடுகளும் மொழிவிருத்தியின் வேறுபாடும் நிந்தனைச் சொற்களிலும் வேறுபாட்டுக்குக் காரணமாகின்றன. நமக்குப் பரிச்சயமான மொழிகளில் உள்ள நிந்தனைச் சொற்கள் பற்றியும் குறிப்பாக பாலியல் தொடர்பான சொற்கள் பற்றியும் கவனிப்போமாயின் பல ஆயிரம் வருடப் பெண்ணடிமை நடைமுறை இழிசொற் களிலும் ஆழமாக வேரூன்றி இருப்பதைக் காணலாம். ஒருவரது தோற்றம் உடல்வலிமை, செயற்திறமை, அறிவு பண்பாடு, ஒழுக்கம், ஆடைஅலங்காரம் தொடர்பான நிந்தனைச் சொற்கள் பல உண்டு. இவற்றுக்கு உதாரணம் தந்து விளக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் பெரும்பாலும் இவ்வாறான நிந்தனைச் சொற்கள் ஒருவரது குறைபாடுகளை மிகைப்படுத்தும் முறையிற் பயன்படு வதுண்டு. சிலசமயம் ஒருவரது செயல்களின் மதிப்பீடாகவும் இவை பயன்படுவதுண்டு சாதிப் பேராலும் பகையானதாகக் கருதும் ஒரு சமுதாயத்தின் பேராலும் ஒருவரை அயலார் என்று குறிப்பிடுவதாலும் மனிதரை இழிவு படுத்தலாம். குறிப்பிட்ட ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேராதவரை அச்சாதிப் பெயரால் அழைத்து நிந்திப்பதை அறிவோம். இவ்வாறே சில அயல் நாட்டுப் பெயர்க் குறிப்புக்கள் பயன்படுவதை அறிவோம். இதைவிட மிலேச்சன், பரதேசி (சிங்களத்தில் பரதெமலா அதாவது அந்நியத் தமிழன்) போன்ற சொற்கள் அயலார் மீது நமது சமுதாயங்கள்
வற்புறுத்துவேன். 'பெண் எனு வழங்கப்பட்டுள்ள சமூகப் பா பண்புகள் இயன்றளவு அதிக ல தனத்தின் தேடலில் குறிப்பான படுகின்றன. இது வேண்டுெ (நிகழலாம் எனினும்) நிகழ அ பெண் எனும் ஆளின் சமூக ளினின்றும் வேறுபட்ட முறைச க்குகின்றன என்பது பற்றிய பி நான் சிறப்பாக மூன்று விட கொள்கிறேன்.
பெண்ணின் உழைப்புச் சக்தி
பெணணினி வாழ்க்கை குடும்பத்துக்குமிடையிலான வது) அது எவ்வாறு சுரண்டப்
உற்பத்தித் துறையிலுள்ள ப்படும் சிறப்பான ஒழுங்குமுன பெண்களின் உழைப்புச் சக்தி
பெண்கள் ஆண்களை விடக்கு னர் முன்னைக் காலங்களில் { அதே வேலைக்குப் பெண்கட்க ஊதியமும் இருந்தன. உதார நோயாளர் மனையில் ஒரு ஆண் யம் ஆண்டுக்கு 600 நோர்வீ க்குப் பெண்ணின் ஊதியம் 35 எரிக்ஸன் எழுதிய நூல்)
வெளிவெளியான ஊதியப் பா
நிந்தனைச் GOas
காட்டும் தயவின்மையையும் பெண்மையைச் சார்ந்த சொறி ஒரு ஆணைப் பெண்மையுடை சொற்பிரயோகங்களும் நிந்த கடுமையான நிந்தனை பெரும் துர்த்தேவதைகள், விலங்குகள் மனிதரை அழைப்பதாகவோ பாலுறவையும் குறிக்கும் சொ இவற்றினதும் பிற நிந்தனைச் சேர்க்கையாகவோ அமைவை எருமை, கழுதை, பன்றி, நாய் சனியன் மூதேவி, பிடாரிபோ அல்லது துர்க் குணங்களுடன் தேவுகளுடன் ஒப்பிடக் கூடிய நிந்திக்கும் குறியீடுகளாகின் பசு, பூனை எனும் சொற்கள் ெ பயன்படுவதில்லை. அவ்வாறு அடைமொழியுடன் (கள்ளப்பூ வருவதையே அறிவோம். இன விலங்குகளையும் தேவுகளை நமது சமுதாய வழக்கில் இரு அவை தொடர்பான சமுதாய எவ்வாறாயினும் மிகுந்த சின நோக்கமும் கொண்ட சொற். யன. அது மட்டுமன்றி நடத்ை சொற்களை விட்டால் மற்றை மொழிவழக்கிற்குப் புறம்பான பாலுறவையும் குறிக்கும் நிந்த எழுத்து வழக்கில் ஏற்கப்படா குறிப்பிடத்தக்கது. இவ்வாறே போன்ற மொழிகளிலும் எழுத
 

177767
)
67
றும் ஆளின் (பெண்களுக்கு த்திரத்தின்) தனித்துவமான ாபத்தைப் பெறுவதற்கான மூல முறைகளில் சுரண்டலுக்குட் மன்றே திட்டமிட்ட முறையில் புவசியமில்லை. அடிப்படையில் ப்ெ பண்புகள் அவரை ஆண்க ளிற் சுரண்டுவதற்கு இயலுமா ரச்சனையே இது.
பங்களை இங்கு கவனத்திற்
நியின் பெறுமதி
DITñrá - gript Gio 2007
விட்டது. எனினும் ஆண் களின் சம்பளத்துக்கும் பெண்களின் சம்பளத்து க்குமிடையிலான வேறு பாடு மறையவில்லை.
உழைப்புச் சந்தை பால் சர்வதேச அடிப்படையிற் பிரிக்கப்
பட்டுள்ளது. ஆணிகள் பெண்கள் தினம்
Long.
ஆதிக்கத்திலுள்ள துறை
களைவிடப் பெண்கள் ஆதிக்கத்திலுள்ள தொழில்களில் ஊதியம் குறைவாக உள்ளது. அநேகமாக, விலக்கின்றி. உலகெங்கும் இவ்வாறே உள்ளது. 1982ல் சர்வதேச தொழில் நிறுவனம் 25 நாடுகளில் நடத்திய ஆய்வில் தொழிற்துறையில் பெணிகளின் ஒரு மணி நேர ஊதியம் ஏறத்தாழ ஆண களினதின் முக்காற்பங்கு எனக் காட்டியது. ஆய்விற்குட்பட்ட விருத்தி பெறும் நாடுகள் சிலவற்றில் பெணிகளின் ஊதியமட்டம் தொழிர் வளர்ச்சி பெற்ற நாடுகளினதை விடக் கொஞ்சம் தாழ்வாக இருந்தது. எனினும் நாட்டுக்கு நாடு பெரும் வேறுபாடுகள் உள்ளன. அனைத்திற்கும் பொதுவானது ஏதெனின் எல்லாவிடத்தும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தினும் குறைவாக இருந்தமைதான் சர்வதேச தொழில் நிறுவனத்தின்படி இதன் காரணம் ஒரே வேலைக்கு ஆண்களை விடப்பெண்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதன்றி, குறைவான ஊதியந் தரும் தொழில்களில் பெண்கள் செறிவாகக் காணப்படுவது
95T60T.
க்கோலமும் ("வேலைக்கும் நெரிதலால் தீர்மானிக்கப்படு படக்கூடும் என்பதும் பெண்கள் மீது பிரயோகிக்க ற ஏற்பாடுகள்
யின் பெறுமதி குறைவான ஊதியம் பெறுகின்ற இது வெளிவெளியாக நடந்தது. ான ஊதியமும் ஆண்கட்கான ணமாகஇ 1914ல் டேல் மன ன் பணியாளின் தொடக்க ஊதி ஜிய குறோணர் அதே வேலை குறோணர் (ஆதாரம்: 1976ல்
குபாடு பெரும்பாலும் மறைந்து
( )
ற்களும் வெளிப்படுத்துவன. இவ்வாறே களும் (முக்கியமாக பேடி) யவன் எனக் குறிக்கும் னையாகப் பயன்படுவன. ளவும் பேய் பிசாசுகள்,
போன்றவற்றின் பெயரால் Nல்லது பாலுறுப்புக்களையும் களாகவோ அல்லது சொற்களதும் தப் பலரும் அறிவார்கள் தேவாங்கு போன்றவை ன்று துரதிர்வுத்டம் இணைத்துக் காணப்படும் அளவுக்கு மனிதரை ன. யானை, குதிரை, பாதுவாக நிந்தனைக்குப் யன்படும் போது ன என்பது போல) வயாவும் குறிப்பிட்ட ம் பெண்களையும் பற்றி து வரும் கருத்துக்களையும் விழுமியங்களையும் குறிப்பன. மும் மிகையான அவமதிக்கும் ள் பாலியற் தன்மையுடை த பிறப்பு தொடர்பான சில ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களே. பாலுறுப்புகளை னைச் சொற்கள் தமிழ் ഞഖ 6Tഞ്Lഴ്ച
சிங்களஇ ஆங்கிலம் து வழக்கும் விஞ்ஞான
(ஆதாரம்: 1986ல் ரூத் லேகர் ஸெவாட் எழுதிய நூல்)
குறைவான ஊதியந் தருந் தொழில்களிற் பெண்கள் செறிவா கக் காணப்படுவது ஏன்? தொழிற்சந்தை தன்னளவிற் பால்வேறுபாட்டைக் கணிப்பிற்கொள்வதில்லை என்றே பெரு ம்பாலான விளக்கங்களின் திட்டமுறைகள் ஊகிப்பதாக ஜோன் ஹம்ப்றி 1984ல் எழுதிய நூலிற் சுட்டிக்காட்டுகிறார். தொழிற் சந்தை தொடக்கநிலையில் பால் நடுநிலையானது. எவ்வாறாயினுந் தொழிற் சந்தைக்கு வெளியேயுள்ள நிலை மைகள் காரணமாக, தகுதி பெறாதோருக்கான அல்லது முன் னேறும் வாய்ப்பேயற்ற தகுதிபெற இடமளியாத வேலைகள் போன்றனவற்றிற் போய்ச் சேருகின்றனர் குடும்பத்துக்கே முதற் பொறுப்பைக் கொண்டிருப்பதுடன் இணைத்துக்கொ ள்ளக் கூடியனவாக பளுவற்ற தொழில்களையே தெரிவு செய்கின்றனர். அவர்கட்குக் கல்வியும் இல்லை. உயரும் ஆவலும் இல்லை. இவையாவும் இணைந்து குறைந்த ஊதியத் தொழில்கட்குச்செல்லும்மாறுபெண்களை நெருக்குகின்றன.
தொடர்ச்சி 7ம் பக்கம்
ஆணாதிக்கமும்
மருத்துவ நடைமுறையும் பயன்படுத்தும் சொற்கள் நிந்தனையாகப் பயன்படும் சொற்களினின்றும் வித்தியாசமானவையாக இருப்பதைக் காணலாம். ஒருவரை விபச்சாரியின் பிள்ளை என்றோ திருமணமாகாத பெற்றோருக்குப் பிறந்தவர் என்றோ ஏசுவதற்குப் பாவிக்குஞ்சொற்கள் எல்லா முக்கிய மொழிகளிலும் உள்ளன என்றே கூறலாம். வழமையாக இவ்வாறு ஒருவரை ஏசும் போது அது அவரைத் திருடர், ஒழுக்கங்கெட்டவர் என்று ஏசுவது போலில்லாமல் வெறும் அவதூறான நிந்தனையாகவே இருக்கும். இவ்வாறே ஒரு பெண்ணை ஒழுக்கங் கெட்டவள் என்று பொருட்படுமாறு சொல்லும் வார்த்தைகள் அவரது ஒழுக்கத்தைக் கேள்விக்குட் படுத்துவதைவிட அவரை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்டவை. எவ்வாறு நோக்கினும் இவ்வாறான வசைச் சொற்கள் ஒரு ஆணை அவமதிக்கும் போதுகூட அவரது தாயை விபச்சாரி அல்லது ஒழுக்கங்கெட்டவர் என்று அழைப்பதாகவே அமைகின்றன. அனைத்தினும் மோசமாகத் தாயுடன் பாலுறவு கொண்டவன் என்ற சொல்லால் அதிகம் அவமதிக்கப்படுவதும் அவமதிப்புக்கு உட்பட்டவனுடைய தாயேதான். ஒருவனைக் காமுகன் என்றோ ஸ்திரிலோலன் என்றோ குறிப்பிடுவோம் ஆயின் அது வெறும் வசையாக இல்லாது குற்றச்சாட்டான முறையிலேயே சொன்னதாகக் கருதுவதற்கு இடமுண்டு இந்த நிந்தனைக்குரிய சொற்கள் ஆணின் ஒழுக்கத்தைவிட பெண்ணின் ஒழுக்கத்தையே கேள்விக்குட்படுத்தும் நியாயம் என்ன? இதற்கு விரிவான விளக்கம் இங்கு அவசியம் இல்லையென்று நினைக்கிறேன். ஒருவரைப் பாலுறுப்புகளின் பேர்களால் அல்லது அவற்றை
தொடர்ச்சி 7ம் பக்கம்

Page 7
Mதிய பூமி பண்டிகைகளின்
சமுகப்பரிமாணம்
எல்லாச் சமூகங்களிலும் மக்கள் தமது சமூக அடையாளத்தையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தவும் உறவுகளை மீளஉறுதிப்படுத்தவும் பண்டிகைகளைப் பயன் படுத்துகின்றனர். பண்டிகைகள் வீடுகளிற் கொண்டாடப் பட்டாலும் பொது இடங்களிற் கொண்டப்பட்டாலும் எவ்விட த்தும் அவற்றின் சமூகப்பண்பு நடைமுறையில் வெளிப்படு கிறது. பண்டிகைகட்கும் கோயிற் திருவிழா, கும்பாபிஷேகம், நோன்புகள் போன்றவற்றுக்கும் அடிப்படையான வேறுபா டுகள் உள்ளன. சமய அடிப்படையிலான சிறப்பு நாட்களிலும் விழாக்களிலும் வழிபாட்டுக்கு முதன்மையான இடமும், கொண்டாட்டம் ஏதேன் இருப்பின், அதற்குக் குறைவான இடமுமே வழங்கப்படுகின்றன. பண்டிகைகளிற் பெரும்பாலா னவற்றின் மீது மத அடையாளம் ஏற்பட்டிருப்பினும், அவற்றில் ஒரு சில போக மற்றவை அனைத்தும் சமூக அடிப்படை ulőVIT6ÖT606) I. சிலகாலம் முன்பு தைப் பொங்கல் பற்றிப் பேராசிரியர் நா.வான மாமலை எழுதிய கட்டுரையொன்று அண்மையில் தாயகம் சஞ்சிகையில் மீள் பிரசுரமாகியிருந்தது. அதில் அவர் பொங்க லுக்கும் சூரிய வழிபாட்டுக்கும் எதுவிதமான தொடர்புமிருக்க வில்லை என்றும் அது பெண்கள் முக்கியமான பங்குவகித்த ஒரு பண்டிகை என்பதற்கான சான்றுகளை ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்களினின்று எடுத்துக்காட்டியும்
எழுதியிருந்தார். மார்கழி முடியத்தைப்பிறக்க நடக்கின்ற இப் பண்டிகை ஒரு காலத்தில் தனது சமூக அடையாளத்தை இழந்து மகர சங்கராந்தி என்று அதன் நாளின் பேரால் அழைக் கப்பட்டு ஒரு சமயச்சார்பான அடையாளம் பெற்றது. கேரளத் தில் அது இன்னமும் அவ்வாறே அழைக்கப்பட்டுக் கொண்டா டப்படுவது கவனத்திற்குரியது. தமிழ்நாட்டில் அது தமிழியக்க த்தின் தொடர்ச்சியாகத்திராவிட இயக்கத்தின் பிரசாரத்தின் மூலம் தனது தமிழ் அடையாளத்தைப் பெற்றது. பொங்கற் பண்டிகைகள் கிராமங்களில் ஒவ்வொரு விதமாக வெவ்வேறுநாட்களிற்கொண்டாடப்பட்டுவந்துள்ளன பொங் குவதும் கிராமத் தெய்வத்திற்குப் படைப்பதும் அனைத்தினும் முக்கியமாக ஊரோடு சேர்ந்து உண்ணுவதுமே பொங்கற் பண்டிகைகளின் முக்கிய அம்சங்கள். இதுபோன்ற பண்டிகை கள் இந்தியத் துணைக்கண்டத்திலும் அதற்கு வெளியிலும் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அவை பொங்குவதற்கும் மேலாகப் பிற வீட்டுப் பணிகளையும் சமூகப்பணிகளையும் நிறைவேற்றவும் அச்சந்தர்ப்பம் பயன்படுகிறது. சிறுதெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒரு பொங்கற் பண்டிகையில் தெய்வம் பெறுகிற முக்கியத்துவம் தெய்வத்திற்கும் சமூகத்திற்கும் இருந்து வரும் நேரடியான உறவுடன் நெருங்கிய தொடர்பு டையது. அந்த உறவு, இந்து மதம் என்று பொதுப்பட அழைக்க ப்படும் பிராமணிய மதங்களின் தெய்வங்களுடனான உறவி னின்றும் வேறுபட்டதும் மனிதருக்கும் தமது தெய்வங்கட்கும் நெருக்கமானதும் ஆகும். தீபாவளி பற்றிய புராணக் கதை என்னவாக இருந்தாலும் தீபா வளிவெவ்வேறு இந்திய மாநிலங்களில் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. தீபங்களின் பண்டிகை என்ற மதச் சார்பற்ற விளக்கமும் தமிழகமும் இலங்கையும் உட்பட்ட பல
பாலியல் நிந்தனைச் சொற்களும் 6ம் பக்க தொடர்ச்சி அடிப்படையாகக் கொண்ட சொற்களால் இழிவுபடுத்தும் போதும் பாலுறவைக் குறிக்கும் சொற்களால் இழிவுபடுத்தும் போதும் ஒருவரை விலங்குகளின் பெயரால் நிந்திப்பதைவிடக் கடுமையான உணர்வே தென்படுகிறது. மலம், அழுகல், துர்நாற்றம் போன்றவற்றுக்கு ஈடானவையாகவே பாலுறுப்புகளை குறிக்குஞ் சொற்கள் பயன்படுகின்றன. இங்கும் பெண்களின் பாலுறுப்புகளைக் குறிக்கும் சொற்களே நிந்தனைச் சொற்களில் அதிகமாக இருப்பதும் அவை ஆணுறுப்புகளைக் குறிக்கும் சொற்களை விட அதிகமாகப் பாவிக்கப்படுவதும் தற்செயலானதல்ல. பாலுறவைக் குறிக்கும் நிந்தனைச் சொல் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிவழக்கில் உள்ள புணர்ச்சி என்ற சொல்லைப் போலன்றி ஆணாற் பெண்ணுக்குச் செய்யப்படும் காரியமாக இருப்பதும் நம் கவனத்திற்குரியது. இவை வெறுமனே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள்
யவையல்ல, தீபாவளிப் பண்டிை ஒரு வணிகப்பரிமாணமும் வாகி விருத்தி பெற்றுள்ளதை
g.T600T6UTLD. நத்தார் (கிறிஸ்துமஸ்) கிறிஸ்து பிறப்பின கொணர் டாட்டமெ கொள்ளப்படுகிறது. எனினும் பண்டிகையின் தோற்றுவாய் எனவுங் கருதப்படுகிறது. கிே ரஷ்ய, கிறிஸ்துவ சமயத்தினரு அவற்றையொத்த பழமை வாய் மதப்பிரிவினருக்கும் உரிய டிசெம்பர் 25 அல்ல என்பதும் படிப்படியாக மாற்றம் பெற்று ளையுங் கடந்த ஒரு கொண்ட மத நம்பிக்கையும் மதச் சடங்கு ஒரு பண்டிகையாகி விட்டது. எனினும் நத்தார் கொணி மாற்றங்கள் குறிப்பாகச் சென் லிருந்து ஏற்பட்ட மாற்றங்கள், ட்டைத் தெளிவாக அடையா6 னரோ ஒரு உறவுஞ் சுற்றமுே நாளாகவும் மனிதரை மனிதர் பகை மறந்து ஒன்றாக உண்டு வலுப்படுத்திக் கொள்ளக் கூடி லடங்காத வாழ்த்து அட்டைக நாளுக்கு முன்னரே வழங்கப்ப அனுப்பக்கூடிய பரிசுப் பொரு
பண்டிகைகளுக்கு மத அடையாளம்
தவறானது. மனித உறவுகளுக்கு பன்
பயன்படவேண்டும்
த்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் பிறப்பை நினை இன மரமொன்றின் கிளைகெ செயற்கையான செடிகொண அதிற்தொங்கும் அலங்கார விளக்குகளும் மரத்திலும் அடிய பொருட்களும் நத்தாரின் அை பிய நகரங்களிற் தனித்து வாழ்கி Б.з.д. п.л. (3шпестер ээлешsuшоп сот அடையாளம் மாறி விட்டது. நத்தாரின் வணிகமாதல் பிற ச த்துள்ளது. இன்று புத்தாண்டு. அதைவிடக் குறைந்தளவில் பெ ஒரு பெரிய வணிகச் செயற்ப மனிதரை மனிதர் சந்திப்பதற்கு யாக வாழ்த்து அட்டைகளை இவற்றுக்கான அடிப்படைக் விளைவாக வாழ்க்கை முறை பொதுப்பட நிலவுடைமைச் ச ளியம் நோக்கிய நகர்வின் வின் 6VTLD. நகரத்தில் பொங்கற் பண்டிை டாடுவதற்கு ஓரளவு பொருள், க்கே இயலும் அவ்வாறு கொ "உழவன் திருநாள்' போன்ற ப்படுவதும் வெறும் சடங்கு மட் உட்பட்ட பலவேறு காரணங்கள் ந்து அந்நியப்பட்டுப்போன தட
இடங்களில் தீபாவளிக் கொண்டாட்டத்துடன் தொடர்புடை சார்ந்தோரும் புதியகு 醬 L60t.
மட்டுமா அல்லது நமது சமுதா பாலுணர்வு பற்றியும் இருக்கின வக்கிர உணர்வுகள், போலி அ என்பவற்றின் வெளிப்பாடுகளு சிந்தனைக்குரியது. ஆபாசமா என்பவற்றை எதிர்ப்போர் கூட வரும்போது பாலியல் நிந்தனை பாவிப்பதுண்டு. மொழிவழக்கில் பிரயோகங்கள் போல நிந்தனை சிந்தனையில்லாமலே பாவிக்க சாதிப்பெயராலோ, பிரதேச, இ நிந்திப்பதை இன்று உலகின் ச ஏற்கின்றன. அடிப்படையிலான பாலுணர்வையும் அதைவிட மு ஒரு பாதியினரை அவமதிக்கு சொற்பிரயோகங்கள் பற்றி நா (36).J600ÎL LITLIDIT?
சிவசேகரம் (நன்றி- சக்தி
 
 

