கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.06

Page 1
S YY S S S Y L S S S S S S S S L LS
கற்று 14 யூன் 2007 பக்கம்
இந்திய ஆலோசன அAV2
நாங்கள் இப் பிராந்தியத்தில் பெரும் வல்லரசு மே மாத இறுதிவரத்தி
C: "Joe" மீறி பாகிஸ்தானிட ' a sila நான்கு நாட் னாவிடமோ செல்ல முடியாது தேவை இருப்
திய அரசின் உயர் அதிக பின் இலங்கை எங்களிடமே வரவேண்டும் இவ் களுடன் முக்கிய பேச் வாறு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோ னர். அதனைத் தொடர் சகர் எம்.கே. நாராயணன் மே 31ம் திகதி சென் மூலம் ஆயுத தளபாடங்க னையில் கருத்து வெளியிட்டார் மேலும் அவரது தாகவும் செய்திகள் வெ கருத்துரைப்பில் "நாங்கள் இலங்கைக்கு தாக்கு இந் நிலையிலேயே தல் ஆயுதங்கள் வழங்கவில்லை. தற்காப்பு ஆயுத சென்னைக்கு அவசரப் ங்களையே வழங்கியுள்ளோம்" என்று தெரிவித்து முதல்வர் கருணாநிதியை गाहा).
ഗ് മ് ഗങ്ങള്ള ി கொழுத்தும்
சர்டடர
ബ கொடும் ബ
வாதானத்தி இரத்தம் , தில
 
 
 

6 3036) 20 = 404 103 жоотворш өтfibшатып
മ്പ്ര ബജ്ഞ
瘟 இலங்கையின் LITTE Minor ngan ni ini niini டைத்தளபதிகளும் ாருள் உறவாளி எங்" கள் தங்கி இருந்து இந் முந்நருங்கள் ாரிகள் படைத் தளபதி
சுக்கள் நடத்தியிருந்த ந்து ராணுவ விமானம் ள் கொழும்புக்கு வந்த ரிவந்தன. ாதுகாப்பு ஆலோசகர் பயனம் மேற்கொண்டு பச் சந்தித்தார்.
2ம் பக்கம் -
νό ள்ளமும் வெய்யிலும்
ாழ்வும் of A
ബ
ബ /42/アcm/?
னம் குனர்
குப்புறக் கிடக்கிறது

Page 2
தடுத்து வைக்கப்பட்டுள்ள
புதிய- ஜனநாயக கட்சியின் இந்த தோழர்களையும்
விடுதலை செய்!
கடந்த ஏப்பிரல் 14ம், 15ம் திகதிகளில் அவசரகால யர்கள் மாணவர்க அல் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட புதிய- ஜன லர் தமது மக்கள் சே நாயக கட்சியின் ஐந்து தோழர்களான வெ. மகேந்திரன் வையல் மலையகத்தி ஆர். ஜெயசீலன் எஸ். சுகேசனன், எஸ். மோகன்ராஜ், ண் தொழிலாளர்கள் என். கிருஷ்ணப்பிரியன் ஆகியோர் தொடர்ந்தும் பூசா ஆசிரியர்கள் மாணவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இம் களிடையே அன்பும் மதி மாதம் 14ம், 15ம் திகதிகளில் அவர்கள் கைது செய்யப்ப அநீதியும் அடக்குமுறையும் ட்டு நான்காவது மாதம் முடிவடைகின்றது. ஆனால் இடத்தில் சென்று கட்சின இதுவரை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட பல நிலைகளிலும் பிரச்சிை வில்லை. தொடர்ந்தும் அவசரகால விதிகளின் கீழான நின்று மகம் கொடுப்பவர் சட்ட ஒழுங்கின் கீழ் தடுத்துவை க்கப்பட்டுள்னர். அவர் மலையகத்தில் இடம் பெ களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது நீதிம போராட்டங்களிலும் முன்ன ன்றத்தில் விசாரனைக்கு நிறுத்த வேண்டும். இதனை தோழர்களாவர் மலையகத் யே புதிய ஜனநாயக கட்சியும் மக்களும் வற்புறுத்தி ஞம் தொடர்ந்து ஆதிக் வருகின்றனர். இவ் ஐந்து தோழர்களில் மூவர் ஆசிரி தலைமைகளால் ஏமா ற்
யர்கள். இருவர் மாணவர்கள். இவர்கள் ല്ലെ ஆகி வந்தவர்கள். மாற்று அரசி இந்திய ஆலோசனையை வேண்டும். குறிப்பாக ஜனாதிட 1ம் பக்க தொடர்ச்சி லான அரசாங்கம் யுத்தமா அச் சந்திப்பிற்குப் பின்பே நாராயணன் தனது பிராந்திய னைத் தீர்வுக்கு தீவிர யுத்தத் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் மேற்படி கருத்தை அரசியல் தீர்வு யோசனைக வெளியிட்டுள்ளார். இக் கருத்தும் ஆதிக்கத் தொனியும் ற்கு பதிலாக ஆயுதங்கள் வ பலருக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால் இந்தியாவின் பிராந்திய உள்ளது. முன்வைத்த யே மேலாதிக்கம் பற்றிப் புரிந்தவர்களுக்கு எவ்வித ஆச்சரி பி விட வேறு எவரையும் யத்தையும் கொடுக்கவில்லை. புதிய பூமி தொடர்ச்சியாக இந்தியா எதிர்பார்த்த அளவு இந்திய மேலாதிக்க அபாயம் பற்றி எடுத்துக் கூறி வந்த ŒuJITS-606OT56ffiel) SI, PT600TÜLL65 மையை நாராயணனின் கருத்து மேலும் உறுதிப்படுத்தியு கருத்தில் தங்களது ஆலோ ள்ளது. கணக்கிலெடுக்காது புறந்தள் மேற்படி கருத்தானது இலங்கையின் ஆளும் தரப்பினர் உள்ளடங்கி இருக்கவே ெ எதிர்த்தரப்பினரிடம் மட்டுமன்றி அரசியல் சமூகத் தலைவர் நாரயணன் ஏன் பாகிஸ்தான களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இறைமை எனக்கட்டளை பிறப்பித்துள்ள யுள்ள நாட்டிற்கு மற்றொரு அயல் நாடு கூறக் கூடிய கரு தாகும். அமெரிக்கா இஸ்ரே த்தா இது என்ற கேள்வி பல மட்டங்களிலும் கிளப்பப்பட்டு களிடம் இலங்கை ஆயுதம் வருகின்றது. இப் பிராந்தியத்தின் பெரியண்ணன் பாத்திர ஏன் அவர் குறிப்பிடவில்லை த்தை வகித்து இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரம் சக்திகள் என்பதாலா? அல்: சுயாதிபத்தியத்திற்கும் மிரட்டல் விடுவது போன்று எம். கே. வெறுப்புணர்வை தமிழகத்தி நாராயணன் வெளியிட்ட கருத்தை நேர்மையான எவரும் டவா? அமெரிக்கா கடந்த ஏற்றுக் கொள்ள முடியாது. அது வன்மையாகக் கண்டிக்க ஆறு கோடி எண்பது லட்சம் ப்பட வேண்டியதாகும். கள் வழங்கியுள்ளமை இந்தி அதே வேளை இந்திய ஆளும் வர்க்கம் இவ்வாறான ஆதிக்க டன் இந்தியா இலங்கைக் மிரட்டலை விடுவதற்குரிய சந்தர்ப்ப சூழலை இங்கு வளர்த்து ஒப்பிடுகையில் பாகிஸ்தா வந்த பேரினவாத ஆளும் வர்க்கம் உரிய பதிலைக் கூற தொகையும் பெறுமதியும் பல
* কেিশার
இந்திய மீனவர்களை இரண நடுக்கடலில் தாக்கியது இல விடுதலைப் புலிகளா என்
தான விளையாட்டுப்பற்றியும் அதில் எத்தனையோ பேர் உயிர் இழந்துள்ளதாகவும் ஒரு தமிழ்ச் செய்தி ஏட்டில் விரி வான ஒரு கட்டுரை இருந்தது. கொஞ்சம் நேரம் யோசித்த பிறகு தான் விளங்கியது அது றெஸ்லிங் என ஆங்கிலத்திற் கூறப்படும் மல்யுத்தம் என்று. உலகில் பிரதேசத்திற்குப் பிர சொன்னார். சில வாரங்கள்
கடற்படையினரே என்று
தேசம் பலவேறு விதமாக நடக்கும் மல்யுத்தம் குத்துச்சண் டையை விடக் குறைவான அளவே உயிராபத்தானது. எனினும் 1950 களிலேயே அது வணிகமயமாக்கப்பட்டு ஒரு முழு நாடகமாக அதற்கான கோதாவில் நடத்தப்படுகி றது. அதில் அடிக்கப்படுகிற அடிகளும் விழுகிற உதைகளும் கை, கால் கழுத்தை முறுக்கித் திரிப்பதும் உண்மையென் றால் அடிவாங்கியவர் எழுந்திருக்க சில நாட்களாகும். அடுத்த சண்டைக்கு இரண்டு வாரமாவது ஓய்வு தேவைப் போது இந்தியக் கடற்படைத் படும். ஆனால் தமிழ் சினிமாக்களில் வருகின்ற சண்டைக் ங்கத்தையே குற்றங்கூறுகி காட்சிக் கதாநாயகன் உதைவாங்கி இரத்தஞ்சொட்டச் யார் பொய் சொல்லுகிறார் சொட்ட எழுந்து நின்று முப்பது பேரை வரிசையாக விழு ஊடகங்கட்குப் பொய்த்தகவலி த்துகிறமாதிரி விழுந்து எழுந்து சண்டையிட ஒவ்வொரு மீது ஒழுங்கு நடவடிக்கை எ மல்யுத்தக்காரருக்கும் இயலுமாகிறது. தாலும் தமிழக மீனவர்களை மேற்கில் இதை ஒரு பொழுது போக்கு என்று பார்க்கிறா கடற்படையினரின் கடல் ரே ர்கள். சிறு வயதினர் மட்டும் அதை உண்மை என்று நம்பி டுத்தப்படும். குறுகிய காலத் னாலும் விரைவிலேயே முன்னேற்பாட்டின் படி தான் எல்லாம் டையின் நோக்கங்கட்கு உத நடக்கிறது என்று விளங்கிவிடும். ப்போவது என்ன?
கொஞ்சம் யோசித்த பிறகு மேலை நாட்டுப் பாராளுமன்ற அரசியலும் இப்படித்தான் என்பது தோன்றியது. அங்கேயும் ஆபத்தில்லாத ஆட்டம் தான் நடக்கிறது. நமக்குத்தான் விளையாட்டின் விதிகள் சிலசமயங்களிற் குழம்பிப் போகிறதால் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஆட்டக்காரர்கட்கு உயிராபத்து ஏற்படுகிறது போலத் தெரிகிறது. வகையிலும் இடதுசாரிக் க.
தரப்பிலிருந்து விடுதலைப் பு ப்பட்டதையடுத்து ஜெயலலிதா ற்றக் கருணாநிதி அரசு தவ லிகளுக்கு உடந்தையாக பிடித்து விட்டார். ஈழத் தமிழ் 6MTÖ 6T6IOTÜLI (6Lib (395 TLIFT6Ivo SFTL
ஜே. வி. பி ஒரு பேரினவாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பும் பெற்றவராவர். எங்கு இடம் பெறுகின்றதோ அந்த யப் பிரதிநிதித்துவம் செய்து னகளுக்கு மக்கள் பக்கத்தில் கள். அண்மைக்காலம் வரை ற்றுவந்த சகல வெகுஜனப் னணியில் நின்று செயல்பட்ட தில் தொழிலாளர்களும் மக்க க தொழிற்சங்க அரசியல் றப்படுவதை அம்பலப்படுத்தி usung, Longéog Glsosoftsstgil
புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதில் முன்னின்ற தோ ழர்கள் ஆவர். அதற்கு அடிப்படை அவர்களது மாக்சிச லெனினிச நிலைப்பாடும் கட்சி மீதான பற்றுதியுமாகும். அத்தகைய தோழர்கள் மீண்டும் விரைவாக மக்கள் மத்திக்கு வரவேண்டும் அவர்களை விடுவிப்பதற்கு வெ குஜன வற்புறுத்தல் இயக்கம் பல நிலைகளிலும் முன் னெடுக்கப்படல் வேண்டும் அதேவேளை சட்ட ரீதியி ல் அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிப்பதற்கு ஏற்ற வழி முறைகளில் செய ல்பட வேண்டியும் உள்ளது அதற்கான நிதி ஆதரவும் தேவைப்படுகின்றது.
தி மகிந்த ராஜபக்ச தலைமையி க்கப்பட்ட தேசிய இனப்பிரச்சி நதையே தேர்ந்தெடுத்துள்ளது. ளை உரியவாறு முன்வைப்பத ாங்குவதிலேயே அக்கறையாக ாசனைகள் கூட பேரினவாதி திருப்திப்படுத்துவதாக இல்லை. |க்கு எதுவும் மகிந்த சிந்தனை ல்லை. எனவே நாராயணனின் சனைகளை இலங்கை அரசு |ளி வருகின்றது என்ற சினமும் Fய்கிறது.
5TeਪੇLL ார் என்பதும் கவனத்திற்குரிய ல் மற்றும் சில ஐரோப்பிய நாடு வாங்கி வருகின்றமை பற்றி அவை தன்னைவிடப் பெரிய லது சீன பாகிஸ்தான் மீதான லும் இந்தியாவிலும் தூண்டிவி வருடத்தை விட இலங்கைக்கு டொலர் பெறுமதியான ஆயுதங் பா அறியாத ஒன்றல்ல. அத்து கு வழங்கிய ஆயுதங்களுடன் ன் சீனா வழங்கியவற்றின் மடங்கு குறைவானவையாகும்.
டு மாதங்கள் முன்பு ங்கைக்கடற்படையா விவாதம் நடந்து
கருணாநிதி சட்டசபையிற் ரின் பின்பு தமிழகப் பொலிஸ் லிகளே பொறுப்பு என்று கூற தமிழக மீனவர்களைக் காப்பா விட்டது என்றும் விடுதலைப்பு இருக்கிறது என்றும் ஒரு பிடி
மக்களின் பிரதான ஆதரவா வாயே திறக்கவில்லை. இப் தகவல்கள் இலங்கை அரசா ன்றன. கள்? பொறுப்பற்ற முறையில் களை வழங்குகிற அதிகாரிகள் டுக்கப்படுமா? எது எப்படியிருந் க் காரணங்காட்டி இந்தியக் ந்து நடவடிக்கைகள் அதிகப்ப தில் இது இலங்கைக் கடற்ப வலாம். நீண்டகாலத்தில் நடக்க
த்த முயலுக்கு
கட்சியேயொழிய அது எந்த சியல்ல என்பது நமது தமிழ்த்
எனவே இந்தியாவும் நமது தமிழ்த் தரப்பினர் உட்பட இந்திய விசுவாசிகளும் பாகிஸ்தான் சீன விரோதம் கக்குவதும் அமெ ரக்க இஸ்ரேல் ஆயுதங்கள் பற்றி மெளனம் காத்து வருவதும் தற்செயலானவை அல்ல. எனவே ஆதிக்கங்களும் ஆயுதங்களும் எங்கிருந்து வந்தாலும் எதிர்த்து நிற்கும் நிலைதான் நாட்டிற்கும் மக்களுக்கு உரிய நிலைப்பாடாகும். தத்தமது ஆட்சி அதிகார ஆதிக்க நீடிப்பிற்கும் தங்களது. அதிகார இருப்பிற்குமாக மக்களும் நாடும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையில் அந்நிய சக்திகளில் தங்கி நிற்க முற்படுவது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இந்தியாவின் உள்ளார்ந்த நோக்கும் போக்கும் வெளிப்பட்டி ருக்கும் சூழலில் இலங்கையின் ஆட்சியாளர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் இந்தியாவின் ஆதி க்க ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அதனை மீறி அமெரிக்காவின் காலடிகளில் 'சாமியே சர ணம்” என வீழ்ந்து கொள்ளப்போகிறார்களா? இலங்கை பல்லின மக்களது நாடு என்ற யாதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு தேசிய இனங்களின் சமத்துவத்தையும் அவர்களது நியாயமான உரிமைகளையும் அங்கீகரித்து அரசியல் தீர்வுக்கு வருவதே சரியானதோர் நிலைப்பாடாக அமைய முடியும். அதற்கு முன்வராது யுத்தத்தை தீவிரமாக முன்னெடுக்கும் பேரினவெறிபிடித்து நின்றால் அந்நிய சக்திகளின் கரங்களில் சிக்குண்டு அவர்களது காலடிகளில் வீழ்ந்து நாட்டையும் அனைத்து மக்களையும் மேன்மேலும் அழிவுப்பாதையில் இட்டுச் செல்லவே முடியும். O O
தேசியத் தலைமைகள் அனைத்தும் அறிந்த விடயம் ஏகாதிப
த்தியம் பேரினவாதத்துக்கு உடன்பாடாகச் செயற்படுகிற அளவில் ஜே. வி. பிக்கு ஏகாதிபத்தியம் பற்றி எவ்விதமான் மனத்தாங்கலும் இல்லை. ஜே. வி. பியின் சந்தர்ப்பவாதம் நாட்டின் தொழிலாளர் விவசாயிகளைக் காட்டிக் கொடுக்கிற விதமாக நடக்கிற போதெல்லாம் தமிழ்த் தலைவர்களோ தமிழ் ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. அதன் நடத்தை இடதுசாரித் தன்மையுடையதா என்ற கேள்வி கூட எழுவ தில்லை. எனினும் ஜே.வி.பியின் பேரினவாதம் தனது கோரப் பற்களைக் காட்டுகிற போது மட்டும் ஜே.வி.பி ஒரு மார்க்சிய வாதக் கட்சி என்று பிரசாரப்படுத்துகிறார்கள். இது அறியா மை என்று இன்னமும் சொல்ல இடமில்லை. திரும்பத் திரும்ப ஜே. வி. பி ஒரு இடதுசாரிக் கட்சியே அல்ல என்று இடதுசாரிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்துரைத்து வந்த பின்பும் அதை ஒரு இடதுசாரிக் கட்சி என்று அறிமு கப்படுத்துகிறவர்களின் நோக்கம் இடதுசாரி விரோதமே, அதற்கான காரணம் அவர்களுள் ஊறிக் கிடக்கிற முதலா ளிய- ஏகாதிபத்திய சார்பான பார்வையும் நிலவுடைமைக்
காலத்துக்குரிய சிந்தனை முறையுமே.

Page 3
வடபுலத்து கல்விச் சமுகத்தை
அச்சுறுத்தும் ஆயுத கலாச்சார
8, 660 O
வடக்கு கிழக்கின பொருளாதார அரசியல் சமூக கல்வி பண்பாடு யாவும் பேரினவாத யுத்தத்தால் சீரழி க்கப்பட்டு சின்னாபின்னமாகி வந்து ள்ளன. இந் நிலையில் வடபுலத்து கல்வியானது பலமுனைத் தாக்குத ல்களைப் பெற்று நிற்கின்றது. அங்கு தனிப் பல்கலைக்கழகம், கல் வியியல் கல்லூரி ஆசிரிய பயிற்சி கலாசாலைகள் தொழில் நுட்பக் கல்லூரி, திறந்த பல்கலைக் கழகப் பிரிவு என்பனவற்றுடன் தேசியப் பாடசாலைகள் உள்ளிட்ட பல முக் கிய பாடசாலைகள் ஆரம்பகல்வி முதல் உயர்தர வகுப்பு கல்வி வரை பரந்தளவில் இருந்து வருகின்றன. அவற்றுக்குரிய அனைத்து வளங்க ளூம் நிறைவற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இவற்றுடன் எதிர் நீச்சலிட்டே வடபுலத்தின் கல் விச் சமூகமானது தமது அன்றாட செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக கடந்த ஒரு வருடகாலத்தில் கடுமையான அடக்கு முறைகளை வடபுலத்து கல்விச் சமூகம் எதிர் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக உயர் கல் வித்துறை மாணவர்கள் பல்வேறு நிலைகளிலும் அச்சுறுத்தல்களை யும் அடக்குமுறைகளையும் எதிர் (BIRITj,g, (86j6oria:LL
ளாகி வந்துள்ளமை குறிப்பிடத்தக் கதTகும. வடபுலத்தின் இரண்டு முக்கிய உயர்தரப் பாடசாலைகளின் அதிபர் கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட னர். சில ஆசிரியர்கள் அதிபர்கள் அச்சுறுத்தி மெளனமாக்கப்பட்டன ர், வேறு சிலருக்கு கொலை அச்சு றுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் மூன்று பல்கலைக்கழக மாணவர் கள் கொல்லப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து உயர் கல்வி மாணவர் கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக் 95 LILILL60TT. கடந்த மே 4ம் திகதி சிவில் உடைய ணிைந்த ஆயுததாரிகள் நான்கு உய ர்தர வகுப்பு மாணவர்களை வீடுக ளில் இருந்து கடத்திச் சென்றுள்ள னர். இவர்கள் யாழ்- பரியோவான். யாழ் இந்துக் கல்லூரிகளைச் சேர் ந்த மாணவர்களாவர். அதேவே ளை யாழ்-பல்கலைக்கழகத்தினுள் இரவு புகுந்த ஆயுததாரிகள் துண் டுப் பிரசுரங்களை விநியோகித்துச் சென்றுள்ளனர். அப் பிரசுரத்தின் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட 323 பேருக் கு மிரட்டலும் கொலை அச்சுறுத் தலும் விடுக்கப்பட்டிருந்தன. இத னால் வடபுலத்து கல்விச் சமூகமே
பயப்பீதியில் உறைந்து போனது.
இவை போதாதென்று சிலருக்கு
கப்பம் கேட்ட கடி துள்ளதாகக் கூ இவையாவும் அை ந்து கொள்ள வழிகளிலேயே .ெ ன்றன. எனவே
யாழ். பல்கலைக உயர்கல்வி மற்று ளும் பகிஷ்கரிப் இருவார காலத் கப்பட்ட வாக்கு Lusolu'lso Lugerbs, டது. ஆனால் க இலக்கு வைத்து Ꮮ-Ꮮ-6ᏇᏪ5Ꮆl5ᏓᎠ 6ᏡᏪ5; தல் முயற்சிகளும் விட்டதாகக் கூற அச்சுறுத்தல் பய முற்றுப்புள்ளி ை என்றே மாணவர் பெற்றோர் வி ஆனால் அவர்க விருப்பங்களுக்கு எவர் தான் ெ 66uਸੰ6 Clipsit 50TLDITg. glul பேசி வருகின்ற ரை நீதி நியாயம் நிறுத்தப்பட முடி கல்விச் சமூகம் த சிகளை எவ்வாறு முன்னெடுக்க மு
படுகொலைகள் ஆட்கடத்தல்களுக்கு எதிராக ெ
நாட்டில் இடம் பெற்று வரும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் காணாமல் போதல் தடுத்து வைத் தல் மற்றும் அடக்கு முறைகளுக்கு எதிராக மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் கடந்த மே 16ம் திக தி பகல் 12 மணிக்கு கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்தில் நடை பெற்றது. சுமார் எண்ணுறு பேர் வரை கலந்து கொண்ட இவ் ஆர்ப் பாட்டம் இன்றைய மோசமடைந்
in ama
– 0010IL Igb(0.0, 30005556
வவுனியா பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளர் அலு வலகத்தில் பிறப்பு, இறப்பு விவாக சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அவை அவர்கள் கூறும் காலத்திற்குள் கிடைப்பது இல்லை. அதாவது பொதுமக்கள் அவசர தேவையின் பொருட்டு விண்ணப்பம் செய்யும் போது அவை மந்த கதியிலேயே செயற்படு கின்றன. பிறப்பு இறப்பு விவாகப் பிரதிகளுக்கு விண்ணப்பம் செய்து பல மாதங்களாகப் பிரதிகள் கிடைக் காக நிலைமையும் இங்கு காணப்ப டுகின்றது.
மக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றக் கூடியவாறு நிர்வாக த்தை பரவலாக்கும் வகையில் பொது நிர்வாக அமைச்சர் பிரதேச செயலகங்களுக்கு பதிவு சேவை


Page 4
மலையக தொழிற்சங்கங்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் வீரம் வந்துவிட்டதாக யோசிக்கத் தேவை இல்லை. யூன் மாதம் தொ ழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்க ளைச் சேர்க்கின்ற மாதமாகும். அத னால் இ.தொ.க தலைவர் தொ ண்டமான் முதல் அவரைப்போன் றே மலையகத்தில் இருக்கும் புதிய தலைவர்கள் வரை மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் மீது மிக வும் கரிசனை கொண்டவர்கள் போன்று ஊடக அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றனர்.
மலையகத் தோட்டப்புறங்களை ஒரு சில நிமிடங்களிலேயே சுற்றி வளைக்கும் நிலையில் மலையகத் தில் இராணுவ முகாம்கள் இருப்ப தாக ஆறுமுகன் தொண்டைமான் கவலை தெரிவித்துள்ளார். மேல் கொத்மலைத் திட்டத்துடன் மலை யகத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கும் என்றும் இராணுவ முகாம்கள் பல அமைக்கப்படுமென் றும் இதனால் சாதாரண மக்களு
கடந்த நான்கு மாதங்களாக தடு த்துவைக்கப்பட்டிருக்கும் புதியஜனநாயக கட்சியின் தோழர்கள் வெ. மகேந்திரன், ரா. ஜெயசீலன்,
யன், ச. மோகன்ராஜ் உட்பட 28 பேரிடமிருந்தும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பெற "பயங்கர வாத புலனாய்வு பிரிவுப் பொலி ஸார் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் திகதி மஹி ந்த ஜயவர்த்தன. இ. தம்பையா சோ. தேவராஜா, திலக்விஜேசிங்க ஆகிய சட்டத்தரணிகள் புதியஜனநாயக கட்சியின் ஐந்து தோழர் களையும் புகையிர தொழிற்சங்கத்த லைவர் சரத்குமார பெர்ணான்டோ உட்பட ஏனைய ஏழுபேரையும் பூசா தடுப்பு முகாமில் சந்தித்த போ து அத் தகவலைத் அவர்கள் தெரி வித்துள்ளனர். தங்களிடம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் கேட்கப்படுவதாகக் கூறிய அவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பற்றிய சட்ட நிலைமையை கேட்டுள்ளனர். குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை வழங்கினால் அவை வழக்கு விசார ணைகளில் வழங்கியவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக பாவிக்கப் படும் என்று சட்டத்தரணிகள் அறி வுறுத்தியுள்ளனர். "பயங்கரவாத புலனாய்வு பிரிவின
Mதிய பூமி சந்தாப் பணம் சேர் தலைவர்கள் அறிக்
க்கு நெருக்கடி கள் ஏற்படுமென்று சுட்டிக்காட்டப்பட்ட போதெல்லாம் இ.தொ.கா மெளனம் காத்தது. மேல்கொத்மலைத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததன் மூலம் தல 6) T55606u LD60T6060T 5T60U 6)ITU த்துக் கொடுத்தனர். அத்திட்டத் தை எதிர்த்து உறுதியாக இருந் திருந்தால் இன்றைய கெடுபிடிகள் ஏற்பட்டிருக்கமாட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக நீலிக் கன்னீர் வடிப்பதில் எவ்வித பிர யோசனமும் இல்லை. அத்துடன் தனியார்துறை ஊழியர் களின் அடிப்படைச் சம்பளம் ரூபா ஐயாயிரத்திற்கு குறையாமல் இரு க்க வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பது போன்று தோட் டத்தொழிலாளர்களுக்கும் ஆகக் குறைந்த ரூபா ஐயாயிரம் அடிப்ப டை சம்பளமாக இருக்கவேண்டு மென்று ஆறுமுகன் தற்போது கோரிக்கை விடுக்கிறார். ஆனால் தோட்டத்தொழிலாளர்க ளுக்கான சம்பளஉயர்வை கோரி பல பக்கங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றபோது அப்போராட்டங் களுக்கு எதிராக செயற்பட்டது டன் மிகவும் குறைவான சம்பள உயர்விற்காக தோட்டக்கம்பெனி களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டவர் ஆறுமுகனாவார். இன்னொரு பக்கத்தில் ம.ம.மு யின் தலைமை மலையகத்தில் ஆங் கிலமொழி அறிவை வளர்க்கப் போவதாக கூறிவருகிறது. தோட்
ஆலுவைக்க قdbھ2 ச. சுகேசனன், எஸ். கிருஸ்ணப்பிரி ©-ಲಿ-ಶಿಲ್ತಿÇಠಿಾ
டப்பகுதிகளில்
மிஞ்சிய மதுபாவ நடவடிக்கை எடு புகைப்பிடித்தலுக் ரம் செய்யப்பே வித்து வருகிறது ம.ம.மு இலிருந்து டி. அய்யாத்துை ந்து தொழிலாள னணி என்ற ெ அமைத்த மத்திய அமைச்சராக { சாமி, அவர்களி சென்று தொழில த்தின் தலைவரா ம்பரம் போன்ற யகத்தைத் தை போவதாக அறிச் க்கை விட்டுவரு கு மலையகத்தி நிருபர்கள் அவ காரணங்களுக் கொடுத்து வருக இதைவிட மேல. ணிையும் அதன் ெ ஜனநாயக தொழி ஆட்களை சே கொழும்பிலிருந்து மலையகத் தமி அழைத்து செல் நாயக தொழிலா
L66 இவர்கள் எல்ே ஒருவர் சாடினா நோக்கம் என்ன களுக்கு ஆட்ச கொள்வதும் தே
G
ர்களின் பிரசன்னத்துடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறிய சட்டத்தரணிகள் அது சுதந் திரமான சந்திப்பாக அமையவில் லை என்றும் தெரிவித்தனர். தற் போது அமுலில் இருக்கும் அவசர கால சட்ட (பயங்கரவாத எதிர்ப்பு) விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்களோ சட்ட த்தரணிகளோ சுதந்திரமாக சந்தி த்து கலந்துரையாடுவதற்கு அனு மதி மறுக்கப்படுகிறது. குடும்ப உற வினர்கள் கிராம உத்தியோகத்தர்க ளின் அத்தாட்சிப் பத்திரங்களை சமர்ப்பித்தே தடுத்து வைக்கப்பட் டவர்களை சந்திக்க முடிவதுடன் ஒரு சில நிமிடங்களே அவர்களு டன் கதைக்க முடிகிறது. அது சுத ந்திரமாக கதைக்க முடியாதவாறு பயங்கரவாத புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் சூழ்ந்திருந்து வரு கின்றனர்.
மேற்குறிப்பிட்ட சட்டத்தரணிகள் குறிப்பிட்ட தடுத்து வைக்கப்பட்ட வர்களை சந்திக்க அனுமதிக்கும் படி சில மாதங்களுக்கு முன்பே
பாதுகாப்பு அை ளருக்கும் பயங்க பிரிவினருக்கும் போதும் ஏப்ரல் ப யே அனுமதிப்பத தெரிவிக்கப்பட்ட திகதி குறித்து ஒ மாத கடைசியிே மேற்படி சட்டத்த தடுத்து வைக்க நாட்கள் கொழு வாத புலனாய்வு வைக்கப்பட்டிருந் நகருக்கு அருகி ள்ள தடுப்பு முக ட்டு தடுத்துவை அவர்கள் இன்: நீதிமன்றத்திலும் வில்லை என்ப;
கது. நடைமுறையிலு: சட்ட விதிகளின் நீதிமன்றத்திலும் . மல் ஆகக்கூடிய ற்கு தடுப்பு முக நிலையத்திலோ படலாம். பயங்கர
ஏற்பாடுகளின் கீ
 
