கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.07

Page 1
L S S S S S SS S Y L S S S S S S S S S S S
| बाया,का
மனித உரிமை மீறல்களைக் கண்கான க்க ஐ.நா இங்கு வருவது உறுதியாகி விட்டது
விண் விஷேச பிரதிநிதிக
அதன் தொடர்ச்சியாக மனித உரிமைகள் காணிப்பு நிலையம் அமைக் படாம் ஐநாவின் பெரும்பான்மையான சர்வதேச சமவாயங்களில் கையெழுத்தி டுள்ள இலங்கை ஐநா பிடியிலிருந்து
தப்ப முடியாத நிலை ஏற்பட்டுவருகிறது
பயங்கர வாதத்திற்கு எதிரானவை"
சம்பூர் வலையச் சதி ஆம்
மலையக அமைச்சர்களை தினம் தோறும் நினைக்கிறோம்
sityCHLIES INMIGO இலங்கை அரசாங்கத்தின்
புத்த நடவடிக்கைகளை நிறுத்தும்ப இணைத்தலைமை நாடுகள் வலியுறு:
தவில்லை என்பதும் கவனத்திற்குரியது
ஆனால் இனப்பிரச்சினைக்கு இராணு வந்தீர்வு காணமுடியாது என்பதால் அது கபட்ச அதிகாரப்பங்கீட்டை கொண்ட நம்பக மான அரசியல் தீர்வை முன்வை க்க வேண்டும் என்று அந் நாடுகள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய
பக்கம் فI2 I
 

வெகுஜன அரசியல் மாத இதழ்
Putihiya Poomi
6
6,606). 20/=
சுழற்சி 104
தலையீடு?
அமெரிக்காவின் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்த 50ற்கு மேற் பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சுள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறங்களைத் தடுக்க அமெரி காதவையிட வேண்டுமென்று அமெரி க்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷி டம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்க குளும் இலங்கையில் மனிதஉரிமை மீறல்க ளைக் கண்காணிக்கும் ஐ நா காரியால யமொன்றை அமைக்க நடவடிக்கை
massi தான்
| së Tet
எடுக்கப்படவேண்டும் என்றும் புஷ்சைக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் குழு பாதுகாப்புச் சபை என்பவற்றில் இலங்கையின் மனிதடை ரிமை மீறல்கள் பற்றி அக்கறையுடன் உசாவப்படுகிறது.
கொலைகள் ஆட்கடத்தல்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிப்ப
¬ܓ ܗ
ஊடகவியளாளர்கள் மீதான தாக்குதல்கள்
GEN GRATI
ஆனைக் குழுவின் விசாரணைகை கர்ைகாணிக்க இங்கு வந்துள்ள சர் தேச பிரசித்த பிரமுகர்கள் குழுவின் விருப்பப்படி நடக்க முடியாமலும், அவர் களை திருப்பி அனுப்ப இயலாமலும் இ ங்கை அரசாங்கம் இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளது. அப் பிரமுகர்கள் குழு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வின் விசாரணை தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளது. அதற்கு சட்டமா அதி
பர் சிஆர்டி சில்வா எழுதிய கடிதத் தின் கருத்துக்கள் அரசாங்கத்தின் கரு த்துக்களல்ல என்று கூறவேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி ராஜபக்ச தள் எப்பட்டுள்ளார்
மனித உரிமை மீறல்களை அடிப்படை கொண்டு அதிகரித்துவரும் வெளிநாடுகளின் அழுத்தங்களால்
LLIT.

Page 2
குற்றவியல் அவதுறுச் சட்
தடுத்து நிறுத்தப்பட வேண்
கருத்து வெளிப்பாட்டு சுதந்திர த்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த குற்றவியல் அவதூறுச் சட்ட த்தை மீண்டும் அமுலுக்கு கொண் டுவருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் முன் வந் துள்ளது. அதற்குப் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவ தால் அரசாங்கம் அம்முடிவை எடு க்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இது உடனடியான ஒரு மழுப்பல் என்றே கொள்ள வேண்டி யுள்ளது. ஏதோ விதத்தில் அத னைக் கொண்டுவரவே செய்வர். அரசாங்க நடவடிக்கைகளால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் பற் றிய செய்திகளை வெளிக்கொண்டு வந்தவர்கள் பலர் குற்றவியல் அவ தூறுச் சட்டத்தின் கீழ் முன்பு 2002ம் ஆண்டிற்கு மேல் நீதிமன்றத் தினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளி
க்கப்பட்டமை நினைவிருக்கலாம். குறிப்பாக சில பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மீது அச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் தொடுக்கப்பட்
L6T. "பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்படுபவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பற்றி யாரும் கேள் விக்குட்படுத்தவோ அவர்களின் நட வடிக்கைகளை அம்பலப்படுத்த வோ முடியாத சூழ்நிலை ஊடக ங்களுக்கு இருப்பதை அறிவோம். இருந்தும் பல அரசாங்க அத்துமீற ல்கள் பற்றிய செய்திகள் வெளி வரவே செய்கின்றன. இந்நிலையில் அவற்றை சட்டபூர் வமாகக் கட்டுப்படுத்தும் குற்றவியல் அவதூறுச் சட்டம் மீண்டும் அரசு க்குத் தேவையாகிறது. இதன் மூலம் தற்போதைய ஜனநாயக
மறுப்பு சூழ்நிலை கும். மனித உ தலைவிரித்தாட வியல் அவதூறுச் இது அப் பட்ட 560) L-(LD600D LLUITGES நடைபெறுகின்ற ங்கள் கட்டுப்படுத் லை. ஆனால் அ திகள் வெளிவந்: பதே அரசிற்குப் உள்ளது. அதற்கு ற்கே இச்சட்டம் ருக்கிறது. என6ே திரம் ஊடக சுதர் றைப் பாதுகாத் அனைவருக்கும் ( கடமையாகும். புதி கொண்டு வரு யாகக் கண்டித் அது கைவிடப்பட வற்புறுத்துகின்ற
198O யூலையில்
1983 யூலையி
பொதுவேளை நிறுத்தம் செய்த எண்பதினாயிரம் அரசாங்க ஊழியர்கள் பாசிச ஒடுக்குமுறை உள்ளாக்கப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட
தமிழர்களுக்கு எதிரான கொடி ராணுவ உதவியுடன் கட்டவிழ்த் திட்டமிட்ட இவ் வன்முறை கs
52 தமிழர்கள் கொ( னர். பொலீஸ் குண்டர் படைத்தாக்குதலில் ஒரு கொல்லப்பட்டதுடன் மூவா வர் கொல்லப்பட்டு பலர்படுகாயங்கள் அடைந்த கொலையுண்டனர். வீடுக
எரிக்கப்பட்டு தமிழர் வட மலையகத்திற்கு அனுப்பப்பட்ட ஆரின் பேரினவாத ஒடுக்கு மு
னர். இது அப்பட்டமானவர்க்க ஒடுக்கு முறை யாகும். இதற்கு ஜே. ஆர் தலைமை தாங்கினார்.
ஐ.நா தலையீடு. 1ம் பக்க தொடர்ச்சி இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் மேலும் சிக்கல்கள் அதிகரித்து வரு கின்றன. ஆனால் கொலைகளோ ஆட்கடத்தல்களோ காணாமல் போதல்களோ கைதுகளோ நிறுத்த ப்பட்டதாக இல்லை. கடந்த மாத இறுதியில் ஒஸ்லோ வில் நடைபெற்ற இணைத்தலை மை நாடுகளின் மாநாட்டில் இலங் கையின் தற்போதைய நிலைமை
கள் பற்றி கடுமையான நிலைப்பாடு கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதைவிட மனித உரிமை கள் மீறல்கள் பற்றியே பொதுவான கரிசனை காட்டப்படுகிறது. தற் போதைய மனிதஉரிமை மீறல்களு க்கு யுத்த சூழ்நிலையே காரணமா கும். இருப்பினும் யுத்தசூழ்நிலை யை இல்லாமலாக்கிதேசிய இனப்பி ரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணப தற்கு ஐ.நா சபை பூடாக அழுத்தம் கொடுப்பதற்கு இணைத்தலைமை நாடுகள் எவ் வித நடவடிக்கைக
ளையும் எடுப்பதா கான விருப்பத்தை uി ഖഥ gിഖ ഞഖ தேசிய இனப்பிரச் யல்தீர்வு என்பவற க்கு வெளியில் 6 இணைத்தலைை புகின்றன. நோர்ே UFLDITU, T60T IbL6).JL நிறுத்தம் போன் த்துவதாக இல்ை ளை மீதுள்ள இல த்தின் முட்டுக்
டயிலான மெளனம் வேறு வை கொழும்பு லொட்ஜ்களிலிருந்: ற்றப்பட்டது பற்றியும் கொழு வெளியேற்றப்பட்டது பற்றியும் யாருக்கும் கேட்கவில்லை. கட தமிழ் மக்களுக்கு இழைக்கப் பற்றி எப்போதேன் இவர்களிற் அரசாங்கத்தை நியாயப்படுத்து இப்போது எல்லாரையும் வாய அல்லவா விஷயங்கள் நடக்கின்
1983 வன்முறையை அடுத்து ரூபவாஹினி தொலைக்கா ட்சியில் ஒவ்வொரு நாளும் யாராவது அமைச்சர் பேசுவார். ஒருதடவை எம்.எச். மொகமட் பேசும்போது 'சிங்கள மக்கள் நல்ல மக்கள்' என்று சொன்னதைக் கேட்டு எனது சிங்கள இடதுசாரி நண்பர் விழுந்து விழுந்து சிரித்தார். இப்போது முஸ்லீம்கள் யாரும் கடத்தப்படவில்லை என்று முஸ்லீம் அமை ச்சர்கள் ஒன்றுசேர்ந்து பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவி த்ததோடு ஒருவர் மொகமட் சொன்னதையே திரும்பிச் சொல்லியிருக்கிறார்.
சிங்களவர்கள் தமிழருக்கு கேடு செய்தாலும் முஸ்லீம்களுக்கு கேடு செய்யமாட்டார்கள். எனவே அவர்கள் நல்லவர்கள் என்ற கருத்தைத்தான் இந்தத் தலைவர்மார் சொல்ல முயலு கின்றனர். இதன் மூலம் முஸ்லீம்களைத் தமிழரிடமிருந்து
மே மாதம் ஒரு பின் நவீனத்து யுரிய அசட்டுத்தனத்துடன் அ
மேலும் அந்நியப்படுத்தி ஒரு போலியான பாதுகாப்பு உண த்துவப்போதகரைச் செவ்விக ர்வை உண்டாக்கலாம். ஆனாலும் யதார்த்தமான நிலைமை ங்கையில் தன்னுடன் உடன்ப என்ன? சிங்களப் பேரினவாதம் தமிழர்களது தேசிய இன றுமே விமர்சித்திராத சேரனை
ஒரு பிடிபிடித்திருக்கிறார் கே6 வரும் சிவசேகரமும் நுஃமானு அது ஏன் என்பதுதான். பாவம் ரைத் தாக்குவதற்கும் அவரது உள்ள வேறுபாடு தெரியாது. என்ன சொன்னார்கள் என்ே வந்தபடி ஆளுக்கு ஒரு நிந்த தன்னுடைய சிடப்பிள்ளைகள் அவர்கள் மட்டுமா இவர்களு என்றும் சீறி விழுந்திருக்கிறா பார்ப்பனிய எதிர்ப்பென்று செ மோசமான வர்க்க சாதியாதிக் னமான குமுதத்தின் வீட்டு வி றில் ஒட்டிக் கொண்டு தலித்தி வமும் பேசலாம். யாரையும் இவருக்குப் பொழுது போக்கு
உரிமைகளையும் பிற உரிமைகளையும் நசுக்குவதோடு நிற் கும் என்று இவர்கள் கனவு காணுகிறார்களா? தெற்கிலுள்ள சாதாரண முஸ்லீம் மக்களும் மட்டக்களப்பு அம்பாறை மாவ பட்ட முஸ்லீம்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பேரின வாதம் பற்றி நிறையக் கற்றுள்ளனர். தலைவர்கள் தலைக ளைப் பானைகட்குட் புதைத்துக் கொண்டு இது இரவு என்று பாசாங்கு செய்யலாம். ஆனால் மக்களுக்கு இருளுக்கும் ஒளி க்கும் வேறுபாடு தெரியும்
"வாயடைத்துப் போனோமே வாராதாம் ஒரு சொல்லும்' என்பது கவிஞர் முருகையனின் கவித்துவமான ஒருவரி, அது ஒரு அதிர்ச்சியான நிலை பற்றியது. ஆனால் அரசாங்க ஆதர வாளர்களாக உள்ள தமிழ் அரசியல்வாதிகளின் இடையிை
 
 
 
 
 

