கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.05

Page 1
L S S S S S S S S S S S S S S S
சுற்று 14 (BLD 2007 பக்க
Ayanan சுதந்திரக் ܬܬܐ± ¬ ¬ - -- முன் வைத்திருக்கும் தேசிய g இனப் பிரச்சிாாள்
அரசிம்ப் தீர்வு Eurt Fann கள் யுத்தத்தை தொடர்ந்து முள னெடுப்பதற்கான | நாட்டை பிரிப்பதற்கு வழிவகு வெளிப்பாடாகும் ஜாதிபதி தேசிய இா க்கும் அகங்காரம் மமதை பரிந்த ராஜபக்சவின் தனி எவ்வளவு து
கொண்ட பேரினவாதத்தின் மையிலான சுதந்திரக்கட்சி வானதாகவும்
 
 

エ "cm cm @cm
Putihiya Poloni
լԻ 1 விலை 20/-
8-alles 2 and 92 சியின் தீர்வுத்திட்டம்
பிரச்சினையை டாகவும் எடுத்துள்ளது என் இனமோதலை மேலும் தீவிர த்திற்கு இலகு பதை அது சமர்ப்பித்துள்ள மடையவே உதவும் என்பதில்
விளையாட் யோசனைகள் எடுத்துக் கூறு ஐயமில்லை.
சின்றன. இதன்ை பேரினவா தேசிய இனப்பிரச்சினைக்கு தம் தன்னைத்தானே ஏமாற் அரசியல் தீர்வு காண்பதற் றிக் கொள்வதற்காக செய்து காக அனைத்துக்கட்சிகளின் ா விடமாகவே பொா கூட்டத்தை நடத்துவதாகவும் ால் வேண்டும் இது போன்று அனைத்து தேசிய இனப் YY YYY SS S DD DDD DDD S T SYY TTTS T T DS sing Ghananntryssaan nimessa T-திர்வை பெற்று
கொடுக்க உழைப் பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிவந்தார் அரசா ங்கத்துடன் ஒத்து ாழக்கும் ஈபிடிபி 'யின் தலைவர் டக்
எஸ் தேவானந்த த.வி.க தலைவர் | - ஆனந்தசங்கரி ஆசி யோரை திருப்திப் படுத்தக் கூடிய அள விற்காவது தீர்வுத்தி ட்டாத முன்வைப்ப தில் தான் நேர்மை | . . | || मो இருப்பதாக
கூறியிருந்தார் மே தினத்தனர் று
*{್
الدقيق.
சவின் அரசாங்க தின் தலைமைக் கட் சியான சிறிலங்கா சுதந் திரக் கட்சி தேசிய இனப்பிரச்சி னைக்கான தீர்வு தொடர்ச்சி 2ம் உ

Page 2
- قاله المالكع4 (D C2
மண்ணின் மைந்தண் எனப்படும் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தனியார்த் துறை ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் அடிப்படைச் சம்பளம் ரூபா ஐயாயிரம் மட்டு மேயாகும். அரசாங்க ஊழியர்கள் கடுமையான நெருக்குதல்கள் கொடுத்ததன் காரணமாக அவர் களுக்கு அடிப்படைச் சம்பளமாக பதினேராயிரத்து அறுநூறு ரூபா வரையறுக்கப்பட்டது. அவ் அடிப் படைச் சம்பளம் கூட அவர்களுக்குப் போதுமானதல்ல. அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஜனா திபதி எண் போருக்கு அதி உயர் சம்ப ளம் வரையறுக்கப்பட்டது. அதன் காரணமாகவே சாதாரண அர சாங்க ஊழியர்களுக்கும் மேற்படி அடிப்படைச் சம்ளத்தை வரையறை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அரசு க்கு ஏற்பட்டது. ஆனால் தனியார் துறையினருக்கு அடிப்படைச் சம்பளத்தை ஐயாயித்தி ற்கு மேல் வரையறுக்க இந்த அரசா ங்கத்தால் முடியவில்லை. இவ்வாறு வரையறுத்ததைச் சாட்டாக வைத் து அதனையே முழுச் சம்பளமாக வழங்கி வரும் முதலாளிகளும் நிறு வனங்களுமே அதிகமாகக் காணப படுகின்றன. ஒரு காலத்தில் தனியார் துறைக்கென சக்தி மிக்க தொழிற் சங்க இயக்கம் இருந்து வந்தது. அதனால் அடிப்படைச் சம்பளத்தை யும் வாழ்க்கைச் செலவுக் குரிய சம்பள உயர்வையும் ஏனைய கொடுப்பனவுகள் சலுகைகள் போன்றவற்றை முன்வைத்து ஊழியர்கள் போராடித் தமது கோரிக்கைகளை வென்றெடு த்து வந்தனர்.
சு.க. திட்டத்தி
1ம் பக்க தொடர்ச்சி திட்டத்தை வெளியிடும் என்று ஆரவாரமாகப் பேசப்பட்டது. மே முதலாம் திகதி வெசாக் பண் டிகை தினமாகையால் ஏப்ரல் 30 ஆம் தினத்தை கொண்டாடிய அரசாங்கம் சுதந்திரக்கட்சியின் தீர்வு யோசனைகளை வெளியிட்டது. அதனை வெளியி டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அம் மேதின க்கூட்டத்திற்கு வரவில்லை. அவர் சர்வதேச கிரிக் கட் போட்டியை நேரடியாக பார்த்து ரசிக்க மேற் கிந்திய தீவுகளுக்கு சென்று நாட்டிற்கு திரும்பி இருக்கவில்லை. சு. க செயலாளர் மைத்திரிபால சிறிசேன அத்தீர்வு திட்டத்தை வெளியிட்டார். மாவட்ட மட்டங்களுக்கு அதிகாரங்களை பரவலாக் குவதும் (பங்கீடு செய்வதல்ல) அலகு மாவட்டம் என்பதும் அத்திட்டத்தின் முன்மொழிவுகள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு அதிகாரப்பங்கீடாகும் என்றே கலந்துரையாடப்பட்டு வருகிறது. நடை
டெய்லி மிரர் ஆசிரியர் திருமதி சூரியாராச்சி வடக்கு கிழக்கில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி அந்த நாளேட்டில் வருகிற செய்திகள் அவருக்கு ஆபத்தானது என்று வேறு எவரும் அவருக்குச் சொல்லியிருந்தால் அது அவர்மீதான அக்கறையாலானது என்று அவர் சொல்லுகிறார் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் யார் சம்பந்தப்பட்டனவோ அவரிடமிருந்து வரும்போது அது வேறு விதமான ஒரு அக்கறையையே காட்டுகிறது. அது ஒரு எச்சரி க்கையாகவே இருக்கவேண்டும். அந்த எச்சரிக்கைக்குப் பிறகு டெய்லி மிரரில் வடக்குக் கிழக்கில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் மக்கள் படும் அவலங்கள் பற்றியும் கொஞ்சம் கவனமாகவும் கட்டுப்பாடா கவுமே எழுதப்படுகின்றன.
விளையாட்டுத்தனம்
மலையகத் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்குகிற வைபவத்திற்குச் சனாதிபதி வருவார் என்று மலையத் தலை வர்மாரும் பங்குபற்ற வந்த எல்லாரும் காத்திருக்க நாட்டின் சனாதிபதி பாபேடொஸ் நாட்டில் நடக்கவிருந்த கிரிக்கட் ஆட்ட த்திற்கு மூன்று நாட்கள் முன் கூட்டியே போய்விட்டார் என்று அறிந்து தாங்கள் அவமதிக்கப்பட்டுவிட்டது போல உணர்ந்தனர் என்று சொல்லப்பட்டது.
ஏந்த மூலைக்குப் போது
ஆனால் இன்று நிலைமைக தலின் தா ராள் தனியார்மய பது தனித் தனித் தீவுகளாக்க நிறுவனங்களும் மற்றும் உள்ளு த்தவாறு சம்பளங்களைத் தீர்ம வருகின்றனர். இன்று மிகப் தோட்ட தேயிலை ரப்பர் உற். ஆனால் அங்கு ஒரு தொ! வேலை செய்தால் 260 ரூபா ங்கப்படுகி ன்றது. 22 தனியா கோடிக்கணக்கில் லாபம் சம்ப வர்த்தக வலயம் எனப்படும் பல் ஆண்கள் பண்ணை அடிமை டுகின்றனர். அங்கு மலசலசட்ட பதிவு அட்டையில் பதிந்தே நேரம் பிந்தினால் ஏன் என்ற பணமும் கழிக்கப்படும் அவலம் வாறு ஓய்வு ஒழிச்சல் இன்றி ளர்கள் ஊழியர்களுக்கு மிகக் டுகிறது. இதேபோன்று வர்த் மற்றும் தொழிலாளர்களின் உ அதேவேளை இந்த அரசா அதாவுட செனி வரத்தினா சம்பளத்தை வரையறுத்து ஏே தது போல் பெருமையடித்து நிற்
முறையில் இருக்கும் மாக கூடுதலான அதிகாரங்க வுத்திட்டங்களையே எல் னர். மாகாண சபையை ட்டை ஏற்பாடு செய்த து பிராந்திய சபைகளை வி பங்கீடே நாட்டிற்கு தேன் மாவட்டசபையை முன்ே ள்ளைத்தனமானதாகுப கொடுத்த முக்கியத்துவ லான தேசிய இனப்பிரச் க்ச கொடுக்கவில்லை 6 இவ்வளவு போராட்டங்கி க்களின் சுயாட்சியை மறு மக்களின் போராட்டம் உணர்த்துகிறது. பேரின வியையன்றி முழுமையான நிற்கிறது. தேசிய சுதந்திரக்கட்சி முன்வை மற்ற இத்தீர்வுத்திட்டம்
வைக்கப்பட்டுள்ளது. எ6
முன்னைய சனாதிபதி நேரம் எப்போதும் குறை சொல்வது கிரிக்கட் ஆட்டம் தொடங்கி முந்தியே போய்ச் சேர்ந்து ஆட்டத்தை அவர் எவ்வளவு தாகக் கருதுகிறார் என்பத
என்று யாரும் சொல்ல இய கிரிக்கட் அணியின ருக்கு எப்1 வழங்க அவர் போ கவில்லை
பெரியாரின் வாழ்க்கையைப் இசையமைக்க இசை ஞான கேட்டார்கள். பெரியார் நாத் த்துக்கு இசையமைக்க முடி திமிருடன் மறுத்திருக்கிறார். வரதராசனுடன் சேர்ந்து சி அரசியற் கூட்டங்களில் பங்கு விரும்புகிற வரலாறு சினிமா "அவாள்' வரத் தொடங்கிட் ணாள் ஆயிட்டார். என்றாலும் அவரும் எவரும் ம பெரியார் மட்டும் இருந்திரா ஞானியாக வந்திருக்கவும் ( அற்பத்தனமாக மறுக்கத் து திருக்கவும் முடியாது.
 
 
 
 
 
 
 
 

I. |5
அவ்வாறில்லை. உலகமயமா தினால் தனியார் துறை என் பட்டு முதலாளிகளும் பல்தேசிய நர் நிறுவனங்களும் தாம் நினை ானித்து குறைந்தளவில் வழங்கி பெரிய தனியார் துறை பெருந் த்தி துறையாக விளங்கு கிறது. லாளிக்கு ஆகக் கூடுதலாக மட்டு மே நாட் சம்பளமாக வழ ர் கம்பனிகளே அத்தொழிலில் ாதிக்கின்றன. அடுத்து சுதந்திர தேசியக் கம்பனிகளில் பெண்கள் கள் போன்று வேலை வாங்கப்ப த்திற்குச் செல்வதானால் நேரப் செல்ல வேண்டும். குறிப்பிட்ட விளக்கமும் சம்பளத்திலிருந்து அங்கு காணப்படுகிறது. அவ் வேலை வாங்கப்படும் தொழிலா குறைந்த சம்பளமே வழங்கப்ப தக வியாபார நிறுவனங்களில் உழைப்பு சுரண்டப்படுகின்றது. ங்கத்தி ன் தொழிலமைச்சர் ஐயாயிரம் ரூபா அடிப்ப டைச் தா இமாலயச் சாதனை படைத்
கின்றார். இது பற்றி அதிருப்தியும்
ாணசபை திட்டத்தை விட ளை பங்கீடு செய்யும் தீர் லோரும் எதிர்பார்க்கின்ற விட கூடிய அதிகாரபங்கி তোm:49L49 = 559ডিভTeleলী |ւ -G = sunsor elgentյն வையாக இருக்கும் போது மொழிவது மிகவும் சிறுபி ம். கிரிக்கட் போட்டிக்கு த்தை கூட மிகவும் சிக்க சினைக்கு மஹிந்த ராஜப என்பதே உண்மையாகும். களுக்குப் பிறகும் தமிழ்ம க்கும் பேரினவாதம் தமிழ் தொடரவேண்டியதையே வாதம் அரைகுறை தோல் தோல்வியையே வேண்டி இனப் பிரச் சினைக் கு த்துள்ள மேற்படி அர்த்த ஏதோ கேட்கப்பட்டது ர்றவாறான பெயராளவுத்
பிந்திப் போவது பற்றி ன்டு. இப்போதையவர் இரண்டு நாட்கள் விட்டார். கிரிக்கட் தூரம் முக்கியமான லா தேசப்பற்றாலா
ாதது என்றாலும் இ
டி ஆடுவது என ஆலோசனை என்பது மட்டும் நிச்சயம்.
டமாக்குபவர்கள் அப்படத்திற்கு இளையராஜாவைப் போய்க் கர் ஆகவே அவர் பற்றிய பட ாது என்று இசைஞானியார் தன்னுடைய தமையன் பாவலர் பி. எம் கம்யூனிஸ்ட்கட்சியின் ற்றி பாடிவந்ததை அவர் மறக்க லம் புகழ் பெற்ற பிறகு வீடுதேடி ார்கள். அவரும் “தலித் பிராம
க்கக் கூடாத விஷயங்களுண்டு. ட்டால் இளையராஜா இசை டியாது. பெரியாரை இவ்வளவு ரியும் அளவுக்கு அவர் உயர்ந்
(BID 2007
டி.ஜ. கட்சி தோழர்கள்
சிறையில் 3 மாதங்கள் புதிய- ஜனநாயக கட்சியின் முக்கிய தோழர்க ளாகிய வீ. மகேந்திரன், ஆர். ஜெய சீலன், எஸ். சுகேசனன், எஸ். மோகன்ராஜ், எஸ். கிருஸ்ணபிரியண் ஆகியோர் கைது செய்ய ப்பட்டு மே 14ம் 15ம் திகதி களுடன் மூன்று மாதங்கள் ஆகினர் றன. அவர் களது விடுதலைக்கு உள் நாட்டிலும் வெளி நாடு களிலும் தோழர்கள், நணி பர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுங்கள் நிதி உதவி செய்யுங்கள் என புதிய பூமி வேண்டுகின்றது.
கண்டனங்களும் முன்வைக்கப்பட்ட போது அவரது நியாயங்கள் முதலாளிகள் நிறுவனங்கள் சார்பாகவே முன் வைக்கப்படு கின்றன. வேலை வழங்குவோரை சங்கடப்படுத்தக் கூடாதாம். அப்படியாயின் அவரது கருத்து ஊழியர்கள் தொழிலாளர் களை எவ்வாறும் வாட்டி வதைக் கலாம் என்பதேயாகும். இன்றைய வாழ்க்கைச் செலவின் மோசமான அதிகரிப்பின் கீழ் தனி யார்துறை ஊழியர்கள் ரூபா ஐயா யிரத்தை அடிப் படைச் சம்பளமாகப் பெற்று எவ்வாறு வாழ்க்கையை நடாத்த முடியும். தொழிலாளர்கள் ஊழியல்களுடன் இணைந்த அரசி யலை முன்னெடுத்து வந்தாகப் பெருமைபேசிக்கொள்ளும் ஜனாதிபதிக்கு இன்றைய அல்லது 5 ஆயிரம் ரூபா அடிப்ப டைச் சம்பளமாக வரையறுக்கப்பட்ட விடயம் அவரை எட்டவில் லையா? மேட்டுக்குடி வாழ்வும் அதிகாரக்கதிரையும் அந்நிய ஏகாதிபத்திய அரவணைப்பும் தொழிலாளர்கள் விவசாயிகள் பற்றி அக்கறைப்பட வைக்க மாட்டாதல்லவா?
திட்டமாகவே காணப்படுகின்றது. ஐம்பது வருட ங்களுக்கு மேலான தேசிய இனப்பிரச்சினைக்கு காலத்துக்காலம் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் எது வும் நடைமுறைக்கு வரவில்லை.15 காரணம் பேரின வாதத்தின் அகங்காரப் போக்கினால் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாக அவை எதுவுமே அமைந்திருக்கவில்லை. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஒருலட்சம் வரையான உயிர்கள் பலியா க்கப்பட்ட பின்பும் பேரினவாதம் தனது மமதையில் அகங்காரத்தில் வெறித்தனத்தில் இருந்து இறங் கவில்லை என்பதையே சுதந்திரகட்சியின் தீர்வு திட்டம் எடுத்துக் காட்டுகிறது.
இந்நிலையில் தென் இலங்கையில் மக்கள் வெறு மனே பார்வையாளர்களாக இருந்து பேரினவாத த்திற்கு மெளன அங்கீகாரம் வழங்கப் போகிறார் களா? அல்லது நாட்டை அழிவுப்பாதையில் இருந்து மீட்பதற்கு தங்களது உறுதியான குரலை உயர்த்தி நியாயமான தீர்வுக்கு வற்புறுத்தப் போகிறார்களா? நியாயமான அரசியல்தீர்வை வேண்டிநிற்பவர்களின் ஐக்கியமும் ஐக்கியப்பட்ட வெகுஜனச் செயற்பாடுக ளுமே இதற்கு பதில் கூறவேண்டும்.
ணை வீச்சினாலும் லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்த போது தமிழ் மக்களின் அவலம் பற்றி அழுது புலம்பிய தமிழ் நாளேடு களின் கட்டுரையாளர்கள் எலோரும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கவிமான நிலையத்தில் அமைந்துள்ள வான்படைத்தளத்தின் வீசிய பிறகு பழையபடி பரணிபாடி வெற்றி வரலாறு எழுதத்தொடங்கிவிட்டார்கள். தமிழ் மக்களின் அவல நிலை பற்றி ஒருவருக்குமே நினைவில்லாமற் போய்விட்டதென் றால் நமது தமிழ் ஊடகத்துறை என்ன விதமான மனவியாதிக்கு ட்பட்டு இருக்கிறது என்று யோசிக்க வைக்கிறது. நமது ஊடகவியலாளர்களதும் எழுத்தாளர்களதும் சமூக அக்கறை பற்றி யோசிக்க வைக்கிறது. நமது அக்கறை வெறுமனே போரிற் பெறப்படுகிற அற்ப வெற்றி தோல்விகள் பற்றியதா அல்லது மக்களின் நல்வாழ்வும் விடுதலையும் பற்றியதா?

Page 3
(3) Mதிய பூமி
இலங்கையின் தேசிய இனப்பிரச்சி னைக்கு பிரிட்டிஷ் காலனியாதிக்கம் முக்கிய காரணமாகும். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இலங்கை மீது திணித்த ஒற்றை ஆட்சி நிர்வாக முறை 1948 இல் இலங்கையிலிரு ந்து செல்லும்போது இலங்கை மீது சுமத்திவிட்டுச் சென்ற சோல்பரி அரசியல் யாப்பு போன்றன தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் இருக்கும் பங்கை நிராகரித்தன. அதனை அடிப்படையாக்கொண்டே 1972, 1978 அரசியல் யாப்புகள் உருவாக்கப்பட்டு பெளத்த சிங்கள மேலாதிக்கம் அரசியல் யாப்பு ரீதியாக நிறுவனமயப்படுத்தப்பட்டது. பிரிட்டன் பாராளுமன்றத்தில் இலங் கையின் தற்போதைய யுத்தச் சூழல் பற்றியும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் மீளமைப்பு நிவாரான நடவடிக்கைகளுக்காக 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்த 41 மில்லியன் பவு ன்ைஸ்கள் கடனுதவியை இடைநிறு த்துவதாக பிரிட்டன் தீர்மானித்துள் ளது. இது தமிழீழ விடுதலைப்புலிகளி னதும் அவரது ஆதரவாளர்களா லும் செய்யப்பட்ட பிரசாரத்தின் வி ளைவாகும் என்று இலங்கை அர சாங்கமும் பேரினவாதிகளும் கூறுகி ன்றனர். தமிழ்த்தரப்பினர் இதனை தமிழ்தேசியவாதிகளின் சாதனை என்று கூறுகின்றனர்.
பிரிட்டனின் முயற்சிகள் அதன் உல கமயமாதல் நிகழ்ச்சி நிரலில் ஒருபகு தியே ஆகும். அதனால் இலங்கை அரசாங்கமும் பேரினவாதமும் அழுத் தங்களுக்குட்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இலங்கையின் மனித உரிமைகள் மீறல் காரணமாக ஜேர்மன் அதனது கடனுதவியை ஏற்கனவே இடைநிறு
மூன்று வருடங்களுக்கு இழுத்தடி க்கப்பட்ட 3179 மலையக ஆசிரியர் நியமனங்கள் ஒருவாறாக கொடுக் கப்பட்டுவிட்டது. தோட்டத்தொழி லாளர் குடும்பங்களை சேர்ந்தவர் களுக்கு இந்த நியமனங்கள் கிடைத் துள்ளன. இதனால் அக்குடும்பங் களில் சமூக மேனிலையாக்கம் ஏற்ப டாவிட்டாலும் இருப்பிற்கு உதவுவ தாக இருக்கும். 9 ஆயிரம் இளைஞ ர்கள் ஆசிரியர் நியமனங்களை பெறத்தகுதியுடையவர்களாக இருந் தாலும் 3179 பேருக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மலையக சமூகத்திற் கென 2700 பேர் அரசாங்க நிர்வாக த்துறையில் எழுதுவினைஞர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான பரீட்சைகள் நடைபெற்றபோதும் அந்நியமனங்களும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. 2002 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மா னத்தின்படி வீடு கட்டிக்கொள்வதற் காக தோட்டத் தொழிலாளர் குடும்ப மொன்றுக்கு தோட்டக்காணிகளிலி ருந்து 20 பேர்ச்சஸ் காணி வழங் கப்பட வேண்டும். அத்தீர்மானம் இர த்து செய்யப்படாமல் இன்னும் வலு வில் இருக்கிறது.
ஆசிரியர் நியமனம் இழுத்தடிக்கப் பட்டதற்கும் எழுதுவினைஞர் நியமனங்கள் வழங்கப்படாமல் இருப்
த்தியுள்ளது. அமெரிக்கா இலங் கைக்கான கடனுதவிகளை நிறுத்த வேண்டுமென அமெரிக்க பிரதிநிதி கள் சபை அமெரிக்க ஜனாதிபதியை ஏற்கனவே கேட்டிருந்தது. வெளிநாட்டு கடனுதவிகள் இல்லா மல் நாட்டின் பொருளாதார நிலை யை சமாளிக்க முடியாத நிலையில் ஜேர்மன், பிரிட்டன் என்பவை கடனு தவியை நிறுத்தியுள்ளமை இலங்கை யை மேலும் சிக்கலுக்குள் தள்ளியுள் GT5). இந்த நிலைமைக்கான காரணத் தைச் சரியாக ஏற்றுக்கொண்டு மனித உரிமை மீறல்களை கட்டுப்படு த்துவதுடன் யுத்தத்தை நிறுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கான நட வடிக்கைகளை எடுக்காமல் இலங் கை அரசாங்கம் யுத்தத்தை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதால் அந் நாடுகளிலுள்ள இலங்கை இரா ஜதந்திர சேவையில் இருப்போரை இலங்கை அரசாங்கம் இடமாற்றம் செய்யவிருப்பதாக தெரிகிறது. மாவட்டசபைகளுக்கு அதிகாரங் களை பரவலாக்குவதை அரசியல் தீர்வாக அரசாங்கத்தின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது. ஒடுக்குமுறை யாளர்களும் அடக்குமுறையாளர் களும் அவர்களுக்கு நெருக்கடி ஏற் பட்டாலும் கூட மேலும் மேலும் ஒடுக குமுறைகளையும் அடக்கு முறைக ளையுமே கட்டவிழ்த்து விடுவார். அவர்களின் அவ்வாறான நடவடிக் கைகளே அவர்களை தோல்விக்கு இட்டுச்செல்லும் இவ்விடத்தில் தோழர் மாவோ சேதுங் கூறிய கூற் றுக்களில் ஒன்றை நினைவுபடுத்து வது நல்லது முட்டாள்கள் கல்லைத்
பதற்கும் வீடு கட்டிக்கொள்வதற்கா ன காணிகள் வழங்கப்படாமல் இரு ப்பதற்கும் தோட்டத்தொழிலாளமலையகத்தமிழ் சமூகத்தின் மீதான வர்க்க ரீதியான, இனரீதியான பார பட்சங்களே அடிப்படைக் காரணமா கும்.
ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் மத்தியிலி ருந்து எழுந்த போராட்டங்களினால் மலையக அரசியல்வாதிகள் எனப் படுவோர் அழுத்தங்களுக்குள்ளான துடன் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதில் ஊடகங் களிலும் பொது நிகழ்வுகளிலும் அதற் கான கோரிக்கைகள் வெளிப்பட்
L60T.
ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொள்வதற்கான சங்கமொன்று அமைக்கப்பட்டு பல வெகுஜனப்போர ாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. (அச்சங்கத்தின் தலைவரான ச. மோகன்ராஜ் செயற்பாட்டாளரான சி. கிருஸ்ணப்பிரியன் ஆகியோருக்
கும் ஆசிரியர் நியமனங்கள் கிடைத்
தும் அவர்கள் அதனை ஏற்று தொழில் செய்ய முடியவில்லை. கார ணம் அவர்கள் இவரும் கடந்த பெப் ரவரி 14, 15 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டு அவசரகால சட்ட விதி களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு ள்ளனர்.) அதனூடாகப் பல விதம
பிரிட்டன் கடனுதவி நிறுத்தியது ஏன்?
g,TGü9,6flsü (ELITL கே' என்பதே அ வெளிநாடுகள் இ த்தின் மீதான விம ய்வதும் அரசாங்க டிகளை ஏற்படுத் ளின் சுயநிர்ணய டத்திற்கு ஆதரவ6 அதேபோன்று தமி கள் இயக்கத்தின் மனிதஉரிமை மீற லாம் எடுத்துக்க அறிக்கை விடுவ கை நாட்டின் இ தியத்தை ஆதரி அவற்றின் பேச்சு போன்ற நடவடிக் கொண்டு நடத்து ப்பதாக இருப்பை அரசாங்கம் ெ அதுவும் அடக்கப் கும் என்பதை விள SÜ606). அழிவு நிறைந்த உரிமைகள் மீறல் Gunts of Liszt நாடுகள் இலங்ை நெருக்கடிக்குள் உள்நோக்கம் சரிய ளப்பட வேண்டும் என்ற அதிகாரப்பர வைக்காமல் நியா பங்கீட்டிற்கான ே முன்வைக்க அர வேண்டும். அதேவேளை சர் இலங்கை அரசாங் கொள்ளப்பட்ட ெ அளவிற்கு அதிக தேவை இல்லை. மக்களின் சுயநி போராட்டத்தின் களை அவ்வெளிந விடவில்லை. அத
மூலையிக ஆலிேய நீலஞனன் లిgశీలుడు ஊதீகளின் நன்கெைை
ான தாக்கங்கள் ன என்பது குறிப்ட் LD606uu, gJuJ6 பாக இ.தொ.க தங்களினால்தான் ங்கள் வழங்கப்பட்ட றனர். அவ்வாறே சி உரிமை கோருகின் நியாமனங்கள் அ6 ளுமன்ற உறுப்பின ளுக்கூடாகவே வ னால் அவர்களே கொடை செய்வ முடியாது. வேலை செய்ய வேண்டியத மை ஆகும். ஆசிரியர் நியமனங் டுக்க அமைப்பு ரீ வெகுஜன நடவடிக் பட்டது போன்று நியமனங்களையும் களை வென்றெடு ட்ட திட்டமிட்ட ெ கைகள் அவசியம அத்துடன் ஆசிரி மலையக இளைஞ ளும் அப்பதவிகளை களாகக் கொள் திற்கு கல்வியை ஊ சமூகத்திற்கு விழி அவரவரகளுககு செயற்படுவார்கள் அக்கறையாளர்கள் பாகும்.