 

இருக்கும் மித பனையை தடுக்க க்கப்போவதாகவும் கு எதிராக பிரசா ாவதாகவும் அறி
து பிரிந்து சென்று ரயுடன் இணை ர் விடுதலை முன் தாழிற்சங்கத்தை LDT.g., T600T 3,606. இருக்கும் அருள் லிருந்து பிரிந்து ாளர் தேசிய சங்க க இருக்கும் திகா வர்களும் மலை லகீழாக மாற்றப் கைகள் மீது அறி கின்றனர். இதற் லுள்ள பத்திரிகை ர்களுக்கே புரிந்த காக பிரச்சாரம் கின்றனர். க மக்கள் முன்ன தொழிற்சங்கமான லாளர் காங்கிரஸ் ர்ந்து வருகிறது. மலையகத்திற்கு ழர்களால் தாம் sսնաւ-Յոa goor sтi smislects
கூறுகிறர் லாரும் ஒருவரை லும் இவர்களின் ? தொழிற்சங்கங் ளை சேர்த்துக் ாட்டத் தொழிலா
ளர்களின் வாக்குகளை உறுதி செய்து கொள்வதுமாகும். ஆனால் தொழிற்சங்கத்திற்கு ஆட்கள் சேர் ப்பதோ அல்லது வாக்குகள் பெறு வதோ தமது நோக்கம் இல்லை யென்றும் உரத்து பேசி வருகின்ற னர். இதுதான் சிரிப்பின் மேல் சிரிப்பாகும். இதுவரை ஏமாற்றி தொழிற்சங்க அரசியல் பிழைப்பு நடாத்திய இவர்கள் இப்போது சும் மா இருப்பார்களா? மலையகத்தில் 3149 ஆசிரியர் நிய மனங்கள் வழங்கப்பட்டமைக் காக ஆறுமுகனுக்கு சிலர் பாரா ட்டு விழா நடத்துகின்றனர். சிலர் அரு ள்சாமிக்கு பாராட்டு விழா நடத்து கின்றனர். அந்நியமனங்களுக்கா க நடைபெற்ற போரா ட்டங்களை ஏறக்குறைய எல்லோரும் மறந்து விட்டனர். அந்நியமனங்கள் அரசி யல் வாதிகளால் கொடுக்கப்பட்ட கொடையாக எண்ணுகின்றனர். நியமனங்களை பெற்றுக் கொண் ட சிலர் தொழிற் சங்கத் தலைவர் களுக்கு தாளம் போடுபவர்களாகி List6T60T). இந்த தொழிற்சங்க வாதிகள் யார்? இவர்கள் என்ன அரசியல் செய்து வருகிறார்? மக்களின் வாக்குக ளை பெற்றுக்கொள்ள பொய்வாக் குறுதிகளை அள்ளிவீசுவதும் தேர் தலில் வெற்றி பெற்ற பின்னர் அவ ர்கள் மக்களுக்கு கொடுத்த வாக் குறுதிகளை மறந்துவிடுவார்கள் மக்களும் மறந்துவிடுவர். தேர்த லில் வெற்றி பெற்றவர்கள் பேரி னவாத முதலாளித்துவ அரசாங்க
ன் 2007
ர்க்க தொழிற்சங்க கை விடுகின்றனர்
த்துடன் இணைந்து கொண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வர். அதற்கு ஆயிரத்தியெ ட்டு நியாயங்கள் கூறுவர். அவர்க ளின் சொந்த நலன்களுக்கு பாதி ப்பு வருகின்றபோது அரசாங்கத் திலிருந்து விலகி எதிர்கட்சியுடன் இணைந்துகொள்வர். பிறகு ஆளும் கட்சியில் சேர்வார். இவ்வாறு பாரா ளுமன்ற அரசியலிலுள்ள எல்லாவித மான பம்மாத்துகளையும் செய்வர். தற்போது மலையகத் தோட்டங்க ளுக்கு படை எடுத்துள்ள தொழிற் சங்கத் தலைவர்கள் எல்லோருமே ஆளும் வர்க்கத்தின் அடிவருடிக ளாகவே உள்ளனர். ஆனால் மக்க ளை ஏமாற்ற அண்ணன் தம்பி அடி பிடி விளையாட்டை இடையிடை யே நடாத்திக் கொள்வர். அவர்களி டம் உண்மையும், நேர்மையும் மக் கள் மீதான அக்கறை யும் இருப்ப தாக எண்ணி மீண்டும் ஏமாறாது இருப்பது தான் மலையக மக்களி ன் கடமை. அதற்கு ஒரே வழி அரசி யல் ரீதியில் சிந்தித்து செயல்பட முன்வருவதுதான்.
Oகுடவர்களை
ள் அந்தித்தனன்
LDödsöi GlgUGOT ரவாத புலனாய்வு எழுதியிருந்த ாத கடைசியிலே ாக எழுத்து மூலம் து. சந்திப்பதற்கு துக்கப்பட்டது மே லயே ஆகும். ரணிகள் சந்தித்த பட்டவர்கள் சில ம்பிலுள்ள பயங்கர பிரிவில் தடுத்து து பின்னர் காலி மிருக்கும் பூசாவிலு ாமிற்கு மாற்றப்ப கப்பட்டுள்ளனர். றும் எந்தவொரு ஆஜர் செய்யப்பட து குறிப்பிடத்தக்
ர்ள அவசரகால
படி எந்தவொரு ஆஜர் செய்யப்படா து ஒரு வருடத்தி TL6G86)T GLITGS6) தடுத்து வைக்கப் வாத தடை சட்ட
ஒருவர் 18 மாத
ங்களுக்கு தடுத்துவைக்கப்பட 6) Tib. பூஜா முகாமில் தடுத்து வைக்கப் பட்டவர்கள் அடிக்கடி கொழும்பி ற்கோ வேறு இடங்களுக்கோ அழைத்துக் செல்லப்பட்டு விசாரிக் கப்படுவதாகவும் அறிய முடிகிறது. கடந்தமாதம் 28 ஆம் திகதி சட்டத் தரணிகள் சந்தித்துவிட்டு வந்த பிறகு தடுப்புக்காவலில் வைக்கப்ப ட்டிருந்தவர்களில் சிலர் கொழும் பிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தடுத்துவைக்கப்பட்ட வர்களிடமிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு குறையாக தரத்திலுள்ள அதிகாரியின் முன்பே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப் பட்டிருப்பின் அது ஒப்புதல் வாக்கு மூலமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவசரகால ஒழுங்குவிதி கள் கூறுகின்றன. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் சார்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறை ப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்
கள் கைதும், தடுத்துவைப்பும் சட் டத்திற்கு முரணாவதால் அவர்களி ண் அடிப்படை உரிமைகள் மீறப் பட்டுள்ளதாக அம்முறைப்பாடுக ளில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு அம் முறைப்பாடுகள் குறித்து "பயங்கர வாத புலனாய்வு பிரிவு கடிதங்க ளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியிரு ந்த போதும் அவை விபரமான பதி ல்களாக இல்லை. அதனையடுத்து அம்முறைப்பாடு கள் பற்றிய விசாரனைக்காக மூன் று தினங்கள் குறித்து புலனாய்வு பிரிவிலிருந்து எவருமே விசார ணைக்காக சமூகமளித்திருக்கவில் லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பதிலளிக்கா மல் விடுவதோ, விசாரணைகளுக் கு சமூகமளிக்காமையோ இலங் கையின் உயர்நீதிமன்றத்தை அவம தித்த குற்றமாகும் என்று ம.உ. ஆணைக்குழு அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் ப.பு பிரிவினர் விரிவான பதில்களை கொடுக்கவில்லை என் பதுடன் விசாரணைக்கான மூன்று தினங்களிலும் ஆணைக் குழுவின் முன்நிலையில் சமூகமளித்திருக்க வில்லை. என்பது குறிப்பிடத்தக்கதா கும்.

Page 5
டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவற்றின் விலைகள் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகின்றன. அதனால் பஸ்போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. இன்னும் ஒரு மாதத்திற்குள் மீண் டுமொருமுறை அவை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது. பால்மா வகைகளின் விலைகள் அதிகரிக் கப்பட்டுள்ளன. கோதுமை மா, பாணன் போன்ற வற்றின் விலைகளும் அண்மைக்காலமாக அடிக்கடி உயர்த்தப்பட் டுள்ளன. அரிசி, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண் ணெய் வகைகள், மரக்கறி, மீன், இறைச்சி போன்றவ
சுற்று இல, 47, 3ம் மாடி கொழும்பு மத்
கொழும்பு 11, இலங்கை தொ.பே: 060 2 E-mail : puthiyapoomiGhotmal
4 யூன் 2007 பக்கம்
ற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டே வந்துள்ளன. இலங் கையில் தற்போது எந்தவொரு கட்டுப்பாட்டு விலையும் கிடையாது. நியாயமான விலைகள் பற்றி தீர்மானிக்க ஆணை க்குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றபோதும் அக்கு ழுவினால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட நியாயமான விலைகளை விதிக்க முடியவில்லை. 1977 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தாராள பொரு ளாதாரத்தின் விளைவாக அத்தியவசியப் பொருட்கள் கட்டாய விலைகளிலேயே விற்கப்பட வேண்டும் என்ற நிலை மாற்றப் பட்டது. இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் இறக்கும தியாளர்களும் விற்பவர்களுமே பொருட்களின் விலைகளை தீர்மானிக்கின்றனர். உலக சந்தையில் வெளிநாடுகளில் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதால் இலங் கையிலும் அதிகரிக்கப்படுவதாக பதவிக்கு வருகின்ற அரசாங் கங்கள் தொடர்ந்து கூறிவருகின்றன. இலங்கையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களின் உற்பத்தி நடவடிக்கைகள் சீரழிக்கப் பட்டுள்ளன. குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக விதை, உரம் போன்றன குறைந்த விலைகளில் கிடைப்பதில்லை. அதனால் விவசாயிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தியை ஏறக்குறைய நிறுத் தியே விட்டனர். பொருட்களின் விலை உயர்விற்கு யுத்தத்தை காரணமாக காட்டவும் ஆளும் வர்க்கம் தவறுவதில்லை. சில அத்தியா வசியப்பொருட்களின் விலைகள் கடந்த பத்துவருடங்களில் நூறு வீதமாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும். இவை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கையாலாகத் தனத்தினதும் வங்குரோத்து தனத்தினதும் வெளிப்பாடாகும். மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறை
ந்த நிலையில் வைத்திருப்பதற் பொருளாதார முறைமை இ பொருளாதார முறைமையை
த்தின் இருப்பு பாதிக்கப்படும். இவ்வளவும் நடந்தேறிக் கொ6 குமிங்கும் சம்பள உயர்வுகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பு சம்பள உயர்வுகள் வழங்கப்படு: அத்தியாவசியப் பொருட்களை கஷ்டங்களை எதிர்நோக்கின்
மக்களால் 4 செலவைத் கொள்ள மு.
மக்களே கடுமையான பாதிப்பு அத்தியாவசியப் பொருட்களின்
டுமென்றோ கட்டுப்பாட்டிற்கு என்றோ மக்கள் சார்பில் தாக்க வைக்கப்படுவதாக இல்லை. முன்வைக்கப்பட்டு போராட்டா அவை பயங்கரவாதத்திற்கு உ காட்டப்பட்டு அடக்கப்படும். அ6 ங்கத்திற்கு உள்ளும் புறமும் துணையாக இருப்பார்கள். ம கைகள் யாவும் யுத்தத்தின்
இலங்கை நாடு ய
வெகுஜனன் O
"இலங்கை நாடு சிங்களவருக்கே சொந்தமானதாகும். தமிழர்களுக்கு இங்கு தாயகம் கிடையாது. சுய நிர்ணய உரிமை கோருவதானால் அவர்கள் தமிழகத்துக்குச் சென்று அதனைக் கோரட்டும். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும் என ஐ.நா சபையினால் கூறப்பட்டிருப்பதிலும் பார்க்க கூடுதலான உரிமைகள் தமிழர்களுக்கு சமஷ்டி சுயாட்சி என்பனவற்றின் மூலம் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந் நாடு சிங்களவர்களுடைய நாடு என்பதும் பெளத்தமதம் தேசிய மதமாக்கப்பட வேண்டும் என்பதே ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடாகும்’ இவ்வாறு அதன் பாராளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர் அவ் இயக்கம் முன்வைத்துள்ள தீர்வு யோச னைகள் பற்றிய விளக்கத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார். இத்தகைய நிலைப்பாடு ஜாதிக ஹெல உறுமயவிடம் மட்டு மன்றி ஜே.வி.பி. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசி யக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற பிரதான சிங்கள ஆளும் வர்க்கக் கட்சிகளிடமும் இருந்து வரும் உட்கிடக்கையாகும். ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் வகைகள் வேறுபட்டிருக்குமே தவிர உள்ளார்ந்த நடை முறைகள் மேற் கூறியவற்றை மையப்படுத்தியவையாகவே இருந்து வந்துள்ளன. அத்தகைய நிலைப்பாட்டின் எதிர் விளைவே இன்றைய கொடிய யுத்தமும் போராட்டமுமாகும். இச் சந்தர்ப்பத்தில் தான் இந்த நாடு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது. இந் நாடு சிங் களவர்களுக்கு மட்டும் உரியது என்ற பேரினவாதிகளின் தர்க்கம் அடிப்படையற்றது என்பதை வரலாற்று வளர்ச்சியின் வழியாக நோக்க வேண்டி உள்ளது.
இன்றைய சிங்கள தேசிய இனத்தின் மூதாதையர்கள் இலங் கைக்கு வருவதற்கு ஆயிரம் வருடங்களின் முன்பாகவே இங்கு மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் திராவிட வழி வந்த மானிடராவர் என்பது வரலாற்றாசிரியர்களின் கூற்றாகும். அத்தகையவர்களில் தமிழர்களின் மூததையர்கள் அக்கால சூழலிக்கு ஏற்ப வாழ்ந்திருக்கிறார்கள். பின் வந்த சிங்களவர்களின் மூதாதையர்கள் அப்பழங்குடி மக்களோடு இணைந்து கலந்து வாழ்ந்து பெருகியிருக்கிறார்கள். இவ்வா றான மக்கள் இலங்கை பூராவும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் காலவோட்டத்தில் சிற்சில பிரதேசங்களில் செறிவா கவும் நிரந்தரமாகவும் தத்தமது வாழ்வை நிலைப்படுத்திக்
கொண்ட னர். நீர் நில வளங்க உற்பத்தி முறைமைகளும் உ அடிப்படையில் மக்கள் செறிவு ப்படுத்திக் கொண் டன. இந்தியாவில் இருந்து காலத்தி இங்குள்ள மக்களோடு கலந்து ளும் இருந்தனர். தென்னிந்திய தமிழர் வடக்கு கிழக்கில் குடிே ளும் வந்தனர். தென்னிந்தியர் வர்களோடும் கலந்து கொண்ட மேலும் எண்ணிக்கையில் பெரு சூழலும் உற்பத்தி உறவுகளும் யை ஏற்படுத்தின. அதன் ஊடா யானது சிங்கள மொழியின் வ6 நாகரீக மேம்பாட்டிற்கும் வழி மக்களும் எண்ணிக்கையில் தவாறே தமது இன மொழி மத உற்பத்தி உறவுகள் மூலம் சமூ ருந்தனர். சிங்கள மக்கள் அணு லான தென் பிராந்தியங்களிலு நிலைத்து வாழ்ந்து வந்தது கிழக்கில் நிலைத்து நீடித்து மக்கள் வடக்கு கிழக்கிலும் ெ நலைபெற்றனர். பின் கொலன் இந்திய வம்சாவழித் தமிழர்கள் திக் கொண்டனர். கால அளவுகளில் வேறுபாடு மூவாயிரம் ஆண்டுகளில் இல் இனம் என்ற உயர் நிலை பெற்று வந்திருக்கிறார்கள் எ உண்மையாகும். ஆனால் அந்நீ னியரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் யும் முதலாளித்துவ ஆட்சி அ மொழி பிரதேச வேறுபாடுகை மோதல்களாக முன்நிறுத்திக் இத்தகைய இனமத மொழி கடந்த நூற்றாண்டின் ஆரம் முஸ்லீம் மக்கள் மத்தியில் வள அவற்றின் படிமுறை வளர்ச்சிய காரம் வளரவளர தமிழர்கள் என்பது ஆண்டபரம்பரை என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 விலை 20/- சுழற்சி
திய சந்தைக் கட்டிடத் தொகுதி. 136530, தொலை நகல்:011-2473757 I.com, Web: www.ndpsl.org.
கு நடைமுறையில் இருக்கும் டம் கொடுப்பதில்லை. அப்
மாற்றினால் ஆளும் வர்க்க
ண்டிருக்கும் வேளையில் அங் வழங்கப்பட வேண்டும் என்ற டுகின்ற போதும் நியாயமான வதாகவும் இல்லை. அதனால் வாங்குவதில் மக்கள் கடும் றனர். குறிப்பாக உழைக்கும்
களை அனுபவிக்கின்றனர். விலைகளை குறைக்க வேண் ள் வைத்திருக்க வேண்டுமெ கமான கோரிக்கைகள் முன் அவ்வாறான கோரிக்கைகள் ங்கள் முன்னெடுக்கப்பட்டால் தவும் நடவடிக்கைகளாகவே வ்வாறு அடக்குவதற்கு அரசா இருக்கும் பேரினவாதிகள் க்களின் நியாயமான கோரிக் பேராலும் பயங்கரவாதத்தின்
ளும் தட்பவெப்ப நிலைகளும் றவுகளும் இன மொழி மத ாக வாழும் சூழலை உறுதி
ற்குக் காலம் வந்து குடியேறி கொள்வதில் பல்வேறு மக்க வில் இருந்து வந்த திராவிடத் பறினர். அவ்வாறே முஸ்லீம்க களில் ஒரு பிரிவினர் சிங்கள னர். ஆதலால் சிங்கள இனம் பான்மையினராகினர். காலச் நிலவுடைமைச் சமூக வளர்ச்சி க பெளத்த மதத்தின் வருகை ார்ச்சிக்கும் சிங்கள மக்களின் வகுத்தன. அவ்வாறே தமிழ் இரண்டாம் இடத்தில் இருந் வளர்ச்சிகளை நிலவுடைமை க வளர்ச்சியாகக் கொண்டி ராதபுரத்திலும் அதற்கு அப்பா மலையகப் பிரதேசங்களிலும் பான்று தமிழர்கள் வடக்கு வாழ்ந்து வந்தனர். முஸ்லீம் நற்கின் கரையோரங்களிலும் ய காலத்தில் மலையகத்தில் தமது வாழ்வை நிலைப்படுத்
கள் காணப்படினும் கடந்த ங்கையில் மனிதர்கள் மனித T966(5 portLT9, 6).6ITTéé ர்பதே அடிப்படை வரலாற்று பர்களின் வருகையும் பிரித்தா தேசிய இனங்களின் வளர்ச்சி காரப் போட்டியும் இன மத வளர்த்து முரண்பாடுகளை Sleg, T6OÖTL6GT.
ரதேச முரண்பாடு என்பது ம் தொட்டே சிங்கள தமிழ் க்கப்பட்டு வந்தவைகளாகும். ல் பெரும் தேசியவாத அகங் த்தியில் குறுந்தேசியவாதம் பழைமைவாதப் பெருமிதத்து
O3
யூன் 2007
பராலும் மறுக்கப்பட்டு வருகின்றன. ாராளுமன்ற அரசியலில் இருக்கும் ஐ. தே. கட்சியையும் அரசுடன் இணைந்து கொண்டவர்கள் தவிர) தமிழ் தசிய கூட்டமைப்பையும் தவிர எல்லாக்கட்சிகளும் ரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றன. ஐ.தே. ட்சி வாழ்க்கை செலவு அதிகரிப்பு பற்றி சிலநேரங்களில் பசினாலும் அது அடக்கிய வாசிப்பே. பாராளுமன்றத்திற்கு வெளியில் இருக்கும் இடதுசாரி, னநாயக சக்திகள் மிகவும் மோசமான அடக்கு முறைக ளுக்கு முகம் கொடுத்துவருகின்றன. அவற்றினிடையே ஆரோக்கியமான ஐக்கியப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இதனால் அரசாங்கம் செளகரியமாக விலைகளை யும், கட்டணங்களையும் உயர்த்தி செல்கிறது. இலங்கையின் இலவசக் கல்வியும், இலவச சுகாதார சேவை யும் சீரழிக்கப்பட்டுள்ளன. அவற்றை முற்றாக தனியார் வர் த்தகத்திற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடு க்கும்படி அரசாங்கம் சர்வதேச நிறுவனங்களாலும் இலங்கை க்கு உதவிவழங்கும் நாடுகளாலும் வற்புறுத்தப்படுகிறது. இது தாராள பொருளாதாரத்தினதும், உலகமயமாதலினதும் விளைவாகும். எமது நாட்டின் தன்னிறைவுபொருளாதார த்தை தாராள பொருளாதாரமும் உலகமயமாதலும் சீரழித் துவிட்டன. யுத்தமும் நிலைமையை மேலும் மோசமாக்கியு ள்ளது. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகள் வாழ்க்கைச் செல வு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். உலகமயமாதலினாலும், யுத்தத்தினாலும் ஆட்சியை நடத்தும் ஆளும் வர்க்கம் அவற்றை இல்லாமல் செய்யப்போவதில்லை. அதனால் அவை அதிகரித்துச் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகமாகும். அவற்றிலிருந்து முற்றாக மக்களை பாதுகாப் பதானால் அரசியலில் பாரிய அடிப்படை மாற்றங்கள் தேவை. அம்மாற்றங்கள் ஒரேயடியாக ஏற்படப் போவதில்லை. அவை நீண்டகால நடவடிக்கைகளுக்கு ஊடாகவே சாத்தியமாகும். மக்கள் தற்போது அனுபவிக்கும் வாழ்க்கைச்சுமைகளிலிருந்து ஓரளவிற்காவது விடுபட அத்தியாவசியப் பொருட்களினது விலைகளும் அத்தியாவசிய சேவைகளினதும் கட்டணங் களும் குறைக்கப்பட வேண்டும். அவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கப்படவும் வேண்டும். அவற்றை வென்றெடுப்பதற்கு மக்களின் எதிர்ப்பு நடவடிக் கைகளே வழிமுறைகளாகும். அவற்றை முன்னெடுக்க இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் பங்களிப்பும், தலைமையும் இன்றியமையாததாகும்.
ஆசிரியர் குழு
டன் வளர்க்கப்பட்டது. அதுவே பேரினவாத அகங்காரத்திற்கு எதிர் நிலையாக நிறுத்தப்பட்டது. பேரின வாதத்தின் வளர்ச்சி யானது தமிழ்த் தேசிய இனத்தை மட்டுமன்றி முஸ்லீம்கள் மலையகத் தமிழர்கள் மத்தியிலும் தேசிய உணர்வுகளையும் தோற்றுவித்தன. அதன் மூலம் அவை இலங்கையின் தேசிய இனங்கள் என்ற நிலைக்கும் வளர்ச்சி கண்டுள்ளன. அதேவேளை பறங்கியர் மலேயினர், வேடர்கள் ஆகிய சமூக ங்கள் இன்றும் தமக்குரிய தனித்துவத்துடன் வாழ்ந்தும் வருகின்றனர். வேடர்கள் எண்ணிக்கையில் இரண்டாயிர த்திற்கும் மூவாயிரத்திற்கும் உட்பட்டவர்கள். ஆனால் அவர்க ளில் மூவாயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியைக் காணமுடி கிறது. அவர்கள் இந் நாட்டின் பழகுடி மக்களாவர் என்பது மறுப்பதற்கில்லை. இவ்வாறான வரலாற்று வளர்ச்சிப் போக்கினைக் காணும் போது இன்று இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலை யகத் தமிழ் ஆகிய நான்கு தேசிய இனங்களும் பறங்கியர் மலேயினர், வேடர் ஆகிய சிறுபான்மைச் சமூகங்களும் இருந்து வருவதைக் காண முடிகின்றது. எனவே இலங்கை யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எழுப்பினால் அது மேற்கூறிய அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என்பது நிரூபிக்கப்படுகின்றது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஒரு பெளத்த பிக்குவால் தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப எழுதப்பட்ட மகாவம்சத்தினை கையில் வைத்துக் கொண்டு அதன் ஊடாக இலங்கையின் வரலாற்றை நோக்கும் பார்வை நேர்மையான விஞ்ஞான பூர்வ வரலாற்றாசிரியர்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். அவ் வாறு நிராகரிக்கப்படும் மகாவம்சக் கட்டுக் கதைகள் திரிபுகளில் தொங்கி நின்றே ஜாதிக ஹெல உறுமயவும் ஏனைய பேரினவாதிகளும் இலங்கை சிங்களவர்களின் நாடு மட்டுமே என்று வாதிட்டு வருகின்றனர். இந்த நாட்டின் உண்மையான சொந்தக்காரர்கள் சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் வேடர்கள் பறங்கியர் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களேயாவர். ஆண்டபரம்பரையில் வந்த உயர் வர்க்க மேட்டுக்குடியினரின் நிலபுலச் சொத்தல்ல இலங்கை, அத்தகையவர்கள் இலங்கை தனி ஒரு இனத்திற்கும் மதத்திற்கும் உரியது எனச் சொந்தம் கொண்டாடமுடியது. எனவே முழு இலங்கை மக்களுக்கு இந்நாடு சொந்தம் என்ற உண்மையும் யாதார்த்தமும் நிலை நிறுத்தப்படுவதற்கு சமூக மாற்றத்திற்கான உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டமே வழி வகுக்கக் கூடியதாகும். O