9 (5 நாம்
வின் ன்று அப் வேறு ரக்க, க்கும் பந்த கிறிஸ்துவ நத்தார் நாள் இன்று நத்தார்
ԼD5 6T6Ս606ՍՑ LITLLLDITJ6)ILÕ தகளுங் கடந்த
டாட்டத்தில் ஏற்பட்டுள்ள ற நூற்றாண்டின் நடுப்பகுதியி முதலாளியத்தின் புதிய ஏற்பா ாப்படுத்துகின்றன. ஒரு ஊரி மோ கூடிக் கொண்டாடுகிற நேரிற் சந்தித்து உரையாடிப் தமது நட்பையும் உறவையும் ய ஒரு நாள் இன்று எண்ணி ளாலும் பெரும் பகுதி நத்தார் டுகிற அல்லது அஞ்சல் மூலம் நட்களாலும் அடையாளப்படு
வு கூர்வதை விட தேவதாரு ாண்டு அல்லது அது போன்று டு அமைந்த நத்தார் மரமும் ப் பொருட்களும் சிறு மின் பிலும் வைக்கப்பட்டுள்ள பரிசுப் டயாளமாகிவிட்டன. ஐரோப் றவசதிகுறைந்த மனிதருக்கு ாள் இல்லாதளவுக்கு நத்தார்
மயப் பண்டிகைகளையும் பாதி பொங்கல், தீபாவளி, வெசாக் ாசொன் வாழ்த்து அட்டைகள் ாடாக வளர்ந்து வருகின்றன. மாற்றீடான ஒரு நடவடிக்கை அனுப்புவது அமைந்துள்ளது. காரணிகள் நகரமயமாதலின் யில் ஏற்பட்டுள்ள மாற்றமும் முக முறையிலிருந்து முதலா ளைவான பாதிப்புக்களும் என
கயை மரபு வழியில் கொண இட வசதி படைத்த மனிதரு ண்டாடப்படும் பண்டிகைக்கு பேர்களைச் சூட்டிப் பெருமை டுமே. எனினும் புலப்பெயர்வு ால் தமது இயல்புச் சூழலிலிரு மிழ் மக்களும் அவர்களைச் தம்மை இணைத்துக் கொள்ள பங்களுட் பாலுறவு பற்றியும் Tற
ருவருப்பு, பாசாங்குகள் மா என்பது ன எழுத்து பேச்சு, படங்கள் ஆத்திரம் ச் சொற்களைக் கூசாது
உள்ள பல துர்ப் ச் சொற்கள் அதிகம் படுகின்றன. னப்பெயராலோ எவரையும் முதாயங்கள் தவறென்று
மனித உணர்வான ங்கியமாக மனித இனத்தின்
கூடிய கவனம் காட்ட
மார்ச் 92 பக், 51-55)
பண்பாடுலே
பேராசிரியர் சி.சிவசேகரம்
வும் அதற்குப் பழக்கப்படவும் நீண்டகாலம் எடுக்கிறது. எனவே அவர்கள் மத்தியில் ஒரு அடையாளப் பிரச்சனை ஏற் படுகிறது. எனவே புதிய அடையாளத்தை முற்றாக ஏற்க இய லாத நிலை தொடரும் வரை பழைய அடையாளத்திற் கடை ப்பிடிக்கக் கூடியவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். இங்கு சட ங்குகள் போன்று பண்டிகைகளும் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகின்றன. எவ்வாறாயினும் பண்டிகைகளை அவற்றுக் குரிய கிராமச்சூழலில் இருந்தவாறோ அதற்கு நெருக்கமான முறையில் எவ்வாறோ கொண்டாட முயல்கின்றனர். இவ்வா றான செயற்பாடுகள் அவர்கள் புலம் பெயர்ந்த சூழலுக்குள் முற்றாக உள்வாங்கப்பட்ட பின்னரும் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உண்டென்று நம்புவதற்கு ஆதாரமாகப் பிற புலம்பெயர்ந்த நகரமயமாதலுக்குட்பட்ட சமூகங்களின் நட த்தை அமைந்துள்ளது. வெளிவெளியாகவே மத அடையாளங்கொண்ட பெரிய வெள் ளிக்கிழமை, நோன்புப் பெருநாள் போன்றவையும் நவீனத்துவ த்தினதும் முதலாளியப் பொருள் முதல்வாதத்தினதும் ஊடு ருவலதும் தாக்கத்திற்கு உட்பட்டு வருகின்றன. புனிதமான மதச் சடங்குகள் எனப்படுவன வணிக நோக்கங்கட்கு மேலும் மேலும் விட்டுக்கொடுக்க நேருகிறது. மத அடிப்படைவாதத்தின் எழுச்சியை நியாயப்படுத்துகிற வித மாகவே மத அடையாளங்கொண்ட சடங்குகள் வணிகமயமா கின்றன. எனினும் மத அடிப்படைவாதம் முன்பின்னாக்க இய லாத சமூக மாற்றங்களையும் குறுகிய லாபநோக்கையும் வேறு படுத்திப் பார்க்க இயலாதுள்ளது. எனவே அவை சமூகத்தைப் பின்னோக்கித்தள்ளுகிற நோக்கிற் செயற்படுவதோடு பண்டி கைகளின் சமூகப் பரிமாணத்தையும் நிராகரிக்கின்றனர். முற்போக்கான சமூகச் சிந்தனையுடையோர் சடங்குகளதும் பணடிகைகளதும் சமூகப் பங்கை மறுக்காத அதேவேளை அவற்றுட் பொதிந்திருக்கும் சமூகக் கேடான பண்புகள் விரி வுபடுத்தப்பட்டு சமூகம் பின்னோக்கிய திசையில் தள்ளப் படுவதை மறிக்கும் பொறுப்புடன் செயற்பட வேண்டியவர்க 6TT6) isj. எனினும் ஒரு புதிய சமூகமும் புதிய பண்பாடும் மலரும் வரை மரபு சார்ந்த முறையில் விழாக்களுங் கொண்டாட்டங்களும் தொடரும் மனிதரை மனிதரிடமிருந்து பிரித்துவைக்கிற முதலாளியச் சிந்தனை முறியடிக்கப்படும் வரை புதிய சமூ கத்திற்கான விழாக்களும் கொண்டாட்டங்களும் உருவாக் கப்பட்டாலும் வெற்றி பெறப்போவதில்லை. எனவே சமூகத்தில் வழக்கிலுள்ள விழாக்களிலும் பண்டிகைகளிலும் உள்ள முற் போக்கான சமூக நலன் சார்ந்த விடயங்களை வற்புறுத்தி மணி தரின் ஒன்றிணைந்த சமூகச் செயற்பாட்டுக்கான பரந்துபட்ட தளங்களை நிறுவ இயலும், பணடிகைகளும் விழாக்களும் பின்னோக்கிய சறுக்குப்பா தையாக விருத்தி செய்யப்பட வேண்டுமா அல்லது புதிய சமு தாயத்திற்கான ஒரு பாதையாக விருத்தி செய்யப்பட வேணன் டுமா என்பது நம் முன் உள்ள முக்கியமான ஒரு தெரிவாகும்.
ஊதியம் பெறுகின்ற 6ம் பக்க தொடர்ச்சி பெண்களின் ஊதியத்திற்கும் ஆண்களின் ஊதியத்திற்கு மிடையிலான வேறுபாடு, தொழிற்சந்தையிற் பெண்ணின் வாய்ப்புக்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் புறக் காரணிக ளின் விளைவானதாகும். இவையாவும் அனேகமாகப் பெருமளவும் உண்மையாயிருக் கலாம். ஆயினும் இது முழுமையானதல்ல. இது அனேகமாக முழுமையின் அதிமுக்கியமான பகுதியுமல்ல. ஹம்ப்றி 1980ல் எழுதிய நூலில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்: "சந்தை ஆணையும் பெண்ணையும் பால் வேறுபாடு கடந்து மதிப்பிடுவதில்லை. பாலும் ஆற்றலும் தொடர்பான ஆய்வுக ளில் இது வற்புறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சந்தைகள், பெண்களைத் திறமைத் தொழில்களிலிருந்து விலக்கிவைக்க மட்டுமன்றிப் பெண்கள் அத் தொழில்களைச் செய்யும் போது அவற்றைத் தரந் தாழ்த்தும் படியும் செயற்படுகின்றன.” இதன் பொருள் ஏதெனின் பெண்ணின் உழைப்பினதும் ஆணின் உழைப்பினதும் பெறுமதியிலேயே வேறுபாடு உண்டு என்பதாகும்.

Page 8
قال المالكع4 (8) L
ஏகாதிபத்தியத்துக்குத் தேசிய இனப்பிரச் சினை தொடர்பாக என்ன நிலைப்பாடு இருக் கிறது என்ற கேள்விக்குத் தேசங்களதும் தேசிய இனங்களதும் சுய நிர்ணய உரி மையின் அடிப்படையிலான ஒரு விடை தேடு வது கடினம், ஏகாதிபத்தியம் தேசிய விடுத லைப்போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கும் திட்டவட்டமான ஒரு விடை கிடையாது கொலனிய யுகத்திலிருந்தே தேச ங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய கேள்விக் கான திட்டவட்டமான ஒரு விடையை ஒடுக் கப்படுகிற தேசத்தின் நோக்கிலோ ஒடுக்கு
கிற தேசத்தின் நோக்கிலோ கூடப் பெற இயலாமலே இருந்தது. ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டினதும், அந்த நாட்டின் உண்மையான எசமானர்களான ஏகபோக முதலாளிய நிறுவனங்களதும் நல ன்களை முன்வைத்தே அந்த நாட்டின் ஆட்சி யாளர்கள் தமது உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கைகளை வகுக்கின்றனர். கொலனிய யுகத்தில் ஒரு கொலனிய வல்லரசு இன்னொரு கொலனிய வல்லரசின் கீழுள்ள நாட்டின விடுதலைப் போராட்டங்களை ஆதரித்திருக்கிறது. ஆனால் அந்த ஆதரவு க்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று தனக்குப் போட்டியாயிருக்கிற வல்லர சைப் பலவீனப்படுத்துவது மற்றது கொலணி ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட நாட்டைத்தன்வசமாக் குவது இவ் வாறான உலக ஆதிக்கத்திற் கான போட்டியே இரண்டு உலகப் போர்கட் குக் காரணமாயிருந்தது. இன்று ஏகாதிபத் தியங்களிடையே மேலாதிக்கத்திற்கான அப்படிப்பட்ட வெளிவெளியான மோதல் ஒன் றைக் காண முடியாது. ஏனெனில் அமெரிக் காவே உலகின் மிக வலிய மேலாதிக்க
த்துக் கொண்டுள்ளது கொலனிய ஆட்சியா ளரின் படைகள் செய்த காரியத்தை உள்ளுர் அரசின் படைகள் செய்கின்றன. நிலைமை கள் கட்டுக்கடங்காமற் போகும் போது அதா வது ஏகாதிபத்திய மேலாதிக் கத்திற்கு எதி ரான சவால்கள் வலுப்படும் போது மட்டுமே ஏகாதிபத்தியம் தனது படைகளைப் பயன்ப
பாதுகாப்புச் சபையின் பேரில் செய்து கொள் கிறது. இரண்டாம் உலகப்போரின் பின்பு மாறி மாறி எங்காவது பேரழிவு மிக்க போர்கள் நடை பெற்றுக் கொண்டே இருந்து வந்துள்ளன. கொலனிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்களும் அந்நிய ஆக்கிரமிப்புக்கும் மேலா திக்கத்திற்கும் எதிரான போர்களும் அவற் றில் முக்கியமான ஒரு பகுதியாவன உள்நா ட்டு யுத்தங்கள் அதேயளவுக்கு முக்கியமான வையாக இருந்து வந்துள்ளன. இவற்றியெல் லாம் ஏகாதிபத்தியம் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதோ வகையில் ஒரு முக்கிய மான பங்கு வகித்துள்ளது. சோவியத் யூனி யன் வலிமையும் பின்னைக்காலத்தில் அமெரி க்க மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு உலக வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முனை ப்பில் சோவியத் யூனியன் மூன்றாம் உலகில் மேலாதிக்கப் போக்கில் நடந்து கொண்டது வும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரி க்கக் குழிபறிப்பு வேலைகளைத் தீவிரப்படுத்தி யது. அந்த நோக்கத்திற்காகவும் பொதுவா கவே சோஷலிஸ் ஆட்சிகள் நிலவிய நாடுகளி லும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆட்சி கள் இருந்த நாடுகளிலும் பலவாறான குறுக் கீடுகள் நிகழ்ந்தன. இவற்றுட் பல தேசிய இன ங்களினதும் தேசங்களதும் விடுதலைக்கான போராட்டங்கட்கு ஆதரவு என்ற தோற்றத் தைப் பெற்றன. விடுதலைப் போராட்டங்கட் குக் குழிபறிப்பதற்குக் கூடத் தேசிய சிறுபா ண்மையினங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க சோவியத் யூனியனின் ஆதிக்கத்தி ற்கு எதிராக நேரடியாகவோ மறைமுகமா கவோ குறுக்கிட்ட மூன்று நிகழ்வுகளைப்
வல்லரசாக உள் ளது நேரடியான கொலனி ஆட்சியின் இடத்தை நவகொலனியம் என் னும் பொருளியல் வழியிலான ஆதிக்கம் பிடி
பார்ப்போம். ஒன்று அங்கோலா அங்கே விடு தலை இயக்கங்களாகத் தொடங்கிய இர ண்டு அமைப்புக்களிடையிலான மோதல் விடு தலையின் பின்பு உள்நாட்டுப் போராக இரு பது ஆண்டுகட்கு மேலாகத் தொடர்ந்தது. சோவியத் சார்பான அரசாங்கத்திற்கு எதி ராக அமெரிக்காவினதும் நிறவாத தென்னா பிரிக்காவினதும் நேரடி ஆதரவுடன் யோனா ஸ சவிம்பியின் தலைமையில் தொடர்ந்த கிளர்ச்சியில் சோவியத் யூனியனுக்கு ஆதரவா கக் கியூபாவின் குறுக்கீடு அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவை வென்றெடுத்ததால் அமெ
இன ஒடுக்கலும் போ
★
ரிக்க நோக்கங்கள் நிறைவேறவில்லை. எதியோப்பியாவின் கொடுங்கோலாட்சியான மன்னன் ஹெய்லே சலாசியைத் தூக்கி எறி ந்த பிரியம் மெங்கிற்க தலைமையிலான ராணுவ ஆட்சி வெளியே இடதுசாரித்தோற் றங்காட்டினாலும் வேகமாகவே ஒரு அடக்கு முறை ஆட்சியாக மாறிகொலனிய ஆட்சியா ளரால் எதியோப்பியாவுக்குள் சேர்க்கப்பட்ட எரித்திரியாவை கொடிய தேசிய இன ஒடுக் கலுக்கு உட்படுத்தியது. எரித்திரிய மக்க ளின் விடுதலைப் போராட்டத்துக்கு அமெரி க்கா வழங்கியது அந்த ஆதரவின் நோக்கம் எதியோப்பியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு
டுத்துகிறது. முடிந்தால் அதை யுங் கூட ஐ.நா
நடக்க வேண்டும் என்பதே அவ்வாறு இடம் பெற்ற பின்பு எரித்திய மக்களுக்கு ஆதரவு வழங்கிய அதே அமெரிக்கா எரித்தியா மீது குண்டு வீசுவதற்கு எதி யோப்பியாவுக்கு உதவியது. அமெரிக்காவின் ஆதரவுபெற்ற ஒரு விடுதலை இயக்கம் ஒரே நாளில் ஒரு பயங்கர வாதப் பிரிவினை இயக்கமாக
அமெரிக்காறன் முழு இலங்கை
அமெரிக்காவால் காட்டப்பட்டது.
ஆஃப்கானிஸ்தானில் இருந்த நிலப்பிரபுத்து வக் கொடுங்கோலாட்சியைத் தூக்கி எறிந்து உருவான ஆட்சிக்கு அணிடை நாடான சோவியத் யூனியனின் ஆதரவு இருந்தது ஆஃப்கானிஸ்தானின் பிற்போக்குச் சக்திக ளைக் கொண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நட த்த அமெரிக்கா இஸ்லாமிய மதவாத அரசி யலை நாடியது ஆஃப்கானிஸ்தானின் கேர் திர முக்கியத்துவங் காரணமாக அதன் மீது தனது செல்வாக்கைக் கைவிட விரும்பாத சோவியத் யூனியன முதலில் ஆஃப்கானிய அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்கி யது. பின்பு நேரடியாகவே தனது படைகளை அங்கு அனுப்பியதன் மூலம் அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் வைத்த பொறி யிற் சிக்கிக் கொண்டது. ஆஃப்கானிஸ்தா னில் சோவியத் குறுக்கீட்டின் விளைவாக ஏற்பட்ட ராணுவத் தோல்வி உள்நாட்டிலும் வெளியிலும் சோவியத் ஆட்சியாளர்கட்குச்
 
 

DIਲੈ - ਉਗੁ60 2007
கிடைத்த ஒரு பெரிய அடியாக அமைந்தது. சோவியத் யூனியனின் உடைவைத் துரிதப்ப டுத்திய ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆஃப்கானிஸ் தானின் உள்நாட்டுப் போர் எனலாம். அங்கு தான் ஆட்சிக்கு வர உதவிய மதவாத ஆட்சி யைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாத நிலை யில் அமெரிக்கா தான் ஊட்டி வளர்ந்த தலி பாணிகளை ஆட்சியிலிருந்து விரட்ட எடுத்த முயற்சிகள் இன்று ஒரு போராகி அமெரிக் காவை அல்லற்படுத்துகிறது.
இவை அமெரிக்கா விடுதலைப் போராட்டங்க ளுக்கு வழங்குகிற 'ஆதரவின் உணமை
FJuť L(Upún
Nyuqúin
யான வடிவத்தை விளக்கப் பொதுமானவை யல்ல என்று யாரும் நினைத்தால் யூகோஸ்லா வியாவைப் பிளவுபடுத்திச் சிதைத்துப் பிரித் துப் போடுவதில் அமெரிக்கா தேசியவாத த்தை எவ்வாறு பயன்படுத்தியது என்பதைக் கவனிக்கலாம். அங்கு அமெரிக்கா விரும்பாத ஆட்சி எஞ்சியிருந்த சேர்பியாவினுள் அல்பா னிய தேசிய இனத்தவர் செறிவாக வாழும் கொசொவோவினுள் பிரிவினைவாதச் சக்திகளை சி.ஐ.ஏ மூலம் அமெரிக்கா ஆயுத பாணிகளாக்கி ஒரு இனமோதலுக்கும் இனப் படுகொலைகட்கும் வழி செய்தது சேர்பியா
பின்பு அமெரிக்கா கொசொவோ பிரிவினை வாதிகளைக் கைவிட்டுவிட்டது.
தேசிய இன ஒடுக்கலை மிகக் கொடிய முறை யில் அனுபவிப்பவர்கள் குர்திய இனத்தவர் துருக்கியின் தெற்கிலும் ஈராக்கின் வடக்கி லும் ஈரானின் வட மேற்கிலும் மூன்று நாடுக ளிடையே குர்திய பிரதேசம் பிரிவுண்டுள்ளது.
இறுதி இலக்கு மீதான ஆதிக்கமே
ஒரு சிறுபகுதியினர் சிரியாவின் வடகிழக்கில் வாழுகின்றனர். சதாம் ஹுஸேன் குர்திய மக்களைக் கொடுமைப்படுத்தியது பற்றி நம க்கு நிறையவே சொல்லப்பட்டாலும் அமெரிக் காவின் மிக நெருங்கிய கூட்டாளி நாடான துருக்கியிலேயே குர்திய மக்களின் மீதான ஒடுக்குமுறை மிகக் கொடுமையானது. அங்குதான் விடுதலைப்போராட்டம் மிக வலி மைபெற்றுக் காணப்பட்டது. துருக்கிய குர் திய விடுதலைப்போராட்டத்தை நசுக்க அமெ ரிக்காவும் இஸ்ரேலும் மிகவும் உதவியுள் ளன. அதே வேளை சதாம் ஹமஸேன 1990க்குப் பின்பு அமெரிக்காவின் எதிரியாக உருமாறிய பின்பு அமெரிக்கா சதாம் ஹசே னுக்கு எதிராக ஈராக்கிய குர்திய தேசியவா திகளைப் பயன்படுத்தியது. இன்று ஈராக்கில் அமெரிக்காவின் அதிநம்பகமான நட்புச்சக்தி யாக குர்திய தேசியவாதிகள் இருக்கின்ற னர். எனினும் ஒரு தனியான ஈராக்கிய குர் திஸ்தானோ ஒரு பூரண சுயாட்சியோ உருவா
வில் மிலொஷொவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்ட
குமானால் அது துருக்கியினுள் சிக்கல்களை உருவாக்கும். எனவே ஈராக்கில் அமெரிக்கா வுக்கு முழு ஆதரவான ஒரு சூழ்நிலை இல்லா தளவில் குர்திய தேசியவாதிகளை அமெரி க்கா அரவணைக்கும். ஆனால் குர்திய அதி காரம் துருக்கியின் குர்திய இன ஒடுக்கலு க்கு ஒரு சவாலாக அமையுமளவுக்கு வளர அமெரிக்கா அனுமதிக்க மாட்டாது.
இன்னொருபுறம் தனது சர்வதேசக் காய் நகர்த்தல்கட்கு வசதியாகவும் உலகமயமா தல் திட்டத்திற்கு உடன்பாடாகவும் அமை கிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேசிய இன
அமெரிக்க
ஒடுக்கலுக்கு அமெரிக்காவின் பூரண ஆசி கள் இருந்து வந்துள்ளன. ஆக மிஞ்சினால் மனித உரிமை மீறல்கள் பற்றிய மெலிதான கண்டனங்கள் அல்லது கவலை தெரிவிப்பத ற்கு மேலாக எதையும் கேட்க இயலாது. முன்னைய இந்தோனீசிய ராணுவ ஆட்சி கிழக்கு திமோரிலும் அச்சே மாகாணத்திலும் நடத்திய வெறியாட்டங்கள் பற்றிய அமெ ரிக்க மெளனம் முதல் இலங்கையின் தேசிய இன ஒடுக்கல் வரையும் இதற்கான உதார 600TEg,6s U6) p. 6T6T60T.
இன்று இலங்கையில் அதிகாரப்பரவலாகத் தையும் அமைதியான தீர்வையும் வற்புறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சில விமர்சனங்கள் வெளிவெளியாக மேலைநாடு களிலிருந்தும் சாடைமாடையாக அமெரிக்
காவிலிருந்தும் வருவதையிட்டுத் தமிழ் மக்
களிடையே புதிய எதிர்பார்ப்புக்களை உரு
வாக்குகிற ஒரு போக்கைத் தமிழ் ஊடகங்
களிற் காண்கிறோம். எனினும் தமிழ் மக்கள்
மிக மோசமான விமானக் குண்டுவீச்சுக்கும்
எறிகணைத்தாக்குதல்கட்கும் உட்பட்ட ஒரு வருடக்காலத்தில் நடந்த இடப்பெயர்வுகளும் உயிரிழப்புக்களும் பற்றி அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ இந்தியாவோ ஏன் எதுவுமே செய்யவில்லை என்பதற்கான கார ணங்களையும் நாம் ஆராய வேணடும்.
ஆனால் மார்ச் 5ல் அமெரிக்க ராஜாங்க
திணைக்களம் மனித உரிமை மீறல்கள் பற்றி
வெளியிட்ட அறிக்கையில் இலங்கை பற்றி
கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளமை கூட மக்கள் சார்பு நிலைப்பாடு எனக் கொள்ள
முடியாது. அமெரிக்காவின் ஆதிக்க நோக்
கமே மனித உரிமை மீறல்களின் மீதான கண் டனத்திற்குப் பின்னால் படிந்து காணப் படுகின்றமை பிரிந்துப் பார்க்கப்பட வேண்டிய வையாகும். அமெரிக்கா ஈழத் தமிழரின் சுயநிர்ணய த்தை எந்த நிலையிலும் ஆதரிக்கவில்லை. மாறாக 25 ஆண்டுகளாக தமிழ் இன ஒடுக் கலுக்கும் போருக்கும் உதவிய அமெரிக்கா வின் இறுதித்தேவை இலங்கை மீதான பூரண ஆதிக்கம் மட்டுமே. அது உடனடியாக இயலாத போது இடைக்காலத்தில் இந்தியா வின் ஒத்துழைப்புடன் கூடிய மேலாதிக்கம் தான் விடுதலைப் புலிகள் ஒரு வலிய ஆயுதப் போராட்டச் சக்தியாகவும் அரசாங்கத்துக்குச் சவாலாகவும் இருப்பது அமெரிக்காவுக்கு உடன்பாடானதல்ல. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் முரண்டுபிடித்தால் அல்லது அதன் உலகமயமாதல் கொள்கைக் குக் கேடான முறையில் நடந்து கொண்டால் விடுதலைப் புலிகளைப் பற்றிச் சிறிது பரிவுடன் நடந்து கொள்ளுவது போல ஒரு தோற்றங் காட்டப்படும். அவ்வாறே புலிகள் இயக்கம் உலகமயமாதல் போக்குக்கு ஆதரவாக இருக்கும் வரை அவர்களைப் பயன்படுத்து வது பற்றி அமெரிக்க மென்மையாக நடந்து கொள்ளும் அதற்கும் மேலாக அமெரிக்கா விடமிருந்தோ எந்த மேலாதிக்க வல்லரசிட மிருந்தோ தமிழ்த் தேசிய இனமோ அல்லது ஏனைய தேசிய இனங்களோ எதையும் எதிர்பார்க்க நியாயமில்லை.
-மோகன்
O lo