SÖBLO
வில் தங்களின் டுக் கொள்வதற் க்கூற்றாகும்.
லங்கை அரசாங்க ர்சனங்களை செ த்திற்கு நெருக்க துவதும் தமிழ்மக்க உரிமைப் போராட் ரிப்பதனால் அல்ல. ழ்ழ விடுதலைப்புலி ஜனநாயக மறுப்பு ல்கள் பற்றியெல் டறி கடுமையான தெல்லாம் இலங் றைமை சுயாதிபத் ப்பதற்காகவல்ல. கள் அறிக்கைகள் கைகள் யுத்தத்தை வதற்கு ஊக்கமளி த நம்பி இலங்கை சயற்பட்டாலும் படும் அரசாங்கமா ாங்கிக் கொள்வதி
யுத்தம் மனித கள் இடம்பெறும் 2. LUL 6J6om60TUL க அரசாங்கத்தை ாாக்குவதற்கான ாக புரிந்து கொள்
LDITGILL G-60)L வலாக்கலை முன் யமான அதிகாரப் Bulu ITSE6O)6OT 9,6ONGIT சாங்கம் முன்வர
வதேச ரீதியாக பகத்தின் மீது மேற் நருக்கடிகள் பற்றி மாக நம்பிக்கைத்
ஏனெனில் தமிழ் soous fenoÜ தோன நெருக்கடி ாடுகள் கைவிட்டு
னால் சர்வதேச
Lü5ඨය
ஏற்படுத்தப்பட்ட பிடத்தக்கது.
வாதிகள் குறிப் ா தலைவர்கள் ஆசிரியர் நியமன டதாகக் கூறுகின் ல அதிகாரிகளும் STAD 60TIT. 9JTJESFITTEHJÆ95 OLD8&T56T UITTIT ார்கள் அதிகாரிக ழங்கப்படும். அத நியமனங்களை தாகக் கொள்ள வாய்ப்பை உறுதி ன் அரசின் கடை
பகளை வென்றெ தியில் திட்டமிட்ட கைகள் எடுக்கப் எழுதுவினைஞர் வீடு கட்ட காணி க்கவும் ஐக்கியப்ப வகுஜன நடவடிக் Tகும. யர்களாகிவிட்ட நர்களும், யுவதிக தனிப்பட்ட பதவி ளாமல் சமூகத் ட்டுவதற்காகவும், இப்பூட்டுவதற்கும் ஏற்றவகையில் என்பது சமூக ளின் எதிர்பார்ப்
நெருக்கடிகள் என்பதை அளவிற்கு அதிகமாக நம்பபி குதூகலிக்காமல் அரசியல் தீர்வை காண்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த தமிழ்த் தரப் பி னர் அதனை பயன்படுத்திக் கொள் வது நல்லது. தமிழ் மக்களின் சுயநிர் ணய உரிமைப் போராட்டத்தின் பக்கம் நின்று பார்த்தால் அரசாங்கத் தின் மீதுள்ள அழுத்தம் என்பதற்கு அப்பால் வேறு ஒன்றுமில்லை. இது தலைகீழாகவும் மாற்றக்கூடும்.
இலங்கை அரசாங்கத்திற்கும் வெளி நாடுகளுக்குமிடையிலான முரண் பாடுகள் சுயநிர்ணய உரிமைப் போர
ஜேர்மனியில் நாஜி ஹிட்லரின் சர் வாதிகார ஆட்சியில் ஃ பாஸிசம் தலைவிரித்தாடியது. அவனது வல து கரமாகவும் தகவல் பிரச்சார அமைச்சராகவும் இருந்தவன் கோயபெல்ஸ், "எந்தவொரு பொய் யையும் அழுத்தம் திருத்தமாக திரும் பத் திரும்பச் சொன்னால் அது நிச்ச யம் உண்மையாக மாறும் அதனை மக்கள் நம்புவார்கள். இதன் அடிப்ப டையில் பொய்களையும் புனைவு களையும் உருவாக்கி திரும்பத்திரும் பப் பிரசாரம் செய்து வந்ததில் வல்ல வனாகத் திகழ்ந்தவன் கோய பெல்ஸ். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவனும் அவன்
Լրմiնմենս........ :
ஜேர்மனியில் நாஜி சர்வாதிகாரி ஹிட்லர் ஃ பாசிச சர்வாதிகார ஆட்சி நடாத்திய வேளை படுகொலைகள் ஆட்கடத்தல்கள் காணாமல் போதல்கள் தடுத்து வைத்து சித்திரவதைகள் போன்ற கொடூரங்கள் இடம் பெற்றன. இவற்றுக்காக பல பெயர்களில் ஒடுக்குமுறைப் படைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அன்றைய கொடுரங்களை விபரிக்க பாதிரியார் மார்ட்டின் நெய்மோலர் கூறிய
வாக்கியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.
முதலிலே யூதர்களிடம் வந்தார்கள் நான் எதுவும் பேசவில்லை ஏனென்றால்
நான்ஒரு யூதன் இல்லை என்பதால்.
பின்பு கம்யூனிஸ்டுகளிடம் வந்தார்கள் நான் ஒன்றுமே பேசவில்லை.
ஏனென்றால்
நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்பதால். அதன் பின் தொழிற்சங்கவாதிகளிடம் வந்தார்கள் அப்பொழுதும் நான் எதுவும் கூறவில்லை ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்க வாதி
இல்லை என்பதால்,
இறுதியில் என்னிடமே வந்தார்கள் அவ்வேளையில் எனக்காகப் பேசுவதற்கு
எவருமே இருக்கவில்லை.
மார்ட்டின் நெய்மோலர்
CBD 2007
ாட்டத்திற்காக பயன்படுத்துமா அல் லது த.வி.பு இயக்கத்திற்கும் வெளிநாடுகளுக்குமிடையிலான முர ண்பாடுகள் இலங்கை அரசாங்கத் திற்கு சாதகமாக பயன்படுத்தப்படுமா என்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் பகுதியாகவே இன்னும் இருந்து வருகிறது. அவ் விடயமே தேசிய இனப்பிரச்சினை யின் முழுமையாக் கப்பட்டுவிட்டால் தற்போது இலங்கையின் அனை த்துமக்களும் அனுபவிக்கும் துன்பங் கள் பாரதூரமாகிவிடும் அபாயமே
காணப்படுகிறது.
பொய்கள் புனைவுகள் யாவும் அம்பலமாகின. அதனி காரணமாக வே ஆளும் வர்க்கம்
பிரசாரப்படுத்தும் பொய் களுக்கும் புனைவுகளுக்கும் கோயபல்ஸ் GoLuntuig,6
6T б அழைக்க * ப்படுகின்றன. மக்களை அடக்கி ஒடு க்கும் அரசாங்கங்களின் சார்பில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இத்த கைய நவீன கோயபல்ஸ்கள் இரு ந்து வருகின்றமை காணக்கூடி யதேயாகும்.

Page 4
(4) Mதிய ஆவி
GLDGio Gujj, DG
மக்கள் எதிர்ப்புத் தினம மேற்கொ ள்ளப்பட்டு மே 15ம் திகதியுடன் இர ண்டு வருடங்களாகின்றன. 2005 மே 15ம் திகதி மேல்கொத்மலைத்திட்ட த்தை நிறுத்த வேண்டுமென வற்புறு த்தி மலையகமெங்கும் பரவலாக குறி ப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மக் கள் எதிர்ப்பு இயக்கம் முன்னெடுக்க ப்பட்டது. தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கடை கள் பூட்டப்பட்டிருந்தன. வீடுகள் கடைகள், காரியலயங்கள் வாகனங் களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப் பட்டிருந்தன. மலையகப் பெருந்தோட் டத்தின் பிரதான தொழிற்சங்கங்க ளின் ஒத்துழைப்பு எதுவுமின்றி மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அழைப்பை ஏற் று மே 15 மக்கள் இயக்கம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. மக் கள் தாங்களே நேரடியாகப் பங்கெடு த்தனர். அவ்வியக்கத்தில் புதிய-ஜன நாயக கட்சி பிரதான பங்கு வகித்தது. (அதில் முக்கிய நடவடிக்கையாளர்க ளாக இருந்த புதிய-ஜனநாயக கட்சி யின் தோழர்களில் 5 பேரும் ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் களும் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாக அவசரகாவச்சட்டவிதிகளின் கீழ்தடு த்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது)
அவ்வியக்கத்தில் பங்கெடுத்த சில
A. Goles
மேல்கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப பட்டவர்களுக்கு அதற்கான வெகும திகள் கிடைத்துள்ளன. சிலருக்கு மின்சாரசபையில் பதவிகள் கிடைத் துள்ளன. சிலர் மேலகொத்மலைத்தி ட்டதிலேயே ஒப்பந்த வேலைகளை எடுத்துள்ளனர். இது ஒருபுறமிருக்க அழிவு நிறைந்த மேல்கொத்மலைத்திட்டத்தை முன் னெடுக்கும் ஜப்பானிய நிறுவன இயக்குனர் தலவாக்கொல்லை தமிழ் மகா வித்தியாலய பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண
மலையக அமைப்புகளும் மலையக தொழிற்சங்கங்களும் அப்போராட்டத் தை காட்டிக் கொடுத்தன. மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் முன்னெடுத்த 2005 செம்டெம்பர் மாத எதிர்ப்பியக்கத்தி லும் ஒக்டோபர் 2 ஆம் திகதி தலவாக் கொல்லையில் நடத்தப்பட்ட ஆர்ப் பாட்டத்திலும் கலந்து கொள்ளவில் லை. சில அவற்றில் புதிய-ஜனநாயக கட்சியினதும் ரயில்வே தொழிற்சங்க ஒன்றியமும் அதிகளவு பங்களிப்பு செய்தன. போஸ்டர் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த புதிய- ஜனநாயக கட்சியின் தோழர்கள் சிலர் கைதுசெ ய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின் விடு விக்கப்பட்டனர். சில மலையக அமைப் புகளின் சூழ்ச்சியுடன் பேரினவாத காடையர்களால் ஆர்ப்பாட்டக்காரர் கள் தாக்கப்பட்டனர்.
அதன் பிறகு இ.தொ. கா. ம. ம. மு உட்படஏறக்குறைய மலையக தொழி ற்சங்கங்கள் அனைத்தும் மேல்கொத் மலைத்திட்டத்தை முன்னெடுக்க அர சாங்கத்திற்கு வெளிப்படையாக ஆத ரவு கொடுத்தன. இதனால் மக்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்பட்டு அத் திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த நீர்மின்திட்டத்தினால் மலைய கத் தமிழ் மக்கள் செறிவாக வாழும் தலவாக்கொல்லை பகுதியில் பாரிய நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கடிக்கப்பட விருக்கிறது. இதனால் மலையகத்
டுள்ளார் என்ற செய்தி மேலும் வெட் கமடையச் செய்கிறது. தலவாக்கொல்லையை இல்லாமலா க்கும் திட்டத்திற்கு பொறுப்பான வரை பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதி யாக அழைக்கும் அளவிற்கு தலவாக் கொல்லை தமிழ் மகாவித்தியாலய ஆசிரியர்காம பெற்றோர்களும் மாணவர்களும் அறிவு கெட்டவர்க STT digil L60TTT2 அவரை பிரதம அதிதியாக அழைத்த தற்கு பின்னால் மேலகொத்மலை த்திட்டத்தில் ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொண்ட அப்பகுதி தொழிற் சங்கவாதிகளும் அரசியல்வாதிகளும்
இருந்துள்ளனர்.இ
GöUTGOT GELD T5 İLDİ
தமிழ் மக்களின் கு வீழ்ச்சி ஏற்படும் அ லியல் பாதிப்புகளு தற்போது மக்கள் அனுபவிக் ஆரம்பித் டத்தினால் இடம்ெ படுபவர்களுக்கு வ பட்டவாறு காணி படவில்லை. வேலை
|E|g|Lju_6)olნს 6ტინს).
ஆர்ப்பாட்ட நடவடி பட்டுள்ளனர். ஆ தினதும் அதன் மே.கொ மக்கள் டிக்கைகள் பலவி
Ts
மக்களுக்கும். கு
అ66గా తీQతా5666Due g5
வாக்குப்பலத்தை காரத்தில் இடத்ை ண்டு அவர்களின் போகத்திற்காகவும் அறிவும் கெட்டுத்தி ளையும் அவர்களு வுகெட்டவர்களா ப்பதில் கவனமாக தலவாக்கொல்லை டித்து மலையகத் திட்டத்தை நடை ஜப்பானிய ஏகாதிய தலவாக்கொல்ை யத்தில் கெளரவிப் கக்கேடானது ஆ
தியாதி சிவனுசிலட்சுமண 30 வது ஆண்டு நினை
மே 15 உடன் சிவனுலெட்சும ணன் கொல்லப்பட்டு 30 வருடங்க ளாகின்றன. வட்டக் கொடை யொக் ஸ்போர்ட் தோட்டத்தின் சிவனு லெட்சுமண பத்தனை டெவன் தோட்டத்தில் வைத்து பத்தனை பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் நுவரெலியா மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டக்காணியில் திட்ட மிட்ட பேரினவாத குடியேற் றங்களை மேற்கொள்ள அன்றைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை ககு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது பொலிஸார் இவ் இளைஞனைச் சுட்டுக்கொ ன்றனர்.
அரசாங்க நில அளரவையாளர் பொலிஸாரின் பாதுகாப்புடன் பத்த னை டெவன தோட்டக்காணி களை அளந்து பிரித்தொதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை
அவதானித்த சிவனுலெட்சுமண னும் அவரது நண்பர்களும் அவரது யொக்ஸ் போர்ட் தோட்டத்திலிரு ந்து ஆற்றை நீந்திக் கடந்து மறு கரைக்கு சென்று டெவன் தோட் டத்திற்கு சென்று எதிர்ப்பு நடவடிக் கையில் ஈடுபட்டனர். கடுமையான மழைபெய்ந்து கொண்டிருக்கும் போது ஆற்றில் வெள்ளம் பெருக கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது ஆற்று ஓட்டத்தின் ஆபத்தையும் பொருட்படுத்தாது ஆற்றை நீந்திக் கடந்து சென்று எதிர்ப்பு நடவடி ககையில் ஈடுபட்டுள்ளனர். அப் போது பொலிஸார் துப்பாக்கியால் சுட்டதில் அப்போது 18 வயதான சிவனுலெட்சுமணன் கொல்லப்பட் | Tij.
அப்போராட்டத்தினாலும் தியாக த்தினாலும் அத்திட்டம் கைவிடப் பட்டது தோட்டங்கள் மூடப்படு வது தடுக்கப் பட்டது. தொழிலாள
്കൺ (ഖഞഖ g| வர இருந்த நிை L-5).
திட்டமிட்ட பேர் றம் நடைபெற யான பாதிப்புகள் அப்போராட்டத்தி ந்து மலையகத்தி LLUഥLഞ] ഉ என்பது குறிப்பிட ിഖബ്രഖL്ഥഞ്ഞ് தியாகம் முப்பது பின பும் கனதி கொண்டதாகே றது எங்கு அட டோ அங்கு போ எங்கு போராட்ட குதியாகங்களு LLIL) 6T.601 (D 6)+J 601 கு சிவனு லெட் தியாகிகள் மை (pool 2, 5 TIJ 600 t
 
 
 
 
 

(ID 2007
AO லத்திட்டத்திற்கு
> 556) LõõD சனச் செறிவில் குமாரிய பாதிப்பை ஏற்படுத்தப்போ தினை சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்று கிற அத்திட்டத்தினை தடுத்து நிறு வழிகளினால் பெற்றுக கொள்ள
துடன் பாரிய சூழ ஏற்படும். த்தவேண்டுமென்ற கோரிக்கை முடியுமென்று நிபுணர்கள் முன்மொ அப்பாதிப்புகளை இன லும் கைவிடப்படவில்லை. ழிவுகளை சமர்ப்பித்திருந்த போதும் நள்ளனர்.அத்தி ஏற்கனவே மலையகத்தில் இருக் அவற்றை அரசாங்கம் கணக்கில் பயர நீர்ப்பந்திக்கப் கும் நீர்த்தேக்க இயக்கங்களினா எடுப்பதாக இல்லை.
க்குறுதி அளிக்கப் லேயே மண்சரிவு J,6T ஏற்படுகின் G.D. 15 ೧೮೮೧ಗೆ எதிர்ப்பியக்கம் Hالوت ம் விடும் வழங்கப் 'பித் புவியிய VITETTU 96" பிக்கப்பட்டு மேல்கொத்மலைத்திட்ட வாய்ப்புகளும் வழ ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறிவரு ಅರಾತಿ தடுத்து நிறுத்த ಉತರಾ। இயக்கங் கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். மே 15 தியாகி சிவனுலட்சு மணன் நினைவுதினமாகும். பெருந் தோட்டக்காணிகளில் திட்டமிட்ட பேரினவாத குடியேற்றங்களை மேற் கொண்டு தோட்டத்தொழிலாளர் களை இன ரீதியாக ஒடுக்கும் அரசா ங்கத்தின் திட்டத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட போராட்டத்தில் 1977 ஆம் ஆண்டுமே 15 ஆம் திகதி சிவனு லெட்சுமணன் பொலிஸாரால் சுட்டு க்கொல்லப்பட்டார். மண்ணை காக்கும் போராட்டத்தில் உயிர்நீத்த சிவனுலெட்சுமணனின் நினைவுடன் மேல்கொத்மலைத்திட் டத்திற்கு எதிரான மக்கள் இயக்க  ைநடவடிக்ைைககள் விரிவாக முன்னெ இதனால் மக்கள் கின்றனர். ஜப்பான் ஏகாதிபத்தியக் டுக்கப்பட வேணடியது அவசியமா க்கைகளிலும் ஈடு கடனுதவியுடன் அத்திட்டத்தை கும் னால் அரசாங்கத் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடு அடிவருடிகளாலும் தது வருகின்றது. இத்திட்டத் இயக்கத்தின் நடவ தினால் பெறப்படவுள்ள மின்சாரத் னப்படுத்தப்பட்டு
de ef Life, el Gutorneo
66 stata 603 մյաaյIIth - te. --IL' i Glor:Tith இப்படி கூறுவார் எனது ஆசிரியர் அச்சம் தவிர்க்கச் சொல்லும் இந்த ஆயிரத்தியோராவது போதனையின் பின்பும் எனக்கு பயமென்று எல்லோரும் கூறுகிறார்கள்
லுக்கும் நாட்டிற்
வர்கள் மக்களின் க் கொண்டு அதி தப் பிடித்துக் கொ இருப்பிற்கும் சுக அஞ்சும் கெட்டும் ரிகின்றனர். மக்க குெ ஏற்றவாறு அறி மாற்றி வைத்திரு இருக்கின்றனர்.
*
இனவன்முறையிலா தாக்குதல் நடவடிக்கையிலா թ5ib&ունւլծ 6)ԺաeՖ&safeum பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலா
J.6OT TËT GU PLDLDJ. s 蠶 துரோகிகள் களையெடுப்பிலா
முறைப்படுத் தும் இடதுசாரி என். ஜி. ஒ SAN ந்திய பிரதிநிதி க்கு ஊடாக, சமாதான தொழிற்சங்க
சிங்களப் புலிகளில் ஒருவராகவா கம்யூனிஸ்டாகவா கடத்தப்படுவேன் கொல்லப்படுவேன்.
த.ம.வித்தியால செய்தமை வெட் L.
இப்போதெல்லாம் இப்படி யோசிப்பதால்
brig (3an Gopur sisih GTezőI GOOGOL
ஆட்டிப்படைக்கிறதா?
ஹரிட்லரின் ஜேர்மனியில் யூதர்கள், தொழிற்சங்கவாதிகள் கம்யூனிஸ்ட்டுகள்
ந்து வீதிகளுக்கு யும் தடுக்கப்பட்
எவாத குடியேற கடத்தப்பட்டபோதெல்லாம்
நான் அவர்கள் இல்லையென்று மெளனம் காத்த ಊರಿಲ್ಸ೮ 3ur6 புதிய போராட் @pಹಿಹಿಹಿ கூடாததென்பதால் O| 2-CD6JI0015 இப்படி BuTತ್ಹಿಕ್(8¤à: ந்தக்கது. அன்று பிறரும் நானும்
செய்த உயிர்த் யோசியாதிருக்கவே
பருடங்களுக்குப் கடத்தல்கள் காணாமல் போதல்கள்
காத்திரமும் கைதுகள் கொலைகள்
இருந்து வருகின் தடுப்புக்காவல்கள்
கு முறை உணர் ட்டம் இருக்கும் உண்டோ அங் இருக்கவே செய் று அனுபவத்திற் மணன் போன்ற பக மக்களுக்கு BOTGJ IJ IJ,6TIT GJIT.
ஆட்சி செய்கின்றன.
கொலைகளின் அச்சத்தையும் அச்சத்தின் கொலைகளையும் அடியோடு ஒழிக்க அச்சம் தவிர்க்க
பிறரையும் என்னையும் ஜணப்பிரியன்
BT (86OT LOID' (8UGOIT?

Page 5
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதனோடு இணைந்துள்ள இடதுசாரரி கட்சிகளும் நினைவு கூர்ந்தன. ஜேவிபியும் மே 30 ஆம் திகதியே நினைவு கூர்ந்தது. மலையகப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் ஏப்பிரல் 29 ஆம் திகதி கொண்டாடின. பெளத்த மத பண்டிகையான
வொசக் தினம் மே முதலாம் திகதி என்பதனாலேயே சுற்று
அவ்வாறு கொண்டாடினார்கள். இதனை சில மாதங்களு க்கு முன்பே முன்மொழிந்தது ஜேவிபிதான். புதிய- ஜன நாயக கட்சி மே முதலாம் திகதி அட்டன் நகரில் மே தினத்தை நினைவு கூர்ந்தது. பல இடதுசாரி தொழிற்
4. (Bio 2007 less
இல, 47, 3ம் மாடி கொழும்பு மத் கொழும்பு 11, இலங்கை தொபே: 060 2 E-mail : puthiyapoomiGhotmai
சங்களும் கொழும்பு நகரில் மேதினக் கூட்டத்தையும் ஊர்வல த்தையும் நடத்தின பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சி மேதினத்தை கொண்டாடாது வெசாக் மதம் அனுட்டானங் களை செய்தது. நேர்மையான பாட்டாளிவர்க்க அமைப்புக்களைத் தவிர ஏனை யவைகள் எப்போது மேதினத்தை நினைவு கூர்ந்தால் என்ன என்று கேட்கலாம். வொசக் பண்டிகை தினமென்றும் வேறு வேறு காரணங்களுக்காவும் மே தினத்தை வேறு வேறு அமைப்புகள் வேறு வேறு விதமாக கொண்டாடுவது மே தினத்தின் மகத்துவத்தை சிறுமைப்படுத்துவதாகும். அத்துடன் தொழிலாளர்களின் நாளை உரிய நாளில் நினைவு கூருவதற்கு மறைமுகமாக தடை விதிப்பதாகும். பெளத்த மத உணர்வுகளை தூண்டி (வெசாக் தினத்தன்று மே தினத்தை நினைவு கூர்வதை தடுப்பதற்கான தேவைகளை இலங்கையின் ஆளும் பேரினவாத முதலாளிவர்க்கம் கொண்டுள்ளது. இனப்பிரச்சி னையினால் இன ரீதியாக பிளவுபட்டுள்ள இலங்கையின் தொழிலாளி வர்க்கம் ஐக்கியப்படுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்கக் கூடாது என்பதில் இலங்கையின் ஆளும் வர்க்கம் மிகவும் கண்டிப்பாகவே இருக்கிறது. இதேபோன்று 1965 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி மே தின ஊர்வலங்களுக்கு அன்றைய ஐ. தே கட்சி அரசாங்கம் தடை விதித்தது. அதனை மீறி அன்று மிகவும் பலமாக இரு ந்த புரட்சிகர கட்சியாள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சண்முக தாசன் தலைமை) கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஊர்வலத் தையும் கூட்டங்களையும் நடத்தியது. அதனால் அக்கட்சி
Մ70/
தோழர்களுக்கு எதிராக சட்ட
1969 ஆம் ஆண்டு வெசாக் பன் மீண்டும் ஐ. தே. கட்சி அரசாங்க தடையை விதித்தது. இத்தடை கட்சி மட்டுமே (அதன் தொ கட்சி) மேதின கூட்டங்கை
கொழும்பிலும், யாழ்ப்பாணத்திழ
மேதின
75/7
1995 ஆம் ஆண்டு கொழும்பு நக ஜனாதிபதி சந்திரிகா அரசாங்க மீறி அரசாங்கத்துடன் இணைந் தொழிற்சங்கங்களும் ஊர்வலத் ஊர்வலத்தை தடைசெய்தமை டை உரிமைகளை மீறுவதுமா தீர்ப்பளித்தது கடந்த வருடமும் மே தின ஊர் காவிடினும் கட்டுப்பாடுகள் விதிக்
ОILödБоби ОШ ПОБОIII
GPLIflu).08L O.
வடக்கு பிரதேசம் வரண்ட வானம் பார்த்த பூமி என்றே கூறப்பட்டு வந்தது. அந் நிலையிலும் அங்குள்ள மக்கள் தமது கடின உழைப்பால் விவசாயம் மீன்பிடி பனை தென்னை வள உற்பத்தி முயற்சி மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள் ளனர். அதே வேளை கொலனியக் காலக் கல்வியானது உத்தியோக வாய்ப்பை தெற்கில் வழங்கியது. அத்துடன் வியா பார வர்த்தக முயற்சிகளிலும் கணிசமானோர் ஈடுபட்டும் வந்த னர். மலேசியா சிங்கப்பூரில் வேலைவாய்ப்பையும் பெறக் கூடிய தாக இருந்தது. இதனால் வடக்கின் பொருளாதாரத்தை மணியோடர் பொருளாதாரம் என அழைக்கப்பட்ட நிலையும் முன்பு இருந்து வந்தது. பின்பு வன்னிப் பிரதேசங்களின் குளத்து நீர் பாவனை மூலமான விவசாயமும் குடா நாட்டின் நிலத்தடி நீரிலான உப உணவுப் பயிற்ச் செய்கையும் மீன்பிடி விருத்தியும் ஓரளவிற்கு சுய பொரு ளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியது. ஐம்பதுகளுக்குப் பின்பு அரசாங்க வேலைவாய்ப்பு சிங்களம் அரசகருமமொழிச் சட்ட த்தால் பாதிக்கப்பட்டு படிப்படியாக குறைவடைந்து கொண்டது. அவ்வாறே உயர் கல்வியில் தரப்படுத்தலானது மட்டுப்படு த்தல்களை ஏற்படுத்தியது. இவை தேசிய இனப்பிரச்சினையின் பிரதான பகுதிகளாகின. வடக்கின் நடுத்தர வர்க்கத்தினரும் மேல் மட்டத்தினரும் வேலை வாய்ப்பு கல்வி உயர் பதவிகள் போன்றவற்றில் கடும் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தனர். விவசாயிகள் மீனவர்கள் பனை தென்னை வள உற்பத்தியாளர் என்போர் அறுபதுகளில் இருந்து எழுபதுகளின் நடுக் கூறு வரை பெற்ற பலாபலன்கள் யாவும் சீர்குலைவையும் அழிவு களையும் கண்டன. ஒரு புறத்தால் 1977ல் இருந்து நடை முறைக்கு வந்த தாராள இறக்குமதி தனியார் மயப்படுத்தலால் உள்ளுர் உற்பத்திகள் நலிவடையச் செய்யப்பட்டன. மறுபுறத்தில் தேசிய இனப்பிரச்சினை யுத்தமாகப்பட்டதன் மூலமும் வடக்கின் பொருளாதார முன் முயற்சிகள் தடுக்கப்பட்டன. அவ்வாறே கல்வியில் தரப்படுத்தலில் தொடங்கி உயர்கல்வியும் பாடசாலைக் கல்வியும் வெறும் பெயரளவிலான ஒன்றாக மாற்றப்பட்டது. கல்வியை மூலதனமாக்கும் யாழ்ப்பாணக் கண்ணோட்டத்தில் பயிலப்பட்டு வந்த கல்வித்துறை கல்வி கற்றுப் பயன் இல்லை என்ற முடிவுக்கு வருமாறான சமூக நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன. பேரினவாத ஒடுக்குமுறையின் தீவி ரமும் அதனை எதிர்த்த தமிழ் இளைஞர்களின் ஆயுத இய க்கங்களும் கல்வி நாட்டத்திலிருந்து தமிழ் மாணவர்களைத் திசைதிருப்பிக் கொண்டது. இவற்றின் மத்தியில் தாராளமய உலகமயமாதலின் கீழ் நாட் டிலிருந்து வெளியேறுவது இலகுவாக்கப்பட்டு ஊக்குவிக்கவும் பட்டது. பெரும் பகுதியினர் மேற்குலக நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இன ஒடுக்குமுறை அரசியல் நெருக்கடி போன்ற வற்றால் வெளியேறியதாகக் கூறிக்கொண்டு பெரும் எண்ணிக் கையில் ஐரோப்பிய ஸ்கண்ட நேவிய நாடுகளில் மற்றும் கனடா அவுஸ்ரேலியா போன்றவற்றிலும் புலம் பெயர்ந்து சென்ற தஞ்சம்
கோரி நின்றனர். இரண்டு நூ காவில் இருந்து வலுக்கட்டாயம ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட
நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த உை செழிப்பிற்கு அடி ஆதாராமாய் ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இருந்து அதே மேற்குலக நாடு நம்மவர்கள் புலம் பெயர்ந்த தமி டைந்தனர். இதில் வடபகுதியின் மாக இருந்தனர். இவர்களை
"பொருளாதார அகதிகள்' என அவர்களின் உழைப்பைச் சுரண் காட்டினர். தங்களால் செய்ய வேலைகளுக்கும் கடினமான உட புலம் பெயர்ந்த தமிழர் ஆளாக்க மன்றி ஆசிய ஆபிரிக்க லத்தீன் தோரும் அவ்வாறே வேலை வ வெகுஜ
இத்தகைய புலம் பெயர்ந்த தமிழ பெற்றவர்கள் குறைந்த எண்ணி விட விசா பெற்று பத்துப் பத்து ெ த்தொடங்கினர். அவர்கள் பெற்று உயர்ந்த வாழ்க்கைத்தரத்துட தொகையாகும். ஆனால் குறை நடாத்திய புலம் பெயர்தோருக் ஒப்பிடும் போது அந்தச்சம்பளத்தி காணப்பட்டது. அத்தகைய ெ குடும்பங்களுக்கும் உறவுகளு அமைந்தது. இங்குள்ள யுத்த சூ கடியும் பொருட்கள் பெற முடியா புலம் பெயர்ந்தோர் அனுப்பும் பன் அமைந்தது. அப்பணப் புளக்கம குறைந்த வருமானம் பெறுவோ இறைத்த நீராகிக் கொள்கிறது இவ்வாறான புலம் பெயர்ந்த நாடு பணமானது வடக்கின் பொருள முடியாத நிலையே காணப்படு கொண்டு சில வியாபார வர்த்தக ப்படுகிறது. அதன் பலாபலன்கள் களாக்க உதவுகிறதே தவிர ச வளர்ச்சிக்கு உதவுவதாக இல் ணர்வு ஒப்பந்த காலத்தையொட் தின் புளக்க வெளிப்பாடு வடக் கட்டிடங்கள் புதுப்பொலிவும் விஸ்த பெரும் நுகர்வை எட்டின. மிக
 