மேலும் மோசமா ரிமை மீறல்கள் ஊக்கியாக குற்ற சட்டம் இருக்கும். LDII 60T LITT flg. மாற்றமடையும். குற்றச் சம்பவ தப்படுவதாக இல் வை பற்றிய செய் து கொண்டிருப் பிரச்சினையாக ஆப்பு வைப்பத அமுலுக்கு வரவி வ கருத்துச் சுதந் ந்திரம் ஆகியவற் து கொள்வது முன்னால் உள்ள நியயூமி இச்சட்டம் வதை வன்மை து எதிர்க்கிறது. வேண்டும் என 到
i டய வன் முறை து விடப்பட்டது. ாால் சிறையில் ரமாகக் யிரம் தமிழர் SITT 95 600 L 9, 6MT க்கு கிழக்கு তােত - 20ভর &g. முறையாகியது.
க இல்லை. அதற் தயும் அவை வெளி யுத்த நிறுத்தம் சினைக்கு அரசி )ഞ0 ജ[[' +ഞL வைத்திருக்கவே ம நாடுகள் விரும் வ அனுசரணை க்கைகள், யுத்த றவற்றை வற்புறு ல. அவ்விடயங்க ங்கை அரசாங்க LGOL 60GT.J. J.
ம்பிலிருந்து தமிழர் அவர்களது குரல் ந்த ஒரு வருடத்தில் பட்ட கொடுமைகள்
பலர் வாய் திறந்திருந்தால் அது வதற்காகவே இருந்திருக்கும். டைக்கச் செய்கிற விதமாக
வ (?) சிறு சஞ்சிகை தனக்கே மார்க்ஸ் என்கிற பின்நவீன ண்டிருந்தது. அதில் அவர் இல டாத சிலரையும் தன்னை என்
L-LLD சிவத்தம்பியையும் சேர்த்து கடந்த மாதம் 27ம் திகதி துறந்து கொண்டார்
வி என்னவென்றால் இவ்விரு பதவிவிலகிய தனது விசுவாசியான பிளயரைக் கைவிட ஜோர்ஜ் அவரைத் தாக்குகிறார்களே புஷ விரும்பவில்லை. ஆதலால் பிளயரை மத்திய கிழக்கு சமாதா கேள்விகேட்டவருக்கு ஒருவ னத் தூதுவராக நியமிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் முடிவு
கருத்துக்களை மறுப்பதற்கும் பதில் சொன்னவருக்கு யார் தெரியாது. எனவே வாய்க்கு னையாக அள்ளிவீசியதோடு சிலபேரைக் குறிப்பிட்டு ஏன் ம் இலக்கியவாதிகள் தானே
ல்லிக்கொண்டு அதே அளவு நிலைப்பாட்டின் காவல் நிறுவ ாந்தைப் பத்திரிகைகளில் ஒன் மும் பேசலாம். பின் நவீனத்து ாய்க்கு வந்தபடி திட்டலாம். அவர்கட்கு வியாபாரம்
!ജ്ഞയെ 2007
புதிய ஜனநாயக கட்சித் தோழர்களை விடுவிக்க உதவுங்கள்
கட்ந்த பெப்ரவரி 14, 15 ஆம் திகதிகளில் பயங்க்ரவாதப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் புதிய- ஜனநாயக கட்சியின் ஐந்து தோழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த 22ம் 25ம் ஆம் திகதிகளில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களான வெ. மகேந்திரன், ரா. ஜெயசீலன், சு. சுகேசனன் ஆகியோரும் ஆசிரியர் நியம னத்திற்காகத் தெரிவாகியுள்ள ச. மோகன்ராஜ், சி. கிருஸ்ணப்பிரியன் ஆகியோரினதும் விடுதலைக்கான நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளு மாறு புதிய- ஜனநாயக கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளிலும் போராட்டங்களிலும் மக்களின் சார்பாக நின்று வெகுஜனப்போராட்டங்களில் துணிவாக ஈடுபட்டு மலை யகத்தில் மாற்று அரசியல் தலைமை கொடுத்து வந்த அத்தோழர்களின் கைதும் தடுப்பு வைப்பும் அரசியல் ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகும். மலையகத்தில் புதிய- ஜனநாயக கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை முடக்கும் மறைமுக அரசியல் சதிச் செயல்பாடுமாகும். அந்தச் சதியிலிருந்து எமது இளம் தோழர்களை மீட்டெடுத்து மலையகத்தின் புதிய புரட்சிகரப் பரம்பரையினரை வளர்த்தெடுக்க வேண்டும். எமது தோழர் கள் மீது சுமத்தப்பட்டுள்ள சந்தேகக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிக்க சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வெகுஜன ரீதியான செயற்பாடுகளை துரிதப்படுத்தவும் நிதியுதவிகளை வழங்குமாறு புதியஜனநாயக கட்சி வேண்டுகிறது.
ਪ596 கிறது. இவ்வாறு அதிகரிக்கும் ஐநா தலை யீடுகளால் இனப்பிரச்சனைக்கு
ளைவதில் இணைத்தலைமை நாடு களுக்கு அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் மனித உரி மை மீறல்கள் பற்றி ஐநா வின் உள் ளும் வெளியிலும் அழுத்தங்களை கொடுக்கவே அந்நாடுகள் எண ணம் கொண்டுள்ளன. இது ஐ.நா வின் ஆரம்ப நடவடிக்கையாக இரு க்கும். ஆனால் காலப்போக்கில் நிலைமைகள் என்னவாகும் என்ப தே பிரச்சினை எவ்வாறாயினும் இலங்கைக்கான ஒரு தலையீட்டு நிகழ்ச்சி நிரல் ஐநா வில் வரையப்
அரசியல் தீர்வு காணப்படவும் முடி யாது. யுத்தம் நிறுத்தப்படவும் மாட் டாது. இலங்கை அரசாங்கமும் நா டும் மக்களும் மேலும் கடுமையான இன்னல்களுக்கு முகம் கொடுக் கப் போகின்றனர் என்பது மட்டும்
இன்றைய உலகின்நவீன ஹிட்லர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ். அந்த இரத்தக் காட்டேரியின் சர்வதேச சகபாடி தான பிரித்தானியப் பிரதமராக இருந்த ரொனி பிளயர் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் இன்னும் உலகநாடுகளின் உள்நாட்டு இரத்தப்பெருக்குகளுக்கும் மக்கள் கொல்லப்படுவதற்கும் புஷ்சும் பிளயரும் வகித்து வந்த பாத்திரம் வெட்கக் கேடானது. மனித குலமே காறித்துப்புகின்றது. பிரித்தானிய மக்கள் பிளயர் மீது கோபமும் வெறுப்பும் கொண்டனர். அதனால் தனது பத்து வருடப் பிரமதர் பதவியை
செய்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் பலஸ்தீனம் லெபனான் ஆகிய நாடுகளில் அமெரிக்க இஸ்ரேலையே நேரடி ஆக்கிரமிப்புகளுக்கும் கொடிய அழித் தொழிப்புகளுக்கும் பக்கத்துணையாக நின்று தனது நாட்டு ராணுவத்தை அங்கு நிலை கொள்ள வைத்த ரத்தக்கறை படிந்த பிளயர் எப்படி சமாதானத் துTதுவராக மத்திய கிழக்கிற்கு வரமுடியும் ஆடுகளுக்கும் ஓநாய்களுக்கும் சமாதானம் பேச பெரிய ஓநாயை த்தூதுவராக நியமித்ததுபோன்றதுதான். இஸ்ரேலின் ஸியோனி சத்திற்கும் அதன் பலஸ்தீன ஆக்கிரமிப்பு அழித்தொழிப்பிற்கும் வழிகாட்டியது அமெரிக்காவும் பிரித்தானியாவும். அத்தகைய நாடுகளின் தலைவர்கள் மத்திய கிழக்கிலும் பாலஸ்தீனத்திலும் அமைதிக்கு பாடுபடுவர் என யார்தான்நம்பமுடியும் போர் தொட ரவும் அழிவுகள் பெருகவும் பிளயர் தனது பணியை வழங்குவார் என்பதே உண்மையாகும்.

Page 3
(تاری: huzقاDC3Du
அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு ள்ள ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பின ர்கள் ஐ.தே. கட்சி (ஜனநாயகப் பிரிவு) என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். அவ ர்கள் ஐ.தே கட்சியில் ஜனநாயகம் இல்லை யென்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அங்கு ஜனநாயகத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்திலிருந் து வெளியேறிய முன்னாள் அமைச்சர்களா ன மங்கள சமரவீரவும், சிறிபதி சூரியாராச் சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி (மக்கள் பிரிவு) என்று தங்களை அழைத்துக் கொண்டு ஐ.தே.கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் கண்டுள்ளனர். இதே வேளை ஜே.வி.பி புதிய தேசிய கூட்டணி (நவ ஜாதிக பெரமுன) என்ற பெயரில் அதன் தலைமை யில் அரசாங்கத்திற்கும் ஐ.தே கட்சிக்கும் மாறாக கூட்டணி அமைக்கவுள்ளதாக அறி
தனிநபர்களையும் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் வெற்றி பெறுவதாகவும், புலிகள் இயக்கத்தை தாக்கி அழிப்பதாகவும் சிங்கள மக்களை உணர்ச்சி வசப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறது. மக் கள் மீதான பொருளாதார சுமை நாளுக்கு
ல்கள் கொலைகள் கைதுகள் காணாமல் போதல்கள் அதிகரித்து வருவதாலும் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெறுப்பு அடைந்துள்ளனர். இலங்கை அரசாங்கத் திற்கு கடன்களை வழங்கி வரும் நாடுகள் குறிப்பாக மேற்கு நாடுகள் அதிருப்தியடைந் துள்ளன. ஐ.நா அமைப்புகளிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் மேலோங்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் பெரு
வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டன. அங்கு இராணுவ நடவடிக்கைகள் உக்கிரமடைந்து ள்ளன. மக்கள் உள் நாட்டிலும் வெளிநாட் டிலும் இடம்பெயர்ந்துள்ளன. அதிபாதுகாப்பு வலயம் என்ற பேரில் சொந்தக்காணிகளிலும், பிரதேசங்களிலும் மீளக்குடியேறும் உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலையில் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலும், கிழக்குமாகாண உள்ளுராட்சி சபிைகளுக்குமான தேர்தல்களும் நடத்தப் படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தக் கொடூரத்தால் மக்கள் இடம் பெயர்ந் துள்ள சூழ்நிலையில் சுதந்திர நடமாட்டமும் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் மனிதஉரி மைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந் நிலையி லும் தேர்தல்களை எவ்வாறு நடத்துவது? சாதாரண சூழலில் தேர்தல்களினால் மக்களி டையே மோதல்களும் பிளவுகளும் ஏற்படு வதே வழமை. கிழக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை மறுக்கப்பட்ட அச்ச நிலையில் தேர்தல்கள் நடந்தால் எப்படி இருக்கும். மேலும் தாராளமாகவே எல்லாத்தரப்பினரிட மும் ஆயுதங்கள் இருந்து வரும் நிலையில் தேர்தல் நடந்தால் அழிவுகளுக்கும், இழப்பு களுக்கும், பிளவுகளுக்கும் அமைதியீனத்திற் குமே வழிவகுக்கும். அத்துடன் பேரினவாதிக ளின் பிரித்தாளும் சூழ்ச்சியும் இன ஒடுக்கலும்
வித்துள்ளது. கட்சிகளை அமைப்புகளையும்
நாள் அதிகரித்து வருவதாலும் ஆட்கடத்த
ng 65 AD 161600 a56'60 நடத்தவத மக்கள் விரே
நடவடிக்கையாகும்!
89. தே. கம்சி ஆட ஜே. வி. பி யின்
மக்கள் தங்களை தற்கா
ம்பான்மை பலத்தை உருவாக்கி ராஜபக்ச அரசாங்கத்தை இக்கட்டில் மாட்டி, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த ஐதேகட்சி சகல வழிகளிலும் முயற் சித்து வருகிறது. அது அரசாங்கப் பக்கத்தி லிருந்து சிலரைத் தம்பக்கம் இழுக்கவும் முய ன்று வருகிறது. இவ் முயற்சிக்கு மங்களசூரியாராச்சி என்போரது விலகலும் விமர்ச
னங்களும் உற்சாகம் அளித்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் செல்வாக்கிழந்துள்ள இச் சூழலில் ஜேவிபி தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தூய் மையாக இருப்பதாகக் காட்டிக்கொள்வத ற்காகவும் அரசாங்கத்திற்கு எதிராக புதிய கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அதனுடன் கூட்டணி அமைப்பத ற்கு அரசாங்கத்திற்கு வெளியே இருக்கும்
திர
வெற்றிகரமாக நடை முறைக்கு வரவே உத் எனவே யுத்தத்தை நிறுத்தி, அரசியல் தீர்வு க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பொறுப் கழித்து விட்டு தேர்தல்களை நடத்த முயற்சி யில் மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். அத்துடன் அடக்கு முறைகளுக்குட்பட்டிருக்கு பலவீனப்படுத்துவதாகவும் முஸ்லீம், தமிழ் மக் ணர்வுகளைத் தூண்டி இடைவெளிகளை உதவக்கூடியதாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு இணைக்கப்பட்டமை தமிழர் பாரம்பரிய பிரதே வதற்கு ஒரு சாதகமான அம்சமாகும். அதில் ( ஷைகள் உள்ளடக்கப்படாமை ஒரு குறைபாட செய்ய தமிழ் முஸ்லீம் தலைமைகள் இணங் அதைத் தவிர்த்து பேரினவாதத்திற்கு துணை க்கு கிழக்கு மாணங்கள் தனித்தனியே பிரி ஆதரவு கொடுப்பது தற்கொலைக்கு ஒப்பான கொலைப் பாதைக்கு வலுவூட்டுவது போன் த்தில் தேர்தல் நடத்துவதற்கு துணை போ6 இவ்வாறான தேர்தலால் கிழக்கில் அபிவிருத் என யாராவது எண்ணினால் கனவாகவே இ கள் கிடைக்கலாம். அவையாவும் முழுத்தமி விழுங்க நிற்கும் பெளத்த சிங்களப் பேரினவாத ங்களுக்கு உதவவே முடியும். எனவே கிழச் அரசின் கபடத்தைப் புரிந்து கொண்டு அத6ை அரசாங்கம் தேர்தல் நடத்துவதைக் கைவி முஸ்லீம் மக்களும் கட்சிகளும் குரல் கொடு
 