Page 9
அரசாங்கமும் விடுதலைப்புலிக ளும போர் நிறுத்த உடன்படிக் கையில் ஒப்பமிட்டு ஐந்தாண்டுகள் கடந்துள்ளன. வடக்கு- கிழக்கின் மக்களைப் பொறுத்த வரை போர் நிறுத்தத்திற்கும் மேலாக, ஏ-9 பாதை திறப்பை விட்டால் ஒரு குறு கியகால நிம்மதியை விட நன்மை வேறு எதுவுமே பெறப்படவில்லை. போர் நிறுத்தத்திற்கும் மேலாக அரசாங்கத் தரப்பில் வேறு எதிர்பா ர்ப்பு எதுவும் இருந்ததாகக் குறிப் பிட்டுச் சொல்ல இயலாது தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கான ஆலோசனை என எதுவுமே அரசா ங்கத்தால் முன் மொழியப்படவில் லை. அதைவிடவும் போர் நிறுத்த த்தை அடுத்து நடந்த பேச்சுவார்த் தைகளில் ஏற்கப்பட்ட போர் நிறுத்த உடன் படிக்கையோடு தொடர் புடைய காரியங்கள் எதுவும் முன் னெடுக்கப்படவில்லை.
வடக்கு- கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக ட்கு மட்டுமன்றி அரசாங்கக் கட்டு ப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக் களில் கணிசமான பகுதியினரதும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதிலும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுப்ப திலும் அரசாங்கமும் அதன் நிரு வாக இயந்திரமும் காட்டிய அக் கறையின் மைபோக பாதுகாப்புப் பிரிவினர் வடக்குக் கிழக்கிற்கு அத்
முனி னாளர் கம்பஹா பாராளும |ன்ற உறுப்பினர் தோழர் எஸ். டி. பண்டாரநாயக்கா கடந்த டிசம்பர் மாதத்தில் தனது தொண்ணுறா வது வயதினுள் பிரவேசித்தார் உடல் நிலை சற்று தளர்ந்திருந்தா லும் நல்ல ஆரோக்கியத்தோடும் நினைவாற்றலோடும் இருக்கின் றார். இச் சந்தர்ப்பத்தில் எஸ். டி பற் றிய பழைய அரசியல் நினைவு களை மீட்டுரைப்பது புதிய தலை முறையினருக்கு பயன் தருவதா கும்.
எஸ். டி. பண்டாரநாயக்கா வர்க்க ரீதியில் சிங்கள வளவுகார மேட்டு க்குடி குடும்பத்திலிருந்து வந்தவர் அவரிடம் இளமைக்காலம் முதல் அந்நிய கொலனிய எதிர்ப்பும் தேசிய அபிலாஷைகளும் நிறைந்திருந் தன. அதன் காரணமாக அவர் அர சியலில் கொலனிய எதிர்ப்புக் கொண்ட ஒரு தேசிய வாதியாக முன்னுக்கு வந்தார். அவரது தேசி யம் பெருந்தேசியமாக ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு முற்போக்கு தேசிய வாதியாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் நாட் டின இனப்பிரச்சினை உட்பட பொருளாதார அரசியல் சமூக பணி பாட்டுப் பிரச்சினைகள் யாவற்றுக் கும் பிரித்தானியர் புகுத்திய வெஸ் ட்மினிஸ்ரர் ஆட்சிமுறையே அடிப்பு டைக் காரணம் என்றே எடுத்துரை த்து வந்தார். அவர் ஒரு போதும் ஐக் கிய தேசியக் கட்சி அரசியலில் ஈடு பாடு கொள்ளவில்லை. அதனால் அவர் எஸ். டபிள்யூ ஆர் டி பண்டா ரநாயக்கா தலைமையில் தோற்றம் பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி யில் இணைந்து செயற்பட்டார். கம்பஹா தொகுதியின் பாராளும ன்ற உறுப்பினராகத் தெரிவு செய் யப்பட்டார். அத்துடன் ஐம்பதுக ளின் நடுக்கூறிலே சிறிலங்கா சுத ந்திரக் கட்சியின் பொதுச் செயலா
ஜூர்த்தமற்றதா?
தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குப் பலவேறு தடைகளை உருவாக்கிக் கொண டே இருந்தனர். சமாதான அனுசர ணையாளர்களின் குறுக்கீட்டால் இவ்வாறான விடயங்களில் ஓரளவு நெகிழ்வை ஏற்படுத்த முடிந்தாலும் போர் நிறுத்த உடன்படிக்கை என் பது நிலையான சமாதானத்திற்கும் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு க்குமான ஒரு முக்கியமான முதலா வது படி என்ற எண்ணம் ஆட்சியா ளர்களிடமோ அதிலும் முக்கியமாக அரச படைகளிடமோ இருக்கவி 6606).
விடுதலைப்புலிகள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட ஆயத் தம் என்று சொன்னதைக் கூட பூ என் பி அரசாங்கம் சரியான முறை யில் பயன்படுத்திநாட்டிலிருந்த சமா தானத்திற்குச் சாதகமான சூழலை ஒரு நியாயமான தீர்வுக்குச் சாதக மான சூழலாக மாற்ற எதையுமே செய்யவில்லை. இடைக்கால
அமைதி வந்துவிட்டது என்பதற்கு
ளராகவும் செயல்பட்டார் மக்கள் மத்தியில் குறிப்பாக விவ சாயிதொழிலாளர்கள் சிங்கள தாழ் த்தப்பட்டோர் மத்தியில் மிக நெரு க்கமாக இருந்து சேவையும் செய லும் ஆற்றி வந்த ஒருவர் எஸ். டி. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து வந்த முற்போக்கு ஜன
நாயக தேசிய சக்திகளின் குரலாக இருந்து வந்தவர். அதனால் இனப் பிரச்சினையின் ஒவ்வொரு கட்டத் திலும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்காக குரல்கொடுத்தும் வந்தவர். 1957ல் பண்டா- செல்வா ஒப்பந்தம் உரு வாக்கப்படவும் அதன் ஊடாக இனப்பிரச்சினை குறைந்த பட்சமா வது தீர்க்கப்படல் வேண்டும் என்ப திலும் முன்னின்று உழைத்தவர்க ளில் எஸ்.டி.ஒருவராக இருந்தார்.
ரையானது சிங்க
அப்பால் வேறு எது ங்கையின் அரசிய கத் தெரியவில்லை Lilot 65l606TGJITJ.L.
முன்னேறும் மக்கள் சுமைகள் குறையும் ப்புக்கள் கட்டி ஆனால் அவ்வாற சடுதியில் நிகழ தோடு போரின் கா னைக்கு ஒரு நிலை Gurt LD6), 9D9T rig, Li (GBLUTGV) அந்நிய உதவிகளும் நாட லை. இந்த நாட்டில் லீட்டுக்கான சூழ்நி ஏற்படவில்லை என கியகாலத்தில் போ (3шsопа, супца, бод. தையும் அள்ளிக்ெ seu pasan ஒக்களுமே செயற்
நிலையில்வேறு சம டுப்புக்களோ தீர்வுச்
H - 90ஹது ஹஸ்தீல் 9ேற்ெ
பண்டா-செல்வா கிய தேசியக் கட்சி றைய தலைவர்கள் ஜேஆர் ஜெயவர் இது நாட்டைப் பி Stor#. = 5 #5vgT1 95600,55 UT SUL தொடக்கினார். இ
தீனி போடுவதா தது. ஆதலால் மே திரையை தடுத்து செய்யப்பட்டது, ே டாரநாயக் கா த தொகுதியின் இம் இடத்தில் வேறுபா செல்ல முடியாத பக்கம் மலைச்சார மான பகுதி மறுபக் தும் வயல் பிரதே 55) 960LDL 60LJA
 
 
 
 
 
 

புமே தென்னில லில் முக்கியமா இந்த அமைதி பொருளாதாரம் பின் வாழ்க்கைச் என்ற எதிர்பார் யெழுப்பட்டன. ன மாற்றங்கள் முடியாது என்ப ணமான பிரச்சி யான தீர்வு இல் கனவு கண்டது முதலீடும் டிற்குள் வரவில் நீண்டகால முத லை இன்னமும் பது போக குறு பட்ட முதலுக்கும் Lub GIGLOMET5 காண்டு போகிற সাথে চািট ভালো e ); LLIGO siiiss Tij.
ரசியல் தேக்க ாதான முன்னெ கான முன் நகர்
DITīrā - griIr6šo 2007
吊 நிறுத்தம் 競 கொண்டது
வகளோ இல்லாத சூழ்நிலையி லேயே விடுதலைப்புலிகள் பேச்சுக்க ளிலிருந்து விலகினர். அதேவேளை போர் நிறுத்தத்தையே விரும்பாத சக்திகளும் பூ என் பி அரசாங்கத் தைக் கவிழ்ப்பதற்குத் தருணம் பார் த்திருந்த சந்திரிகா குமாரதுங்கவும் அவரது நெருங்கிய கூட்டாளிக
ல் எஸ்.2
ஒப்பந்தத்தை ஐக் யும் அதன் அன் Ffle geogelugufortson தன எதிர்த்துஇ ரிக்கும் ஒப்பந்தம் மாளிகைநோக்கி ாத் திரையைத் க் கண்டி யாத்தி
இனவெறிக்கு அமைந்திருந் படி கண்டி யாத் நிறுத்த முடிவு ாழர் எஸ்.டிபணி னது கம்பஹா புல் கொட என்ற தைகளால் மீறிச் (வீதியின் ஒரு போன்ற உயர கம் ஆழம் மிக்க மாகவும் இருந் கொண்ட வீதி
யின் குறுக்கே எஸ்டிபடுத்துக் கொண்டார் அவரைத் தொடர்ந்து பலர் விதியின் குறுக்கே படுத்தனர். இச் சம்பவம் அத் தொகுதி முழுவ தும் பரவியதும் மக்கள் குறிப்பாக வயல்களில் தோட்டங்களில் வேலை செய்துகொண்ட விவசாயிகள் வீதி யில் அணிதிரண்டனர். அவர்களை மீறி, கண்டி யாத்திரைக்கு வந்தவ ர்களால் நகர முடியவில்லை. மக்கள் எதிர்ப்பு அதிகரித்து ஜே.ஆர் தலை மையிலான பாத யாத்திரையினரை நோக்கி வயல் வெளிகளில் இருந் தும் மலைச் சாரல் போன்ற உயரப் பகுதிகளிலிருந்தும் கற்கள் தடிகள் சரமாரியாக வீசப்பட்டன. அவற்றை எதிர்கொள்ள முடியாது இன வாத யாத்திரைக்கு வந்த யூ என்.பியினர் திரும்பிச் செல்ல வேண்டியதாயி ற்று. அத்தகைய யூஎன்.பியினரே பெளத்த பிக்குகளை உசிப்பி விட்டு பண்டா- செல்வா ஒப்பந்தம் கிழித் தெறியக் காரணமாகவும் இருந்த னர். மேற்படி கண்டி யாத்திரையை தடுத்து நிறுத்தி விரட்டி யமையின் காரணமாகவே எஸ். டி. 'இம்புல் கொட வீரன்’ எனவும் புகழப்பட் LITTÜ. எஸ்.டி.பாராளுமன்ற உறுப்பினரா கவும் சுதந்திரக் கட்சியின் முன்ன ணித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வந்த நிலையிலும் அமைச் சர் பதவி வகித்தவரல்ல. அதே வேளை மக்கள் சார்பாக எப்பொழு தும் குரல் கொடுத்து வந்ததுடன் போராடியும் சேவை செய்தும் வந்த ஒருவராவார். முற்போக்கு ஜனநா யக நிலைப்பாட்டிலிருந்து இடது சாரி நிலைப்பாட்டிற்கும் வளர்ச்சி கண்டவர் எஸ்.டி. அறுபதுகளின் நடுக் கூறிலே தோழர் நா. சண்முக தாசன் தலைமையில் புரட்சிகர கம்யூ னிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றதும் அதன் கொள்கை போராட்டங் களால் எஸ்.டி.கவரப்பட்டார். அத்து
ளும் துரிதமாகச் செயற்பட்டனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுசன முன்னணியும் ஜே. வி. பியும் இணைந்த ஒரு கூட்டரசா ங்கம் பதவிக்கு வந்த பின்பு அமைதி க்குக் குழிபறிக்கிற வேலைகளும் துரிதமடைந்தன.
சுனாமி அனர்த்தத்திற்கு முன்பா கவே அரச சார்பான முன்னாள்
பியின் துண்டுதலின் பேரில் அமெ ரிக்க அனுசரணையுடன் விடுத லைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட உடைவும் போர் நிறுத்தத்திற்கு மேலும் இடையூறுகளை ஏற்படுத் தின தொடர்ச்சி 10ம் பக்கம்
டன் சீனாவில் தோழர் மாஒ வின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோஷலிசத்தின் மீதும் நம்பிக்கையு டையவராக மாறிக் கொண்டார். சீனக்கம்யூனிஸ்ட் கட்சியினதும் சீன மக்களினதும் நண்பராகியும் முன் சென்றார். பல தடவைகள் சீனாவிற்கு பயணம் செய்ததுடன் அன்றைய சீன மக்களின் சோஷலிச வெற்றிகளையும் வளர்ச்சிகளையும் இங்கு மக்களுக்கு எடுத்துக் கூறி யும் வந்தார். தோழர் சணன் தலைமையிலான புரட் சிகர கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடு த்த போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததுடன் பாராளுமன்றத் தில் அவ்வப்போது புரட்சிகரமான உரைகளையும் நிகிழ்த்தும் ஒருவ ரானார். ஒரு சந்தர்ப்பத்தில் "இந்தப் பாராளுமன்றம் கள் வர்களின் குகை' என இடித்துரைத்தார். அத னால் சபாயநாயகரின் ஆணைப்படி பாராளுமன்றக் காவலர்கள் அவரை அல்லாக்காகத் தூக்கி வந்து பாரா ளுமன்றத்திற்கு வெளியே விட்ட சம்பவம் இடம் பெற்றது. அத்துடன் இரண்டு வாரங்கள் பாராளுமன்றத் திற்குள் செல்லத்தடையும் விதிக்கப் பட்டது. மேலும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி யில் ஒரு உறுப்பினராக இணைந்து அன்றைய கம்யூனிஸ்ட் வாலிபர் இயக்கத்தின் தலைமைப் பதவிக் கும் தேர்தெடுக்கப்பட்டார். எங்கு அநீதி இடம் பெற்றாலும் அதனை
தொடர்ச்சி 10ம் பக்க.

Page 10
பயணித்து வந்திருக்கிறது.
5வருட போர் நிறுத்தம் 9ம் பக்க தொடர்ச்சி ஆட்கடத்தல், கப்பம், தனிமனிதப் படுகொலைகள் போன்றன அரசி யற்பிரமுகர்களையும் அரசியற் சார் பற்ற தனிமனிதர்களையும் பாதிக்க த்தொடங்கிய அதேவேளை அரச படைகளையும் விடுதலைப் புலிக ளையும் இலக்கு வைத்த தாக்குத ல்களும் கெப்பித்திகொல்லாவ பஸ் குண்டுவெடிப்புப் போன்ற கோர மான நிகழ்வுகளும் நடைபெற்றன. அரசாங்கமும் விடுதலைப் புலிக ளும் தத்தம் இருப்புக்கும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்துவதற்கு மான தந்திரோபாயங்களை முன் னெடுக்கவே முன்னின்றனர். இத னால் ஆங்காங்கே மோதல்கள் மக்களைக் கவனத்தில் கொள் ளாது நிகழ்வது அதிகரித்தது. இவ ற்றைக் காரணங்காட்டி ஆயுதப் படைகள் குறிப்பாகக் கிழக்கிலிரு ந்து விடுதலைப் புலிகளை விரட்டு கிற நோக்கில் மேற்கொண்ட தாக் குதல்களின் விளைவாகக் கடந்த ஒன்றைரை ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்பும் இடப்பெயர்வுகளும் சராசரியான போர்க்கால இழப்புக ளைக் கூட மீறியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவும் சகோதரர்க ளும் அரசாங்கத்தில் தமது அதிகார த்தை மேலும் இறுக்கியுள்ள கடந்த ஒரு வருடத்தில் போர் நிறுத்தம் என்பது ஒரு கேலிப்பொருளாகி நடைமுறையில் போருக்கு இன் னொரு போராக மட்டுமே உள் ளது. எனினும் அமைதியை விரும்பு
Gujr. grfur சுத்தரித்த கமலத்
பாரளுமனறத தில அறுதிப் பெரும்பான 60). LDL பலத்தைக் கொண்டிருப்பதாலோ அன்றி அதிகாரத்தை
பொருளாதார நெருக் கடிக்கோ தீர்வு கண்டு கொள்ள முடியாது. இன்றைய நிலையை
பாராளுமனி றத்தில் ஆறில் ஐந்து பெரும்பா ண்மை பலத்துடன் பதவி க்கு வந்தவர். அத்த கைய மிகைப் பெரும்பா ர்ைமையினாலோ அல்
லது அவர் அறிமுகப்ப
தனது கைகளில் குவி வைத்திருந்த
ஒன்று பாதுகாத் தபடி சமாந்தரப் பாதையில்
ஜே.ஆரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஒவ் வொருவரும் இந்தப் பாதையை விட்டு விலகிச் செல்லவில்லை. அதனால் இந்த நாடு இரத்தம் பாய்ந்தோடும் நாடா கப்பட்டு வடக்கு கிழக்கு மக்கள் உட்பட அனைத்து மக்களும் விபரிக்க முடியாத துன்ப துயரங்களுக்குள் மூழ்க வைக்கப்பட்டனர். இந் நிலை தற்செயலானதோ அன்றி சில
வோர் போர்நிறுத்தம் என்பது நடை முறையில் இல்லை என்பதை மன தில் வைத்துக் கொண்டு போர்நிறு த்த உடன்படிக்கை சரிவரப் பேண ப்பட வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும். அதன் மூலமே அமைதிக் கான வாய்ப்பை மீட்டெடுக்க இய லும் போர் நிறுத்த உடன் படிக்கை யைக் கிழித்தெறிய வேண்டுவோர் அந்த வாய்ப்பை முற்றாகவே இல்லா தொழித்து நாட்டைப் போரில் அமிழ் த்தி அழிக்க வேண்டி நிற்கின்றனர். எனவே போர் நிறுத்தம் என்பது எவ் வளவு பசப்பானதாக இருந்த போதும் அதை மீட் டெடுத்து சரி யான முறையழல் அதளை முன் னெடுப்பது மூலமே நாட்டை போரி னின்று காத்துநிலையான அமைதி யையும் தேசிய இனப் பிரச்சனைக் கான தீர்வையும் நோக்கி நகர்த்த இயலும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
கடந்த பெப்பவரி 22ம் திகதியுடன் புரந்துணர்வு யுத்த நிறுத்த ஒப்பந்தத் திற்கு 5 வருடங்கள் ஆகிக்கொண டன. ஆனால் வடக்கு கிழக்கு மக் கள் எதிர்பார்த்த எதுவுமே இடம் பெறவில்லை. மேன் மேலும் இரத்த மும் கண்ணிரும் பெருகியதையே காண முடிந்தது கொலைகள் ஆட் கடத்தல்கள் காணாமல் போதல் தடுத்து வைத்தல் போன்றன தலை விரித்தாடி வரும் சூழல்களே வளர்ந் தன. “புரிந்துணர்வும்'போர் நிறுத் தமும் அர்த்தமற்றதாகிக் கொண டதையே இன்று காண முடிகின்
வேதானி
விட 1977ல் ஜே. ஆர்.
டுத்தி அதிகாரத் தைத்
முதலாளித்து அம்பலப்படுத்து
மனிதர்களது த வெறுப்பு சார்ந்: நாட்டின் நிலவு முதலாளித்துவ ஆட்சி முறையில் ஏற்றத் தாழ்வு 960) LDULI LITSEJU தன் விளைவுக
25-02-2007 அ
பெற்ற தோழர் கூட்டத்தில் கல
GogL ClOSTG) மட்டுமன்றி அவற் USS STAD
se los se முன்னெடுக்கப் பு இவ்வாறு தோழர் னின் 14வது நின்
வில் சிறப்புரை ஆ
நாயக கட்சியின் ளர் தோழர் சி. கா. னார். பேராசிரிய தலைமையில் நை நினைவு நிகழ்வி சுத்ரிதகம்லத்த கள் அன்றிலிருந் எனினும் தலை சொற்பொழிவு வரவேற்புரையை கட்சியின் அரசிய தோழர் சோ. தே 60TTT. கொழும்பு தமிழ்ச் தில் 25- 02- 20
90வயதில் தோழர் 9th Leia, Olgom D4,461 4 пj штд. ரைத்து கேள்வி : ன்ற ஜனநாயகத் தும் ஒருவராக எ6 தார் வடபகுதியில் 21 எழுச்சியும் அ போராட்டங்களு வேளைகளில் தே கிற்கு அடிக்கடி
பாதிக்கபபட்ட தா ளுக்கு அனுதாபத் யும் வழங்கி நின்ற அம் மக்களுக்கு
ழைப்பை வழங்கி
மன்றத்தில் அன்6 டாமைக்கு எதிர தின் உண்மை தலைவர்கள் மை கூறமுற்பட்ட வே உணமை நிலை கூறி சாதிய ஆ பாராளுமன்றத்தி ப்படுத்தி நின்றார் பண்டாரநாயக்க திற்கு உள்ளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIrñrá - grÍIIrgio 2007
வ பாராளுமன்ற ஆடிசி முறையை
னிப்பட்ட விருப்பு
மேற்படி நிகழ்வில் தோழர் செந்தில்
துவதில் முன்னின்றர் தோழர் சண்
நதோ அல்ல. இந் டைமை வழிவந்த
பாராளுமன்ற ர் கீழ் சுரண்டலும் ம் மிக்க சமூக ாக்கப்பட்டு வருவ ளேயாகும். இத்த
ன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இட
தொடர்ந்தும் தனது சிறப்புரையில், இன்று வடக்கு கிழக்கு மக்கள் உட் பட அனைத்து மக்களும் இரண்டு தோழ்களிலும் தாங்கிக் கொள்ள முடியாது யுத்தம் பொருளாதார நெருக்கடிகள் என்ற இரணடு பாரிய சுமைகளைத் தாங்கி நிற்கி
இ
டும் வர்க்கம் ஒடுக்கும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கம். இவற்றின் உண்மைகளை மறைத்து சொத்து
சுக முடைய உயர் மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தினர் மக்களை
திசை திருப்பவே பெரும் தேசிய அகங்காரத்தை முன்னு றுத்திக்
கொண்டனர். தாமே சிங்கள மக்களின் இன மத மொழி பண்பா
ட்டுப்
பாதுகாவலர்கள் எனக்
சிங்கள மக்களை ஏமாற்றி நம்பவை
த்தனர். தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களை ஒடுக் குவதன் மூலம் சிங்கள மக்களை
ஏமாற்றி பாராளுமன்ற ஆட்சி ம் அதிகாரத்தில் இருந்து வருகின்ற
நா.சண்முகதாசனின் 14வது நினைவுதினக் GOTij. ந்து கொண்டவாகளில் ஒரு பகுதியினர்.
ளுக்கு எதிராக றுக்குரிய காரண ரந்துபட்டபோரா ளை அணிதிரட்டி டல் வேண்டும்.
நா. சண்முகதாச னைவு தின நிகழ் ற்றிய புதிய- ஜன பொதுச் செயலா செந்திவேல் கூறி சி. சிவசேகரம் டபெற்ற மேற்படி Iல் பேராசிரியர் ழ்ெ சிங்கள உறவு து இன்று வரை' பில் நினைவுச் நிகழ்த்தினார். புதிய- ஜனநாயக குழு உறுப்பினர் வராஜா வழங்கி
சங்க மண்டபத்
7ல் இடம்பெற்ற
ஸ்.டி Liġi g...... நின்று இடித்து ாழுப்பி பாராளும த அம் பலப்படுத் டி இருந்து வந் 1966 ஒக்ரோபர் தன் வழியிலான ம் இடம் பெற்ற ழர் எஸ்.டி வடக் பயணம் செய்து 2த்தப்பட்ட மக்க தையும் ஆதரவை துடன் போராடிய உற்சாகம் ஒத்து பந்தவர். பாராளு றய சாதிய தீண் ன போராட்டத் லையை தமிழ்த் த்தும் திரித்தும் 1ளகளில் எஸ்.டி. ளை எடுத்துக் க்கவாதிகளை f 26: LTU. g|ÖL16) தோழர் எஸ். டி. பாராளுமன்றத் வளியிலும் அறுப
ன்றனர். இவற்றால் நாளாந்தம் மக் கள் தமது அன்றாட வாழ்வில் இரத் தம் கண்ணிர் உயிரிழப்பு இடப்பெய ரவு ஒரு புறமாகவும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் அத்தியாவ சியப் பொருட்களை ஆனை விலை குதிரை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையிலும் தத்தழித்து வருகின்றனர். இவைதான் மகிந்த சிந்தனை ஒன்றேகால் வருட ஆட் சியில் மக்களுக்கு வழங்கிய சாத னைப் பரிசுகளாகும்.
இன்று யுத்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற அசட்டுத்தன நம்பிக்கையில் ஜனாதிபதியும் அவரைச் சூழவுள் ளவர்களும் செயல்படுகிறார்கள் இது "எல்லோரும் ஏறிய குதிரை யில் சக்கடத்தாரும் ஏறிச்சறுக்கி விழுந்தாரம்' என்ற கதை போன்ற து தான் இனப்பிரச்சினை அடிப்ப டையில் வர்க்கப் பிரச்சினையே யாகும். ஆளும் வர்க்கம் ஆளப்ப
துகளில் வகித்த புரட்சிகரமான பாத்திரமும் பங்களிப்பும் என்றும் நினைவு கூரத்தக்க ஒன்றாகும் அதனால் அவர் சிறிலங்கா சுதந்தி ரக் கட்சியினுள் கடும் எதிர்ப்பைப் பெற்று அறுபதுகளின் பிற் கூறில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1970ல் இடம்பெற்ற பொதுத் தேர் தலில் சுயேட்சையாகப் போட்டியி ட்டு தனது முன்னைய கம்பஹாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பி னர் பதவியை மீண்டும் பெற முடி யாமல் போனார். எப்பொழுதும் மக் கள் சார்பாகவும் மக்களுக்கு பயன் தரக் கூடியபோராட்டங்களின் பக்க மும் எஸ்.டி நின்று வந்தமை அவரு க்குரிய சிறப்பாகும். சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் வரலாற்று ரீதியில் இலங்கையின் சொந்தக்கா ரர்கள் என்பதை எஸ். டி எப்பொழு தும் வலியுறுத்தி வந்ததுடன் இனப் பிரச்சினை நியாயமான அரசியல் தீர்வின் ஊடாகத் தீர்க்கப்பட வேண் டும் என்பதை முன்வைத்தும் வந்த ஒருவராவார்.
1971 ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியில்
இப் பாராளுமன்ற ஆட்சி முறை முதலாளித்துவத்தின் அரணே அன்றி மக்களுக்குரிய ஒன்றல்ல. இப்பாராளுமன்ற ஆட்சி முறை யின் முதலாளித்துவ அடிப்படை களை வர்க்கப் போராட்ட நிலை நின்று மாக்சிச லெனினிசத்தின் மூலமாக அம்பலப்படுத்திய ஒருவரா கவே தோழர் நா. சண்முகதாசன் இலங்கையின் இடதுசாரி அரசியல் பரப்பில் தன்னை அடையாளப்படு த்தி நின்றார் தோழர் சண் தனது வாழ் நாளின் ஐம்பத்து நான்கு ஆண்டு காலத்தை முற்றுமுழுதாக பொதுவுடை இயக்கத்திற்கும் தொழிளாளி வர்க்கத்திற்கும் அர்ப் பணித்த ஒரு புரட்சிவாதியாக வாழ் ந்து மறைந்தவர். அவர் தனது பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின் வேறு உயர் தொழில் பதவி நாடிச் செல்லாது பொதுவுடை மைக் கட்சியின் முழுநேர அரசியல் ஊழியாராகி தொழிலாளி வர்க்கத் தின் உறுதிமிக்க அரசியல் தொடர்ச்சி 11ம் பக்கம்
ஈடுபட்ட வேளை தோழர் சண்முக தாசன் மற்றும் புரட்சிகர கம்யூனி ஸ்ட் தலைவர்கள் சிலரையும் ஏனைய இடதுசாரிகளையும் அன் றைய ஐக்கிய முன்னணி அரசு சிறையில் அடைத்தது. அவரது உற வினரான சிறிமாவோ அம்மையார் பிரதமராக இருந்தபோதே தோழர் எஸ். டியும் சிறையில் அடைக்கப்பட் டார். இரண்டரை வருடங்கள் வரை சிறையில் இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. இவ்வாறு இலங்கை அரசியலில் முக்கியமான கால கட்டங்களில் தோழர் எஸ். டி. பண்டாரநாயக்கா நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தன்னாலான பங்களிப்பை பட்டம் பதவி பணம்பவிசு போன்றவற்றுக்கு அப்பால் வழங்கி வந்த ஒரு முற் போக்கு ஜனநாயக வாதியாவார் அத்ததைய ஒருவரை அவரது 90வது வயதில் அவரது சாதனை களைக் கணித்துக் கொள்வதும் அவருக்குரிய மக்கள் சார்பான கெளரவத்தை வழங்குவதும் நமது கடமையாகிறது.
est srů (39,6 Gmů