 
 
 
 
 
 

6 விலை 20/- சுழற்சி
திய சந்தைக் கட்டிடத் தொகுதி. 136530, தொலை நகல011-2473757 I.com, Web: www.ndpsl.org.
GEBILD 2007
ரால் பாதுகாப்பு வழங்கப்பட முடியாதென கூறப்பட்டது. இவ்வாண்டும் அரசாங்கம் மேதினக் கூட்டங்ககளையும் ஊர்வலங்களையும் தடை செய்யாவிடினும் வெசாக் பண்டி கை என்ற சாட்டில் ஏப்ரல் 30 ஆம் திகதி கொண்டாடு |வதற்கு அரசாங்கமும் அதனை ஆதரிக்கும் கட்சிகளும்
ஏற்பாடு செய்தமை மறைமுக தடையே ஆகும்.
102 மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் மே தினத்தை களி
யாட்ட நிகழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாடுகின்றன. சில நாடுகளில் இன்னும் மேதினம் விடுமுறையுடன் கூடிய தொழிலாளர் தினமாக்கப்படவில்லை. அமெரிக்காவில் மே தினம் அங்கீகரிக்கப்படவில்லை.
நடவடிக்கை எடுக்கப்பட்டது. DOT19.609,60) Li FTLLIT 9, 95 TLly. ம் மே தின கூட்டங்களுக்கும் களையும் மீறி அதே புரட்சிகர டர்ச்சியே புதிய- ஜனநாயக ளயும் ஊர்வலங்களையும்
த்தைப் 06Until
ரில் மேதின ஊர்வலங்களுக்கு நம் தடைவிதித்தது. அதனை திராத இடதுசாரி கட்சிகளும் ரைத நடத்தின. அவ்வாறு பிழையானது எனவும் அடிப்ப கும் என்றும் உயர்நீதிமன்றம்
வலங்களுக்கு தடை விதிக்
கப்பட்டன. அதாவது பொலிசா
தாரமும்
இலங்கையில் மே தினம் நீண்டப் போராட்டங்களினூடாக வென்றெடுக்கப்பட்டதாகும். 1956 ஆம் ஆண்டு காலஞ்சென்ற எஸ். டபிள்யூ பண்டாரநாயக்கவின் அரசாங்க காலத்திலேயே மே தினம் அங்கீகரிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு சம்பள த்துடன் கூடிய விடுமுறை தினமாக்கப்பட்டது. அதனை வசதி யான போதெல்லாம் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங் கங்கள் தடைசெய்வதற்கு முயற்சிகள் எடுத்தன. அவை தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளால் முறியடி
5ÜLILL60T. ஏகாதிபத்திய உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலை உயர்த் திப்பிடிக்கும் மேற்கத்தேய முதலாளித்துவ நாடுகள் மே தினத் தை இல்லாமலாக்க திட்டமிட்டு செயற்படுகின்றன என்பதை ஒரு புறம் பார்க்க முடியும். மறுபுறம் இலங்கை போன்ற நாடுகள் சமயத்தின் பேரால் மே தினத்தை இல்லாமலாக்கப் பார்க்கி ன்றன. கொழும்பில் மே முதலாம் திகதி இடதுசாரி தொழிற்சங்கள் மே தின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்தின. ஆனால் அக்கூட்டமும், ஊர்வலமும் அரசியல் கட்சி ரீதியாக அரசியல் நிகழ்வாக கொழும்பில் நடாத்த இடதுசாரி கட்சிகளும் தவறிவிட் டன. இது மிகவும் பலவீனமானதாகும். இதனை மாற்றி இலங்கையின் உழைக்கும் மக்கள் மேதின த்தை மே முதலாம் திகதி நினைவு கூர்வதற்கு மட்டுமன்றி இதுவரை தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்த உரிமைகளை பாதுகாக்கவும் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும்.
கல்வியும்
க்கப்படுகின்றன.
ற்றாண்டிற்கு முன்பு ஆபிரிக் ாகக் கட்டி இழுத்து கப்பலில் மக்கள் அடிமை உழைப்புக்கு ழைப்பே மேற்குலகின் செல்வச் அமைந்தது. ன் பிற்பகுதியின் எண்பதுகளில் களில் நவீன அடிமைகளாக ழர் என்ற பெயரில் சென்ற இளைஞர் யுவதிகள் அதிக ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ப் பெயரிட்டு அழைத்ததுடன் ன்டுவதிலும் அதிக அக்கறை முடியாத கழிவுத்தனமான ல் உழைப்பு வேலைகளுக்கும் கப்பட்டனர். தமிழர்கள் மட்டு அமெரிக்கப் புலம் பெயர்ந் பங்கப்பட்டனர்.
060
களில் அந்நாட்டு குடியுரிமை க்கையினர். ஏனையோர் வதி ருட புதுப்பித்தல் மூலம் வாழ வந்த சம்பளம் அந்நாடுகளின் ன் ஒப்பிடும் போது சிறிய ந்த வாழ்க்கைத்தர வாழ்வை கு இங்குள்ள பணத்துடன் ன் பெறுமதி பல மடங்காகக் பறுமதியானது இங்குள்ள க்கும் பெரும் ஆதாரமாக ழலின் பொருளாதார நெருக் த தட்டுப்பாட்டு நிலையிலும் னம் பெரும் அரவணைப்பாக ானது உள்ளுர் உழைப்பில் ரின் வாழ்வுக்கும் நெல்லுக்கு
களில் இருந்து அனுப்பப்படும் ாதார வளர்ச்சிக்கு பயன்பட கின்றது. அப்பணத்தைக் முயற்ச்சிகள் மேற் கொள்ள
ஒரு சிலரைப் பணக்காரர் முக ரீதியான பொருளாதார லை. 2002ம் ஆண்டு புரிந்து டி இவ்வெளி நாட்டுப் பணத் கில் கொடிகட்டிப் பறந்தது. ரிப்பும் பெற்றன. வாகனங்கள் ஆடம்பரத் திருமணங்களும்
திருவிழாக்களும் நடைபெற்றன. இவை வெளிநாட்டுப் பணப்புளக்கத்தை வெளிக்காட்டி நின்றன. அன்று மணியோடர் பொருளாதாரமாகத் திகழ்ந்த வடக்கின் பொருளாதாரம் இன்று மீண்டும் உண்டியல் பொருளாதாரமாகவே காணப்படு கின்றது. ஆனால் அதனை வடக்கின் பொருளாதார அடித்த ளமாகக் கொள்ள முடியாது. இன்று வடக்கு குடா நாட்டுப் பிரதேசம் வன்னிப்பிரதேசம் என இரண்டு நிர்வாக நிலைகளில் இருந்து வருகின்றது. முன்னையது அரசாங்க- ராணுவக் கட்டுப்பாட்டிலும் பின்னை யது புலிகள் இயக்க கட்டுப்பாட்டிலும் இருந்து வருகின்றது. இவ் இரண்டு பிரதேசங்களிலும் விவசாயம் மீன் பிடி பனை தென்னை வள உற்பத்தி ஆகியவைகளே பிரதான பொருளா தார அடிப்படைகளாக காணப்படுகின்றன. ஆனால் இன்று அவை அழிவுற்ற நிலையில் தான் இருந்து வருகின்றன. உப உணவுப் பொருட்களின் உற்பத்தியானது தாராளமயத்தாலும் தெற்கின் சந்தைப்படுத்த இயலாத காரணத்தாலும் சீரழிந்து ள்ளன. அவ்வாறே மீன் பிடியும் பழைய நிலையை இழந்து காணப்படுகின்றது. விவசாயம் மீன் பிடியில் ராணுவக் கட்டுப் பாடுகள் நிறையவே காணப்படுகின்றன. அதியுயர் பாதுகாப்பு வலயம் விவசாய நிலங்களிலும் கடற்பிரதேசங்களிலும் அமுல்படு த்தப்பட்டு வருகின்றமையால் உற்பத்திகளும் தொழில் முயற்சி களும் முடக்கப்பட்டு அழிவுற்றுள்ளன. அவ்வாறே பாடசாலைக்கல்வியும் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வியும் சீர்குலைந்துள்ளன. பல பாடசாலைகள் யுத்த அழிவு களில் இருந்து மீளவில்லை. கல்விக்கான வளங்கள் பாதிக் கப்பட்டுள்ளன. வெறும் பெயரளவிலான கல்வியே இன்று வடக்கில் இருந்து வருகின்றது. பல்கலைக்கழக கல்வி பேரினவாத உள்நோக்கங்களாலும் கல்வியைச் சீர்குலைக்கும் ஏனைய நடவடிக்கைகளாலும் பாழாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையானது பேரினவாத ஒடுக்குமுறையாளா ர்களுக்கு திருப்தி தருவதாகவே காணப்படுகிறது. இன ஒடு க்கு முறையின் பிரதான அடிப்படை தேசிய இனங்களின் பொருளாதார அரசியல் கல்வி சமூக பண்பாட்டு நிலைகளை சீர்குலைத்து பலவீனப்படுத்தி அடி பணிய வைப்பதேயாகும். இதற்கான பாதையிலேயே வடக்கு கிழக்கின் குறிப்பாக வடக் கின் பொருளாதார கல்வித் துறைகளில் திட்டமிட்ட அழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கின் சுய வளங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு யுத்தம் அற்ற அரசியல் தீர்வுச் சூழல் உருவாகவேண்டும். அடுத்து உலகமய மாதலின் நுகர்வுப்பண்பாடு தடுக்கப்பட வேண்டும். இவையே வடக்கில் அழிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தை தடுக்க உரிய வழிமுறையாகும்.

Page 6
C6
Mதிய ஆவி
அவசரகாலச்சட்டத்தை நீ
அவசரகாவச் சட்ட விதிகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தமிழ் சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என் பதனை பிரதான கோரிக்கையாக முன்வைத்து அட்டன் சக்தி மண்டபத்தில் மே முதலாம் திகதி புரட்சிகர மேதினம் நினைவு கூரப்பட்டது. மே முதலாம் திகதியென்று அழுத்த வேண்டியதன் காரணம் யாதெனில் இவ்வருடம் மே முதலாம் திகதி வெசாக் பண்டிகை யாகையால் அதிகமான மே தினக் கொண்டாட்டங்கள் ஏப்பிரல் 29, 30 ஆம் திகதிகளில் நடைபெற்றன. புதிய ஜனநாயக கட்சியும், பாட்டாளி வர்க்க புதிய- ஜனநாயக சங்கமும் இணைந்து புரட்சிகர மேதினக் கூட்டத்தை அட்டன் நகரில் நடத்தின. சிங்கள பெளத்த உணர்வுகளை முதன்மைப்படுத்தி யுத்தத்தை நடத்திவருவது தெரிந்ததேயாகும். மே தினத்தன்று வெசாக் பண்டிகையாகையால் அத்தினத்தன்று மே தின கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுவதற்கு மறைமுகமாக தடை விதிப்பதற்கு பெளத்த மத உணர்வை பயன்படுத்திக்கொள்ள மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முற்பட்டது. அதற்கு ஜே. வி. பி ஹெல உறுமய என்பன ஆதரவாகும். ஏப்பிரல் 30 ஆம் திக தி மே தினத்தை நடத்த வேண்டுமென முன்மொழிந்து ஜே.வி.பி ஆகும். அதன்படி ஜே. வி. பி அதன் மே தினத்தை ஏப்ரல் 30 ஆம் திகதி நடத்தியது. அரசாங்கத்தில் இருக்கும் இடதுசாரி கட்சிகள் எனப்படுபவை சுதந்திரக்கட்சியுடன் இணைந்து, மே. 30 மே தினத்தை நடத்தின. அரசாங்கத்திற்கு வெளியிலுள்ள இடதுசாரி கட்சிகள் கொழும்பில் மே தினத்தை நடத்தவில்லை. இடதுசாரி தொழிற்சங்கங்கள் மே முதலாம் திகதி கொழும்பில் கூட்டு மே தினத்தை நடத்தின. மலையகப் பெருந்தோட்டத் துறையிலும் 50 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அவற்றில் சில ஏப்ரல் 29, 30 ஆம் திகதிகளில் மே தினத்தை கொண்டாடின. இ. தொ. கா உட்பட பல தொழிற்சங்கங்கள் மே தினத்தை நடத்தவில்லை. அந்தவகையில் புதிய- ஜனநாயக கட்சியும் பாட்டாளிவர்க்க புதிய ஜனநாயக சங்கத்தினதும் புரட்சிகர மே தினக்கூட்டம் முக்கியமானதாகும். அக்கூட்டத்திற்கு புஜ கட்சியின் தேசி ய அமைப்பாளரும் பாபுஜ சங்கத்தின் தலைவருமான தோழர் இ. தம்பையா தலைமை தாங்கினார். பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி அக்குண பத்திரிகைக்காக வேலை செய்த மூன்று (சிங்கள) இளைஞர்கள் கடத்தப்பட் டனர். 6 ஆம் திகதி தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக அக்கடத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களை விடுவிக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகத் தொழிற்ச ங்கங்கள் அறிவித்தன. அதனையடுத்து அவர்களை இரா ணுவம் கைது செய்துள்ளதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டது. ஆனால் அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிங்களப்புலிகள் என அறிவித்தது. அவர்களை அடுத் பூந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டனர். புதிய- ஜனநாயக கட்சியின் தோழர்கள் வீ.மகேந்திரன், சுசுகேசனன், ரா.ஜெயசீலன், ச. மோகன்ராஜ் சி.கிருஸ்ணப்பிரியன் ஆகியோர் பெப்ரவரி 14, 15 ஆம் திகதி
இலங்கையின் தற்போதிருக்கும் மோசமான மனித உரிமை கள் நிலைவரம் பற்றி கவலைப்படுவதாகக் கூறும் ஐ.தே கட்சியின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவரு மான ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவிக்கிறார். இந்தமோசமான நிலைமை ஏற்படுவதற்கான சட்டரீதியான பாதுகாப்பை கொடுப் பதற்கான அவசரகாலச்சட்ட விதிகள் பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்படுவதற்கு ஐ தே, கட்சியும் ஆதரவளித்தது. பின்பு வாக்களிப்பதில் கலந்துகொள்ளவில்லை. இதுவும் ஆதரவ ளித்தற்கு சமமான நடவடிக்கை ஆகும். மனித உரிமைகள் மீறல்பற்றியும் வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்த நடவடிக்கைகள் குறித்தும் பேசும் ரணில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளர் கோட்டபாய ராஜபக்ச பொருத்தமா னவரல்ல என்றும் முன்னாள் இராணுவ தளபதிகளில் ஒருவ ரான ஜானக பெரேராவே பொருத்தமானவர் என்றும் கூறியுள் ளார். அதாவது யுத்தத்தை நடத்துவதற்கு சிறந்த பாதுகாப்புச் செயலாளர் ஜானக பெரேராவே என்றே ரணில் கூறுகிறார். அதாவது அவரது 2002 ஆம் ஆண்டு சமாதான நடவடிக்கை களை உச்சரித்துக் கொண்டே இன்னும் சிறப்பாக யுத்தத்தை நடத்த வேண்டுமென்பதே அவரின் நிகழ்ச்சி நிரலாகும். கொழும்பு மாவட்ட எம். பி மனோகணேசன் கூட்டிய காணாமல் போன உறவினர்களின் மாநாட்டில் பேசும்போது காணாமல் போனவர்களின் குடும்பங்களின் காப்பாளர் போன்று பேசினார். அன்று மாலையே இன்னொரு இடத்தில் கருத்து தெரிவித்த அவர் யுத்தத்தை ஒழுங்காக நடத்த பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோட்டபாயவிற்கு தகுதி இல்லை என்று தெரிவி த்தார். மக்களை அதிகமாக பாதித்த யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்றும் மிகவும் மோசமான மனித உரி மைகள் மீறல்களுக்கு காரணமானவர் என்றும் தேசிய ரீதி யாகவும் சர்வதேச ரீதியாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜனாக பெரேராவை பாதுகாப்பு அமைச் சிற்கான செயலாளராக நியமிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார் ரணில்,
விடுத6ை
புதிய ஜனற மேதினத்தில்
களில் கைது செய்யப்பட்டன ஒழுங்குவிதிகளின் கீழ் எவ்வித தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யல் கைதிகளையும் விடுதலை த்தியே புரட்சிகர மேதினத்தில் வலியுறுத்தினர்.
அவர்களை கைதுசெய்தமை எதிரான சதியென்றும் மக்களு முறியடித்து அவர்களை விடுவி கைகள் எடுக்கப்படும். நாட்டின் மனித உரிமைகள் மீறப்படுகின் யுத்தத்தை நிறுத்தவும் தேசிய இ அரசியல்தீர்வை வென்றெடுக் ஜனநாயக இயக்கம் கட்டப்படே யா அவரது பேச்சில் குறிப்பிட் புதிய- ஜனநாயக கட்சியின் ெ கா.செந்திவேல் உரையாற்றிய அடிப்படையில் எல்லாவற்றுக்கு கூறப்பட்டது. மஹிந்த ராஜபக் போது தொழிலாளர்களின் உர் தொழிலாளர் சாசனமொன்றை அவர் கடைசிவரை சட்டமாக் யானவுடன் தொழிலாளர் தி மறைமுகத்தடைகள் விதிக்கப்ப தீர்வு காண கெளரவமான தீர் டார். ஆனால் இன்று கிழக்கிழ மேற்பட்ட மக்கள் அகதிகளா தரப்பும் விமானத்தாக்குதல்கை உக்கரமடைந்துள்ளது. இதன வதற்கே வழிவகுக்கும். இதன ளர்களும் விவசாயிகளும் மேலும் நாங்கள் நாட்டு பிரிவினையை யை விரும்புகிறோம் என்பதை அ அதனால் தமிழ் மக்களின் தே டுவதை தமிழ்மக்கள் மீது யுத்த மக்கள் காணாமல் போவதையு கடத்தப்படுவதையும் ஏற்கவில்6 என்பது வடக்கு கிழக்கு இ6ை சுயாட்சிப் பிரதேசமாக இருக் மக்களுக்கென அதிகார அலகு மலையகத்தமிழ் மக்களுக்கு த யம், தேசிய இனங்களின் தேசி வத்தையும் ஏற்றுக்கொண்டா த்தை கட்டிவளர்க்க முடியும். அ
அண்மையில் ஐரோப்பாவிற்கு நாடுகளின் தலைவர்களை சந் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தி அவரின் அரசாங்கம் அரசியல் : க்கவில்லை என்றும் சாடியுள்ள யுத்தத்தை கொண்டு நடத்தவும் ஆதரவை இலங்கை அரசாங்க என்று கூறியுள்ளார். சென்னை யலாளர்களுடன் பேசிய அவர் 1 ள்ளதற்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்தியாவுடனும் ஐரோப்பிய ந என்று கோரிக்கை விடுத்துள் அரசாங்கத்தின் மனிதஉரிை ரணில் அவற்றுக்கு எதிராக ம நடவடிக்கைகளில் ஈடுபடத்த யிலிருந்து பெரும் எண்ணிக்க பினர்கள் அரசாங்கத்துடன் இ கட்சி ஏற்பட்டுள்ள பாதிப்பிலி முயற்சிக்கிறார். நாட்டுமக்களுக்கு ஏற்பட்டுள் ருந்து மக்களை மீட்டெடுக்க ஐ திட்டமும் இல்லை. தமிழ் ம உறுதி செய்யவும் அதனிடம் ஏகாதிபத்திய உலகமயமாதல் னத்திட்டம் பற்றி ரணில் க டங்களை நசுக்கும் சர்வதேச
 

(ID 2007
க்கு அரசியல் கைதிகளை
D Graeus
mru a asů a வற்புறுத்தல்
அவர்கள் அவசரகாலசட்ட திமன்ற விசாரணைகளுமின்றி அவர்களையும் ஏனைய அரசி செய்ய வேண்டுமென வலியுறு உரையாற்றிய அனைவரும்
புதிய- ஜனநாயக கட்சிக்கு டைய ஆதரவுடன் அச்சதியை த்த வெகுஜன சட்ட நடவடிக் ஜனநாயகம் மறுக்கப்படுகின்ற தற்போதைய சூழலை மாற்ற lனப்பிரச்சினைக்கு நியாயமான கவும் பரந்துபட்ட மக்களினது வண்டும் என்று தோழர் தம்பை -πή. பாதுச்செயலாளர் தோழர் சி. போது “மகிந்த சிந்தனையின் நம் தீர்வு காணப்படும் என்று தொழிலமைச்சராக இருந்த மைகளை உறுதிசெய்யவென அறிமுகம் செய்தார். அதனை கவில்லை. இன்று ஜனாதிபதி னத்தை நினைவு கூர்வதற்கு ட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு வு காணப்படும் என்று குறிப்பிட் ங்கையில் இரண்டு லட்சத்திற்கு க இருக்கின்றனர். இரண்டு 1ள நடத்தும் அளவிற்கு யுத்தம் ால் மேலும் அழிவுகள் ஏற்படு ால் இந் நாட்டின் தொழிலா பிளவுபடுவதற்கே வழியேற்படும். ஏற்கவில்லை ஐக்கிய இலங்கை டிக்கடி வற்புறுத்தி வருகிறோம். சிய அபிலாஷைகள் மறுக்கப்ப நடத்தப்படுவதை நாளாந்தம் b கொலை செய்யப்படுவதையும் லை. நியாயமான அரசியல்தீர்வு னக்கப்பட்ட அதிகாரப்பங்கீட்டு க வேண்டும். அதில் முஸ்லிம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். னியான அதிகார அலகு அவசி ய அபிலாஷைகளையும் சமத்து லேயே இலங்கையின் ஐக்கிய னால் இன்று அரசாங்கத்தின்
சென்று ஐரோப்பிய ஒன்றிய நித்த ரணில் விக்கிரமசிங்கஹ, ன் மனித உரிமை மீறல்களையும் ர்வு யோசனைகளை முன்வை ார். அரசியல் தீர்வை காணவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ம் பெற்றுக்கொள்ள வேண்டும் விமான நிலையத்தில் ஊடகவி லிகள் வான்தாக்குதல் நடத்தியு சிக்கலான நிலை தொடர்பாக டுகளுடனும் பேச வேண்டும் Trij.
மீறல்கள் பற்றி முறையிடும் ங்களை அணிதிரட்டி அரசியல் ாராக இல்லை. ஐ.தே. கட்சி கயான பாராளுமன்ற உறுப் ணந்து கொண்டதனால் ஐ.தே நந்து மீள்வதற்காகவே அவர்
பொருளாதாரச் சுமைகளிலி தே கட்சியிடமும் எந்தவொரு களின் சுயநிர்ணய உரிமை எவ்விதத் திட்டமும் இல்லை. கழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சமாதா தத்தாலும் உரிமைப்போராட் ாதுகாப்பு வலைப்பின்னலுடன்
நடவடிக்கைகளும் பேரினவாதிகளின் நடவடிக்கை களும் நாட்டுப் பிரிவினைக்கு வலுசேர்ப்பதாகவே அமைந்துள்ளது. அத்துடன் யுத்த நிலைமை நீடித் திருக்கும் வரை அந்நிய தலையீடுகளும் ஆதிக்கமும் நீடித்துக் கொண்டே இருக்கும் என்று கூறினார். புஜ கட்சியின் மலையகப்பிரதேச செயலாளரும் வலப்பனை பிரதேச சபை உறுப்பினருமான தோழர் ச.பன்னீர்செல்வம் உரையாற்றும் போது ஆயுத ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாத நாட்டின் பிரிவினையை ஆதரிக்காத எமது கட்சியின் தோழர்களை கைது செய்து தடுத்து வைத்திருப்பதன் நோக்கம் தொழிலாளர்வர்க்க அரசியல் நடவடிக்கைகளின் மீதான அடக்குமுறைகளின் விளைவே ஆகும். இவ்வாறு எமது தோழர்கள் துன்புறுத்தப்படும்போது இளைஞர்கள் அவசரவாதத்திற் குள்ளும் சிறு முதலாளித்துவ வர்க்க நடவடிக்கைகளுக்கும் ஈர்க்கப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது சுலபமல்ல. அதனால் அழிவுகளே மிஞ்சும். பிரதேச சபை மட்டத்தில் மலையகத்தமிழ் மக்களை சென்றடையும் எந்தவொரு வேலையையும் முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கும் நிர்வாக முறை மாற்றப்படவேண்டும் தோட்டங்களை பிரதேசசபை அதிகார எல்லைக்குள் உள்ளடக்கி தோட்ட ங்களில் கிராமங்களில் போன்று அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். புஜகவின் அரசியல் குழு உறுப்பினர் சோ. தேவராஜா பேசும் போது பேரினவாதிகள் தமிழர்களும் சிங்களவர்கள் ஐக்கியப் பட்டு செய்யும் எந்தவொரு சிறிய நடவடிக்கையும் ஜீரணிப்பதாக இல்லை. இன ஐக்கியத்திற்காகவும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காவும் குரல் கொடுப்பவர்கள் இன்று பயங்கரவாதிகள் என்ற பேரில் கைது செய்யப்படுகின்றனர். இந்த அடக்குமுறையை தடுத்து நிறுத்தவும் இனங்களுக் கிடையிலான ஐக்கியப்பட்ட நடவடிக்கைகள் அவசியம். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ. தே. கட்சியும் அதனை சகித்துக் கொள்ளப்போவதில்லை. தமிழ்தேசியவாதிகளும் அத னை உணர்ந்து செயற்படுவது அவசியம். மாற்று அரசியல் வானத்திலிருந்து விழாது. நாமே அதனை முன்னெடுக்க வே ண்டும் என்றார். வெனச அமைப்பின் அமைப்பாளர் வசந்த திசநாயக்க உரையா ற்றும்போது இன்றைய சூழ்நிலையில் மாக்சிச லெனினிஸ கட்சியான புஜ கட்சி பலமான ஸ்தாபனமாக கட்டப்படுவதுடன் அனைத்து தொழிலாளர்வர்க்க சக்திகளையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் இல்லா விட்டால் 1971 1988 ஆண்டுகளிலும் இளைஞர்கள் முன்னெ டுத்தது போன்று தற்போது சில இளைஞர்கள் செயற்பட்டு ள்ளதாக கூறப்படும் விதத்திலும் வடக்கு கிழக்கில் இளைஞ ர்கள் போராட்டம் போன்றும் சிறு முதலாளித்துவ அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சரியான தொழிலா ளர்வர்க்க செயற்பாடுகளுக்கு பின்னடைவே ஏற்படும் என்று குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் பாபுஜ சங்கத்தின் செயலாளர் ம. சத்திய மூர்த்தி, காவத்தை மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். இக் கூட்டத்தில் பாபுஜ சங்கத்தின் கொடிகளை தோட்டங்கள் தோறும் ஏற்றுவதற்காக தோட்டக்கமிட்டி தலைவர்களுக்கு செங் கொடிகள் வழங்கப்பட்டன. இலங்கையை இணைப்பதுவே அவரின் நோக்கமாகும். ரணிலுக்கு ஜனாதிபதியாக வேண்டும் என்பதைத் தவிர வேறெ துவும் நோக்கமில்லை. அந்த நோக்கத்தை அடைய தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் யுத்த வேஷமும் சமாதான வேஷ மும் மட்டுமன்றி வேண்டிய அனைத்து வேஷங்களையும் போடு வதற்கு ரணில் கைதேர்ந்தவரே. ஜனாதிபதி ராஜபக்சவும் ரணிலும் ஏறக்குறைய ஒரே அடிப்படை நிலைப்பாட்டை கொண்டவர்களே ஆவர். ஆனால் அவர்களி டையே முரண்பாடுகள் இருக்கின்றன. அதற்கான காரண ங்களும் தெரிந்தவையே. அரசியல் தீர்விற்கான நிகழ்ச்சி நிரலை அந்த முரண்பாடுகளிடையே முன்ன தள்ள முடியுமா என்று பார்ப்பதே சரியானது. அரசியல் அடக்கு முறைகளும் ஒடுக்கு முறைகளும் காலஞ் செல்ல செல்ல மிகவும் மோசமாகிக் கொண்டே போகும். அதனால் ஒரு காலத்து அடக்கு முறைகளும் ஒடுக்குமுறை களும் இன்னொரு காலத்து அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் விட வித்தியாசமாக இருக்கலாம். அதற்காக நல்லவை என்றும் கெட்டவை என்றும் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஒருபோதும் வகுப்பாக்கம் செய்ய முடியாது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியானது சரியானது என்று கூறியது போன்று ரணில் ஜனாதிபதி ஆவதே சரியானது என்று கூறுவ தையும் சிந்திப்பதையும் மாற்றுவதே மாற்று அரசியலுக்கு அடிப்ப டையாகும். "இலங்கை அரசியல் அதிகாரம் சுதந்திரக்கட்சிக்கும் ஐ.தே. கட்சிக்கும் எழுதி கொடுக்கப்பட்டுவிட்டது. அதனை மாற்ற முடியாது மாற்றக்கூடாது. அவற்றில் ஒன்றை தெரிவு செய்வது மட்டுமே மக்களுக்குள்ள உரிமை அல்லது கடமை. அவற்றில் ஒன்றை ஆட்சியில் நிறுத்தி அவற்றில் ஒன்றிடமே தமிழ்மக்களின் உரிமைகள் பற்றி பேச வேண்டும்' என்பதெல்லாம் பழைய பிற் போக்கான அரசியல் சிந்தனையாகும். இதனை மாற்றுவதற் கான மூன்றாவது அரசியல் வழிமுறைகள் பற்றி சிந்திக்க வே ண்டியது அவசியம்.