Page 6
Mதிய பூமி
6
சுயாசிேக்கான 3
சுதர்த்ரக்
நமது அரசியல் நிருபர்
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின மாவட்டசபைகள் யோச னைகள் முன்வைக்கப்பட்டவுடன் அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு சமர்பிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கைகள் பற்றிய ஆரவாரங்கள் ஓய்ந்துவிட்டன. அனைத்துக் கட்சி களின் கூட்டத்திற்கு பொறுப்பான சமசமாஜக்கட்சித் தலை வர்களில் ஒருவரான அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவும் செய்வ தறியாது இருக்கிறார். அரசியலமைப்பு விவகார அமைச்சர் டீ.ஈ.டபிள்யூ குணசேகரவும் மெளனமாகி உள்ளார். மாவட்ட சபைகளின் யோசனைகளை முன்வைத்ததன் மூல ம் தேசிய இனப்பிரச்சனை என்று ஒன்று இருப்பதாக சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ரோமிற்கு சென்றிருந்தபோது இலங்கையில் தேசிய இனப்பிர ச்சினை இல்லை என்று தெரிவித்திருந்தார். இங்கு அக்கட்சி யின் யோசனைகள் மே 30ல் வெளியிடப்பட்டபோது ஜனாதி பதி நாட்டில் இருக்கவில்லை. உலக கிண்ணத்திற்கான கிரிக்கட் போட்டியைப் பார்ப்பதற்காக அவர் மேற்கிந்திய தீ விற்கு சென்றிருந்தார். அவர் அங்கிருந்து நாடு திரும்பும் போது வெளிநாட்டு பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ் வியில் "எல்லோரும் அதிகாரப்பங்கீடு பற்றிப் பேசுகிறார்கள். நான் அபிவிருத்தி பற்றியே கூடிய அக்கறை கொள்கிறேன். பெரிய பிரதேசத்தினை அதிகார அலகாகக் கொண்டு அபிவி ருத்தி செய்ய முடியாது. மாவட்ட அலகுகளையும் கிராம அலகுகளையும் கொண்டு அபிவிருத்தி வேலைகளை முன் னெடுக்க முடியும். அதனாலேயே சுதந்திரக் கட்சி மாவட்ட அதிகார அலகை முன்வைத்துள்ளது எனத் தெரிவித்துள் STITU. இதிலிருந்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் கான நியாயமான அரசியல்தீர்வு யோசனையை அவரோ அவரது கட்சியோ முன்வைக்கப்போவதில்லை என்பது தெளி வாகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரண துங்க இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இருப்பதா கவும் அதனை தீர்ப்பதற்கு அதிகாரப்பங்கீடு அவசியமென்றும் ஏற்றுக் கொண்டிருந்தார். அவர் பிராந்திய சபைகளே அதிகா ரப் பங்கீட்டு அலகாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் பத்து வருடங்களாக ஹெலஉறுமயவும் அதிருப்திகளை வெளியிட்டிருந்தது. ஹெலஉறுமயவின் தேசிய அமைப்பாள
●ー●
ரும் சுற்றுச்சூழல் அமைச்சரு கை சிங்களவர்களுடைய வாழ வேண்டும். தமிழர்களு கொடுத்துவிட்டு சிங்களவர்க ராக செயற்படக்கூடாது எ வாறான நிலைப்பாட்டுடன் இ திரக்கட்சியின் யோசனைகளு க்கப்பட்டுள்ளன.
சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைச்சர்கள் கூட ஏற்கவில் யிலான அரை சமஷ்டி முறை கும் கிழக்கும் மக்கள் அபிப் இணைக்கப்படவேண்டும் எ6 6াGITGOT্য,
ஐ.தே.கட்சி சமஷ்டி முறைை அதுவும் வடக்கு கிழக்கு இ வாக்கெடுப்பின் மூலம் தீர்
தொழிலாளர்கள் வேறு தொழி ல்களில் ஈடுபட்டால் தான் சிறந் தளவாவது கூடியவரு மானத் தை பெற்றுக் கொண்டு வாழ்க் கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்பது முத லாளிவர்க்க நியதி. அதாவது தொழில்களை செய்தால் வாழ் க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்பது முத லாளித்துவத்தின் போதனை. அதேவேளை தொழிலாளர் வர்க்கமின்றி முதலாளி வர்க்கம் அசைய முடியாது என்பதும் அதனை சுரண்டிக் கொழுக்காவிட்டால் முதலாளித்துவம் இயங்காது என்பதும் விஞ்ஞானபூர்வமான உண்மை. அத னால் தொழிலாளர்களுக்கு முதலாளி வர்க்க எண்ணங்க ளும், ஆசைகளும் ஊட்டப்பட்டாலும் அனைத்து தொழி லாளர்களும் முதலாளிகளாக முடியாது. அது முதலாளித்துவ சமூக இயக்கத்திற்கு முரணானதுமாகும். தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்கமாக இருந்து உரிய வாழ்க்கைத்தரத்தை நிலைநாட்டிக்கொள்ளும் சமூக பொரு ளாதார அமைப்பே தொழிலாளர் வர்க்கத்தின் இலக்காகும். அந்த சமத்துவமான சமூகம் என்ற இலக்கை அடைவதற் குரிய அரசியல் சமூக ஆதிக்கம் தொழிலாளர் வர்க்கத்திற்கு கிடைக்கும் வரை முதலாளித்துவ சமூக அமைப்பின் 'அபிவி ருத்தி அல்லது பொருளாதார முறைமைக்குள் போராடிக் கொண்டு தொழிலாளர் வர்க்கம் வாழ வேண்டியதாக இருக் கிறது. அதன் விளைவாக தொழிலாளர் வர்க்கத்தில் மிகவும் சிறு பான்மையானோர் சுயமேலாண்மை அடைவதும் அவர்களின் வர்க்கத்தட்டில் மாறுபாடு ஏற்படுவதும் தவிர்க்க முடியாததா கிறது. அது முறைசார கல்வியினூடாகவும் உத்தியோகங்கள், பதவிகள் பட்டங்கள் மூலமாகவும் ஏற்படலாம். இந்த மாற் றத்தை அடைவதனாலேயே தொழிலாளர் வர்க்கம் வளர்ச்சிய டைய முடியும் என்று போதிப்பவர்கள் முதலாளித்துவ சமூக
ைேலித்தின் இடுகிவிடுதலைத்ே
த்தை கட்டிக்காப்பவர்களால் இந்த மாற்றத்தினூடாகத் ெ சேர்க்கப்பட்டு ஏற்றத்தாழ்வுள் ப்பை தூக்கி எறியும் போ என்பது இன்னொருவகைய தொழிலாளர் வர்க்கத்தில், பி துவ முறைசார் கல்வியால் 6 ளித்துவத்தை பாதுகாப்பதற் பயன்படுத்தபட வேண்டும்
கருத்திற் கொண்டு செயற்படு
தொழிலாளர் வர்க்கத்திலுள் களையும் பெற்றவர்களின் 1 இந்த அடிப்படைக் கருத்துக தின் சமூக அசைவியக்கத் பற்றி அவதானிப்பது நல்லது மாக இருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்கை பல வர்க்கங்களை கொண் அதன் பிற்படுத்தப்பட்ட நி6ை விட்டாலும் புதிய மாற்றங் மறுப்பதற்கில்லை.
 
 

திகாரப் பங்கி யோசனைகளு
ான சம்பிக்க ரணவக்க இலங் ாடு, சிங்களவர்களே இங்கு கு அதிகாரத்தை பங்கிட்டுக் ளின் அபிலாஷைகளுக்கு எதி ன்று தெரிவித்துள்ளார். இவ் |ணங்கும் வகையிலேயே சுதந் ம் திருத்தங்களுடன் முன்வை
அபிலாஷைகளை pum afero uu uub
ாண்மையையும்
ாசனைகளாகும்.
UF60)Lu (BuLu Tig-60)6OTU, 60)6IT f6MJ லை. அவர்கள் இந்திய முறை யை ஆதரிக்கின்றனர். வடக் பராய வாக்கெடுப்பின் மூலம் ன்ற எண்ணத்தைக் கொண்டு
ய ஏற்பதாகவே அறிவிக்கிறது. ணைப்பை மக்கள் அபிப்பிராய மானிக்க வேண்டும் என்று
ாழிலாளர் வர்க்கத்திற்கு பலம் ா முதலாளித்துவ சமூக அமை ாட்டங்களை முன்தள்ளுவது ான சிந்தனை ஆகும்.
படுத்தப்பட்டோரில் முதலாளித் ற்படுத்தப்படும் மாற்றம் முதலா ாகவன்றி அதனை எதிர்க்க என்பது சமூகமாற்றத்தினை வர்களின் கருத்தாகும். இதற்கு
- சிவராமன் ா கல்வியறிவையும் தகைமை பகு மிகவும் அவசியமானது. ருடன் மலையகத்தமிழ் சமூகத் ல் படித்தவர்களின் பங்களிப்பு தோட்டத்தொழிலாளர் சமூக தமிழ் தேசிய இனம் இன்று அடிப்படையாகக் கொண்டு சமூகமாக மாறியிருக்கிறது. பில் பாரிய மாற்றங்கள் ஏற்படா ர் ஏற்பட்டுள்ளன என்பதை
என் 2007
『ー
கூறுகிறது.
இனமேலாதிக்கத்திற்கும் இன ஒடுக்கலுக்கும் உட்பட்டிரு க்கும் தேசிய இனத்திற்கு போதியளவு அதிகாரங்களை வழங்கி அதனது சுயாட்சியை உறுதிப்படுத்தாவிட்டால் இன மேலாதிக்கமும் இன ஒடுக்கலும் தொடரும். தமிழ் மக்களின் போராட்டங்களை ஆயுதப்போராட்டமாக வளர்வதற்கு அடிப்பு டைக் காரணம் அவர்கள் மீதான இன மேலாதிக்கம் இன ஒடுக்கல் இராணுவ ஒடுக்கலாக மாறியதாகும். அந்த இரா ணுவரீதியான ஒடுக்கலை நிறுத்தி இன மேலாதிக்கத்திலும் இன ஒடுக்கலிலிருந்து தமிழ் தேசிய இனத்திற்கு சுயாட்சியும்
அதற்கான அதிகாரப் பகிர்வும் வழங்கும் வகையில் அரசியல்
தீர்வு காணப்படவேண்டும். அந்தத்தீர்வு அதிகாரங்களை மத்தியில் மட்டும் குவித்து வைத்திருக்கும் பெரும் இன ஆதிக்கம் கொண்ட ஒற்றை யாட்சி முறைக்குள் சாத்தியமாகாது. மத்தியிலும் அதிகார ங்கள் இன அடிப்படையில் பகிரப்பட வேண்டும் அவ்வாறே பிராந்தியங்களுக்கும் பகிரப்பட வேண்டும். இதனை சுதந்திர க்கட்சியின் மாவட்டசபை யோசனைகளோ ஜே.வி. பியினது நிலைப்பாடோ, ஹெலஉறுமயவின் பிரதேசசபை கிராமசபை யோசனைகளோ உறுதி செய்யமாட்டாது. இவ்வாறான யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் முடியாது. சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது. நியாயமான அரசியல் தீர்வை அடிப்படையாகவும் இலக்காகவும் கொள் ளாத சமாதான நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் தரப்பிலான போராட்டங்கள் முடிவிற்கு வராது. குறிப்பாக ஆயுதப்போரா ட்டமும் முடிவிற்கு வராது. அரசியல் தீர்வை முன்வைக்காமல் தமிழ் மக்களின் கோரிக்கைக்கும் போராட்டங்களுக்கும் எதிராக இராணுவரீதியான நடவடிக்கைகளை அரசு முன் னெடுக்கும்போது யுத்தம் நீடிக்கப்பட செய்யும். அதனால் மேலும் மோசமான அழிவுகளே ஏற்படும். சுதந்திரக்கட்சியின் யோசனைகள் தமிழ்மக்களின் ஆகக் குறைந்தளவான அபிலாஷைகளையாவது பூர்த்தி செய்வதாக இல்லை. அதனால் யுத்தத்தை நிறுத்த சிறிதளவேனும் பங்க 6fiնկ Օl&մնաUplգաT51, சமஷ்டிமுறையே உகந்தது என்று பேசிவந்த சில என்ஜிஓ காரர்கள் குறிப்பாக தேசிய சமாதானப்பேரவையைச் சேர்ந்த ஜெகான் பெரேரா சுதந்திரக்கட்சியின் மாவட்டசபை யோச னைகள் புலிகள் இயக்கத்தின் கடும்போக்கிற்கு எதிரான தந்திரோபாயமான அணுகுமுறை என்று கூறியுள்ளார். அதா வது மாவட்ட சபையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுதந் திரக் கட்சி விட்டுக் கொடுப்புகளை செய்து பெரிய பிரதேச த்திற்கு அதிகாரத்தை வழங்கும் நிலைமைக்கு மாறலாம்
இலங்கையில் 200 வருட வர லாறு கொண்ட மலையக சமூ கம் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக இரு ந்து வருகிறது. இன்னும் வீடி ல்லாத சுகாதார வசதியில்லாத கல்வி வசதியில்லாத சமூகமா கவே இருக்கிறது. 1960 களு க்குப் பின்னர் தோட்டப்புறங் களுக்கு எட்டத்தொடங்கிய இலவசக்கல்வியால் இன்று கல்விகற்ற சமூகமொன்றை அவதானிக்க முடியாது. அவர் களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆசிரியர்களாகவும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான தொழில்சார்ந்தவர்களும், சிறிய வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களும் ஒரு சிலர் அரசாங்க நிர்வாகத்துறையிலும் இருக்கின்றனர். இதனால் தோட் டத்தொழிலாளர்களிடையே சில வகை வர்க்கத்தட்டுக்கள் தோன் றியுள்ளன. அந்த வர்க்கத்தட்டுக்களின் தோற்றமே மலையகசமூகத்தின் வளர்ச்சியாக காட்டப்படுகின்றது. அத்தட்டுக்கள் தொழிலா ளர்வர்க்க அடிப்படையுடன் இருக்காமல் அதிலிருந்து தூரே விலகிச் செல்வதையே அபிவிருத்தி என்றும் கூறப்படுகிறது. இந்தப்போக்கு ஊக்குவிக்கப்படுவதையே வளர்ச்சிப் போக்கென்றும் சிலர் கூறுகின்றனர். மிகவும் பின்தங்கிய சமூகத்தில் மேற்படி மாற்றங்கள் பாரியதான தோற்றத்தை கொடுத்தாலும் பின்தங்கிய நிலைமையில் அச்சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அவதானிக்கப்பட வேண்டும். கல்விகற்றவர்கள் அடைந்துள்ள வளர்ச்சியால் முழு சமூக மும் பயனடைந்துள்ளதா அல்லது அதேபோன்று முழு சமூகமும் வளர்ச்சியடைய முடியுமா என்பது பற்றி தெளிவில் லாமல் போதனைகளிலும் பிரசாரங்களிலும் முன்னெடுக்கப்படு கின்றன. கல்வியால் சுய ஈடேற்றம் அடைந்தவர்கள் அதுவே சமூக வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் வழியென்று கூறுகின் றனர். அவர்கள் அதற்குரிய பிற்போக்கு அரசியலுக்கும்
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 7
'மயிர் நீப் பினர் கவரிமாண் அண்ணார் உயிர் நீப்பர் மானம் வரின்" என்ற குறள் ஏறத்தாழ எல்லா நிலவுடைமைச் சமூகங்களிலும் நில வுடைமைக்கு முந்திய சமூகங்களி லும் மேல் தட்டு வர்க்கங்களுக்கும் வற்புறுத்தப்பட்டு வந்த தன்மானத் தின் உத்தமப்படுத்திய பார்வையெ னலாம். எனினும் எது மானத்திற் குரியது எது மானக்கேடானது என்பது பற்றிச் சமூகங்களுக்கு இடையில் மட்டுமில்லாமல் சமூக வர்க்கங்கட்குள்ளும் வேறுபட்ட மதிப்பீடுகள் உள்ளன. நிலவுடை மைச் சமூகங்களில் ஒவ்வொருவர் க்கப் பிரிவிற்கும் கடமைகள், உரி மைகள் என்று வெவ்வேறாக விதிக் கப்பட்டுள்ளன. நடத்தை விதிகளில் ஏற்கப்பட்ட பொது நடத்தை விதிக ளுக்குப் புறம்பாக ஒவ்வொரு சமூக ப்பிரிவிற்குமுரிய நடத்தை விதிகள் இருந்துள்ளன. கடமை தவறுவதை அரசு தண்டிப் பதோ எசமானன் தண்டிப்பதோ
வாழாக
ஒரு விடயம். தன்னைத்தானே தண்டிப்பது மானம் தொடர்பான பிரச்சனை போரிற் புறமுது கிடாமை இந்தியத் துணைக்கண் டத்தின் பல பகுதிகளில் வற்புறுத் தப்பட்ட தன்மானந் தொடர்பான ஒரு விழுமியம் சங்ககால வீரத்தாய் க்கு புறமுதுகிட்ட மகனின் அவமா னம் தனது அவமானமாகத் தெரி வது பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். அது போன்ற தன் மானம், வீரயுகத்தின் பின்பு மாற்றம் பெறுகிறது. அது எல்லாருக்கு முரிய தேவையாக இல்லாது போயிருப்பதற்கான சான்றுகளில் ஒன்று போரிற் தோற்றவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளா க்கப்பட்டமை. அந்த அவமானம் சாவுக்கு வழிகாட்டவில்லை. எனி னும் உயர் அதிகாரிகள் அமைச் சர்கள் படைத்தளபதிகள் போன்ற வர்களிடம் அதிகம் அரச விசுவாசம் எதிர்பார்க்கப்பட்டுள்ளதைப் பல சமூகங்களிலுங் காணுகிறோம்.
எதிரிகளிடம் சரணடைவதை விடச் சாவது மேல் என்ற கருத்து நிலவு டைமைச் சமூகங்களின் மேல் தட்டு வர்க்கங்களிடையே நீண்ட காலமாக நிலைத்து வந்துள்ள ஒன்று. எனினும் இது எல்லாரிட மும் ஒரே விதமாக எதிர் பார்க்கப் பட்டது என்று கூற இயலாது.
ஆணாதிக்கம் பெண்ணை ஆணி ன் உடைமையாகக் கொள்ளுகி றது. நிலவுடைமைச் சமூகத்தில் பண்ணையடிமைகளும் அவர்களது குடும்பத்தினரும் நிலப்பிரபுவுக்குச்
தொடர்ச்சி 7ம் பக்கம் cyffurf 'coffáa6/ffary 6ம் பக்க தொடர்ச்சி என்பதே அவரின் எதிர்பார்ப்பு இது ஒரு கபடத்தனமான பார் வையாகும். இத்தகையவர்கள் சில காலத்திற்கு முன்பு முன்வைத்த அதிகாரப் பகிர்வு பற்றிய வார்த் தைகளை நினைவு கூர்வது தேவையானதாகும். ஏற்கனவே நாட்டில் மாகாண சபைகளே அதிகார அலகுகளாக இருக்கின்றன. அதற்கு கூடுத லான அதிகாரங்களை வழங்கு வது பற்றியும் வடக்கையும் கிழக் கையும் எவ்வாறு இணைப்பது என்பது பற்றியும் சிந்திப்பதே அர
50ᏓᏓᏃ
சொந்தம். ஒரு நிலப்பிரபுவின் ஆடு மாடுகள் முதலாகப் பண்ணையடி மைகளும் நிலப்பிரபுவின் மனைவிய ரும் வைப்பாட்டியரும் பிறரால் கவர் ந்து கொள்ளப்பட்டாலோ அவமதி க்கப்பட்டாலோ அதை ஒரு நிலப் பிரபு தனக்கு ஏற்பட்ட அவமானமா கக் கருத இடமுண்டு. இது நிலப் பிரபு தனது உடைமைகளை நேசி ப்பதாலல்லாமல் தனது ஆதிக்கத் திற்குச் சவால் விடப்பட்டதாகக் கரு துவதால் ஏற்படுகிற கோபம் தொட ர்பானது. இது போர்கட்கும் தனிப் பட்ட முறையிலான சவால் கட்கும் வழி செய்துள்ளது. தமது கவுரவத் துக்காக இருவர் வாட்சண்டையி ட்டு வந்த மரபு ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் கைத் துப்பாக்கிச் சண்டையாகத் தொடர்ந்து வந்துள்
யப்பானிய நிலவுடைமைப் பண்பாட் டின் கவுரவக் கோட்பாடு யப்பான் முதலாளிய முறைக்கு மாறிய பின் பும் தொடர்ந்து வந்ததற்கு யப்பா னிய முதலாளியம் நிலவுடைமைச்
சமூக விழுமியங்கள் பலவற்றைத் தனக்கு வசதியாக எடுத்தான்ை டமை ஒரு முக்கிய காரணமாகும். சமுராய் போர் வீரர்கள் தமது கவுர வத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் பகி ரங்கமாகவே தமது வயிற்றைக் கட் டாரியாற் கிழித்துத் தற்கொலை செய்வது யப்பானியப் பண்பாட்டிற் சென்ற நூற்றாண்டின் இரண்டாம் உலகப் போரின் முடிவு வரை ஏற்க ப்பட்ட சமூக நடவடிக்கையாக இரு ந்தது. கவுரவத்துக்கான தற்கொ லை பிற சமூகப்பிரிவினராலும் ஏற்க ப்பட்ட நடத்தையாக இருந்து வந்து இப்போது பெருமளவுங் குறைந்து விட்டது.
இந்தியக் குறுநில மன்னரின் பட்டத்
தரசியும் பல சமயம் பிற மனைவிய
ரும் தாம் எதிரியாற் பிடிபடக் கூடிய
சூழ்நிலைகளிற் தற்கொலை செய் வதும் மானத்தின் அடிப்படையிலே வற்புறுத்தப்பட்டு ஏற்கப்பட்ட நடத் தையாகிற்று. இது உடன்கட்டை ஏறுவதுடன் சில ஒற்றுமைகளை உடையது என்பதையுங் குறிப்பிட வேண்டும்.
அடங்காமையைப் போன்று சொற் பிறழாமையும் மிகவும் வற்புறுத்தப் பட்டு வந்த ஒரு விழுமியம் என லாம். எழுதா உடன்படிக்கைகள் பலவற்றுக்கு ஒருவர் தனது சொல் லுக்குக் கட்டுப்படுவதே ஆதாரமா யிருந்தது. முதலாளியத்தின் தோற் றத்தின் பின்பும் சொல்லின் வலிமை நீண்ட காலமாகத் தொடர்ந்து வந் துள்ளது. ஏலங்களின் போது ஒரு
யல்தீர்வு காணப்பதற்கான அடி ப்படையாகும். அதி தீவிரவாத பேரி னவாத நிலைப்பாடு கொண்ட ஜே. வி.பி. ஹெலஉறு மய என்பவற்று க்கு இணைங்கிச் சென்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நிச்சயமாக தமிழ் மக்களு க்கு ஒற்றையாட்சி பாதகமாகவே இருந்துள்ளது. சிங்கள மேலாதிக்க வாதிகள் மேலும் மேலும் பலமடை யவே ஒன்றையாட்சி துணைபுரிந்து ள்ளது. ஒற்றையாட்சி என்றவுடன் சிங்கள மக்களுக்கு பூரணபாது காப்பு இருப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டை கொடுத்துள்ள து. அந்த ஒற்றையா ட்சி முறை யால் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை நாடும்
விலையைக் குறிப்ட் கக் கைச் சைகை ன்றன. தவறுதலா காட்டினாலும் அை டிய கடமை ஏலங் உண்டு. தவறினா கவுரமிழந்த அவர் பங்கு பற்ற இயலா இந்த விதமான வா செயற்பாடுகள் பங் லுங் காணப்பட்ட இருபது ஆண்டுக லண்டன் பங்குச் 4 வும் கனவான்களி நடத்தையை ஆத ண்டு இயங்கக் கி ந்து வந்தது. எனி g,660)Lu'lsorts OT g, படிக்கைகள் கள்ள சூதாடிகளிடையிலு கீழிறங்கிய பின்பு
கட்டுப்பாடுகளைச் வேண்டிய நிர்ப்பந்த சொல்லுக்குக் கட்
ØåOMØlGö OMØlå,64
பது இந்திய நில6 லில் உருவான வ ளையும் கட்டுப்ப தான். இதன் எச்ச மும் நமது சூழலிற் னும் கொலனியத்தி வுடைமைச் சமூக வர்க்கத்தின் கவுர டைப் பெருமளவும் கொலனிய ஆட்சி காலத்தில் அதை
குறுநில மன்னர்க ஆதரவான நிலப்பி ந்தனர். தன்மானப் ளது பார்வை த. ஆதிக்கக் காரர்கட் மறுக்கும் நோக்கை யது. இத்தகையவ
மானம் என்பத பற்றிய ஒன்றா மாற்றார் கலை எழுச்சிகளின்
கணி டிருக்கிறே
புணர்வுக்காகவே திபத்திய எதிர்ப்புச் களை மெச்சவும் ( கிறது. எனினும் செ தன்னை நிலை அதனுடன் சமரசம் ரபுக்களால் நிலை தது. அவர்களை னியவாதிகளுக் செய்து தம்மை பே ண்ட புதிய நிலப்பி
நிய சக்திகளால் யப்படுவதை தடுக் ஒற்றையாட்சி மக் க்கு அதிகாரம் ெ யும் ஒப்பிட்டு ரீதியி ஜனநாயகப்படுத்த மறுக்கிறது. இந்நி சிங்கள மக்களுக் தாகும். அதற்காக சமஷ்டி பிரச்சினைகளுக்கு ஆனால் ஒப்பீட்டு இனங்களுக்கு செய்ய வழிவகுக் மூலம் இன மே இன ஒடுக்கலிலி இனங்கள் பாது கான அடிப்படை
D60T.
அதன் வளங்களும் முற்றாக அந்