ജ്ഞ 2007
சிக்கு வர முயற்சி புதிய முன்னணி
అe **
எந்த இடதுசாரி கட்சி தயாராகும் என்பது கேள்வியே தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிகாரங்களை பங்கிடுவதை ஜே.வி.பி எதிர்க்கிறது. ராஜபக்ச அரசாங்கத் திற்கு இதுவரையும் கொடுத்து வந்த ஆத ரவின் மூலம் ஏகாதிபத்திய உலகமயமாத லையும் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தையும். கெடுபிடிகளையும் முன்னெடுக்க பங்களிப்பு
வழங்கி வந்திருக்கிறது. இதனால் ஜே.வி.பி கோரும் கூட்டணி எத்தகையதாக இருக் கும் என்பதைக் புரிந்து கொள்ளமுடியும்.
ஐதே கட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள் ளப் பார்க்கிறது எதிர்வரப்போகும் தேர்தலில் பாராளுமன்றப் ஆட்சி அதிகார மாற்றப் பாதையில் அதற்கே வாய்ப்பு அதிகமாக இரு க்கிறது. ராஜபக்ச அரசாங்கத்தின் பொருளா தார நெருக்கடிகள் யுத்தக் கெடுபிடிகள்
56)
Jas
நவும்.
ாண்பதற்கான சமாதா பை அரசாங்கம் தட்டி ப்பது இன்னொருவை
ம் தமிழ்மக்களை மேலு 3,660)L(Suu Tsot gig அதிகரிக்கவும் தேர்த
கிழக்கு மாகாணங்கள் சங்கள் பாதுகாக்கப்ப ழஸ்லீம்களுடைய அபில ாகும். அதனை நிவர்த் கிக் கொள்ள இயலும் போகும் வகையில் வ த்தெடுக்கப்பட்டமைக்
பதாகும். நியும் சுபீட்சமும் ஏற்படு ருக்கும். சிலருக்கு சுகங்
முஸ்லீம் மக்களையு தின் நச்சுத்தன நோக் கில் தேர்தல் நடாத்து ா நிராகரிக்க வேண்டும் டச் செய்வதற்கு தமிழ் க்க வேண்டும்.
த்துக் கொள்
தாக்குதலுக்கு உள்ளான தினக்குரல் ஊடகவியலாளர்
தினக்குரல் நாளிதழின் செய்தியாளரான ஊடகவியலாளர் கே.பி. மோகன் கடந்த 28- 06- 2007 அன்று கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கான அழைப்புக் கடிதத்துடன் சென்றார். செல்லும் வழியில் செயலகத்திற்கு அணி மித்த படைச் சோதனைச் சாவடியில் வைத்து விபரம் கேட்கப் பட்டார். அவர் தனது ஊடக அடையாள அட்டையையும் அழைப்புக் கடிதத்தையும் காண்பித்தார். அதன் பின்பு அவரைச் செல்ல விடாது தடுத்து நிறுத்திய விமானப்படையினர் மிக மோசமாகத் தாக்கினர். ஊடகவியலாளர் அதுவும் தமிழர் என்பதற்கான காரண த்தால் படுகாயங்கள் ஏற்படுமளவிற்கு மோகன் தாக்கப்பட்டார். தாக்கியவர்கள் பின்பு பொலிசில் அவரை ஒப்படைத்தனர். அதன் பின்பே கொழும்பு மத்திய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஊடகவியலாளர்கள் மீது தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல் வரிசையில் நடந்த அண்மைய சம்பவம் இதுவாகும். இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு யார் பெறுப்பேற்பது? அரசாங்கம் நேர்மை யாக ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்குமா? பாதிக்க ப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்குமா?
6. (Offalso Tote
மற்றும் ஜனநாயக மனித உரிமை மீறல்கள் என்பன ஐ.தே கட்சி பாராளுமன்றத்தின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஏற்ற சூழ் நிலைகளை உருவாக்கியுள்ளன. இதேவேளை தற்போதைய அராஜக அடக் குமுறைகளுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மத்தியிலும் பல அமைப்புகளும் தனிநபர்களும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருவதைக் காணலாம். இத்தகைய அமை ப்புகள் உடனடியாக ஐ. தே கட்சியும், சுதந் திரக் கட்சியும் ஒன்றுதான் என்ற அடிப்படை யில் மாற்று அரசியல் சக்திகளாக அதிகார த்தை கைப்பற்றும் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் ஒரு மூன்றாவது சக்தி சரியான வேலைத்திட்டத்துடன் மேற்கிளம்பக் சுடி யதாக இல்லை. அந்தளவிற்கு இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் செயலிழந்து காணப்படுகின்றன. இதனால் இன்று மக்கள் தங்களை தற்காத்து கொண்டால் போதும் என்ற நிலையிலேயே இருக்கின்றனர். அத்துடன் பழகிப்போன பாராளுமன்ற பாதை யில் மாறி மாறி இரண்டில் ஒரு கட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவரும் புள்ளடி அரசியலுக்கு அப்பால் அரசியல் மாற்றுச் சிந்தனை மக்களிடம் இன்னும் தோன்ற வில்லை. அத்தகைய சிந்தனைக்கு மக்களது பிரச்சினைகளை முன்வைத்த வெகுஜனப் போராட்டங்களே ஒரே வழி முறை. அதன் மூலமே உறுதியான மக்கள் சார்பு அரசியல் மாற்றங்களை கொண்டு வர முடியும். அதற்கான பாதையில் காணப்படும் தடை களை அகற்றி கடுமையான அரசியல் வேலைகளையும் வெகுஜனப் போராட்டங் களையும் அரசியல் பொதுவேலைத்திட்ட அடிப்படையில் நேர்மையான சகல அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு முன்னெடுக்க வேண்டும்.

Page 4
(4) قال الموقع
ர்கள் இருந்து வருகின்றனர்.
இல்லை. தோட்டத்தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களை ஏமாற்றும் நோக்கில் ஊடகங்களு க்கு அறிக்கை விடுவார்கள். தொ ழிற்சங்கங்களுக்கு ஆட்களை சேர் த்துக் கொள்வதற்கான யூன், டிசம் பர் மாதங்களில் மிகவும் ஆவேச மான அறிக்கை விடுவார்கள். தேர் தல் காலங்களில் இனிப்பாகப் பேசு வார்கள். தோட்டத் தொழிலாளர்க ளுக்கு நியாயமான சம்பளத்தை வென்றெடுக்க முன் வரமாட்டார் 3,6t.
தோட்டத்தொழிலாளர்களும் அவர் களின் அவலத்தைப் பற்றி மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்துக்கூறு வார்கள். தொழிற்சங்கத் தலைவர் களை வாங்கு வாங்கென்று வாங் குவார்கள் இயல்பாகவே திட்டு
கடந்த மாதம் 7 ஆம் திகதி கொழும்புலொட்சுகளில் தற்காலிக மாக தங்கியிருந்த தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்ற ப்பட்டு கொழும்பிலிருந்து வெளியே ற்றப்பட்டனர். இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப் பட்டு வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்கு கொண்டு வரும்படி இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மலையகப் பகுதி களை சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டு பலாத்காரமாக மலை யகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர். இதுபற்றி ஊடகங் களும் எதனையும் தெரிவிக்கவி ல்லை. மலையகத் தலைவர்கள் என ப்படுபவர்களும் இது பற்றி வாய்த்தி றக்கவே இல்லை. கடவத்தை பூகொட கிரிபத்கொட போன்ற பகுதிகளில் வீடுகளிலும் கடைகளிலும் தொழிற்சாலைகளி லும் வீதி திருத்த வேலைகளிலும் வேலைசெய்து வந்த மலையகத்தமி ழர்களை அங்கிருக்க வேண்டாமெ ன்றும் அவர்கள் சொந்த இடங்களு க்கு சென்றுவிட வேண்டுமென்றும் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். அதனையடுத்து அவர்கள்
அவர்கள் அதிகமாகப் பாவிக்கும் கோதுமை மா மண் ணெண்ணெய் போன்றவற்றின் விலைகள் பெருமள விற்கு உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உய ர்வு காரணமாகப் போக்குவரத்து கட்டணங்களும் செலவுகளும் அதிகம். இதனால் தோட்டப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏனைய பகுதி களை விடவும் பலமடங்கு அதிகமாகவே இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமோ ஏனைய எல்லாத் தொழிலாளர்களின் சம்பளத்தை விட மிகவும் குறைவாகும். அதனை உயர்த்துவதென்றால் தோட் டக்கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவே ண்டும். அதற்கு தோட்டக் கம்பெனிகள் தயாராக
வார்கள். ஆனால் அவர்களுக்கு பதிலாக நேர்மையான மாற்றுத் தலைமைகளைப் பலப்படுத்தமாட் டார்கள். தேர்தல் வந்ததும் அதே தலைமைகளைக் கண்மூடித்தனமா கவும் அடிமைச் சிந்தனையுடனும் ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு பல படித்தவர்கள் மிகவும் துணை புரிவார்கள்.
பொதுவாகவே இன்று நாட்டு மக் கள் அனைவரும் விலைவாசி உயர் வால் மிகவும் அவதிப்படுகின்றனர். யுத்தத்தினாலும் வெளிநாடுகளில் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியி ருப்பதாகவும். சம்பளத்தை உயர் த்த முடியாதிருப்பதாகவும் அரசாங் கம் கூறுகிறது. இது ஏகாதிபத்திய
நிர்ப்பந்தத்தால் அங்கிருந்து வெளி யேறியுள்ளனர். மலையகத்திலுள்ள வேலையில்லாத வர்கள் கொழும்பிலும் கொழும்பு க்கு அருகிலுள்ள கடைகள் தொழி ற்சாலைகள், வீடுகள் வேலைவாய் ப்பை கொடுக்கின்றன. கொழும் பில் "சந்தேகம்' என்றபேரில் பெரும் எண்ணிக்கையில் மலையகத்தமிழ ர்கள் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்படுகின் றனர். விளக்கமறியலிலும் வைக்கப் படுகின்றனர். அவர்கள் தமது அடையாள அட்டைகளை காட்டிய போதும் தொழில் செய்வதை உறுதிபடுத்திய போதும் கைது செய்யப்படுகின்றனர். இந்த நெருக்குதல்களுக்கும், அெ சளகரியங்களுக்கும் ஆளாகின்ற மலையகத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க எந்தவொரு பாராளும ன்ற உறுப்பினரோ அமைச்சரோ முன்வருவதில்லை. கைது செய்யப் படுபவர்களை பொலிசாருடன் பேசிகெஞ்சி விடுவிப்பதற்காகவே அரசாங்கத்தில் பிரதியமைச்சராக இருப்பதாக பகிரங்கமாக பிரகடன ப்படுத்தி வரும் இராதாகிருஸ்ண னும் மேற்படி மலையகத் தமிழர்க ளின் கைதுகள் வெளியேற்றங்கள் பற்றி கொதிப்பதாக இல்லை.
ாரச் சுை
தோட்டத் தொழிலாளர்க
பொருளாத
இன்று உயர்ந்து செல்லும் அத்தியாவசியப் பொருட்க ளின் விலை களினால் மிகவும் மோசமாகப் பாதிக்க ப்படுவது தோட்டத்தொழிலாளர்களே ஆவார். அவர்க ளின் மிகக் குறைவான வருமானம் நாளாந்தத் தேவை களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி யுள்ளது. ஏனைய சமூகத்தினரை விட மிகவும் மோசமா கப் பாதிக்கப்பட்டவர்களாகத் தோட்டத் தொழிலாள
உலகமயமாதலின் முழுக்க முழுக்க தங்கியிருப்பதன் இதில் தோட்டத் வும் மோசமாகப் குக் காரணம் நியாயமான ச ബട് et UusonLaGetT கு தோட்டக் கம்ே சார்பில் செயற்படு லாளிமார் சம்ே யாக இருக்கின் களை அகற்ற உ தொழிற்சங்க நட jag, LJL LIT6S LTL LTGü லாளர்கள் முழுப் நோக்க வேண்டி ளப்படுவர்.
மலையகத் தமிழர் வெளியேற்ற எவரும் கண்டுக் கொள்ளவில்லை
மலையக நகரங்க களிலும் கூட நா களை நடத்தி டெ ணுவத்தினரும் அ கத்தமிழர்களை 6 னர் தடுத்து வை: இன்றைய சூழ்நி கிழக்கிற்கு வெளி ளப்படும் இன ஒடு லில் கைதுகளால் பிடிகளால் அதிக வர்களே பாதிக் அவசரகாலச் சட பங்கு பற்றாது நழு லச் சட்டத்திற்கு ெ லது கலந்து கொ மலையகப் பாராளு ர்களால் மலைய கைது செய்யப்படு வைக்கப்படுவதை தையும் வெளியே தடுக்க முடியாது அவை பற்றி கண இருக்கிறார்கள்
p6IIL JIBlg.6. LD60)6u உறுப்பினர்கள் அ கொடுக்கும் முக் LID60)6NJULIJU, LDg, G, 6MT அவலங்களுக்கு ே
 
 