Page 7
7) திய مقاول
மேதினம் உலகத் தொழிலாளி வர்க்கத்தினாலும் அடக்கி ஒடு க்கப்படும் அனைத்து மக்களா லும் புரட்சிகர நாளாக நினைவு கூர்ந்து கொண்டாடப்பட்டு வருகி றது. 1880- 90களிலான பத்தா ண்டுகளில் அமெரிக்கத் தொழி லாளி வர்க்கம் நடாத்திய எட்டு மணி நேர வேலை கோரிய போராட்டங்களின் நினைவாகவே மே முதலாம் திகதி முழு உல கிலும் கொண்டாடப்படுகிறது. புரட்சிகர வழிகளிலான எழுச்சி யாக நினைவு கூரப்படுகின்றது. எட்டு மணிநேர வேலை என்ற கோரிக்கையை அமெரிக்க தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் முன்வைத்து வந்தன. ஆனால் அமெரிக்க முத லாளி வர்க்கம் அதனை மறுத்து வந்தது. 16, 14, 12, 10 மணி நேர வேலை வாங்குவதில் முதலா ளிகளும் தொழிற்சாலை நிர்வாக ங்களும் முன்னின்று தொழி லாளர்களைச் சுரண்டி சூறையாடி வந்தன. 1885ல் தொழிலாளர் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு 1886 மே முதலாம் திகதி எட்டு மணி நேர இயக்கத்திற்கான வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தது. இவ் அழைப்பை அதிகப்படியான தொழிற்சாலை களைச் சேர்ந்த தொழிற் சங் கங்கள் ஏற்று எட்டு மணி நேர வேலை கோரிய போராட்டத்தில் இறங்கின. அதன் எண்ணிக்கை 11, 562 அமைப்புகளாக இருந் தன. மொத்தம் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் 1886 மே முதலாம் திகதி போராட்டத்தில் இறங்கினர்.
மே தினத்தை ஓர ஆர்ப்பாட்ட மிக்க போராட்ட தினமாக ரஷ்ய தொழி லாளர்களுக்கு லெனின் தன்னு டைய ஆரம்பகால ரஷ்யப் புரட்சி இயக்க நடவடிக்கையின் போ தே அறியச் செய்தார். செயிண்ட் பீட்டர் ஸ்பர்க் தொழிலாளர் விடுத லைப் போராட்ட சங்கம் என்பது ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு இந்த சங்கத்துக் காக 1896 ஆம் ஆண்டு லெனின் சிறை யில் இருந்தபோது மே தின துண்டுப் பிரசுரம் ஒன்றை எழுதி னார். அந்தப் பிரசுரம் சிறையிலிருந்து வெளியே கடத்தப்பட்டு 200 பிரதி கள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சா லைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந் தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக லெனி னுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. 'பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப் பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த த்தின்போது எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத் துக்கான ஆரம்ப உத்வேகத்தைத் தந்ததே அந்தச் சிறிய மேதினப் பிரசுரம்தான்' என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சம காலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங் கள் வேலை செய்யும் முதலாளிக ளின் நலனுக்காக எங்ஙனம் சுரண் டப்படுகிறார்கள் என்பதையும், தங்க ளின் நிலையில் முன்னேற்றத்தைக்
ழ், தொழிலாளி
l|Url" ମି3] ଶ୍ରୀ (! கரங்கரை வி
இவ் எட்டுமணிநேர வேலை கோ ரிய போராட்டத்தின் மையமாக சிக்காகோ நகரம் விளங்கியது. அதேவேளை நியூயோர்க், பால் டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செய்ண்ட லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களிலும் வேலை நிறுத்தங் கள் மிகவும் தீவிரத்துடன் இடம் பெற்றன. இருப்பினும் சிக்காகோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமானது போர்க்குணத்து டன் முன் சென்றது. இதனை முதலாளி வர்க்கம் சும்மா பார்த் துக் கொண்டிருக்கவில்லை. தனது ஒடுக்கு முறை யந்திர மான பொலீஸ் படை மூலமான கொடுர செயல்பாடுகளினால் அடக்க முற்பட்டது. பல தொழிலா erro, em GDITULDIEGO தாக்குதல்களுக்கு ஆளானார்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக மே இரண்டாம் மூன்றாம் திகதிகளில் மேலும் வேலை நிறுத்தங்கள் விரிவடை ந்தன. வீதி SbITUUTTILL LIDHJ56TTT564LD கூட்டங்களாகவும் தொழிலாளர் களால் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய தொழிலாளர் போரா ட்டங்கள் மீது பொலீஸ் நடாத்திய அடாவடித்தனங்களையும் தாக்கு தல்களையும் கண்டித்து மே நான்காம் திகதி சிக்காக்கோ நகரின் ஹே மார்க்கட் என்னும் வைக்கோல் சந்தை வளாகத்தில் தொழிலாளர்களின் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
அமைதியான சூழ அக் கூட்டத்தின் குண்டுடெறிந்து ெ ஆனால் பழி முழு தொழிலாளர் தை சுமத்தப்பட்டது. எறி ஒரு ராணுவ அதி: கொண்டது. அதன் ந்து இடம் பெற்ற பொலீஸ்காரர்களு தொழிலாளர்களும் L6GTj. usvoj grupe செங்குருதியில் ெ வர்க்கம் இலது 51 கோரிக்கையை ே நின்றது. நான்கு ெ தலைவர்கள் துக் வீரத்தியாகிகள் ஆ ஆயுள் தண்டனை ஆனால் அமெரிக் வர்க்கத்தின் இத்த அடக்கு முறையா தொழிலாளி வர்க் மணி நேர வேலை இயக்கத்தை முறி முடியவில்லை. 188 ஆண்டுகளில் இப்ே விரிவடைந்ததுடன் அளவில் மே மாத திகதி எட்டுமணி ே (36.1606), g, T60T (Eur மாகியது. 1991ம், டுகளில் தொழிலா போர்க்குணத்துடன் டம் மே முதலாம் வேறு நாடுகளிலும் allet 1893 sù Gngsstunts தின் மாநாடு சூரிச்
மே தினம் தோழர் 6
கோருபவர்கள் எவ்வாறு அரசாங்
ட்டத்திற்கான திட்
கத்தால் தணிக்கப்படுகிறார்கள் என் தும் பேசினார்கள். பதையும் சொல்லிய பிறகு மே தினத் . · ჯ. ბ. -
தின் முக்கியத்துவம் குறித்து (ဝါလဈင်္ဂါ ாக தொழிலாளர் ண் எழுதுகிறார். தாழிற்சாலைகளு "பிரான்ஸ், இங்கிலாந்து ஜெர்மன் ததற்காக 9. நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்க கூடிய துணிவு 946ٹنگ
னவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரி மைகளை அடைந்திருக்கிறார்கள். கி அவர்கள் ஏப்ரல் 19 (மே 1. USA. நாட்காட்டி மேற்கு ஐரோப் பிய நட் காட்டியைவிட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலைநிறுத்
கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்க மே தினம் என்ற
ளின் முக்கிய வீதிகள் வழியே அணி னுரையில் ിജ്ഞി வகுத்துச் சென்றனர். மாபெரும் எழுதுகிறார். இன் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர் தில் ரஷ்யத் தெ
கள் ஒன்றுகூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிரா கக் கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங் கால போரா
களின் புதிய நூற் ண்டு மே முதல்
டாடுவார்கள் 67. ளில் முடியுமோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் ழச்சிக்கு
ஊக்கும்
ல் நடைபெற்ற து பொலீஸ் காண்டது.
தும் வர்கள் மீது யப்பட்ட குண்டு ாரியைப் பலி னத் தொடர் மோதலில் ஏழு
நான்கு Gla, Tsusulut கள் பட்டனர் ாழிலாளி டு மணி நேரக் மலும் உயர்த்தி தாழிலாளர் த மேடையில் கினர். சிலர் பெற்றனர். முதலாளி sensu esimtu அமெரிக்கத் கத்தின் எட்டு ==ftsst
படிக்க
8 to 89th பாராட்டம்
18906) p. Gus, b முதலாம்
நேர ாராட்ட நாளு 92ம் ஆண் எளி வர்க்கத்தின் எான போராட் திகதிகளில் பல் முன்னெடுக்
து அகிலத் சில் நடைபெற்
குறித்து லெனின்
பங்களைக் குறித் இந்த வேலைநி றுத்தல் காரண ளுக்கு அவர்கள் க்கு அன்று வர ாதம் விதிக்கக் பர்களின் முதலா 0. அந்த நாளில் |ங்கள் முதலாளி முக்கிய கோரிக் நேர வேலை 8 8 மணி நேரப் ன்பதை நினைவுப ல்லை. இதைத் தொழிலாளர்க ட்டுக் கொண்டி
க்கம் மே தினத்
பயன்படுத்திக்
டகார்கோவில் ரகரத்தின் முன் பின்வருமாறு ணும் ஆறு மாதத் லாளர்கள் தங் ாண்டின் (p55) T. Tooner. Groot தனை இடங்க அத்தனை இட
றது. அதில் மாக்சிச ஆசான்க ளில் ஒருவரான ஏங்கல்ஸ் கல ந்து கொண்டார். அவரது தலைமையில் பின் வரும் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது. 'உழைக்கும் வர்க்கத்தின் பிர தான விருப்பம் சமூக மாற் றத்தின் மூலம் வர்க்க வேறுபாடு களை அழித்தொழிப்பதும் மற்றும் உலகம் பூராவும் எல்லா மக்களு க்கும் அமைதியை ஏற்படுத்துவ துமாகும் மேதின ஆர்ப்பாட்டங் கள் எட்டுமணி நேர வேலைக் காக மட்டுமன்றி மேற் கூறிய விஷயங்களுக்கும் பயன்படவேண் டும். மேலும் இம் மாநாடு முதலாளித்துவச் சுரண்டல் அடிமைத்தனம் வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்கான போராட்ட நாள் என பிரகடனம் செய்தது. அந்தப் பிரகடனம் இன்றுவரை ஒவ்வொரு நாடுகளினதும் தொழிலாளர்கள் அடக்கி யொடுக்கப்பட்ட மக்களால் புரட் சிகர மேதினமாக முன்னெடுக்கப் பட்டும் வருகின்றது. அதேவேளை அமெரிக்க முதலாளி வர்க்கம் தமது கைக் கூலி தொழிற்சங்க அமைப்பின் மூலம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 'கம்யூனிஸ்டுக்கள் மேதினத்தை தொழிலாளர் தினமாகக் கொண் டாடுகிறார்கள். ஆனால் அமெரி க்காவில் மே முதல் நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும்.
இனிமேல் மே முதல் நாளானது
ங்களில் மே தினத்தை சிறப்பாக விரிவாகக் கொண்டாடுவதற் கான ஏற்பாடுகளைச் செய்ய
இதுதான் நேரம். மே தின நிக
ழ்ச்சியில் பங்கு கொள்வது எத் தனை பேர் என்பது முக்கியம ல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபனக் கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும் ரஷ்ய மக்களின் அரசி யல் விடுதலைக்கான ஒடுக்க முடி யாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும் தான் முக்கிய மானது. இதன் விளைவாக பாட்ட ாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதி யான சந்தர்ப்பமும் சோஷலிஸத்திற் கான வெளிப்படையான போராட்ட மும் வளரும்.”
மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறு மாதங்கள் முன்னமேயே கவ னத்தை இழுத்திருக்கிறாரென்றால் அதை லெனின் எவ்வளவு முக்கி யமானதாகக் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பது "ரஷ்ய மக்களின் அரசியல் விடுத லைக்கான அடக்கமுடியாத போரா ட்டத்திற்கும் பாட்டாளி வர்க்க மேம் பாட்டிற்கும் சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்
தனமாகவோ கொள்ளப்படக்
மும் மேதினத்தை கேளிக்கை
(BID 2007
கம்யூனிஸ்டுகளின் தினமாகவோ தொழிலாளர்களின் போராட்ட
கூடாது' எனத் தீர்மானிக்கப்பட் டது. இவ்வாறு தான் உலகின் ஒவ்வொரு முதலாளித்துவ பிற்போ க்கு வாதிகளும் ஆளும் வர்க்க
நாளாக்கியும் பிரார்த்தனை நாளாகவும் திசைதிருப்பி வருகின்றனர். இலங்கையில் முன்பெல்லாம் மே தினம் அதற் குரிய புரட்சிகரப் போர்க்குணத்து டன் நினைவு கூரப்பட்டது. ஆனால் இன்று பிற்போக்குத்த னங்களுக்கும் பேரினவாதத்திற் கும் மேதினம் பலியிடப்பட்டு விட் டது. பாராளுமன்ற இடதுசாரி களும் என். ஜி. ஒ பணத்தை விழுங்கி நிற்கும் இடதுசாரிகளும் மே தினத்தை விலைபேசி விற்று 6L6GTT. ஆனால் இந் நிலை அதிக காலம் நிலைத்து நிற்க முடியாது. இந் நாட்டின் தொழிலாளர்களும் விவ சாயிகளும் அடக்கப்படும் தேசிய இனங்களும் மே நாளினைத் தமக்குரிய புரட்சிகர எழுச்சி நாளாக கொண்டாடும் நாள் விரைவில் வந்து சேரும். அதற்கு கட்டியம் கூறும் வகையில் மாக் சிச லெனினிச வாதிகளும் புரட்சி கர சக்திகளும் மேதினத்தை புரட் சிகர நாளாக முன்னெடுத்து வரு கின்றனர்.
கும் மக்களை அணி திரளச் செய்வ தற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்.' மே தின விழாக்கள் எங்ங்ணம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில் 1900 ஆம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். "வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள் தெருக்களிலே நட ந்த மாபெரும் வெகுஜனக் கூட்ட ங்கள் செங்கொடிகள் செம்பதாகை கள் கோரிக்கைகள் அடங்கிய பிரசுர ங்கள் அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலை நாள் அரசி யல் விடுதலை இவைகள் தான்.' கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலைநாள் கோரிக்கை யோடு சாதாரண வெறும் பொரு தொடர்ச்சி 13ம் பக்கம்

Page 8
Mதிய ஆவி
திருமணம் என்பது ஒரு சமூக ஏற்பாடு காதல் என்பது இருவருக்கு இடையிலான நேசம் திருமணம் என்பது குடும் பம் என்ற ஏற்பாடு உருவான பின்னரே படிப்படியாக ஒவ் வொரு சமூகத்திலும் நிலை பெற்றது. காதல் என்பது இயல் பான மனநிலை சார்ந்த விடயம். காதல் என்பது தெய்வீக மானதோ புனிதமானதோ புறவுலகிற்கு அப்பாற்பட்ட சிந்த னைகளால் உருவமைக்கப்பட்ட ஒன்றோ அல்ல. யார் எவ்வாறு முயன்றாலும் அதில் உடல் சார்ந்த பாலியல் வேட்கைகளின் அடிப்படையான பங்கை மறுதலிக்க இய லாது. எனினும் வெறித்தனமான இச்சைக்கும் காதலுக்கும் வேறுபாடு உண்டு. ஏனெனில் முன்னையதில் வெறுமனே ஒரு வேட்கையைத் தனிப்பதற்கு மேலாக வேறு எதுவும் இல்லை.
குடும்பம் என்பதிலிருந்து திருமணம் என்கிற சடங்கு உருவா னதன் காரணம் சமூகத்தில் ஆணை முதன்மைப்படுத்தும் தன்மை மேலும் இறுக்கம் பெற்மையேயாகும். வெகு சில சமூகங்கள் விலக்காக ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என் பது விதியாகவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பது
ಹಗ್ಗತ್ಥಿನ್ದಿಟ್
பொதுவாக விரும்பத்தக்க நடத்தையாகவும் உள்ளன. இதில் முதற் பகுதி ஆணாதிக்கத்தின் தெளிவான வெளிப்பாடு மற்றது ஒரு சமூகத்தின் உறுதிப்பாட்டிற்குத் தேவையான மையாற் காலப்போக்கில் உருவானது. முன் குறிப்பிட்ட விலக்குக்கள் போக ஏனைய சமூகங்களில் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவு வைத் திருப்பது கடுந் தண்டனைக்குரிய குற்றமாயிருக்கும். அதே வேளை ஒரு ஆண் பல பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பது பல இடங்களில் ஏற்கப்பட்ட நடத்தையாகவும் விரும்பத்தக்கதான சூழ் நிலைகளிற் கூடப் பெரும்பாலும் மன்னிக்கக் கூடியதாகவோ கவனிப்பில் எடுக்கப்படா ததாகவோ இருக்கிறதைக் காணலாம். இவ்விதமான ஆண்பெண் உறவைக் காதல் என்ற வகையினதாக ஒரு சமூகம் கருதுவது அருமை. இது திருமணமும் காதலும் புனிதப்படுத் தப்பட்டதன் விளைவுகள் என்றே நினைக்கிறேன். பெண்ணைப் பொறுத்த வரையில் பொதுவாகவே திருமணமும் காதலும் நிரந்தரம் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்றன. திருமணத்தை நிரந்தரமாக்குவது சமூகங் கட்கு இயலுமானது. எனினும் காதலை நிரந்தரமாக்குவது இயலாதது. இருவரிடையிலான நேசம் குடும்ப வாழ்க் கையின் வழிப்பட்ட தொடர்ச்சியான உறவாடல் மூலம் வலுப்படத் தவறி நாளடைவில் வலுவிழந்து இல்லாமற் போக வும் இயலும், காதலின் இடத்திற் கடும் பகை கூட வந்து சேரலாம். இவ்வாறான நிலைமைகளில் மணமுறிவுக்கான உரிமை சம்பந்தப்பட்டோரின் தனிப்பட்ட நன்மைக்கும் குழந் தைகள் இருந்தால் பொதுவாக நாம் நம்புவதற்கு மாறாகக் குழந்தைகளின் நன்மைக்கும் ஏற்றது. எனினும் குடும்பத் தைத் தனது அடிப்படையான ஒரு அலகாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பிற் குடும்பங்களின் சிதைவு சமூகத்தின் சீரழிவுக்கு வழி செய்யலாம் என்பதால் குடும்ப அமைப்பைக் காப்பாற்றுகிற முயற்சிகள் சமூகத்தின் பலவேறு மட்டங்க ளிலும் மேற் கொள்ளப்படுகின்றன. நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சியோடு ஒட்டி உறுதி கண்டு நிலவுடைமைச் சமூகச் சிந்தனையின் பிரிக்க முடி யாத பகுதியாக இருந்து வந்த திருமணம் குடும்பம் என்கிற அமைப்புக்கள் முதலாளியத்தின் வருகையோடு மெல்ல மெல்ல ஆட்டங்கண்டு எல்லாவற்றையும் விற்பனை க்குரியனவாகக் கருதுகிற முன்னேறிய முதலாளியச் சூழலில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. திருமணம் செய்யா மலே ஒன்றாக வாழுதல் திருமணமானவர்கள் குறுகிய காலத்திலேயே பிரிதல் ஒருவர் அடுத்தடுத்துப் பல முறை திருமணஞ் செய்தல் என்பன இன்று மேற்கின் முதலாளியச் சூழலில் ஏற்கப்பட்ட நடத்தைகளாகி விட்டன. இவை முத லாளிய சமூகத்தின் விளைவான சிக்கல்கள். இவ்வாறான போக்குக்கள் நிலவுடைமைச் சமூகச் சிந்தனையினின்று இன்னமும் சரியாக விடுபடாத ஆசிய முதலாளியச் சமூகங்க ளிலும் தன் பாதிப்பைச் செலுத்தக் காணலாம். அவற்றின் சரி பிழைகளை அவை நிகழும் சமூகச் சூழலிலிருந்து பிரி த்து மதிப்பிடுவது சரியாகாது. எனினும் நமது விழுமியங்கள் நாம் பழக்கப்பட்ட சமூகச் சூழலின் சிந்தனையின்றும் நடை முறையின்றும் எளிதில் விடுபடுவதில்லை என்பதையும் ஏற்றாக வேண்டும். நமது பண்பாட்டிற் காதலும் திருமணமும் பற்றி நாம் கொண்டி ருக்கும் பார்வை என்னவென்று சிறிது பார்ப்போம். கற்பியல், களவியல் என்றும் வேறுபட்ட காதல் மனநிலைகள் பற்றி யும் தமிழ் மரபு கூறுகிறது. திருமணச் சடங்குகள் பற்றிய
بقایای فارق)
விவரணங்கள் தமிழ்ச் சங்க { ங் களில் இருப்பதாகத் வில்லை. சிலப்பதிகாரக் க அவை வந்து விட்டன. எ6 இன்றைக்கு இருக்கிற சட க்கும் பழந் தமிழ்ச் சமுதாயத்தி தவற்றுக்கும் ஒற்றுமைகள் இருக்க இடமில்லை. எப்பே மணம் என்பது மதத்தின் வ சடங்காகவும் ஒரு சமூக நிகழ் உருப்பெறத் தொடங்கியே போதே சுதந்திரமான காதல் இயலாத ஒன்றாக மாறத் ெ யிருக்கும். ஏனெனில் இருவ ப்பு வெறுப்புக்கட்கும் அப்பா பலரது விருப்பு வெறுப்புகள மணம் தீர்மானிக்கப்படுகிறது தைகளுக்குத் திருமணம் செ கியபோது திருமணத்தில் ெ எவரிடமும் இருக்கக் கூடிய குழந்தைகளின் திருமணம் தென்னாசியச் சமூகத்தின் நிலையிலிருந்து விடுபட வில் சமூகங்களின் சொத்துரிமைப் மீது வலுவான கட்டுப்பாடுக திருமணங்கள் எல்லாமே 6 காதலுக்கு இட மின்றியோ எனினும் குறிப்பிட்ட குடு வெளியே மணமாகாத வயது வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ெ சாதி என்பது இன்னொரு எனவே காவியங்களிலும் இ சுயம்வரம் போன்று பெண்க களாகவுங் காட்டப்படுவனவு யறுக்கப்பட்ட தெரிவுகளே அ5 மான தெரிவுகளல்ல.
கொலனியத்தின் வருகைை உறவுகள் நிலப்பிரபுத்துவ உர
னைகளிலிருந்த
பிடித்துக் கொண்டாலும் நி: னைகளிலிருந்து நமது சமூக திருமணங்கள் பெருமளவும் 6 லது ஏற்கக் கூடிய சமூக
நடைபெறுகின்றன. இந்த கண்டுள்ளன என்பது உண வர்க்கம், பொருள்வசதி, சாதி மாணிப்பதில் இன்னமும் முக்கி சூழலில் இவ்வாறான எல்ை அடிப்படையிலும் பிற தகுதி மணங்கள் நடக்கின்றன. அ பாடுகளைத் தகர்ப்பதற்கு மா கொள்கிற தன்மையையும் ந வேறுபட்ட வர்க்கம் அல்லது மண முடிக்கும் போது இரு
னைகளிலிருந்து விடுபட்டவ திகள் இரண்டு குடும்பங்க பாலமாக அமைய இயலாது சமூக அடையாளங்களில் ஒன
எமது நாடுகளில் மத் மனப்பான்மை யோடு சில கையில் புகழோடு விளங்கு 'பாரதப் பெண்குலம்’ மு "நல்லவர்கள் வாழ்வதில்ை றார் விந்தன். யார் இந்த த்தில் உலகம் என்ற அ குறிக்கும் என்றனர். விந்: வர் சமூகத்தின் உயர் நல்லோரை நாடிப் போற் ளை யார், எதற்காகச் ச சிந்திக்க வேண்டியன. இறுதியாக ஒன்று கூறல ளரில் பெரும்பகுதியினர் ச னை பற்றி அகல்யாக்களின் தான் கூறியபோதும் இறுதி
 
 
 

இலக்கிய தெரிய Tsuggs) ன்றாலும் ங்குகளு ல் இருந் அதிகம்
தா அப் என்பது தாடங்கி ரது விரு |ற்பட்டுப் ால் திரு து. குழந் ய்து வைக்கிற காலம் நெருங் தரிவு தம்பதிகளை விட மற்ற ஒரு நிலை ஏற்பட்டு விட்டாலும். சட்ட விரோதமான பின்பும் கணிசமான ஒரு பகுதி இந்த லை. இவ்வாறு நிலவுடைமைச் பிரச்சனைகள் திருமணத்தின் ளைத் திணித்து வந்துள்ளன. விருப்பத்திற்கு இடமின்றியோ நடந்திருக்கத் தேவையில்லை. ம்ப சமூக வரையறைகட்கு ஆணும் பெண்ணும் சந்திக்கிற பர்க்கம் என்பதற்கு மேலாகச் கட்டுப்பாடாக அமைகிறது. லக்கியங்களிலும் காதலாகவும் களின் சுயாதீனமான தெரிவு ம் உண்மையில் மிகவும் வரை ல்லாமல் முழுமையான சுதந்திர
பயடுத்து முதலாளிய உற்பத்தி பத்தி உறவுகளின் இடத்தைப்
வருகையையடுத்த முதலாளிய உற்பத்தி பிரபுத்துவ உற்பத்தி உறவுகளின் இடத்தைப்
600 TLAGNO Miño
நிதி
லப்பிரபுத்துவ சமுதாயச் சிந்த ங்கள் விடுபடவில்லை. எனவே |ற்பாடு செய்யப்பட்டவாறு அல் எல்லைகட்கு உட்பட்டவாறு ால்லைகள் கொஞ்சம் விரிவு மை. எனினும் தமிழரிடையே என்பன திருமணத்தைத் தீர் ய பங்கு வகிக்கின்றன. நகரச் லகளை மீறிக் காதல் என்ற களின் அடிப்படையிலும் திரு ஆனால் அவை சமூக வேறு றாக அவற்றை உள்வாங்கிக் TLD GESIT 60 OT6NOTLb.
சாதியைச் சேர்ந்த இருவர் குடுபத்தினரும் சாதியச் சிந்த களாக இல்லாதபோது தம்ப ளையும் இணைக்கிற சமூகப் போகிறது. எனவே இரண்டு றிற்குள் அவர்கள் உள்வாங்க
நியதர வர்க்க, பூர் ஷவா
பெண்கள் பொது வாழ்க் கின்றனர். ஆனால் இது ழுவதற்கும் பொருத்துமா? நானிலத்தின் தீர்ப்பு' என் நானிலம்? பண்டைக் கால குபெயர் உயர்ந்தோரைக் ண் குறிப்பிடும் "நானிலத்த தளங்களில் வாழ்பவர்களா? பவர் இல்லையா? அவர்க கடிக்கிறார்கள்? இவையும்
ம். எமது நவீன எழுத்தா முகத்தின் பெண்கள் பிரச்ச அவல நிலை பற்றி என்ன யில் பெண்களையும் உள்ள
(BID 2007
తా(pతాgpa
*味 O O
பேராசிரியர் சி.சிவசேகரம்
ப்படுகின்றனர். நவீன முதலாளியச் சூழலில் அவர்கள் வேறொரு அடையாளம் பெறலாம். நமது சூழல் அப்படியா ഞT9,സൈ, இத்தனை நடைமுறைப் பிரச்சனைகளும் இடையூறுகளும் இருந்தும் காதல் எவ்வாறு சாதி, மதம், மொழி, இனம் ஆகிய எல்லைகளை எல்லாம் தகர்த்து வெற்றி கொள்ளு கிறது என்பது பற்றிய புனைவுகளை நாம் இலக்கியங்களிலும் நாடகங்களிலும் அனைத்திலும் மேலாகச் சினிமாவிலும் காணு கிறோம். ஆனாற் "காதலில் வெற்றி- திருமணம்' என்பதற்கு அப்பால் இந்த விதமான புனைவுகள் போவதில்லை. அவை உருவாக்கும் மனோரதியக் கனவுகளால் அதற்கப்பால் ஒரு அடி எடுத்து வைக்க இயலுவதில்லை. அதிலும் முக்கியமாக இள நெஞ்சங்களைக் கனவுகளில் ஆழ்த்திக் காசு சம்பா திக்க மட்டுமே அவை உதவும். எவ்வாறாயினும் சமூக வேறுபாடுகளை மீறிக் காதலித்துத் திருமணம் செய்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களது காத லின் வெற்றி காதலுக்காகச் சாதிமத இன வேறுபாடுகளைக் கடந்து போவதுடன் நிற்குமாயின் அது அவர்களது காதலின் வெற்றியாக அமையலாம். அது சமூக வேறுபாடுகட்கு எதிரான வெற்றியாகிவிடாது. சமூக வேறுபாடுகளைச் சொல்லிலும் செயலிலும் நிராகரித்து
நிலம் பிரபுத்தவ சமுதாயச் சிந்த சமூகங்கள் விடுபடவில்லை.
வாழக்கூடிய இருவரது காதலும் திருமணமும் சமூக மாற்ற த்திற்கான வலிய கருவிகளாக அமைய வாய்ப்புண்டு. அப்படி ப்பட்ட காதல்களைத் தேச விடுதலை சமூக விடுதலை போன்ற போராட்டச் சூழல்கள் உருவாக்கியுள்ளன. காதலும் திருமணமும் சமூகச் சார்பான சமூக வரையறை கட்குட்பட்ட விடயங்கள் என்பது யதார்த்தமானது. ஆனாலும் சமூகத்தின் மரபுவாத வற்புறுத்தல்கட்குப் பணிந்து போகாமல் சமூகச்சார்பான முறையில் சமூகத்தை முன்னோக்கிய திசை யில் உந்திவிடுகிற விதமாகவும் அவை அமைய இயலும், "காதல் இல்லையேல் சாதல்' என்பதும் ஒருவரை நினைத்த மனதில் இன்னொருவருக்கு இடமில்லை என்பதும் மனித இருப்பயும் மனித மனதையும் சரிவர விளங்கிக் கொள்ளாத மயக்கமான சிந்தனைகள், காதல் என்பது வாழ்வைப் பற்றி யதும் ஒற்றுமையும் போராட்டமும் என்ற வகையிற் சமூக த்துடன் சேர்ந்து செயற்படுவதைப் பற்றியதும் என்பது சமூ கப் பயனுள்ள நல்வாழ்விற்கான சிந்தனை. காதலைக் கனவுலகிலிருந்து யதார்த்த உலகிற்கு மீட்டெ டுக்கும் பணி நம்முன் குறிப்பாக இளைய தலைமுறையினர்
டக்கிய பொதுவான- சமுதாய மாற்றத்தின் பயனா கவே உண்மையான பெண் விடுதலை கிடைக்கும். கடந்த பல நூற்றாண்டு காலமாக- அரசியல் அதிகா ரம் அம்ச (குல) அதிகாரம், மத அதிகாரம், ஆண் (கணவன்) அதிகாரம் ஆகிய நான்கு வகையான அதிகார ங்களுக்கும் ஆட்பட்டவர்களாய்ப் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவற்றில் சில நவீன காலத்தில் பலவீனமுற்றி ருக்கிறன. எனினும் பெளதிக முறையிலும் கருத்து முறையிலும் நிலப்பிரத்துவ- முதலாளித்துவ சித்தாந்தங்கள் இவற்றை ஆதரிக்கவே செய்கின்றன. மேற் கூறிய அதிகாரங்களில் சில ஆண்மைகளையும் உட்படுத்துகின்றன. மேற் கூறி அதி காரங்களில் சில ஆண்களையும் உட்படுத்துகின்றன. எனவே ஆணும் பெண்ணும் யாவரும் சேர்ந்து இவ்வதிகாரங்களுக்கு ஆதாரமான சமுதாய அமைப்பைத் தகர்த்தெறியும் பொழுதான் பெண் விடுதலையும் கிடைக்கும். அது வாய்ப்பேச்சாலன்றிப் போராட்டத்தினாலேயே,
பேராசியர் க. கைலாசபதி
அடியும் முடியும்