ட்டு ஏலம் கேட் ளே பயன்படுகி 9, ഉഗ്ര ഞ9ഞെക த மதிக்க வேண்
கேட்பவருக்கு ல் அதன் பின்பு ாந்த எலத்திலும் து போய்விடும். ர்த்தை தவறாத குச் சந்தைகளி ன. பதினைந்து ள் முன்பு வரை ந்தை பெருமள ண் கவுரவமான ாரமாகக் கொ கூடியதாக இரு னும் கனவான் வுரமான உடன் பர்களிடையிலும் மானதை விடக் வெளியிலிருந்து கொண்டுவர o உருவான்து.
டுப்படுவது என்
பேராசிரியர் சி.சிவசேகரம்
வானார்கள். அவர்களுடைய கவுர வக்கோட்பாடுகள் அந்நிய ஆதிக் கத்திற்கு உட்படாத ஒரு சூழலில் இருந்து வந்தவற்றிலிருந்தும் வேறு
LILL6O) 6.
அந்நிய ஆதிக்கவாதிகள் முன்னே தம்மைத் தாழ்த்திக் கொண்ட அவர் கள் தமக்கிடையேயுள்ள போட்டி களிலும் தமக்குக் கீழ்ப்பட்டவர்க
ளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதிலுமே தமது
புடைமைச் சூழ ணிைக சமூகங்க டுத்திய ஒன்று ங்களை இன்ன ST600TsorT.D. 6T60s ன்ெ வருகை நில த்தின் அதிகார 6) ugi, G&G, ITL "LITTL"
மாற்றியுள்ளது.
உள் நுழைந்த எதிர்த்து நின்ற ளும் அவர்கட்கு ரபுக்களும் இரு பற்றிய அவர்க ம்மை அந் நிய குக் கீழ்ப்படுத்த வெளிப் படுத்தி ர்க ளின் எதிர்ப்
மனித சமத்துவமும் அதை மதிப்பதும்
மறுவார்ப்புப் பெறகிறது. நாள் கவர் வெகுசனம்
போதும் போராட்டங்களின் போதும்
arti
இன்றைய ஏகா
சூழலில் அவர் பாற்றவும் நேரு ாலனி ஆதிக்கம் நிறுத்திய பின்பு செய்தே நிலப்பி ந்திருக்க முடிந் விடவும் கொல குச் சேவகம் ம்படுத்திக் கொ புக்களும் உரு
நபளிகரம் செய் முடியவில்லை. களின் கைகளு ன்றடை வதை ல் பரிபாலானம் படுவதையும் 06u 5 T5TIJOOOT தம் பாதகமான
முறை எல்லாப் ம் தீர்வாகாது. ரீதியில் தேசிய அதிகாரத்தை கிறது. அதன் ாதிக்கத்திலும் ருந்து தேசிய ாக்கப்படுவதற் ள் ஏற்படுகின்
தளர்த்திய போதும் நிலவுடைமைச்
நிலப்பிரபுத்துவக் கவுரவத்தைப் பேணினர். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களி ன் தன்மானம் என்பது நிலப்பிரபுக் களதும் அவர்களது சுற்றத்தினர தும் அதிகாரத்தின் விளைவான உரிமை மீறல்கட்குட்பட்டு வாழ் க்கை பற்றிய அவர்களது புரிதலின தும் சமுதாயத்தின் ஆதிக்கச் சிந்த னையினதும் வழிநடத்தலால் தீர்மா னிக்கப்படுகிறது. அவர்கள் தமது தன்மானத்திற்கு ஏற்படுகிற இழு க்கை மறுக்கவும் அதற்கு எதிர் வினையான நடவடிக்கை எடுக்க வும் பல வேறு கட்டுப்பாடுகள் இரு ந்து வந்துள்ளன. முதலாளியத்தின் வருகை பல வகைகளில் உழைக்கும் மக்கள் மீதான சமூகக் கட்டுப்பாடுகளைத்
சமூகச் சிந்தனையின் பிடி இன்ன மும் முற்றாகத் தளரவில்லை. அதேவேளை முதலாளியம் உழை க்கும் மக்களுடைய சுதந்திரத்தை மட்டுப்படுத்துகிறது. அவர்களது சமூக இருப்பை உறுதியற்றதாக்கு கிறது. எனவே தனிமனித அடிப் படையில் உழைப்பாளரது தன்மா னம் என்பது வலுவான செயற்பா ட்டுக்கு இட்டுச் செல்வது கடினம்.
இதைப்பற்றியெல்லாம் கருத்திற் கொள்ளப்படாமலே சுதந்திரக்கட்சி யின் மாவட்டசபைகள் அமைந்து ள்ளது. அந்நிலைப்பாட்டை வலுப் படுத்துவது போன்றே ஹெலஉறு மய பிரதேச சபைகளையும் கிராமச பைகளையும் முன்மொழிந்துள்ளது. இவர்களின் இந்த நிலைப்பாடு தமிழ்மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்த ளிக்கப்படக் கூடாது என்பதுடன் சிங்கள மக்களுக்குரிய ஜனநாயகத் தையும் அதிகாரப்பகிர்வையும் மறுப் பதாகவே அமைந்துள்ளது என்ப தை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக் கப்படுவதை உயர்த்தி நிற்கும் சிங் கள ஆளும் வர்க்கம் சாராம்சத்தில் சிங்கள உழைக்கும் மக்களை
ஏமாற்றி திசைதிருப்பி ஒடுக்கி
తా(pagpla
பண்பாடுலே
இவ்வாறான புரட்சிகர
A 犯
யூன் 2007
அது ஒரு சமூகப் பிரிவினது இன் னுஞ் சரியாகச் சொன்னால் ஒரு வர்க் கத்தினது ஒட்டுமொத்தமான சுயமரியாதை உணர்வாக அடை யாளம் பெறுகிற போது அது சமூக விடுதலைக்கான ஒரு பரிமாணத் தைப் பெறுகிறது. தனிமனிதச் சிந்தனைக்குட் சிறை ப்படாமல் அதை உணர்வு பூர்வ மான வர்க்கச் சிந்தனையாக உழைக்கும் மக்களின் சிந்தனை விருத்தி பெறும் போது மானம் பற்றிய கருத்தாக்கங்கள ஒரு சமூ கம் முழு வதினதும் சுயமரியாதை யையும் உள்ளடக்குகின்றன. மானம் என்பது மனித சமத்துவமும் அதை மதிப்பதும் பற்றிய ஒன்றாக மறுவார்ப்புப் பெறுகிறது. இவ்வா றான மாற்றங்களை நாங்கள் வெகுசனப் புரட்சிகர எழுச்சிகளின் போதும் போராட்டங்களின் போதும் கண்டிருக்கிறோம். அந்த உணர் வை என்றென்றைக்குமானதாகப் பேணுவதிலேயே ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத் தின் விடுதலையும் விடிவும் தங்கி யுள்ளது. கிழக்காசியச் சமூகங்களில் எதிராளி யை முழுமையாக அவமானத்திற்கு உட்படுத்துவதைத் தவிர்க்கிற ஒரு மரபு அரசியல், வணிகம் போன்ற துறைகளில் நடக்கும் பேரங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. "முகங்கோணாமற் பாதுகாப்பது” என்று இதைச் சொல்லலாம். ஒரு விவாதத்தின் முடிவில் ஏற்கப்படுகிற முடிவுகளில் இரு தரப்பினரும் தம க்கு வெற்றி என்று சொல்லக் கூடி ய விதமாகப் பலவீனமான பகுதியின ருக்கு எதையாவது விட்டுக் கொ டுப்பது அல்லது முடிவில் வந்தடை கிற தீர்மானம் இருதரப்பினரதும் மனத்திருப்தியை வெளிப்படுத்துகிற விதமாக வரையப்படுவது, கிழக்கா சிய நாடுகளில் அவமானம் என்பது தாங்க இயலாத ஒன்றாக இருந்து வந்ததன் பின் விளைவு என்று நினைக்கிறேன். வருகின்றது என்பதே உண்மையா
LD. இந்நிலையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டு பேரினவாதத்துடன் பேசி தமிழ் மக்க ளுக்கான அதிகாரப்பங்கீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பி அரசாங்கத்துடனும், ஜனாதிப தியுடனும் நெருக்கமாக இருக்கும் சில தமிழ்த் தலைவர்களின் விருப்பம் எவ்வாறு நிறைவேற்றப்படும்? முஸ் லீம் மலையகத் தலைமைகள் இந் நிலையை ஏற்றுக் கொள்கிறார்க ளா? இதனால் அனைத்துக்கட்சி களின் கூட்டத்தினால் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக எதனையும் செய்ய முடியாது என் பது தெளிவாகிறது. அத்துடன் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் காலத்தை வீணடிக்கும் கடந்தகால நடவடிக்கை போன்ற தொன்றே யாகும்.

Page 8
8 Mதிய ஆசி
மூலம்: அப்ஜாஸ் அஃமத் போர்களை நடத்தி 20 மில்லி தமிழில்: அஸ்வத்தாமா அமெரிக்காவிற்கு இந்த மு: இத்தகைய பரந்த பின்னணி சோவியத் யூனியனுக்கும் இ முடிவுறாத மோதல் உருவாய் சமமில்லாத ஒரு நிலை இரு குறிப்பிட்ட அமெரிக்காவிற்
உலக மயமாக்கல் என்பது முக்கியமாக சில சமயங்களில் தவறுதலாகப் பொருள் தரக்கூடிய சொற்களில் ஒன்றாக உள்ளது. அதற்குப் பதிலாக அதைச் சுருக்கமாக "சாம்ரா ச்சியம்' எனக் கூறலாம். அது ஒருவகையில் சரியான பொரு ளைத் தரக்கூடும். இன்னும் "அமெரிக்க சாம்ராச்சியம்’ இடையில் நீண்டகாலம் நீடி என்றும் கூறலாம். அது மிகத் துல்லியமான பொருளைத் வாயிற்று. இந்த மோதலில் தரக்கூடும். ஆயினும் ஒரு வகையில் இதுவும் தவறுதலாகப் இருந்தது என்பதை விளக் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. ஏனெனில் 1: நிலையோடு சே வரலாற்றில் முதன்முறையாக நிதியால், ராணுவத்தால், நிறு ஒப்பிடுவது பொருத்தமானது வனங்களால், தத்துவங்களால் மேலாதிக்கம் செய்கின்ற, பிறகு ஏற்பட்ட ஏராளமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தலைமை தாங்கப்படுகிற பிந்தைய உள்நாட்டுப் போரு மிக நிர்வாணமான முறையில் மூலதனத்தால் உலகமயமாக் யத் யூனியன் மீது மேற்கத்திய கப்பட்ட சாம்ராஜ்யம் ஒன்று நம்மிடையே தோன்றியுள்ளது. ஆக்கிரமிப்புகளும், அந்நாட்( எனினும் நம் நோக்கத்தை நிறைவேற்றப் போதுமானது திற்கு முந்தைய பொருளா என்பதால், மிகப் பிரபலமான அந்த 'உலகமயமாக்கல்' என்ற மாற்றி யது. இருந்தாலும் g வார்த்தையையே நாம் தொடர்ந்தும் பயன்படுத்தலாம். இந்தப் பூமியின் எந்தவொ முழுமையாகவே அமெரிக்காவால் மேலாதிக்கம் செலுத்தப்ப தைவிட சோவியத் யூனியனின் டுகிற இந்த உலகம், வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வளர்ந்தது. ஆனால் இரண்ட மூலதனம், சாம்ராஜ்யம் ஆகியவற்றின் வரலாற்றில் புதிய பொருளாதார பலத்தில் 25 கட்டமாகும். இந்தப் புதிய சாம்ராஜ்யம் தனித்தன்மைகள் குறித்து பிறகு பேசலாம். இப்போது கேட்க வேண்டிய அமெரிக்கப் பொருளாதார கேள்வி, இவையெல்லாம் எப்படித் தொடங்கின? என்பதே டி. ந்தது. மேலும் இக்கதை 1914-ன் யுத்தத்திலிருந்து இவ்விவாதத்திற்கு நடைபெற வில்லை. இரண் பொருந்துகிற நான்கு விதமான விளைவுகளுடன் தொட ந்து மற்ற பகுதிகளைச் சேர் ங்குகிறது. த்துவத்தின் அடிப்படைக்கா அந்த யுத்தம், காலனியாதிக்கம் கலைவதற்கான நிகழ்வு , , யுத்த காலத்திலிருந்து களை இறுதியில் ஏற்படுத்தியது. இருந்தாலும் காலனியாதி இருந்தன. க்கம் கலைந்து போவதற்கான முக்கிய அலை இரண் டு காலத்தில் உருவான டாம் உலக யுத்தத்திலேயே தொடங்கி பின்னர் சில ஆண் , தோன்றியதற்கு க டுகள் வரை தொடர்ந்து அடித்தது. இரண்டாவது விடயம், பற்றி சுருக்கமாகக் ஏற்கனவே உலகின் முதன்மையான தொழிற்றுறை சக் 1. பிரிந்து கிடக்கு தியாக விளங்கிய அமெரிக்கா அச்சமயத்தில் தொழில் உற்ப - த்தி செல்வச் செழிப்பு ராணுவ பலம் போன்றவற்றால் சாம்ராஜ்யங்களிலிருந்: ஒப்புயர்வற்ற நிலையை எட்டியது. மூன்றாவது போல்ஷ்விக் 9ே9' "பி" முதலாளி புரட்சியானது முதல் சோசலிச அரசை உருவாக்கி, ஏகா திக்கத்தின் கீழ் ஒன்றி திபத்திய எதிர்ப்பு இயக்கங்களுக்கு பெருமளவு ஆற்றலை 2. இதைச் செய்து அளித்தது. சோவியத் யூனியன் தனிமைப்படுத்தப்பட்ட போதி தயார் நிலையிலுள்ள லும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரே ஏனைய ரம் தேவை. சோசலிச அரசுகள் உருவானபோதிலும், சோசலிசம் என் பது முதலாளித்துவதத்திற்கு ஒரு சவாலாக விளங்கியது.
மில்லியன் மக்களையும் அ.
3. சோசலிச அர அவை மீண்டும் முதலி கொண்டுவரப்படுவதன் con Lou G36uo G3 uLu 9 6A05E5LDu 4. முன்னாள் கொ சந்தையை ஆழமாக்கு மாக வேண்டும். 5. உலக அளவில் ( ஒருங்கிணைக்கவும் ஒ இடத்திற்கு தொழில் செல்லவும் புதிய வை தேவை. 6. அதுபோல, உல
இறுதியாக, அமெரிக்காவுக்கு இணையான விதத்தில், பிரித் வருகிற பெருமளவில் தானியாவையும், பிரான்சையும் விட சக்தி படைத்த ஒரு கிற சிறிய எதிரிகளை தொழிற்துறை நாடாக ஜெர்மனி உருவான விடயம். இந்த யில் வேகமாகத் தாக் ஜேர்மனி முதல் உலக யுத்தத்தில் தோல்வியடைந்து பின் வாய்ந்த "தானியங்கிட் னர் நாஜிகளால் உலகையே கைப்பற்றும் அளவிற்கு எழுச்சி தொழில் நுட்பங்கள் பெற்றும் கூட இரண்டாம் உலக யுத்தத்தில் தோற்கடிக்க 7 கடைசியாக எல் ப்பட்டது. ஜேர்மனியின் தோல்வி தடுமாறிக் கொண்டிருந்த பிரித்தானிய, பிரான்ஸ் சாம்ராஜ்யங்களின் தன்மைகளை அமெரிக்காவே கைப்பற்றுவதை உறுதிப்படுத்தியது. மீண்டும் ஜீவிகளின் பின் நவீன உலகின் ஒப்புயர்வற்ற அந்த நிலையை யாருக்கும் விட்டுக் றின் முடிவு என்ற த கொடுக்கும் நிலை அமெரிக்காவிற்கு உருவாகவேயில்லை. துடன் ஒருங்கிணைந்த இடதுசாரிக் கருத்துக்களுடன் ஒத்து போகிறவர் எனக் ப்பின்னல் போன்ற அ கூறமுடியாத கோரே விடால் (Gore Vidal) (ஜாக்குலின் நெருக்கடி கொடுக்க கென்னடியின் உறவினர்) என்னும் அமெரிக்க நாவலாசிரியர் யில் அங்கீகாரம் 6մլքI தன்னுடைய இந்த நிலையைத்தக்க வைத்துக் கொள்ள 1946-ம் ஆண்டு முதல் அமெரிக்கா 7:1 டிரில்லியன்டாலர் கள் செலவழித்திருப்பதாகக் கூறுகிறார். தன்னுடைய ஆளு கைக்கு கீழேயே ஜப்பானையும், மேற்கு ஐரோப்பாவையும் சுதந்திரமாக நடைபெறும் தேசவிடுதலைப் போராட்டங் களை ஒடுக்கவும், கம்யூனிசத்தை எதிர்க்கவும், மூன்றாம் உலக நாடுகளில் வெப்பத்தோடும். குளிரோடும் கூடிய
னார்வ அமைப்புகளில்
ஏற்கச் செய்யவும் ே மூலதனத்தின் நேரடி ஆதி எந்தவொரு முக்கிய இடமு யில், சோவியத் யூனியன் கன சந்தையோடு முழுமையாக களற்ற வகையில் இந்த ச
 

ன் 2007
லின் மறுவடியர்
யன் மக்களை பலியெடுக்கவும் தன்மை நிலை தேவைப்பட்டது. ரியில்தான் அமெரிக்காவிற்கும், இடையில் நீண்டகாலம் நீடித்த பிற்று. இந்த மோதலில் எவ்வாறு ந்தது என்பதை விளக்க மேலே கும் சோவியத் யூனியனுக்கும் பத்த தணியாத மோதல் உரு
எத்தகைய சமமில்லாத நிலை
க மேலே குறிப்பிட்ட அமெரி ாவியத் யூனியனின் நிலையை து. முதல் உலக யுத்தத்திற்கு
பொருட்சேதமும், புரட்சிக்குப் ம், அதைத் தொடர்ந்து சோவி நாடுகளின் கூட்டணி நடத்திய டுப் பொருளாதாரத்தை யுத்தத் தாரத்தின் அளவில் 10வீதமாக இரண்டு யுத்தங்களுக்கிடையே ரு நாட்டின் பொருளாதாரத் பொருளாதாரம் மிக வேகமாக டாவது உலகமகாயுத்தம் அதன் % யையும் நாட்டு மக்களில் 25 |ழித்தது. இரு யுத்தங்களிலும் ம் ஆண்டிற்குப் 10% வரை அதன் மண்ணில் எந்த யுத்தமும் டாம் உலக யுத்த காலத்திலிரு ந்த வளர்ச்சியடைந்த முதலாளி ன ஆதாரங்களும் இரண்டாம் து அமெரிக்காவின் தயவிலேயே
முழு அளவிலான உலகமய ாரணமான சில முன்நிபந்தனை
கூறமுடியும். ம் பழைய கொலனிய து அது வெளிவருவதன் த்துவம் ஒரு தனி மேலா ணைக்கப்பட வேண்டும். முடிக்க அதற்கு ஏற்ற ஒரு ஒப்புயர்வற்ற அதிகா
சுகள் கலைக் கப்பட்டு ாளித்துவச் சந்தைக்குள் மூலம் உலகம் உண் பமாக வேண்டும்.
பணிகள் முதலாளித்துவச் ம் வகையில் தொழில்மய
முதலாளியச் சந்தைகளை ரிடத்திலிருந்து மற்றோர் மூலதனத்தைக் கொண்டு கயிலான தொழில்நுட்பம்
கம் முழுவதும் பெருகி மறைந்திருந்து தாக்கு சக்தி வாய்ந்த முறை கியழிக்கக் கூடிய புகழ் போர்க்களம்” போன்ற தேவை. லாவித அரசுசாரா தன் விருந்து துவங்கி அறிவு rத்துவம் வரை வரலாற் த்துவக் கண்ணோட்டத் ஒரு சிக்கலான வலை |மைப்பு ஒழுக்க ரீதியில் வும் தத்துவ அடிப்படை கவும் கலாசார ரீதியில் தவைப்படுகிறது. கத்திலிருந்து இந்த உலகின் ம் தப்பவில்லை என்கிற வகை லந்து போனதும், சீனா உலகச் ஐக்கியமடைந்ததும், எல்லை ாம்ராஜ்யம் உலகம் முழுவதும்
விரிந்துபரவ வழிவகுத்தது. சந்தை பரவலாக விரிவுபடுத்தப் பட்டதோடு தீவிரமாக ஆழப்படுத்தப்பட்டது. எனவே முன் னாள் காலணிகள் ஒளரவு தொழில்மயமாவதும், உலகின் பெரும்பகுதி விவசாயம் பணப் பொருளாதார அடிப்படையில் மாறுவதும் பணச்சந்தைக்கல்லாத விவசாய உற்பத்தி உல கில் குறைந்து வருவதும் உலகம் முழுவதும் ஒரேவித மதி ப்பு விதியின் கீழ் திறமையாக கொண்டு வரப்பட்டதைக் குறிக்கிறது. ஆயினும் இந்த விதியானது உலகம் முழுவதும்
அந்தந்தப் பகுதிக்கான மற்றும் தேசத்திற்கான ஊதியங்கள் மற்றும் விலைகள் என்ற அளவிலேயே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. வாஷிங்டன் டி. சி. இந்த சாம்ராஜ்யத்தின் தலைநகராகும். இது நியூயார்க் நகரத்தோடு சேர்ந்து அமெரிக்காவின் தலை நகராக மட்டுமின்றி, ஏகாதிபத்திய இறையாண்மைக்கான முக்கிய நிறுவனங்களின் தலைமையிடமாகவும் உள்ளது. வால் வீதி (Wal Street), சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund), p sug. 6) stild (World Bank), p Gug, Gurg, Bp. 6.60Tio (World Trade Organisation), ggau நாடுகள் சபை மற்றும் இதுபோன்ற பல நிறுவனங்கள் உலகத்தை நிதி மூலதனம் மூலமாக ஒன்றிணைப்பது என்பது குறைபாடுகள் நிறைந்த சுயமான ஒன்றோடொன்று பூட்டப்பட்ட தேசிய சந்தைகளை ஒன்றிணைப்பதல்ல. மாறாக பூஜ்ய கால அளவுக்குள் முக்கியமான நிதிநிலை குறித்த முடிவுகளை உலகின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு அனுப்பி வைக்கும் திறமை பெற்ற தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு தனிப்பட்ட அமைப்பை ஒருங்கிணைப்பதாகும். இந்த முழுக் கட்டிடமும் சிக்கல் மிகுந்த விதிகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றுடன் கூடிய அமைப்பில் ஒன்று டன் ஒன்று இடைவெட்டுகின்ற இரண்டு அம்சங்களின்மேல் எழுப்பப்பட்டுள்ளது. முதலில் உலகைச் சுற்றி, குறிப்பாக ஏகாதிபத்திய ஆளுகைக்கு உட்பட்ட உலகில், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற கட்டுப்படுத்தும் அமைப்புகளின் வாயிலாக பல்வேறு கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கும் ஒரு உலக அரசாங்கம் மிக வேகமாக உருவெடுத்து வருகிறது. மூன் றாம் உலகில் உலகமயமாக்கல் என்பதை இந்த அமைப் புகள் 1970களிலும், 1980 களிலும் உருவான கடன் நெருக் கடியைப் பயன்படுத்தி நவீன தாராளமயம் என்ற உலகரீதி யிலான கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் நடைமுறைப்படுத் தின. தேசிய அரசு அல்லது அவற்றின் கூட்டணி போன்றவை தான் போர்களை உருவாக்குகின்றன. போர்களுக்கான புறவயக் காரணமாக தேசிய அரசுகளே அமைகின்றன. இருப்பினும் உலகமயமாக்கலானது தேசிய அரசுகள் மறை ந்து வருவதாகக் கற்பனை செய்யச் சொல்கிறது. வளர்ச்சிய
தொடர்ச்சி 9ம் பக்கம்

Page 9
Mதிய/ ஆமி
டைந்த நாடுகளின் கடவுச் சீட்டுக்களையும் குடியுரிமை களையும் தங்களிடம் வைத்திருப்பவர்களின் வாயிலிருந்து உலகக் கிராமம் மற்றும் "உலகக் குடிமக்கள்' போன்ற வார்த்தைகளை நாம் கேள்விப்படுகிறோம். சோசலிச நாடு கள் இருந்த காலத்தில், மேற்கத்திய நாடுகளின் கொள்கை யாளர்கள் "மக்களின் சுதந்திரமான பயணம்' என்கிற உரிமை குறித்து அடிக்கடி பேசுவது வழக்கம். ஆனால் உலக அளவில் நவீன தாராளமயம் கோலோச்சும் இன்று தங்களுக்குத் தேவைப்படும்போது சுங்கச் சுவர்களை எழுப்பி பொருட்களின் வரவைத் தடுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள் மூலதனம் மற்றும் பண்டங்களின் சுதந்திரமான
பயணம் குறித்தும் பேசக் கேட்கிறோம். 'மக்களின் சுதந் திரமான பயணத்திற்குச் செய்ய வேண்டிய ஒரே காரியம் கடவுச் சீட்டுக்களை ஒழிப்பதே பிறகு எல்லா மேற்கத்திய மூலதனமும் இந்தியாவிற்குள் வரமுடியும். இந்திய உழைப் பாளிகள் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் நுழைய முடியும். உண்மையில் ஏகாதிபத்தியத்தின் தேவை மூன்றாம் உலக நாடுகளின் தேசிய அரசுகளை அழிப்பதல்ல; மாறாக அவற் றை தனக்கு ஏற்றவாறு பலப்படுத்தி பயன்படுத்துவதாகும். உண்மையில் நடைபெற்றது என்னவென்றால் சோசலிச நாடுகளின் தோல்வி தொழிலாளர் இயக்கங்களின் பின்ன டைவு ஆகிய காரணங்களால் அரசு என்ற அமைப்பின் மூலம் குடிமக்களின் குறைந்தபட்சத் தேவை களைக்கூட நிறைவேற்ற வேண்டிய அவசியம் பூர்ஷ்வாக் களுக்கு இல் லாது போயிற்று வலதுசாரித் தாக்குதல்கள் துவங்கிய 1970களின் மத்திய காலத்திலிருந்து அரசுகள் உலகம் முழுவதும் தங்களை மக்கள் நலப் பணிகளிலிருந்து துண்டி த்துக் கொண்டு அவற்றைக் கொடூரமான முறையில் சந் தையிடம் ஒப்படைக்கும் போக்கு தொடர்கிறது. இருப்பி னும் மக்கள் நலன்களை சீர்குலைப்பதும், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தாராளமயத்தை நடைமுறைப்படுத்து வதும் அரசேயாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால் தேசிய அரசு என்பது மூலதனத்திடம் மிகவும் பலவீன மாகவும், அதன் எண்ணங்களை மிக அநாகரீகமான முறை யில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. தொழிலாளர்களுடனான உறவில் அதே அரசு தொழிலாளர் களின் நலன்களை நடைமுறைப்படுத்துவதில் பலவீனமா கவும். அவர்களை வெறுப்புடன் புறக்கணிக்கிற ஒன்றாகவும் உள்ளது. மேலும் வேறு வார்த்தைகளின் சொல்வதானால், அரசு என்பது எவ்விதப் பாசாங்கும் இன்றி ஒட்டுமொத்த பூர்ஷ்வாக்களின் - அது மட்டுமின்றி எல்லை கடந்த பூர்ஷ் வாக்களின் நிர்வாகக் குழுவாகவும் உள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் இப்போது அரசு என்பது ஏகாதிபத்தியத் தை எதிர்ப்பதுபோல் நடிப்பதுகூட இல்லை. மாறாக அது மக்களிடம் ஏகாதிபத்திய நலன்களைக் கொண்டு செல்லும் ஒன்றாக உள்ளது. மக்கள் நலத்துடன் தொடர்புடைய நல்வாழ்வு கல்வி வேலை வாய்ப்பு இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாத் தல் போன்றவற்றிலிருந்து "அரசு பின்வாங்குவது' என்ற அம்சம் பலவித பக்க விளைவுகளை உருவாக்குவதோடு, ஒரு பெரிய வெற்றிடத்தையும் உருவாக்குகிறது. இத்திட்டங் கள் குறுகிய பார்வையும், பிரதேசப் பார்வையும் வெளிநாட்டு நிதி உதவியைச் சார்ந்தும் இயங்குகிற அரசுசாரா தன்ன ார்வ அமைப்புகள் மூலமாகவும் சமூக இயக்கங்கள் மூலமா கவும் நிறைவேற்றப்படுகின்றன. தேசிய - அரசு நிறைவேற்ற வேண்டிய சமூகக் கடமைகள் என ஒரு காலத்தில், கருதப் பட்டவைகளை தாங்கள் செய்வதாக இந்த அரசுசாரா அமைப்புகள் கூறிக்கொண்டு வரலாற்று ரீதியான வெகு
ஜன மக்கள் அமைப்புகளின் வ களின் கட்சிகளின் இருந்த கொண்டு கொள்கைப் பிடிப்புள் திசை திருப்புகின்றன. இந்தப் பு நிதியை ஏகாதிபத்திய மைய வழங்குகிறது. தேசிய அரசுகளு ர்ப்பு பணம் எவ்வாறு செலவிட ஆர்வமில்லை என்பது ஒரு இந்த ஆர்வமின்மை என்கிற குபவரும், பெறுபவர்களும் ஆர் இதன்மூலம் ஏகாதிபத்திய ை ளைச் சேர்ந்த "காட்டுமிரான விட தங்களுக்கு மக்கள் மீது கருத்தை வலுப்படுத்துகிறார்க க்கோ ஒழுக்க ரீதியான அரசிய லையும் பிரித்தறிவது கடினமா சாம்ராஜ்யத்தின் ஒழுக்கரீதியி அமுலாக்கும்போது உருவாகு களிடம் ஊழலாக மாற்றும் ஏ யாகும். இதற்கிடையில் வளர்ச்சியடைந் மயத்தின் வெளிப்பாடுகளாக கத்தனம்" என்கிற கூப்பாடு என்பதற்கு மகிழ்ச்சியாரவார நேரம் உலகமயமாக்கலுக்கு ஆ தொழில்நுட்பம் முழுக்க முழுக் உருவாகிறது. காட்டுத்தனமா அரசே பணத்தின் ஸ்திரத்தன் றது. இராணுவத் தொழில் நி ளை அமைத்துக் கொடுக்கிற யான சீரான முறையிலான மக்களிடமிருந்து அவர்களின் வ காரர்களுக்கு கொடுக்கிறது. அமெரிக்க மூலதனம் உலகிலே செல்லக்கூடிய வலிமைமிகுந்த கின் எந்த மூலையிலும் அதன் ப்படுத்தும் இராணுவ பலம் 3 ஜப்பானிய மூலதனம் தேச எல் தாகவும் ஜப்பானியத் தன்மைே இருக்கிறது. ஜேர்மனி தன: ளோடு கூடிய தேச இணைப் தது. ஜேர்மானிய அரசு மற்றும் ந்த முயற்சியின் விளைவாக ே போனதின் பின்னணியில் கிழ பகுதிகள் அதன் ஆதிக்க பலத் டுள்ளன. மேலும் மூலதனம் சர்வதேச மய ங்களை கட்டுப்படுத்தும் அை மூலம் உருவாக்குகிறது. ஒப்பீட பை இடம்விட்டு இடம் பெயர பைக் காட்டிலும் மூலதனமே விட்டு மற்றோர் இடத்திற்கு ே உள்ளது. இத்தகைய சமன்பா ஒப்புநோக்கிப் பெரிய அளவுக்கு உள்ளது. வெளிநாட்டில் குடி உழைப்பாளி மக்களைக் கட்டு ந்தப் பகுதிகளில் உள்ள தேசி இந்தப் புதிய சாம்ராஜ்ய இறை ணிையில், தேசிய அரசுகளின் சட் இயைபான ஒன்றாக மாற்றப் இந்த சாம்ராஜ்யத்தின் சமூக யங்களைப் பற்றி பலவற்றைக் முறையில் உலகமயமாக்கல் இ போல ஒரு காலத்தில் சர்வே உலகமயமாக்கல் நமது காலத் வடிவில் கணக்கற்ற போட்டிகள் புரட்சிகரமான தத்துவம் என் என்பது இனம், மதம், மொழி 6 தநேயத்தைத் தேடிச் செல்வதா ம் நிறைந்த தொழில்நுட்பம் மூ ளில் வேகமான மாறுதல்களை றியமைக்கும் என்று கூறப்படு ர்களின் முகத்துக்கு முகம், ே மேலாக உலகம் முழுவதற்கும டுச் செயல்பாடாகும். தொழிலாளர்களின் பணியிடங்க
 