ன் விளைவாகும். இறக்குமதிகளில் அபாயமாகும். தொழிலாளர் மிக பாதிக்கப்படுவதற் அவர்களுக்கான bUSTë ël LGLDT
இல்லை. அதற் பெனிகளும் அதன் ம் இலங்கை முத மளனமும் தடை றன. அத் தடை உரிய உறுதியான வடிக்கைகள் எடு தோட்டத் தொழி பட்டினியை எதிர் ப நிலைக்கே தள்
D
III?
ளிலும் தோட்டங் ளாந்தம் தேடுதல் ாலிஸாரும் இரா திகமான மலைய கைது செய்கின்ற க்கின்றனர்.
லையில் வடக்கு யில் மேற் கொள் க்கல் நிகழ்ச்சிநிர பாதுகாப்பு கெடு DITU, LD606 UUU9555 கப்படுகின்றனர். ட்ட விவாதத்தில் ஓவியும் அவசரகா பாக்களித்தும் அல் ள்ளாமலும் விடும் நமன்ற உறுப்பின கத் தமிழர்கள் வதையும் தடுத்து யும் கடத்தப்படுவ |ற்றப்படுவதையும் ள்ளது. அவர்கள் டுகொள்ளாமலே
யப் பாராளுமன்ற மைச்சர்களுக்கு க்கியத்துவத்தை எதிர் நோக்கும் கொடுப்பதில்லை.
6O)6) 2007
மலையக மக்களாகிய எங்களைப் பற்றிப் பலவிதமான ஆய்வுகள் அலசல்கள் செய்யப்பட்டு எமக்குள்ள பிரச்சினைகள் சம்மந்தமாகப் பலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் போன்றோருக்கு அவைபற்றி எவ்வித அக்கறையும் கிடையாது. அவர்களை வாகன அணிகளிலும் வாசற்தலங்களிலும் மேடைகளிலும் காண்போருக்கு கண்கள் உறுத்தவே செய்யும், என்னே எடுப்பு, அதற்கேற்றால் போன்ற உடுப்பு, கைகளில் தங்க ஆபரணங்கள், விரல்களில் பளிச்சிடும் கற்கள் பதித்த மோதிர ங்கள், ஒளி வீசும் கொழுத்த முகங்கள், அலாதியான அங்க அசைவுகள், ஆட்களுக்கு ஏற்றால் போல் வசதிகள் கொண்ட வாகனங்கள், முன்னால் பின்னால் பாதுகாப்புக்கள், விசுவாச எடுபி டிகள், மாளிகைகள் போன்ற வீடுகள். அப்பப்பா, தலைவர்கள் என்றால் நம்ம தலைவர்மாரு தான் அதற்குரிய ஆட்கள் என்று நாங்கள் பூரிப்பு அடைந்து நிற்கின்றோம். எங்களை ஏமாற்றத் தெரிந்ததால் நீங்கள் தலைவர்கள் ஆனிர்கள், நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதால் தரித்திரம் பிடித்தவர்களாகிக் கொண்டோம், இருந்தாலும் நாங்கள் உங்களை தினம் தினம் நினைக்க மறந் ததில்லை. நம்ம மலையகத்திற்கு மகிந்தவானவர் வாரிவழங்கிய அமைச்சர்கள் எட்டுப்பேர். அதில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்கள். மிகுதியானோர். பிரதி அமைச்சர்கள். எல்லாமே எங்களுடைய பிரச்சினைகளுடன் சம்மந்தமுடைய பெயர்களைக் கொண்டவையாக இருப்பினும் அவற்றால் எங்களுக்கு கிடைத் தவை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் நம்ம அமைச்சர்களை நினைத்து நினைத்துப் 'பெருமைப்பட்டுக்” கொள்வோம். சிலர் திட்டிக்கொள்வார்கள். சிலர் நியாயப்படுத்திக் கொள்வார்கள். அவங்களை விடப்பா. எல்லாம் நம்ம தலை விதி என்று நொந்து கூறுவோர் நம்மில் பலர் இருக்கிறார்கள். எவ்வாறாயினும் காலைக் கடன்களுக்காக மலசலகூடத்திற்குப் போகும் போதும் தண்ணிருக்கு கஷ்டப்படும் போதும் குண்டுங் குளியுமான வீதிகளால் செல்லும் போதும் லயன்களில் நாற்றம் ஏற்படும் போதும் தோட்ட உட்கட்டமைப்புப் பிரதி அமைச்சரை முத்து முத்தாக நினைத்துக் கொள்வோம். பின்பு பாடசாலைக்கு ஏறி இறங்கி கல்வி வளங்கள் அற்ற பாடசாலையின் பெயரிலான கட்டிடத்தில் நீண்டதூர நடைக்களைப்போடும் அரைகுறைப் பசி யோடும் வந்த மாணவர்களுக்கு கற்பித்து கஷ்டமுறும் போதும்
நம்ம பிரதிக் கல்வியமைச்சர் பற்றி ஆனந்தம் கொண்டு மாகாணக் கல்விக்கு அருள் புரியும் சாமியாரையும் நினைத்து கொள்வோம் தோட்டப்புறத்திற்கு தபால் விநியோகிப்பவரை அடிக்கடி காண்போம். ஆனால் எமக்குரிய தபால்களை நாங்களே சென்றுதான் எடுக்க வேண்டும். தாமதம் பற்றியோ கிடைக்காமை பற்றியோ யாரிடம் முறையிடுவது. மலையகத் தோட்டங்களுக்கான தபால் என்றால் அப்படித் தான் என்பதை நினைக்கும் போது தபால் பிரதி அமைச்சர் செல்லமாகச் சாமி போல் நடந்து வருவது போன்ற காட்சியைக் gi, T600T (BLUTLb. தனியார் வைத்தியசாலைக்குச் செல்ல அதிக பணம் தேவை. அதனால் அரசாங்க மருத்துவமனையில் சென்று மனைவி, குழந் தைகளுடன் காத்திருந்து டாக்டர் வரவில்லை, அந்த மருந்து இங்கு முடிந்துவிட்டது. நாளைவாங்க போன்ற வசனங்களையும் தாதிமாரின் சினப்புகளையும் அறியா மொழியில் கேட்டு விழிபிதுங்கி நிற்கும் போதெல்லாம் நம்ம பிரதி சுகாதார அமைச்சர் வடிவான வேலவரை நினைத்துப் பெருமை கொள்வோம். கொழும்பிலே மலையக இளைஞர்கள் பிடிபடுவதையும் பூசாவிலிரு ந்து மீட்டு வந்த கதைகளையும் அறிக்கையில் பார்த்துப் பூரித்துப் போய் நம்ம பிரதி அமைச்சர் ஜனாதிபதியுடன் மிக நெருக்கமானவர் என நினைத்து இதுவும் வாழ்க்கைக்கான தொழிற்பயிற்சி தான் என நினைத்து கிருஷ்ண பகவானின் திருவிளையாடல்களை வியந்து கொள்வோம்.
இவர்களுக்கும் மேலாக உள்ள பெரிய அமைச்சர்களை எப்பொழுதும் நினைத்த வண்ணமே இருக்கிறோம். நம்ம இளைஞர்களான தொழிலா ளிகள் எல்லாம் இப்போது வலுப்பெற்றுள்ளார்கள். கடந்த சம்பள உயர்வுப் போராட்டத்தில் பெற்ற சம்பள உயர்வால் இளைஞர்கள் உடல் உள வலுவூட்டப்பட்டு பொருளாதாரத்தில் உயர்வு கண்டிருக்கிறார்கள். இவற்று க்கொல்லாம் காரணம் நம்ப இளைஞர் வலுவூட்டல் அமைச்சரான ஆறுமுகம் கொண்டவர் தான் காரணம் என்பதை எண்ணி எண்ணிப்பூரிப் படைந்தே வருகின்றோம். நாங்கள் மலையகத்தின் எந்த அரச காரியலாயங்களுக்குச் சென்றாலும் நம்ம பேச்சைக் கேட்டு கொஞ்சம் நில்லு, அப்புறம் வா, சும்மா கரைச்சல் பண்ணாதே போன்ற வேற்று மொழி ஏச்சுக்கள் ஏளனங்களால் நாங்கள் தமிழர் என்பதை உணரவைக்கிறாங்கள், கூனிக் குறுகும் அந்த வேளை களில் நமக்கு கிடைத்த சமூக அபிவிருத்தி பற்றியும் குறிப்பாக சமத்துவ மின்மையை அகற்றும் அமைச்சால் ஏற்பட்டுள்ள சமத்துவ மாற்றத்தைப் பற்றியும் நினைத்து நினைத்து பகலிலேயே சந்திரனைப் பார்த்து நிம்மதி கொள் கிறோம். இவ்வாறு எமது மக்களின் பெயரால் கிடைத்த எட்டு அமைச்சுகளின் ஊடாக மலையக மக்கள் சொர்க்க வாசலை நோக்கி வீறு நடை போட்டு வருகிறார்கள் என்றே பேசப்படுகின்றது. உண்மை யாதெனி ல் அமைச்சர் பெருமக்களுக்கும் அவர்களை அண்டியோருக்கும் சொர் க்கம் தான். ஆனால் சாதாரண தொழிலாளர்களுக்கும் அவர் தம்பிள் ளைகளுக்கும் நகரம் போன்ற வாழ்வுதான் தொடர்கிறது. மலையகமே உன் கதி இது தானா? மாற்றம் ஏதும் கிடையாதா? நொந்தும் வெந்தும் நிற்கின்றோம். ஒரு நாள் வரும் என்று நம்புகின்றோம். நம்பிக்கை வீண் போகாது. குறிஞ்சியான்

Page 5
மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைப் போர் புரிகின்றன. தமிழ்த் தேசிய சக்திகள் இலங்கை அரசாங்கத்தின் மீது வெளிநாடுகள் சுமத்துகின்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பூரண திருப்தி கண்டு ள்ளன எனலாம். ஐநா சபையின் மனித உரிமைகள் குழு அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டம், ஐ.நா வின் பாது காப்புச் சபை போன்றவற்றிலும் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றன. அக்கேள்விகளுக்கு ஏட்டிக்குப்போட்டியாக இலங்கை
யூலை 200 பக்கம்
இல, 47, 3ம் மாடி கொழும்பு மத் கொழும்பு 11, இலங்கை தொ.பே: 060 E-mail : puthiyapoomiGhotma
அரசாங்கம் பதிலளித்துவருகிறது. ஆனால் கடத்தல்கள்
கொலைகள் காணாமல் போதல்கள் கைதுகள் தடுத்துவைப்பு கள் வெளியேற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் நடை பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசா ரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். அதன் விசாரணைகளை அவதானிப்பதற்காக சுதந்திரமான சர்வதேச பிரபலமான பிரமுகர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஓய்வு பெற்ற இந்திய உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் பி.என் பகவதி தலைமை தாங்குகிறார். அவ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் விரைவாகவும் பாரபட்சமற்ற விதத்திலும் இடம்பெறவில்ல என்று அந்த அவதா னிப்பு குழுவினர் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கைகள் அவ்விசாரணை மீது நம்பிக்கைக் கொள்ள முடியாதநிலைமையைத் தோற்றுவித்துள்ளது. அந்த அவதானிப்பு குழு விடுத்த அறிக்கைகள் அக்குழுவின் ஆணைக்குட்பட்டதல்ல என்று கூறி அதனை கண்டிப்பதாக இலங் கையின் சட்டமா அதிபர் சி. ஆர்டிசில்வா கடிதமொன்றை எழு தியுள்ளார். இலங்கையின் குற்றவியல் சட்டமுறையின்படி சட்டமா அதிபர் திணைக்களம் புலன் விசாரணைகளில் ஈடுபடுவதில்லை என்றும் பொலிஸார் புலன் விசாரணைகளை முடித்தப் பிறகு புலன்விசார ணை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத் தின் சார்பில் வழக்குகளை தொடுப்பதும் புலன்விசாரணைக்கு சட்ட ஆலோசனை வழங்குவதுமே சட்டமா அதிபர் திணைக்கள் த்தின் வேலையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவித்திருந்தபோதும் புலன் விசாரணைகளை மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு உத்தரவிடுவதுடன் புலன்
வெகுஜனண் O
மகிந்த சிந்தனை மூலம் யுத்தத்திற்கு வழி காட்டியதிலும் அதற்கு வலுவூட்டியதிலும் ஜே. வி. பி யின் பங்கு பாரியதாகும். ஜாதிக ஹெல உறுமயவுடன் போட்டி போட்டு இனவாதம் பேசிய திலும் ஜே.வி.பி முன்நின்றுவந்தது. ஜனாதிபதித்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்து தமது பிடியில் அவரை வைத்
ஆனால் இன்று ஜேவிபியின் கனவுகள் கலைந்துள்ளன. ஜனாதி பதியானவர் தனது நிறைவேற்று அதிகாரத்தின் சகல அஸ்தி
நிற்கின்றனர். “பதவிக்கு என்னைக் கொண்டு வந்தமைக்கு
ராக இல்லை. ஆறுவருடங்களுக்கு நான் சொல்வதைத்தான் நீங் கள் கேட்க வேண்டும். இதற்கு மேலாக ஏதாவது செய்ய முயற் சித்தால் அதற்கு நடவடிக்கை எடுக்க எனக்குத் தெரியும்' என்ற வாறான ஒரு செய்தியைத் தான் ஜே.வி.பி. யினர் மகிந்த ராஜப க்ஷவிடம் இருந்து பெற்றுள்ளனர். அதன் காரணமாக ஜே.வி.பி- மகிந்த மண உறவு முடிந்து விட்டது. தனி வழியில் செல்வதற்கு ஜே.வி.பி முடிவுசெய்துள்ளது. அவ்வழி எவ்வழி என்பதே கேள்வி யாகிறது. அத்தனிவழிக்குத் தானே-தலைமைதாங்கப்போவதா கவும் தெரிவித்ததுள்ளது. தவறான கொள்கை நிலைப்பாடுகள் தவறான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும் என்பதற்கு ஜே. வி. பி யின் குறுகிய இனவாத அரசியல் முடிவுகள் சமகால உதாரணமாகும். ஜே.வி.பி தனக்கு ள்ள 38 பாராளுமன்ற உறுப்பினர் பலத்தை வைத்து ஜனாதிபதியை வழி நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு முறியடிக்கப்பட்டுவிட்டது. மலையகத் தமிழ்க் கட்சிகளையும் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தார் மகிந்த அத்துடன் 18 ஐக்கிய தேசியக் கட்சிஉறுப்பினர் களையும் இழுத்துக் கொண்டார். இவ்வாறு அமைச்சுப் பதவிகள் என்ற பெருவலையை வீசிபெரிய சிறிய மீன்களை எல்லாம் பிடித்து ஒரே தொட்டியில் வைத்திருக்கிறார். போதாதற்கு ஹெல உறுமயவும் அமைச்சர் பதவி பெற்றுக் கொண்டது. பேரினவாத வெறிபிடித்த சம்பிக்க ரணவக்க சுற்றாடல் அமைச்சர் இந் நிலையில் ஜேவிபி தனித்து விடப்பட்டதுடன் அது வீதியில் இறங்குவதைத் தடுப்பதற்கு மகிந்த வெவ்வேறு உத்திகளைக் கையாளவும் தயாராகி உள்ளார். மீண்டும் அரசாங்கப் பக்கம் போக முடியாமலும் ஐக்கியதேசியக் கட்சியுடன் இணைந்து செய ல்பட முடியாமலும் அதேவேளை மக்களுக்கு பதில் கூற முடியா மலும் ஜே.வி.பி தடுமாறி நிற்கின்றது. ஜேவிபி தலைமையில் உள்ளவர்களது சில கோப்புகள் ஜனாதிபதி யின் வசம் சிக்கி இருப்பதாகவும் தேவை ஏற்பட்டால் அதன் சிகப்பு
திருக்கலாம் எனக் கனவுகண்டவர்களும் ஜே.வி.பி. யினர். aos
ரங்களையும் பயன்படுத்திவருவதைக் கண்டு அவர்கள் திகைத்து
நன்றி.ஆனால் இனிமேல் உங்களது பேச்சை நான் கேட்கத்தயா
மனித உரிமை மீற நிறுத்தப்படவேண்டு அறிக்கைப் போர் வே
விசாரணைகளை நெறிப்படுத்த ளத்திற்கு அதிகாரம் இருப்பதாக ஆணைக்குழு விசாரணை என் விசாரணை ஆகும். அது ஒருவன் மறுப்பது போல் சட்டமா அதிய க்கொள்ளக் கூடியதாக இல்ை வைத்துக் கொண்டு வெளிநாட் வதை அங்கீகரிக்க வேண்டியதி மாறாக அறிக்கைகளை விடவே மீறல்களை ஏதோ விதத்தில் நிய சட்டமா அதிபர் மனித உரிமை ட்பட்ட விதத்திலேயே பல அர்த் கொள்ள முடியும் சட்டத்தைய திணைக்களங்களில் சட்டமா அ ப்பை தட்டிக்கழிக்க முடியாது
மனித உரிமைகள் மீறல்கள் ப விசாரணைக்கு 13 மில்லியன் ரூ 90 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவி இவ்வளவு பணத்தையும் காலத ளிகளை கண்டுபிடித்து சட்டத் நிலை பற்றி சிந்திக்க வேண்டிய மனித உரிமை மீறல்கள் பற்றிய உ எல்லாம் வரையறைக்குட்பட்டது திகள் விரும்பினால் மனிதஉரிை エ○=cm 。ーエ ܘܐܸܦ݂܂ 16 ܨs olsLL_Peܡܗ¬als)
555
ਪ
நாடா கட்டவிழ்த்துக் கொள்ள எப்படுகிறது. அதற்கு அப்பால் ே த்தை எதிர்காலத்தில் முறியடிப் த்தில் முன்வைக்கப்பட்டிருக்கு சட்ட மூலம் அவர்களுக்கு ஒரு ெ ன்றது. ஏனெனில் தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர
Gesog - ST.
வெற்றிலைச சின்னத்தில் போ கும். இவ் வெற்றி யானது தற்ே முறைமையினால் கிடைத்த 3 முனர் வைக்கப்பட்டிருக்கும் ே விகிதாசாரத்தையும் தனித்தனி யையும் இணைத்து முன்னெடு அது நிறைவேற்றப்பட்டால் ே ஆசனங்களில் ஐந்தில் ஒரு பகு என்றே நம்பப்படுகின்றது. அதன மூலத்தை கடுமையாக எதிர்த்து தேர்தல் மறுசீரமைப்புத்திட்டத்தி மலையகப் பாராளுமன்றப் பலி ஜே.வி.பி போன்ற கட்சிகளைய
 