Page 11
பெற்ற பலஸ்தீன பாரளுமன்றத் தேர்தலுடன் தொடங்கியது. அதுவரை காலமும் தனிக்காட்டு இராசாவாகவும் யசிர் அரபாத்தின் சொத்து என்ற பெயரையும் வைத்தக் கொண்டு இஸ்ரேலுக்குப் பிரச்சனையில்லாமல் பராளுமன்றத்தை ஆண்டு வந்த 'பத்தா (Fatah) அமைப்பு 2006 தேர்தலில் தோல்வியைத் தழுவ அதுவரை காலமும் மக்கள் மயப்பட்ட போராளி இயக்கமாக மட்டும் இயங்கி வந்த ஹமாஸ் (Hamas) அமைப்பு 2006 தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாராளும ன்றத்தை கைப்பற்றிக் கொண்டது (இது பற்றிய ஒரு விரி வான கட்டுரை புதிய பூமியில் முன்பு வெளியாகியிருந்தது) சம்பந்தப்பட்ட இரு தரப்புகளின் பின்னணி பத்தா அமைப்பு யாசிர் அரஃபாத்தினால் உருவாக்கப்பட்டது. பலஸ்தீன மக்களின் பெருமைக்குரிய இயக்கமாக 80களிலும் 90 களிலும் கருதப்பட்ட இவ்வமைப்பு இப்போது மக்களின் ஆதரவை இழந்திருக்கிறது. ஒஸ்லோ உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இஸ்ரேலை அங்கீகரித்த பெருமையும் இத ற்கு உண்டு தொடக்க காலத்தில் போராட்ட இயக்கமாக இருந்த இவ்வமைப்பு இப்போது சமாதான சகவாழ்வு என்று இஸ்ரேலுடன் உடன்பட்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்டது. அதன் மூலம் மேற்குலகின் நம்பிக்கைக்குரிய நண்பனாக பலஸ்தீன மக்களின் நம்பிக்கைத் துரோகத்திற்குரிய எதி ரியாக இன்று ஃபத்தா உருவெடுத்திருக்கிறது. மறுபக்கத்தில் ஒரு சமூகநல அமைப்பாக தன்னைக் கட்டமை த்துக் கொண்ட ஹமாஸ் மக்களின் நன்மதிப்பைப் பெற்று இன்று பலஸ்தீன மக்களுக்காக போராடும் முதன்மையான போராட்ட அமைப்பாக உருவெடுத்திருக்கிறது. இன்றுவரை இஸ்ரேலின் இருப்பை அங்கீகரிக்க மறுப்பது இதன் முக்கியமான கொள்கைகளில் ஒன்று. இதன் விளைவால் மேற்குலகின் "பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் ஹமாஸ் இடம்பிடித்திருக்கிறது. உள்நாட்டுக் குழப்பத்தினர் பின்னணி 2006 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த ஹமாஸ் தொடர்ந்தும் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து வந்தது. இதனால் அமெரிக்காவும் மேற்குலகும் பலஸ்தீனத்திற்கான உதவிகளை நிறுத்தின பாராளுமன்றத்தைக் கலைத்து புதி
தாக தேர்தலை நடத்துமாறுபா மூட் அப்பாஸை (இவர் ஃபத்த அமெரிக்கா வற்புறுத்தியது. அப்பாஸ் இறங்க ஹமாஸ் ஃபத் யில் உள்நாட்டு மோதல் உருவ அமெரிக்கா 80 மில்லியன் அ தியான ஆயுதங்களை வழங்கிய னது அமெரிக்காவும் இஸ்ரே ந்து அகற்றி தங்களுக்கு வி பலஸ்தீனத்தில் நிறுவ பகிரதப் பி மெக்கா உடன்படிக்கை
ஹமாஸை ஆட்சியிலிருந்து அ
ਪ5 கொண்டலிசா றைசை சவுதி அமைப்புக்களுக்கும் இடையி கைச்சாத்திட வைத்து அதன் சாதித்துக் கொள்ள நினைத்தது ம்மையான சவுதி அரேபிய மன சொல்லைத்தட்டாமல் அவர்கள் ப்புகளையும் மெக்காவுக்கு அ6 றை கைச்சாத்திட வைத்தார்.அ தெடுத்ததன் காரணம் அது இ6 என்பதால் ஹமாஸ் பிரச்சனை
துெ ஆண்டு நினைவுக் L1 =
ஆற்றுவதையும் தோழர் சோ.தேவராஜா
முதலாளித்துவ ஆட்சி 10ம் பக்க தொடர்ச்சி தலைவராகிக்கொண்டவர். அவர் இலங்கையின் தொழிலாளி வர்க்கத்தை தொழிற்சங்கரீதியில் அணிதிரட்டியதுடன் எச்சந் தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கா சோதரம் போகாத நிலையில் தொழிலாளர் போராட்டங்களுக்குதலைமை தாங்கி நின்றவர். பாராளுமன்றப் பாதையிலான முதலாளித்துவ அரசியல் மார்க்கத்தை அம்பலப்படுத்தி மக்களின் புரட்சிகரப் போராட்டத்திற்கான மார்க்கத்தை எடுத்துக் காட்டி நின்றவர் தோழர் சண். அவரது தலைமைத்துவ காலத்திலேயே தெற் கிலும் மலையகத்திலும் தொழிலாளர்கள் புரட்சிகரமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தனர். வடக் கில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். அறுபதுகளின் நடுக்கூறிலிருந்து தோழர் சண தலைமை தாங்கிய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையின் இடது சாரி இயக்கப்பரப்பில் தடம்பதிக்கத்தக்க போராட்டங்களை யும் வெகுஜன இயக்கங்களையும் முன்னெடுத்தமை வரலாற் றுப் பதிவுகளாகும். இவ்வாறான சாதக அம்சங்களை தோழர் சண் கொண்டிருந்த போதிலும் சில பாதகமான அம்சங்கள் தவறுகளாக அவரால் இழைக்கப்பட்டமையையும் விமர்சன சுய விமர்சன ரீதியில் பார்க்கப்பட வேண்டியவைகளும் ஆகும். எவ்வாறாயினும் தோழர் சண்மாக்சிச லெனினிசமாஒசேதுங் சிந்த னை அடிப்படையில் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் பற்றி முன் வைத்த கொள்கைகளும் கருத்துக்களும் இன்றும் செல்லுபடியற்றுப் போய்விடவில்லை. அந்தப் பாராளு
A
雛 தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தினர் 18வது நினைவுதினக் கூட்டத்தில் பு:ஜ.க தேசிய அமைப்பாளர் ே தலைமை வகிப்பதையும் கூட்டத்தில் கலந்து கொண டவர்கை
மன்ற அரசியல் இன்று நாறி நாட்டையும் மக்களையும் அட தெளிவாக்கியும் நிற்கின்றது.
முதலாளித்துவ ஏகாதிபத்திய டைமை வாதிகளிடமும் புரட்சி ஊறிய ஒன்றாகும். அவர்களை சிறந்த அளவு கோலுமாகும். ஆ த்திய சக்திகளின் உலகமயமா னால் தங்களை பொதுவுடையை சிலர் அடிபணிந்து அதற்கு சேவி னர் நமது நாட்டை இனவாத ரீதியில் ஒன்றுபடவேண்டிய மக்க வாதத்தின் ஊடாக தமிழன் சிங் தவன் என ஒருவரோடு ஒருவை ந்தோட வைத்ததில் ஏகாதிபத்தி க்கிறது. இதற்கு ஆளும் வர்க்க திபத்தியத்தின் கருவிகளாகவு. இதனையே இலங்கையின் தேசி வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் யுத்தம் இந்த வளர்ச்சியின் உச் இவ் உண்மை நிலையினை இந் க்கும் மக்களும் உணர்ந்து அவ முன்வராத வரை ஆளும் வர்க்க அவர்களோடு கூட்டுச் சேர்ந்தி ளுக்குமே வாய்ப்பும் வசதியும் அ யும் என்று தோழர் செந்தில் தன்
 
 
 
 
 
 
 
 

லஸ்தீன ஜனாதிபதியான மக் நா அமைப்பைச் சேர்ந்தவர்)
அதற்கான முயற்சிகளில் தாவற் இயக்கங்களுக்கிடை ானது. ஃபத்தா அமைப்புக்கு மெரிக்க டொலர்கள் பெறும து என்ற செய்தியும் வெளியா லும் ஹமாஸை ஆட்சியிலிரு ரும்பிய பொம்மை அரசை ரயத்தனங்களில் ஈடுபட்டன.
கற்றும் முயற்சிகள் தோல்விய ளில் ஹமாஸை அகற்ற அமெ
జ్వ
வெளியுறவுச் செயலாளர் அரேபியாவுக்கு அனுப்பி இரு ல ஒரு உடன்படிக்கையை மூலம் தனக்கு வேண்டியதை அமெரிக்காவின் கைப்பொ iனர் அமெரிக்கா சொன்ன நினைத்தபடியே இரு அமை
ழைத்து உடன்படிக்கை ஒன்
மெரிக்கா மெக்காவை தேர்ந் ஸ்லாமியர்களின் புனித நகரம் UGOCSOTTg, stessorigo signitum
ாழர் இ.தம்பையா நினைவுரை STTL Lió ent 600T 6M) TLó
நாற்ற மெடுத்து நிற்பதுடன் க்கி ஒடுக்கும் நிலையைத்
எதிர்ப்பு என்பது பொதுவு வாதிகளிடமும் இரத்தத்தில் அளவிடுவதற்கு அதுவே ஒரு னால் இன்று அதே ஏகாதிப தல் நிகழ்ச்சி நிரலுக்கு முன் வாதிகள் என்று கூறுவோர். கம் செய்பவர்களாக உள்ள புத்தத்திற்குள் தள்ளி வர்க்க ளைப் பிரித்து குறுகிய தேசிய களவன் முஸ்லீம் மலையகத் மோதவைத்து இரத்தம் பாய் யம் இன்று வெற்றி பெற்றிரு பேரினவாத சக்திகள் ஏகா செயற்பட்டு வந்துள்ளனர். யஇனப்பிரச்சினையின் ஒவ் காண முடிந்தது. இன்றைய ஈக் கட்டமேயாகும்.
நாட்டின் அனைத்து உழை ற்றுக்கு எதிராகச் செயல்பட பேரினவாத சக்திகளுக்கும் நக்கும் ஏகாதிபத்திய சக்திக திகரித்துச் செல்லவே செய் து உரையில் கூறினார்.
DITīrā - griIIr6šo 2007
ர்த்தது தான். மெக்கா உடன்படிக்கையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்த்தது இஸ்ரேலின் இருப்பை ஹமாஸ் அங்கீகரிக்க வேண்டும் என்பதே. ஆனால் அது தொடர்பில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாமலேயே கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பது என்ற உடன்பாட்டுடன் மெக்கா பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வந்தன. உண்மையில் இது ஒரு பயனற்ற பேச்சுவார்த்தை ஏனெனில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பலஸ்தீனத்துக்கு உறுதியளிக்கப் பட்டிருந்த நிதியுதவி வழங்கப்படவில்லை. கூட்டரசாங்கத்தில் முக்கிய பதவிகளான நிதி, வெளிவிவகாரம், உள்த்துறை அமைச்சு க்கள் ஹமாஸின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு விட்டன. ஒரு அரசாங்கத்திற்குத் தேவையான மிக முக்கியமான இம் மூன்று அமைச்சுக்களும் இல்லாமல் ஹமாசால் தான் நினை த்த எதையும் செய்ய முடியாது. இது உண்மையில் எதுவித பலன்களையும் பலஸ்தீனர்களுக்கு அளிக்கப்போவதில்லை. எங்களது அரசாங்கங்கள் போல, எங்களது பாரளுமன்றங்கள் போல பாலஸ்தீனமும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் தொடரும் என்பதுதான் உண்மை, எமக்கான படிப்பினைகள் இவ்வளவு சம்பவங்களிலிருந்தும் நாம் சில படிப்பினைகளை நிச்சயமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
எந்தொரு போராட்ட அமைப்பும் தனது போராட்டத்தை விட்டுவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைகின்ற போது இவ்வாறான நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நிகழக்கூடியவை. அவ்வேளை மக்கள் சார்பு அரசியல் நிலைப்படு அவசியம்
() பாராளுமன்ற அரசியல் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவைத் பெற்றுத் தராது.
() மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் தொட ர்ச்சியாக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களாக முன் னெடுக்கப்பட்டால் மட்டுமே வெற்றிபெறுவது சாத்தியம். இறுதியாக. இந்த மெக்கா உடன்படிக்கையும் கூட்டரசாங்கமும் பாலஸ் தின மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்பது இருட்டு வீட்டுக்குள் கறுப்புப் பூனையைத் தேடுவது போன்றதே
அந்நியத் தலையீட்டை
18ம் பக்க தொடர்ச்சி மேலாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நோக்கத்திற்காக அல்லாமல் இந்த நாட்டின் மக்களின் நலன் சார்ந்தல்ல. மார்ச் மாதம் மட்டும் நடந்துள்ள இலட்சக்கணக்கான இடப்பெயர் வகள் இந்தியாவிடமிருந்தோ வேறெந்த நாட்டினிடமிரு நதோ எத்தகைய எதிர்வினையைத் தூண்டியுள்ளன என்று பார்ப்போமாயின் நாம் வீண் எதிர்பார்ப்புக்கட்கு ஆளாகமா | Gι πιό. ஆனால் எப்படியும் இந்தியாவை வரவழைப்பது என்பதில் நமது தமிழ்ப்பாராளுமன்றத் தலைவர்கள் விடாப்பிடியாக உள்ளனர். சீனாவையும் பாக்கிஸ்தானையுங் காட்டி இந்தியாவை வெருட்டி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா குறுக்கிட வேண்டும் என்று தமிழ் நாட்டிற் போய் உளறிவை த்துள்ளனர். சில தமிழ் பா. உ. க்கள் இலங்கைக்கு அன்றும் இன்றும் ஆயுதம் வழங்குவதிலும் இராணுவப் பயிற்சி வழ ங்குவதிலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னணி யிலிரு ந்து வந்துள்ளன. அதைவிட இன்றும் இந்தியா ஆயுத உபகர ணங்களையும் போர்க் கப்பல்களையும் வழங்கி வந்துள்ளது. எனவே சீனாவும் பாக்கிஸ்தானும் உதவுகின்றன என்று சொல்லுவதை இந்தியா நம்பினால் என்ன செய்ய முற்படும் என்பது எங்கள் ஞான சூனியங்களுக்கு விளங்குமா? இந் தியா இலங்கையைத் தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டுகிறது. அதற்கு அது தமிழ் மக்களைப் பயன்படுத்தக் கூடிய காலம் எப்போதோ மலையேறி விட்டது. ஆனாலும் எல் லாரும் அதே பல்லவியைப் மீண்டும் பாடுவதோடு தமிழ்ப் பத்திரிகைகளும் அதற்கு ஒத்தூதுகின்றன. இப்போது கொஞ்சக் காலமாக ஐ.நா. பாதுகாப்புச்சபையின் மூலம் ஐ.நா படைகளை வரவழைக்கின்ற கதை பேசப்படு கிறது. ஐநா என்பது அமெரிக்கா என்பதும் இன்று ஒன்றே தான் என்பதை நாம் அறியாதவர்களல்ல. அமெரிக்காவின் குறுக்கீட்டிற்கான ஒரு கரமாகவே ஐ நா படைகள் கடந்த பதினைந்தாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இது தெரிந்த நமக்கு ஐநா படைகள் இங்கு வந்து என்ன செய்ய வேண்டும் என்றோ என்ன செய்யப் போகின்றன என்றோ சொற்ப தெளிவு கூட இருக்கிறதா? ஐ.நா படைகள் அண்மைக்காலங்களில் குறுக்கிட்ட எந்த வொரு நாட்டிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்திருக்கிறதா என்பதை நாங்கள் கவனமாக ஆராய வேண்டும். ஐ.நா இந்தியா, அமெரிக்கா என்று தவமிருக்கிறபோது நாம் செய்வதெல்லாம் நமக்கு அருகில் உள்ள சரியான விடை யைத் தவிர்த்து வெகு தொலைவிலுள்ள தவறான விடை களைத் தேடுவது மட்டுமே. தேசிய இனங்கட்குச் சம நியாயத்திற்குமான சக்திகள் இந்த நாட்டில் உள்ளன. அவற்றை அணிதிரட்டுவது பற்றி நாம் இதுவரை சிந்திக்கவில்லை. நாட்டை எதிர் நோக்கும் சர் வாதிகாரச் சூழலில் அந்நியருக்கு ஆராத்தி எடுப்பதை விட்டு இனியாவது நம்மத்தியில் உள்ள தீர்வுக்கான வாய்ப்புக்களை விருத்தி செய்ய உரிய தரப்புக்கள் முன்வருமா?