 
 

யூண் 2007
ாரோக்சியம்
டிவங்களான தொழிற்சங்கங் இடத்தைக் கைப்பற்றிக் ள இளைஞர் சமுதாயத்தை ல்வேறு அமைப்புகளுக்கான ங்கள், உலக வங்கி மூலம் ருக்கான அவற்றின் எதிர்பா படுகிறது என்பதில் தனக்கு கட்டுக்கதை. உண்மையில்
விஷயத்தில் நிதியை வழங் வத்தோடு இருக்கிறார்கள். மயங்கள், அந்தந்தப் பகுதிக ன்டித்தனமான' அரசுகளை அக்கறை அதிகம் என்ற ள். இதில் பங்கேற்ப வர்களு லையும், சந்தர்ப்பவாத அரசிய ான பணியாகிவிட்டது. இது லான பொருள்ாதாரத்தை ம் எதிர்ப்பை சமூக சேவகர் காதிபத்திய நிர்வாக முறை
த நாடுகளில் நவீன தாராள
"மிக அதிகமான அரசாங் ம், "அரசு பின்வாங்குதல்” மும் செய்யப்படுகிறது. அதே தாரமாக விளங்குகிற தகவல் ந்க அரசின் நிதியுதவியோடு ன ஊகங்களுக்கு மத்தியில் மையை மேற்பார்வையிடுகி றுவனங்களுக்கு முதலீடுக து. மிகவேகமாக தொடர்ச்சி Fட்டங்களை இயற்றி ஏழை ருமானத்தைப் பிடுங்கி பணக்
யே மிக வேகமாகப் பாய்ந்து ாயிருப்பது ஏனெனில் உல பாதுகாப்பை உத்தரவாத மெரிக்காவிற்கு உள்ளது. லைகளைக் கடந்து செல்வ யாடு வலிமையுள்ள தாகவும் து விரிவடைந்த எல்லைக பை இப்போதுதான் அமைத் மூலதனத்தின் ஒருங்கிணை சாசலிச அரசுகள் தோற்றுப் க்கிலும் தெற்கிலும் உள்ள தின் கருணையில் விடப்பட்
மாக்கும்போது தொழிற்சங்க மப்புகளை தேசிய அரசுகள் டளவில் மூலதனம் உழைப் ச் செய்தபோதிலும் உழைப் அதிக வேகமாக ஓரிடத்தை வகமாக மாறிச் செல்வதாக ட்டில் உழைப்பு எப்போதும் இடம்பெயராத ஒன்றாகவே யேறியவர்கள் உள்ளிட்ட - படுத்தும் காரியத்தை அந்த ய அரசுகள் செய்கின்றன. யாண்மை என்னும் பின்ன டம் சாம்ராச்சிய சட்டத்திற்கு படுகிறது.
கலாசார, கோட்பாட்டு விஷ கூறமுடியும். இந்த ஆட்சி ன்று இருக்கும் நிலையைப் தசியம் என்பது இருந்தது. தின் உலகச் சந்தை என்கிற நிறைந்த ஓர் அமைப்பாகும். ற வகையில் சர்வதேசியம் ல்லைகளைக் கடந்து மணி கும். உலகமயமாக்கல் வேக |லம் நிதிப் பரிவர்த்தனைக உருவாக்கி உலகை மாற் கிறது. சர்வதேசியம் மனித சத்துக்கு தேசம் இதற்கும் ான மனித இனத்தின் கூட்
ரிலும் குடியிருப்புளிலும் மதம்,
பிரதேசம், சாதி - சர்வதேச அளவுகோல்களின்படி தேசியம், இனம் - ஆகியவை தொழிலாளி வர்க்க ஒற்றுமையை உடைக்கவும், அல்லது ஒற்றுமை உருவாவதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. முன்னாள் சோசலிச நாடுகளில் மதம், மற்றும் இனம் சார்ந்த வெறுப்புணர்வை மீண்டும் கண்டுபிடித்து வளர்ப்பது என்பது சோசலிசத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிவர ஓர் அடிப்படை அவசியமா கக் கருதப்படுகிறது. பகுத்தறிவின்மை என்பதே இன்றைய சட்டம், ஏனெனில் மனிதர்கள் பகுத்தறிவில்லாமல் இருக்கும் விஷயம் சந்தைப் பகுத்தறிவின்றி இயங்குகிற விஷயத் தோடு ஒத்துப் போகிறது. அதேசமயம் உலகமயமாக்கல் என்பது சந்தைகளை ஒன்றிணைத்து மனிதர்களைப் பிரிக்கி றது. ஏனெனில் மனிதர்கள் ஒன்றுபடாமல் அவர்கள் தனித் தனியான நுகர்வோராக இருக்கும்போதுதான் அவர்களை உலகச் சந்தையின் நோக்கத்திற்காக சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். சமத்துவ அரசியலை அகற்றி அந்த இடத்தில் வேற்றுமை அரசியலை உருவாக்கும் போர்க் கருவிகளாக உலக அளவில் பின் நவீனத்துவக் கோட்பாடும் மூன்றாம் உலக நாடுகளின் அளவில் பின் கொலனியக் கோட்பாடும் மற்றும் எல்லையற்ற போட்டிகளும் சமூகத்தில் உருவாக்கப்படுகிறது.
புரட்சி நடைபெறுவதற்கான சாத்தியம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் இவையெல்லாம் பலன்தராது. உலகமயமாக்கலின் தத்துவம் இந்த நம்பிக்கையை அழிக்க வேண்டும். இத்திட்டத்தின் ஒரு பகுதியை பின்நவீனத்துவக் கோட்பாடு நிறைவேற்றுகிறது. ஒவ்வொரு சிறு குழுவையும் மற்றவற்றிலிருந்து அவற்றின் தனித்தன்மை என்கிற வகை யில் தனித்தனியே பிரித்து வைக்க முடிந்தால், புரட்சிக்கான ஒன்றிணைந்த ஒரு சமுதாயம் சாத்தியமற்றதாகிவிடும். இவ் வகையில் சர்வதேச நாணய நிதியம் மட்டுமே ஒன்றிணை ந்து விளங்கும். அதற்குப் பலியாகிறவர்களை கணக்கின்றி மீண்டும் மீண்டும் பிரிக்க முடியும். அந்த வகையில் 'வரலாற் றின் முடிவு' என்ற கோட்பாடு இதைச் செய்து முடிக்கிறது. அது புரட்சி என்பது சாத்தியமற்ற ஒன்று எனவும் சோச
லிசம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது எனவும், மூலதனத்தின் வெற்றியே இறுதியானது எனவும் கூறுகிறது. இந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர்களின் பட்டியலில் பல புகழ் பெற்ற அமெரிக்கர் இடம் பெறுகின்றனர். ஆயினும் இவற் றை தினமும் நமது தலைவர்கள் வாதயிலிருந்து கூறக் கேட்காவிடில், நாம் இதைப் பொருட்படுத்த மாட்டோம். ിഖണ് விவகாரத்துறை அமைச்சர் ஜஸ்வந்த சிங் நமது கடந்த கால வரலாற்றின் கூட்டுச் சேராக் கொள் கையை "வீணடிக்கப்பட்ட பல பத்தாண்டுகள்” எனக் குறிப்பிடும் போது அவர் மிகச் சரியாக சொல்ல வருகிற விஷயம் சுய சார்பான தேசிய வளர்ச்சி ஒரு கற்பனை என்பதும், நாம் அனைவருமே சந்தையின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுமாகும். முழு தேசத்தையும் தாராளமயக் கொள்கையின் வாயிலாக ஏகாதிபத்தியத்தி ற்கு உட்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியே நாட்டை மதரீதியாக இனரீதியாக பிரிப்பது. புனித அகஸ்டின் உலகமயமாக்கல் குறித்து புரிந்துகொள்ள வேறொரு பொருளில் கூறியதை இங்கு நாம் கூறமுடியம். "இந்தப் பூமியில் சொர்க்கம் போன்ற நகரம், அது மேற்கொ ள்ளும் புனிதப் பயணத்தில் கலந்து கொள்ள எல்லா மக்க ளையும் அழைக்கிறது. எனவே எல்லா மொழிகளையும் பேசக்கூடிய வேற்றுலகவாசிகளின் ஒரு சமூகத்தை திரட்டு கிறது” இதில் குறிப்பிடப்படும் 'வேற்றுலக மக்களின் சமூ கம்' என்னும் பொதுவான ஒற்றுமையுடன் கூடிய முன் னோக்கிப் பார்க்கிற மக்களைத் திரட்டுவதே நம்முன் உள்ள பணியாகும்.

Page 10
(10) قطعہ(uZتصاوی
நரசிம்மாC)
அண்ணாதுரைக்கு அப்படி ஒரு பேர் அமைந்தது எவ்வளவு வசதியாகப் போனது தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்த முழுக் குடும்பத்துக்கும் அவர் அண்ணா, தம்பிமாரு க்கெல்லாம் திராவிடநாடு செய்தி ஏட்டில் தம்பிக்கு என்று மடல் எழுதுவார். இந்த அண்ணா, தம்பி உறவு பாசம் எல்லாம் தேர்தல் அரசியல் என்று வந்த பிறகு விடுபட்டுப் போய்விட்டது. 1960 அளவில் சோவியத் யூனியனுக்குப் பயணம் போய் வந்த ஈ.வெ.கி சம்பத் (பெரியாரின் தமை யனாருடைய மகன் பெரியப்பாவைப் பிரிந்து அண்ணாவுடன் வெளியெறியவர்) திராவிட நாடு வேண்டாம் என்றும் சோவி யத் யூனியனில் உள்ளது போல முழுமையான அதிகாரங்கள் கொண்ட சுயாட்சிகள் தான் தேவை என்று சொன்னதன் பிறகு அண்ணாதுரையுடன் முரண்பட்டுக் கழகத்திலிருந்து பிரிந்து போனார். அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் முடி
வில் காங்கிஸுக்கு நெருக்கமாகி விட்டார். தி.மு.க வின் தலைவர்கள் மனதில் திராவிடநாடு பற்றி இருந்த வலுவான நம்பிக்கை காரணமாக சம்பத் சொன்னது அவர்கட்குப் பிடிக்கவில்லை என்று சொல்ல இயலாது. ஏனெனில் சீன இந்திய எல்லைப் போரை அடுத்து 1963ல் நேரு பிரிவினைத் தடைச் சட்டத்தை அறிமுகப்டுத்தியதும் கழகத்தைக் காப்பாற்றுவதற்காக தனிநாட்டுக் கொள்கை யைக் கைவிடுவதாக அண்ணாதுரை அறிவித்தார். இது தான் திராவிட விடுதலையின் இறுதி அரசியல் அத்தியாயம் தி.மு.க தமிழகத்தின் பிராமணரல்லாத நடுத்தரவர்க்கத்தை தளமாகக் கொண்டு வளர்ந்த கட்சி. காலப் போக்கில் காங்கிரஸ் வலுவிழந்து போக தி.மு.க பிராமணருடனும் தமிழகப் பெருமுதலாளிகளுடனும் சமரசம் செய்து வர்க்க மேம்பாடு கண்டது. 1968ல் அண்ணாதுரையின் திடீர்ச் சுகவீனமும் சாவும் கருணாநிதியை அவரது வாரிசாகக் கொண்டு வந்தது. அண்ணாதுரையின் மனைவியான ராணி அண்ணாதுரை சில காலம் பின்பு அரசியலில் காலை வைக்க முயன்று பின்வாங்கிக் கொண்டார். அண்ணாதுரையின் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு அரசியலில் நாட்டம் இருக்கவில்லை. சினி மாக் கவர்ச்சியால் வளர்ச்சி கண்ட தி.மு.கவில் கருணாநிதி யின் எழுச்சிக்கு சினிமா உலகத் தொடர்புகள் உதவின. அதை விடவும் முக்கிய தலைவர்களான நெடுஞ் செழியன், அன்பழகன் போன்றவர்களுக்கு வெகுசனத் தொடர்பு குறைவு. எனவே ஸ்தாபன வேலைகளில் அதிகம் ஈடுபட்ட குள்ளநரியான கருணாநிதிக்கும் தலைமைப்பதவி எளிதா கவே கிட்டியது. 1967ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்த லில் வெற்றி பெற்ற தி.மு.கவை அதன் பின்பு அசைக்க இயலாத நிலைக்குக் காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது. பார்ப்பன இந்தி ஆதிக்க அடையாளம் காங்கிரஸ0க்கு இருந்து வந்தது. காமராஜரால் ராஜகோபலாச்சாரியை விழு த்த முடிந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தை முற்றாக முறிய டிக்க முடியவில்லை. இவையெல்லாம் காங்கிரஸாக்கு எதி ராகச் செயற்பட்டன. எப்போது தி.மு.க ஒரு வலுவான சட்டமன்ற அரசியற் கட் சியாக நிலைபெற்றதோ அப்போதே உட்பூசல்களும் அதி காரத்துக்கான போட்டியும் தி.மு.க அரசியலுக்கு வேராயி ருந்த மொழிவழித் தேசியவாதத்துக்கும் பார்ப்பனிய விரோ தத்துக்கும் ஆப்பு வைக்கத் தொடங்கிவிட்டன. காமராஜ்
அண்ணாதுரை காலத்தில் பணவிஷயத்தில் இருந்த நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் மெல்ல மறைந்து அரசு என்றாலே ஊழல் என்கிற நிலை கருணாநிதி காலத்தில் வந்துவிட்டது. தமிழகத்தில் தி.மு.கவை காங்கிரஸால் ஒன்றுஞ்செய்ய இயலவில்லையே ஒழிய மத்திய அரசில் அதிகாரத்திலிருந்த காங்கிரஸால் நிறையவே செய்ய இயலுமாலிருந்தது.
கருணாநிதியின் பலவேறு ஊழல்களும் கருணாநிதியிடம் கழகக் கணக்குக் கேட்டு விலகிய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரனுடைய (எம்.ஜி.ஆர்) வருமானவரி ஏய்ப்பு விடயங்களும் டில்லி அதிகாரத்திற்கு வாய்ப்பாகின. எனவே தி.மு.கவைக் கட்டுப்படுத்த மட்டுமன்றி தி.மு.கவிற்குப் போட் டியாக அதை மீறி வளர்ந்த அ.தி.மு.கவைக் கட்டுப்படுத்தவும் குற்ற விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகளும் வரு மான வரித் திணைக்களக் கோப்புக்களும் மிகவும் பயன்பட் டன. டில்லிக்குக் கட்டுப்படாத போது மாநிலத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியைக் கலைத்து ஆளுனர் ஆட்சியை
நிறுவவும் டில்லி அதிகாரத்து எம்.ஜி.ஆர் உயிரோடு இரு ஆட்சிக்கு மீள இயலவில்ை கட்டியெழுப்புவதற்கு உதவி தையுடனேயே நடத்துகிற ந்தாலும் தனக்குச் சவாலாக மாக ஓரங்கட்டி வந்தார். (இ யன் உட்படப் பலர் அ.தி.மு. ணமுமாயிற்று எனினும் இரு அன்று முதல் இன்று வரை 1987ல் எம்.ஜி.ஆர் இறந்த பிரச்சனையில் விடுதலைப் புலி என்ற தோற்றத்தைத் தன ஆண்டுகள் பின்பு ராஜீவ் க ஆட்சிக் காலத்திலேயே கரு5
தடுணாநிதியின்
முன்னணிக்கு வந்தது. ஈழத் சாமி (வைகோ) கையாண்ட டையே அவருக்குச் செல்வ மட்டங்களில் அதிருப்தியையும் வாகவே தி.மு.க வாரிசு உ சவாலைச் சமாளிக்க, அவர் LITT.
uൽ
கருணாநிதியின் மு.க. முத் வாரிசாக்க 1970 களின் துெ கைகூடவில்லை. எம்.ஜி.ஆ என்பதையே சினிமா உலக தியின் மனைவிமாரிடையில
தமிழின் பெயரால் கே!
ரிமை பற்றிய பூசல்களுக்கு மகன் மு.க. அழகிரியை இன மேவத் தொடங்கியதோடு னுடைய அரசியல் செல்வா பாகப்பிரிவினையை நடத்திய யல் ரவுடித்தனத்திற்கு ஏற் வாரிசுகளும் போர் நடத்துை வேடம் போட்டக் கருணா நல்லவராயும் கருணநிதிக் மிட்டு வந்த மகள் கனிமெ கப்படவுள்ளார். கருணாநிதியின் கவனம் த லும் 1987க்குப் பின்பு டில்லி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தது. எனவே அந்தப் பொறு மருமகன் முரசொலி மாறனு னுக்குக் கொடுக்கப்பட்ட மு
 
 

க்கு இயலுமாயிருந்தது. ந்த வரையும் தி.மு.க வால் ஸ், அது வரை தி.மு.கவைக் பாக இருந்தவர்களை மரியா தவை கருணாநிதிக்கு இரு 6) IU 95.9 mily. U6) JU3,6061T 6)T6) 19, நதிசைகளிலும்) நெடுஞ்செழி கவுக்குப் போக அதுவே கார சைகளிலும் கட்சித் தாவல்கள் தொடர்ந்து வருகின்றன. ன்பு கருணாநிதி ஈழத்தமிழர் களுடைய பிரதம ஆதரவாளர் நாக்கிக் கொண்டார். ஐந்து ாந்தி கொலை வரை நீடித்த னாநிதியின் வாரிசுப் பிரச்சனை
ஓரங்கட்டவும் உதவியது. மாறன் தனது டில்லித் தொடர்புக ளைத் தனக்கென்று ஒரு தளத்தை அமைக்கப் பயன்படுத் திக் கொண்டார். அதேவேளை ஒரு ஊடக சாம்ராச்சியமும் மாறன் குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் உருவாகி வளர்ந்தது. மாறனின் வளர்ச்சி கருணாநிதிக்கும் ஸ்டாலினைத் தனது வாரிசாக்குகிற திட்டத்துக்கும் மிரட்டலாக இருக்கவில்லை. ஆனால் மாறனின் பிள்ளைகள் கருணாநிதி தாத்தாவுக்கு விசுவாசமாயிருந்தாலும் ஸ்டாலினுக்கு விசுவாசமாயிருக்க நியாயமிருக்கவில்லை.
முரசொலி மாறனின் எதிர்பாராத மரணத்தையடுத்து தயா நிதி மாறன் முக்கிய அமைச்சர் பதவியைப் பெற்றார். மாறன் குடும்பத்திடம் சன்.டி.வி என்கிற தொலைக் காட்சிச் சாம் ராச்சியம் மட்டுமில்லாமல் பலவேறு பத்திரிகைகளும் இருந் தன. சில ஆண்டுகள் முன்பு கருணாநிதிக்கு வேண்டிய ஒருவரால் தொடக்கப்பட்ட தி.மு.க. அனுதாப நாளேடான
O 356B1b1 Jä* 68ខ្លាំgb e வாரின் உரிமையும்
மிழர் பிரச்சனையை கோபால விதம் தி.மு.க ஆதரவாளர்களி ாக்கையும் காங்கிரஸ் உயர் ஏற்படுத்தியது. அதன் விளை ரிமைக்கு வைகோ என்கிற தருணம் பார்த்து விரட்டப்பட்
துவை எம்.ஜி. ஆரின் சினிமா டக்கத்தில் எடுத்த முயற்சிகள் பிரிந்த பின்பு முத்து யார் ம் மறந்துவிட்டது. கருணாநி ான போட்டி அரசியல் வாரிசு
தினகரனையும் மாறன் குடும்பம் சென்ற ஆண்டு தனதா க்கிக் கொண்டது. அதை விடவும் டாட்டா நிறுவனம் உட்பட்ட பலவேறு நிறவனங்களிலும் கருணாநிதி மாறன் குடும்பத்தினர் பங்காளிகளாகினர். எனவே அதிகாரத்திற் கான போட்டி வலுப்படவும் குடும்பத்தில் விரிசல் ஏற்படவும் வழி உண்டாயிற்று.
தயாநிதி மாறன் டில்லியில் தன்னுடைய செல்வாக்கைப்பா வித்து தமிழக தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் அளவுக்கு வெகுவேகமாகவே உறவுகள் சீர் குலைந்தன. தி.மு.கவினுள் மாறனின் வாரிசுகளின் கை ஓங்குவதைக் கருணாநிதி விரும்பவில்லை. தயாநிதிமாறன் தகவல்தொழில்நுட்ப தொலைத்தொடர்பாடல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்ற ஆணைக்குக் கார ணம் அவரது தமையன் கலாநிதி மாறனின் கட்டுப்பாட்டிலு ள்ள தினகரன் உற்பத்தி செய்த ஒரு கருத்துக் கணிப்பு அதில் கருணாநிதியின் வாரிசாக வரும் தகுதி ஸ்டாலினு க்குத்தான் உண்டு என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து
ஸ்டாலினின் அன்புச் சகோதரர் அழகிரியின் அடியாட்கள் மதுரையில் 'தினகரன்' அலுவலகத்தை ஒரு கை பார்த்தா
ர்கள். பத்திரிகை ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அதற்கு வகை சொல்ல ஒரு பலிக்கடா தேவைப்பட்டது. எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காயகளாக தயாநிதி மாறன் மீது பழி சுமத்தப்பட்டது. அதன் மூலம் தயாநிதி மாறனின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. அழகிரியின் குற்றத் திலிருந்து கவனம் திசை திருப்பப்பட்டது. தயாநிதி மாறன் "தாத்தாவுக்குத் துரோகம் நினைப்பேனா' "கழகத்துக்குத் துரோகம் நினைப்பேனா?” என்று அலறு வது கோபாலசாமிக்குக் குழிபறிக்கக் கருணாநிதி பதினை ந்து ஆண்டுகள் முன்பு காய்நகர்த்தத் தொடங்கிய போது கோபாலசாமி "கலைஞருக்குத் துரோகம் நினைப்பேனா? கழகத்துக்குத் துரோகம் நினைப்பேனா?” என்று கதறியதன் மறுவடிவமாகத் தான் தெரிகிறது. எனினும் கலாநிதி மாறன் கருணாநிதி உறவில் இப்போது வெளிவெளியாகவே ஒரு வெடிப்பு ஏற்பட்டு விட்டது. சன்டி வி. நிறுவனமே தினகரனும் சேர்ந்து 'சூரியக் குடும்பம் கருணாநிதியின் வாரிசு அரசியலுக்கு கொஞ்சம் இடைஞ்ச லாகத் தான் இருக்கும். ஏற்கெனவே கருணாநிதி தன் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு
டிகள் சேர்த்த கலைஞர்
காரணமாயிற்று. மூத்தாள் ாயாள் மகன் மு. க. ஸ்டாலின் ழகிரி தென்பகுதிகளில் தன் ங்கைக் காட்டி ஒரு அரசியல் iளார். கருணாநிதியின் அரசி
இந்த இரண்டு அசல் ரவுடி கயில், கண்ணியமான அரசியல் தியை விமர்சிக்கிறவர்களுக்கு
விசுவாசமானவராயும் வேட ஜியும் டில்லிக்கு அனுப்பிவைக்
ழக அரசியலில் குவிந்திருந்தா புடன் சமரசத்துக்கும் மத்திய பாங்கவும் ஒரு தேவை இருந் பு நன்கு ஆங்கிலம் தெரிந்த குக் கொடுக்கப்பட்டது. மாற கியத்துவம் கோபாலசாமியை
அத்திவாரம் போட்டுவிட்டார். மாறன் குடும்பத்துக்குத் தமிழகத்தில் அரசியல் வலிமை இல்லை. ஆனால் தென்னிந்தியாவிலும் வெளியிலும் விரிந்து பரந்திருக்கும் ஒரு ஊடக சாம்ராச்சியம் உண்டு. டில்லித் தொடர்புகளும் உண்டு. எனவே தமிழக அரசியலில் கருணா நிதி- ஜெயலலிதா மோதலைப் பார்த்து அலுத்தவர்கட்குச் சுவையான விடயங்கள் கிடைக்கும். ஆனால் கருணாநிதி யின் வாரிசு ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா அல்லது ஒரு வேளை தப்பித்தவறி தயாநிதி மாறனா என்பதெல்லாம் இப்போதைக்கு முக்கியமில்லை. எப்போதைக்கும் முக்கிய
Bissons). தமிழகத்தின் ஊழல்மிக்க தி.மு.க பாரம்பரியத்தினின்றும் டில்லியில் உள்ள காங்கிரஸ் ஆதிக்கத்தின்றும் தமிழகம் முதலில் விடுதலை பெற வேண்டும். அதற்கான மாற்று வழி பாராளுமன்ற இடதுசாரிகள் வசமில்லை. நேர்மையான
இடதுசாரிகளும் புரட்சிகர மாக்ஸியலெனினியவாதிகளும்
மேலும் ஊக்கத்துடன் செயற்படவேண்டிய காலம் வந்து விட்டது.