 
 
 
 
 
 

6 விலை 20/- சுழற்சி
O4.
திய சந்தைக் கட்டிடத் தொகுதி. 2136530, தொலை நகல்:011-2473757
il.com, web : www.ndpsl.org.
!ജ്ഞയെ 2007
யுத்த நிறுத்த மீறல்களாக தாக்குதல்கள் தொடர்ந்து நடை பெற்றதுடன் கொலைகள், கடத்தல்கள் காணாமல் போத ல்கள் கைதுகள் போன்றன மிகவும் மோசமாக தலைவி ரித்தாடுகின்றன. யுத்த நிறுத்த மீறல்கள் பற்றி அறிக்கை செய்து வந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு அரசாங்க நிர்ப்பந்தம் காரணமாக அதன் அறிக்கை வெளியிடும் பணி யை இடைநிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அதேபோன்று மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக விசா ரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசார ணைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சுதந்திரமாக
ல்கள்
வும் சட்டமா அதிபர் திணைக்க வே நாம் அறிகிறோம். அத்துடன் பது உண்மைகளை கண்டறியும் கையில் புலனாய்வாகும். அதனை ர் அளித்துள்ள விளக்கம் ஏற்று ல. மனித உரிமை மீறல்களை டவர்கள் நாட்டாண்மை பண்ணு ல்லை. அதற்காக உண்மைக்கு |ண்டியதுமில்லை. மனித உரிமை ாயப்படுத்தவும் தேவை இல்லை.
மீறல்களை தடுக்க சட்டத்திற்கு தமுள்ள நடவடிக்கைகளை மேற் பும் ஒழுங்கையும் நிலைநாட்டும் திபர்திணைக்களம் அதன் பொறு
ற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு பா ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ந்தையும் செலவழித்து குற்றவா தின் முன் நிறுத்தப்பட வேண்டிய STGT5). டரத்தகுரல்கள் வாதவிவாதங்கள் தான். ஆனால் வெளிநாட்டு சக் மமிறல்களை வைத்துக்கொண்டு * ニーニーニーe Dーニー」○
வற்றைக் கண்டும் காணாமலும்
sost Sospesso Go விருப்புவெறுப்பிற்கு உட்பட்டது.
சர்வதேச பிரபலமான பிரமுகர்களின் அவதானிப்புக் குழு வின் பணிகளை இடை நிறுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின எதிர்பார்ப்பாக இருந்தால் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை களை விட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மைகளை கண்டறிந்து மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் எதிர் காலத்தில் அவ்வாறான மீறல்கள் இடம் பெறாமல் தடுக்க பாரபட்சமற்ற விசாரணைகளை நடாத்த வேண்டும். அத்துடன் பாரபட்ச மற்ற நீதி புரியப்படுவதாகப் பகிரங்கப்படுத்தப்படவும் வேண்டும். உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஏகாதிபத் திய நாடுகளின் வாடிக்கையாளர் அந்தஸ்திலேயே இலங்கை அரசு இருக்கிறது. அந்த உலகமயமாதல் வர்த்தகத்தில் தனக்கு வேண்டும் போது மட்டும் பங்கெடுத்துக்கொண்டு விரும்பாத போது ஒதுங்கிநிற்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் மனித உரிமை மீறல்களை ஏகாதிபத்திய நாடுகள் பொறுத்துக் கொள் ளவில்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. அதனை அலட் சியம் செய்துவிட்டு இலங்கை அரசிற்கோ அரசாங்கத்திற்கோ தனித்து இயங்க முடியாது. ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டால் இலங்கை அரசாங் கத்தின் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் இலங்கை மக்க ளின் போராட்டங்களுக்கு சாதகமானவை போன்று இருந்தாலும் அவ்வழுத்தங்கள் நிரந்தரமானவையோ முழுமையாக இலங்கை மக்களின் அக்கறைக்குட்பட்டதோ அல்ல. மனித உரிமைகள் தொடர்பாக ஏகாதிபத்திய அழுத்தங்கள் ஏகாதிபத்திய நலன் களுக்குட்பட்டதேயன்றி மக்களின் மனித உரிமைகளின் மீதா SOTGOGJUGJGJ. இலங்கையின் முதலாளித்துவ பேரினவாத ஆளும் வர்க்கங்களின் அக்கறையும், ஏகாதிபத்திய நலன்களும் முரண்படுகின்ற இடங்க ளில் மக்கள் சார்பான போராட்டங்களுக்கு வலுசேர்க்கப்படலா மேயன்றி அவற்றிலேயே பூரணமாக தங்கி இருக்க முடியாது. ஆளும் வர்க்கங்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையிலான முரண்பாடுகளினால் ஏற்படும் சூழலைப் பயன்படுத்தி ஆளும் வர க்கங்களின் கையாலாகாத்தனங்களை அம்பலப்படுத்தப்படுத்தவும் மக்கள் தமது அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கவும் முடி
d
-ஆசிரியர் குழு
ப்படும் என்றும் பேசிக் கொள் ஜ.வி.பி யின் பாராளுமன்றப் பல பதற்கு தற்போது பாராளுமன்ற தேர்தல் மறுசீரமைப்பு திருத்த பரும் சவாலாகவே காணப்படுகி ஜே. வி. பி. யின் 33 ஆசனங்கள் முன்னணியுடன் இணைந்து
டியிட்டுப் பெற்ற ஆசனங்களா பாதைய விகிதாசாரத் தேர்தல் ன்றாகும். ஆனால் தற்போது தர்தல் மறுசீரமைப்பு என்பது த் தேர்தல் தொகுதி முறைமை பதை முன்மொழிந்து நிற்கிறது. வி.பி யினால் இன்றையளவு தி யைக் கூடப் பெற முடியாது ாலேயே ஜே. வி.பி மேற்படி சட்ட நிற்கின்றது. ஆனால் அரசின் ன் உள்நோக்கம் தமிழ் முஸ்லீம் த்தை குறைப்பது மட்டுமன்றி ஓரங் கட்டுவதேயாகும்.
முன்னைய காலங்கள் போன்று ஜே. வி. பி யினால் மக்கள் சார்பு கோரிக்கைகளை முன்வைத்து அதனைப் பிரசார இயக்கமாக்கி முழக்கங்கள் இட முடியவில்லை. முன்பு அடிக்கடி லிப்ரன் சுற்று வட்டத்திலும் கோட்டை புகையிரதநிலையம் முன்பாகவும் நடாத் திய ஆர்ப்பாட்டங்களைக் இப்போது காண முடியவில்லை. அட க்கிவாசிக்கிறதா? அல்லது அச்சமடைந்துநிற்கிறதா? என்ற கேள் விகள் எழுந்துள்ளன. ஜே.வி.பி நேரடியாகவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடாகவும் பேரினவாதமுழக்கங்கள் இட்டு யுத்தப் பேரிகை முழங்கியது. தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்று கிடையாது. தீர்வுத் திட்ட யோசனை என்பது நாட்டைப் பிரிப்பதற்கு வழிகோலும் என்றனர். புலிகளை அழித்து நாட்டின் இறமையைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக யுத்தமே ஒரே வழி என்று உச்சக் குரல் வைத்தனர். சிங்களப் புலிகள், ஊடகப் புலி கள், இடதுசாரிப்புலிகள் என ஊதிப்பெருப்பித்து பொலிஸ்ராணுவ அடக்குமுறைகளுக்கு வழிகாட்டி நின்றனர். யுத்த சூழலில் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவது தேசத்துரோகம் என அடியெடுத்துக் கொடுத்தவர்களே ஜே.வி.பி யினர் தான். இவற் றின் மூலம் சிங்கள மக்களிடையே யுத்தத்திற்கு எதிராகவும் சமா தானம் அரசியல் தீர்வு மனித உரிமைகள் போன்றவற்றுக்கு ஆதரவாகவும் எழுந்துநின்ற சக்திகள் அச்சுறுத்தப்பட்டுமெளன மாக்கப்பட்டனர். அதனால் யுத்ததின் மூலம் தீர்வு கண்டுவிடலாம் என்ற ஒரு மாயத் தோற்றம் கட்டியெழுப்பப்படுவதற்கும் சிங்கள மக்களில் கணிசமானோர் அதற்கு மெளன அங்கீகாரம் வழங்கப்படுவதற்கும்ஜேவிபியின் தீவிர பிரச்சாரம் வழிவகுத்துக் கொடுத்தது. இவற்றின் அடிப்படையிலேயே கொலைகள் ஆட்கடத்தல்கள் கப்பம் பெறுதல் தடுத்து வைத்தல் போன்றன இடம்பெறத் தொடங்கி உச்ச நிலையைத் தொட்டு நிற்கின்றன. தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகத்தமிழர்கள் என்போருக்கு எதி ராகப் பேரினவாதப் பிசாசு பல நிலைகளிலும் தலைவிரித்தாடி பச் சை இரத்தம் குடித்தும் வருகின்றது. போகிற போக்கைப் பார்த் தால் உசிப்பி ஏவி விட்டவனையே பிசாசு இறுதியில் அடித்துக் கொள்ளும் என்பது போன்ற நிலையை நோக்கித்தான் விடயங் கள் சென்று கொண்டிருக்கின்றன. அண்மையில் தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு பற்றி பாராளுமன்றத்தில் ஜேவிபிஉறுப்பினர் அனுரகுமார திசநாயக்கா ஒரு உரையை நிகழ்த்தினார். கடந்தகால வரலா ற்றில் இருந்து பாடம் படிக்காத முட்டாள்தன நடவடிக்கை என உணர்ச்சிகரமாகப் பேசினார். ஒரு புறத்தில் கண்டிப்பது போன் றும் மறுபுறத்தில் வேறு விதமாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்ற தோரணையிலும் பேசினார் எவ்வாறாயினும் அத்தகைய தொரு நடவடிக்கையை எடுப்பதற்கு உரிய பேரினவாத
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 6
(6 Mதிய பூமி
சம்பூர் உயர் பாதுகாப்பு
தமிழர் நிலங்களை அபகரிக்
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கிய பல பகுதிகள் ஏற்கனவே அதியுயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம் 10 ஆம் திகதி வெளியான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலி ன்படி சம்பூர் மூதூர் கிழக்குப் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலய மாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புலிகள் இயக்க கட்டுப் பாட்டிலிருந்த அப்பகுதியை 2006 ஆகஸ்ட் மாதம் இலங்கை இராணுவம் கைப்பற்றியது. மூதூர் கிழக்குப் பகுதியை 2006 செம்டெம்பர் மாதமும் 2006 யூலை மாதம் மாவிலாறையும் இலங்கை இராணுவம் கைப்பற்றியது. அதனால் அப்பகுதிகளி லிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் மீளக்குடியேறவில்லை. தற் போது அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படத்த ப்பட்டு அப்பகுதிக்கு எவரும் செல்லமுடியாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் நிரந்தரமாக குடியிருந்த தமிழ்மக்கள் நிர்க்கதிக்கு உள்ளாகி நிற்கின்றனர். அங்கிருந்து 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்கள் பயிர் செய்த 4500 ஏக்கர் விவசாய காணிகள் கைவிடப்பட்டுள்ளன. 24 கிராமங்களில் எவருமே இல்லை. இப்பகுதியில் 18 பாடசாலைகள் இரண்டு வைத்திய சாலைகள், இரண்டு பிரதேசசபை காரியாலயங்கள், 33 நீர்ப் பாசனக்குளங்கள் போன்றன கைவிடப்பட்டுள்ளன. இதனால் விவசாய செய்கையும் பாரியளவில் நடைபெற்ற மீன்பிடித் தொழிலும் கைவிடப்பட்டுள்ளன. இராணுவ மயமாக்கலுக்கும், இராணுவ தேவைகளுக்கா கவுமே பாதுகாப்பு வலயங்கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் ஏற் படுத்தப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களால் தமிழ்மக்கள் அப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப் படுவதுடன் அவர்களின் சொந்தக்காணிகளும் அவர்கள் வாழும் பிரதேசங்களும் தேசிய பாதுகாப்பு என்றபேரில் அவர்க ளிடமிருந்து அரசாங்கம் நிரந்தரமாகவே பறிக்கிறது. வடக் கில் பலாலி முகாமையடுத்துள்ள வலிகாமம் வடக்கு யாழ்ப் பாண நகரப்பகுதிகள் தீவுப்பகுதிகள் வடமராட்சி, தென்ம ராட்சிப் பகுதிகளில் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப் பட்டப் பின்னர் அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அங்கு வாழும் உரிமை கடந்த 16 வருடங்களுக்கு மேல் மறுக்கப்ப ட்டு வருகின்றது. வலிகாமம் வடக்கு காணிபறிப்பிற்கு எதிராக அரசியல் நடவடி க்கைகளை இடதுசாரிக் கட்சிகள் எடுத்தன. தமிழ் தேசியத் தலைவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்தனர். இவற் றால் இழந்த அப்பகுதிகளை மக்களுக்கு மீட்டுக் கொடுக்க முடியவில்லை. திருகோணமலை துறைமுகப்பகுதியிலுள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டன. அப்பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கிறது. 69 சதுர கிலோ மீற்
đoổ o
உலகம் எதிர் நோக்கும் அபாயகரமான பிரச்சினைகளில் ஒன்று பூமி வெப்படைந்து வருவதாகும். இதனால் இயற்கையில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இப் புவி வெப்படைதல் இருபதாம் நூற்றாண்டில் தான் அதிகரித்து வந்துள்ளது. இக் காலப்பகுதியில் மிகப்பெரும் கைத்தொழிற்சாலைகளில் இருந்து பச்சை வீட்டு வாயுக்கள், காபரிரோட்சைட் மீதேன் வாயுக்கள் போன்றவற்றின் வெளியேற்றம் இப் புவி வெப்படைதலை வேக ப்படுத்தி வந்துள்ளன. இதனால் பூமிக்கு அண்மித்ததாகவுள்ள வாயுப் பகுதியும் சமுத்திரங்களும் அண்மைய தசாப்தங்களாக வெப்பமடைந்துவந்துள்ளன. இதன் வளர்ச்சி வீதம் மேலும் அதிகரி த்துச் செல்லலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்து உடன் நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் வருகின்றனர். இப்பூமிவெப்படைவதால் பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகிவரு கின்றன. இதனால் கடல் மட்டம் உயருகின்றன. அதேவேளை வளி மண்டலத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடும் புயல், வெள்ளப்பெருக்கு வெப்ப அதிகரிப்பு, வறட்சி, கடல் கொந்தளிப்பு கரையோர மணி அரிப்பு என்பன இடம் பெறுகின்றன. மனிதர் களால் கட்டுப்படுத்த முடியாத திடீர் அனர்த்தங்கள் உலகம் பூராவும் இடம்பெறுகின்றன. இவற்றை வெறுமனே இயற்கையின் சீற்றம் என எவரும் அமைதி கொள்ள முடியாது. அத்துடன் தடுக்க முடியாதவை என்ற மூடத்தனத்துடனும் இருந்து விட முடியாது. பெரும் தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவகைத்தொழில் நாடுகளே இப்புவி வெப்படைதலு க்கு பொறுப்புதாரிகள் ஆவர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் மட்டுமன்றி இன்றைய பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகளிலும் பெரும் தொழிற்சாலைகளை நடாத்தி வருகிறார்கள் லாபம் பெருலாபம் என்ற வெறித்தனத்தால் பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தை உருவாக்கி உலகை வெப்பமடைய வைத்து வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த பல மாநாடுகள் நடை பெற்றுவந்துள்ளன. ஆனால் அமெரிக்கா இப்புவிவெப்பமடைதல் பிரச்சினையை கணக்கில் கொள்ளவில்லை. ஏனெனில் ஏகாதிபத்
றர் பரப்பளவைக் கொண்ட ச சம்பூரில் 500 ஏக்கரில் அன படவுள்ளது. அதனை இந்தி துடன் அவ்விடத்தில் வெளி தொழிற்துறைகள் ஏற்படுத்த பட்டுள்ளது. இதற்காகவே இ வலயமாக பிரகடனப்படுத்தப் கிறது. அதை தொடர்ந்து திட் றங்களும் மேற்கொள்ளப்பட6 கிழக்கு மாகாணத்தில் கடந்: திட்டமிட்ட பேரினவாதக் கு ட்டுள்ளன. அம்பாறையில் தீ) கல்லோயா, கந்தளாய் பதவிய பகுதி, பன்குளம் போன்ற ப
XXXXXXXXXA
வாதக் குடியேற்றங்களை பேர் ரந்து செய்து வந்துள்ளன
இலங்கையின் வடக்கும் கிழக பிரதேசமாக 1987 ஆம் ஆ5 தான உடன்படிக்கையில் மாகாணமும் கிழக்கு மாகா6 கப்பட்டது. ஆனால் 2006 ஓ உயர்நீதிமன்றம் வழங்கிய த பிரிக்கப்பட்டன. தற்போது வ க்கு மாகாணசபைக்கும் வேறு படவுள்ளதாகவும் அறிவிக்க இவ்வாறு கிழக்குப்பகுதியிலும் களினது தனிப்பட்ட காணிக பாதுகாப்பு வலயம் என்று பிர திட்டமிட்டு பறித்துவருகிறது "தேசியப்பாதுகாப்பு' என்பதா இராணுவ ஆதிக்கம் நிலைந
திய சுரண்டலுக்கு பாதிப்பு வந்து இப்புவிவெப்பமடைதலால் இல எதிர்நோக்கி நிற்கின்றது. அண வெப்ப நிலை இரண்டு பாகைய க்கப்பட்டுள்ளது. அண்மைக்காலி மழை வெள்ளப் பெருக்கு புயல் த்தின் வெளிப்பாடுகள் என்பதில் சியும் ஏற்படுகிறது.
விவசாயம் கடுமையான பாதிப்பு மடைதல் அதிகரிப்பால் பருவக டைதலும் விவசாயத்தைப் பாதி உருவாகி பயிர்களை நாசம் ே ன்றன. எதிர்பார்த்த அறுவடை கடல்மட்ட உயர்வால் கரையோ இலங்கையின் நாலாபுறமும் நன தேசங்கள் படிப்படியாக நீரில் மூ கியுள்ளன. யாழ்ப்பாண தீபகற்ப
 