Page 12
மனித உரிமைகள் மீறப்படுவதும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படு வதும் நிறைவேற்று அதிகாரங்கள் ஆளும் வர்க்கத்திடம் அதுவும் ஆளும் வர்க்கத்தின் தனிநபரிடம் குவிந்திருப்பதும் தொடர்புபட்ட விடயங்களே. அதாவது நிறைவே ற்று அதிகாரங்கள் பிரயோகிக்கப்ப டுவதன் விளைவாக சாதாரண மக்களின் உரிமைகள் மறுக்கப்படு கின்றன. சாதாரண மக்களின் உரி மைகள் மீறப்படாமல் நிறைவேற்று
போராட்டங்கள் இடம்பெற்றன. 1980 யூலை வேலைநிறுத்தம் மிக மோசமான வழிகளில் முறியடிக்கப் க்கப்பட்டது. 1981ம் 1983ம் ஆண் டுகளில் இனவன்முறைகள் கட்ட விழ்த்துச் விடப்பட்டன. மேலும் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைகள் யுத்தமாக திட் டமிட்டவகையில் வளர்க்கப்பட்டது. அவசரகாலச்சட்ட ஒழுங்குவிதிகள் பயங்கரவாதத்தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச்சட்டங்க
படித்த எதிர்ப்பும் ধ্ৰুগাড়ীgégpল্পগু 9ណ្ណបើបូព៌ា
அதிகாரங்கள் பிரயோகிக்கப்பட (ԼpԼջ եւ IITՖl. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமு கம் செய்ததுடன் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழ ங்கியது. அந்த அரசியல் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரை அவசரகாலச்சட்டமே (ஒரு சில மாத காலங்களைத் தவிர) நடைமுறையில் இருக்கிறது. அத னால் அரசியல் அமைப்பில் கூறப்ப ட்டுள்ள அடிப்படை உரிமைகள் மட் டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட தாக இருக்கிறது. 1978 இல் ஜே. ஆர். ஜயவர்த்தன திறந்த பொருளாதாரத்தை அறிமு கம் செய்ததன் விளைவாக தொழி லாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் அதி ருப்தி ஏற்பட்டது. 1980 யூலை வேலை நிறுத்தம் உட்பட பல
நிறைவேற்று அதிகாரம்
5ம் பக்க தொடர்ச்சி இத்தகைய நிலையிலே ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி யுத்தம் தமது நோக்கம் இல்லை எனக் கூறிக்கொண்டு கிழக்கை யுத்தத் தின் மூலம் விடுவிக்கும் கைங்கரிய த்தில் இறக்கி நிற்கிறது. அதே வேளை விடுதலைப் புலிகள் எதிர்பா ர்க்காத இலக்குகள் மீதான திடீர் தாக்குதல்களை நடாத்தி தம் மீதா ன உள்நாட்டு வெளிநாட்டு கவன த்தை திருப்பி வருகின்றனர். இவற்றின் மத்தியில் வடக்கு கிழ க்கு மக்கள் எதிர்பார்க்கும் யுத்த நிறுத்தம் மீளக்குடியமர்வு ஏ 9 பாதை திறப்பு சமாதானப் பேச்சுவார் த்தை அரசியல் இணக்கப்பாடும் தீர் வும் போன்ற துன்பப்படும் மக்களை மையப்படுத்தி நிற்கும் விடயங்கள் முன்னெடுக்கப்படவோ முக்கியத் துவம் பெறுவதாகவோ இல்லை. அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கள் வெறும் முனகல் சத்தமாகவே இருந்து வருகின்றது. ஜே. வி. பி. ஹெல உறுமயவின் யுத்த வெறிப் பேச்சு சிங்கள மக்களிடையே உர த்துக் கேட்க வைக்கப்படுகின்றது. அதேவேளை பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி தனது பதினெட்டு பாராளுமன்ற உறுப்பி னர்களை அரசாங்கத்தரப்பிடம் இழந்த பின் உருப்படியாக எதனை யும் செய்யமுடியாத நிலையில் இரு ந்து வருகின்றது. மேலும் அரசாங் கத்தரப்பு அறுதிப் பெரும்பான மையுடன் இருப்பதால் உடனடியா கத்தேர்தல் வரக் கூடிய சந்தர்ப்பம்
ளும் நிறைவேற்றப்பட்டன. பாதுகா ப்பு படையினருக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு திறந்த பொருளாதாரத் திற்காக நிறவேற்று அதிகாரம் மக்க ளுக்கு விரோதமாகப் பயன்படுத்தப் பட்டு சாதாரண மக்களின் வாழ்வு சீர்குலைக்கப்பட்டன. பேரினவாதம் மேலும் ஆளும் வர்க்கத்திற்குரிய நிறுவனமயமாக்கப்பட்டு இலங்கை மக்களிடையே இனவாதம் இனப்பி ளவு திட்டமிட்டு மேலும் வளர்க்கப் பட்டது. இதனை உள்ளார்ந்த மன மகிழ்வுடன் இந்தியாவும் மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் நன்கு பயன்படுத்திக் கொண்டன. யுத்தம் நிரந்தரமாக்கப்பட்டது. அதற்கு நிறைவேற்று அதிகாரங்கள் உறுதி ணையாகின. அதேபோன்று நிறை வேற்று அதிகாரங்களின் பிரயோக த்தை நியாயப்படுத்த யுத்தம் தேவை ப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு
ல்லாதிருக்கிறது. ஆதலால் ஐக் கிய தேசியக் கட்சி பத்திரிகையாளர் மாநாடுகளுடனும் பாராளுமன்றப் பேச் சுக்களுடனும் தம்மை மட்டுப் படுத்தி நகர்த்திச் செல்கிறது. மக் கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிர ச்சினைக்கும் வீதியில் இறங்கத் தயாராகவும் இல்லை. அதற்கான தேவையும் அதற்குக் கிடையாது. அதேவேளை ஜே.வி.பி-ஹெலஉறு மய ஆகிய இரண்டும் தமது அரசி யல் உயிர் வாழ்வை பேரினவாதத் தின் ஊடாகத் தக்க வைத்துக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டி நிற்கின்றன. அவர்கள் மக்க ளின் அன்றாடப் பிரச்சினைகளு க்கோ அல்லது தொழிலாளர்கள் விவசாயிகள் எதிர்நோக்கும் நெரு க்கடிகளுக்கோ எதிர்ப்பு இயக்க ங்களை முன்னெடுக்கத் தயாராக இல்லை. இந்நிலையில் நிறைவேற்று அதிகா ரத்தை வைத்து அரசியல் செய்து வரும் ஜனாதிபதியும் அவரது இர ண்டு சகோதரர்களும் பாராளும ன்றப் பெரும்பான்மையைப் பெறுவ தில் வெற்றிபெற்றனர். அந்த வெற் றிக்காக 104 அமைச்சுப் பதவி களை வழங்கி மாதாமாதம் கோடிக் கணக்கான பணத்தை செலவு செய்ய வைத்திருக்கிறார்கள். அத் துடன் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் எழும்புவதைத் தடுக் கக்கூடிய சகல நடவடிக்கைகளை யும் எடுத்து வருகின்றனர். ஜனநா யக தொழிற்சங்க மனித உரிமை கள் என்பன யாவும் தேசிய பாதுகா ப்பின் பேரில் அவசரகால சட்டவி திகளின் பிடிக்குள் இறுக்கப்பட்டு
அவசியப்படுகிறது ஜே.ஆருக்குப் பின் டி.பி. விஜயதுங்க போது மஹிந்தர வேறு தனிநபர்கள் நிறைவேற்று அதி த்தாகினாலும் அ6 க்கும் நிறைவே களை தக்க வை உரிய கருவிகள் நிலை அல்லது பட ப்பு' தேவைப்பட்ட அதுவே இப்போது திறந்த பொருளா தலின் கீழான சர் தாரத்தை தொட டுக்க அசாதார ளைக் கொணர் முறை தேவை. 6
eccrg
குடாநாடு கடந் கூறுக்குப் பின் சிறைச்சாலையா ബn ==ഖഇ Guo = Guun Բայնuււ5, நடமாடும் சுதந்தி சுதந்திரம் கருத்து டம் கூடும் சுதந்த அமைப்பு அமைக் உட்பட பல 'சுத இந்நாட்டின் அர ரிக்கின்றது. அத ள்ளன. தூரச் ெ திக்க முற்பட்ட மங்களவும் அதற் வாறு பார்த்துக் ளனர். இவற்றி பொதுவானதொ அச்சமும் பயப்பீத சூழலைக் காண GOTIT 6ů LDg, g, 6ff (C) 6T6T60Tj. 6T606UT6) ளும் அவர்களது சுமத்தப்பட்டுள்ள றை நொந்து ெ நிலையிலேயே இ றனர். அதேவே LLJ6Aflagi, JJ, LI LIL L GDI முன்னால் இரு டைப் பிரச்சினை கப்படவில்லை. அ வதற்கான திட்ட வம் இல்லை. அரசாங்கத்தரப்ை கவும் எதிர்க்கட்சி கட்சியாக்கவும் பு றும் முதலாளித்து ஜனநாய வித்ை சிக்குண்டு ஏமா இந் நாட்டிற்கு விமோசனம் ஏற். லை என்பதே யத ரும் பாடமாகுப தேசிய இனங்க தெளிவான து உறுதியான .ெ மூன்றாவது அரசி உருவாகி சகல தகர்த்து முன் ெ ச்சினைகள் எது போவதில்லை.
 
 
 
 

ற்று அதிகாரங்களை கொண ட
ஜனாதிபதி ஆட்சி முறை ஆளும் வர்க்கத்திற்கு அவசியம் தேவைப்
படுகிறது. ஜனநாயக சூழ்நிலையிலேயே தேர் தல் நடைபெற வேண்டுமென்று
LS LLLLL SS S L LLLLLL 000L000 LLL LLL LLLLLS S SLLLLSLLL
නිබ්ණr බeréයpr; மகிந்தவும் கூறுகிறார்
J. ர்னர் பிரேமதாஸ் சந்திரிகா தற்
லையில் எந்தவொரு தேர்தலும் நடைபெறுவதில்லை. இலங்கை யின் நிறைவேற்று அதிகாரங்களை
ஜபக்ச என வேறு கொண்ட ஜனாதிபதி பதவிக்கான ஜனாதிபதியாகி தேர்தல்கள் அனைத்தும் யுத்த சூழ் காரங்களுக்குரி நிலையிலேயே நடைபெற்றுள்ளன. வர்கள் எல்லோரு அச் சூழ்நிலையே சிலருக்கு தோல்
ற்று அதிகாரங் த்துக் கொள்ள ாக "யுத்த சூழ் பங்கரவாத எதிர்
ம் தொடர்கிறது. 95 TU 90 60595 LDULJLDT ந்தைப் பொருளா டர்ந்து முன்னெ ன அதிகாரங்க - ஒரு அடக்கு
வியையும் கொடுத்துள்ளது. மஹி ந்த ராஜபக்சவின் வெற்றிக்கு யுத்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பகிஷ் கரிப்பே காரணமாகியது. இது குறி த்து தற்போது கடும் வாதவிவாத ங்களும், விமர்சனங்களும் முன்வை க்கப்படுவதை நாமறிவோம். அதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத் தின திரைக்கு பின்னால் எவை எவை எல்லாம் இடம் பெற இயலும்
எனவே யுத்த எதிர்ப்பு என்பது நியா யமான அரசியல் தீர்வு நிறைவேற்று அதிகாரங்களைக் கொண ட ஜனாதிபதி முறை ஒழிப்பு ஜனா திபதிமுறையை பாதுகாக்கும் ஏகா திபத்திய உலகமயமாதலுக்கு எதிர் ப்பு போன்றவற்றையும் உள்ளடக்கி யுள்ளதாகவே இருத்தல் வேண்டும். தற்போதைய மனித உரிமை மீறல்க ளுக்கும் ஆட்கடத்தல்களுக்கும் ஜனநாயக மறுப்புகளுக்கும் அடிப் படையாக இருப்பது யுத்தமும் ஜனா திபதி ஆட்சிமுறையும் தான். இவற். றில் ஒன்றை விட்டு இன்னொன் றை இல்லாமல் செய்ய முடியாது. இதனை நாடு மக்கள் தேசிய இன ங்கள் என்பனவற்றின் மீதான அக் கறை உள்ள அனைத்து சக்திக ளும் கவனத்தில் கொள்வது இன்
னவே நிறைவே என்பதைக் காணமுடியும். றைய அவசியத் தேவையாகும். நனeடில் கருத்து சுதந்திரத்திற்கு தeடுப்பாடும் eைடுப்பாடும்
த வருடம் நடுக் திறந்த வெளிச் க மாற்றப்பட்டது.
Gui GameG
Սւն ք անց Գյո (gմ |ச் சுதந்திரம் கூட் திரம் ஒன்று கூடி க்கும் சுதந்திரம் ந்திரங்கள் பற்றி சியல் யாப்பு விப ன் அடிப்படையில
சன்று துள்ளிக்கு சூரியாராச்சியும் குமேல் எழும்பாத கொள்ளப்பட்டுள் ன காரணமாக ரு உள்ளார்ந்த யும் பரவி வரும் முடிகின்றது. அத மளமாக்கப்பட்டு
SOGALLIT6OT 960)LOG | தலைகைளில் போதும் அவற் நாந்து சுமக்கும் ருந்து வருகின் ளை வாக்குறுதி ாறு மக்களின் துவரும் அடிப்ப கள் எதுவும் தீர்க் வை தீர்க்கப்படு ங்கள் என்று எது
ப எதிர்த்தரப்பாக் |யை அரசாங்கக் ள்ளடி மூலம் மாற் வ பாராளுமன்ற தக்குள் மக்கள் து நிற்கும் வரை மக்களுக்கும் ட்ட வாய்ப்பு இல் ர்த்தம் கற்றுத்த நாடு மக்கள் சம்மந்தமாகத் ரநோக்குடைய ாள்கையுடைய யல் சக்தி ஒன்று தடைகளையும் Fல்லாதவரை பிர பும் தீர்வு காணப்
சட்டங்களும் சட்ட வியாக்கியானங் களும் இருந்து வருகின்றன. ஆனால் அவையாவும் இன்று வட க்கு கிழக்கில் செல்லுபடியற்றநிலை யில் சீரழிந்தவையாகவே காணப்படு கின்றன. குறிப்பாக குடாநாட்டில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மறு க்கப்பட்டு வருவதையே காண முடி கின்றது. இது முன்பிருந்தே படிப் படியாக வளர்ச்சி பெற்று வந்த ஒன் றாகும் அரச தரப்பில் இருந்து மட்டு மன்றி போராடுவோர் தரப்புகளில் இருந்து இந்த கருத்துச் சுதந்திர மறுப்பு இருந்து வந்தமை மறைப்பத ற்குரிய ஒன்றல்ல. இன்று அங்கு கருத்து வெளியிடுவோர் ஒன்றில் அடக்கி சுருக்கி அர்த்தம் தெளிவில் லாதவாறு வாசிக்க வேணடும். அல்லது நெழிவு சுழிவுகளுக்குள் புகுந்து ஏதாவது ஒரு மெலிதான கருத்தை வெளியிட வேணடும். அது கூட ஆபத்தாகலாம். அதற்கு மேலாக ஏதாவது கருத்துக் கூறி னால் 'தலை தப்புவது தம்பிரான் புண்ணியம்' என்ற நிலைதான். இந்நிலை ஒருதரப்பால் மட்டுமன்றி பல்வேறு தரப்புகளாலும் குறி வைக் கப்படும் அபாய நிலையாக நீடிக்கி @gl மேற்கூறிய நிலையின் ஊடாகவே குடாநாட்டிலிருந்து வெளி வரும் பத்திரிகைகள் நெருக்கடிகளையும் ஆபத்துக்களையும் காணவேணி டியுள்ளது. இப்பொழுது உதயன், வலம்புரி, யாழ் தினக்குரல் ஆகிய மூன்று நாளிதழ்கள் குடாநாட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப் பந்தத்திற்குப் பின்பு நமது ஈழநாடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவர ஆரம்பித்தது. ஆனால் அதன் வெளி யீட்டாளரும் பொறுப்பாளருமான முன்னாள் பா. உ. சிவமகராசா சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் காணப்படாதவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி மரணமடைந்த பின் அப்பத்திரிகை நின்றுபோய்விட் டது. இதன் பின் ஏனைய மூன்று பத்திரிகைகளும் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் யாழ்ப்பாணத்தில் இப்பத்தி ரிகைகளை வெளியிட்டு வருவ தென்பது மரணப் போராட்டம் செய்வது போன்றது தான் எந்
நேரம் எந்தப் பத்திரிகையாளர் கொல்லப்பட்டலாம் அல்லது கடத் தப்படலாம் இவற்றுக்கும் மேலாக பத்திரிகைப் பணிமனைகள் தாக்கப் படலாம் என்ற தினசரிப் பயப்பீதியு டனேயே அத்தினசரிகள் வெளிவ ந்து கொண்டிருக்கின்றன. இப் பொழுது தினக்குரல்-வலம்புரி பத் திகையாளர் கடத்தப்பட்டுள்ளார். மேலும் பல பத்திரிகை யாளர்கள் மறைமுகமாகவும் நேரடி யாகவும் அடாவடித்தனங்களுக்கும் அச்சுறு த்தல்களுக்கும் உள்ளாகி வந்துள் ளனர். இவையாவும் குடா நாட்டுப் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கி வந்த இன்றும் எதிர்நோக்கிநிற்கும் உயிர் வாழ்தலுடன் கூடிய பிரச்சி னைகளாகும். இவற்றுக்கு முகம் கொடுத்துள்ள குடாநாட்டுப் பத்திரிகைகள் ஏ9 பாதை மூடிய பின் அச்சிடும் நியூஸ் பிறிண்ட் தாளுக்கான தட்டுப்பா ட்டை எதிர்நோக்கின. முன்பும் இப் படிநிலை வந்தபோது பிறவுண் பேப் பர்’ ‘புல்ஸ்காப்பேப்பர் போன்றவற் றில் பத்திரிகைகள் வெளிவந்தன. இப்பொழுது அவையும் இல் லாத நிலையில் நாலு பக்கங்களில் மட்டுப் படுத்தப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கின்றன. சில பொது இடங்களில் பத்திரிகைகள் சுவர்க ளில் ஒட்டப்பட்டும் தட்டிகளில் ஒட்டி மக்கள் வாசிக்கக் கூடியதாகவும் வைக்கப்படுகிறது, குடா நாடு அனு பவிக்கும் பன்முக நெருக்கடிகள் மத்தியில் மக்கள் செய்தி அறிந்து கொள்ளும் சுதந்திரத்தையும் இழ ந்து நிற்கின்றனர். அதேவேளை பத்திரிகைகளும் பத்திகையாளர்க ளும் தமக்குரிய கருத்தச் சுதந்திர ததை துப்பாக்கிகள் முன்னால் கையிழந்து நிற்கின்றனர். கருத்து க்களுக்கு கடும் கட்டுப்பாடும் அச்சு றுத்தாள்களுக்கு பெரும் தட்டுப்பா டும் குடாநாட்டில் நிலவி வரும் அசா தாரண சூழலே காணப்படுகின்றது. ஜனநாயகம் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் முதலாளித்துவ பாராளுமன்ற வாதி கள் இந் நிலைக்கு என்ன நியாயம் Un DJ6JETU GH56MT

Page 13
(3) திய ஆவி شال
B5.Tficij ಉದ್ಯೊ! o¬೭೫೫) 692b/M--
புகழ் பெற்ற வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையை வர் னிக்கிறபோது பயன்படுத்துகிற சில சொற்கள் உள்ளன - யுகபுருஷன் அதிசயமனிதன் மாமேதை என்றெல்லாம் கூறு 6)JTijJ,6ï. காரல் மார்க்கைக் கொண்டாடுகிற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி மார்க்சைக் குறித்து எழுதவேண்டுமென்று நமக்கெல்லாம் தோன்றலாம். ஏனெனில் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மனித சமுதாயம் முன்னேறுகின்ற ஒரு யுகத்தின் முழுமையான உயிர்த்துடிப்பை உட்கொண்டிருந்த அசாதா ரணமான அறிவாற்றல் கொண்ட ஒரு சாதாரண மனித னைக் காட்டிலும் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்து நிற்கின்ற ஒரு மேதையாக இருந்தார் மார்க்ஸ் மார்க்சின் சவ அடக்க த்தின்போது அவரின் வாழ்நாள் நண்பனும் உடன் செயல் பட்டவருமான பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியது போல "அவரு டைய நாமம் யுக யுகாந்திரங்களுக்கு நிலைத்திருக்கும் - அவரது நூல்களும்” இருந்த போதிலும் மார்க்ஸ் ஒரு அதிசய மனிதராக இருக் கவில்லை. மனிதனுக்குரிய உணர்வுகளும் தனிப்பட்ட முறை யிலான குறைபாடுகளும் கொண்டிருந்த ஒரு மனிதன் தான் காரல் மார்க்ஸ். ஆனால் இதற்கு முன் குறிப்பிட்டது போல சாதாரண மனித னாகப் பிறந்து சாதாரண மனிதனாகவே இறந்த காரல் மார் க்ஸ் அவர் வாழ்ந்த 65 ஆண்டு காலத்திற்குள் வேறு எந்த மனிதனும் செய்ய முடியாத அளவு மகத்தான காரியங்க ளைச் செய்து முடித்தார். பிரெடரிக் ஏங்கல்சை நான் மீண்டும் ஒருமுறை மேற்கோள் காட்டுகிறேன். 'மார்க்சின் பெயர் யுக யுகாந்திரத்திற்கும் நிலைத்திருக்கும் - அவரது நூல்களும்” சாதாரண மனிதர்களைக் காட்டிலும் மிக மிக உயர்ந்திருந்த ஒரு வரலாற்று நாயகன் மார்க்ஸ், இந்த பொருளில் அசாதா ரணமானவர்தான் அவர் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கும் அதிலிருந்து கம்யூனிசத்திற்கும் சென்று கொண்டிருக்கிற மனித சமுதா யத்திற்கு அந்தப் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ப தைத் தெளிவாகச் சுட்டிய ஒரு தீர்க்கதரிசி அவர் ஆகவே அவரது நூல்கள் உருவாகிவரும் புதிய யுகத்தின் தூதர்களுக்கு-தொழிலாளி வர்க்கத்திற்கும் அந்த வர்க்கத் துடன் இணைந்து நிற்கின்ற இதர புரட்சிக்காரர்களுக்கும்உறுதியாக முன்னேறுவதற்கான வழிகாட்டியாக உள்ளது. அந்த அர்த்தத்தில் அவர் யுகபுஷர் தான். ஆனால் சாதாரணமானவர்களைக் காட்டிலும் எத்த னையோ படிகள் உயர்ந்து நிற்கத்தக்க ஆற்றல் மிக்க அவர் சாதாரண மக்களுடன் முழுக்க முழுக்க ஒன்றுசேர்ந்து இணைந்து நின்றார். பெரும்பான்மையினரான சாதாரண மக்களால் தெளிவாக வெளிப்படுத்த முடியாத அவர்களின் சொந்த உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் விருப்பங் களுக்கும் வடிவம் அளிக்க மார்க்சினால் முடிந்தது என்பது தான் அவரை அசாதரணமான மனிதனாக ஆக்கியது. இவ் வாறு பெரும்பான்மையினரான சாதாரண மக்களின் வெளிப் படுத்தப்படாத உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் வடி வம் அமைத்து அவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான ஊக் கம் அளித்து அவர்களின் அமைப்பு ரீதியான செயல்பாட்டின் மூலமாகவே ஒரு புது யுகத்தைத் தொடங்கி அவர்களுக்கு உதவி செய்தவர் என்ற அர்த்தத்தில் அவர் "யுகபுஷே" னாகிறார். மார்க்சியம் என்ற பொதுவான பெயரில் அறியப்படுகிற கருத்துப் பெட்டகம் டாக்டர் காரல் மார்க்ஸ் என்ற ஒரு அறிஞர் அ முதல் ஃ வரை தனது மூளையிலிருந்து உரு வாக்கிய ஒரு தத்துவம் அல்ல. தான் பிறந்த காலத்திற்கு முன்னாலேயே வளர்ந்து வந்ததும் ஒரு இளம் அறிவுஜீவி என்ற முறையில் தான் கற்றறிந்ததுமான புரட்சிகர சித்தா ந்தங்களிலிருந்து தான் மார்க்ஸ் தொடங்கினார். ஆனால் அவற்றையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதி லாக அவர் வாழ்ந்த யுகத்தின் முக்கிய முற்போக்குச் சக்திக ளுடன் அவற்றைப் பொருத்துவதற்கு மார்க்ஸ் முயற்சித்தார். அவ்வாறு உயிரற்ற இயற்கைக்கும் உயிருள்ளவற்றுக்கும் சிந்தனைக்கும் மனிதனின் சமூக அமைப்புகளுக்கும் ஒன்று போல பொருந்தக் கூடிய ஒருங்கிணைந்தொரு பார்வையை யும் விதிகளையும் உருவாக்க மார்க்சினால் முடிந்தது. இதுதான் மார்க்ஸ் மனித சமுதாயத்திற்கு ஆற்றிய அதிமுக் கிய பணியாகும். எதுவும் என்றும் நிலையாக இருப்பதில்லை. எல்லாம் இடை
விடாமல் இயங்கிக் கொண்ே பொருளிலும் பரஸ்பரம் முரண் ள்ளன. அவை ஒன்றோடு ஒன ன்றன. இந்த மோதல்களின் அழிகிறது. அதனுடைய அழில் வளர்ச்சியடைந்த இன்னொரு வாறு புதிதாகத் தோன்றுகிற முரண்பாடான சக்திகள் இரு மோதல் நடைபெறுகிறது. இல் கள் அல்லது ஒன்றின் அழிவும் டைந்த இன்னொன்றின் ,ே மூலமாகத்தான் பிரபஞ்சம் இய லாம் அடங்கிய ஒரு பிரபஞ்சக் வஞானியான மார்க்சுக்கு பா தத்துவஞானத்தின் வரலாற்றி மிகவும் புரட்சிகரமான இந்த வியலின்- மூலவரான ஹெகலு இளைஞரான மார்க்சின் சிந் கியவர்கள். ஹெகலின் கண்ணோட்டத்
அடிப்படையாகக் கொண்டிருப் னையைத்தான். அந்தத் துறையி யில் நிரந்தரமாக நடக்கின்ற ம விவாதத்திற்கு உட்பட்டவை னைத் துறையில் நிரந்தரமாக முன்னேற்றத்தின் அடிப்படை இது முற்றிலும் குறைபாடானது த்து சிந்தனை என்ற செயல்மு த்து எவ்வாறு தோன்றுகிறது. ளிக்க ஹெகலின் இயக்கவியல் தானே தோன்றுகிறது. தானே றது- இதுதான் ஹெகலிய இய
கதியத் |
இக்குறையைத் தீர்ப்பதற்கு மா டது தனக்குப் பாரம்பரியமா! தத்துவஞானத்தைத்தான்- அ கும். 1844- 45 காலத்தில் ஏ ரையில் கூறியது போல
"சிந்தனைக்கும் பொருளுக்கு இயற்கைக்கும் இடையில் உள் முதலில் தோன்றியது -இது குறிப்பாக நவீன தத்துவஞான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DITñTěF - 6Ti[UT 6io 2007
டயிருக்கின்றன. ஒவ்வொரு பட்ட சக்திகள் உள்ளடங்கிய ாறு மோதிக் கொண்டிருக்கி விளைவாக அந்தப் பொருள் பிலிருந்து அதைக் காட்டிலும் பொருள் உருவாகிறது. இவ் பொருளுக்குள்ளும் பரஸ்பரம் கின்றன. அவற்றுக்கிடையே வ்வாறு நிரந்தரமான மாறுதல் அதைக் காட்டிலும் வளர்ச்சிய தாற்றமும் நடைபெறுவதன் பங்கி வருகிறது. இவையெல் கண்ணோட்டம் இளம் தத்து ரம்பரியமாகக் கிடைத்தது. ல் அன்று வரை உருவானதில் த சித்தாந்தத்தின் - இயக்க லும் அவரின் சீடர்களும்தான் தனைப் போக்கை உருவாக்
தின்படியான இயக்கவியல்
பது கருத்தை அல்லது சிந்த ல் அல்லது சிந்தனைத்துறை ாறுதல்கள் தான் ஹெகலின் என்று கூறுகிறபோது சிந்த டக்கின்ற மாறுதல்கள்தான் என்று அவர் வாதாடினார். என்பதுதான் மார்க்சின் கரு மறை எப்படி நடக்கிறது: கரு இந்தக் கேள்விக்குப் பதில உதவிகரமாக இல்லை. அது வளருகிறது. தானே மாறுகி க்கவியலின் கண்ணோட்டம்
ர்க்ஸ் ஆதாரமாகக் கொண கக் கிடைத்த இன்னொரு துவே பொருள்முதல்வாதமா ங்கல்ஸ் எழுதிய ஒரு கட்டு
இடையில் ஆன்மாவுக்கும் ள உறவு என்ன? இதில் எது ான தத்துவஞானத்தின்த்தினர்- முன்னால் உள்ள
கருத்து உருவாகின்றது. இவ்வாறு சிந்தனையும் கருத்தும் உருவான பிறகு அது புற இயற்கையின் மீது செல்வாக்கு
அடிப்படையான மிகப் பெரிய பிரச்சினை இதற்கு விடை காண முயற்சித்ததத்துவஞானிகள் இரண்டு முகாம்களாகப் பிரிந்தனர். ஆத்மா தான் முதலில் தோன்றியது, இயற்கை அல்ல என்றும் பிரபஞ்சம் முழுதும் அதற்கப்பால் உள்ள ஏதோ ஒரு சக்தியின் படைப்புத்தான் என்றும் நம்பியவர்கள் ஆன்மீகவாத முகாமில் அணிதிரண்டனர். இயற்கைதான் முதலில் தோன்றியது என்று கருதுகிற மற்றவர்கள் ஏதாவது ஒரு விதமான பொருள் முதல்வாத அணியில் சேர்ந்தனர்.” இதில் ஆன்மீகவாதமுகாமில் சேர்ந்தவர்களில் மிகப்பெரிய மேதையும் புரட்சிக்காரருமான தத்ததுவஞானிதான் ஹெகல் என்றாலும் அவரால் கூட சிந்தனையின் அல்லது கருத்தின் தோற்றுவாயைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் மார்க்ஸ் சிந்தனையுடையவும் கருத்தினுடையவும் இயக்க ரீதியான மாறுதல்களைக் குறித்து ஹெகல் உரு வாக்கிய புரட்சிகரமான சித்தாந்தத்தை இயற்கைக்கும் கரு த்துக்களுக்கும் சமூக வாழ்க்கைக்கும் எல்லாம் ஒன்று போலப் பொருந்தக்கூடிய ஒரு பொருள் முதல்வாதப் பிரப ஞ்சக் கண்ணோட்டமாக மாற்றியமைத்தார். ஹெகல் விவரித்த மாறுதல் செயல்பாடுகள் எல்லாம் உண் மையில் நடைபெறுகின்றன. அதன் மூலம்தான் பிரபஞ்சம் இயங்குகிறது. ஆனால் இந்த செயல்பாட்டின் தொடக்கம் மனித மனதில் அல்ல, புற இயற்கையில் தான் இந்தப் புற இயற்கை உணர்மையானது, சிந்தனையின் படைப்பல்ல; நேர்மாறாக இயற்கையில் நிரந்தரமாக நடந்துவருகின்ற மாறுதல்களின் விளைவுதான். அந்த மாறுதல்களின் ஒவ் வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் வளர்ந்துவருகின்ற ஒரு
இது ΟΥΘΟ0 தத்தவஞானிகள்
D66),
STaunotö செய்தே வந்தனர். எமத பணி உலகத்தை மாற்றி அமைப்பதே ஆகும்.
குறிப்பிட்ட வடிவம் என்ற முறையில்தான் சிந்தனை அல்லது
செலுத்துகிறது. இவ்வாறு சிந்தனை செலுத்துகிற செல் வாக்கு இயற்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அது மீண்டும் சிந்தனையில் அல்லது கருத்தில் அதன் செல் வாக்கை செலுத்துகிறது. இவ்வாறு இயற்கைக்கு நிரந்தர மாக ஏற்பட்டு வருகிற புரட்சிகரமான மாறுதல்களிலிருந்து தோன்றிய சிந்தனை அல்லது கருத்து அது தோன்றுவதோடு கூட குறைந்த அளவிலானாலும் புற இயற்கையில் மாறுதல் ஏற்படச் செய்யவும் அவ்வாறு மாறுதல் ஏற்படுகின்ற புற இய ற்கையினால் தன்னையும் மாற்றியமைத்துக் கொள்கிறது. இவ்வாறு எண்ணற்ற நூற்றாண்டுகளில் புற இயற்கையா னது சிந்தனையையும் சிந்தனை புற இயற்கையையும் பரஸ் பரம் மாற்றிக்கொண்டிருப்பதன் விளைவாகத்தான் மனித சமுதாயம் முன்னேறுகிறது. இதுதான் மார்க்சின் இயக்கவியல் அதற்கும் ஹெகலிய இய க்கவியலுக்கும் இடையில் ஒரு பொருளுக்குள் உள்ள இர ண்டு முரண்பட்ட சக்திகளுக்கிடையிலான உறவுதான் உள் ளதுர் மார்க்சின் இயக்கவியல் ஹெகலின் இயக்கவியலின் தொடர்ச்சிதான். இருப்பினும் ஹெகலிய இயக்கவியலுக்கு நேர் எதிரானது. மார்க்சினுடைய வார்த்தைகளில் கூறு வதென்றால், "ஹெகலின் இயக்கவியல் தலைகீழாக இரு ந்தது. அதனுடைய தலையைப் பிடித்து நிமிர்த்திநேராக நிற்க வைப்பதையே நான் செய்தேன்.' முதலில் தோன்றியது இயற்கைதான்; அதனுடைய சந்ததி தான் சிந்தனை ஆனால் சிந்தனை பிறந்த பிறகு- மனிதன் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்- புற இயற்கையிலேயே மாறு தல்கள் ஏற்படுத்தக் கூடிய பல விதமான பணிகளுக்கு அது அத்திபாரமாகிவிடுகிறது. இப்பணிகளின் மூலமாக புற இய ற்கையில் மாறுதல் ஏற்படுகிறது. இப்பணிகளின் விளைவாக மனிதரிலும் பல மாறுதல்களும் ஏற்படுகின்றன. இவ்வாறு சிந்தனையை உருவாக்கவும் அதில் உருவவேறுபாடு ஏற் படுத்தவும் புற இயற்கையிலும் உருவ மாறுபாடு ஏற்படுத் தவம் (புற இயற்கையை உண்டாக்குவதல்ல) சிந்தனைக்கு சாத்தியமாகிறது - இதுதான் மார்க்சீய இயக்கவியல்
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய கார்ல் மார்க்ஸ் புது யுகத்தின் வழிகாட்டி என்ற நூலின் ஒரு பகுதி.