Page 9
Mதிய பூமி
ఈgā-తాండా CSult2 ut ラ
"கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுத்து தமிழ் மக்களை அவர்களது பிடியில் இருந்து விடுவித்து விட்டோம். இன்னும் சிறு பகுதி மட்டுமே உள்ளது. அதே போன்று வடக்கையும் மீட்டு அனைத்து தமிழ் மக்க ளையும் விடுவிப்போம். அதற்கான ராணுவ நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா அண்மையில் பொது வைபவமொன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார். யுத்த நிறுத்தத்தின் ஊடான பிரகடனப்படுத்தாத யுத்தத்தின் இலக்கு முதலில் கிழக்காவே இருந்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் ராணுவத் தாக்குதல்களும் நகர்வுகளும் மட்டக்களப்பிலிருந்து வடக்கு நோக்கியும் பின்பு மேற்கு நோக்கியும் முன்னெடுக் கப்பட்டன. அதன் மூலம் ஏறத்தாள இரண்டு லட்சம்வரை யான மக்கள் வாழ்விடம் இழந்து அகதிகளாக்கப்பட்டனர். ஏற்கனவே திருகோணமலை மாவட்த்தின் மூதூர்ம்ேபூர் போன்ற பிரதேசங்களில் இருந்து ராணுவ தாக்குதல் நக ரவினால் தமிழ் முஸ்லீம் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி அகதிகளாகினர். இவ்வாறு கிழக்கில் கடந்த ஒரு வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள ராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கிழக்கை பேரி னவாதம் விழுங்கிக் கொள்ள எடுத்த மற்றொரு கட்ட
ܠ ܐܙܠ ܐܢܬ ܀ 19 ܥܛܙܔ ܛ .
செயற்பாடு என்றே கொள்ளுதல் வேண்டும். கிழக்கைக் கபஸ்கரம் செய்து பெளத்த சிங்கள பேரினவாத ஆதிக்கத்தினால் விழுங்கிக் கொள்ளவதென்பது இன்று நேற்று திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. 1940துகளின் ஆரம்பத்தி லிருந்தே கிழக்கை தமிழர்களிடமிருந்து இனமொழி மத அடிப்படையில் அபகரித்துக் கொள்ளும் திட்டங்கள் தீட்டப் பட்டன. அதன் சூத்திரதாரி இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா ஆவார். கல்லோயா விவசாய அபிவிருத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இப் பேரினவாத ஆதிக்க மயமாக்கும் பயணம் தொடங்கப்பட்டது. தமிழர்களின் நிலங் களையும் அவர்களது எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறை க்கும் வகையில் கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆபத்து தமிழர்களுக்கு மட்டுமானதென்ற வகையில் பேரின வாதத்தின் சதித்திட்டங்களை முஸ்லீம் மக்கள் இன்று உணர ஆரம்பித்திருப்பது போன்று அன்றைய சூழலில் அதிகம் கண்டு கொள்ள முடியவில்லை. மேற்கூறிய அடிப்படையில் கிழக்கில் அம்பாறை மாவட்டம் பெளத்த சிங்களப் பேரினவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப் படும் ஒன்றாக மாற்றப்பட்டது. இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் சனத் தொகை முதலாம் இடத்திலிருந்த போதிலும் பேரினவாத ஆதிக்கமே அரசோச்சுவதில் முனைந்து நிற்கிறது. அங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் பலவழி களிலும் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலம் நீர் விவசாயம் என்பனவற்றில் புறம் தள்ளப்பட்டு பாகுபாடுகள் மூலம் ஓரங்கட்டப்பட்டனர். அதேவேளை சிங்கள நிலமற்ற மக்கள் ஏற்கனவே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் குடியமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அன்று வரை ஒரு பிடி மண்ணுக்கும் சொந்தக்காராக இல்லாதிருந்து வந்த நிலமற்ற ஏழை சிங்கள மக்கள் குடியிருப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்த போது அதனைத் தமது வாழ்க்கையின் பெரும் பேறாகவும் சொத்தாகவும் கருதிக் கொண்டனர். நிலத்தையும் நீர் வசதிகளையும் ஏனைய உதவிகளையும் அம் மக்களுக்கு அரசாங்கம் கொடு த்ததுடன் சேர்த்து தமிழ் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத விஷத்தையும் வழங்கிக் கொண்டனர். தமிழ் முஸ்லீம் மக்கள எதிரிகளாகக் காட்டி குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள்
பேரினவாதத்தால் நச்சுத்தனங்க இவ்வாறான பேரினவாதக் ை மாவட்டத்திலும் திட்டமிட்ட சிங் சில செய்யப்பட்டன. ஆனால் த. செறிவானதும் பரந்ததுமான கு திட்டமிட்டகுடியேற்றங்களுக்கு வாய்ப்பை வழங்கவில்லை. அப் க்கில் பேரினவாதம் தனது கவி திருகோணமலையாகும். தமிழர் வாழ்விடப் பிரதேசங்களை சிங் திட்ட மிட்ட முயற்சிகள்
முன்னெடுக்கப்பட்டு வந்துள் அமைந்துள்ள இயற்கைத் துணி ள்ள நகரப் பிரதேசத்தை மட கிராமங்களையும் சிங்களப் பெரு செயற்பாடுகள் தொடர்ந்தன. திருகோணமலை அரசாங்க களும் சிங்களப் பேரினவாதிகள ளனர். கிழக்கில் மட்டக்களப்பு தமிழர்கள் இருந்து வந்துள்
நாளாந்த அச்சுறுத்தல்கள் பெ நிர்வாகத்தின் இனப்பாகு பாடு மக் களை திருகோணமை சிறுபான்மையாக்கவும் முயற்சிச இன்றும் அந்நிலை தொடர்கின இவற்றின் தொடர்ச்சியும் உச்ச விடுவிப்பது என்ற பெயரில் நை அம்சமாக கடந்த இருபது வ அலகாகவும் மாகாணமாகவும் இ தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு
என்று கூறப்பட்ட போதிலும் இப் இருக்கின்றது. அதன் பிரதான : உரிமை கோருவதற்கு முன் ை நிலத் தொடர்பையும் தொடர்ச் பிரதேசங்களையும் தூண்டாடு க்கையின் பலத்தை பிரதேசக் கூ
 
 

(BID 2007
therlas sr2.cere
SSC už> CSCL-parur ->
5ளுடன் வழி நடாத்தப்பட்டனர். கங்கரியங்கள் மட்டக்களப்பு களக் குடியேற்ற முயற்சிகள் மிழ் மக்களது எண்ணிக்கையும் நடிப்பரம்பலானது அத்தகைய
அம்பாறை போன்று அதிக பாறைக்கு அடுத்ததாக கிழ னத்தைக் குவித்த மாவட்டம் கள் முஸ்லீம்களின் பாரம்பரிய களப் பெரும்பான்மையாக்கும் நாற்பதுகளில் இருந்தே ளது. திருகோணமலையில் றைமுகமும் அதனைச் சூழவு ட்டுமன்றி பாரம்பரிய தமிழ்க் ம்பான்மையாக்கும் திட்டமிட்ட அதற்கு வசதியாக அம்பாறை அதிபர்களும் உயர் அதிகாரி ாகவே நியமிக்கப்பட்டு வந்துள் அரசாங்க அதிபரா மட்டுமே ளனர். இனவன்முறைகள்,
லீஸ் ராணுவக் கெடுபிடிகள், கள் போன்றவற்றால் தமிழ்
லயில் ஒரம் கட்டவும் ள் செய்யப்பட்டு வந்துள்ளன. 1றது.
நிலையும் இப்போது கிழக்கை டபெறுகின்றது. அதன் ஒரு ருடங்களாக ஒரே நிர்வாக ருந்து வந்த வடக்கு- கிழக்கு விட்டன. நீதி மன்றத் தீர்ப்பு பிரிப்பில் பேரினவாதச் சூழ்ச்சி திட்டம் தமிழர்கள் சுய நிர்ணய வத்து வரும் வடக்குகிழக்கு சியான பாரம்பரிய வாழ்விடப் வதாகும். மக்களது எண்ணி றுகளால் பிரித்துப் பலவீனப்படு
க்கையின் பலத்தை பிரதேசக் கூறுகளால் பிரித்துப் பலவீனப்படு த்துவதுமாகும். மேலும் தமிழர்களின் பொருளாதார அரசியல் சமூக கல்வி பண்பாட்டம்சங்களை வெளிப்படையாகவும் உள்ளுரவும் சிதைத்து சின்னா பின்னப்படுத்துவதாகும். இவற்றையே இன்று கிழக்கில் காண முடிவுகின்றது. இலங் கையின் நெற் களஞ்சியம் கிழக்கு என்றே இருந்து வந்தது. விவசாயமும் மீன் பிடியும் கிழக்கின் பொருளாதார மூலங்க ளாகத் திகழ்ந்து வந்தன. அவையிரண்டும் சுனாமியாலும் தொடர்ந்து வந்த யுத்தத் திணிப்பாலும் பாழ்பட்டுக்கிடக்கிறன. எஞ்சியவற்றை அண்மைக்கால யுத்தம் சின்னாபடுத்தி நிற் கிறது. கிழக்கின் மக்களது அகதி வாழ்வு ஆபிரிக்க நாடுகளில் இடம் பெற்று வரும் சோகமான சம்பவங்களையும் வாழ்வை யும் அண்மித்ததாகக் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் யுத்தச் சூழலின் ராணுவ நடவடிக் கைகள் ஒரு புறமாக இடம் பெற்று வரும் அதே வேளை இயக்கங்களுக்கிடையிலான போட்டி பழிவாங்கல் என்பன கொலைகளாகவும் ஆட்கடத்தல்களாகவும் கப்பம் கொள் ளைகளாகவும் நடைபெற்று வருகின்றன. இது "குரங்கின் கையில் கத்தி' என்ற முது மொழியை நினைவுபடுத்த வைக்கின்றது. கிழக்கிலே பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் முதலில் தமிழ்- முஸ்லீம் முரண்பாட்டை உருவாக்கி வளர்த்து அதனால் நன்மை பெற்றனர். அந்நிலை இன்றும் அற்றுப்
போய்விடவில்லை. இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் போராடி நின்ற சக்திகளிடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலமான முழுப் பயனையும் தமதாக்கி வருகின்றனர். இந் நிலை ஊடாக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக் கள் கோரி நிற்கும் சுயாட்சிக் கோரிக்கையை பலவீனப்படுத்தி சிதைத்துவிடலாம் என பேரினவாதிகள் எதிர்பார்க்கின்றனர். கிழக்கின் முஸ்லீம் தலைமைகள் பேரினவாதத்தின் உள் ளார்ந்த திட்டங்களின் சுய ரூபத்தை கண்டும் காணாமல் இருந்து வந்தன. பெரும்பாலான தலைமைகள் ஆட்சியதிகார த்தில் பேரினவாதக் கட்சிகளால் வழங்கப்பட்ட சலுகைகள் மூலம் தம்மை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். இன்றும் இந் நிலை தொடர்கிறது. இன்று 22 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் அமை ச்சர்களாக உள்ளனர். அவர்களில் 7பேர் அம்பாறை மாவட்ட த்தைப் பிரதிநிதித்துவம் செய்வோராவர்.
தொடர்ச்சி 13ம் பக்கம்

Page 10
பிரித்தானியாவில் அடிமை வர்த்தகம் முடிவுக்கு கொண் டுவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு லண்டனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "வெஸ்ற் மின்ஸ்ரர் அபே யில் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றது. இரண்டாவது எலிசபெத் மகாராணி பிரதமர் ரொனி பிளேயர் தேவாலயக் குருமார்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். உத்தியோக ரீதியாக நிகழ்ச்சி நிரலில் அடிமை ஒழிப்பாளரான வில்லியம் வில்பபோசின் சொற் பொழிவுகள் எழுத்துக்கள் பற்றி பிரமுகர்கள் தேவாலயப் பாதிரிமார் ஆகியோரின் உரை கள் இடம் பெற்றன. இவற்றின் முடிவில் பாவமன்னிப்பு பிரா ர்த்தனை இடம் பெற்றது. அந்தப் பாவ மன்னிப்பு பிரார்த்தனை ஆரம்பமாகவிருந்த
வேளையில் ஆபிரிக்க உடையணிந்த கறுப்பு ஆபிரிக்கர் ஒருவர் முழக்க இட்டபடி மேடையில் ஏறிவிட்டார். மிகுந்த ஆக்ரோசத்துடன் அந்த ஆபிரிக்கர் கூறினார்- "இந்த நிகழ்ச்சி வெட்கக் கேடானது மகாராணியோ பிரதமரோ மன்னிப்புக் கோருவதற்கு அருகதையற்றவர்கள். நான் ஆபிரி க்கன் என்பதில் பெருமையடைகிறேன். இங்கு இடம் பெறும் நிகழ்வு வெள்ளையர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது எமக்கு அவமானம் ஆபிரிக்க கிறிஸ்தவர்கள் இருந்தால் இந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள் கின்றேன்” என்றார். பிரித்தானியத் தலைவர்களும் பிரமுகர்களும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பத்து அடி தூரத்திலேயே அந்த ஆபிரிக்கர் மேற்கண்டவாறு முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். மகாராணியும் அவரது கணவர் பிரதமர் உள்ளிட்ட அரசமாளிகை- அரசாங்கப் பிரமுகர்கள் தேவாலயகுருமார் திகைத்துப் போயிருந்த வேளையில் சீருடையிலிருந்த பொலிசார் தேவாலயத்திற்குள் நுளைந்து அவ் ஆபிரிக்கரை 'பொது
வவுனியா நகரப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் கொலைகள் கொள்ளைகள் கப்பம் பெறுதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பண் டாரிக்குளம், கணேசபுரம், கூமாங்குளம், திரு நாவற்குளம், வேப்பங்குளம் போன்ற பகுதிகளிலேயே அதிகள வான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு மாதத்தில் நாற்பதிற்கு மேற்பட்டோல் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் வவுனியாப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இந் நிலை மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதே வேளை நேரடியாகவும் தொலை பேசி மூலமாகவும் மிரட்டி அச்சுறுத்தி கப்பம் பெற்றும் வரும் சம்பவங்களும் நீடிக்கின்றன. அண்மையில் வவுனியா சட்ட த்தரணிகளிடம் கப்பம் கேட்கப்பட்டு மிரட்டப்பட்டதினால் அவர் கள் தமது நீதி மன்றக் கடமைகளைப் புறக்கணித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்பு கொழும்பின் நீதித்துறை உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த உத்தரவாதத்தையும் உரிய நடவடிக்கைகளையும் தொடர்ந்து தமது புறக்கணிப்பு நடவடிக்கையைக் கைவிட்டு கடமைகளுக்குச் சென்றனர். ஆனால் ஏனையோரிடம் கொலை அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெறுவது தொடர்கின்றது. இவற்றை கண்டித்தும் எதிர்த்தும் சமூக சமயப்பிரமுகர்கள் விடுத்து வரும் கோரி க்கைகள் எதுவும் கொலையாளிகளின் கப்பம் பெறுவோரின் கொள்ளையிடுவோரின் செவிகள் கண்களுக்கு ஊடாக சிந்தனைத்தளத்திற்கு சென்றடையவில்லை. இத்தகைய மக்கள் விரோதச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அடையாளம் காணமுடியாத ஆயுத தாரிகளால் சகல மட்டங்களிலும் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கின்றன. கொலைகளால், பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரும் கணவன்மாரை இழந்த மனைவிமாரும், தந்தை தாய்மாரை இழந்த பிள்ளைகளுமாக துன்பக் கடலில் தவித்து வருகின்றனர். அவ்வாறே பலர் தாம் சேமித்தவற்றை கப்பமாகச் செலுத்தி தமது உயிர்களை மட்டும் தக்க வைத்து வருகி
ய சாம்ர
அமைதிக்குப் பங்கம் விளைவிப் 5வது சட்டவிதியின் கீழ் கைவில பொலீசார் அவரை கொண்டு யாளர்கள் அவ் ஆபிரிக்கரை பெற்றனர். அவருக்கு வயது 39. ரொயின் பெயராகும். "லீகாலி (LIGAL மனித உரிமைகள் அமைப்பின் ஒருவர். இந்த நிகழ்வில் கலந்து ளர் என்ற ரீதியில் அவருக்கு
இந் நிகழ்வுக்கான வரலாற்று பார்த்து பயன்தருவதாகும்.
மகாராணியின் அடிமைவர் பிரித்தானியாவின் கைத்தொழி மூலதனம் கடற் கொள்ளைகள் ப்பு அடிமைகள் மூலம் பெறப்பட களை பிரித்தானியா கொண்டி பாரத்தில் மூன்று பங்காளிக அரசா ங்கம்- கிறீஸ்தவ தேவ முதலாவது எலிசபெத் மகாரா6 (Burror ssDGold lootero (JOHNH குடும்பம் தமது செல்வத்தின் வியாபாரத்திலிருந்து பெற்றுக் ெ பட்டயம் வழங்கப்பட்ட கம்பனி 1 1680 களில் வருடந்தோறும் ஐய விலிருந்து இங்கிலாந்திற்கு ெ அடிமை வியாபாரத்தின் முக்கி
RailGaugagrifwyr Gresfferiia | факторе 60 м
ன்றனர். அவ்வாறே ஆயுத ( பணம் நகைகளைக் கொடுத்து ஏக்க அதிர்ச்சியில் உறைந்து
இவ்வாறு கொலை கொள்ை பாதிக்கப்பட்டவர்கள் தத் தமது போன தை எண்ணி எண்ணி கின்றனர். இந்நிலை தத்தமக் அச்சத்திலும் பீதியிலும் ஏனைய தினைக் கழித்து வருகின்றனர். சமூக விரோதச் செயல்களில் ஈ அடையாளம் காணவோ அல் கொண்டு வரவே முடியாத நி சட்ட விரோதமாகவும் சட்ட
குறிப்பிட்டவர்களிடம் மட்டுமே இ இடம் பெறும் கொலைகளுக்கு பெறுவதற்கும் உரியவர்களாக 2 முடியாத அவல நிலை தான் மத்தியில் வெறும் ஊகங்கள் ம தாற்போல் அக்கம் பக்கம் பார் ஊகங்கள் உண்மையாகி விடு களில் உண்மை இல்லாமலும்
மக்கள் தமது பொதுப் பிரச்சி எதிர்ப்பு நடவடிக்கையை முன்ெ நிறுத்தி சட்டம் ஒழுங்கு என்றும் 邑"萤 颚叫šš 町叫°町 ° காவலர்கள் இவ்விடயத்தில் மட் தெரியவில்லை. ஏன் என்பது த கேள்வியாக இருந்து வருகின் அண்மையில் வவுனியா மாவட்ட உட்பட அரசாங்க உயர் அதி
 
 
 
 
 
 
 
 
 
 

(BID 2007
ாஜ்யமும் அழமை
ாரமும்
பவர்களைக் கைது செய்யும் ங்கிட்டு இழுத்துச் சென்றனர். செல்வதற்கு முன் பத்திரிகை பற்றிய சில தகவல்களைப்
ள் அபேட்டு என்பது அவரது I) என்ற ஆபிரிக்க-பிருட்டிஷ் ஸ்தாபக உறுப்பினரில் அவரும் | கொள்வதற்கு பத்திரிகையா அழைப்புக்கிடைத்திருந்தது.
9I Lg. 60) LD Gaffluunt untry Lió
200வது ஆண்டை
முகமாக
Gideo) L நாடகக்கட்சி
முழக்கமிட்ட ஆபிரிக்கரை 20 ܐܠܗܝܬܐ.
லண் காணலாம்
ப் பின்புலத்தை சுருக்கமாகப்
த்தகம் ற்புரட்சியையொட்டிய ஆரம்ப மூலம் பெறப்பட்டது. "உழை டது. இரண்டுகோடி அடிமை ருந்தது. இந்த அடிமை வியா ள் இருந்தனர். முடியாட்சி
UT 6UOLUEJ956TT. ணியின் அடிமை வியாபாரியாக AWKYNS) g(Big Toot. 9Iyag பெரும் பகுதியை அடிமை கொண்டது. மகாராணியினால் 660ல் இருந்து செயற்பட்டது. ாயிரம் அடிமைகள் ஆபிரிக்கா காண்டு வரப்பட்டனர். இந்த ய பிரமுகரான இளவரசனின்
பிரித்தானியாவின்
நிகழ்த்தப்பட்ட
இாவ்லது புறத்திலும்
பெயரின் குறிக்கிய வடிவம்- யோக் இளவரன் என்பதால் னுலு (Bit) என்று கொண்டுவரப்பட்ட அடிமையின் இடது பக்கத்து குண்டியில் அடையாளமிடப்பட்டது. வியாபார நிறுவ னங்களால் கொண்டு வரப்பட்ட அடிமைகளின் மார்பில் சுயுஉள என அடையாளமிடப்பட்டிருக்கும். 1713 Lb e 60ơi lộ 6 di TREATY OF UTRECHT – ųjalnyj, உடன்படிக்கையின் பிரகாரம் பிரித்தானிய மகாராணியும்பாராளுமன்றமும் அமெரிக்ககொலனிகளுக்கு ஆபிரிக்க மக் களை அடிமைகளாக விற்பதற்கான ஏகபோக உரிமையை ஸ்பெயினிடமிருந்து பெற்றுக் கொண்டது. இது அடிமை வர்த்தகத்தில் ஏற்கனவே இருந்து வந்த ஸ்பெயினின் பிடியை கைமாற்றச் செய்தது. அதன் மூலம் இங்கிலாந்து உலகின் மிகப்பெரிய அடிமை வியாபாரியாக உருவெடுத்து நிலைத்து நின்றது. ஆண் மகாராணி என்பவள் சவுத் சீ கம்பனி எனப்பட்ட கேடு கெட்ட கம்பனிக்கு நிரந்தரமாக அடிமைகளை வியாாரம் செய்ய அனுமதி வழங்கினாள். ஹார்லி பிரபுவும் நிதி அமைச் சரும் வேறு அரச குடும்ப முக்கியஸ்தர்களும் இந்தக் கம்ப னியை நடாத்தி வந்தனர். 1713ம் ஆண்டுக்கும் 1739ம் ஆண்டுக்குமிடையில் 75000 ஆயிரம் அடிமைகளை ஆபிரிக்கா விலிருந்து கடத்திச் சென்றனர். பல ஆயிரம் மைல் தூரப்பயண த்தின் போது கசாப்புக்கடைக்கு அனுப்பப்படும் பன்றிகளைப் போலக் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். விலங்கிடப்பட்டு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அவரவர் மலத்தின் மீதே படுத்திருந்த னர். பிருத்தானியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்த அடிமைகள் பெருந்தோட்டங்களில் சவுக்கடி கொடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இந்தப் பயணத்தின் போது ஆயிரக் கானவர்கள் நடுவழியில் உயிரிழந்தனர். (குறிப்பு: அடிமை வியாபாரத்தில் ஆபிரிக்க ஆண்களையும் பெண்களையும் எவ்வாறு அமெரிக்காவிற்கு மிக மோசமான நிலைகளில் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டு அங்கு கொடு ரமாக தலைமுறை தலைமுறையாக வேலை வாங்கப்பட்ட வரலாற்றை விளக்கும் ஒரு அருமையான நாவல் The Root என்ற பெயரில் அலக்ஸ் கெய்லி என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்தது. அதன் தமிழ் வடிவம் தமிழகத்திலிருந்து ஏழு தலைமுறைகள் என்ற பெயரில் வெளிவந்தது. தற்போது தினக்குரல் வார இதழில் வாராவாரம் அந்நாவல் வெளிவருகி ன்றது என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (ஆ) CHUBCH OF ENGLAND GT60TLILCO in 3ridlourfb966 (656. ITG) யத்திற்கும் பல நூற்றுக் கணக்கான அடிமைகள் இருந்தனர். அவர்களை பார்படோஸ் பெருந்தோட்டங்களில் மந்தைகள் போல் வேலைக்கமர்த்தி பணம் சம்பாதித்தனர். கடந்த காலத் தின் இச் செயலுக்காக தேவாலயம் அண்மைகாலங்களில் "மன்னிப்பு' கோரியது. ஒருவன் தான் செய்த தவறுகளுக்கு அல்லது கொடுமைகளுக்கு இறைவனிடம் மன்றாடினால் அந்த இறைவன் மன்னிப்பானாம். இறைவன் மன்னித்தாலும் மனித சமுதாயம் மன்னிக்குமா? மகாராணியோ- அரசாங் கமோ "கவலை தெரிவித்தனரே தவிர மன்னிப்பு கோரவி ல்லை. மன்னிப்பு கோரினால் அடிமைகளின் சந்ததியினருக்கு
தொடர்ச்சி 13ம் பக்கம்
SGRPPGRANGriffingrepp
pனைக்கொள்ளையர்களிடம் விட்டு வெறும் மனிதர்களாக போய் உள்ளனர். |ள கப்பம் என்பனவற்றால் குடும்ப எதிர்காலம் பழாகிப் துன்பத்தில் துவண்டு வரு நம் நேர்ந்து விடுமோ என்ற | மக்கள் அன்றாடப் பொழு இவ்வாறான மக்கள் விரோத டுபடுவோர் யார்? அவர்களை லது சட்டம் ஒழுங்கின் கீழ் லை ஏன் நீடிக்கிறது. இன்று பூர்வாமாகவும் ஆயுதங்கள் ருந்து வருகின்றன. ஆனால் ம் கொள்ளைகளுக்கும் கப்பம் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க காணப்படுகின்றது. மக்கள் டுமே காதோடு வாய் வைத் த்து பேசப்படுகிறது. ஆனால் பதில்லை. இருப்பினும் ஊகங் இல்லை. னைக்காக ஒன்று கூடி ஒரு னடுத்தால் அதனைத் தடுத்த அமைதிக்குப் பங்கம் என்றும் யர்த்தி நிற்கும் சட்டத்தின் டும் அக்கறை கொள்வதாகத் ான் மக்கள் மத்தியில் பெரும்
D5.
நீதிபதி எம். இயஞ்செழியன் ாரிகள், கல்வி மற்றும் சமூக
மதப் பிரமுகர்கள் ஒன்று கூடி பிரஜைகள் குழு அமைத்து வவுனியா நிலைமைகள் பற்றி ஆராய்ந்து அக்கறையுடன் செயல்பட முன் வந்தனர். அவ்வாறான நிகழ்வு நடைபெற்ற 24 மணி நேரத்தில் ஒரே இரவில் முகமூடியணிந்த ஆயுததா ரிகளான கொள்ளையர்கள் பத்து வீடுகளில் கொள்ளை நடாத்தினர். இந் நிலையில் வவுனியாவின் உயர் பொலிஸ் ராணுவ அதி காரிகளுக்கு மாவட்ட நீதிமன்றத்தின் அறிவித்தல் நேரடியாகக் கையளிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள விடயம் கவ னத்திற்குரியதாகும். "வவுனியா பிரதேசத்தில் குற்றச் செயல்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. பொலிசாரின் திறமைக்கும் சட்டத்தின் வலிமைக்கும் நீதிமன்ற நிர்வாகத்திற்கும் சவால் விடும் வகையில் ஆயுதக் கொள்ளையர்கள் கொலைக்குற்றம் புரிவோர் கப்பம் பெறுவோரின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசாரும் விஷேட அதிரடிப் படையினரும் உடனடியாகத் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்' என அந் நீதிமன்ற அறிவித்தலில் வற்புறுத்தப் பட்டுள்ளது. இத்தகை நீதிமன்ற வேண்டுகோள் எந்தளவிற்கு நீதி நடைமுறைப்படுத்தப்படப் போகின்றது என்பதை வவுனியாப் பிரதேச மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். மக்கள் தான் இறுதியில் வெற்றிபெறுவர் என்ற போதிலும் இன்று அவர்கள் செயல்பட முடியாத நிலையில் துப்பாக்கிக் கலாச்சா ரச் சூழலின் கைதிகளாகவே இருந்து வருகின்றனர். விடுத லையின் பெயரால் மக்கள் ஏற்கனவே மெளனமாக்கப்பட்ட தன் விளைவே அச் சூழலாகும் என்பது மக்கள் மத்தியில் நன்கு உணரப்பட வேண்டும். எவராக இருப்பினும் என்றோ ஒரு நாள் மக்கள் மன்றத்தில் உரிய பதில் கூறியே ஆக வேண்டும் என்பது வரலாற்று உண்மையின் பாற்பட்ட ஒன்றா (95 LD.