Page 11
Mதிய பூமி
தலைவிரித்தாடும்
LIGGÖT GO65606066615&
சண்முகம் O
இலஞ்சம் ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றில் இந்தியாவை விட இலங்கை எவ்வளவோ முன்னேற்றகரமானது என்று ஒப்பிட்டுக் கூறப்பட்ட ஒரு கால கட்டம் இலங்கையில் இருந்தது. ஆனால் அந்த நிலை இன்று தலைகீழாக மாற்றமடைந்து விட்டது. ஊழ லில் ஈடுபட்டு அது அம்பலமாகிய சூழலில் யப்பானிய அமை ச்சர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அவ்வாறே லஞ்சம் பெற்றுவந்த ஒரு சீன அரசாங்க உயர் நிலை அதிகாரிக்கு மரணதண்டனை கிடைத்துள்ளது. இவ் வாறு இலங்கையில் இடம் பெறுமாயின் பெரும் தொகை யான ஆளும் வர்க்கப் பிரதிநிதிகள் தற்கொலை செய்ய வேண்டியும் மரணதண்டனை பெற வேண்டியும் ஏற்படும் நிலையே இன்று காணப்படுகின்றது. அந்தளவிற்கு லஞ்சம் ஊழல் மோசடி அதிகாரதுஷ்பிரயோகம் நாளாந்தம் அதிகரி த்து வருகின்றன. பொது நிறுவனங்கள் சம்மந்தமாக ஆராய்ந்து அறிக்கை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு (COPE) தனது முதல் கட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளது. அவ் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் பாராப்படுத்தப்படவில்லை. ஆனால் அதன் தலைவர் வெளியிட்ட தகவலில் 25 அரசா ங்க பொது நிறுவனங்களில் 150 பில்லியன ரூபாய்கள் மோசடிக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறியுள்ளார். தற்போது இரண்டாம் கட்ட அறிக்கையில் மேலும் 5 நிறுவனங்களில் இடம் பெற்ற ஊழல் மோசடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய ஊழல் மோசடிகள் முறைகேடுகளில் சம்மந்தப்ப ட்டுள்ளோர் யார் என்பது முக்கிய கேள்வியாகும் அமைச்சர் கள் உயர்நிலை அரசாங்க அதிகாரிகள் நிர்வாகிகள் போன் றோரே சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது தெட்டத் தெளிவான தாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட கையூ ட்டு 150 கோடி ரூபாய்கள் என்ற தகவலை அண்மையில் பதவி விலக்கப்பட்ட அமைச்சர் அதிர்ச்சியூட்டும் தகவலாக வெளியிட்டமை நெருப்பின்றி ஏற்பட்ட புகையல்ல. அவ் வாறே மிக் 27 ரக விமானக் கொள்வனவிலும் ஏனைய ஆயுதக் கொள்வனவுகளிலும் தரகுப்பணம் லஞ்சப் பணம் ஊழல் பணம் எனத் தாராளமாகப் புளங்கியுள்ளன. சிலமாதங்களுக்கு முன்பு ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து 18 பா. உறுப்பினர்கள் அரசாங்கப் பக்கம் சென்று அமைச்சர் பெருமக்களாகிக் கொண்டனர். அதில் ஒருவர் திரும்பி வந்து பழைய வீட்டில் புகுந்துகொண்டார். ஏனையோர்
தொடர்ந்தும் எவ்வித தனி இன்றி அங்கு இருந்து வருவ ணம் இருந்தாக வேண்டும் எ கிளப்பப்பட்டது. அதில் ஒன்று ஊழல் முறைகேடுகள் பற்றிய கைகளில் இருந்து வருவது றது. ஆனால் அதனைக் கை புனிதமான கனவான்கள் என் விடவும் முடியாது. இதேபோன்றதே அரசாங்கத் கத் தலைமைகளுக்கும் சிகப் கூறப்படுகின்றது. அதனாே செய்ய முடியாது கால் கட் போல் இருந்து வரவேண்டிய ன்றது. கிழக்கில் மாவிலாறு அணைச் ணமாக விவசாயிகளுக்கு நஷ் கத்தால் ஒதுக்கப்பட்டது. அத காரிகள் சிலர் சேர்ந்து அப்ப5 லட்சத்தை ஏப்பமிட்டுக் கொ அவர்கள் இப்போது சந்தேக இருந்தும் வருகின்றனர். இவற்றின் நடுவே லஞ்ச ஊழல் த்தின் ஆணையாளர் கடந்த பலரையும் திடுக்கிட வைத்து இருந்து ஐந்து மாதங்களில் 600 முறைப்பாடுகள் கிடைத் ளார். இதில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் . யர்கள் பொலிசார் அதிபர்கள் கின்றனர். இவர்களில் முன்னாள் இந்ந பா. ம உறுப்பினர்கள் 8 பேர் 3 பேர் மகாணசபை முதல் அமைச்சர்கள் 2 பேர் மாநக தேசசபைத் தலைவர்கள் 23 10 பேர் இவர்களை விட பொ ப்பாடுகளே அதிகமாம். இவ்வா யின் முறைப்பாட்டு எண்ணி விட 35 வீதம் கூடுதலானது தெரிவித்துள்ளார். இவற்றை விட நாளாந்தம் இ
மலையகத்தின் படித்தவர்கள்
6ம் பக்க தொடர்ச்சி அரசியல் தலைவர்களுக்கும் சப்பை கட்டுகின்றனர். முதலா ளித்துவ சமூகத்தில் படித்தவர்களின் மேலாண்மைக்கும் இருப்பிற்கும் அவ் அரசியலையே அவர்கள் முன்னெடுக் கின்றனர் அல்லது ஆதரிக்கின்றனர். எந்த வொரு பொதுச்சிந்தனையுமில்லாமல் படித்து மேனி லை அடைந்தவர்கள் தங்களை நியாயப்படுத்திக் கொண்டே இருப்பர். அவர்கள் ஆதிக்க நிலையால் அவர்கள் சமூகத்தின் "மேய்ப்பவர்களாக (இயேசுவை மேய்ப்பர் என்று கூறும் அர்த்தத்தில் அல்ல) இருக்கின்றனர். பிற்போக்குத்தனங் களைச் சுமந்து கொண்டு அவர்களின் ஊழல்கள் மோசடி களை மூடி மறைக்கவும் இருப்பை பாதுகாத்துக் கொள்ள வும் பிற்போக்கு அரசியல் தலைமைகளிடம் சரணடைந் திருப்பர் அல்லது அத்தலைமைகளை வழிநடத்துவர்களாக இருப்பர். இன்றைய மலையகத்தில் இ.தொ.கா. ம.ம.மு போன்ற அமைப்புகளின் தலைமைகளுக்கு பின்னால் சில படித்தவர்கள் இருந்து கொண்டு அவர்களது செளகரிய ங்களை பெற்றுக் கொண்டு ஏனையோரையும் அதே வழி யில் நடக்கும்படி பிரசாரம் செய்வதுடன் நிர்ப்பந்தித்தும் வருகின்றனர். இதேபோன்று சுகாதார பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேலுக்கு பின்னால் சிலரும் மத்தியமாகாண கல்வியமைச்சர் அருள்சாமிக்கு பின்னால் சிலரும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் என ஒவ்வொருவருக்கு பின் னால் ஒரு சில படித்தவர்கள் அவர்களின் இருப்பிற்காக இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் படித்தவர்கள் பிற்போ க்கு அரசியலை நியாயப்படுத்திக் கொண்டு சமூக விடுதலை க்கு எதிராக செயற்படுகின்றனர். இவர்களுக்கு மாறானர்வர்களாக காட்டி இவர்களை விமர்சித்துக்கொண்டு இவர்களின் வழியிலேயே மறைமுக மாக சென்று வேறு சிலர் தனிப்பட பயனடைகின்றனர். இந்த சில படித்தவர்களும் மிகவும் ஆபத்தானவர்களே. கிளர்ச்சிக்காரர்களாக காட்டிக்கொண்டு சமூக கிளர்ச்சி
உணர்வுகளை மழுங்கடிக்கும், வாறான நடவடிக்கைகளில் ஈடு களிடத்தில் காழ்ப்புணர்வுகளும் இருக்கும். இத்தகையோர் மட்டுமன்றி படித்தவர்களின் வர்கள். இவர்களை அடையா போக்கு அரசியல் இலக்கியப் ப கொண்டு படுபிற்போக்கான ந ட்டிருப்பர். மேற்கூறப்பட்ட இரண்டுவை சமூக அக்கறையுடன் சமூக ெ ற்படும் கல்விகற்றவர்கள் இரு க்கல்வியை கொண்டு சமூக ே னர். இவர்கள் பிற்போக்கு போக்குகளை நிராகரித்து நிற்சி அரசியலை முன்னெடுத்துச் ெ இந்தப்பிரிவினருடன் இணை அக்கறையுடன் செயற்படும் ெ கல்விகற்றவர்கள் இருக்கின்ற டு சமூக விடுதலைக்காக உை வர்களாக இருக்கின்றனர். பிற் கொதிப்பவர்களாக இருக்கின் பரந்தளவில் பார்க்கின்றபோது செயற்படுவதால் சமூகத்திற்கு கச் செயற்பட்டாலே சமூகத் ஏற்படுத்த முடியும். பிற்போக்கு வர்களாகவன்றி அதன் அகே ளாகவும் அதற்காக மாற்றுக ஊட்டுபவர்களாகவும் இருக்க கல்விகற்றவர்கள் சமூகத்தில் அ பதற்கும் அதன் பயனை மக்க முடியும். அதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த அவ
 

யூன் 2007
லஞ்சமும் ஊழலும்
58 66Tai LTL).
த்துவமும் முக்கியத்துவமும் தற்கு ஏதோ வலுவான கார ான்ற சந்தேகம் பலதரப்பிலும் தான் அவர்கள் புரிந்த லஞ்ச கோப்புகள் அரசாங்கத்தின் தான் என்றும் கூறப்படுகின் யில் வைத்திருப்போர் ஏதோ று யாரும் அர்த்தம் கொண்டு
தில் போய்ச் சேர்ந்த மலைய புக் கோப்புகள் இருப்பதாகக் லயே அவர்களால் எதுவும் டுப் போடப்பட்ட எருதுகள் புள்ளது எனவும் கூறப்படுகி
கட்டுப் பிரச்சினையின் கார ட ஈட்டுத் தொகை அரசாங் னை வழங்க வேண்டிய அதி ணத்தில் சுமார் அறுபத்தேழு ண்ட சம்பவம் வெளிவந்தது. நபர்களாக விளக்க மறியலில்
மோசடிக்கான திணைக்கள நவாரம் வெளியிட்ட தகவல் |ள்ளது. கடந்த ஜனவரியில்
தமது திணைக்களத்திற்கு துள்ளது என்றும் கூறியுள் உள்ளுராட்சித்தலைவர்கள் அரசாங்கத்திணைக்கள ஊழி ஆசிரியர்கள் உள்ளடங்கு
ாள் அமைச்சர்கள் 30 பேர் மாகாண முதலமைச்சர்கள் M S 0 SS S BBBBB ர முதல்வர்கள் 14 பேர் பிர பேர் அதன் உறுப்பினர்கள் லிசாருக்கு எதிரான முறை ாறான லஞ்ச ஊழல் மோசடி க்கை கடந்த வருடத்தை எனவும் அவ் ஆணையாளர்
வ் லஞ்ச ஊழல் மோசடி பற்
சமூக கிளர்ச்சியே ஏற்படாத டுபட்டும் வருகிறார்கள். இவர் வக்கிரங்களும் மிகையாகவே சமூகத்தின் ஐக்கியத்திற்கு ஐக்கியத்திற்கும் தடையான ளம் காண்பது கடினம். முற் ண்பாடென்றெல்லாம் பேசிக் டவடிக்கைகளிலேயே ஈடுப
கயறாக்களுக்கும் அப்பால் விடுதலையை நோக்கி செய க்கின்றனர். இவர்கள் கற்ற மேம்பாட்டிற்கு உழைக்கின்ற அரசியல் கலை இலக்கியப் ன்ெறனர். மாக்சிச லெனினிச செல்கின்றனர். ந்திருக்காவிட்டாலும் சமூக பரிய எண்ணிக்கையிலான னர். கற்றகல்வியை கொண் ழைப்பதை ஏற்றுக் கொண்ட போக்குத்தனங்களை கண்டு றனர். கல்வி கற்றவர்கள் விழிப்புடன் விழிப்பு ஏற்படுத்துபவர்களா தில் பாரிய தாக்கங்களை சமூக அமைப்பை பாதுகாப்ப ாரம் பற்றி விழிப்பூட்டுபவர்க ள் பற்றிய சிந்தனைகளை
வேண்டும். னைவருக்கும் கல்வி கிடைப் ள் அடைவதற்கும் பாடுபட சமூக, அரசியல் பண்பாட்டு ர்கள் உழைக்க வேண்டும்.
டெய்லி மிரர்
15-05-2007
றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இவை பற்றி அரசாங்கத்தரப்பை குறை கூறி விமர்சனம் செய்யும் எதிர்க் கட்சியினர் சுத்தமானவர்கள் அல்லர். அண்மையில் ரெலிக்கொம் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை மலேசியக் கம்பனி ஒன்றிற்கு விற்கும் விடய த்தில் அரசாங்கத்தின் அதி உயர் பதவியில் உள்ள ஒருவரு க்கு 10 மில்லியன் தரகுப்பணமாக வழங்க உறுதியளிக் கப்பட்டதாகக் கூறப்பட்டது. இக்குற்றச் சாட்டை பாராளு மன்றத்தில் தனது உரையில் ஜே.வி.பி. யின் பா.உ.விமல் வீரவன்சா குற்றம் சுமத்தினார். சில நாட்கள் கழித்து அதே விமல் வீரவன்சாவின் வர்த்தக ஊழல் பற்றிய கோப்பு ஜனாதி பதியின் கைவசம் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமானவர்க ளுக்கும் ஏதோ ஒரு கோப்பு இருக்கவே செய்யும். ஏனெ னில் லஞ்சம் ஊழல் மோசடி ஏமாற்று வழிகளில் பணம் பண்ணுவதே முதலாளித்துவ பாரளுமன்ற ஆட்சி முறை யின் அடிப்படை இலச்சணமாகும். இலங்கையில் கடந்த 25 வருட கால யுத்தம் இவற்றுக்கான வாய்ப்பு வசதிகளை தாராளமாக வழங்கியுள்ளது. யுத்த முனையில் செத்து மடி வது சாதாரண சிங்கள விவசாயிகளின் உழைக்கும் மக்க ளின் பிள்ளைகளேயாவர். ஆனால் உயர் நிலை அதிகா ரிகளும் தலைமைத் தளகர்த்தர்களும் தமக்குரியவற்றைத் தேடிக்கொண்டுள்ளனர். "பயங்கரவாதத்திற்கு எதிரான புனிதப் போருக்கென” வாங் கப்படும் ஆயுதக் கொள்வனவில் தரகுப்பணமாக லஞ்சப் பணமாக லட்சம் கோடி எனச் சேரவேண்டிய இடங்களு க்குச் சென்றடைகின்றன. இது பற்றி அடிக்கடி செய்திக ளும் எதிர்ப்புக்குரல்களும் வெளிவந்து கொண்டிருக்கின் றன. இவை போதாதென்ற நிலையில் ஆட்கடத்தல்கள் மூலம் கம்பமாகவும் கோடி கோடியாகப் பணம் வசூலிக்கப்ப டுகின்றன. இவை பற்றி பல வகை ஊகங்கள் அடிபடுகின் றன. அந்தளவிற்கு யுத்தம் பெரும் பெரும், புள்ளிகளையெ ல்லாம் மேன்மேலும் பண முதலைகளாக வளர்த்து வருகி ன்றது. ஆனால் இவ்வாறு ஒரு சிலரின் கைகளிலும் பைகளிலும் முற்றிலும் முறையற்ற விதத்தில் சென்றடையும் பணம் இந் நாட்டு மக்களுடைய பணமும் செல்வமுமாகும். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக திசை திருப்பப்பட்டு ள்ளனர். அவ்வாறே தமிழ் மக்கள் சாதாரண சிங்கள மக் களை எதிரிகள் என்று கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்ப ட்டுள்ளனர். சாதாரண உழைக்கும் மக்கள் சிங்களவராயி னும் தமிழராயினும் முஸ்லீம்களாயினும் அல்லது மலைய கத்தமிழராயினும் ஒட்டு மொத்தத்தில் சொத்துசுகம் படைத்த உயர் மேட்டுக்குடி வர்க்க சக்திகளாலும் அவர்களாது ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளாலும் ஏமாற்றப்படுபவர்களாகவே உள்ளனர். இதற்குப் பாராளுமன்ற முதலாளித்துவ ஆட்சி முறை பாதுகாப்பும் வசதிகளும் அவர்களுக்கு வழங்கி நிற் கிறது. ஆனால் மக்கள் ஏமாறும் நிலையில்தான் உள்ளனர். இச் சூழலைப் பயன்படுத்தி தரகுமுதலாளிகளும் பெரும் பணக்காரர்களும் மேன்மேலும் பணம் பொருள் சொத்து சுகம் தேடிக் கொள்கின்றனர். புதிய பணக்கரார்கள் உருவா கிக் கொழுத்து வருகின்றனர். அதே வேளை ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர். வறுமையும் வேலையின்மை ஏனைய இல்லாமை என்பன மக்களை பிடித்தாட்டி வருகின் றன. இவையாவும் முதலாளித்துவ அமைப்பினது விளை வானவை என்பதை மக்கள் உணர்ந்து கொள்வது அவசி
யமகின்றது. C D

Page 12
Mதிய பூமி
தீர்வுக்கு எதிரா தீர்வுக்கான (
தேசபக்தண் () பூரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்ட ஆலோசனைகள் தீர்வு ஏற்படக் கூடாது என்பதற்கு உத்தர வாதம் தருகிற ஆலோசனைகள் என்று தான் சொல்ல வேண்டும். அதை ஆலோசனைக்கு எடுக்காமல் முற்றாகவே அலட்சியஞ் செய்வது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செலுத்தக் கூடிய குறைந்தபட்ச மரியாதை என்று சொல்ல லாம். ஏனெனில் இதற்கு முன்னம் பலவேறு சந்தர்ப்பங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளையும் எந்த அரசாங்கமும் உடன் பட்டு அல்லது தானாக முன்வைத்த ஆலோசனைகளை விடப் போததாகவே உள்ளது என்பதில் ஒரு ஐயத்திற்கும் இடம் இல்லை. ஜே.ஆர். ஜயவர்தன த.வி. கூட்டணித் தலை மையைக் கேவலப் படுத்த அறிமுகப்படுத்திய மாவட்ட சபைகள் கூடப் பரவாயில்லை என்று சொல்லுமளவுக்குத் தமிழ் மக்க ளின் பிரதேச உரிமைகள் அலட்சியஞ் செய்யப்பட்டுள்ளன. அதுவும் போதாமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது போல ஒற்றை ஆட்சி என்ற கருத்து மேலதிகமாகப் புகுத்தப் பட்டுள்ளது. பூரீலசு கட்சியின் ஆலோசனைகைைள யாருக்காகவும் மாற்றப் போவதில்லை என்று சொன்னாலும் அவை ஜே.வி.பி. யை மகிழ்விக்க மாற்றப்படும் என்பதே உண்மை. இதற்கு முன்பு எப்போதுமே அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளும் தனிமனிதர்களும் இவ்வளவு சங்கடமான நிலை க்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுவது கடினம், மனித உரிமைகட்காகப் பேசுகிறதாகச் சொல்லிக்கொண்டு விடுதலைப் புலி எதிர்ப்புப் பிரசார அறிக்கைகளை வெளியி டுகிறவர்களும் அரசாங்கத்தின் கூட்டாளிகளாகச் செயற் படுகிற தமிழ்த் தலைவர்களும் பிரமுகர்களும் வாயடைத்துப் போயுள்ளனர். அவர்களிற் பலரும் சனாதிபதி நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ரீலசு கட்சியின் ஆலோசனைகள் அமையும் என எதிர்பார்த்தனர். ஆனாலுஞ் சனாதிபதி அந்த அறிக்கையைக் கையாண்ட விதமே அது பற்றிய ஐயங்கட்கு இடமளித்திருக்க வேண்டும். அந்த அறிக் கையைப் பெருமையாகச் சனாதிபதியிடம் சமர்ப்பித்த சமசம ஜாக் கட்சி அமைச்சர் திஸ்ஸ விதாரணவுக்கு அது எப்போதோ விளங்கியிருக்க வேண்டும். மெல்லவும் இயலாத விழுங்கவும் இயலாத ஒரு நிலையை அவருக்கு பூரீல.சு.க ஆலோசனை கள் ஏற்படுத்தியுள்ளன.
பலவேறு சமாதான என்.ஜி.ஒ. முகவர்களைப் பற்றி வருத்தம் தெரிவித்து எழுதி வருகிறார்கள். எதிர்பார்த்த விதமாக யூஎன்.பி அதைக் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால் இடைக்கால நிருவாக ஏற்பாடு பற்றி விடுதலைப் புலிகள் முன்வைத்த ஆலோசனைகளைப் பற்றி இதுவரை எதையுமே சொல்ல இயலாத யூஎன்.பி எந்த விதமான தீர்வை மன த்தில் வைத்திருக்கிறது என்று யாருக்கும் இதுவரை சொல்லப் படவில்லை. ஜே.வி.பியும் உறுமயவும் விடுதலைப் புலிகளைப் போர் மூலம் அழிப்பதைவிட வேறெந்த விதமான தீர்வையும் தமது கருத்திற் கொண்டிருக்கவில்லை என்பது ஒவ்வொரு சிறு அலுவலிலும் வெளிப்படையாகவே தெரிந்த விடயம். சர்வகட்சி மாநாடு என்பது பயனற்றுப் போன விடயம் என்ப தை மேலும் உறுதிப்படுத்துமாறே பூரீல.சு.க ஆலோசனைகள் அமைந்துள்ளன. எனவே தீர்வுக்கான ஒரே வழி போர் என் கிற அண்மைக்காலச் செயற்பாடுகட்கு வலுச் சேர்க்கிற விதமாகவே இந்த ஆலோசனைகள் அமைந்துள்ளன. கிழக்கில் கொடுமையான கனரக ஆயுதப் பிரயோகத்தாலும் மக்கள் வாழும் பகுதிகள் மீது மூர்க்கத்தனமான குண்டு வீச்சுக்களாலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச ங்கள் பல அரச படைகள் வசமானது. இதை வைத்துப் போர் மூலம் விடுதலைப் புலிகளை அழித்துத் தமிழ் மக்கள்
மீது ஒரு தீர்வைத் திணிக்கல கட்சி ஆதரவாளர்கள் மத்தியி யே மேற்படி ஆலோசனைகள் முதல் 2002 வரை பொதுச மூலம் விடுதலைப் புலிகளை ( அதற்கு நேரெதிரான விளை6 அந்தப் பின்னணியில் 'விடுத இயலாது” என்ற கருத்துத் த லாமல் சிங்கள மக்கள் மத்தி ராஜபக்ஷ ஆட்சி மாற்றிவிட்ட ரமாக வேலை செய்கிறது என எண்ணுகிற ஒரு மனநிலை : லான போரொன்று மூண்டு 6 கள் பற்றிய மயக்கங்கள் மேலு
தது.
எனினும் தீர்வு பற்றிப் பேசுகிற தெரிகிற உண்மைகளைத் த ங்கம் சாதாரண மக்களை இ தாக்குதல்களைத் தொடுத்து விளங்கிக் கொள்ள இயலாத எனினும் ஒரு நாக்கால் தமிழ் களைப் பேணுகிற விதமான கவனமாகக் குறி வைக்கப்பட்
கள் தொடுக்கும் தாக்குதலு: பொருளாதார
அந்நிய ஆதிக் பிரச்சை நாடு எக்கே Κτιρεία தமிழ் மக்களை தேசிய இனமாக
இதுவே பேரினவாதிகனது
ன்றனர். இந்த வரிசையில் ஆண்டகையும் வந்து சேர்ந்தி வருகை உணர்த்தியது. சம்பூரிற் சென்ற வருட முற் ணமாக ஆயிரக்கணக்கானே யில் வாய் திறக்காதவர்களிடமி லைகளைக் கண்டுங் காண அதை நியாயப்படுத்திய சமா நாம் எந்த விதமான நேர்டை விடுதலைப் புலிகளின் பதிற் நிலைகுலையச் செய்கிற அள தாக்குதல்களது பாதிப்புப் ெ ராணுவப் பதிலடிகள் மூலம் : காக்க இயலாது. இது இ அனுபவம். மக்களின் பாதுகா மைப்படுத்துகிற விதமாகக் ச காலங்கள் இருந்துள்ளன. ஆ மைப்படுத்துகிற முறையில் இயலாது. தமிழ் மக்களுக்கு எனக் கருதப்படும் எல்லா6 வெல்ல இயலாது. மனிதர்ச சூழ்நிலைகளில் வைத்துப் பா போராட்டத்தின் தரப்பிற்கு ெ போராட்டத்தின் முக்கியமான மக்களின் நலனும் பாதுகாப்பு வருமே கவனங்காட்டவேண் வென்றாலும் வெல்லாவிட்ட தமிழ் மக்களாகவே இருப்பர் விடுதலைப்புலிகளின் பதிலடி வோர் அதன் தொடர்விளை6 ள்ள தமிழ்ச் சமூகம் எவ்வ பற்றி எவ்விதமான கவனமுங் தமிழ் மக்களின் விடுதலைப்
 