Page 14
இந்தியாவின்
தியாகி பகத்சிங்
தனது வரலாற்றுக் கடமையை அடக்க த்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக ஆனால் தன்னை சமூகத் திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக்கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழை கிறான். பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரி ப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப் பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ் சாத உறுதி மட்டும் வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல. உயிரைத் துறப்ப தற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங் கின் நோக்கமும் லட்சியமும் தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர் களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத் தது. இன்றளவும் கவர்ந்திழுக்கிறது. 1919-ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும் சுதந்திரக் கனலை மூட்டி விடு வதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனா யிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படு கொலை ஆழமான காயத்தை உருவாக்கி யிருந்தது. இதற்குப் பழிவாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞன் 20 ஆண்டு கள் காத்திருந்து படுகொலைக்குப் பின்ன னியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓடயரைச் லண்டனில் வைத்துச் சுட்டுக் கொன்றார். 1921ல் காந்தி ஓராண்டிற்குள் சுயாட்சி என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இய க்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள்- தொழிலாளர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 1922 பிப் 5 ஆம் தேதி உ. பி யில் உள்ள செளரி செளரா எனும் இடத்தில் அமைதியா கப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக் கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகு ண்டெழுந்த மக்கள் செளரி செளரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தி யால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங் கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற் பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டு களுக்கு நம்பிக்கையின்மையும் சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின. தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக் க்ைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டி ருந்த பகத்சிங் சுகதேவ் போன்ற இளைஞர் கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924-ன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப் பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர். இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியா ளர்களான ராம்பிரசாத் பிஸ்மில் ராஜேந்திர நாத் லஹிரி அஷ்பகுல்லாகான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர ஆசாத் போன் றோர். 1925 ஆகஸ்டு 9-ந் திகதியன்று காக் கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி
முதல் இளம் கம்யூனிஸ்ட்
அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு கடுமையான அடக்குமுறையை ஏவி யது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைதுசெய் யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது. இந்தத் தேக்க நிலையில் 1926-இல் லாகூ ரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுக தேவ், யஷ்பால் முதலானோர் ‘நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப் LILL - 60T. 1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில் ராஜே ந்திரநாத் லஹிரி அஷபகுல்லா கான் ஆகி யோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுமதிக்கப்பட்டனர். இச்சூழ்நிலையில் தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத் சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இய க்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோழ்களில் விழு ந்தது. 1925-லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக 1917-ன் ரசியப் புரட்சியின் விளைவாக இந்தியாவில் பரவத்தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும் இதர ஐரோப்பியக் கரு த்துக்களையும் பகத்சிங்கும் அவரது தோழர் களும் கற்கத்துவங்கினர் பகத்சிங் சோசலி சக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வ தில் முன்னணியில் இருந்தார். இந்தக் கால கட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண் ணோட்டம்தான அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோவியது. இச்சூழறி லையை நான் நாத்திகன்- ஏன்? எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார் "அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அதுவரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்டதடுக்க முடியாத எதிர் ப்பால் கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத் தியமென்று தோன்றியது. எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்தென பிற் காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்த துண்டு. எனது புரட்சிகர வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாகும். 'கற்றுணர் எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்க ளில் கணந்தோறும் எதிரொலித்தது.” "நாண் கற்றுணரத் துவங்கினேன். என்னு டைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள் ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சி புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறை கள் இப்பொழுது தெளிவான உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவா தமோ குருட்டு நம்பிக்கையோ அல்ல மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத் தியாவசியத் தேவையையொட்டிய பலாத் காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத் வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றிய மையாததாகும். மிக முக்கியமாக எந்த லட் சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்ப தைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும். அன்றைய சூழலில் தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928- இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமை யாக ஒடுக்கும் முகமாக தொழிற்தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில் ஆங் கில அரசு கொண்டு வந்தது. தொழிற் தகராறு மசோதா நிறைவேற்றப் படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்

SSSS
Dਲੈ
றும் தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத் தில் வழக்காடுவதன் மூலம் ஆங் கில அரசின் அடக்கு முறை களை அம்பலப்படுத்துவ தென வமான திட்டத்தை பகத்சிங் மத் தியக் கமிட்டியில் முன்வைத் தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒருவேளை தப்ப முடி யவில்லையென்றால் துTக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங் அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்
டது. திட்டமிட்டபடி 1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்று கேள்வி நேரத்
தில் எதிர்பார்த்தபடியே வைஸ் ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி "தொழிற்தகராறு மசோதா நிறைவேறியதை அறி விக்க ஜெனரல் சூஸ்டர் எழுந் தார். உடனடியாக பார்வையா ளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும் பி. கே. தத்துவம் வெடிகுண்டு களை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள் 'செவிடர் களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவ சியமானவை எனும் தலைப்பி லான சிவப்புத்துண்டறிக்கைக ளை வீசியவாறு புரட்சி நீடுழி வாழ்க ஏகாதிபத்தியம் ஒழிக!
தியாகி ராஜகுரு
- griIITGšo 2007
தியாகி சுகதுே
உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் 1931 மார்ச் 23ம் திகதி அண்று
ஆகிய முழக்கங்களை உத்வேகத் தோடு எழுப்பினார்கள் நெடுநேரம் அவர் களை
OT S S S S
நின்றனர் பின்னர் பகத்சிங் அவர்களை சிறையில்
நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இரு ப்பதாகவும் தங்களிடம் ஆயுதங்கள் இல்லை யெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர். 1929 ஜீன் 6-ஆம் தேதியன்று பகத்சிங்கும் பி. கே. தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப்புகழ்பெற்றதா கும். வெடிகுணடு வீசியதை ஏற்றுக் கொண்ட தோழர்கள். அதன் நோக்கம் உயி ர்ப்பலியல்லவென்றும் அதன் அரசியல் நோக கம் குறித்தும் வாதாடினர். "எங்களது ஒரே நோக்கம் செவிடர்களைக் கேட்கச் செய்வதும், செவிமடுக்காதவர் களுக்குத்தக்க எச்சரிக்கை வழங்குவதுமே யாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்யவிரும்பினர் வெளித்தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக் கட் கடலிலிருந்து ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது. கற்பனாவாத சாத் வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளி யும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலை முறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள் (36TITL).” அன்று சர்வதேசப் பத்திரிகைகளிலும் தேசபக்த உணர்வுமிக்க இந்தியப் பத்திரி கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத் சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வ த்தோடு வரவேற்கப்பட்டன. வாழக்கை விரைந்து நடத்திய அரசு 1929 ஜீன்- 12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவரு க்கும் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கே யும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரி மினல் கைதிகளைப் போல நடத்தப்படுவ தைக் கண்டித்தும் வெள்ளையர் அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத் தைக் கண்டித்தும் பகத்சிங் லாகூர் சிறை யிலிருந்தும் பி. கே. தத் மியான வாலி சிறையிலிருந்தும் ஜூலை-13ம் தேதியன்று உணர்ணாவிரதத்தை துவங்கினார்கள் கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும் பகத்சிங் தத்துடன் உண்ணாவிரதத்தில் பங்
வெள்ளை ஏகாதிபத்திய வாதி களால் லாகூர் மத்திய
தூக்கிலடப்பட்ட
மூன்று தியாகிகள்
கேற்றனர். அவர்களுக்கு வலுக்கட்டாய மாக உணவு ஊட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண ணாவிரத்திற்குப் பிறகு ஜதின்தாஸ் செப் டம்பர் 13- ஆம் தேசியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்க த்தா எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறு தி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜீலை 10 முதல் துவ ங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் பகத்சி ங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக் குள்ளாக கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்திலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ் த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள்விடுத்தார். ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசாரணை மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற் குப் பதிலாக புரட்சியாள்களுக்குச் செல் வாக்கு உண்டாக்குவதை உணர்ந்த ஆங்கி லேய அரசு 1930 மே- 1 ஆம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றி யது. அதனடிப்படையில் அனைத்து நீதித் துறை விதிமுறைகளும் காற்றில் பறக்க விட ப்பட்டு "குற்றம் சாட்டப்பட்டோர் இல்லா மலேயே விசாரணை நடைபெறலாம்' என அறிவித்தது. பிறகு தடங்கலின்றி நடை பெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று பகத்சிங் சுகதேவ் ராஜகுரு ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித் தது. இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக மார்ச்- 23 1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங் சுகதேவ் ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். தொடர்ச்சி 16ம் பக்கம்

Page 15
நினைப்புத்தான் எதையோ கெடுக்கிறது 不
"ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறினால் மத் திய கிழக்கில் அமைதி இல்லாமல் போய்விடும்” என்று சொல் லியிருக்கிறார் அமெரிக்கத் துணை அதிபர். ஏதோ மத்திய கிழக்கு ஈராக் போருக்கு முன்னர் அமைதி இழந்து இருந்தது போலவும் அமெரிக்கப் படைகளின் புனிதப் பாதங்கள் பட்ட பின்னர்தான் மத்திய கிழக்கில் அமைதி துளிர் விட்டது போல 6) LÓ...... இப்படி நினைத்து நினைத்துத்தான் உலகையே சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தறுதலையள் தலையிட்ட தால்தான் இருந்த நிம்மதியும் இல்லாமல் போனது' என் றொரு குரல் கேட்கிறது. எந்தத் தேசத்திலிருந்து இந்தக் குரல் ஒலித்திருக்கும் என்று தேடுவதற்குப்பதிலாக எந்தத்தேசத்திலிருந்து வந்திருக்காது என்று யோசிக்கத் தொடங்கினேன். இலகுவானதைச் செய்யும் நோக்கில்
யாருடைய பிரச்சனை?
தமிழ்நாட்டின் காவிரி நதிநீர்ப்பிரச்சனையில் நீதிமன்றத்திப்பு க்கு எதிராக கர்நாடக நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட கர்நாடக திரைத் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொட ர்ந்து இத்தீர்ப்பு மாற்றப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி நடிகர் ரஜனிகாந்த் சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என தமிழக பாஜகா கோரிக்கை விடுத்தது. மொத்தத்தில் விவசா யிகளின் நீர்ப்பிரச்சனை இரு மாநிலங்களின் நடிகர்களின் பிரச் சனையாக மாறிப்போவது பரிதாபம்.
இது இப்படி இருக்க ஈழப்போராட்டத்திற்கு தமிழகத்தில் ஆத ரவு திரட்டப் புறப்பட்ட ஒரு கும்பல் (மக்களின் வரிப்பணத்தில்) தமிழகத் திரைத் துறையினரின் ஆதரவை வேண்டி நின்றது. இந்தக் கும்பல் தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தால் கெளரவிக்கப்பட்ட கூத்து பத்திரிகைளில் முக்கிய செய்தி குரங்கு, பாம்பு வேதாளம் போன்றவற்றை வைத்துத் திரைப்படமெடுக்கும் இராம நாரயணனே இவர்களுக்கு மலர்மாலை அணிவித்தார் என்பது சிறப்புச் செய்தி
N கம்மா இருப்பதென்பது.
ஈரானை அதன் பாட்டுக்கு இருக்க நிற்க விடமாட்டார்கள் போல, உலக அமைதி மீது அக்கறை கொண்ட எல்லோரும் தற்பாதுகாப்புக் கருதி முற்கூட்டியே தாக்குதல் நடத்தியே தீரு வது என்று கங்கணங் கட்டிக் கொண்டு இருக்கிறது இஸ்ரேல் உலக அமைதியின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக ஈரான் மாறி வருகிறது. யுத்தம் செய்தாவது ஈரானைக் கட்டுப்படுத்தவேண் டும் என்கிறார் அமெரிக்க அதிபர் ஈரானது செயற்பாடுகள் கவ லையளிக்கின்றன, ஈரானுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்கிறார் உலகின் மிகப்பெரும் நடுநிலைவாதியான ஐநாவின் செயலாளர் நாயகம் அமைதியின் காவலர்கள் ஈரானை மட்டுமல்ல அமைதியாக இருக்கும் நாடுகளையும், அமைதியாக இருக்க விரும்பும் நாடுகளையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் நிம்மதியாக இருக்க இயலாமல் இருக்க உபயம் புரிவது சர்வ தேச சமூகம்
நினைத்ததும் நடப்பதும்
மக்காவில் ஹமாஸ் மற்றும் 'ஃபத்தா அமைப்புக்களுக்கி டையே பேச்சுவார்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததை முழு மேற்குலகமும் மிக உன்னிப்பாக அவதானித்துவந்தது. உடனே எமது பத்திரிகைகள் சர்வதேச சமூகம் பாலஸ்தீன த்தில் அமைதி நிலவ அயராது உழைக்கிறது என்றெல்லாம் புகழ்ந்து தள்ளின. மோதல் தவிர்ப்புக்கான ஒரு உடன் பாட்டுக்கு இரு குழுக்களும் இணங்குவதற்காக நடந்த பேச்சுவார்த்தையில் மேற்குலகம் ஆர்வம் காட்டியது ஏன்? பேச்சுவார்தையின் முடிவில் ஹமாஸ், இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்த்தது மேற்குலகம் முடிவில் அது நடக்காமல் போக பேச்சுவார்தைகள் பற்றிய கதையே அடங்கிப் போனது. ஆக, எல்லாப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னாலும் வெவ் வேறு நிகழ்ச்சி நிரல்கள் ஒளிந்துள்ளன என்பதை இனியும் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடி (LLDT 6T6060T
நான்
ஸ்ராக் யுத்தம் ெ ஆண்டுகள் முடி கெவின் டில்மேன் யினால் எழுதப்பட்ட வம் இது களத்தில் ஈராக் போரை எப். விளங்கவும் நான் சாதித்தது என்பை போதுமானது.
நவம்பர் 6ம் திகதி, ற்கு அடுத்த நாள் றது. நானும் பட்டி: வதற்கு முன்பு பேசி வுக்கு வந்தது. ஒப் த்து இடுவதில் உள் பேசினான். நாம் ஒப் னர் அமெரிக்கத்த
न-Dा में की 60 CCuprf நடாத்திவரும் எதி
ஆர்ப்பாட்டக்கார
மக்கள் தயவில் தா வேணடும் நம்து திசை வழியில் நாம் பாயாகப் போராடு ஒரு குரல் இருக்க த்திலிருந்து வெளிே மில்லை என்றெல்ல எங்களது குர6ை எவ்வளவோ நடந்து எப்படியோ ஒரு தே அனுப்பப்பட்டோம். ஏனெனில் அந்தத் அமெரிக்க மக்களு இருந்தது அல்லது உலக மக் லாக இருந்தது அல்லது பயங்கரவ கொடுத்தது அல்லது செப்டம்ப ந்தையாக இருந்த அல்லது நைஜரிலி ரிக்கவல்ல யுரேனிய அல்லது நடமாடும் ஆ பேரழிவு ஆயுதங்கள் அல்லது அந்தத்தேக் தேவை இருந்தது அல்லது ஜனநாய தேவை இருந்தது அல்லது ஒரு எழு இருந்தது அல்லது ஒரு உள்! வேண்டி இருந்தது நாமே அதை உரு
9 in L .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DITñrá - griITGio 2007
ஈராக் #]
T
தாடங்கப்பட்டு நான்கு வடைந்துள்ள நிலையில், என்ற அமெரிக்கச் சிப்பா குறிப்பொன்றின் தமிழ்வடி நிற்கும் அமெரிக்கச் சிப்பாய் டிப் பார்க்கிறான் என்பதை ாண்டுகால போர் என்ன த விளக்கவும் இக்குறிப்பே
"பட்டின் பிறந்த நாள். அத மெரிக்கத் தேர்தல் வருகி றும் இராணுவத்தில் சேரு க்கொண்டிருந்தது நினை புதல் கடிதத்தில் கையெழு ள ஆபத்துகள் பற்றி அவன் புக் கொண்டுவிட்டால் பின் லைமை மற்றும் அமெரிக்க
யுத்தே
aa.
இப்படியான எதாவது ஒரு சாக்கு போக்கு இருக்கவே இருக்கிறது. எப்படியோ தன்னிடம் இல்லாத ஒன்றைத் தூக்கிப் பிடிப் பதிலும், இருப்பதனைத்தையும் கண்டிப்பதிலும் ஈடு படும் ஒரு நாடு என அமெரிக்கா பெயரெடுத்து விட்டது. எப்படியோ தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தலைவர்கள் சர்வதேச சட்டங்களுக்கும் மானுடத்துக்கும் குழிபறித்திருக்கின்றனர். இரகசிய சிறைக்கூடங்களை உலகெங்கிலும் நிறுவியதாலும் இரகசியமாக மக்களைக் கடத்தியதாலும் இரகசியமாகக் கடத்தப்பட்டவர்களை ரையறையின்றி அடைத்து வைத்ததாலும் இரசியமாகக் கூட அவர்கள் மீது குற்றம் ஏதும் சுமத்தாததாலும் இரசியமாக
95 TT 6U 6)
அவர்களைச் சித்திரவதைக்கு
க்கா இறங்கி நான்காவது வரு
டம் முடிலவடைலதை எதிர்த்து அமெரிக்க மக்கள்
ர்ப்பியக்கத்தில் ஜனாதிபதி புஷ் நிர்வாணப்படுத்தப்பட்டு நிற்கும் கோட்டுப்படத்தை ர்கள் எடுத்து செல்கிறார்கள்.
ன் கீழ்ப்படிந்து வாழ்ந்தாக விருப்பத்துக்கு எதிரான துரத்தப்படுவோம். ஒரு சிப் காலத்தில் நமக்கென்று போவதில்லை. இராணுவ யறும் வரை இது சாத்திய ாம் அவன் பேசினான்.
ஒப்படைத்த பின்னர் விட்டது. சத்தின் மீது படையெடுக்க
தேசம் க்கு நேரடி அச்சுறுத்தலாக
*ளுக்கு நேரடி அச்சுறுத்த
திகளுக்கு அடைக்கலம்
ர், 11 தாக்குதலில் உட
5ந்து அணு ஆயுதம் தயா த்தை வரவழைத்தது
யுத ஆய்வுக் கூடங்களை, ளை வைத்திருந்தது
த்தை விடுவிக்க வேண்டிய
த்தை நிறுவ வேண்டிய
சியை ஒடுக்க வேண்டி
ாட்டு யுத்தத்தை நிறுத்த
ாக்கி இருந்த போதிலும்
ஆளாக்கியதாலும், எப்படியோ இந்த வெளிப்படையான சித்திரவ தைக் (og, TGT60s, இராணுவத்தில் உள்ள சில வீணர்கள் செய்த தவறு என்றாகிவிட்டது. எப்படியோ உள்நாட்டுக்குள் சிப்பாய்களுக்கு ஆதரவு என்பது ஐந்து வயது மழலைப் பள்ளிக் குழந்தைகளைக்கொண்டு வணிண மெழுகுச் சித்திரங்களை வரையச்செய்வது அவற்றைக் கடல் கடந்து அனுப்பி வைப்பது அல்லது கார்களின் மீது ஸ்டிக்கர்களை ஒட்டுவது அல்லது போர் வீரர்களுக்கான தலைக் கவசத்திற்குள் மேலும் கூடுதலாக ஒரு இரப்பர் உறைக்காக காங்கிரஸ் அங்கத்தினர்களைக் கணிய வைப்பது எனவாகி விட்டது.
ஒரு சிப்பாய் தனது நான்காவது அல்லது ஐந்தாவது பயணத்தின் போது தன்னுடன் போராடும் நண்பர்கள் மரணத்தைத் தழுவும் போது ஒரு ஐந்து வயதுக் குழந்தை வரைந்த வண்ண மெழுகுச் சித்திரத்தையோ அல்லது காரில் ஒட்டப்பட்டு மழுங்கிபோன ஸ்டிக்கரையோ பொருட்படுத்துவான் என்றோ . தான் பயணிக்கும் ராணுவ வண்டி ஒரு குண்டினால் ஐம்பது மீட்டர் உயரம் தூக்கி எறியப்பட்டு காற்றில் மிதக்கையில் துண்டு துண்டாய் உடல் சிதறி தோல் உருகி இருக்கையில் ஒட்டும்போது தலைக்கவசத்தில் ஒட்டப்பட்ட அதிகப்படியான இரப்பர் மெத்தை தன்னைக் காப்பாற்றும் என நம்புவான் எனவோ நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது. எது எப்படியோ அதிகம் அதிகமாக சிப்பாய்கள் மரணம்
9|60)LULJ 260)LUL சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு மேலும் மேலும் நியாயப்ப டுத்தப்படுகிறது.
தொடர்ச்சி 17ம் ப்க்கம்