Page 11
قال المواقعة DC4D
ஏகாதிபத்திய
சொர்க்கத்திலிருந்து ஆணை பெற்று வந்துள்ள (வரலாற்றில் இதுவரை காணாத பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ள) ஒரு பேரரசுக்கு எதிராக நாம் நின்று கொண்டிருக்கிறோம். விரும்பியவாறு யார் மீதுவும் போர் தொடுக்கும் உரிமைகளைத் தனக்குத்தானே வழங்கிக் கொண்டுள்ள ஒரு பேரரசோடு நாம் முரண்பட்டிருக்கிறோம். மத அடிப்படை வாதிகளிடமிருந்தும் தவறான கோட்பாடுகளிலி ருந்தும், சர்வாதிகாரிகளிடமிருந்தும், ஆணாதிக்கவாதிகளிடமி ருந்தும் மக்களை விடுவிப்பதாகக் கூறி மக்களை அடியோடு ஒழித்துக்கட்டும் அதிகாரத்தைத் தனக்குத்தானே வழங்கிக் கொண்டுள்ள ஒரு பேரரசுக்கு எதிராக நாம் நின்று கொண் டிருக்கிறோம். பேரரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஜனநா யகம் என்பது போர்க்காலத்தின் புதிய அலறலாக உள்ளது. உங்கள் வீட்டு வாசற்படியிலேயே "டெய்சிகட்டர்' குண்டுகள் மூலம் ஜனநாயகம் உங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. (கொதிக்கவிட்டு, எண்ணெய் சேர்த்து குண்டு வீசும்) இந்தப் புதிய திடீர் தயாரிப்பான ஏகாதிபத்திய ஜனநாயகத்திற்கு மக்கள் அளிக்க வேண்டிய விலை மரணமாக இருந்தாலும் அது மலிவு விலைதான். கறுப்பர்களும், பழுப்பர்களும், நீக்ரோக்களும், சீனர்களும், எகி ப்தியர்களும் உண்மையில் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில் லையே. அதனால் நமது சாவுக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்ப டுவதில்லை. நமது வரலாறும் ஒரு வரலாறாக மதிக்கப்படு வதில்லை. முன்னெப்போதும் அவர்களால் மதிக்கப்பட்டதுமி
6)606). வரலாற்றைப் பற்றி பேசவேண்டுமெனில் கடந்த சில மாதங்களில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பதையும் கைப்பற்றுவதையும் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்ப அதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனும், தாலிபான்களும் மாயமாய் மறைந்ததைப் போல, ஈராக்கில் சதாம் ஹ ைெசனின் ஆட்சியும், திடீரெனக் காணாமல் போனது. இதைத் தொடர்ந்து அங்கு அதிகார வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். உணவும், குடிநீரும், மின்சாரமும் இல்லாமல் பல நாட்களாக முற்றுகையிடப்பட்டிருந்த நகரங்களிலும், இடையறாத குண்டு வீச்சுக்கு உட்பட்ட நகரங்களிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஐ.நா வின் பொருளாதாரத் தடையால் வறுமையில் தள்ளப்பட்டு பட்டினியால் தவித்த மக்கள் திடீரென நகர நிர்வாகமும் இல்
லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். 7000 ஆண்டுகள் பழமை யான ஒரு நாகரிகம் கொடுங்கோன்மையால் வீழ்ந்தது. இது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் தெளிவாகத் தெரி ந்தது.
வன்முறையாளர்கள் கடைகளையும், அலுவலகங்களையும், உணவு விடுதிகளையும், தங்கும் விடுதிகளையும் கொள்ளையி ட்டனர். அதை அமெரிக்க வீரர்களும் இங்கிலாந்துப் படையின ரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். செயல்படு வதற்கான ஆணைகள் எதுவும் கிடைக்கவில்லையென அவர் கள் சொல்லிக் கொண்டனர். ஆனால் மக்களைக் கொல்வத ற்கு அவர்களுக்கு ஆணை இருந்தது. மக்களைப் பாதுகாப்பதற் கல்ல. அவர்களின் முன்னுரிமை தெளிவாக இருந்தது. ஈராக் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அவர்களின் வேலை அல்ல. கட்டுமானங்களில் ஏதும் எஞ்சி இருந்தாலும் அதைப் பாது காப்பதும் அவர்கள் கடமை அல்ல. ஆனால் ஆக்கிரமிப்புத் தொடங்குவதற்கு முன்னரே எண்ணெய் வயல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. சி. என் என் தொலைக் காட்சியிலும் பி.பி.சி. தொலைக்காட்சியிலும் இந்த மூர்க்கத்தன மான அத்துமீறல்கள் தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட்டன. தொலை க்காட்சி வர்ணனையாளர்களும், இராணுவத்தினரும், அரசு அதிகாரிகளும், இந்த அத்துமீறல்களை அடக்குமுறை ஆட்சி யிலிருந்து விடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் அடக்கப்பட்டிருந் ததற்கான கோபத்தை வெளியிட்டுக் கொண்டாடுவதாகக் காட்டிக் கொண்டனர். அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட் கூறியதாவது "இது அசிங்கம் தான்; சுதந்திரம் உள்ள மக்கள், சுதந்திரமாகக் குற்றம் புரிவதும், தவறுகள் செய்வதும் மோசமான செயல்களில் ஈடுபடுவதும் சுதந்திரத்தின் அசிங்கம்' என்றார் டோனால்ட் ரம்ஸ்பெல்டு, ஆட்சியில்லா நிலையே சிறந்ததெனக் கருதும் அராஜகவாதியா?
ຂຶຫຼອege ຫຼືຜບນີ້
爱●町雳贾ü
எனக்கு ஆச்சரியமாக இருக் உதைத்துக் கொடுமைப்படுத்தப் ஏஞ்சல்ஸில் கலவரம் வெடித்த பார்த்திருப்பாரா? இப்பொழுதுச அடைப்பட்டிருக்கும் இரணி சுதந்திரத்தின் அசிங்கம் பற்றிய கிக் சொல்லத் தயாராக இருப்பு மான சுதந்திரம் உள்ள இந்த எண்ணிக்கை உலகிலேயே அதி விலுள்ள கறுப்பின மக்களில் வாலிபப் பருவத்தின் ஒரு பகு நிலைமை உள்ளதே? அதன் விளக்குவாரா? டெக்ஸாசின் ஆ தூக்குத் தண்டனைகளை நிறை ஜனாதிபதியாக இருக்கும் ே பணியாற்றுகிறார் என்பதை வி முதல் ஜனநாயகம் ஈராக்கின் மீதான போர் தொட பட வேண்டிய 16 முக்கிய இட மறுக்கட்டுமானம் மற்றும் மனிதே பென்டகனுக்கு அளித்திருந்தது அருங்காட்சியகம் இரண்டாம் இ அந்த அருங்காட்சியகம் கொ அதன் புனிதத் தன்மையும் அசி யமிக்க ஒரு தொண்மையான அந்த அருங்காட்சியகம் இருந்த என அழைக்கப்பட்ட நதிப் பள்ளத் நாம் இப்பொழுது ஈராக் என பூரட்டீஸ் நதிக்கரையில் வளர்ந்த உலகிற்கு முதல் எழுத்துகளை நூலகத்தை முதல் நகரத்தை வ முதல் ஜனநாயகத்தையும் வழங் வாழ்க்கை பற்றிய சட்டங்களை ( ஹமுராபி பாபிலேனைச் சேர் கைவிடப்பட்ட பெண்களுக்கும், களுக்கும், ஏன் விலங்குகளு வழங்கப்பட்டிருந்தது. ஹமுராபியி: றிய சட்ட முறைமைகள் என்பத பற்றிய புரிதலைக் கூறுவன என பட்டுள்ளன. அமெரிக்க அரசு போரை அரங்கேற்றவும் கோமா யை அவமானப்படுத்திக் காட்டவு ஒரு நாட்டைத் தெரிவு செய்தி சூறையாடல்கள் நடந்து கொ6 இருளின் இளவரசன் செயலா போது மிகவும் விசுவாசமாக நட ளர்களின் கூட்டமொன்றை பெ பத்திரிகையாளர்களைப் பாராட்டு படத்தைத் தொலைக்காட்சியில் தி ஏதோ ஒரு கட்டிடத்திலிருந்து பூக்கும்பத்தைத் தூக்கிக் கொண் படத்தை இருபது முறை பார்க்க தனை கும்பங்களா அங்கே இரு தேடினாலும் அத்தனை அலங்கார அறை முழுவதும் சிரிப்பலை ஹார்லேம் பகுதியின் ஏழைகள் அருங்காட்சியகத்தில் புகுந்து இே ளலாமா? அதையும் இதேபோல் fast IT? மறுகட்டுமானம் மற்றும் மனிதநே திருந்த பட்டியலில் 16வது இடத் வள அமைச்சகக் கட்டிடம். ஆ6 ட்டதென்னவோ இந்தக் கட்டிட வேளை முஸ்லீம் நாடுகளில் பட்டி படிப்பதுதான் சரி என ஆக்கிரமிப் 5.6) Tib. 'ஈராக் விடுவிக்கப்பட்டு விட்டது. அ சொர்க்கமாக மாறிக் கொன தொலைக்காட்சிகள் நமக்குத் கெல்லாம் காரணமான 21 ஆம் பெண்ணியவாதிகளான புஷ்க்கும் சொல்ல வேண்டும். உண்மையில் ப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. மக்க கொண்டு வரப்பட்டுள்ளனர். நா காலி செய்யப்பட்டுள்ளது. நிர்வாக நாசமடைந்துள்ளன. சண்ணி- வ உள்நாட்டுப் போர் தொடங்கும் அ ள்ளது. இதற்கிடையில், ஆப்கானி காலத்திற்கு முன் இருந்த அர கொண்டிருக்கிறது. அந்நாடு யு; அதிகாரம் செலுத்தும் மண்டலங்க
 

படுத்தும்
లిసి
கிறது. நீக்ரோ ரோட்னிசிங் பட்டதைத் தொடர்ந்து லாஸ் தே? அதையும் இப்படித்தான் கூட அமெரிக்கச் சிறைகளில் டு மில்லியன் மக்களிடம் தனது கொள்கையை விளக் ாரா? (உகிலேயே மிக அதிக நாட்டில்தான் கைதிகளின் கமாக உள்ளது) அமெரிக்கா 28 சதவீதத்தினர் தங்களின் தியை சிறைகளில் கழிக்கும் சிறப்பைப் பற்றி அவர்களிடம் நளுநராக இருந்தபோது 152 வேற்றுவதைப் பார்த்த ஒருவர் பாது அவரின் கீழ் ஏணி ாக்குவாரா?
ங்குவதற்குமுன், பாதுகாக்கப் பங்கள் அடங்கிய பட்டியலை, நய உதவிக்கான அலுவலகம் அதில் ஈராக்கின் தேசிய டத்தில் இருந்தது. இருப்பினும் ள்ளையிடப்பட்டதுமல்லாமல், ங்கப்படுத்தப்பட்டது. பாரம்பரி பண்பாட்டின் இருப்பிடமாக து முன்னர் மொசபடோமியா தாக்கின் ஒரு பகுதியைத்தான் க் கூறுகிறோம். டைகிரிஸ் ந இந்தப் பகுதி நாகரிகம்தான் முதல் நாட்காட்டியை, முதல் ழங்கியதோடல்லாமல் உலகின் பகியது. குடிமக்களின் சமூக முதலில் உருவாக்கிய மன்னர் ந்தவர். இவரது சட்டத்தில் பரத்தையருக்கும், அடிமை நக்கும் கூட உரிமைகள் ன் சட்டங்கள் முதலில் தோன் ற்காக மட்டுமல்ல சமூக நீதி ன்பதற்காகவும் அங்கீகரிக்கப் தனது சட்ட விரோதமான ளித்தனமாக நீதிநெறி முறை ம் இதைவிடப் பொருத்தமற்ற ருக்கவே முடியாது. ண்டிருந்த அந்த நாட்களில் ார் ரைம்ஸ்பெல்டு போரின் ந்து கொண்ட பத்திரிகையா ண்டகனில் நடத்திய போது வது போல் கூறினார். "அந்தப் ரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஒருவன் ஒரு அலங்காரப் டு வெளியேறுகிறான். இதே கிறோம். அட கடவுளே இத் நக்கின்றன. நாடு முழுவதும் ப் பூக்கும்பங்கள் இருக்குமா?" படர்ந்தது. அப்படியானால் அமெரிக்க மாநகராட்சியின் தபோல் சூறையாடிக் கொள் கும்மாளத்துடன் வரவேற்பா
ய உதவி அலுவலகம் அளித் தில் இருந்தது எண்ணெய் னால் பாதுகாப்பு அளிக்கப்ப த்திற்கு மட்டும் தான். ஒரு பல்களை கீழிருந்து மேலாகப் பு இராணுவம் நினைத்திருக்
ஆப்கானிஸ்தான் பெண்களின் 1ண்டிருக்கிறது.’ இவ்வாறு
தெரிவிக்கின்றன. இதற் நூற்றாண்டின் தலைசிறந்த பிளேயருக்கும் நாம் நன்றி , ஈராக்கின் உள் கட்டமை ள் பட்டினியின் விளிம்பிற்குக் ட்டின் உணவுக் கையிருப்பு கச் சீர்குலைவால் நகரங்கள் தியா பிரிவுகளிடையே ஒரு பாயம் ஈராக்கில் தோன்றியு ஸ்தான் தாலிபான் ஆட்சிக் ாஜக நிலைக்குச் சென்று த்தப் பிரபுக்களால் தாங்கள் ளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.
(ID 2007
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத புஷ் 2004ஆம் ஆண் டுத் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்ப டுவோம் என்ற நம்பிக்கையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மே 2 இல் தொடங்கியுள்ளார். வரலாற்றில் மிகக் குறைந்த தூர விமானப் பயணம் எனக் கூறத்தக்க வகையில் கடற் கரைக்கு மிக அருகில் இருந்த யு எஸ். எஸ். ஆப்ரகாம் லிங் கன் என்ற விமானந்தாங்கிக் கப்பலுக்கு இராணுவ ஜெட் விமானம் மூலம் சென்று இறங்கினார். அவரின் பின்புறத்தில் சாண்டியாகோ கடற்கரை தெரியாமல் கடல் மட்டும் தெரியு மாறு அந்தப் பிரமாண்டமான கப்பலை வளைத்துத் திருப்பி வைத்து அவரது தொலைக்காட்சிச் சொற்பொழிவைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தோமென அரசு அதிகாரிகளே ஒப்புக்
கொண்டுள்ளனர் என அசோசியேட்டட்பிரஸ்' என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தில் ஒருநாள் கூட பணியாற்றியிராத ஜனாதிபதி புஷ் அந்தப் போர்க்கப்பலின் கீழறையிலிருந்து விநோதமான உடையில், யு எஸ். குண்டுவீச்சு விமானியின் மேல் கோட்டு, இராணுவ வீரனின் காலணிகள், விமான ஒட்டிக்குரிய தலை க்கவசம், கண்ணாடி ஆகியவை அணிந்து வெளிவந்தார். இவரை வரவேற்று ஆர்ப்பரித்த சிப்பாய்களை நோக்கிக் கைய சைத்தபடி, ஈராக்கை வெற்றி கொண்டதை அதிகாரப்பூர் வாமாகப் பிரகடனம் செய்தார். "பயங்கரவாதிகளுக்கெதிராகத் தொடர்ந்து நடந்து வரும் போரில் இது வெற்றி மட்டுமே” என மிகுந்த முன் எச்சரிக்கையோடும் சொல்லிக் கொண்டார். முதிய நாஜி ஹெர்மன் கோயரிங் முன்பு சொன்னான் "தலைவர்கள் விரும்பியபடி மக்களைச் செயல்படவைக்க முடி யும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்- நாம் தாக்குத லுக்கு உள்ளாகி வருகிறோம் என்று கூறுங்கள். சமாதானம்
பற்றிப் பேசுபவர்கள் நாட்டை ஆபத்துக்குள்ளாக்கிறார்கள் என் றும் அவர்களுக்கு தேசப்பற்று இல்லையென்றும் தூற்றுங்கள். இது எல்லா நாட்டிலும் வேலை செய்யும்" அந்த நாஜி சொன்னது சரிதான் இது மிக எளிதான வழி. புஷ் ஆட்சியும் இதைத்தான் நம்புகிறது. தேர்தல் பிரச்சாரத்திற் கும் போருக்கும் இடையிலான வேறுபாடும் ஜனநாயகத்திற்கும், நாட்டுக்கும் இடையிலான வேறுபாடும் மிக வேகமாகக் குறைந்து வருவதாகவே பார்க்கத் தோன்றுகிறது. இத்தகைய பிரச்சாரப் போர்கள் விதிக்கும் ஒரே முன் நிபந் தனை அமெரிக்க உயிர்கள் பலியாகக் கூடாது என்பதுதான். இது வாக்காளர்களின் நம்பிக்கையை ஆட்டங்கொள்ளச் செய் யும். ஆனால் போரில் அமெரிக்கவீரர்கள் கொல்லப்பட்டு வரும் பிரச்சனை ஏறக்குறைய ஓரங்கட்டப்பட்டுவிட்டது. ஈராக்கின் மீது “அதிர்ச்சியையும் பீதியையும் உருவாக்கும் தாக்குதல்' கட்டவீழ்த்து விடப்படுவதற்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜெனரல் பிராங்க் அறிவித்தார். "இந்தப் போருடன் ஒப்பிடத்தக்க இன்னொரு போர் வரலா ற்றில் நடந்தே இருக்காது அவர் சொன்னது சரியாகக்கூட இருக்கலாம். நான் இராணு வரலாற்று அறிஞர் இல்லை. ஆனாலும் இதைப் போன்ற போர் முன் எப்போது நடந்திருக்கிறது? எழுத்தாளர் பத்திரிகையாளர் சமூக ஆர்வலர் அருந்ததிராய் 2003 மே 13ல் ஆற்றிய உரையிலிருந்து.

Page 12
Mதிய பூமி
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை முற்றியதன் பயனாகத் தமிழர் கடல் கடந்து போவது 1956 முதலாக நட ந்து வந்திருக்கிறது. சிங்களம் அரசகரும மொழியானதனால் வெறுப்புக்கொண்டு வெளியேறியவர்களின் கவலைகள் ஆங் கிலத்தின் எதிர்காலம் பற்றியவையாகவே இருந்தது என்று சொல்லலாம். அவர்களிற் பெரும்பாலனவர்களின் வர்க்கப் பின்னணி ஆங்கிலம் படித்த நடுத்தர வகுப்பு என்றுஞ் சொல் லலாம். அவர்களுக்கு இங்கிலாந்து பற்றிய மயக்கங்கள் இரு ந்து வந்தன. சிலருக்கு இங்கிலாந்து இன்னொரு தாய்நாடு மாதிரி வெகு சிலரே வேறு மேலை நாடுகளுக்குச் சென்றா
தெரிந்து போனார்கள். 1958 வன்முறைக்குப் பிறகு தமது உயிருக்கும் தமது குடும் ()
لگانمیں
பத்தினரின் உயிருக்குமாக அஞ்சிப் படித்த நடுத்தர வர் க்கத்தினர் வெளியேறினார்கள். இந்தியாவிற் போய்க் குடி யேறுவதற்கு வாய்ப்பான சூழ்நிலை இல்லாததால் வெகு சிலர் மட்மே இந்தியாவை நாடினார்கள் தொடர்ந்தும் புலப் பெயர்வு மேற்கு நோக்கியதாகவே இருந்தது. கல்வி, வேலை வாய்ப்பு என்கிற காரணங்களைக் காட்டி வெளிநாடுகளுக்குப் போனவர்களில் குறிப்பிடத்தக்க தொகையானவர்கள் திரும்பி வரவில்லை. 1970 அளவில் தேசிய இனப்பிரச்சினைக்கும் மேலாக நாட்டின் பொருளாதாரம் பற்றிய நிச்சயமற்ற தன்மையும் வேலைவா ய்ப்புகள் போதாமையும் புதிய கவலைகளாகி விட்டன. அப்போது வேலைதேடிப் பிரித்தானியாவுக்குப் போகிறது பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகத் தொடங்கி விட்டது. அதே வேளை எண்ணெய் நெருக்கடிக்குப் பின்பு மத்திய கிழக்கு கவர்ச்சி மிக்க வேலை வசதிகளைக் கொண்டதாக மாறியது. ஆபிரிக்க நாடுகளிலும் புதிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன. 1977 வன்முறைக்குப் பின்பு வெளிநாடுகட்கு மேற்படிப்புக்காக அனுப்பப்பட்டவர்களிற் பலரும் குறுகிய காலத் தொழிற் பயி ற்சிக்காகவும் விடுமுறைகட்காகவும் போனவர்களிற் பலரும் இலங்கைக்குத் திரும்பி வரவில்லை. இதே காலகட்டத்தில் அவுஸ்ரேலியாவின் நிறவாதக் குடிவரவுக் கொள்கையில் மாற் றம் ஏற்பட்டு ஆசிரியர்களும் குடியேறும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் 1983 வரையிலான புலப் பெயர்வு படித்த நடுத்தர உயர்நடுத்தர வர்க்கத்தினருடையதாகவே அமைந்தது. அவர் கள் தமது புகலிடங்களில் சமூக அடையாளங்களைத் தங்க ளுடையதாக்கிக் கொள்ள ஆயத்தமாகவே புலம் பெயர்ந் தார்கள் சொந்தம் உறவுகள் போன்ற தொடர்புகள் விடுபட்டுப் போகாவிட்டாலும் தமிழ் அடையாளம் என்பது புலம்பெயர்வு மூலம் வந்த புதிய அடையாளம் மன நிறைவைத் தராததன் ஒரு விளைவானது என்றே சொல்ல வேண்டும். 1983 வன்முறைக்குப் பின்பு குறிப்பாக 1984 முதல் 1987 வரையில் போர்ச் சூழல் ஏற்படுத்திய உக்கிரமான நெருக்கடிக ளின் விளைவாக உலகின் பலவேறு நாடுகளுக்கும் சிதறி ஓடுகிற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தியாவுக்குப் போனவர்க ளில் வசதியுள்ளவர்கள் பிரதான நகரங்களில் குறிப்பாகச் சென்னையில் இலங்கையில் வாழ்ந்த காலத்தின் வசதிக ளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் வசதி சிறிது குறைந்தவர்களும் தமிழகத்தில் இருந்த அனுதாபமான சூழலில் தமக்கான வாய்ப்புக்களைத் தேடிக் கொண்டார்கள் கையில் எதுவுமில்லாமல் உயிருக்கு அஞ்சி ஓடியவர்களிற் பெரும்பான்மையானவர்கள் முன்பு இலங்கையிற் கற்பனை செய்திராத விதமாக அகதி முகாங்களிலும் அகதி என்ற அடையாளமின்றி வெளியிலும் அன்று முதல் அல்லற்பட்டு இருந்து வருகிறார்கள். மேற்கிற்குப் போனவர்களில் சிறுபான்மையானோர் தங்களது கல்வித் தகுதிகள் மூலமும் செல்வாக்கான தொடர்புகள
கிழக்கை விழுங்கி
9ம் பக்க தொடர்ச்சி அவ்வாறு இருந்தும் பேரினவாத அதிகாரிகளின் ஆதிக்கமும் பெளத்த மத குருமார் சிலரின் நடவடிக்கைகளும் சிங்கள் மயப்படுத்தும் செயற்பாடுகளாகவே இருந்து வருகின்றன. உதாரணத்திற்கு அண்மையில் செய்தியாகவே வந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம். அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒரு முஸ்லீம் நாடு சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்க ளுக்காக ஐந்நூறு வீட்டுத்திட்ட த்தை ஏற்படுத்திக் கொடு த்தது. ஆனால் அதில் அரைவாசி வீடுகளை சிங்கள மக்களு க்கு அதுவும் சுனாமியால் பாதிக்கப்படாதோருக்கு வழங்கு மாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்டது. இதில் சில அதிகாரிகளும் பெளத்த மதக் குருமாரும் முன் நின்றனர் என அறியப்படு கின்றது. இவ்வாறு கிழக்கில் இடம் பெறும் ஒவ்வொரு அபிவிருத்தியிலும் முன்னெடுக்கப்படும் திட்டங்களிலும் திட்டமிட்ட பெளத்த திணிப்பு இடம் பெறுகிறது. இவற்றை மிக உன்னிப்பாக இருந்து செயல்படுத்துவதில் ஜே.வி.பி ஹெல
ர்கள். அவர்களும் ஆங்கிலம் பேசப்படுகிற நாடுகளாகத் O
Y شریکhنساں GNO
ایهام
மூலமும் தங்களை ஒரளவு வி இன்னொரு பகுதியினர் உற சேர்ந்தாலும் சட்ட விரோதம டியிருந்ததால் கடனாளிகளாக னார்கள். அவர்களுக்கு இல க்கள் இருந்தன. புகலி மொழியறிவு இல்லாததாலும் ே சூழலால் கல்வி தொழிற்ப
வாய்ப்புகள் ஆகியன இல்லா போது கனவிலும் காண விரு ஏற்றுக் கொண்டார்கள். பல பகலாக உழைத்தே தம்மைய இருப்பவர்களையும் பராமரிக்க பட்டார்கள். அதே வேளை அ கும்பல்களும் புல்லுருவிகளும் ! திகளில் கணிசமான பகுதியின் மான நடத்தையுள்ளவர்கள அவர்களைச் சூழ குண்டர் ப5 ப்பின்னல்களும் உருவாகத் ெ எனைய தமிழர்களிடையே பு இருப்பதையும் புகலிடத்துச் ச உரிமைகளும் பல வேறு சமூ அறியாமையைப் பயன்படுத்தி சேவைகட்குக் கூடக் காசு க கித் தங்களை வளப்படுத்திக் தமிழர் நடுவே உள்ள சமய ந வாதம் மூடநம்பிக்கைகள் பே ற்றை மூலதனமாக்கி பண்பா வீண் செலவுகள் செய்வித்தும் சோதிடம் மாயமந்திரங்கள் டே மக்களை ஈடுபடுத்தியும் தங் சமூகப் பிரமுகர்களாகவும் வள இன்னொரு வகையினர். மேலே சொன்னதற்கும் மேல வியாதிகளாகப் பலவேறு தீய களின் சமூக வாழ்வின் உயர் றன. அதேவேளை இலங்கை எந்த விதமான அக்கறையுே அவலத்தை அரசியல் பிழைப்பு சியல் தலைமைகளுக்குக் ெ னொரு புல்லுருவிப் பரம்பரை வேறு சில பலவீனங்களைத் த வருகிறது. தாங்கள் உலகத்தால் கவன தமிழகம் கண்டுகொள்ளவில்ை கலைஞர்களிடமும் எழுத்தா இருந்து வந்திருக்கிறது. அதர் ருந்து வருகிற குப்பைகளை என்று கொண்டாடிப் பரவலாச் இருந்து வந்திருக்கிறது. தன் 6ITOJ 895 (SI5UD 9495ED(95 LI LI6) 62.160) 95 ! வந்திருக்கிறார்கள். திருவிழாக் சின்னமேளமும் மேளக்காரர்க இன்று இல்லை என்றாலும் ! சின்னத்திரை, இந்தியக் கை பனவே பொழுதுபோக்காக இவ்வாறான சிந்தனையிலிரு அரசியல் சிந்தனையும் வெகுக்
உறுமய மற்றும் தீவிர பெளத் இதனை வெறுமனே தேர்தலு செயற்பாடு என மட்டும் கொ செயற்பாடுகள் கிழக்கில் த இல்லாமல் செய்வதற்கான ே இவ்வாறே திருகோணமலை வெளியேறிய தமிழ் முஸ்லீம் மக் திட்டமிட்ட தாமதங்கள் செய்ய அமைக்கப்பட உள்ள அனல்
பாரம்பரியமாக வாழ்ந்த வந்த
கரிக்கப்பட உள்ளன. அத்தி மக்கள் புதிதாக குடியமர்த்த வழங்கப்பட உள்ளன. இத்தை உள்நோக்கம் கொண்ட திட்ட இன்று யுத்தமாக்கப்பட்ட தே ப்படைகளில் பிரதானமானதா பேரினவாதம் விழுங்க எடுத் க்கைகளேயாகும். எனவே அ