ன போக்குகளும்
Burgfull-gi
ாம் என்கிற சிந்தனை பூரீல.சு. ல் வலுவாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகின்றன. 1995 :ன முன்னணி ஆட்சி போர் முறியடிக்க எடுத்த முயற்சிகள் புகளையே ஏற்படுத்தியிருந்தது. லைப் புலிகளைத் தோற்கடிக்க மிழ் மக்கள் மத்தியில் மட்டுமில் யிலும் ஏற்பட்டிருந்தது. அதை து என்ற பிரசாரம் மிகவும் தீவி ாவே இறுதி வெற்றிக்கு நாளை உருவாகியுள்ளது. முழு அளவி எரியும் வரை எளிதான வெற்றி ந் தொடர்வது தவிர்க்க இயலா
பலரும் கண்ணுக்கு முன்னால் விர்த்து வருகிறார்கள். அரசா |லக்குவைத்தே பெரும்பாலான வந்துள்ளது என்ற உண்மையை தளவுக்கு யாரும் மூடர்களல்ல. மக்களின் அடிப்படை உரிமை தீர்வு பற்றிப் பேசிக் கொண்டே ட இலக்குகள் மீது அரச படை க்குப் பலர் ஆதரவு தெரிவிக்கி ம் சீரழிந்தாலும் asىgeDی gjT கம் வந்தாலும் profits agoas ரு சிகட்டாலும் lasai Aotro சமத்துவம் மிக்கு
байгууцрлалтай.
இங்கிலாந்தின் திருச்சபையின் ருப்பதாக மே மாதத்தில் அவரது
குதியில் குண்டு வீச்சுக் கார ர் இடம் பெயர நேர்ந்த வேளை ருந்தும் செஞ்சோலைப் படுகொ ாமல் விட்டவர்களிடமிருந்தும் தானத் தூதுவர்களிடமிருந்தும் யை எதிர்பார்க்க இயலும். தாக்குதல்கள் அரசாங்கத்தை வுக்கு அமையாவிட்டாலும் சில பரியது. எனினும் வெறுமனே மிழ் மக்களின் இருப்பைப்பாது ன்று வரையிலான போராட்ட ப்பையும் நலன்களையும் முதன் ாரியங்கள் மேற்கொள்ளப்பட்ட னாலும் அவை மக்களை முதன் மற்கொள்ளப்பட்டதாகக் கூற துரோகமாக நடக்கிறவர்கள் ரயும் அழித்து விடுதலையை ளது தவறுகளை அவர்களது ப்பதும் அவர்களை விடுதலைப் |ண்றெடுப்பதும் ஒரு விடுதலைப் தேவை. இவ் விடயத்தில் தமிழ் பற்றி அக்கறையுள்ள அனை டும். தவறினால் போரை யார் லும் மிக அதிகம் இழப்போர்
ளையிட்டுக் கைகொட்டி மகிழ் கள் மூலம் போருக்குள் சிக்கியு று முகங்கொடுப்பது என்பது காட்டுவதாகத் தெரியவில்லை. போராட்டம் இன்று தவிர்க்க
இயலாத ஒரு வரலாற்றுத் தேவை. ஆனால் அது ஆயுதம் தாங்கிய போர் என்ற ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபட வேண்டும். அதைப் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களாகவும் மக்கள் யுத்தமாகவும் வெகுசன அரசியல் இயக்கமாகவும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் தேடப்பட வேண்டும். அதன் மூலமே தமிழ்மக்களிடையே அதிக பட்ச போராட்ட ஒற்றுமை யையும் பங்குபற்றலையும் பெற இயலும், இலங்கையின் பொருளாதாரம் பூரணமாகவே சீரழிந்தாலும் பரவாயில்லை, இலங்கை முழுவதும் அந்நியரது ஆதிக்கத்துக் குட்பட்டுப் போனாலும் பரவாயில்லை, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களது சமத்துவத்தையும் அடிப்படை உரிமைகளையும் ஏற்கமாட்டோம் என்ற நோக்குட னேயே இன்று ஆட்சியிலுள்ள பேரினவாதிகள் செயற்படு கின்றனர். எதிர்க்கட்சிப் பேரினவாதிகளிற் சிலருக்கு அது போதாததாயுள்ளது. வேறு சிலருக்கு அது பற்றிய அக்கறை இல்லை. இதை விடத் திறமையாகப் போரை நடத்தக் கூடியவர்களையே யூ என். பி தேடுகிறது. பேரினவாதப் பாராளுமன்றக் கட்சிகளையும் தலைவர்களையும் பாராளு மன்ற அரசியலையும் நம்பி ஏமாற இனியும் இயலாது. ஏகாதிபத்திய சர்வதேச சமூகத்தின் ஆசிகளுடன் பேரின வாதம் தமிழ்மக்களை ஒடுக்குகிற காரியத்தில் முனைப்பாக இயங்குகிறது. எனவே அதில் எப்பகுதியினதும் நல்லெண் ணத்தை நம்பித் தமிழ் மக்கள் ஏமாற இயலாது. ஆனால் தனது அடக்குமுறையைத் தமிழ் மக்களுடன் நிறுத்திக்கொ ள்ள இயலாமல் பேரினவாத அதிகார பீடம் தடுமாறுகிறது. சிங்கள மக்கள் எதிர் நோக்குகிற பொருளாதாரப் பிரச்சனை கள் புதிய எதிர்ப்புச் சக்திகளைக் கிளறிவிடுகிற அபாயம் பற்றி அது அறியும். எனவே சிங்களப் புலிகள் தொழிற்சங்கப் புலிகள் ஊடகப் புலிகள் என்று முத்திரை குத்தி அந்த எதிர் ப்பின் விதைகள் முளை விடாமலே சாகடிக்க முயல்கிறது. இதைத் தமிழ்த் தலை மைகள் என்றுமே உணருமா என்பது பற்றி மிகுந்த ஐயத்துக்கு இடமுண்டு. எனவே தான் மூன்றாவது சக்தி ஒன்று எழுச்சி பெறுவதற் கான தேவையை மட்டுமில்லாமல் அதற்கான வாய்ப்பையுங்
g: Do Not SaCINOG
National
Security
கொண்டதாக இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது. இடது சாரித் தோழர்களும், சமூக அக்கறையும் துணிவுமுள்ள பத்திரி கையாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் கடத்தப்படுவதும் பொது எதிரியின் வலிமையின் அடையாளமல்ல, அவை எதிரி யின் இயலாமையின் வெளிப்பாடுகள். அதைக் கண்டு நாட்டி ண் சனநாயக முற்போக்கு இடதுசாரிகள் தயங்கி நின்றால் நாடு ஃபாஸிஸத்தை நோக்கித் தள்ளப்படும். மாறாக அவற்றை எதிர்த்து நிற்கப் புதிய தந்திரோபாயங்களையும் புதிய வகை யிலான வெகுசனப் போராட்டங்களையும் வகுத்து முன்னேற முயல்வார்களாயின் பொது எதிரியின் பலவீனங்கள் வேக மாகவே அம்பலமாகி நாட்டின் மக்கள் புது நம்பிக்கை பெறுவர். இது சோதனை மிகுந்த காலமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே எதிர்காலத்தின் வெற்றிகட்கான உறுதியான அத்தி வாரங்களை இடுவதற்கான காலமுமாகும். O lo

Page 13
9 GVOč36 அரங்கின் நாட்குறிப்பு
எல்லாம் முடிந்த பிறகு
பலஸ்தீன பகுதிகளினூடு இஸ்ரேல் சட்ட விரோதமாக
அமை த்த சுவர் தொடர்பில் பலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட சேத விபரங்களை திரட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் ஒரு நிபு ணர் குழு ஒன்றை பலஸ்தீனத்திற்கு அனுப்பி உள்ளார். இஸ்ரேலானது சட்ட விரோதமாக சுவரை கட்டத் தொட ங்கும் போதோ, கட்டிக் கொண்டிருக்கும் போதோ நடவடி க்கைகள் எதனையும் எடுக்காத ஐ.நா. இப்போது மட்டும்
சேத விபரங்களை அறிந்து என்னத்தைச் செய்யப் போகிறது?
அதிகாரம் என்பதும் உரிமை என்பதும் Ž
சர்வதேச வலு ஏஜென்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
தனது வலுத்தேவைகளுக்காக அணு சக்தியை பயன்படுத்தும் உரிமை ஈரானுக்கு இருப்பதாகக் கூறியுள்ளார். அதேவேளை ஐ நா வின் பாதுகாப்புச்சபை ஈரானது அணுச்சக்தி ஆற்றல் தொடர்பில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவோ, ஈரானின் அணுசக்தியானது உலகத்திற்கே பேராபத்து எனவும்
அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமையும்
அதிகாரமும் தனக்கு உண்டென சொல்லிக்கொள்கிறது.
ஆக அதிகாரம் என்பது உரிமை என்பதும் அவரவருக்கேற் றால் போல் வேறு வேறு வழிகளில் மொழி பெயர்க்கப்படும்.
ஜனநாயகம் கோவோச்சுதல்
அமெரிக்காவில் இங்கிலாந்துக் குடியேற்றங்கள் அமைக்கப்ப
ட்ட 400வது ஆண்டு நிறைவு நிகழ்வில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி 'அமெரிக்க வரலாறு சுதந்திரத்தின் உண்மையான வடிவத்தை எடுத்துக் காட்டுவதாகும். எங்களது அரும் முயற்சியால் ஈராக்கிலும் ஆப்கானிலும் ஜனாநாயம் கோலோ ச்சுகிறது. உலகின் அதியுயர் சுதந்திரத்தை அம்மக்களுக்கு ஏற்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும் உண்மை தான் பல இலட்சக்கணக்கான செவ்விந்தியர்களின் புதை குழிகளில் மீது நிலைநாட்டப்பட்ட அமெரிக்க சுதந்திரம் இன்று பல இலட்சம் ஈராக்கிய ஆப்கானிய மக்களின் இரத்தத்திலும்
கண்ணிரிலும் உயர்வடைந்திருக்கிறது.
யார் வந்தால் என்ன
உலக வங்கியின் தலைவர் பெண் ஒருவருடனான ஊழல்
குற்றச்சாட்டு அடிப்படையில் பதவி விலக்கப்பட்டதை (அது நாகரிகமான முறையில் அவரே பதவி விலகுவதாக சொல்லப்பட்ட) மேற்குலக ஊடகங்களும் நமது ஊடகங்க ளும் நேர்மையாக உலக வங்கி செயற்பட்டிருப்பதாக புகழா ரம் சூட்டி உள்ளனர். நேர்மையான தலைவரே உலக வங்கிக்கு அவசியம் எனவும் அதுவே 3ம் உலக நாடுகள்
வளர்ச்சியடைய உதவும் எனவும் சொல்கின்றன. உலக வங்கி என்ற கள்வர் குகையில் ஒரு கள்வன் போனால் அவனிடத்தை நிரப்ப அதைவிடத் திறமையான இன்னொரு 3,666.T.
ஜனநாயகத்தின் நான்காவது தான்
ந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் சித்தரிக்க ப்படுகின்ற ஊடகத்துறை இந்திய மக்களுக்கு மிக மிக அத்தி யாவசியமான உடனடித் தகவல்களை மக்களுக்குக் கொடுத்து அண்மையில் அதனைத் தூக்கி நிறுத்தின. ஒரு வாரகாலமாக நேரடிக் காட்சிகள், உடனடித் தகவல்கள்
தொலைக்காட்சி விவாதங்கள் முன்பக்கத்தில் கலர் கலப் படங்கள், அசத்தலான தலைப்புகள் என இந்திய மக்களுக்கு அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை கணப் பொழுதும் தவறவிடாமல் ஊடக சேவையாக அருமையாகச் செய்திருந்தன. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் திருமணம்
GDMØF
நக்சல்பாரி- அ யின் அடிவாரத்தி கிராமத்தின் பெய மாநிலம் டார்ஜிலி குரி வட்டத்திலு கிராமம். பண்ணை கந்துவட்டிக்கார கார வர்க்கத்தின யோரின் சுரண் முறைக் கொடு5 னமாக அனுபவி டிருக்கும் இலட் இந்தியக் கிராமா கத்தான் நாற்பத் முன்பு அந்தக் கிர 1967- ஆம் ஆ ஆம் தேதிக்குப் (33. TLT60T (83, IT, மக்களின் இலட்சி சீர்திருத்தச் சட்ட நிலம் கிடைக்கு அதிகார வர்க்க காத்துக்கிடப்பதா sub 65 gü GunTITI ளின் நிலங்களைப் வதா என்ற கே6 யிகள் அங்கே வி அதுதான் நக்சல் ளின் ஆயுதம் தா Éé á.Ól.6TLð g,L கம்யூனிசப் புரட்சிய நடத்தப்பட்ட எழு Qhsu6ofessoflu — LDİ চলচ্চিতাততluu e_utf 54 ரும் எழுச்சி துப் லிருந்து அரசியல றது என்று முழ சிலிகுரி வட்டத்தி gag:T6OST 656) JSFTLÉSEI டிகளை நிறுவி . போராடினார்கள். காக மட்டும் போர ங்க வாதத்தைக் லைத் தோட்டத் ளும் அவர்களோ ஆயுதம் ஏந்திப் .ே நிலப்பிரபுக்களின் கடன் பத்திரங்களு கப்பட்டன. வில்லு க்கியும் ஏந்திய வி காரத்தைத் தங்கள் துக் கொண்டனர். றம் அமைத்து எதி டிலேற்றி விசாரித் வழங்கினர். சாட் முறையாகக் கெ ளைச் சுவைத்தன பிரபுக்களுக்கு அங் டனை விதிக்கப் 60) GEFLIJULUÜLILLபோகவேண்டிய இ ஏழை உழவர்கள் முதன் முறையாக ந்தன. குத்தகை அனுபோக உரிை பட்டது. வயல்க6ெ ளிவீசிப் பறந்து செங்கொடிகள் நீ எள்ளி நகையாடி 1967 மார்ச் மாதத் டியாக முன்னேற எழுச்சியைக் கண ங்கரவாதம்' என் கங்கள் அலறின. நாளன்று தங்கள் ளைக் கைது செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யூன் 2007
நக்சல்யா? எழுச்சி ந்குத்தின் இடி முழக்கம்
து இமயமலை லுள்ள ஒரு சிறு ர், மேற்கு வங்க i LDIT6). IL' Ltd éig9. ள்ளது அந்தக் நிலப்பிரபுக்கள், ர்கள் அரசு அதி ர், போலீசு ஆகி ர்டல் ஒடுக்கு LDS,6061T GLDGIT த்துக் கொண் gj, g,6OOTë g,TGOT வ்களில் ஒன்றா நாண்டுகளுக்கு ாமம் இருந்தது. ண்டு மே 23பின்னரோ அது டி உழைக்கும் யக் கனவு நிலச் டத்தின் மூலம் மென்று அரசு த்தை அண்டிக் அல்லது ஆயு டி நிலப்பிரபுக்க பறிமுதல் செய் ர்விக்கு விவசா டைகண்டனர்.
பாரி உழவர்க ங்கிய பேரெழு சிக்குள்ளிருந்த ாளர்களால் வழி ழச்சி மார்க்சிய சேதுங் சிந்த ப் பிடித்த மாபெ பாக்கிக் குழாயி திகாரம் பிறக்கி ங்கிய எழுச்சி. ன் ஆயிரக்கண ள் கிராமக் கமிட் ஆயுதம் ஏந்திப் தங்கள் கூலிக் ாடும் தொழிற்ச கைவிட்டு தேயி தொழிலாளர்க டு இணைந்து ாராடினார்கள். பட்டாக்களும் ம் தீயிட்டு எரிக் அம்பும் துப்பா வசாயிகள் அதி கையில் எடுத் மக்கள் நீதிமன் ரிகளைக் கூணன் துத் தண்டனை டைகள் முதன் ழுத்த தசைக கொடிய நிலப் கே மரணதண் ட்டது. அறுவ தானியங்கள் டத்திற்கு கூலி ன் குடிசைக்கு ப் போய்ச் சேர் Shells. Tu'ils, 6floor நிலைநாட்டப் ங்கும் பட்டொ கொண்டிருந்த லப்பிரபுக்களை
T. திலிருந்து படிப்ப ய நக்சல்பாரி டு ஐயோ "பய ஆளும் வர்க் மே 23- ஆம் து தலைவர்க ய வந்த போலி
சு படையை நக்சல்பாரி விவசாயி கள் திருப்பித் தாக்கி விரட்டினர். பின்னர் பெருபடையுடன் வந்து நரவேட்டையாடியது போலீசு. இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்ட போதும் நக்சல்பாரி தன்
நிறத்தை மாற்றிக் கொள்ளவில்
s நக்சல்பாரி- வெறுமனே நிலத்திற் கான போராட்டமல்ல அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் "உழுபவனுக்கே நிலம் உழைப் பவருக்கே அதிகாரம்' நக்சல்பாரி எழுப்பிய இந்த மந்திரச் சொற்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்தன. முஷாகரி கோபிவல்லபூர், லக்கிம்பூர் கேரி, சிறீகாகுளம், தெலிங்கானா, கேர ளா, தமிழ்நாடு. என நாடெங்கி லும் வர்க்கப் போராட்டம் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது. “வேலை நிறுத்தம் செய்தால் ஆலையை மூடிக் கதவடைப்பு செய்வோம்’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை அவர்க ளது அறைக்குள்ளேயே கதவ டைப்பு செய்து முற்றுகையிட்டா ர்கள் தொழிலாளர்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்களின் போர்க்குண மிக்க போராட்ட வடிவமாக "கேரோ” எனும் முற்றுகைப் போராட்டம் நாடெங்கும் பரவியது நாடெங்கும் மாணவர்கள் கல்வி யை கல்லூரியைத் துறந்து நக்சல் பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவ சாயிகளை அரசியல் உணர்வூட்டி அணிதிரட்டி கிராமங்களை நோக் கிச் சென்றனர். போராட்டங்களைக் கட்டியமை த்து வழிநடத்திய 'குற்றத்திற் காக கைது செய்யப்பட்ட புரட்சி யாளர்கள் குற்றுயிரும் கொலையு யிருமாக நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார்கள். "ஆம் நாங்கள்தான் பண்ணையாளர்களைக் கொன் றோம். மக்கள் எதிரிகளை அழித் தொழித்தோம். தூக்கு தண்ட னையா அதற்கு நாங்கள் அஞ்ச
வில்லை. தீர்ப்பை எழுதிவிட்டு ஏன் விசாரணை நாடகமாடுகி றாய்?' என்று கலகக் குரல் எழுப் பினார்கள், நீதிமன்றங்களின் புனி தம் நாடாளுமன்ற- சட்டமன்றங்க ளின் மீதான மாயை, போலீசின் மீதான அச்சம் அனைத்தையும் ஒரே அடியில் தகர்த்தெறிந்தது நக்சல்பாரி. தகர்ந்தவை ஆளும் வர்க்க நிறு வனங்கள் மட்டுமல்ல. நாற்காலி புரட்சி செய்யும் இடது வலது போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் தான். நக்சல்பாரி பேரெழுச்சியை ஆதரித்தும் அதை ஒடுக்கி அவ தூறு செய்த சி.பி.எம் கட்சியின் துரோகத்தையும் நிராகரித்தும் நாடெங்கும் கம்யூனிசப் புரட்சி யாளர்கள் ஒருங்கிணைந்தனர். மார்க்சிய-லெனினிய- மாசேதுங் சிந்தனையே எங்களின் சித்தாந் தம் தரகு அதிகார முதலாளித்து வம் நிலப்பிரபுத்துவம், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து புதிய- ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதே எங்களது உடனடி இலட்சியம். போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். ஆயுதப் போராட்டப் பாதையில் மக்கள் யுத்தத்திற்கு அணிதிரள் வோம்- எனத் தமது கொள்கைக ளைப் பிரகடனம் செய்த புரட்சியா ளர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற புரட்சிகரக் கட்சியை லெனினது நூற்றாண்டு தினத் தில்-1969 ஏப்ரல் 22 ஆம் நாளில் தோற்றுவித்தனர். அது. நக்சல் பாரி பேரெழுச்சி ஈன்றெடுத்த போராளி. 2007- நக்சல்பாரி எழுச்சியின் நாற்பதாம் ஆண்டு கடந்த 40 ஆண்டுகளில் நக்சல்பாரி இயக் கம் கற்றுக் கொண்டதும் சாதித் திருப்பதும் ஏராளம். அளவில் மட் டுமல்ல அதன் முதிர்ச்சியும் அரசி யல் செல்வாக்கும் பெருகியிருக்கி றது. நக்சல்பாரி என்ற சொல் இனி மே. வங்கத்திலுள்ள சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவி ல்லை. அது உலகப்புரட்சி வரலா ற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. அது ஒரு மாபெ ரும் அரசியல் இயக்கத்தைக் குறி க்கிறது. ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது. நாடாளுமன்ற போலி ஜனநாயகத் துக்கு வெளியே உழைக்கும் மக் கள் அணிதிரளும் அரசியல் மைய மாகத் திகழ்கிறது. அதிகாரவர்க்கஇராணுவ அரசியலமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போரா யுதமாக எழுகிறது. உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கான ஒரே பாதையாக விள ங்குகிறது. 1970-களில் கல்கத்தா வீதிகளில் ஆயிரக்கணக்கான புரட்சிகர இளைஞர் களைச் சுட்டுக் கொன்ற சித்தார்த்த சங்கர்ரே அதன் பிறகு கிராமங்கள்- நகரங் கள்- சிறைச்சாலைகளிலும் புரட்சி யாளர்களின் ரத்தம் குடித்த பாசிச க்காளி இந்திரா. 80-களில் தரும தொடர்ச்சி 15ம் பக்கம்

Page 14
Mes) W
வடக்கிலும் røpeñógv brøTT268
bLD6of
யுத்தம் தனது அகோரத்தை உச்சப்படுத்தியே வருகிறது. எரியும் யுத்தத்திற்கு எண்ணெய்வார்க்கும் முயற்சிகளும் நிகழ்ச்சிகளும் மும்மரமாக நடந்தேறி வருகின்றன. இதனால் நாளாந்தம் வடக்கு கிழக்கிலுல் மட்டுமன்றி தெற்கிலும் பல விதமான தாக்குதல்கள் இடம் பெற்று வருகின்றன. இவற் றில் பெருமளவிற்கு கொல்லப்படுபவர்கள் படுகாயங்கள் படுவோர் மக்களாகவே உள்ளனர். இவற்றிற்கு ஆட்படு வோரும் அவர்களது குடும்பங்களும் நிர்க்கதியாகி வாழ்வை யே இழந்து கொள்கின்றனர். இத்தகையோர் யுத்தத்திலோ தாக்குதல்களிலோ பங்குபெறாத மக்களாவர் இவர்களை யே அப்பாவி மக்கள் என்று கூறிக் கொள்ளப்படுகின்றது. இவர்கள் தத்தமது அன்றாட வாழ்வுக் கான செயற்பாடுகளி லும் பற்றாக்குறை இல்லாமை என்பன வற்றிற்கும் உட்பட்ட மக்களாவர். இவர்கள் வாழும் பிரதேச ங்களாலும் பேசும் மொழியாலும் வணங்கும் கடவுளார்களாலும் வேறுபட்டவ ர்கள் போன்று தோற்றமளித்தாலும் சாராம்சத்தில் மனிதர்க ளாவர். அதுவும் இந் நாட்டின் உரிமைக்குரிய உழைக்கும் LD9,956 TT6) J.
வடக்கு கிழக்கிலே யுத்தத்தின் மூலம் கொல்லப்பட்ட மக்களி ன் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. படுகாய ங்கள் பட்டு அரைகுறை வாழ்க்கையில் துன்பமுறுவோர்
உயர் வகுப்பு மாணவர்களுக்கு முதலாளித் துவ ஜனநாயகத்தில் நீதித்துறை சட்டவாக்கத் துறை என்பன சுதந்திரமாக இயங்குகின்றன என்பதாகப் பாடம் படித்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சட்டம் நீதி சகலருக்கும் சமம் என்றும் கூறப்படு கிறது. நீதியென்பது எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தின் நீதியாகவே இருந்து வருவதை நாம் நடைமுறையில் காணன் கின்றோம். இதற்கு அண்மைய உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்கும் ஜனாதிபதி முதலில் செய்யும் வேலை நாட்டின் வழக்குத் தொடுநரை அதாவது சட்டமா அதிபரை மாற்றுவதாகும். புதிதாகத் தெரிந்தெடுக்கப்பட்டவருக்கு விசுவாசமான ஒரு சட்டமா அதிபர் நியமிக்கப்படுவார். நீதித்துறையானது புதிய நிர்வாகத்திற்கு இடைஞ்சல் தரும் தீர்ப்பு எதனையும் மேற் கொள்ளாதிருப்பதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாடே இது வாகும். அமெரிக்காவின் தற்போதைய சட்டமா அதிபர் அல்பேர் ட்டோ கொன்சாலெஸ் தனது பணிப்புரைகளுக்கு மதிப்பளி க்கத் தவறிய பல நீதிபதிகளை அண்மையில் பதவி நீக்கியமை இங்கு கவனிக்கத்தக்கது. ஏப்பிரல் 6ம் திகதி சமஷ்டி நீதிபதி கத்லீன் கார்டோன் சர்வதேசப் பயங்கரவாதியான லூயிஸ் பொசாடா கரிலெஸ் என்பனை இரண்டரை இலட்சம் ரொக்கப்பிணையில் அல்லது ஒரு கூட்டுத்தாபனத்தின் உத்தரவாதப் பிணையில் செல்ல அனுமதிக்கும் தீர்ப்பினை வழங்கினார். பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பொசாடா பல பயங்கர குற்றச் செயல்களுக்கு சூத்திரதாரி. அவன் அமெரிக்க இராணுவ அதிகாரியாய் இருந்ததோடு அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ யின் கையாளாகவும் செயல்பட்டு வந்தவன்.
அவனுடைய குற்றச் செயல்கள் சில:- 1976ல் கியூபாவின் விமானப் பயணிகள் 73 பேர் கொல்லப் படக் காரணமாக இருந்தவன். 1997ல் ஹவானாவில்
அமெரிக்காவின் வறுமை
ஐ.அமெரிக்கா பெரிய செல்வந்த நாடு என்று போற்றிப் புகழப்படுகிறது. ஆனால் இலட்சக்கணக்கான- ஏன் கோடிக்கணக்கானவர்களுக்கு அந்த நாட்டின் "செல்வச் செழிப்பு' எவ்வகையிலும் பயன் தருவதாய் இல்லை. அமெரி க்க அரசாங்கத்தின் அண்மைய உத்தியோகப்புள்ளி விபரத்தி ன்படி மூன்று கோடி எழுபது இலட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்வதற்கு நாள் ஒன்றிற்கு 54- 72அ, டொலர்கள் தேவை. அதற்குக் கீழ் உள்ளவர் களே வறு மைக் கோட்டின் கீழ் அடங்குவர்.
ஒன்பது கோடிக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் முழுச் சனத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர். இவர்கள் வாழ்க்
அனெனில்8ஏஜின்
ήδα . . .
பல்லாயிரமாக உயர்ந்துள்ளது தோர் ஐந்து லட்சமாக உள் புலம் பெயர்ந்தோர் பத்து லட் இந் நிர்க்கதி நிலைக்கு ஆள மட்டுமன்றி சிங்கள மக்களும் மக்கள் சாதாரண விவசாயிக றாட உழைப்பாளிகளுமாவர் களும் இரத்தமும் கண்ணிமு கும். இவர்களது மரண ஒலங் கள் போர் வெறி கொண்டு அ கேட்பதும் இல்லை தெரிவது வடக்கு கிழக்கிலே பயங்கரவா தல் எனக்கூறி ராணுவ நட எடுக்கப்படுவதால் சாதாரண லப்பட்டும் கொடுமைகளுக்கு அதற்குப் பழி வாங்கும் வித தாக்குதல்கள் நடாத்தப்படுகி திகளை இலக்கு வைப்பதா படையினரை இலக்கு வைத் கூறப்படுகின்றது. ஆனால் அா ப்படுவோரில் பெரும்பாலோர் 6T60T. வடக்கு கிமக்கிலம் தெற்கிலம்
இடம்பெறச் சூத்தி
கெனடி யின் கொலையிற் ச கூறப்படுகிறது. இத்தகைய பயங்கரவாதச் ெ பிணையில் செல்ல அனுமதிப்பு ருமாறு நீதிபதியால் கூறப்பட "வயதாகிவிட்டபடியாலும் பலவி யத்துடன் நெருக்கமான உ னால் பயங்கரவாதச் சம்பவங் காளிகள் போதிய ஆதாரங்க 6াGOT্য.' இதுமட்டுமல்ல குறித்த குற்ற சூழல்களும் பிரதிவாதியின் ச அவன் மீது சுமத்தப்பட்டுள்ள சமுதாயத்திற்கு கேடு விளை டப்படவில்லை. மேலும் தீர்ப்பி ருமாறு அமைந்துள்ளது. "இவன் வேறு ஒரு நாட்டிற் இந்த நாட்டில் (அமெரிக்கா நன்மைகளும், இந்த நாட்டில் லாது போய்விடும் என்பதாக இத்தீர்ப்பும் பிணை விடுதலை அவனது குற்றச் செயல்கள் அமெரிக்க அரசின் ஆசீர்வ அமெரிக்க 'நீதி' யின் படி பின LILLIT60. அதே சமயம் ஐந்து கீயூா பே மிகமோசமான தனித்தனியா த்து வைத்துள்ளது அமெரிக்க ஐந்து போராளிகளும் அமெரிக் துப் போராடியவர்களாவர்.
கைச் செலவைச் சமாளிக்க னர். இவர்களுடைய வரும டொலர்களுக்கு கீழேயுள்ளது. நோயாளிகளின் மலசல கழிப் ஊதியத்திற்காக சிறுசிறு தெ வும் காரியாலய மண்டபங்கள் சொற்ப ஊதியத்தையே ெ வேலை செய்தாலும் சில தெ ஊதியமே வழங்கப்படுகிறது.
வறியவர்களுக்கும் செல்வர் இடைவெளி பெருமளவில் அதி 2005ம் ஆண்டு வெளிப்பட்ட 20 வீத வருமானத்தை அமெ அனுபவிக்கின்றனர். அதே
 