 
 
 
 
 

ம்பூர் - கிழக்கு மூதூர் பகுதியில் ால் மின் நிலையம் அமைக்கப் யாவே அமைத்துக்கொடுப்ப நாட்டு முதலீடுகளுடன் சில படவுள்ளதாகவும் தெரிவிக்கப் இப்பகுதி அதி உயர்பாதுகாப்பு பட்டுள்ளது என்றும் கூறப்படு டமிட்ட பேரினவாதக் குடியேற் JITLÖ.
த 50 வருடங்களுக்கு மேலாக டியேற்றங்கள் மேற்கொள்ளப்ப நவாபி சேனநாயக சமுத்திரம், ா, திருகோணமலை துறைமுகப் குதிகளில் திட்டமிட்ட பேரின
னவாத அரசாங்கங்கள் தொட
கும் தமிழ் மக்களின் பாரம்பரிய
66-ਘ அங்கீகரிக்கப்பட்டது. வடக்கு ணமும் சட்டபூர்வமாக இணைக் க்டோபர் மாதம் இலங்கையின் நீர்ப்பொன்றின் மூலம் மீணடும் டக்கு மாகாணசபைக்கும் கிழ று வேறாக தேர்தல்கள் நடத்தப் பட்டுள்ளது.
வடக்குப் பகுதியிலும் தமிழ் மக் ளும், அவர்களின் பிரதேசமும் கடப்படுத்தப்பட்டு அரசாங்கம் அதற்கு கூறப்படும் காரணம் கும். அத்துடன் அப்பகுதிகளில் ாட்டப்படுகிறது.
!ജ്ഞയെ 2007
O திருமலை தயா
சம்பூர் பாதுகாப்பு வலயப்பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக் கப்படுகின்ற போதும் பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்க பாராளுமன்றத்தில் பேசும்போது எக்காரணம் கொண்டும் சம்பூர் மூதூர் கிழக்கு பிரதேச உயர் பாதுகாப்பு வலயத்திட் டத்தை கைவிடப் போவதில்லை என்று திட்ட வட்டமாக தெரி வித்துள்ளார்.
இவ்வாறான பாதுகாப்பு வலயத்திட்டங்கள் வடக்கு கிழக்கில் இன ஒதுக்கல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்கப்படுகிறது. இவை தற்போது எழுத்தில் மட்டுமே இருக்கும் 2002 ஆண்டு. புலிகள் இயக்கமும் அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்ஹவிற்குமிடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முற்றிலும் முரணானதாகும். வடக்கு கிழக்கிற்கு வெளியில் பல இடங்களில் பாதுகாப்பு வல யங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது அரசின் யுத்த மயமாக்கல் நிகழ்ச்சி நிரலாகும். யுத்தம் என்றபேரில் மேற் கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகளினால் மக்க ளின் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் சுதந்திரமும் உட்பட மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. அவசரகாலச்சட்ட ஏற்பாடுகளினால் சாதாரண அன்றாட வாழ்வுரிமைகளும் மறு க்கப்படுகின்றன.
முதலாளித்துவ ஆட்சியில் இராணுவமயமாதலும் பொலிஸ் அதிகாரமும் ஒன்றிணைந்தே இருக்கும். அவை அப்பட்டமாக வெளிப்படும்போது மட்டுமே மக்களால் தெரிந்து கொள்ள முடி கிறது. இன்று இலங்கையில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் உயர்பாதுகாப்பு வலயப்பிரகடனங்கள் அப்பட் டமாகவே மக்களுக்கு புரியவைப்பதாக அமைந்துள்ளன. தேசிய பாதுகாப்பு பயங்கரவாதம், யுத்தம் போன்ற முழக்கங் களுடன் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் வாபஸ் பெறப்படுவதில்லை. அவை தற்காலிகமாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும் அவை நிரந்தரமா கிவிடுகின்றன. இவை இன்று தமிழர்களுக்கு நாளை முஸ்லீம் களுக்கு அடுத்தநாள் மலைய மக்களுக்கு என விஸ்தரிப்புச் செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. பாதுகாப்பு பிரச்சினைகள் என்று கூறப்பட்டபோதும் உண் மையில் இவை பேரினவாத முதலாளித்துவ அரசியல் பிரச்சி னையே ஆகும். அதனை மக்களின் சரியான அரசியல் நடவடி க்கைகளினூடாகவே எதிர்கொள்ள முடியும் என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.
விடும் என்பதாலேயேயாகும்.
ங்கை கடுமையான பாதிப்புகளை மைய ஆய்வில் நுவரேலியாவின் ல் அதிகரித்துவிட்டதாக அறிவி ங்களில் இடம்பெற்றுவரும்பெரு மண்சரிவுகள் இக்கால மாற்ற ஐயமில்லை. அதேவேளை வரட்
களைக் கண்டு வருகிறது. வெப்ப ாலங்களில் மாற்றமும் சூழல் மாச க்கின்றன. புதிய புதிய கிருமிகள் சய்வதுடன் வேகமாகப் பரவுகி பில் வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன.
ரமணி அரிப்புகள் ஏற்படுகின்றன. டபெறும் இந் நிகழ்வால் சில பிர ழ்கும் அபாயத்தை எதிர் நோக் ம் மிகப்பெரிய அபாயத்தை எதிர்
நோக்கியுள்ளது. ஆய்வாளர்களின் கணிப்பின் படி யாழ் குடாநாடு 2100ல் நீரில் அமிழக் கூடியதாகவே இருக்கும் என்றே கூறப்படு கிறது எந்தெந்தப்பிரதேசங்களுக்கு அபாயம் என்பதுமுறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விவசாயம் போன்று புவிவெப்பமடைவதால் மீன் உற்பதியிலும் மீன் பிடித்தொழிலிலும் கடும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும் என விஞ் ஞான ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பின் தங்கிய நாடுகளில் ஒன்றாகிய எமது விவசாய நாடான இலங்கை இப் புவிவெப்பம டைதல் அபாயத்தின் விளைவுகளை எதிர் கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதையே ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இவற்றுக்கு எதிரான தற்காப்பு முன்னேற்பாடுகளை அரசாங்கம் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தும் திட்டங்களைக் கொண்டு ள்ளது என்பதே பிரச்சினையாகும். யுத்தத்தை தீவிரப்படுத்தி மனித ர்களைக் கொன்று குவிப்பதுடன் சூழலை மாசடையச் செய்து மேன்மேலும் புவிவெப்பமடைதலுக்குப்பங்களிப்புச் செய்வதிலேயே அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் மும்மரமாக உள்ள னர் நாட்டையும் மக்களையும் எதிர்காலத்தையும் பற்றிய துளியள வும் அக்கறையற்றவர்களின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் இருந்துவருகிறது என்பதை மக்கள் அறியமுடியாத அவலச்சூழலி லேயே இருந்து வருகின்றனர். புவிவெப்பமடைதலையும் அதன் பாதிப்பிலிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் புத்த பெருமான் மீண்டும் ஒரு முறை இங்கு வருவார் என்று கூறினால் அதனை நம்பும் நிலையிலேயே சிங்கள மக்களில் பெரும்பாலானோர் உள்ளனர். அவ்வாறே தமிழர்களும் கடவுள் கைவிடமாட்டார் என்றே அப்பாவித்தனமாக நம்புகின்ற நிலையே காணப்படுகி ன்றது. இவற்றுக்குப்பதிலாக விஞ்ஞானத்தையும் சமூக விஞ்ஞானத்தை யும் நம்பும் போக்கு தாழ்நிலையிலேயே இருந்து வருகின்றது. பூமி வெப்பமடைவதற்கு காரணமான ஏகாதிபத்திய சக்திகளையும் அவர்களது லாப வேட்டைகளையும் எதிர்த்துப் போராட உலக மக்களுடன் இலங்கை மக்களும் கைகோர்த்துச் செல்ல வேண
டும்.