சதிப்படுத்திக் கொண்டார்கள். வினர்களது உதவியுடன் போய்ச் ாகவே பயணஞ்செய்ய வேண் கவே வாழ்க்கையைத் தொடங்கி ங்கையிலும் குடும்பப் பொறுப்பு டத்து
போர்ச்
VA
Čo
ததாலும் இலங்கையில் இருந்த நம்பாத வேலைகளை எல்லாம் ர் மிகவும் கடுமையாக இரவு பும் தம்மை நம்பி இலங்கையில் வேண்டிய நிலைக்கும் தள்ளப் வர்களிடையில் குற்றச் செயல் உருவாகினர். இச் சமூக விரோ ார் புலம்பெயர முன்னமே மோச ாக இருந்தவர்கள் என்பதும் டைகளும் குற்றச் செயல் வலை தாடங்கின. படித்த புல்லுருவிகள் கலிட மொழி அறிவு போதாமல் ட்டங்கள் சமூக நடைமுறைகள் க வாய்ப்பு வசதிகளும் பற்றிய இலவசமாகக் கிடைக்கக் கூடிய றக்கிற உபாயங்களை உண்டா
கொண்டார்கள். ம்பிக்கை மரபுவாதம், பழைமை ாட்டி மனப்பான்மை போன்றவ ாட்டின் பேரால் ஆடம்பரமான பலவேறு மதச் சடங்குகளிலும் ான்ற ஏமாற்று வேலைகளிலும் களைச் செல்வந்தர்களாகவும் ர்த்துக் கொண்ட புல்லுருவிகள்
ாக உடனிருந்து கொல்லுகிற
சக்திகளும் புலம்பெயர்ந்த மக் வுக்குத் தடையாக இருக்கின் மக்களின் அவலங்கள் பற்றி ம இல்லாமல் அவர்களுடைய ாக்கிக் கொண்ட தமிழக அர காஞ்சமும் சளைக்காத இன் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் னக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி
ரிக்கப்படவில்லை. தங்களைத் ல என்ற ஆதங்கம் இலங்கைக் ளர்களிடம் நீண்டகாலமாகவே கேற்றாற் போல இந்தியாவிலி எல்லாம் கலை இலக்கியம் குகிற ஒரு வணிகக் கூட்டமும் னம்பிக்கையற்ற ஊடகவியலா களிலும் உடந்தையாக இருந்து களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து ளும் வந்த காலம் பெரும்பாலும் அதன் இடத்தில் தமிழ் சினிமா, லஞர்களது நிகழ்ச்சிகள் என் இன்று இருக்கின்றன. ந்து விடுபடுவதற்கு இடதுசாரி
ஈனப் பண்பாட்டுச் சிந்தனையும
தகுருமார் முன் நிற்கின்றனர். க்கான வாக்கு வங்கிக்குரிய ள்ளக்கூடாது. இவை போன்ற மிழ் முஸ்லீம் தனித்துவத்தை பரினவாத முயற்சிகளேயாகும். பின் மூதூர் சம்பூரில் இருந்து களை மீளக் குடியமர்த்துவதில் படுகின்றன. குறிப்பாக சம்பூரில் மின் நிலையத்திற்காக அங்கு தமிழ் மக்களின் நிலங்கள் சுவி ட்டத்துடன் சேர்த்து சிங்கள ப்பட்டு வேலை வாய்ப்புகளும்
கைய முயற்சி ஒரு பேரினவாத
த்தினைக் கொண்டதேயாகும். சிய இனப்பிரச்சினையின் அடி க இருந்து வருவது கிழக்கை து வந்த திட்டமிட்ட நடவடி ரசியல் தீர்வு என ஒன்று உரு
heಙ್ O "ಜ್ಜೈ "كالعقاقي.
GEBILD 2007
தேசிய கலை இலக்கியக் கோட்பாடும் நல்ல பங்காற்றிய ஒரு குறுகிய கால இடவெளி இருந்தது. இன்று பேரினவாதத் திற்கு முகங்கொடுதுத் தடுமாறுகிற ஒரு சமூகத்திடமும்
புலம் பெயர்ந்தோரிடமும் ஒரு நல்ல மாற்றுச் சிந்தனை உருவாக்குவதற்கு வழி காட்டத் தமிழ்த் தேசியத் தால் இயலவில்லை. எனவே தமிழ் மக்களிடையிலும் படை ப்பாளிகளிடையிலும் கலைஞ
களிடையிலும் உள்ள மன
உளைச்சலை வைத்துப் பணம் பண்ணுவதில் தமிழகத்துச் சஞ்சிகைகள் சிலவும் வெளியீட்டு நிறுவனங்கள் சிலவும் புதிய உச்சங்களை எட்டியுள்ளன. ஈழத்து எழுத்தாளர்களுக்குச் சடங்காசாரமான அங்கீகாரம் (காலச்சுவடு மூன்று பேரை அதன் ஆலோசகர்களாக வைத் திருப்பதும் கவனிக்கத்தக்கது) ஈழத்தமிழ்ப் பிரமுகர்களுடனும் எழுத்தாளர் குழுக்களுடனும் விளம்பர வணிகத் தொடர்புகள் இடையிடையே ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிச் சூடான விவாதங்களைக் கிளறிவிடுவது போன்ற உபாயங்கள் மூலம் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட சஞ்சிகைகளும் இலக்கியப் பிரமுகர்களும் பற்றி நிறையவே கூறமுடியும். அதைவிடக் கேவலமான பிழைப்பு நூல் வெளியீடு. படைப்பா ளிகளிடமிருந்து பணம் பறித்து அவர்கள் மூலம் வெளியீட்டு விழா நடத்தி முதல் பிரதி இரண்டாம் பிரதி என்று மேலும் பணம் கறந்து வாங்கின பணத்துக்கு ஈடாக நூலின் பிரதி களை வழங்கி அவற்றை விற்றுப் போட்டமுதலை மீட்கிறதற்கு வழி காட்டுகிற பரோபகாரிகள் இங்கு வந்து தங்களது எழுத்து க்களுக்கு நூல் வடிவம் வேண்டி ஏங்குகிறவர்களது அவலத் தைத் தங்களுக்குப் பணமாக்கும் கூட்டத்தில் மணிமேகலைப் பிரசுரத்திற்கு ஈடு இல்லை எனலாம். இப்படியெல்லாம் ஈழத் தமிழர் ஏமாறக் காரணம் என்ன? நாம் நமக்கான ஒரு பண்பாடு உடையவர்கள் என்றும் நம்மி டையே உள்ள ஆற்றல்களைச் கொண்டு நம்மை அறிந்து நம்மை மேம்படுத்தி மற்ற எல்லாருடனும் நல்லுறவு பேண வேண்டியவர்கள் என்றும் நாம் மறந்து விடுகிறோம். நமது உயர்வுக்குத் தேவையான பண்பாட்டுச் செயற்பாடுகள் நம்மிடையே நலிந்து வருகின்றன. நமது இசையும் நடனமும் தமிழகத்தில் பார்ப்பணியம் போட்ட கோட்டுக்கு வெளியே நகர மறுக்கிறது. அதை எமது என்று சொல்லி ஏமாறுகிறோம். தமிழகத்திலிருந்து தமது கலைஞர்கட்குக் கிடைக்கிற சிறிய அங்கீகாரமோ வெறும் உபசாரமான புகழுரையோ நமக்குப் போதுமாகிறது. அதை ஏற்படுத்தவல்ல உள்ளுர்த் தரகர்கள் நமது புரவலர்களாக உலா வருகிறார்கள். நம்மிடம் வாசிப்புப் பழக்கம் போதாது. இளைய தலைமுறையின ரிடம் அதை ஊக்குவிக்கிற ஆர்வமும் நம்மிடம் மிகக் குறைவு. மரபின் பேரால் நடக்கிற கேலிக் கூத்துக்களிலும் சமூகத்திற்கும் தனிமனிதர்கட்கு கேடான பொழுது போக்குகளிலும் நாசமா கின்ற காசையும் காலத்தையும் நமது எழுத்துக்களையும் மேடைக் கலைகளையும் ஓவியம் சிற்பம் போன்றவற்றையும் அறியவும் ஊக்குவிக்கவும் துணிவோமானால் நம்மை மற்றவ ர்களின் தயவில் வைத்திருக்கிற அவலம் நமக்கு நேராது. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வெறும் உண்ர்ச்சி வசப்பட்டு நம்மைப் பற்றிய போலி அக்கறைகளுக்கும் வஞ்சகமான புகழுரைகளுக்கும் மயங்காமல் வெறுமனே பணத்தை வழங்குவதுடன் தங்களது பொறுப்பு முடிந்து விடுவதாக இல்லாமல் எல்லாவற்றிலும் தொடர்ச்சியான விமரிசன முறை யிலான ஈடுபாடு காட்டுவார்கள் என்றால் அவர்கள் தங்களுக் கும் உலகத் தமிழ்ச் சமூகத்திற்கும் நல்ல சேவையாற்றுகிற வர்களாவார்கள். தேங்கிய நீரில் தான் பாசி படருகிறது. நோய்பரப்பும் தீய உயிரினங்கள் விளைகின்றன. சமூகம் என்பது பாய்கிற நதி போல எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமாயின் அது என்றென்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்.
வாக்கப்படும் போது கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்களினதும் அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களும் விவசாயம் நிலம் நீர் பிற பொருளாதார மையங்களும் பண்பாட்டுத்தனித்துவங்களும் பாதுகாக்கப்படுவதற்கான அடிப்படைகள் இடம் பெறல் வேண்டும். இதற்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளும் மோதல்களும் உள் உடைவுகளும் ஏற்படாது இருத்தல் அவசியம். அல்லாது விடின் பூனைகள் இரண்டிற்கு குரங்கு அப்பம் பகிர்ந்த கதையாகிக் கொள்ளவே செய்யும், தமிழ் முஸ்லீம் தலைமைகள் தமது சுய இருப்புக்கும் தற்காலிக சலுகைகளுக்கும் பதவிகள் பட்டங்களுக்கும் ஆளாகிக் கொண்டால் அந் நிலைப்பாடு ஒட்டு மொத்த கிழக்கு மாகா ணத்தையும் தமிழ் முஸ்லீம் மக்களையுமே பாதித்துக் கொள் ளும். எனவே தூரநோக்கில் மக்களின் நலன்களில் இருந்து சரியான அரசியல் தெளிவுடன் செயல்படுவது தமிழ் முஸ்லீம் தலைமைகளுக்கு அவசியம். வருமுன் காப்போம் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு பேரினவாத நடவடிக்கைகளையும் உள்ளார்ந்த திட்டங்களையும் முறியடிக்கும் வகையில் தமிழ் முஸ்லீம் மக்களின் ஐக்கியத்தைப் பேணி முன் செல்ல வேண்டும்.

Page 13
- قاله الموقعها (LC13
மனித உரிமைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டனவல்ல விளையாட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. மனித உரி மைகட்கான பல அரசு சாரா அமைப்புகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலிய அரசு ஒன்றின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதிக்கத்தின் கீழானவை. முற்றிலும் அரசியல் சார்பற்றன என்று சொல்ல இயலாவிடினும் கணிசமான அளவு சுதந்திரத்துடன் செயற்படுகிற சில சர்வதேச மனித உரிமை அமைப்புகளுள் அதிக மதிப்புக்குரியதாக இருந்து வருவது "சர்வதேச மன்னிப்பு (அம்னெஸ்ற்றி இன்ற் நஷனல்) அல்லது ஏ.ஐ. (A) என அறியப்படும் அமைப்பு. இது பெருமள வும் பொதுமக்களிடமிருந்தே நிதியைப் பெறுவதாலும் மனித உரிமை மீறல்களைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுவதாலும் இதன் மீது அரசாங்க நெருக்குவாரங்கள் குறைவு.
1971 ஏப்பரல் கிளர்ச்சியை அடுத்து இலங்கை பற்றிய ஒரு அறிக்கை மூலம் இங்கு கணிசமான பரபரப்பை அது ஏற்படு த்தியது. அந்த அறிக்கை அரச படைகளின் அத்துமீறல்களை யும் வீண் கொலைகளையும் கண்டித்திருந்தது. அப்போது ஏ.ஐ. அதிகம் அறியப்பட்ட அமைப்பல்ல. எனினும் உலகின் பல இடங்களிலும் தகவல் ஊடகங்கள் எட்டாத பகுதிகளும் செய்திகளில் பேர் வெளிவராத மனிதர்களும் பற்றி ஏ.ஐ அறி க்கைகள் பேசி இருக்கின்றன. ஏ.ஐ சுற்றுச் சூழல் அழிப்பு வளங்களின் அழிப்பு என்பன பற்றி நேரடியான அக்கறை காட்டுகிற அமைப்பல்ல. ஆனால் மனிதரது அடிப்படை உரி மைகள் யாரால் மீறப்பட்டாலும் அதை ஏ.ஐ அறிக்கைகளாக வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிப் பேசிக் கொண்டு அரசியலும் வயிற்றுப்பிழைப்பும் நடத்துகிற உள்ளுர் நிறுவனம்
காலமும் அரசாங்கங்களையும் ஜே.வி. பியையும் விடுதலைப் புலிகளையும் அரசாங்கத்தின் துணைப்படைகளையும் கண் டித்து ஏ.ஐ அறிக்கைகள் பேசியுள்ளன. ஒவ்வொரு தரப்பும் தமக்குப் பாதகமானதைவிட்டு மறு தரப்புக்குப் பாதகமான அம்சங்களை முக்கியப்படுத்தி ஏ.ஐ அறிக்கைகளைத் தமக்கு வசதியாகப் பயன்படுத்தி வந்துள்ளதற்குக் காரணம் ஏஐ யின் காய்தல் உவத்தலற்ற கண்டிப்பான விமர்சனமே நீண்டகாலமாக விசாரனையின்றித் தடுத்து வைக்கப்பட்டோர் காணாமற் போகச் செய்யப்பட்டோர் பற்றியும் ஏ.ஐ அழுத்தங் களைச் செலுத்திப் பல சமயங்களில் பயன் ஏற்படுத்தியிருக் கிறது. எனவே தான் தனிமனிதர்களின் மட்டத்திலும் ஏ.ஐ பற்றிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இம் முறை ஏ.ஐ இலங்கை அரசாங்கத்தின் கோபத்தைச் சம்பாதித்துள்ளது. 1971 இல் ஏ.ஐ அறிக்கை அரசாங்கத்தின் மீது மிகையாகக் குற்றஞ் சுமத்துவதாக எதிர்ப்புத் தெரிவிக்கப்ப
எத்தனையும் விட நிதானமானதும் பாரபட்சமற்றதுமான அறிக்கைகளை ஏஐ வெளியிட்டு வந்துள்ளது. இவ்வளவு
Uரசா
ட்டது. ஆனால் இம் முறை ஏ! செயற்பட்டுள்ளதாகக் கூறப்பட்( இருவர் இலங்கையின் நிலவ வதற்கான விசா மறுக்கப்பட்டு இறுதியாக வந்த தனது அறிக் ஆட்கடத்தல், படுகொலைகள்
ளைக் கடத்திச் சென்று படை சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்கு வேறுபாடின்றிக் கண்டித்திருந்: ஒரு நாள் கிரிக்கட் உலகக் இலங்கை பற்றிய கவனம் மிகுந்த
பாவித்து "இலங்கை விதிக சொற்களைச் வெள்ளைக் கிரி கையொப்பங்களைச் சேகரிக்கு யூ என். பி உட்பட இலங்கையின் அரசியற் கட்சிகளதும் சினத்து ஏ.ஐ. விளையாட்டை அரசியல ட்டப்பட்டுள்ளது. ஆனால் மணி ணங்காட்டி எத்தனையோ நா டுக்களிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள எதிராகப் பிரசாரம் மேற் கொள்
இழுத்து மூடப்படவிரு சர்வதேச நாணய நிதி
பின்தங்கிய நாடுகளுக்கு கடன் உதவிகள் வழங்குவதற்கென ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட் பின்தங்கிய நாடுகளின் மக்களுக்கான சமூகநலன்புரி திட்ட ங்கள் எதனையும் முன்னெடுக்க ந்து வருகிறது. பின்தங்கிய நாடுகளில் அரசுடமையாக இருந்த பொருளாதாரங்களை மறுசீயை உடைமையாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழிகாட்டுகிறது. மக்கள் நலன்சார் திட்டங் அந்நாடுகள் மீது அழுத்தங்களை கொடுத்து அவற்றின் தேசிய பொருளாதாரத்தை ஏகாதி ஏற்றவாறு சிதைத்தும் வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் அதனுடைய காரியங்கள் முடிவடைந்துவிட்டன. அதனால் அ தெரிகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் அதற்கென கொடுத்து வந்த நிதியை நிறுத்திக் கொண நடைபெறுவதாக இல்லை. சர்வதேச நாணய நிதியத்தினூடாக ஏகாதிபத்தியம் அதனது தேவைகளை நிறைவேற்றிக் கெ அதற்கான தேவை இல்லை. அதனால் அதனை இழுத்து மூடிவிட ஏகாதிபத்திய நாடுகள் தீர்ம திகதி வெனிசுல அதிபர் கி. பே. சாவேஸ் தமது நாடு உலக வங்கி சர்வதேச நாணய விலகுவதாக அறிவித்துள்ளார். ஏனைய நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும். எனக் கேட் SSSSSSSSSSSSSSSSSSSSSSS
மேதினம் குறித்து
7ம் பக்க தொடர்ச்சி ளாதாரக் கோரிக்கைகளையும் சேர்த்துக்கொண்டதை லெ னின் சினந்துகொண்டார். காரணம் மே தினத்தின் அர சியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னு ரையில் பின்வருமாறு எழுதுகிறார். '8 மணி நேர வேலை எனும் இந்த முதல் கோரிக்கையானது உல கெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக் கையாகும். இந்த கோரிக்கையை முன்வைத்தலிருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழி லாளர்கள் சர்வதேச சோசலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத் தை உணர்கிறார்கள் என்பது தெரிகிறது. குறிப்பாக இந்த ஒரு காரணத்திற் காகவே இது போன்ற ஒரு கோரி க்கையை மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். பத்து ஸென்ட ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்து வைக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலை நாள் பாட்டாளி வர்க்க முழுமைக் குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர் ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிக ளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிக ளின் சொந்தக்காரர்களான முதலா எளித்துவ வர்க்கத்திடம்
தற்போதைய அரசியல் ெ பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிச் மே தின அரசியல் முழக்கங்க உலகெங்கிலுமுள்ள பாட்டாளி ஈர்க்கும் முனையாக மாறியது. போது 8 மணி நேர வேலைநா கையோடு மற்ற முக்கியமான கவனம் செலுத்துமாறும் தொழி ர்கள். உலகத் தொழிலாளர் ஒர ஒரே மதிரியான ஒட்டுரிமை 5 காலணி ஆதிக்க எதிர்ப்பு தெரு உரிமை அரசியல் மற்றும் பொ உரிமை போன்றவை அந்தக் ே மனித குலத்தின் அமைதி ம லத்திற்காக போராடுவதன் மூ தொழிலாளி வர்க்கம். சர்வதே யுணர்வு அடிப்படையில் மே தி வணக்கம் செய்கிறது. மேதின வரலாறு அலெக்ஸாண்டர் ட்ரதச் டெ
நூலில் இருந்து ஒருபகுதி.
 

CBD 2007
ത0 ഗ്ലൂ ாட்டும் ட் பந்துப் ரமும்
ஐ தனது அதிகாரத்தை மீறிச் டுள்ளதுடன் ஏ.ஐ அலுவலர்கள் ரங்களை அறிய இங்கு வரு ள்ளது. இத்தனைக்கும் ஏ, ஐ கையில் இலங்கையில் நடக்கும் காணாமலாக்கல்கள், சிறார்க பில் சேர்த்தல் போன்றவற்றில் ரிய எல்லாத் தரப்பினரையும் தது. எனினும் நடந்து முடிந்த கிண்ணப் போட்டியின் போது திருந்ததால் அத் தருணத்தைப்
கமைய விளயாடுக” என்ற க்கட் பந்துகளில் பொறித்துக் கும் முயற்சியில் இறங்கியமே எல்லாச் சிங்களப் பேரினவாத |க்குக் காரணம். க்குகிறது என்று குற்றஞ்சா த உரிமை மீறல்களைக் கார டுகள் சர்வதேச விளையாட் ான எத்தனையோ நாடுகட்கு rளப்பட்டிருக்கிறது. தென்னா
நக்கும் Buib
ட சர்வதேச நாணய நிதியம் விடாதவாறு தடையாக இரு ப்பு என்ற பெயரில் தனியார் களை இல்லா மலாக்குவதில் பத்திய உலகம யமாதலுக்கு
து கலைக்கப்படவிருப்பதாக ர்டன. அதனால் நிர்வாகமும்
ாண்டுள்ளதால் தொடர்ந்து ானித்துள்ளன. மே முதலாம் நிதியம் ஆகியவற்றிலிருந்து டுள்ளார்.
பாருளாதார அமைப்பினர் கப்படு வதாகும்.
t மக்க ளுக்கு மே தினம் ஓர் மே தின ஆர்ப்பாட்டங்களின் ள் என்ற பிரதானக் கோரிக கோரிக்கைகள் குறித்தும் லாளர்கள் அழைக்கப்பட்டா றுமை. எல் லோருக்குக்கும் காதிபத்தியப் போர் மற்றும் களில் ஆர்ப்பாட்டம் செய்யும் ந ளாதார ஸ்தாபனம் கட்டும் காரிக்கை களில் சிலவாகும். ற்றும் மகிழ்வான எதிர்கா பமும் எல்லா நாட்டிலுமுள்ள ஐக்கிய மற்றும் தோழமை
னத்தன்று உலக மக்களை
ண் பர்க்
பிரிக்கா 1980கள் முதலாகச் சில ஆண்டுகளாகவே சகல விளையாட்டுகளிலும் சர்வதேச அரங்கிலிருந்து விலக்கப்ப ட்டிருந்தது. அதன் நிற வெறிக் கொள்கைக்கு எதிரான ஒரு முக்கியமான நெருக்குவாரமாய் அது அமைந்தது. அக்காலத்தில் காசுக்காக இலங்கையின் கிரிக்கட் அணியைச் சேர்ந்த சிலர் தென்னாபிரிக்காவுக்குப் போய் விளையாடி அதன் விளைவாக இலங்கை அணியில் விளையாட இயலா மற் போனது சிலருக்கேனும் நினைவிருக்கலாம். ஏ.ஐ இலங்கை பற்றி நடத்தும் பிரசாரம் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி உலகின் சவனத்தை ஈர்க்கும் முயற்சியே ஒழிய இலங்கைக்கு எதிரான தடையை வற்புறு த்தும் முயற்சியோ இலங்கை கிறிக்கெட் அணிக்கு எதிரான பிரச்சாரமோ அல்ல. எனினும் நமது பிரதான சிங்கள, ஆங்கில ஊடகங்களும் அரசாங்க முதலாளிய நிறுவனச் சார்பான தமிழ் ஊடகங்களும் இதை ஏ.ஐ க்கும் இலங்கைக்கும் எதி ரான ஒரு மோதலாகக் காட்ட முயன்று கடும் எதிர்ப் பிரசார த்தை முடுக்கி விட்டன. அதன் விளைவாக ஏ.ஐ சோர்ந்து போகவில்லை. அது தனது காரியத்தில் கவனம் பிசகாமலும் இலங்கை அரசாங்க எதிர் ப்பின் காரணமாக அரசாங்கத்திற்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்காமலும் நடந்து கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் ஏ ஐ யின் பிரசார நடவடிக்கையைக் கண்டித்திருந்த போதும் ஏ.ஐ தனது விளக்கத்தை அளித்தற்கும் அப்பால் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றஞ் சாட்ட முனையவி ல்லை. பேரினவாதிகள் ஏ.ஐ மீது சினப்பதிலும் விடத் தங்கள் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவும் முடிந்தால் முடிவுகட்
தேசபக்தன் டவும் முயல்வதும் விமர்சனங்கட்கு உரிய விளங்கங்களைத் தருவதும் பொருத்தமானது. ஆனால் அவர்களது கோபத்திற் கும் காரணம் உண்டு.
மடியில் கனமிருந்தால் தான் வழியிற் பயமிருக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு அரசாங்கம் உண்மையில் ஏ.ஐ க்கும் பயப்படவில்லை. அது தனது நிழலுக்கு அஞ்சுகிறது. ஏ.ஐ அறிக்கை பற்றித் தமிழர்கள் மகிழவோ பெருமைப்படவோ எதுவும் இல்லை. ஏனெனில் மனித உரிமை மீறல்களில் அர சாங்கத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் நீண்டகாலமாகவே மனித உரிமை மீறல்கள் நடந்து வந்துள்ளது. இந்த நாட்டில் இப்போது விதிகள் இல்லாது போய்விட்டன. விதிகட்கமைய எப்படி விளையாடுவது என்பது தான் ஏஐக்கு நாம் சொல்லக்கூடிய பதில் இனி மக்கள் தமது ஆட்டத்தைத் தொடங்கும் வரை விதிகளும் இராது விளையாட்டும் நன்றாக அமையTது.
பிரித்தானிய சாம்ஜயிம்
10ம் பக்க தொடர்ச்சி நட்ட ஈடு வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. எனவே இருசாராரும் "கவலை தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டனர். சிலவருடங்களுக்கு முன் ஜமேய்க்காவிலிருந்து ஒரு ஆபிரிக்க அமைப்பு இந்த விடயம் தொடர்பாக தற்போதைய இரண் டாவது எலிசபெத்மகாராணிக்கு கோரிக்கைவிடுத்தது. அந்தக் கோரிக்கை தொடர்பாக 'மாட்சிமை தங்கிய மகாராணி' நழுவல் பதில்லொன்றையே அனுப்பியிருந்தார். "இன்று ஒருவரை அடிமை கொள்வதென்பது மனித சமுதா யத்திற்கு எதிராக இழைக்கப்படும் பாரிய குற்றம் எனச் சர் வதேச சட்டம் கூறுகிறது. அடிமை வியாபாரம் நடந்த சமயம் இது ஒரு குற்றம் அல்லவென்பதுடன் அன்றைய சர்வதேச சட்டத்திற்கு முரண்பட்டதுமல்ல. அதனாலேயே ஐக்கிய இரா ச்சிய அரசாங்கமும் அதற்கு (அடிமை வியாபாரத்திற்கு) அணு மதி வழங்கியது' என மழுப்பல் நியாயம் கூறிக்கொண்டார். இன்று ஆபிரிக்காவில் மிக மோசமான சுரண்டல் இடம் பெற்றுவருகிறது. அதனை முன்னெடுப்பவர்கள் முன்பு அடி மை வியாபாரத்தால் கொள்ளை லாபம் பெற்ற ஐரோப்பியஅமெரிக்க மேற்குலகத்தவர்களேயாவர். ஆபிரிக்காவின் இன் றைய வறுமைக்கும் கொடிய பட்டினிச் சாவுகளுக்கும் காரண மானவர்கள் இதே மேற்குலக சக்திகளாகவே உள்ளனர். ஆனால் இயற்கை அழிவுகளும் நாகரீக வளர்ச்சி இன்மையும் சனத்தொகை எயிற்நோய் போன்றனவும் பின்தங்கிய சமூக பொருளாதாரக் காரணங்களுமே ஆபிரிக்க வறுமைக்கு கார ணம் என மேற்குலக நிபுணர்கள் கூறி உண்மைகளை மறை த்து வருகின்றனர். ஆபிரிக்க நாடுகளில் சுரண்டப்பட்ட வளங்களுக்கும் அடிமை களின் சந்ததியினருக்கும் போதிய நட்ட ஈடும் அபிவிருத்தி க்கான உதவிகளும் மேற்குலகினால் வழங்கப்படவேண்டும் என சில விமர்சகர்கள் பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அமெரிக்கா மேற்குலக கூறி வருகின்றனர். ஆனால் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சுரண்டல் பிசாசுகள் தமது முன்னைய அடிமை வியாபார த்திற்காக அல்லது வேலைவாங்கப்பட்டதற்கான உந்த இழப்பீட் டையும் வழங்கத்தயாராக இல்லை. எனவே ஆபிரிக்க மக்கள் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளையும் சுரண்டலையும் எதிர்த்து எழ வேண்டும் கொலனித்துவத்தை போராடியது போன்று தற்போதைய ஏகாதிபத்திய உலகமயமாதலையும் எதிர்த்த நவகொலனித்துவத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
தொகுப்பு - சிறி