 

யூன் 2007
தெற்க் er rease.
உள்நாட்டில் இடம் பெயர்ந் iளனர். வெளிநாடுகளுக்குப் சம் எனக் கூறப்படுகின்றது. கியதில் தமிழ்கள் முஸ்லீம்கள் உள்ளடங்குவர். இவ்வாறான ளும் தொழிலாளர்களும் அன் இவர்களது அழுகை ஒலங் நம் ஒரே விதமானவைகளா களும் ஏக்கங்கள் எதிர்பார்ப்பு அலையும் பேரினவாதிகளுக்கு தும் கிடையாது.
தத்தை ஒழிப்பதற்கான தாக்கு வடிக்கைகள் ஈவிரக்கமின்றி மக்களே நாளாந்தம் கொல் கும் ஆளாக்கப்படுகின்றனர். த்தில் தெற்கிலே குண்டுத் கின்றது. அங்கே பயங்கரவா கக் கூறப்படுகிறது. இங்கே தே குண்டுத்தாக்குதல் எனக் ங்கும் சரி இங்கும் சரி கொல்ல சாதாரண மக்களாகவே உள்
(ELDs LÉ
O 9 ள் மீதான குண்டுத் தாக்குதல் ரதாரியானான். ஜோன் எவ்
ld LDshfDld 6TUL)
réܗibuj55UULL_eusf erܣܸܢ -Lܝܗ
சயற்பாட்டாளரான பொசாடா தற்கான காரணங்கள் பின்வ ட்டது:-
வீனமாய் உள்ளதாலும் சமுதா றவு வைத்திருப்பதாலும் அவ கள் இடம் பெறும் என வழக் ளை சமர்ப்பிக்கத் தவறியுள்
)ச் செயல்களின் தன்மையும் ார்பாகவே உள்ளது.
குற்றச்சாட்டுகள் அவனால் விக்கு மென்பதாகக் குறிப்பி ன் முக்கியமான பகுதி பின்வ
கு ஓடினால் பிரதிவாதிக்கு வில்) உள்ள உரிமைகளும், கிடைக்கும் ஆதரவும் இல்
கூறப்பட்டுள்ளது.
பும் எதனைக்காட்டுகின்றது. அமெரிக்காவிற்கு வெளியே தத்துடன் நடைபெற்றதால் ணயில் செல்ல அனுமதிக்கப்
ாராளிகளை அமெரிக்காவில் சிறைச்சாலைகளில் அடை நிர்வாகம். ஏனெனில் அந்த க ஏகாதிபத்தியத்தை எதிர்த்
முடியாது கஷ்டப்படுகின்ற னம் தினமொன்றிக்கு 109 பல இலட்சம் அமெரிக்கர்கள் பை அப்புறப்படுத்தியும், அற்ப ழில்களில்களிலும், இரவு பூரா ளை துப்பரவு செய்தும் மிகச் பறுகின்றனர். கஷ்டப்பட்டு ழில்களுக்கு மிகக் குறைந்த
தர்களுக்கு மிடையேயான கரித்த வண்ணமிருக்கின்றது. கவலின்படி அமெரிக்காவின் ரிக்காவில் ஒரு வீதத்தினரே மயம் வறிய 20 விதத்தினர்
கீலும்
லாவது பொது மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்குள்ள ஒரே வழி யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். யுத்தம் நிறுத்தப்படுவதற்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கு நியாயமான தீர்வு யோசனைகள் முன் வைக்கப்பட்டு பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும். அதற்கு ஆளும் தரப்பில் பேரினவாத வெறிகொண்ட சக்திகள் முன்வருவதாக இல்லை. யுத்த நிறுத்தம், நியாயமான தீர்வு யோசனைகள், பேச்சுவார் வார்த்தை முடிவில் முழுமையான தீர்வும் சமாதானமும் ஏற்பட வேண்டும். இதனை வலியுறுத்தக் கூடிய சக்தி அனைத்து மக்களுக்கு மட்டுமே உண்டு.
நீங்காத நினைவுகளின்
தோழர் மு. முத்தையா நினைவில் நீங்காத ஒரு பொது வுடைமை வாதியாக வாழ்ந்து மறைந்தவர் சமூக அக்கறை யாளனாகி மனித நேயத்தை யும் பகுத்தறிவுப் போக்கையும் கடைப் பிடித்து விரைவிலேயே மாக்சிசத்தை உள்வாங்கி அதனையே சமூக மாற்றத்திற் கும் வாழ்வுக்கும் வழிகாட்டி யாக ஏற்றுக் கொண்டவர் முததையா. ஒரு மாக்சிச லெனி னிச வாதியின் நிலைப்பாடு மார்க்சிச உலக நோக்கினை முழுமையாக விளங்கி உள்வாங்கிக் கொள்வதாகும். அதன் மூலம் சொல்லாலும் செயலாலும் அதன் கொள்கை வழி நின்று இறுதிவரை வாழ்வை முன்னெடுப்பதாகும். தோழர் முத்தையா அவ்வாறு வாழ்ந்த ஒரு பொதுவுடைமை வாதி UTSATT அறுபதிகளின் நடுக்கூறிலே அவருடனான தொடர்பும் நெரு க்கமும் எமக்கு ஏற்பட்டது. ஒரு போராட்டச் சூழலும் நெருக்கடிகளும் கொண்ட அக் காலகட்டத்தில் தோழர் முத்தையா கட்சியுடன் இணைந்து நின்று பல்வேறு தளங்க ளில் கட்சி வேலைகளில் பங்கு கொண்டவர். தொழிற்சங்கத் திலும் வெகுஜன இயக்கத்திலும் கட்சி முன்னெடுத்த போரா ட்டங்களிலும் அவரது நடுத்தர வயதுக் காலத்தில் இளம் தோழர்களோடு இணைந்து நின்று செயலாற்றியவர். அவரை நாம் அவ்வேளை "முத்தையாண்ணை’ என்று மிக வாஞ்சையோடு அழைப்போம். அந்தளவிற்கு கொள் கைப் பிடிப்பும் கட்சி வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற துடிப்பும் மிக்க ஒருவராக இருந்து வந்தார். தோழமை யுணர்வுடனும் அக்கறையுடனும் கட்சித் தோழர்கள் குறிப் பாக கட்சி ஊழியர்கள் மீது அக்கறை செலுத்தி வந்தவர். கடுமையான எந்தவொரு கட்சி வேலையையும் தானாகவே முன் வந்து ஏற்றுக் கொள்ளும் பண்பு கொண்டவர். தியாக உணர்வு மிக்கவர். தனது வாழ்வை தான் வரித்துக் கொண்ட பொதுவுடமைக் கொள்கைக்கு ஏற்ப வாழ்வு நடைமுறையாக்கி வாழ்ந்தவர். எளிமையும் அமைதியும் கொண்ட அவர் நூல்களை வாசி ப்பதில் எப்போதும் ஆர்வம் காட்டி வந்தவர். விவாதங்களின் போது மிகவும் தெளிவாகவும் யதார்த்த நிலைமைகளைக் கணிப்பில் கொண்டும் தனது கருத்துக்களை முன்வைப்ப வர் தொழிற்சங்கத் தலைமைப் பதவியிலும், வெகுஜன இயக்க தலைமைக் குழுவிலும், கட்சியின் நகரக் கிளையிலும் அங்கம் பெற்று முன்னிலைத் தோழராக முத்தையா செயல் பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது நினைவுகள் அவர் மறைந்து ஏழாண்டுகள் பின்பும் பசுமையானவைகளாவே நெஞ்சத்தில் இருந்து வருகின் றன. வடபுலத்தின் சிதறுண்ட வாழ்வுச் சூழலும் தொடர்புகள் அறுந்த நிலைமைகளும் தொடரும் யுத்தமும் முறையாக நினைவு கூர வேண்டிய தோழர்களின் நினைவுகளை எல்லாம் தூர வைத்துள்ள சோகத்தை கூறியே ஆக வேண்டும். தோழர் முத்தையாவின் மாக்சிச லெனினிச வழி நின்ற வாழ்வும் பணியும் புதிய தலைமுறை மாக்சிச லெனினிச வாதிகளுக்கு முன் உதாரணம் தருவதாகும். A. g., T. Gig
3.4 வீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். பலதொழில்களுக்கு மிகச் சொற்ப ஊதியமே வழங்கப்படுகி றது. ஒரு நபர் முழுநேர வேைைய வருடம் பூராகவும் செய்தாலும் வறுமையிலிருந்து விடுபடமுடியாது. தொழிற் சங்கம் உள்ள இடங்களில் இவர்கள் நடுத்தர வருமான குடும்பமாயிருப்பார்கள் அல்லாவிடில் வறியவர்களாயிருக்க வேண்டும்.
நீயூயோக் ரைம்ஸ் செய்தித் தாளிலிருந்து

Page 15
M25 LLM LWÓ
ஏனவிட இவச்
de IIT O
தணிக்கை இல்லாமல சில திரைப்படங்கள் எடுக்க அனும திப்பார்கள் என்றால் குறுகிய கால த்திலேயே திராவிட நாட்டைப் பெற்றுத் தருவேன் என்று அன்ை ணாதுரை சொன்னது நினைவி லுள்ளது. சரியான மேற்கோள் கைவசமில்லை. அண்ணாதுரை சினிமாவின் வெகுசனக்கவர்ச் சியைச் சரியாகவே அறிந்து வைத் திருந்தார். ஆனால் அது ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றலை உடையது என் பதில் அவரது புரிதல் தவறாகவே இருந்தது. ஒரு புரட்சிகரச் சூழ லில் அல்லது ஒரு வெகுசன எழு ச்சியின் போது ஒரு நாடகமோ சினிமாவோ வலிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏன் ஒரு பாடல் மட்டுமே ஒரு வலுவான உந்து தலை வழங்கலாம். ஆனால் அடிப் படையான அரசியற் பணிகள் இல்லாத ஒரு சூழலில் எந்த உன் னதமான கலை இலக்கியப் படை ப்பும் பயனற்றது.
திராவிட இயக்கம் अक्षugा काcर्श லுமே திராவிடரது இயக்கமாக இருந்ததில்லை. ஈ.வெ.ரா. அவர் கள் திராவிடர் என்ற பேரைப் பாவித்தது அன்றைய சென்னை மாகாணத்தில் பிராமணர் ஆதிக் கத்திற்கு எதிரான ஒரு பரந்துப ட்ட ஐக்கிய முன்னணியை உரு வாக்கும் நோக்கிலேயே தான். அதன் வர்க்க அடிப்படை அதன் அரசியலைத் தீர்மானித்தது. எனி னும் ஈ.வெ.ரா. தனது இயக்கத் தில் மற்ற எவரையும் விடப் புரட்சி கரமான சமூகச் சீர்திருத்த நோக் குடையவராக இருந்தார். பிரா மணிய எதிர்ப்பு சாதிய எதிர்ப்பு பெண்ணுரிமை, பகுத்தறிவுச் சிந் தனை என்பனவற்றில் அவருக்கு இருந்த தீவிரமும் ஆழமான ஈடு பாடும் அவருடைய பேரில் அரசி யல் நடத்திய எவரிடமும் இருந்த தாகச் சொல்லுவது கடினம். தேர் தல் அரசியலின் அபாயங்களை அறிந்ததால் அவர் அதைத் தவிர்த் துத் திராவிடர் கழகத்தின் சமூகச் செயற்பாடுகட்கே அழுத்தம் கொடுத்தார். சட்டமன்றத்தில் அதிகாரத்தைப் பிடிக்கிற ஆசை யினாலே தான் அண்ணாதுரை யும் பிறரும் பிரிந்தார்கள். அண் ணாதுரையினதும் தம்பிமாரினதும் யோக்கியம் தெரிந்ததால் தான் பாடுபட்டுச் சேர்த்த சொத்து கழ கத்தின் சமூக அரசியற் பணி கட் குப் பயன்படாமல் வேறு திசை
நக்சல்மாரி எழுச்சி 13ம் பக்க தொடர்ச்சி புரி வடஆற்காடு மாவட்டங்களில் புரட்சியாளர்களை நரவேட்டையா டிய பாசிச எம். ஜி. ஆர்- தேவாரம் கும்பல் ஆந்திராவில் வெங்கல் ராவ், சென்னாரெட்டி என்.டி.ஆர். சந்திராபாபு நாயுடு என தொலை வெறியாட்டம் போட்ட ஆட்சியா ளர்கள். "ஒழித்து விட்டோம்' என எதிரிகள் ஒவ்வொரு முறை மார்தட்டும் போதும் "எழுந்து விட் டோம் என அவர்களது நெற்றிப்
பொட்டில் தன் துப்பாக்கியை
களில் விரயமாகும் என்பதை மன திற் கொண்டே ஈ.வெ.ரா. மணிய ம்மையாரைத் திருமணஞ் செய்து தனக்குப் பின்பு கழகச் சொத்து க்களை அவரது பொறுப்பில் விட் டார். அந்தத் திருமணத்தைக் காரணங்காட்டி அது பகுத்தறிவுக் கொள்கைக்கு உடன்பாடானத ல்ல என்று பிரசாரஞ் செய்து அதன் காரணமாகவே பிரிந்து தி.மு.க அமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு வந்த பொய் இன் னமும் பலரால் நம்பப்படுகிறது. ஈ.வெ.ரா. அறவே வெறுத்தவற் றுள் பிராமணியத்திற்கு அடுத்த தாகச் சொல்லக்கூடிய சிலவற் றுள் ஒன்று தமிழ் சினிமா, அதன் சீரழிவுத் தன்மையை அவர் அடையாளங் கண்டதாலும் சினி மாத் துறையில் இருந்து வந்தவர் களைப் பற்றி அறிந்திருந்ததாலும் சினிமாத் துறையை அவர் வெறு த்தார். தனிப்பட்ட முறையில் என். எஸ். கிருஷ்ணன், எம்.ஆர். ராதா போன்ற சிலரை அவர் மதித்தார். ஆனால் அண்ணாதுரைக்கு கரு ணாநிதிக்கும் சினிமா மூலம் சம்பா திக்கலாம் என்று தெரிந்திருந்த து. சினிமாவை அவர்கள் தமது அரசியல் நோக்கங்கட் காகப் பயன்படுத்தினாலும் அரசியலை மிகவும் அளவறிந்தே செய்தனர். சமூக சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்த போதும் அவர்களது திரைக்கதைகள் எல்லாம் ஒர் அளவு வசதியுள்ள நடுத்தர வர்க்க த்தை மைய்யப்படுத்தியும் ராஜா ராணிக் கதைகளாகவே அமைந் தன. கற்பு பெண்மை போன்ற விடையங்களில் 'தமிழ்ப் பண்பா ட்டு விழுமியங்கலையா அவர்கள் உயர்த்திப் பிடித்தனர் காதலுக்கு சாதியும் சமூக அந்தஸ்த்தும் தடையாக இருக்கக் கூடாது என்பதை அவர்கள் வற்புறுத்திய தைவிட அதிக மாகவற் புறுத்திய காங்கிரஸ் சார்பு சினிமா முதலா ளிகளும் இருந்தார்கள். சிலர் பிற சமூக அநீதிகளையும் தொட்டார் g,6ñi . 6T 6oST (36)I gf6osfLDT 6O)6)Jgi, கொண்டு சமூகச் சீர்திருத்தச் சிந்தனை களை வளர்த்ததில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் பங்கு முன்னோடியானதோ முதன்மையானதோ என்று கூற இயலாது. திராவிட நாட்டுக் கொள்கைக் கோ திராவிடப் பிரிவினைக் கொ ள் கைக்கோ சாதகமாகப் பிர சாரஞ் செய்வதற்குத் திரைக் கதை வசனங்களிலும் பாடல்களி
அழுத்துகிறது நக்சல்பாரி.
இன்று தனியார்மயம், தாராளமய, உலகமயம் எனத் தொடரும் மறு கானியாக்கத்துக்கு எல்லா ஒட் டுக்கட்சிகளும் ஓரணியில் நின்று தமது எசமானர்களான ஏகாதிபத் தியங்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்கின்றன. 70-களில் நிலவிய கொள்கை வேறுபாடு களோ அரசியல் குழப்பங்களோ இப்போது இல்லை. இடது வலது போலி கம்யூனிஸ்டுகளும் தங்களது ஆடைகளைக் களைந் துவிட்டு அம்மணமாக நிற்கிறார்
தைப்பட كولك
லும் 'டில்லி அதிக ரான ஒரு சில : நாத்திகத் தன்மை க்களும் திராவிடம் லின் பயன்பாடும் சினிமா ஒரு வெகு சாதனம் என்பதில் னமாகவே இருந் விடயத்தில் அவர் நவீன சினிமாத் து ம் ஆழமான வேறு வில்லை. எனினும் யங்களில் திராவிட கழகத் தினருக்கு பாடு அவர்களது றையை விடவுங் வக்கிர சிந்தனை ளங் காட்டுவதாக அண்ணாதுரையு ILLUD 956056A5F6OTLI திரைப்படங்களில் ன பாலியல் பலாத் கிய காட்சியாக தைப் பற்றி 1950க பிடப்பட்டிருந்தது. குத் தாலி அவசி கேள்வி எழுப்பியவ படத்தில் அதை கூறியதற்கு மேல த்தக் கருத்தாகச் வற்புறுத்தியதாக conso 1960ssis g. யில் தாலிக்குத் த sTsisig esL’3s#UI அளவுக்குத் தாலி களது பகுத்தறில் தலைகீழாக மாறி திரைப்பட வசன களை வர்ணிக்கி களை நுகர்வுப் டெ ஆண்களுக்குக் கீ கவும் காட்டும் பழ: விட இயக்கத்தின கவே வலுப்பெற்று 6)J60)Julsů (olu6OOT தை ஏ.வி.எம் மு: ப்பச் செட்டியார் வ வுக்குத் திராவிட கழகத்தின் திரை னர் எதையுமே 6T60TsorTib. திரைப்படப் பாடல் ணை நுகர்வுப்பெ ணுகிற தன்மைக் அன்றைய சூழலி வையாகக் கருத கள் முக்கியமாகக் டமிருந்தே வரத் ெ டில்- தொட்டில் எ
கள் இருப்பது இர கள்தான் ஒன்று அ கள்- ஒட்டுக் கட்சி ஐக்கிய முன்னணி நக்சல்பாரி புரட் தலைமையிலான களின் புரட்சிகப் அளப்பரிய தியாக ஒளிரும் நக்சல்பாரி க்கத்தைத் தோற்க களிடமிருந்து த வோ ஒருக்காலு நாடாளுமன்றப் பா C3LLU ஆக்கப்பூர்வம

ခဗီခ(မ္ဘာအီး
লাঞ্জ-৫৮০৫টি
ரத்துக்கு எதி கருத்துக்களும் புடைய கருத்து என்கிற சொல் இருந்தாலும் சனக் கவர்ச்சிச் அவர்கள் கவ தார்கள். இவ் களுக்கும் பிற துறையினருக்கு றுபாடு இருக்க ஒரு சில விட முன்னேற்றக் இருந்த ஈடு 50p5 955 கூடுதலாக ஒரு 60U e960)LUT வே இருந்தது. ம் கருணாநிதி 6Tegglu usu பெண்கள் மீதா காரம் ஒரு முக் அமைந்திருந்த ளிலேயே குறிப் "திருமணத்துக் யமா?’ என்று பர்கள் பராசக்தி ஒரு இடத்தில் ாக ஒரு சீர்திரு சினிமா மூலம் நினைக்கவில் ாமராஜர் ஆட்சி ங்கம் இல்லை 5Ծ5or st(gնւմ பற்றிய அவர் பு நிலைப்பாடு
விட்டது.
Ig,66) CL60
றபோது பெண் ாருட்களாகவும் ழ்ப்பட்டவர்களா மைவாதம் திரா ரிடம் வேகமா வந்தது. ஏதோ கள் சமத்துவத் Sorte GLDüLLI ற்புறுத்திய அள
முன்னேற்றக் படத் துறையி Olguuchsboons)
bg:,6f6Ö GILJ600 ாருளாகக் கா கும் மேலாக ல் ஆபாசமான க்கூடிய பாடல் கண்ணதாசனி தாடங்கின. கட் ன்று கிளுகிளு
ண்டே முகாம் ஆளும் வர்க்கங் களின் விரிந்த மற்றொன்று. யாளர்களின் உழைக்கும் மக் போரணி.
ந்தால் சிவந்து புரட்சிகர இய டிக்கவோ மக் னிமைப்படுத்த ம் முடியாது. தைக்கு வெளி ன அரசியல்
ப்பை ஒருபுறமும் குடும்பத்தில் பெண்ணின் இடத்தை இறுக்க மாக வரையறுத்தும் எழுதப்பட்ட வரிகள் திராவிட முன்னேற்றக் கழகம் பெண்ணுரிமை விடயத்தில் ஈ.வெ. ராவிடமிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்று விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகின் றன. பின்பு கண்ணதாசன் பக்திப் பெருங்கடலில் ஆழ்ந்தாலும் ஆபா சம் அவரை விட்டு விலகவில்லை. ஈ.வெ.ரா தெளிவான அரசியல் நோக்குடன் மணியம்மை யாரை த் திருமணம் செய்ததை ஆட்சேபி த்த தி.மு. கவினர் தமது பாசறை யின் பிரதான சினிமா நடிகராயி ருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் தன க்குப் பேத்தியாக இருக்கக் கூடிய வயதுடைய இளம் பெண்களை அணைத்து அனைத்து ஆபாச மாக ஆடுவதில் எந்தந் தவறும் இருப்பதாகக் காணவில்லை. எம். ஜி. ராமச்சந்திரனுக்கு வயது ஏற ஏற அவரது கதாநாய கிமாரு க்கு வயது குறையக் குறையப் போ கத் தொடங்கியது பற்றித் தி.மு.க பிளவுபடும் வரை அங்கே யாரும் விமர்சித்ததாகவும் தெரியவில்லை. இன்றைய சினிமாவின் ஆபாசத் தின் வேர்கள் 1950களிலிருந்து தொடங்குகின்றன எனலாம் திமுக இல்லாது போயிருந்தால் சினிமாவில் ஆபாசம் பெருகியிராது என்பது என் வாதமில்லை. ஆன ால் ஈ.வெ.ரா வுடைய அரசியலு க்கும் சமூகச் சீர்திருத்தச் சிந்த னைகட்கும் வாரிசுரிமை கொண் டாடித் தம்மைத் தமிழ்ச் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொண்ட ஒரு அரசியல் தலைமை தனது திரை யுலகச் செல்வாக்கைத் திரைப் படங்களின் சீரழிவுக்கு எதிராகப் பயன்படுத்தத்தவ றியது அத்து டன் அச் சீரழிவுக்கு உடந்தை யாகவும் முன்னோடியாகவுமே பயன்படுத்தியுள்ளது என்பது வரு த்தத்தக்க ஒரு உண்மையாகும். ஈ.வெ.ரா அவர்களது மனித விடு தலைச் சிந்தனைகளது சுவடே இல்லாது போன கட்சிகளைத் தி.மு.க. அ.தி.மு.க, ம.தி.க போன் றவை இருந்துவருவது போகத் திரவிடர் கழகம் என்ற பேரில் இய ங்குகிற அமைப்புக்களும் சீரழியத் தொடங்கிச் சில காலமாகிவிட்டது. தமிழகத்தில் ஒரு மாற்று அரசிய லைக் கட்டியெழுப்புகிற பணி வலு ப்பெறும் வரை சினிமா என்கிற சமூகச் சீரழிவின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பது சிரமமான கா ரியமே.
பொருளாதாரத் தீர்வை முன்வை த்து நாட்டையும் மக்களையும் விடுதலை செய்யும் மாபெரும் புரட் சிக்குத் தலைமை தாங்கி வழி நடத்தும் தெளிவும் துணிவும் வே றெந்த அரசியல் இயக்கத்திற்கும் கிடையாது. மறையாது மடியாது நக்சல்பாரி மரணத்தை வென்று எழும் நக் சல்பாரி
ஆசிரியர் குழு புதிய ஜனநாயகம் (BLD 2007
8] பெருமரமும்
(Eng. Ging
கட்டுக்கடங்காமல் நீண்ட பெருமரத்தை ஆனமட்டு மசைத்து அது முடியாதுபோக பூவையும் பிஞ்சையும் :noԾասլոո Ցլ:
| Guცესი; ვიმცნენტი
பெயர்த்து வீழ்த்தி வேகமாய் ஓடிய
வெள்ளத்தோடிழுத்து
ICET. 66.
Ugngagiging தெருவோரச் சந்திகளில் வெய்யில் கொளுத்தி விறகாய் அடுக்கியது. பூவும் பிஞ்சும் காயும் கனியுமென்று காலத்தை வீணடிக்காது
காரியமாற்ற' என்று பிஞ்சுகளைப் பிடுங்கி
GEDGSGS, STEIG: g: IT
Gaոր տոհմանó பெட்டகத்தின் மூலையில்
ნთიuèi (395-იroნl(0)uh சிற்சில முயற்சிகள் பழுக்கலாம் வெம்பி
பயனற்றனவாய்
ոճին: Շնոhot G6ւմ ադմլն நின்ற பெருமரம் காற்றில் கலைந்து வெய்யிலில் கருகி வெள்ளத்தில் அழுகிய தன்னுயிர்ச் சுவடுகளை ஆழமாய் புதைத்த அடி வேர்களினூடாக நின்று உறிஞ்சி நிமிர்ந்த தோள்களினூடு கிளைகளில் தொங்கிய பூவுக்கும் பிஞ்சுக்கும் பாலூட்டி மகிழ்ந்து கனத்து நிற்கும். காய்கள் பழுத்து நிறைந்து மகிழும். விதைகள் நிலத்தில் புதைந்து எழுந்து மீண்டும் மீண்டும் நிமிரும் நிலைக்கும்.
தாயகம் 8
grugi – grou 1984

Page 16
εμόν 2ο ο 7
zL LLLL L LL LLLLLLL LLLL LLLLLL TLLLLSSS
பாலஸ்தீன அகதி ஒருவர் தனது வீட்டுத்திறப்பை
്സ്പ്ര,
-
11:14 ܪܬ . 罠
LL u JJ TTT q S L CLCCC Ku TT CLS
தாக்குதல்களுக்குப் பலிகொருந்த பின் அவர்களது இறுதி நிகழ்வில் கதறி அடும்ாட்சி
பிலிப்பீன்ஸ்சில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ഉ] வெறுப்புடன் கடந்து செல்லும் அந்நாட்டு முஸ்லிம்
வெளியிடுபவர் இதம்பையா இல் 47 வெது கொழும்பு சென்றல் கபர் மார்க்கட் ெ
 

ஈராக் ஆப்கானிஸ்தான் பலஸ்தீனம் லெபனான் உள்ளிட்ட வேறம் நாடுகளில் புத்தம் இரத்தம் உயிரிழப்பு அகதி வாழ்வு அனைத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே மூலகாரணமாகும்!
.
----
-、
უკა వ్లో
தனது குழந்தையைத் தோழில் மந்தபடி ஆப்கானிஸ்தானிய அகதி ஒருவர்
ëIGInfirana srBijt RTi GIGOLOSGI
--
ணுவத்தை
Gangi must P******* புவதிகள்
TԱքthւ 11- அச்சுப் LILL - a.mi útist HL, 1/2, LLLIGT LIGGEGITIGT, GNU, IN .