Page 16
(16) திய பூமி
9வது உலகக் கிண்ணத்திற்கான கிறிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. உலகம் பூரா வும் கோடிக்கணக்கான மக்கள் இந்த கிறிக்கட் போட்டி க்காக தமது நேரங்காலத்தையும் பணத்தையும் செலவழித்து அதனுள் மூழ்கி வருகின்றார்கள். இந்த கிறிக்கட் வியாதி மேல் மட்டங்களில் இருந்து சாதாரணமானவர்கள் வரை பர வும் ஒன்றாகி விட்டது. தற்போது இரவிரவாக இப்போட்டி களை தொலைக்காட்சி ஊடாகப்பார்த்து விட்டு மறு நாள் வேலைக்கே செல்ல முடியாது அல்லது ஒழுங்காக வேலை செய்ய முடியாத நிலையிலும் பலர் இருப்பதைக் காண முடிகி ன்றது. கனவான்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் கிறிக்கெட் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் பன் முக லாபங்களுக்காக நன்கு பயன்படுத்தப்பட்டு வருகின் றது. அதேவேளை இந்த விளையாட்டை எவ்வளவு தூரத்தி ற்கு மக்கள் மயப்படுத்த முடியுமோ அவ்வளவிற்கு விரிவுபடு த்தி ஒவ்வொரு நாடுகளிலும் கிறிக்கெட் அடிமைத்தனத்தை மக்களிடையே ஊட்டி வளர்த்தும் வருகின்றனர்.
விளையாட்டுக்கள் எப்பொழுதும் சமூக வளர்ச்சியில் முக்கிய மானனவையாகும். மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற் கும் மனவளர்ச்சிக்கும் ஆற்றல் வெளிப்படுத்தல்களுக்கும் பரஸ்பர புரிந்துணர்வுகளுக்கும் வெற்றி தோல்விகளுக்கு அப்பாலான மனித உறவுகளுக்கும் நாடுகள் மக்களுக்கிடை யிலான நட்பிற்கும் ஆற்றல் அனுபவங்களைப் பெறவும் பகிர் ந்து கொள்ளவும் விளையாட்டுக்கள் அவசியமானவையா கும். அதனாலேயே உலகில் சோஷலிச அமைப்புகள் தோன் றிய கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து விளையாட் டுக்களுக்கு அந்நாடுகளில் மேற்கூறிய அடிப்படைகளில் முக்
கிறிக் விளைய
பணம் பன்
கியத்துவம் வழங்கப்பட்டு வந்த6 லிச நாடுகளில் விளையாட்டுக்க துடன் தனித்துவமும் கொண
போத்தல் நீர் பாவனை
அகத்த நீர் வியாபா
இலங்கை நாடு போதியளவுக்கு நீர்வளம் மிக்க தொருநாடாகும். ஆறுகள் வாவிகள் குளங்கள் மூலம் நன்னீர் கிடைக்கிறது. மே லும் ஆற்று நீர் இல்லாத பிரதேசங் களில் நிலத்தடிநீர் கிடைக்கிறது. சுத்தமாகக் கிடைக்கும் மேற்படி நீர் செயற்கையான சூழல்களி னால் மாசடைவது அதிகரித்து
வருகின்றமை மறுப்பதற்கு இல் லை. எவ்வாறாயினும் இலங்கை யின் மக்களுக்கும் அவர்களது தேவைகளுக்குமுரிய நீர் முன்பி ருந்து கிடைத்து வந்திருக்கிறது. நீர் கிடையாத வனாந்தரப் பிர தேசம் என்ற ஒன்று இந் நாட்டில் இல்லை. சில பிரதேசங்களில் வர ட்சி நீர் பற்றாக்குறை நிலவுகின்ற தென்றால் அதற்கு சூழலை நாச ப்படுத்தி வந்தமையே காரணமா கின்றது.
ஆனால் இலங்கையின் நீர்வளத் தை உரியவாறு பயன்படுத்தி விவ சாய உற்பத்திக்கும் ஏனைய தேவைகளுக்கும் பயன் படுத்துவ தில் ஆளும் வர்க்க அரசாங்கங் கள் அக்கறையற்றும் உரிய திட்ட ங்களை நடைமுறைப்படுத்தாதும் இருந்து வந்துள்ளன. இந் நிலை யைப் பயன்படுத்தி தற்போதைய தனியார்மய உலகமயமாதல் சூழ லில் உலக வங்கியானது தண்ணி ரை முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனக் கூறி தனியார் மயப்படுத்தும் சதித்திட்டத்தை வற்புறுத்தி வருகின்றது. அதனை ஆளும் அரசாங்கம் ஏற்கனவே ஏற்று தண்ணிரைத் தனியார் மயப் படுத்தும் திட்டத்திற்கான சட்ட வரைபையும் தயார்படுத்தி வைத்
திருக்கிறது. இத ID T T-T- குரல்களால் தன աng inանս055 கள் தள்ளி வைக் ன்றது. ஆனால் க்கும் போது "ே ப்பின்' அல்ல"பயா பெயரால் தண்ணி மாக்கப்படும் அப வருகின்றது, ! தாராளமயம் தன் தத்தின் மறைவில் மை போன்று இது வே செய்யும். இது இவ்வாறிரு கக் கிடைக்கும் இ வளத்தைக் கொன் வில் வியாபாரம் அ தை அண்மைக்க முடிகின்றது. பிள ல்களில் அடைக் மான குடிநீர் என் தல் தண்ணிர் வி என இடம் பெற் இந்தப் போத்தல் ஒரு நவ நாகரீக மத்தியில் பழக்கம் றது. இப் போத்தல் பட்ட "இயற்கை த்தில் தனியார்கம் போ ட்டு நிற்கின்
இந்தியாவின் முதல் இளம் கம்யூனிஸ்ட் தியாகி 14ம் பக்க தொடர்ச்சி. சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின் படி பகத்சிங்கை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொணடிருந்தார். சிறிது நேரம் காத்திருங்கள் ஒரு புரட்சியாளன் இன்னெரு புரட்சியாளனிடம் பேசிக்கொண்டி ருக்கிறான் என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றி னால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமி டங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர் 'வாருங்கள் போகலாம் எனக் கிளம்பினார். பின்னர் அவர் சுகதேவ் ராஜ குரு மூவரும் புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக் குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி 'இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு அவசர அவசரமாக அவர்
களது உடல்களை சட்லெஜ் போட்டது.
ஆங்கிலேயர்களும், காந்தியும் கைப் பல வகைகளில் இருட்ட உண்மையான தேசபக்தர்களு மறுத்து பகத்சிங்கை ஆதரித் ராஜகுரு ஆகிய மூவரும் 1931 துவங்குவதற்கு மூன்று நாட்க ப்பட்டவுடன் நாடே கொந்தளி கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற் கள் வழியெங்கும் கறுப்புக் கெ அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு கமிட்டி புரட்சியாளர்களை ஆ றியது 'அந்த நேரத்தில் பக முழுவதும் பரவலாக தெரிந் அளவிற்குச் செல்வாக்குடனும் மிகையாகாது”எனக் குறிப்பிடு வரலாற்றை எழுதிய பட்டாபி சி
 
 
 
 

இ " క్లాస్లో ன. அதன் காரணமாக சோஷ கள் பாரிய அபிவிருத்தி கண்ட டவையாகவும் மிளிர்ந்தன.
“ஆற்றல்களுக்கு முன்னால் பாகுபாடுகள் கிடையாது "தனிநபர் தன்முனைப்புக்குப் பதிலாக கூட்டுழைப்பை முதன்மைப்படுத்தல்' 'வெற்றியை வென்றெடுக்க கூட்டு ழைப்பும் தனிநபர் பொறுப்பும்” போன்றவை சோஷலிசத்தின் கீழான விளையாட்டுத்துறையின் அடிப்படைப் போக்குகளாக இருந்தன. இதன் காரணமாக முதலாளித்துவத்துடன் ஒவ் வொரு துறைகளிலும் போட்டியிட்டு தனது சோஷலிச தனி த்துவத்தை வெளிப்படுத்தி வந்த சோஷலிச அமைப்பு விளை யாட்டுகளிலும் தனது தனித்துவ முத்திரையைப் பதித்துக் கொண்டது. அத்தகைய சோஷலிச நாடுகளில் முதலாளித் துவ கனவான்களின் விளையாட்டான கிறிக்கெட்டை ஒரு விளையாட்டாக உள்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க 95T (95LD.
இதனை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் தற்போது இடம் பெற்று வரும் 9வது உலகக் கிண்ணத்திற்கான "சுப்பர் 8" கிறிக்கெட் போட்டி என்பதன் பின்னால் உள்ள முதலாளித் துவ வக்கிரங்களை சுட்டிக்காட்டுவதற்கேயாகும். இப்போட் டியில் முன்னெழுந்து நிற்பது பணம் பண்ணுவதேயாகும். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சன் மானங்கள் பிறவருமானங்கள் முதல் கிறிக்கெட்ட சூதாட் டங்கள் கையூட்டுகள் வரை பணக்குலியலையே மையப்படுத்த ப்படுகின்றன. மேலும் உலக பல்தேசிய நிறுவனங்களான கொக்காகோலா பெப்சி போன்றனவும் ஏனைய பெரும் உலக வணிக நிறுவனங்களும் கிறிக்கெட் மூலம் கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கின்றன. அதேவேளை மக் களை விளையாட்டின் பெயரால் திசைதிருப்பி கிறிக்கெட்டு
தொடர்ச்சி 17ம் பக்கம்
நவ நாகரிகமாகிறது. ரத்தில் கம்பனிகள்
Cost of producing 1 litre
னை எதிர்த்து எழுந்த எதிர்க் ானிரைத் தனி Lñ 5\_al_2=50=
ULਪਸੰ தருணம் வாய் தசிய பாதுகா பகரவாதத்தின்” ர் தனியார் மய ாயம் இருந்தே இதுவரையான னியார்மயம் யுத் Ů GIUELL'ILLILÜLILLதுவும் நடைபெற
க்க இயற்கையா லங்கையின் நீர் ண்டு பெரிய அள திகரித்து வருவ ாலத்தில் காண ாஸ்ரிக் போத்த கப்பட்ட சுத்த ற பெயரில் போத் பாபாரம் ஒகோ று வருகின்றது. நீர் பருகுவது DIT956)|LD LD595956/T பட்டு வருகின் பில் அடைக்கப்ப நீர் வியாபார பணிகள் போட்டி
வெளி நாட்டுக் கம்பனிகளும் கூட்டுச் சேர்ந்தும் கொணடு
:::
இலங்கையில் முன்னூறு வகை யான போத்தல் நீர் சந்தைப்படுத் தப்படுகின்றது. ஆனால் இவற்றில் 45 போத்தல் வகைகள் மட்டுமே தரக்கட்டுப்பாட்டு (SLS) நிறுவன த்தாலும் உணவுக் கட்டுப்பாட்டு பிரிவாலும் (FCU) பரிசோதிக்கப் பட்டு தரமுடையவை என அங்கி கரிக்கப்பட்டுள்ளன. மிகுதியான 255 போத்தல் நீர் வகைகள் தத் தமது விருப்பின்படி அழகாக அச்சி டப்பட்ட விளம்பரங்களுடன் நாட் டின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை விற்பனை செய்யப்படுகின்ற ன. இதனால் "சுத்தமான நீர்” என் ற ஏமாற்றுதல்களுடன் இப் போத் தல் நீர் வியாபாரம் தனியார் துறை க் கம்பனிகளால் முன்னெடுக்கப் பட்டு கொள்ளை லாபம் பெறப்படு கின்றது, மக்கள் ஏமாற்றப்படுவது டன் படித்தவர் முதல் பாமரர் வரை ஏமாறுகின்ற அவல நிலையே விரி ந்து செல்கிறது. எத்தகைய அசுத் த நீரையும் அழகான பிளாஸ்ரிக் போத்தலில் அடைத்து விட்டால் அது சுத்தமான நீராகி விடும் வித் தையை கம்பனிகள் செய்து வரு கின்றன. கவர்ச்சிக்கும் இலகுவா
Setting cost
branded bottled drinking water
Cap cost Ris 0,25
Bottle cost Rs... 150 - 2.50
Treatment cost Ris 0,10-025
-
Labet cost Ris 0.15 - 0,25
Carton cost
Transportation cog
Others
tape and case *、
Rs. O 10 0.25
Total cost excluding tabour, marketing and tax R 2.85 25
R. 10.0 - 20
ற்கும் ஆட்பட்டு மக்கள் போத்தல் நீர் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்துவது அல்லது இளநீர் பருகுவது போன்ற செலவு குறை ந்த சுத்தமான நீர் பருகுவதற்குப் பதிலாக போத்தல் நீர் பாவனை ஒரு நவநாகரீகமாகப் பரவி வருகி ன்றமை மிகவும் பாரதூரமான நோய்கள் பரவும் சுகாதாரப் பிரச்ச னையாகி வருகிறது. தொடர்ச்சி 17ம் பக்கம்
றன. இதில் சில ன வழிமுறைக்கும் நவநாகரீகத்தி
நதிக்கரையோரம் எரித்துப்
ஓரணியில் நின்று பகத் சிங் டிப்பு செய்ய முயன்ற போதும் நம் மக்களும் அதனை ஏற்க தார்கள் பகத்சிங், சுகதேவ், கராச்சி காங்கிரஸ் மாநாடு ளுக்கு முன்பாக தூக்கிலிட த்தது. கு வந்த காந்திக்கு இளைஞர் ாடி காட்டினர். காங்கிரசின் மாறாக வங்காள காங்கிரஸ் தரித்து தீர்மானம் நிறைவேற் த்சிங்கின் பெயர் இந்தியா திருந்ததுடன் காந்தியின் ம் இருந்தது என்று கூறுவது கிறார் காங்கிரஸ் கட்சியின் த்தாராமையா
புரட்சி என்றாலே பகத்சிங் என்றுதான் பொருள்' என்றார் சுபாஷ் சந்திரபோஸ் உண்மைதான்.நமது நாட்டின் அரசியல் வரலாற்றுப் பொருளில் பகத்சிங்தான் புரட்சியின் அடையா ளம், இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை எதிரிகளிடம் யாசித் துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி, அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழி த்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந் 5TIJ, கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல் முந் நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும் எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள் கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி தெளிவாகத் தெரிகிறது அந்த முகம் மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம் இந்தப் பேரிரை ச்சலைக் கிழித்துக்கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: "இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை." நன்றி புதிய கலாச்சாரம் 2006 நவம்பர் இதழ்

Page 17
  

Page 18
枋、 *、
8
தேசிய இனப் பிரச்சனையில இலங்கை அர சாங்கத்தின் நோக்கம் என்னவாக இருந்தாலும் நிச்சயமாக அது நியாயமான நிலையான தீர்வைப் பெற்றுத் தருவதல்ல என்று மட்டுஞ் சொல்லலாம். போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று இருதரப்பினராலும் மறுதலிக்கப்படாத ஒரு நிலையில் இரண்டு வாரங்களுள் இரண்டு லட்சம் பேரை அகதிகளாக்கிய ஒரு ராணுவ நடவடிக்கை இந்த மண்ணின் அற்புதங்களுள் ஒன்று. போர் நிறுத்த உடன்படிக்கையினைக் கிழித் தெறி என்று கோருகிற ஜாதிக ஹெல உறுமய வும் ஜனதா விமுத்தி பெரமுனையும் அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள தேசபக்த பயங்கரவாத விரோத அமைப்புக்களும் போர் நிறுத்த உடன் படிக்கை செயற்பாட்டிலுள்ள போதே இவ்வளவு அட்டூழியங்களையும் நடத்த இயலுமாக இருக்க ஏன் உடன்படிக்கையைக் கிழித்தெறிய வேண் டும் என்று தீவிரமாயுள்ளனர் என்றால் அவர் கள் அமைதி மீளுகிற ஒரு அற்ப வாய்ப்பையும் விரும்பவில்லை என்பது தான். அமைதி பற்றியும் போர் நிறுத்தம் பற்றியும் ஒவ் வொருவர் ஒவ்வொன்றைச் சொல்லிவந்தாலும் எல்லாருடைய சொற்களும் செயல்களும் நாட் டை ஒரே திசையில் கொண்டு போகின்றன. இந் நாட்டிற்குள்ளிருந்து அமைதியை உருவா க்கக் கூடிய ஒரு அரசியல் நிறுவனத்தை உரு வாக்குவது பற்றிய அக்கறை எந்தப் பாராளும ன்ற அரசியற் கட்சிக்கும் இல்லை. இது வரை அயலார் குறுக்கீட்டில் அல்லது அயலாரின் தூண் டுதலின் பேரில் எடுக்கப்பட்ட அத்தனை சமா தான நடவடிக்கைகளும் பரஸ்பர அவநம்பிக் கையின் மீதும் முடிந்ததால் ஏமாற்றுகிற நோக்கங் களுடனுமே மே ற கொள ள ப பட டிருக கலின றன. அவநம்பிக்கையானது பேச்சுவார்த்தையில் பங்கு பற்றுகிறவர்களிடையிலும் அவர்கள் சார் ந்த அரசியல் நிறுவனங்களுக்கும் இடையில் மட் டுமன்றி நாட்டின் சகல தேசிய இனங்கட்கு * மிடையிலான பரஸ்பர சந்தேகமாகவும் அவநம் பிக்கையாகவும் வளர்ச்சி பெற்று வருகிறது. அதைத் தடுக்கிற தேவையோ அக்கறையோ பிரதான அரசியற்கட்சி எதற்கும் இல்லை. ஏனெனில் அது பாராளுமன்ற அரசியலில் இலா பகரமானதல்ல. இந்த இக் கட்டான நிலைமை கட்குள்ளிருந்து ஒவ்வொரு சமூகத்தையும் மீட் டெடுக்காமல் இந்த நாட்டைப் போரிலிருந்தும்
இந்தியாவினால் முன்னெடுக்கப்படும சர்ச்சைக்குரிய சேது சமுத்திரத்திட்டத்தினால் இலங்கை எதிர் கொள்ளும் பாதிப்புக்கள் தொடர்பாக இலங்கை அரசு தொடர்ந்தும் செயலற்றிருக்கிறது. இத்திட்டம் தொடர்பாக ஆக்கபூர் வமான நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கையின் ஆட்சியாள ர்கள் அரசியல் திறன் அற்றிருக்கிறார்கள் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. இலங்கையின் அரசியற் தலைவர்கள் அவ்வப்போது இந்தியா சென்று"மரியாதை செலுத்தத் தவறுவதில்லை. இந்த வகை யில் எமது தமிழர் தலைமைகளும் இதற்கு விதி விலக்கல்ல. அவர்களைப் பொறுத்தமட்டில் இருநாடுகளுக்கு மிடையில் தொப்பிள் கொடி உறவுண்டு என்று கூறிக் கொள்வார்கள் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் சனீஸ்வரனை வண ங்குவது போல இந்தியா என்று வணங்கி வருகிறார்கள் தென்னாசியப் பிராந்தியத்தின் 'பெரிய அணிணனான' இந்தியா தனது நலனுக்கு ஏற்றாற் போல நிபந்தனைகளை யும் திட்டங்களையும் திணித்துவந்துள்ளது. சென்ற வருட இறுதியில் இலங்கை அரசு சேது சமுத்திரக் கால்வாய் தோண்டுவதை மேற்பார்வை செய்வதற்கு கூட்டு சுற்றாடல் முகாமைத்துவ திட்டம் என்ற யோசனையை முன் வைத்தது. இந்த ஆலோசனை தொடர்பாக இந்திய அரசு "மயான அமைதி காப்பதாக இலங்கை அதிகாரியொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆன்மையில் புதிதாக நியமனம் பெற்ற வெளிவிவகார அமை
சீசர் றோகித்த போகல்லாகம தனது முதலாவது வெளி
நாட்டு விஜயத்தை புதுடில்லியில் இருந்து ஆரம்பித்தார். அவ ரது நிகழ்ச்சிநிரலில் சேது சமுத்திரத்திட்டதின் இரண்டாம் கட்டம் பற்றிய பேச்சு எதுவும் உள்ளடக்கப்படவில்லை.
காலஞ்சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காம ரின் காலத்திலேயே சில முன் முயற்சியை மேற்கொள்ள இலங் கையால் முடிந்தது. அவரது காலத்திலேயே 2004 செப்டம்ப ரில் அமைச்சுக்களுக்கிடையிலான குழுவொன்றை அமைச் சரவை நியமித்தது. இந்தத்திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்து இந்திய அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஏற்பாடாயிருந்தது. 2005 ஜனவரி ஓகஸ்ட் 2006 ஏப்பிரல் இரு நாட்டு அதிகாரிகளுக்கு
இன்ற ர
இனப்பிரச்சினையின் விளை6 வும் உறுதியான முன்னேற்ற வும் இயலாது. ஆனால் அர கட்சியும் ஜேவிபியும் தமி தென்ன? செப்ற்றெம்பர் 11 ஐக் காரண மெல்லாம் தனது ஆக்கிரமி கொண டே போகிறது. அ சோமாலியா சூடான் என்று தப் அமெரிக்கப் போர் முய அதன் நோக்கமோ அதன் பே ல்லை. சோவியத் யூனியனின் காவிற்குத் தனது ராணுவ வி ருவதற்கு வசதியான ஒரு கரு ந்து வருகிறது. அது போலே திக்க விஸ்தரிப்பு நோக்கங் போர்களையும் இன முரண்பா ள்ளது. நமது நாட்டின் பாராளுமன் ற்றையெல்லாம் அறியாதவர் நாட்டை அந்நியர்களிடம் அ றது. அந்நியக் குறுக்கீடு வே சமாதான முயற்சிகள் வேண கிற ஜே.வி.பி. நாட்டின் போர்
மிடையில் மூன்று சுற்று பேச் இந்தப் பேச்சுவார்த்தையெ தது. முன்வைக்கப்பட்ட ஆட கள் நிராகரித்தனர். அதுமட் தங்கியிருந்த ஹோட்டல் கருவிகள் பொருத்தப்பட்டி யிடப்பட்டுள்ளது. மங்கள சமரவீர வெளிவிவக இந்திய வெளிவிவகார அயை விய போது எதுவித பதிலும் நடைபெறவுள்ள நான்காம் பாக இந்தியா எதுவித ஏற். ബ, ിഖങിഖിഖgTijo ിg| இது பற்றி வினவிய போது ர்த்தையில் ஈடுபட்டுள்ளோ ளித்துள்ளார். இதற்கிடையில் சேது சமுத் 60öILIL) J.LL (36)J606J,6T G. கப்பட்டது. இராமர் அனை அரிய பொக்கிசமாக ஐ.நா ளது மன்னார் வளைகுடா தியில் அரிய கடல் உயிரின பாலான கடல் வாழ் உயிரின் யிலும் காணப்படவில்லை
 
 
 
 
 
 