Page 14
14 زیادی
தென்னமெரிக்க கரீபியன் நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பானது அலை அலையாக எழுந்தவண் ணம் உள்ளன. தென்னமெரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டிக் கொள்ளையிட்டு வந்த வரலாறு தற்போது தடுத்து நிறுத்தப்படும் கட்டத்தை அடைந்துள்ளது. அண்மைக்காலங்களில் பல தென்னமெரிக்க நாடுகள் தேர்த ல்கள் மூலம் இடதுசாரிக்கட்சிகளின் ஆட்சி ஏற்பட வாய்ப்ப ளித்தது. வெனிசுலா போலிவியா நிக்கரகுவா, சிலி, பிரேசில் ஈக்குவோடர் ஹெய்ற்றி போன்ற நாடுகள் சொந்தக் கால்க ளிலும் சுய பொருளாதார மேம்பாட்டிலும் தமக்குரிய திட்டங் களை வகுத்து வழிநடக்க முனைந்து நிற்கின்றன. அமெரிக் காவின் காவல் நாய்கள் போன்று தென்னமெரிக்க நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடாத்தி வந்த பிற்போக்கு கும்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சி கண்டு வந்துள்ளன. அந்தவகையில் கியூபாவின் முன் மாதிரியைக் கொண்டு அதனுடன் இணைந்து அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பில் முன்னோக்கிச் செல்வதில் வெனிசுலேவா அதிபர் கியூகோ சாவேஸ், போலிவிய அதிபர் மோறாயலஸ் போன்றோர் முன்ன ணிையில் இருந்து வருகின்றனர். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தனது பொருளாதார அரசியல் நோக்கங்களை வலுப்படுத்த தென்னமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந் நாடுகளில் பல லட்சம் மக்கள் புஷ்சின் வருகையை எதிர்த்து ஆர்ப்பட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 16ம் திகதி அன்று அமெரிக்காவின் வேர்ஜீனிய தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாண வன் ஒருவனின் துப்பாக்கி சூட்டிற்கு 32 மாணவர்கள் பலியாகி னர். சில மாணவர்கள் காயமடைந்தனர். இறுதியில் கொலை யாளியான அமெரிக்க வாழ் தென்கொரியாவைப் பிறப்பிட மாகக் கொண்ட ஷொஸியுங் கியூ என்ற அம்மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இவ்வாறான பல்கலைக் கழக- பாடசாலைக் கொலைகள் அமெரிக்காவிற்கு அதிர்ச்சி தரும் புதிய விடயங்கள் அல்ல. இவற்றுக்கு வெளியே இத்த கைய கொலைகள் திட்டமிட்டும் திடீர் திடீர் எனத் தோன்றும் சூழ்நிலைகளாலும் இடம் பெறுவது அமெரிக்க சமூக வாழ்வில் சகஜமானதாகும். வருடாந்தம் 30 ஆயிரம் பேர்வரை இத்த கைய கொலைகளால் இறக்கின்றனர். அமெரிக்காவின் மொத்த சனத்தொகை 30 கோடி பேர். ஆனால் 20 கோடி துப்பாக்கிகள் புளக்கத்தில் இருந்து வருகின்றன என்றால் அங்கு துப்பாக்கிகளுக்கு வழக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கண்டு கொள்ள முடியும். அங்கு துப்பாக்கிகளை விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் தாராளமாக இருந்து வருகி ன்றன. அத்துடன் துப்பாக்கிகள் வாங்குவதற்கும் வைத்திருப் பதற்குமான கட்டுப்பாடுகள் மிகக் குறைவானதாகும்.
அதனால் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை தாராள மாக குடும்பங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் திட்டமிட்ட வழிகளிலும் திடீரென உருவாகும் ஆத்திர சூழலிலும் மிக எளிதாகவே துப்பாக்கிச் சூடுகள் இடம் பெறுகின்றன. உலகி லேயே சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் அமெரி க்கச் சிறைகளில் இருப்பவர்களது எண்ணிக்கையே முதல் தரமானதாகும். ஆண்கள் பெண்கள் இளைஞர் யுவதிகள் உட்பட இருபது லட்சம் பேர் அமெரிக்கச் சிறைகளில் இருந்து வருகின்றனர். இதுவும் அமெரிக்க சுதந்திரத்தினதும் ஜனநாய கத்தினதும் பிரிக்க முடியாத பகுதியாகக் காணப்படுகின்றது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்திருக்கவும் பயன்படுத்தவும் சட்டம் பெரிய தடையாக இல்லை. இதற்குக் காரணம் அங்கு கொடிய விலங்குகளோ அந்நிய ஆயுதம் தரித்த எதிரிகளின் அபாயம் இருப்பதோ அல்ல. ஆயுத வியாபார நோக்கத்திற் காகவே அங்கு கட்டுப்பாடும் கண்காணிப்பும் தளர்ந்த நிலையில் இருந்து வருகின்றது. ஆயுத உற்பத்தியாளர்களும் விநியோக த்தர்களும் வியாபாரிகளும் உலக ரீதியாக கொள்ளை லாபம் பெற்று வருவது போலவே உள்நாட்டிலும் லாபம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு உள் நாட்டு ஆயுத விற்பனையில் அதிகம் விற்பனையாகிக் கொள்வது மென்ரக ஆயுதங்க ளேயாகும். இதனாலேயே உலக அளவில் மெனரக ஆயுத உற்பத்தியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பல நாடுகள் வற்புறுத்திவரும் சூழலில் அமெரிக்கா அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்து வருகின்றது. உலக மக்களைக் கொன்று குவித்துக் கொள்வதற்கு அமெரிக்கா கனரக ஆயுதங்களை நவீனமானவையாகத் தொடர்ந்து உற்பத்தி செய்து விற்பனையாக்கி வருகின்றது. அதேவேளை உள் நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் கொல்லப்படுவதற்கு மென்ரக ஆயுதங்களை உற்பத்தி செய்து சந்தைக்கு விட்டு வருகி ன்றது. யுத்தமும் இரத்தமும் இன்றி ஏகாதிபத்தியத்தால் சீவிக்க முடியாது என்ற கூற்று நூற்றுக்கு நூறு உண்மையா னது உள் நாட்டிலும் சரி உலக நாடுகளிலும் சரி எத்தனை மனிதர்கள் கொலையுண்டாலும் அமெரிக்க ஆளும் வர்க்க த்திற்கு பிரச்சினை இல்லை. லாபம் லாபம் அதிக லாபம் கிடைத்தால் போதுமானது. அதற்கான சமூக பண்பாட்டுத்
தென்னமெரிக்க நாடுக ஏகாதித்திய எதிர்ப்பு நடவடி
அதேவேளை வெனிசுலேவா அதே தென்னமெரிக்க நாடுக மக்களை ஐக்கியப்படுத்தும் பய அவரது வருகையால் அந்நாடு சக்திகளும் அவற்றின் இயச் கண்டன. அதேவேளை மக்க சாவேசுக்கு வழங்கினர். இ அதிபருக்கும் முகத்தில் கரி ! அண்மையில் அல்பா (ALBA மாற்றான போலிவீரியன் அை ட்டை இரண்டு நாட்களாக
தளங்களில் எத்தகைய கே வைத்திருக்க அவர்கள் தய ஒன்றே துப்பாக்கி வைத்திருந்
உலகவங்கியின் தலைவர் ே கீழ் வேலை செய்யும் தனது 9 முறையற்ற விதத்தில் அதிகப ள்ளார். அதனால் அவரை தன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள தப்பட்டு இரண்டு வாரங்களா விட்ஸ் தான் முறையான வி கொண்டே தனது காதலிக்கு கக் கூறியுள்ளார். அவர் இப்போது இவ்வாறு அத்துமீறி நடந்து கொண்டத காதலி என்பதற்காக முறைய பட்ச சம்பள உயர்வை வழங்கி யாகி இருந்தன. உலகவங்கியும், சர்வதேச நான் நிறுவனமும் உலகமக்கலைய களையும் சுரண்டுகின்ற ஏ நிகழ்ச்சி நிரலை முன்னெடுக் ளாகும். அவற்றை தற்போது னது கட்டுப்பாட்டிற்குள் கொ அதில் உலக வங்கியின் தன் காவின் முன்னாள் பாதுகாப்பு ட்ஸ் ஆவார். அவர் ஈராக்ை கான திட்டங்களை தீட்டிய திபத்திய உலகமயமாதல் எ உலகலாவிய சந்தை வாய்ப்5
 
 
 
 
 
 
 

GEBIED 2007
ஜனாதிபதி கியூகோ சாவேஸ் ளுக்கு நட்புறவை வலுப்படுத்தி பணங்களை மேற் கொண்டார். டுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கங்களும் பெரும் உற்சாகம் ள் உற்சாக வரவேற்புகளையும் து அமெரிக்காவிற்கும் அதன் பூசியது போன்றாகியது. \) என்னும் அமெரிக்காவிற்கு மப்பு தனது 5வது உச்சி மாநா நடாத்தியது. இம் மாநாட்டின்
ஈ வேர்ஜீனிய துபோக்கிக் ஆடும்
ஒலிவேதனைகளும்
க்கள
டுகெட்ட கலாச்சாரத்தையும் ாராகவே உள்ளனர். அதில் சுதந்திரமாகப் பயன்படுத்தும்
பால் வுல்போவிட்ஸ் தனக்குக் ாதலியான றிசா என்பவருக்கு ட்ச சம்பள உயர்வை வழங்கியு லவர் பதவியிலிருந்து விலகும்படி து. இந்தக் குற்றச்சாட்டு சுமத் மெளனமாக இருந்த வுல்போ தத்தில் திறமையை கருத்தில்
சம்பள உயர்வை வழங்கியதா
கூறினாலும் ஏற்கனவே தான் க கூறியிருந்தார். றிசா தனது ற்ற விதத்தில் அவருக்கு அதிக யதற்கான ஆதாரங்கள் வெளி
னயநிதியமும் சர்வதேச வர்த்தக ம் அபிவிருத்தியடையாத நாடு ாதிபத்திய உலகமயமாதலின் ன்ெற ஏகாதிபத்திய நிறுவனங்க அமெரிக்க ஏகாதிபத்தியம் அத ண்டுவந்துள்ளது.
லவராக இருப்பவர் அமெரிக் செயலராக இருந்த வுல்போவி அமெரிக்கா ஆக்கிரமிப்பதற் பர்களில் ஒருவராவார் ஏகா ன்பது ஏகாதிபத்தியத்திற்கான பயும், ஆதிக்கத்தையும் நிலை
ஈவோ மொறாலெஸ் (பொலிவியா) டானியல் ஒட்டேகா (நிக்கர குவா) ரேஸ்நி (ஹெய்ட்டி) கியூகோ சாவேஸ் (வெனிசுலா) கார்லோஸ் லேகொ (கியூபா) ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இம் மாநாட்டிற்கு ஈக்குடார். உறுகுவே டொமினிக்கியூ சென். வின்சன்ர, கிறனாடின்ஸ் ஆகிய நாடுகள் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. வெனிசுலேவா உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாகும். இதுவரை அதன் முழு லாபத்தையும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கம்பணிகளே கொள்ளையிட்டுச் சென்றன. சாவேஸ்சின் வருகைக்குப் பின் இந்நிலை முற்றா கத் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் லாபங்கள் அனைத்தும் வெனிசுலேவா மக்களின் வறுமை ஒழிப்பிற்கும் கல்வி சுகாதார மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி ஏனைய பின் தங்கிய லத்தீன் அமெரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கும் உதவியாக வழங்கப்பட்டும் வருகின்றன. அவ்வாறே பொலிவியாவின் இயற்கை வாயு உற்பத்தியின் லாபம் வெளியே எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. வருகின்றார். கியூபாவுடனும் தோழர் காஸ்ரோ மீதும் பெருமதிப்புக் கொண் டுள்ள சாவேஸ் சோஷலிசத்தை நோக்கிச் செல்வதாகவே அடிக்கடி கூறி வருகிறார். அவர் கூறிநிற்கும் சோஷலிசம் எவ் வாறானது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால்-சாவேஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போலிவீயா நிக்கரகுவா மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து பொருளாதார அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை வரவேற்க த்தக்கதும் நம்பிக்கை தரக்கூடியதுமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு செயற்பாடானது அமெரிக்காவிற்கு பெரும் சவாலாகவே அமைந்து வருகின்றது. அந்த வகையில் அந் நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் தலைவர்களைக் கொல்வதையும் சி.ஐ.ஏ. போன்ற அமைப்புகள் நோக்காகக் கொண்டு செயல் பட்டும் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க தாகும.
கீழ்த்தரக் கலாச்சாரமாகும். அமெரிக்கர்கள்- வெள்ளையர் கள், படித்தவர்கள் உலகிற்கே நாகரீகம் கற்றுத் தருபவர்கள் என்று அடிமை விசுவாசிகளால் வீணிர் வழியப் புகழ்பாடும் ஏகாதிபத்திய நாட்டிலே தான் சுதந்திர துப்பாக்கிச் சூடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய துப்பாக்கிச் சூடுகள் அப்பாவிய அமெரிக்க மக்க ளை படுகொலைகளுக்கு உள்ளாக்கி வருவது கவலைக்கும் அனுதாபத்திற்குரியதாகும். அதேவேளை அமெரிக்காவின் கொடூர ஆயுதங்களாலும் வெடிகுண்டுகளாலும் ஈராக் ஆப்கா னிஸ்தான் உட்பட்ட உலக நாடுகளில் கொல்லப்படுபவர்களின் வலி வேதனை அவலக் குரல்கள் எத்தகையவை என்பதை அனுபவரீதியாக அமெரிக்க மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும் மேற்படி கொலைச் சம்பவங்கள் அடிக்கடி நினைவூட்ட வைக்கின்றன என்பதையும் கண்டு Gla, meltersoПIb.
நாட்டிக் கொள்வதற்கான பொருளாதார திட்டங்களுடன் இராணுவ வலைப்பின்னலையும் அரசியல்திட்டங்களையும் கொண்டதாகும். அதற்கு வுல்போவிட்ஸ் போன்றவர்கள் நிறை யவே பங்களிப்பு செய்துவருகின்றனர். ஏகாதிபத்திய- முதலாளித்துவ பண்பாட்டில் சுரண்டல் மேலாதி க்கம் அடக்குமுறை உரிமைமீறல்கள் போன்றன பகுதியாகவும் முழுமையாகவும் இருப்பதுபோன்று ஊழல்கள் மோசடிகள் லஞ்சம், தனிப்பட்ட பக்கச்சார்ப்புகள், பிறழ்வுகள் போன்றன மிகவும் அடிப்படையாக இருக்கும் என்பது ஆச்சரியத்திற்குரிய தல்ல. அதுதான் ஏகாதிபத்தியத்தின் உயர் அதிகாரியான வுல்போவிட்ஸிடமும் காணப்படுகிறது. முதலாளித்துவ அமைப் பில் நீதி நேர்மை உண்மை திறமை போன்றவற்றுக்கெல்லாம் விலைகள் இருக்கின்றன. அந்தவகையிலேயே வுல்போவிட்ஸ் அவரது காதலி றிசாவிற்கு சார்பாக நடந்து கொண்டு முறையற்றவகையில் அவருக்கு அதிகபட்ச சம்பள உயர்வை வழங்கியுள்ளார். முதலாளித்துவ சமூகத்தில் அவையெல்லாம் நடைமுறையில்லாதன போன்று வுல்போவிட்ஸ் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி விலகிவிடும்படி அமெரிக்க உயரதிகாரிகள் சிலர் கேட்டுள்ளனர். இதெல்லாம் வெளிவேடமாகும். முதலா ளித்துவ சமூகத்தில் நல்ல சமூக ஒழுக்கங்களுக்கு இடமிருப் பதாகக் காட்டிக்கொள்ளும் ஏமாற்று முயற்சிகளாகும். வுல்போவிட்ஸ் ஒழுக்கமுள்ளவராக இருப்பதைவிட அவர் சிற ந்த ஏகாதிபத்திய அதிகாரியாக இருப்பதே அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு தேவையாகும்.

Page 15
C15) திய ஆதி நந்தnைர் கதை இன்னு மறுவாசிப்புக்கான ே
நந்தனார் கதை பெரிய புராணத்திலிருந்த சில குறிப்புக்க ளின் அடிப்படையில் விருத்தி செய்யப்பட்டது. அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவராக நந்தனார் கொண்டாடப்படுமளவுக்கு நந்தனார் என்ன செய்தார்? சிதம்பரம் போகிற மன உறுதியுடன் எவ்வாறோ ஒருநாள் சிதம்பரம் போகிறார் போகிற வழியில் ஒரு கோயிலின் வெளியில் நின்றுவழிபட்ட அவரது காட்சியிலிருந்து சிவபெருமானை மறைத்த ஒரு பெரிய நந்தியின் சிலையைச் சிவபெருமான் "சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று சொல்லி விலகி அமரச் செய்ததாகவும் கதை உள்ளது. அவ்வாறு விலகிய நிலையில் நந்தி அமைக்கப்பட்ட ஒரு கோயிலும் உள்ளது என அறிகிறேன். சிதம்பரம் சேர்ந்த நந்தனார் சோதியிற் கலந்தார் என்று பெரிய புராணம் சொல்லுகிறது. பகுத்தறிவுக் கண்ணோட்டத்திற்பார்த்தால் நந்தனார் ஏதோ சமூ கத் தடைகளைத் தாண்டிச் சிதம்பரம் போனார் என்பதைவிட மற்ற எதுவுமே மரபிற்சொன்ன விதமாக நடத்திருக்க இயலாது. பின்னைக் கால ஆய்வுகள் நந்தனார் சோதியிற் கலக்கவில்லைத் தியுட் தள்ளப்பட்டார் என்ற கருத்தை வற்புறுத்தின. இது இன் றுவரை சிதம்பரத்திற் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இறுக்கமான பிராமண சாதியக் கெடுபிடிகளுக்கு உடன்பாடானது. இதை மறுத்து நந்தனார் தானாகவே தீயுட் புகுந்தார் என்று இந்து த்துவவாதிகள் ஒரு புதிய கதையைப் பரப்பத்தொடங்கியுள்ளனர். நந்தனார் சிதம்பரம் போகவோ கோயிலுக்குட் புகவோ அக்கா லத்தில் ஒரு பிராமணரும் தடையாக இருக்கவில்லை என்றும் நந்தனார் ஊரிலிருந்து புறப்படாமல் ஒருவேதியர் தடுத்தார் என் பது 19ம் நூற்றாண்டில் நந்தனார் கதையை ஒரு இசை நாட கமாக்கிய கோபால கிருஷ்ண பாரதியாரின் அரசியல் சமூக சீர் திருத்த நோக்கிலான புனைவு என்றும் அது திண்டாமையை மிகையாக வற்புறுத்திப் பிராமணரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தமுனைகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நந்தனார் பற்றிய நாட்டார் வழக்குக்கள் உள்ளன. அவை பற்றிய ஆய்வுகள் எவ்வளவு தூரம் ஆழமாகச் செய்யப்பட்டடுள்ளன என்று எனக்கு
தெரியாது.
இயலவில்லை. எனவே சாதிவே கக் கொடுமையாக இருக்கவி கிறார்கள் எந்த உண்மையான போகத் தடை விதிக்கப்படவில்6 அதற்கான ஆதாரங்கள் எதுவும் சாதிய அடக்குமுறையும் நிறவா புறுண்டியில் இருந்து வந்த இ முறைகளும் எப்போதுமே மேலி களாக இருக்கத் தேவையி அடிமைப்படுத்தி அடக்கி வைத் சமூகப் பிரிவினர் சமூகத்தில் தம கொள்ளுகின்றனர். பின்னர் முற்பட்டால் ஆளுகிற சமூகம் தில்லை அடக்கப்பட்ட சமூகமே கிறது. அடக்குமுறையின் வன்மு வலியது. கிளர்ச்சி பரவுகிற வாய் வன்முறை சட்டவிரோதமாக பிரயோகிக்கப்படும். எனவே ஒ ஒதுங்கிப் போவது வன்முறை இ சமூக நடத்தை ஒன்றிற்கு ஏற்ப பற்றிய அச்சம் அடிமைச் சமூ விட்டதாலேயே அச் சமூகம் ஒ: சான்றுகளை அமெரிக்காவின் அ காலங்களிலும் தென்னாபிரிக்நிற காலங்களிலும் காணலாம் அடி மீறிய வன்முறை உதவாது அபு உள்வாங்கிக்கொள்ளாதுதான் பின்பு வன்முறை அளவுடன் நேர நந்தானார் மீது வன்முறை நேரம க்கூடியது. சாதிய ஒடுக்குமுறை ஊறிப்போய் ஒடுக்கப்பட்டோரா அதே அளவு நம்பக்கூடியது அ
நந்தனார் கதையை பி.ஜே.பி இந்துத்துவாதிக
தமக்குரிய பாணியில் கூறி வருகிறார்கள் அ
கொழும்பிலும் நந்தனார் கதை நாட
மேடையேற்றப்பட்டது. அதனை வைத்தே இம்
எழுதப்பட்டுள்ளது.
நந்தனார் சிதம்பரம் போவதை நாளை நாளை எனப்பிற்போட் வந்ததால் திருநாளைப் போவார் என்று அழைக்கப்பட்டதாகப் பெரியபுராணம் கூறுகிறது. நந்தனாரின் பயணத்திற்கான தடை வெளியாரின் செயல் என்பது கோபால கிருஷ்ண பாரதியாரின் விளக்கம் அவர் அறிந்த சமூகத்திற் பிராமணர் பெரும் நிலச் சொந்தக்காரர்களாயிருந்ததோடு சமூக ஆதிக்க நிலையிலும் இருந்தனர். எனவே ஒரு பிராமணர் தடையாக இருந்தார் என்று அவர் கதையை விருத்திசெய்தது அவரது சாதிய மறுப்புச் சமூகச் சீர்திருத்த நோக்கத்திற்கு உடன்பாடானது. அதை மறுப்பவர்களான தமிழக இந்துத்துவவாதிகள் தமது நந்த னார் கதையில் நந்தனாருக்குத்தடையாக இருந்தது அவர் தனக் குச் சிதம்பரம் போகும் தகுதி உண்டா என்று தனது தாழ்ந்த நிலையைக் கருதித் தயங்கியமை எனப்படுகிறது. அவர்களவில் நந்தனார் சோதியிற் கலந்தது அவரது சொந்த முடிவு இங்கே இரண்டு கேள்விகள் எழுகின்றன. நந்தனாருக்கு மனத் தடை ஏணிருந்தது? அவர் தனது மனத்தடையை நீக்கிச் சிதம்பரம் போனது எப்படி ஒரு சாதனையாகவும் பக்திப்பெருக்கின் வெற் றியாகவும் அமைகிறது? எல்லாத் தாழ்த்தப்பட்ட சாதியினரும் எளிதாகச் சிதம்பரம் போயிருக்கக் கூடிய சூழல் இருந்தற்கான ஆதாரம் முன் குறிப் பிட்ட பார்ப்பணிய வியாக்கியானத்திற் கூட இல்லை. போவதற்குத் தயங்குவதற்கான காரணங்கள் இரண்டில் ஒன்றாகவே இருக்க இயலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்துக்கள் அல்ல; அவர்கள் பிராமணிய சைவர்களால் நிராகரிக்கப்பட்ட வழிபாட்டு முறை யை உடையவர்கள் என்பது நம்பகமானது. இதையே இந்திரா பார்த்தசாரதி தனது நந்தனார் நாடகத்தில் விரிவு செய்கிறார். எனினும் கோபால கிருஷ்ண பாரதியாரின் கதையுடன் அவர் பெரிதும் முரண்படவில்லை. நந்தனாரின் சமூகம் இந்து சமயச் சமூகம் இல்லை என்றால் நந்தனார் எவ்வாறு மதம் மாறிச் சிவபக்தனாகிறார். அவ்வாறு மதம்மாறிய தாழ்த்தப்பட்டோர் சாதி இந்துக்களுள் ஒருவராக ஏற்கப்பட்டதற்கு இந்திய வரலா ற்றில் எங்குமே ஆதாரமில்லை. எனவே நந்தனாரின் மனத்தடை ஏற்கப்படாமை தொடர்பானது என்றாகிறது. நந்தனாரின் சமூகம் முழுமையுமோ பகுதியோ இந்துக்களாலா னது என்றாலும் நந்தனாரின் மனத்தடை தமிழ்ச் சமூகத்தில் அவ ரது சாதியினர் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தனாலேயே ஏற் கப்பட்டிருக்க இயலும் இதை இந்துத்துவவாதிகளால் மறுக்க
வெளியான அடக்குமுறை சார்ந் தாக நாம் கருத முடியாது. இங்கு என்னுடைய அக்கறை மு அல்ல. சாதிக்கொடுமையும் தீ றையில் இருந்தன என்பதை மறு னையில் பல வேறு வகைகளில் ெ பியே மேற் கொள்ளப்படுகின்ற6 இருந்ததை ஏற்று அதை எதிர்ப்பத தியாரின் வியாக்கியானம் சீர் அமைகிறது. நந்தனார் தீயுட் த6 Úì60Î6060TJ.J.FT6u Gil6ITU.J.TBIJ.6Î g அனைத்திலும் இருந்திருக்கக்சு வற்புறுத்தத்தவறுகின்றன. இது நந்தனாரின் இறுதி வெற்றி இயே போல ஒரு வெற்றிதான். இவர் இ மூன்றாம் நாள் உயிர்த்தெழுந் வெற்றிகளாக்கப்படுகின்றன. இன்று நமக்குத் தேவையானது 6 ங்கி நின்று அதிலிருந்து மீண்டுத ஒரு நந்தனாரா? போராட்டத்ை சிதம்பரம் சென்று பகவானாலோ க்கப்பட்ட ஒரு நந்தனாரா? வேறொருநந்தனாருக்கான தே6 கோபாலகிருஷ்ணபாரதியார் கா கட்டியெழுப்பலாம். நந்தனார் சித அவற்றின் சமூகப் பரிமாணத்து ங்கள் மூலம் கடக்கப்படுவதாகக் தேவை உண்டு பூதகணங்கள் நீரி எனச் சில நிகழ்வுகள் இயற்கைக் அமையவேண்டும்? அவை ஏன்ய: பெற இயலாது? இலங்கையின் ச இவ்வாறான தேவையை ஒக்ற்றே டங்கள் குறைத்து விட்டன. ஆன தீணடாமை வலுவாயுள்ளது என கிய மறுவாசிப்புக்கள் சாதியால்த க்கான எழுச்சிக்கு உதவும் என்
 
 

J6) UDMC)
pഞ്ഞബ
றுபாடுகள் இருந்தாலும் அது சமூ ல்லை என்று கதையை மாற்று சைவனும் சிவத் தலங்கட்குப் லை என்பது அவர்களது வாதம்
அவர்களிடம் இல்லை. த அடக்குமுறையும் றுவாண்டன அடிப்படையிலான அடக்கு ருந்து செயற்படும் வன்முறை ് ഞ6). ഉഗ്ര കൃഞഖഗ്രഞ]ഞL த பிறகு அடிமைப்படுத்தப்பட்ட து இடம் என்னவென்று ஏற்றுக் ர் எவரேனுங் கிளர்ந்து எழ உடனேயே சவுக்கை எடுப்ப கிளர்ச்சியை அடக்க முனை றையைவிட அதுபற்றிய அச்சம் பப்பு உண்டா என்று கவனித்தே வோ சட்டத்துக்குட்பட்டோ ஒடுக்கப்பட் டோர் தாமாகவே இல்லாததால் அல்ல. ஏற்கப்பட்ட இயங்குமளவு க்கு வன்முறை கத்தால் உள்வாங்கப் பட்டு துங்கிப்போகிறது. இதற் கான டிமைமுறையின் அமைதியான வெறி ஆட்சியின் அமைதியான soup5560756ongü GUGCOT 96TG) மைச் சமூகம் வன்மு றையை அடிப்படையான தேவை அதன் மறிந்து பிரயோகிக்கப்படுகிறது. றிந்து ஏவப்பட்டது என்பது நம்ப அன்றைய சமூகத்தில் நன்றாக ல் ஏற்கப்பட்டுவிட்டது என்பதும் க்காரணத்தால் அதை வெளி
திரிபுபடுத்தி தன் வழியில்
மறுவாசிப்பு
த ஒடுக்குதலை விட ஏற்புடைய
மற்கூறிய விடயங்கள் பற்றியது ண்டாமையும் அன்று நடைமு க்கிற முயற்சிகள் இந்துச் சிந்த வெளிப்படும் தகவல்களை மழுப் ன. மறுபுறம் சாதிக் கொடுமை ற்கான கோபாலகிருஷ்ண பார திருத்தக் கண்ணோட்டத்தில் ாளப்பட்டார் என்பதை ஏற்கும் கூட நந்தனாரின் வெற்றிகள் Lடியபோராட்டப் பரிமானத்தை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் பசு சிலுவையில் அறைப்பட்டது றைவனிடம் கலந்ததாயும் அவர் ததாயும் கூறித் தோல்விகள்
என்ன? தாழ்வுச் சிக்கலால் தய தற்கொலை செய்து கொண்ட தத் தவிர்த்து இறையருளாற் பார்ப்பனராலோ இல்லாமலா
வை நம்முன் உண்டு. அவரைக் ட்டுகிறநந்தனாரிடமிருந்துங் ம்பரம்போவதற்கான தடைகள் க்கு ஏற்பச் சமூகப் போராட்ட காட்டும் வாசிப்புக்களுக்கும் றைப்பதும் நந்திவழிவிலகுவதும் குமாறான செயல்களாக ஏன் நார்த்தமான போராட்ட வடிவம் ாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு ாபர் 66க்குப்பின்பான போராட் ால் தமிழகத்தில் இன்னமும் வே இவ்வாறான கலை இலக் ாழ்த்தப்பட்டோரின் விடுதலை றுநினைக்கிறேன்.
f
பச்சை பற்றிய ஒரு சிந்தனை
பிச்சைக்காரனுக்கு அவனிடமில்லாதது முதலீடாகி பறிபோன பார்வையும்
DS
முடமான காலும்
இழக்கப்பட்ட கையும், வயிற்றை நிரப்பி வருமானத்துக்கு வகை செய்கின்றன.
பிச்சைக்காரர்களை வைத்துப் 独 பிழைப்பு நடத்தும் பிச்சைப் பிரபுக்கள் இருக்கிறார்கள்
கோவில் வாசற்புறங்களும் வாகனத் தரிப்பிடங்களும் நடைபாதைகளும் சைகைவிளக்குச் சந்திகளும் குத்தகைக்கு விடப்படுகின்றன.
கடத்தப்பட்ட குழந்தைகள்
வாடகைக்கு விடப்படுகின்றன.
பாலகர்கள் உடல் ஊனப்படுத்தியபின் பிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். பிரபுக்களிடம் பணம் குவிகின்றது.
உழைப்பை விடப் பிச்சை எடுப்பதும் பிச்சை எடுப்பதைவிட எடுப்பிப்பதும் sortus. TomTGOT 6006).
பிச்சைத் தொழிலின்
உழைப்பாளிகளும் அறிவர். முதலாளிகளும் அறிவர் ஆட்சியாளர்களும் அதை அறிவர்.
ஆட்சியாளர்கள் அந்நிய உதவிக்காகக் கைநீட்டுகின்றனர் இயற்கை அனத்தங்கட்காகத் தவமிருக்கின்றனர் இல்லாத போது அனர்த்தங்களைத் 機 தாமாக உற்பத்தி செய்கின்றனர். போர்கள் மூட்டப்படுகின்றன. அனாதைகளும் அகதிகளும் உருவாக்கப்படுகின்றனர் நாடு சிதைக்கப்படுகிறது.
இல்லாமலாக்கப்பட்ட
வளத்தைக் காட்டி ஆட்சியாளர்கள் பிச்சை எடுப்பிக்கின்றனர்.
நாட்டின் அவலம் ஆட்சியாளர்கட்கு முதலீடாகிறது.
6) bila III

Page 16
IGJEN, 2073
凰 |-
ൂി
リ *****ز",
..
*、
■ ■ 。 ARMENAREA
リ。
- AiA
வெளியிடுபவர் இதம்பையா, இல 47, 3வது மாடி கொழும்பு சொன்றல் சுப்பர் மார்க்
 
 
 
 
 
 
 
 
 
 

மேதினத்தின் புரட்சிகர வணக்கம் сfъ еесідей энершая шырвон, прарэнне எதிர்காலத்திற்காக பேரருவதன் மூலமும் எல்லா
L S T S S C S S S CYuu D Y YY C S K CCCC S L0 S Y S T CM CC CC D SS செய்கிறது.
தன் அமெரிக்க நாடுகளில் பளங்களைச் சுரண்டவும் ரசியல் ஆதிக்கம் செய்யவும் மெரிக்க ஏகாதிபத்தியத்தை னுமதிக்க மாட்டோம்
| GRIJG en of TGorizoni 177) 5 de ISUGUI || செய்தியந்திரி
|- ܠ+1
ܕ ܒ