Page 7
மோகன் ()
ஜூனி மாதம் முதல் வாரத்தில் கொழும்பிலிருந்து தமிழ ர்கள் வெளியேற்றப்பட்டதிலுங் கொடுமையானவை அதுபற் றித் தரப்பட்ட அரசாங்கத் தரப்பு விளக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்த போதும் அவை யாவுமே பேரினவா தத்தின் மிகக் குரூரமான வடிவமான இனத் துவேஷத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவையே. வழமையாகவே பேரினவாதத்தின் சமாதான விரோதக் குரலாக ஒலிக்கும் பிரதமர் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு மன்னிப்புக் கோரி னார் என்றால் அது அரசுக்கு வெளியிலிருந்து வந்த நிர்ப்பந்த ங்களின் விளைவானதே. அந்த மன்னிப்புக் கோரலிற் கூடப் பொலிசார் எந்தச் சந்தேக நபரையும் பிடித்து அடைத்து வைக் கும் அதிகாரம் இருக்கும்போது இப்படிச் செய்திருக்க வேணன் டியதில்லை என்ற அடிப்படையில் இருந்ததே ஒழியத் தெற்கில் தமிழர் படுத்தப்படும் பாடு பற்றி எந்த விதமான கவலையையும் அது வெளிப்படுத்தவில்லை. அரசாங்கத் தரப்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற் றிய கவலை எதையும் விட அதன் விளைவுகள் பற்றிய கவ லையே கூடுதலாகத் தெரிந்தது என்பதை இப்போது பிரதமர் மன்னிப்புக் கேட்டது சரியா இல்லையா என்ற திசையில் விவா தம் திரும்பியிருப்பதிலிருந்து தெரியலாம். சனாதிபதிக்குத் தமிழ் மக்களை லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றுகிற திட்டம் அவர்கள் வெளியேற்றப்படும் வரை தெரியாது என்றும் கொழு ம்பிலிருந்து அவர்களை வெளியேற்றியதற்கும் அவருக்கும் ஒரு தொடர்புமில்லை என்று நாமெல்லோரும் நம்ப வேண்டும் என்று அவரது சில "இடதுசாரி நண்பர்கள் விரும்புகின் றனர் சனாதிபதிக்குத் தெரியாமலே பொலிஸ், ராணுவம் ஆகி யவற்றுள் சில தீய சக்திகள் சதிசெய்வதாகவும் ஜலன்ட் ஏட்டில் ஜூன் மாதம் ஒரு கட்டுரை வந்திருந்தது. இந்த அவலங்களி டையே நமக்குச் சிரிப்பு அவசியமென்றோ என்னவோ நமது சனாதிபதியை வெனசுவேலா சனாதிபதியுடன் ஒப்பிடப்பட்டி ருந்தது. சிங்கள மக்களும் முஸ்லீம்க ளும் தமது மிக வன்மை யான கண்டனத்தை வெளி ப்படுத்தியது இன னமும் அமைதியான முறையில் தேசிய இனப்பிரச்சனை யைத் தீர்க்கும் வாய்ப்பு உணன் டென்பதை வலியுறுத்தியது. இதன் பின்னணியில் பிர தமர் ரத்ன சிறி விக்கிரமநா ug, J.Tahsi po sfiuug கோரலை யும் ஜேவிபியின் கண்டனத்தையும் பார்ப்பது தகும். எனினும் தமிழர் களை வெளியேற்றியது பற் றிப் பொலிஸ் மேலிடத்தில் எந்த விதமான மனவருத்தமும் இருப்பதாகக் கூறுவது கடினம் பாதுகாப்பு அமைச்சிலிலும் பாதுகாப்பு ஆலோசகர்கள் நடுவிலும் தமிழர்களை வெளியேற் றுவதில் தவறு இல்லை என்ற கண்ணோட்டமே இன்றும் வலு வாக உள்ளது. ஹெல உறுமயவின் நிலைப்பாடும் அவ்வித மானதாகவே தெரிகிறது. எனவே பேரினவாதிகளிடையே தமிழருக்கு எதிரான நடவடிக் கைகளை எவ்வளவு தூரம் கொண்டு போகலாம் என்பதில் கருத்து முரண்பாடு உண்டு. ஆனால் அது தேசிய இனப் பிரச் சனையின் தீர்வு பற்றிய வேறுபட்ட அணுகுமுறைகளின் விளைவானது என்று சொல்வது கடினம் யூ என்.பி கொழும் பில் உள்ள தமிழ் வாக்காளர் ஆதரவுத் தளத்தை மனதிற் கொண்டே தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதில் எமக்கு ஐயம் வேண்டாம். அமெரிக்காவின் கண்டனம் பிரதமரின் மன்னிப்புக் கேராலு
܀ 13
டன் அடங்கிவிட்டது. கிழக்கு னோரின் இடப் பெயர்வு பற்றி இந்தச் சம்பவம் பற்றி அக்கரை கொழும்புத் தமிழர்கள் சிலர் ஆனால் அமெரிக்கா இந்த வரும் வரை எவ்வகையிலும் தனது உறவைக் கெடுத்துக் செய்யப்போவதில்லை. காதுங் யமான ராணுவ உடன்படிக்ை ப்பட்டுள்ளன. இறுதியாக ஏற்ப பேசாமலிருந்த ஜே.வி.பி இப்பே றது. இந்தியாவின் மவுனம் இ ਯ66560uL என்ற நிலைப்பாட்டையே அ6
|-
இந்தியப் பாதுகாப்பு ஆலோச ங்கை அரசை எச்சரித்ததாகப் ஆய்வாளர்களும் தமிழ் அரசி கைக்கு ஆயுதங்கள் வழங்கப் ள்ளனர். இந்திய மேலாதிக்க டுக்கால நேரடி அனுபவம் இரு கட்கு இந்திய நோக்கங்களே 6f6OT ULLUL GELDIT GIỐNGITIE JUL6l6V606A) மோகன் சிங் தமிழ்த் தலைவ வைத்து முடிவில் கொஞ்ச ரே எடுத்த போது தொடங்கிய ெ முற்றாக முடிவுக்கு வருமா? வ வனுக்கு விசுவாசமாக இருக் விகூட எங்கள் தலைவர்கள் ெ பவும் காலில் விழுவது சுயமரிய தமிழகத்தில்
நன்றி - டெயிலி மிரர் 09-06-2007
வெளியேற்ற வெளியேற்றி நிகழவில்லை கிறவர்கட்கு வந்ததா? அலி தான் தமிழ் கொதிக்கும நெஞ்சங்கள் நாம் போதி லை? தமிழ் வக்கிரங்களு குறுகிய கண ருப்பதுதான் இந்திய மே தமிழக 'வே கட்சித் தை கும் உள்ள பற்றி நாம் ெ அல்லது திரு றையே செய
 
 
 
 
 
 

மாகாணத்தில் லட்சக்கணக்கா க் கவலை படாத அமெரிக்கா காட்டியவுடன் வசதிபடைத்த குளிர்ந்து போயிருக்க இயலும் ஆட்சி கவிழுகிற நிலை ஒன்று இலங்கை அரசாங்கத்துடன் கொள்கிற விதமாக எதையும் காதும் வைத்தாற்போல முக்கி ககள் இலங்கையுடன் ஒப்பமிட ட்ட உடன்படிக்கையின் போது ாது எதிர்ப்பதாக நாடகமாடுகி ப்போதைக்கென்றாலும் அமெ லாதிக்கத்தைப் பகிர ஆயத்தம் டையாளப்படுத்துகிறது.
கர் எம்.கே. நாராயணன் இல பூரித்தும் போன தமிழ் அரசியல் பல்வாதிகளும் இந்தியா இலங் பாவதையிட்டு அதிர்ந்து போயு வாதிகளுடன் கால் நூற்றாணன் ந்தும் தமிழ் அரசியல் தலைவர் ா கருணாநிதி வகையறாக்க என்றால் என்ன செய்வது? மண் ர்களை மூன்று முறை காக்க ரம் பேசி மகிழ்வித்துப் படமும் காண்டாட்டம் இப்போதுடன் ராது கொடுமைக்காரக் கண கிற அடிமைப்புத்தியுள்ள மனை சய்வதுபோல திரும்பவும் திரும் ாதை எனக் கருதமாட்டாள். ஏன் விடுதிகளிலிருந்து தமிழர் ம் பற்றியோ கொழும்பிலிருந்து யது பற்றியோ கடும் எதிர்ப்பு எதிர்ப்புக்களை ஏற்பாடு செய் மேலிடங்களிலிருந்து உத்தரவு லது நூறுபேர் இறக்கும்போது நஞ்சங்கள் இரத்த பாசத்தாற் ா? சாதாரண சிங்கள முஸ்லீம் பல கொதித்ததைப் பற்றி ஏன் பளவு சிலாகித்துப் பேசுவதில் சிங்கள முஸ்லீம் நிலைப்பாட்டு க்கு அப்பால் செல்ல முடியாத ணோட்டங்கள் இறுகிப் போயி காரணமாகும். லாதிக்க அரசியல் பற்றியும் ாட்டுப் பொறுக்கி அரசியல் மைகட்கும் டில்லி தர்பாருக் நெருக்கமான வர்க்க பாசம் தளிவாக இருக்க வேண்டும். ம்பத் திரும்ப ஏமாறுகிற தவ யுமாறு தமிழ் மக்கள் அவர்க
60)6) 2007
ளது. சந்தர்ப்பவாதத்தலைவர்களாலும் பொறுப்புணவற்ற சில ஊடகவியலாளர்களலும் எல்லாமறிந்த தோரணையில் பக்தி களில் இரத்தத்தோடு சேர்த்து வீரமும் வீணிரும் வழிய வழிய எழுதுகிற சில நிபுணர்களாலும் தொடர்ந்து ஏமாற்றப்படுவர். தமிழ்மக்கள் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக உணர வேணன் டும் அவர்களது விடுதலையும் உரிமைகளும் எந்த அந்நியரும் வென்று தரப் போகிற விடயங்களல்ல. அவ்வாறு அந்நியரை வரவழைக்கிற எந்த முயற்சிக்கும் துணை போகிற தமிழ்த் தலைவர்கள் செய்வது அப்பட்டமான துரோகச் செயல் என்ப தில் நமக்கு ஐயம் வேண்டாம். இன்றைய நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி ஐ.நா. படைகளை வரவழைக்கிற ஆலோசனைக்குத் தமிழ்த் தலை வர்கள் ஆதரவும் ஊக்குவிப்பும் வழங்குவதைப் பார்க்கும் போது அவர்கள் எந்த உலகில் வாழுகின்றார்கள் என்றே எண் ணத் தோன்றுகிறது. ஐ.நா அமைதிப் படைகள் போன எந்த நாட்டில் அமைதி காக்க ப்பட்டுள்ளது? ஐநா அமைதிப் படைகள் மூலம் ஒடுக்கப்பட்ட எந்தத் தேசிய இனத்துக்கு ஆறுதல் கிடைத்துள்ளது? ஐ.நா அமைதிப்படைகள் மூலம் எந்த விடுதலைப் போராட்டத்திற்கு நியாயங்கிடைத்துள்ளது? நாங்கள் நிதானமாக ஆராய வேண்டிய கேள்வி இது ஐநா என்பது இன்று முன்னெப்போ தையும் விட அமெரிக்க மேலாதிக்கத்தினதும் ஊடுருவலின தும் கருவி அது 1987ல் வந்த இந்தியப் படைகளை விடவும் ஆபத்தானதாயிருக்கலாம். நாம் கொழும்பு நடவடிக்கைகள் பற்றிப் பேசிக் கொண்டிரு க்கும் போதே திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மாவி லாறு பகுதியை உள்ளடக்கிய உயர்பாதுகாப்பு வலயம் அரசா ங்க வார்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இந் நேரம் தமிழர்களை மீளக் குடியமர்த்துவது பற்றிப் பேசப் பட்டது. எனவே நடக்கப்போவது என்ன? அரச படைகள் வடக் கிற்போலக் கிழக்கின் பகுதிகளிலும் முடிந்தால் மேற்குக் கரை யின் வடக்கிலும் விரைவிலேயே உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவித் தமிழரை நிரந்தரமாகவே வெளியேற்றலாம். அத ன்பின்பு ஐ.நா படைகள் வந்து கள நிலவரத்தில் மாற்றமில்லா மல் அமைதி பேணலாம். நமக்குத் தேவையானது அதுதானா? இந்த நாடு சர்வதிகார ஆட்சி ஒன்றை நோக்கிச் சறுக்கிக் கொண்டு போகிறது. அந்த ஆட்சியை அடையாளப்படுத்துகிற முகத்தில் மீசை உண்டா இல்லையா என்பதோ தொப்பி உண்டா இல்லையா என்பதோ உடை தேசிய ஆடையா, சீரு டையா என்பதோ ஏகாதிபத்தியத்திற்கு முக்கியமில்லை. அவர்கள் வேண்டுகிற 'ஸ்திரத்தன்மை’ பீரங்கிக் குழாய்க ளாற் பேணப்பட்டாலும் அவர்கட்கு அது பற்றிக் கவலையில்லை. அவ்வாறே நமக்கும் அவை பெரிய வேறுபாடகளல்ல. நமக்கு வேண்டியது சனநாயக நடைமுறை அமைதி நியாயமான தீர்வு. எந்த ஊழல் மிக்க ஆட்சியையும் விட ராணுவ ஆட்சி மோசமானது என்பதே பாக்கிஸ்தான் பங்களாதேஷ் இன்னும் பல நாடுகள் கூறும் பாடம் மக்கள் அரசியல் அதிகாரத்தைப் பொறுப்பேற்க ஆயத்தமாக்க ப்படாவிட்டால் மக்களின் பேரால் மக்கள் விரோத சக்திகள் அதிகாரத்தை மேலும் இறுகப் பிடிப்பது தவிர்க்க இயலாதது. நாட்டின் சட்டமும் ஒழுங்கும் குலைந்திருப்பது அதற்கு வசதி யாகவே உள்ளது. எனவே பெருகிவரும் சட்டவிரோதச் செய ல்கட்கு எதிராக மக்கள் இன, மத சாதி வேறுபாடில்லாமல் அணிதிரள வேண்டும். இது கொழும்பில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடக்க வேண்டி யது. கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றுவதற்கு எதிரான பொது சன எதிர்ப்பு ஒரு நல்ல தொடக்கப்புள்ளி, அதை எண். ஜி. ஒக்கள் திசைதிருப்பு முன்பு சரியான அரசியற் பாதையில் வளர்த்தெடுப்பது சனநாயக முற்போக்குச் சக்திகளது உடன டியான முக்கியம் வாய்ந்த பணி