DITiré - grgrgio 2007
மூலம் அந்நியக் குறுக்கீட்டிற்கு வழிசெய்கிறதுபோக அமெரி க்கா இங்கு குறுக்கிட்டு விடுதலைப் புலிகளை அழித்து விட்டுப் போனால் நல்லது என்ற தோரணையிலும் பேசி வந்து ள்ளது. அந்நியப் படைகள் நாம் வா எனும் போது வரவும் திரும்பிப் போ எனும் போது போகவும் அலாவுதீனின் அற்புத விளக்கின் கட்டுப்பாட்டிலுள்ள பூதம் அல்ல. 1977 முதல் இது வரையிலான இலங்கை அரசாங்கங்கள் எதுவுமே ) 6), LDL மாதலுக்கு எதிரானவையல்ல. அவற்றில் எதுவுமே அமெ ரிக்காவுடனான இராணுவ உடன்படிக்கைகளை விரும் பாதவையல்ல. இதுவரையும் அமெரிக்காவுடன் ஒரு பூரண இராணுவ உடன்படிக்கை ஏற்படவில்லை என்றால் அது இல ங்கை அரசாங்களதோ அமெரிக்காவினதோ தயக்கத்தால் அல்ல. இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு அது பகைமையானதாகக் காணப்படும் என்பதாலேயே இன் னமும் அப்படி நடக்கவில்லை. அண்மைக்காலமாக இந்தி யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கத்தின் பின்னணியிலேயே இலங்கை-அமெரிக்க இராணுவ ஒத்து ழைப்பு உடன்படிக்கைகள் இயலுமாகின. ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையிலிருந்து இந்த நாடு எவ்வளவு தொலைவில்
உள்ளது என்பது பற்றி இப்போதைக்குச் சொல்லிக் கொள் ளக் கூடிய விடயமலாக இல்லை. கில் நாளை இ
லங்கையில்
ான பூசல்களிலுமிருந்துகாக்க ப்பாதையில் கொண்டுசெல்ல சாங்கமும் பிரதான எதிர்க்
ழ்த் தலைமைகளும் செய்வ
ம் காட்டிய அமெரிக்கா உலக |பு வலையை அகல விரித்துக் ஆஃப்கானிஸ்தான, ஈராக விரிந்து கொண்டு போகிற இந் ற்சியின் வடிவம் மாறினாலும் ார் முனைப்போ மாறப்போவதி உடைவின் பின்பு அமெரிக் ஸ்தரிப்பு வேலைகளைத் தொட வியாகவே பயங்கரவாதம் இரு வ இந்தியாவும் தனது மேலா கட்கு வசதியாக உள்நாட்டுப் ாடுகளையும் பயன்படத்தி வந்து
இந்தியா குறுக்கிட வேண்டும் என்ற பிரார்த்தனை பேரின
வாததரப்பிலிருந்தும் தமிழ்த் தரப்பிலிருந்தும் மாறிமாறி வந்து 1 கொண்டிருப்பதையும் தமிழக அரசு யாருடைய நண்பன் என் ற அரசியல் தலைவர்கள் இவ "து பற்றிய மதிப்பீடுகள் சூதாட்ட விடுதிகளில் உள்ள சக்கர களல்ல. அறிந்து கொண்டே ங்களின் சூழற்றி போல שחפו DThlg. Groperror 35 டகு வைக்கிற வேலை நடக்கி தியா எவரது தரப்பிலும் குறுக்கிடுகிற வாய்ப்பு இப்போதைக்கு ண்டாம் என்றும் நோர்வேயின் இல்லை என்றாலும் இந்தியக் குறுக்கீடு சமாதானம் என்ற டாமென்றும் பிடிவாதம் பிடிக் பேரில் நிகழுமாயினும் அது இந்தியாவின் அரசியல் வணிக
ச் சூழலை மோசமாக்குவதன் தொடர்ச்சி 19ம் பக்கம்
e வேண்டியது. ஆனால் இந்த இராமர் ஆணை எனப்படும் பவ ரத்திடீடத்தின் ளப் பாறைகள் அகற்றப்பட்டால் மேற் கூறிய அரிய உயிரின ங்கள் அழிந்து கொள்ளவே செய்யும் மேற்படி கால்வாய் வெட்டி முடிக்கப்பட்ட பின் இந்து சமுத்திரத்தில் மீண்டும் ஒரு O சுனாமி ஏற்படும் பட்சத்தில் பெரும் அழிவு ஏற்பட இட |О öLo LLO முண்டு. அத்தகைய பாரிய அழிவு க்கு இலங்கை குறிப்பாக வடக்கு கிழக்கே இரையாகும் வாய்ப்பே உண்டு காலநிலை மாற்றமும் ஏற்பட வாய்ப்புணர்டென இந்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்ல இந்திய மத்திய அரசு துத்துக்குடியிலிருந்து 150 கி. மீ தொலைவில் கூடங்குளம் பகுதியில் அணு அறிதி எரிபொருளுக்கான செறிவூட்டும் வசதியை நிர்மாணித்து வருகின்றது. அச் செறிவுட்டப் பட்ட எரிபொருளை இந்தக் கால்வாய் ஊடாக இந்தியாவின் கிழக்கு கரைக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு ஒவ்வொரு தடவையும் எரிபொருளைக் கொண்டு செல்லும் போது இந்தியா இலங்கையின் அனுமதியைப் பெறவேண்டும். அப்படிச் செய்வார்களா? இந்தக் கால்வாயில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களைக் கொண்ட தளமொன்றை ஏற்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும் அறிய ர அமைச்சராக இருந்தபோது முடிகின்றது. சரிடம் இது தொடர்பாக ಮೌಲ! இலங்கை அரசு இந்த விடயத்தை சர்வதேச அரங்கிற்கு டைக்கவில்லை புதுடில்லியில் கொண்டு செல்லவேண்டும் அல்லது இருநாடுகளுக்கு ற்றுப்பேச்சவார்த்தை தொடர் மிடையே பேச்சு வார்த்தை மூலமான தீர்வை எட்டவேண்டும் ட்டையும் இதுவரை செய்யவி இலங்கையில் நிலவும் இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாளர் பாலித்த கோகனவிடம் அரசாங்கமானது இந்தியாவுக்கும் பணிந்து போய் கொண் ாங்கள் தொடர்ந்து பேச்சுவா டிருக்கிறதையே நாம் காண்கிறோம்.
என பட்டும் படாமலும் பதில 2006 டிசம்பர் 18ம் திகதி இராமர் அணை எனப்படும் பகு தியைப் ஆழப்படுத்தும் வேலைமை இந்தியா ஆரம்பித்தது. ரக்கால்வாய்த் திட்டத்தின் இர இந்தப் பகுதியானது 30 கி.மீ நிளமும்மூன்று கி.மீ அகலமும் ன்றவருடம் டிசம்பரில் ஆரம்பிக் கொண்டது இப் பகுமி 17 ஆயிரத்திலிருந்து 25000 வருட எனப்படும் பகுதியை உலக நீண்ட ரீழரீவயது டையதென அமெரிக்க நிறுவனமான கனவே பிரகடனப்படுத்தியுள் நாசா(NASA) தெரிவிக்கிறது. P(5 9IUTV T இந்தப்பகு இதுவரை இந்தப் பகுதியில் கால்வாய் தோண்டும் முன் 6T. உள்ளன.இவற்றில் பெரும் னேற்றம் 128 வீதம் மட்டுமே. பெப்ரவரி 26 வரை மூன்று கள் பூமியில் வேறு எந்தப் பகுதி பகுதிகளை ஆழப்படுத்தும் பணியில் ஒரு பகுதியில் மட்டுமே ன்பதும் இங்கு கவனிக்கப்பட தொடர்ச்சி 19ம் பக்கம்
வார்த்தைகள் இடம்பெற்றன. iபது பக்க சார்பாகவே இருந் சேபங்களை இந்திய அதிகாரி மெல்ல இலங்கை அதிகாரிகள் உறைகளில் ஒட்டுக்கேட்கும் ருந்ததாகவும் தகவல் வெளி

Page 19
Lorribald articult
slavial st(932/3.2aroa 2. ہوتی r ریڑھتر
(ழ் g
த்த எழுத்தாளி நான் பகுத்த்றிவு சீர்திருத்தம் என்ப்னவற்றின் மீது ஆர்வம் கொள்ள நேர்ந்த இளவயதுச் சூழலிலேயே மாக்சிசத்தையும் அதன் வர்க்கப்போராட்டக்கண்ணோட்டத்தையும் உள்வாங்கிக் கொண்டேன். அத்தகைய தளத்திலிருந்தே ஐம்பதுகளின் ஆரம் பம் முதல் இலக்கியத்தைக் கற்றும் எழுதியும் வந்துள்ளேன்.இன் றைய முதுமையடைந்தநிலையிலும் மாக்சிசம்-வர்க்கப்போராட் டம்-விஞ்ஞான சோஷலிசம் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்புக ளும் எவ்வகையிலும் குறைவடையவில்லை. எத்தகைய நவீன தத்துவங்கள் கோட்பாடுகள் என்றுமுன்வைக்கப்பட்டாலும் அவை மாக்சிசம் காட்டும் தெளிவான சமூகப் பார்வைக்கு இணையா கவோ பிரச்சினைகளின் தீர்வுக்கோ வழிகாட்டமுடியாது. அந்த அடிப்படையில் எனது இலக்கிய சமூக எழுத்துக்கள் வழிநடந்து வந்துள்ளன. இதுவரை 45 நாவல்கள் 150 சிறுகதை கள் உட்பட 300க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். அவற்றில் எல்லாம் நமது சமூகத்தில் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் பற்றியும் அவற்றின் முரண்பாடுகள் பற்றியும் தீர்வுக்கான திசை காட்டல் சம்மந்தமாகவும் எழுதிவந்துள்ளேன். அவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்த்தவர்கள் விமர்சனம் செய்தவர்கள் அன்றும் இருந்தார்கள்இ இன் றும் இருக்கிறார்கள். அத்தகைய கருத்துகளில் இருந்து நான் நிறையப்படித்திருக்கிறேன். ஆனால் எனது அடிப்படைநிலைப்பா டான மாக்சிசத்திலிருந்து வழி விலகிச் செல்லவில்லை. எமது எழுத்துக்கள் யதன்தத்தை அடிநாதமாகக் கொண்டன. இத்தகைய சமூக இலக்கியத்தளத்திற்கு பேராசிரியர் கைலாச பதிவழங்கியபங்களிப்புபாரியதாகும் அவரது ஆக்கங்கள் அனை த்தும் இன்றைய இலக்கியசூழலுக்கு படிக்கப்படவேண்டியவை கைலாசபதியின் எழுத்துக்களையும் இலக்கியக் கோட்பாடு களையும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதன் மூலமான தாக்க ங்கள் அங்கு உருவாக்குவதற்கு அவரோடு இணைந்து என்னா லான முயற்சிகளை அன்றிலிருந்து செய்து வந்தேன் என்பது எனது எழுத்துலக வாழ்வுக்கு திருப்தி தருகின்றது. மேற்கண்டவாறான சாராம்சத்தை உள்ளடக்கியமுக்கால்மணி நேர உரை ஒன்றினை மூத்த இடதுசாரி எழுத்தாளரான செ. கணேசலிங்கன் அண்மையில் கொழும்புத்தமிழ் சங்கம் நடாத்தி வரும் "அற்றைத் திங்கள் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு வழங்கினார் கலாநிதிவமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் இலக்கிய நிகள்வில் இலங்கையின் மூத்த முற்போக்கு இடதுசாரி எழுத்தாளரான கணேசலிங்கனது அண்றைய உரை பலருக்கு உற்சாகத்தையும் சிலருக்கு ஆச்சரியத்தையும் பின்ற வீனத்துவ குழப்ப இலக்கியகாரருக்கு கோபம் கலந்த எரிச்சலை யும் கொடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. பின்நவீனத்துவக் குழப்பங்களுக்கு ஆளாகி மார்க்சிசத்தையும் அதன் இலக்கியக் கோட்பாட்டையும் கண்டனம் விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவரான க. சண்முகலிங்கம் மேற்படி கணேசலிங்கனது உரைக்குப் பின்னான கலந்துரையாடலில் தனக்கே உரிய குழப்பக் கருத்தை முன்வைத்தார். கணேசலிங்க னது இலக்கியப் படைப்புலிகளில் வரும் வர்க்கக் கண்ணோட்டம் என்பது எண்பதுகளுக்கு முன்பு பொருந்தக்கூடியதாக இருந திருக்கலாம். ஆனால் எண்பதுகளுக்குப்பின் வர்க்கப் போராட் டம் காலாவதியாவிட்ட சூழலில் அந்த இலக்கியத்தால் பயன் இல்லை என்றும் தனது 'அறிவுப்பெருக்கத்தை அவிழ்த்துவிட்
18ம் பக்க தொடர்ச்சி
சேது சமுத்திரத்திட்டத்தின் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.சேது சமுத்திரம் கோப் பறேசன் வெளியிட்ட தகவலின்படி மொத்தம் எட்டு கோடி இருபது இலட்சம் கியூபிக் மீட்டர் ஆழப்படுத்தவேண்டிய இட த்தில் ஒரு கோடி பதின் நான்கு இலட்சத்து முப்பதாயிரம் கி. யூபிக் மீட்டர் பகுதியே ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மன்னார் குடாவில் தற்போது நிலவும் மிதச் சூடான நீரானது மீன் இனங்கள் ஜீவிப்பதற்கு உகந்த சூழலாகும். திட்டமுடிவில் வங்காளவிரிகுடாவிலிருந்து வரவுள்ள குளிர் நீரால் மீன் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும். கடல்வளச் சுற் றாடல் பாதிப்பு தொடர்பாக இலங்கை அரசு மெளனம் காத்து வருகின்றது. வடக்கு கிழக்குத்தானே பாதிக்கப்படப் போகி ன்றது என்ற பேரினவாத உள்நோக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் இந்தியாவைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இலங்கை மக்கள் அனைவரும் இதனைத்தட்டிக் கேட்காது மெளனமாக இரு க்க முடியாது. இச் சேது சமுத்திரத்திட்டம் பற்றி நாம் புதிய பூமியில் தொட ர்ச்சியான கட்டுரைகளைப் பிரசுத்து அதன் அபாயம் பற்றி எடுத்துக் கூறி வந்துள்ளோம். அதேவேளை சேது சமுத்தி ரத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தை முன்னெடுப் பதிலும் நமது பங்களிப்பை வழங்கியும் வந்துள்ளோம். ஆத லால் இப்போது இரண்டாம் கட்டத்திற்குள்புகும் இச் சேது சமுத்திரத்திட்டத்தின் பாதிப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி இலங்கை அரசைப் பேச வைப்பது அவசியமானதாகும். இல்லையெனில் எதிர்கால அழிவுகளுக்கு வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்றி முழு இலங்கை மக்களுமே பாரியவிலை கொடுக்க வேண்டியே வரும் -சிறி- O
6a-2Gand
டார். வர்க்கப் போராட்டம் முடிவ பிடிப்பு சண்முகலிங்கம் போன்ற சாரி வேடம் தாங்கிய சில புத்திஜி கிலிருந்து மாக்சிசத்திற்கு விே ற்கு சேவை செய்வதற்காகவும் ே துவத்தின் கண்டுபிடிப்புகளில் ஒ5 ட்ட கிளிப்பிள்ளைகள் போன்று காலாவதி யாகி விட்டது என்று மேதாவித்தன மாகும். ஈழவேந்த தாளர்கள் கூறினால் அது அவர் விட்டு விடலாம். ஆனால் பேரா இருக்கும் வரை தம்மை மார்க் சார்பானவர் களாக நிலை போன்றோர் தத்தமது வர்க்க வலி வர்க்கப் போராட்ட த்தை மறு இருக்கமுடியாது. அதேவேளை போராட்டம் என்பதன் தத்துவார் அடிப்படைகளை என்றுமே இவ என்பதையே அவரது கூற்றுவெ6 மேலும் ஈழவேந்தன் கூறுகையில் எப்போதோ தமிழர்களிடமிருந்து சிரிப்புக்கிடமான கருத்தைக் கூ இன்றிருந்தால் சிவத்தம்பியைப்ே ந்திருப்பார் என்ற இரட்டைச் சிரி த்தனக் கருத்தைக் கூறினார். மேலும் இந்நிகழ்வில் கலந்து பொன்னையன், மேமன்கவி, தே6 லிங்கம் கூறிய வர்க்கப் போரா என்ற கருத்தை வன்மையாக ம னின் புலம்பலயையும் புறம் தள்ளி கூறினர் டெமினிக் ஜீவா, கே.எஸ் க்களை பகிந்து கொண்டனர். மூத்த இடதுசாரி எழுத்தாளர் க ளில் அவ்வப்போது முரண்பாடு அவரது உரை இடதுசாரி இலக்
cmema Gamcm○リcm =- Ch=LEcot
வரிற்பனையாகிறது பின்நவீனத்துவம் (கட்டுரைகள்) 4o/koа) 160/=
இலங்கையில் 17ம் பக்க தொடர்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் இல் டவிருக்கிறது, அதற்கான அடி இட்டுவருகிறது. பெயர் போன இடதுசாரிகள் இ இணைந்துகொண்டுமெளனம் தெரிவிக்கக்கூடிய இடதுசாரிச பயங்கரவாதிகளாக தேசத்து கின்றனர். அவர்களுக்கு எதிரா ங்கம் எடுத்துவருகிறது. இந்நிலையில் இலங்கையில் அ அமைக்கப்படலாம். டியாகோ கா க்கத் துருப்பினர் வெளியேறும் இலங்கை அமையப் போகின்ற போதே இலங்கை மக்கள் எதிர் க்க தயாராகாது விட்டால் இலங் யாகி விடுவதை தடுக்க முடியா
 
 

CamelCo ിമീഴ്വ
37tainst டைந்து விட்டது என்ற கண்டு pன்னாள் மாக்சிச சார்பு இடது விகளின் கண்டுபிடிப்பல்ல. மேற் ாதமாகவும் ஏகாதிபத்தியத்தி தாற்றுவிக்கப்பட்ட பின்நவீனத் றேயாகும்.அதனைப்பழக்கப்ப ப்புவித்துவர்க்கப் போராட்டம் கூற முற்படுவது புத்திஜீவித ண் போன்ற பழமைவாதப் பித் ளுக்கு விளங்காத ஒன்று என பிரியர் கைலாசபதி உயிரோடு சிச இடதுசாரி பொதுவுடமை நிறுத்திய சண முகலிங்கம் ர்ச்சிக்கு ஏற்ப உயர்வுபெற்று வப்பது எதுவும் புதினமாகக் மார்க்சிசம் காட்டும் வர்க்கம் ந்த அரசியல் நடைமுறைகளின் ர்கள் புரிந்து கொள்ளவில்லை ரிப்படுத்தியது.
சாதி, வர்க்கம் என்பதெல்லாம் அற்றுப்போய் விட்டது என்ற றினார். அத்துடன் கைலாசபதி பால தங்களுடன் தான் இணை ப்பை வரவழைக்கும் கோமாளி
கொண்டவர்களில் நீர்வைப் வராஜா ஆகியோர் க. சண்முக ட்டம் காலாவதியாகிவிட்டது றுத்துரைத்ததுடன் ஈழவேந்த ரிக் கொள்ளும் அபிப்பிராயம் சிவகுமாரன் உட்பட கருத்து
ணேசலிங்கனின் எழுத்துக்க கண்டவர்கள் கூட அன்றைய கியத்திற்கு வலுவூட்டும் அம்சங் si sit an a Gamsau
அவதானி ஆர் எனப்
வளிவந்து விட்டது தாயகம் இதழ் 58 வரிவை 50/=
மாயைகளைக் கட்டவிழ்த்தல்
ங்கை மண் பயன்படுத்தப்ப த்தளங்களை அமெரிக்கா
|லங்கை அரசாங்கத்துடன் சாதிக்கின்றனர். எதிர்ப்பை ள் இடதுசாரிப் புலிகளாக ரோகிகளாக காட்டப்படு ன நடவடிக்கைகளை அரசா
மரிக்காவின் படைத்தளம் ரஷியத் தீவிலிருந்து அமெரி போது மற்றொரு தளமாக ஆபத்து வலுவடைகிறது. இப் வரப் போகும் ஆபத்தைதடு கை அமெரிக்கக் கொலணி
DITřTěF - gTřIUTato 2007
ஒருநாள்
5াগুলো চলা L06)
அரசியல் சாரா புத்திஜீவிகளை srub Terfloo LDULTSO, IDO, U,6|| குறுக்கு விசாரணை செய்வர். தன்னைச் சிறுகச் சிறுக இழந்துகொண்டிருந்த நெருப்பென மெதுமெதுவாக தமது தேசம் சாகையில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று கேட்கப்படுவர்
அவர்களின் உடைகளைப் பற்றியோ Logslus p 6oor606)(LFG),55 நீண்ட உறக்கத்தைப் பற்றியோ யாரும் அவர்களிடம் கேட்கமாட்டார். அவர்களின் சர்வதேசக் கருத்துக்களைக் கொண்ட ബ് (9 ിjട്ടങ്ങ5ഞണ് ധ്രിട്ട് . அறிய எவரும் ஆவலாக இரார் அவர்களது உயர் வருமானங்கள் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.
தங்களில் ஒருவர் கோழைத்தனமாகச் சாகத் தொடங்கையில் கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ அவர்களின் சுய வெறுப்பைப் பற்றியோ அவர்களிடம் எதுவுங் கேட்கப்படமாட்டாது.
முழுப் பொய்யின் நிழலிலே பிறந்த அவர்களின் அபத்தமான நியாயப்படுத்தல்களை பற்றி எதுவுமே கேட்கப்படமாட்டாது.
அன்று
அரசியல் சாராப் பத்திஜீவிகளின் புத்தகங்களிலோ கவிதைகளிலோ இடம் 6]|[[]] [j]]] [[]] [[[[figg)][[] அவர்களுக்கு பானும் பாலும் முட்டையும் தினமும் வழங்கி அவர்களின் வாகனங்களை ஒட்டித் திரிந்து
■ejéafā圆■ தோட்டங்களையும் பராமரித்து
●ajー●ーエ○a @alcoa Gーリ அந்த எளிமையான மனிதர்கள் வருவார்கள்
வந்து கேட்பார்கள்
ஏழைகள் துணியப்படுகையில்
அவர்களின் இளமையும் வாழ்க்கையும் 田 sтija, glju (660) д, u ili 凯 நீங்கள் என்ன செய்தீர்கள்? 肆 sisi glofu Brigoi அரசியல் சாரா புத்திஜீவிகளே அப்போது உங்களால் a Gilson Liefly, Guoung to Elgoi (SLGO)6 " மெளனக் கழுகு திண்னும் το உங்களது இழிநிலை
உங்களது ஆன்மாவை கொத்தும் உங்கள் அவமானத்தில் நீங்கள் ஊமையாகிப் போவீர்கள் குவாட்டமாலாவில் பிறந்த இவர் ஒரு புரட்சியாளனாகவும் கெரில்லாப் போராளியாகவும் கவிஞராகவும் திகழ்ந்தவர் 1954இல் ஜேக்கபோ ஆர்பென்சின் (Jacobo Arbenz) ஜனநாயக அரசை சி ஐ ஏ சதிப்புரட்சிமூலம் ஆட்சி கவிழ்ப்பு செய்த வேளை எல் சால்வடோருக்குத் தப்பியோடினார். 1957 இல் சர்வாதிகாரி ஆர்மாஸ்சின் மரணத்தின் பின் சொந்த நாட்டுக்குத் திரும்பி உழைப்பாளர் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரானார் பரிசோதனை அரங்கு (Experime ntal Theater) என்ற புதிய அரங்கு முறையொன்றைத் தோற்றுவித்தார். 1967 இல் இவர் கைதுசெய்யப்பட்டபோதும் அங்கிருந்து தப்பி ஐரோப் பாவிற்கு தப்பிச் சென்றார் ஒரு வருடம் கழித்து குவாட்டமா லாவின் புரட்சிகர கெரில்லாஇயக்கங்களுடன் இரகசியமாக இணைந்து கொண்டு சகப்பா மலைகளில் (Zacapa mountains) இருந்து நாட்டை விடுவிப்பதற்காக போராடிய இவர் 1967 இல் படையினரால் கைது செய்யப்பட்டார். கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார் நன்றி - தாயகம்

Page 20
minn Me - i ii I III git 2007
வெளியிடுபவர் இதய்ாபயா, இல 47, 3வது மாடி கொழும்பு சென்றாம் கப்பர் மார்க்க
 

புரட்சி என்பது இறந்த வெரிகொண்ட மோவார் ான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தாமா கள் வஞ்சம் தீர்த்தும் கொள்வதற்கும் அறில் இடவில்லை. அது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் மீதான வரிாடல்ல. புரட்சி என்பதன் மூலம் வெளிப்படையான அநீரியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாள் கூறுகிறோம்.
குரண்டலின்
கொழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம் பிரினிட் சிர்ரம் 12 டயர் கொழும்பு 12