Page 8
8 Mதிய ஆவி
இலங்கை இன்று எரிமலை யின் உச்சியில் இருந்து வரு வது போன்ற ஒரு நிலையில் தான காணப்படுகின்றது. முழுமையானதொரு யுத்த த்தை நோக்கிய நிலைமைகள் குமுறிக் கொண்டிருக்கின் றன. ஏற்கனவே வடக்கு கிழ
க்கிலும் அதற்கு அப்பாலும் இரத்தமும் கணிணிரும் ஆறாக ஓடிக்கொண்டிருக்கி றது. உயிரிழப்புகள் இடப் பெயர்வுகள் உச்ச நிலை யைத் தொட்டு நிற்கின்றன. மனித உரிமை மீறல்களும்
960Tb TU9, மறுப்புகளும்
உலக அளவில் எதிரொலிகளை ஏற்படுத் 8 தும் அளவிற்கு மோசமான வழிகளில் இடம் பெற்று வருகின்றன. அதேவேளை பொருளாதாரச் சீரழிவுகளும் நெருக்கடிக ளும் நாளாந்தம் வளர்ந்து செல்கின்றன. பொருட்களின் விலைகள் அதிகரிப்பும் சேவைக் கட்டண உயர்வுகளும் வாழ்க் سه கைச் செலவின் அதிகரிப்பை தாங்க முடி Ө) யாத சுமைகளாக மாற்றியுள்ளன. இவற் c றால் நாட்டின் தொழிலாளர்கள் விவசாயி கள் மற்றும் உழைக்கும் மக்கள் உட்பட அரசாங்க தனியார்துறை ஊழியர்கள் வரை سرع யான தொண்ணுறு வீதமான மக்கள் பல் வேறு வகை நெருக்கடிகளுக்கு முகம் E. கொடுத்து நிற்கும் மோசமான நிலையே
காணப்படுகின்றது. நாட்டின் அரசியல் பொருளாதார சமூகத் தளங்களிலே காணப்படும் மேற்படி பிரச்சி னைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் தீர் D வகள் எவை என்பது பிரதான கேள்வியாக எழுந்து நிற்கின்றது. அனைத்து மக்களின் வாழ்க்கை நிலை, தேசிய இனங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், நாட்டின் எதிர் காலம் என்பன பற்றிச் சிந்திக்கும் அரசியல் சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவ ரும் ஆழ்ந்து சிந்திக்க வேணடிய ஒரு சூழலிலேயே இருந்து வருகிறார்கள் இந்நிலையிலே இலங்கையின விசேட சூழலுக்கும் நிலைமைகளுக்கும் ஏற்ப மாற்
es
. 4 றுச் சிந்தனைகளும் அவற்றின் மூலமான தெளிவான அர சியல் கொள்கைகளும் அவற்றை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நடைமுறைகளும் தேவைப்படுகின்றன. அரசியல் பொருளாதார சமூகப் பண்பாட்டுத் தளங்கள் ஒவ்வொன் றிலும் அத்தகைய புதிய சிந்தனைகள் செலுத்தப்படுவது அவசி யமாகின்றது. அவ்வாறுநோக்கும்போது இலங்கையின் அரசியல் தளத்திலே இடம் பெற்று வந்த மாற்றங்களும் வளர்ச்சிகளும் பற்றிய வரலாற்று வழியிலான அவதானிப்பையும் ஆய்வினையும் கொண்டிருப்பது முக்கியமானதாகும். அத்தகைய கண்ணோ ட்டம் நாட்டின் பொருளாதார சமூக பண்பாட்டுத் தங்க ளோடு வர்க்க அரசியல் கொண்டுள்ள பிணைப்புகளையும் உறவுகளையும் கண்டு கொள்வதாகவும் அமைதல் வேண் டும். ஏனெனில் இன்று நாம் பாதகமான விளைவுகளாகவும் மோசமான நெருக்கடிகளாகவும் இரத்தம் வழிந்தோடும் அவலங்களாகவும் அனுபவித்து வரும் ஒவ்வொரு பிரச்சினை களுக்குமான காரணங்களைக் கண்டு கொள்ள வேண்டிய ள்ளது. அவற்றை காண்பதற்கு வரலாற்றுக் கண்ணோட்டம் சமூக விஞ்ஞான அடிப்படையில் அமைந்திருப்பது ஒரு முன் நிபந்தனையாகிறது. அது மாக்சிச உலகக் கண்ணோட்டம் தழுவிய ஒன்று என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடி UT5). இன்று மாக்சிச உலக நோக்கிலான வர்க்கப் பார்வை என்ப தும் வர்க்கப் போராட்ட அரசியல் என்பதும் காலம் கடந்தவை என்று கூறி வருவது சில அறிவுஜீவிகள் என்போரது நாகரி கமாகக் காணப்படுகின்றது. அதிலும் ஒரு காலத்தில் தம்மை மாக்சிசவாதிகளாகக் காட்டி சமூக கல்வி பண்பாட்டுத்தளங் களில் உயர்வு கண்டவர்கள் இப்போது தம்மை பின்நவீனத் துவ வாதிகள் எனக் கூறி அப்பட்டமான மார்க்சிச விரோதக் கருத்துக்களின் பரப்புரையாளர்களாகி நிற்கின்றமையையும்
O
காண முடிகின்றது.
ஆனால் வர்க்கக் கண்ணோட் ர்ச்சியையும் அரசியல் பொரு சங்களையும் அணுகி நிற்பது எ அடிப்படையைக் கொண்டதா இன ஒடுக்கு முறையும் முன் இருந்து வருகின்றது என்பது
வருட Uரா
ஆளும் விர்க்க
கும். அதேவேளை வர்க்க முர யும் சமூக அசைவியக்கத்தி விசையாகவும் இருப்பதை எவ் த்து விட முடியாது.
அந்த வகையில் இலங்கையின சியைப் பின்னோக்கிப் பார்ப்ப யலைக் காண்பதாயினும் சரி தவிர்த்துப் பார்க்க இயலாது.இ யகத்தமிழ்த் தேசிய இனங்கள் வரும் ஒன்றாகும் சொத்துை அற்ற வர்க்கம், சுரண்டும் வர் ஆளும் வர்க்கம்- ஆளப்படும் ெ நிலை நீடித்துவரும் ஒன்றாகும் பது இலகுவில் அழிக்கப்பட மு தோழர் மாஓசேதுங் கூறும் டே ரவர்க்குரியவர்க்க முத்திரை அண்மையில் வெளிவந்த ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருந்த டிருந்தது. அதாவது குடும்ப அ Lig safe in Fissists தது என்பதையும் அவர்கள் பி றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சிகளின் தலைமைகள் தத் ங்கையின் அரசியலை முன்ெ யாக அமைந்த வர்க்க அரசிய ட்டுரை ஒரு வரிதானும் தொட இவ் அரசியல் தலைமைத்துவ உயர் சாதிய மேட்டுக்குடி
வில்லை. அத்துடன் பெளத்தம படவில்லை. எனினும் இலங்ை சியலிலும் அதன் தொடர்ச்சிய பாராளுமன்ற அரசியல் தை இனம், சாதி, மதம் என்பன ஆ ற்று நடைமுறைகளைக் கா இன்றுஜனநாயகம், மக்கள் யுச ளுமன்றத்திற்கு எவரும் வர6 வார்த்தைகள் கொண்டு பேச லில், அரசாங்கத்தில், பாராளும தில் ஒருவர் முதன்மையான த டுமாயின் வர்க்கம் இனம் "உயர்ந்த இடத்தைக் கொன் டும் என்பது இலங்கை அரசி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற றில் ஒரே ஒரு தடவை அதுவு க்கு மட்டுமே சிங்கள உயர்சா லாத “குறைந்த சாதியினர்' எ சவினால் நிறைவேற்று அதிகா பதவி வகிக்க முடிந்தது.வெகுஜ யும் குறிப்பிட்டளவிற்கு மக்க ஆர். பிரேமதாசாவின் பதவிக் சிங்கள உயர்வர்க்க உயர் சாதி த்தில் தவியாய்த் தவித்துக் காண முடிந்தது. இதனை த அரசியலின் ஆளும் வர்க்கத்த சாதி மத அம்சங்களில் நிலப் கொண்டனவாகவே இருந்து இலங்கை நாலரை நூற்றாண துவத்தின் கீழ் அகப்பட்டிருந்த
 
 

!ജ്ഞയെ 2007
டத்தின் ஊடாக வரலாற்று வள ளாதார சமூக பண்பாட்டு அம் ான்பது சமூக அறிவியல் சார்ந்த கும். இன்று இன முரண்பாடும் னெழுந்து பிரதான இடத்தில் | மறுக்கவியலாத யதார்த்தமா
மன்ற ஆட் தலைமைகளும்
ண்பாடும் வர்க்க ஒடுக்குமுறை ண் அடிப்படையாகவும் உந்து வகையிலும் யாராலும் நிராகரி
அரசியல் வரலாற்றின் வளர்ச் தாயினும் சரி இன்றைய அரசி வர்க்கம் என்ற நிலையினைத் து சிங்கள தமிழ்முஸ்லீம் மலை மத்தியில் தொடர்ந்து நிலைத்து டய வர்க்கம்- சொத்துக்கள் க்கம்- சுரண்டப்படும் வர்க்கம், பர்க்கம் என்ற ஏற்றத்தாழ்வான இத்தகையவர்க்க நிலை என் pடியாத ஒன்றாகும். இது பற்றி ாது "ஒவ்வொருவரிடமும் அவ இருக்கவே செய்யும்' என்றார். ந கட்டுரையில் இலங்கையின் குடும்பங்கள் பற்றி எழுதப்பட் ரசியல் எவ்வாறு ஐக்கிய தேசி நந்திரக் கட்சியிலும் நீடித்து வந் TIL DÓLeyfus, Usor:TUTTGAU) ஆனால் இவ் இரண்டு ஆளும் தமது குடும்ப அரசியலாக இல னடுத்து வருவதற்கு அடிப்படை ல் நிலைப்பாட்டைப் பற்றி அக்க டுக் காட்டவில்லை. அவ்வாறே க் குடும்பங்கள் கொண்டிருந்த அந்தஸ்து பற்றியும் குறிப்பிட
த ஆதிக்கம் பற்றியும் சொல்லப் கயின் கொலனித்துவ கால அர ாகப் பின் வந்த முதலாளித்துவ மைத்துவங்களிலும் வர்க்கம் திக்கம் செலுத்தி வந்த வரலா ணபது முக்கியமானதாகும். ம், சுதந்திரமான தேர்தல், பாரா ாம் என்றெல்லாம் அலங்கார ப்படுகின்றது. ஆனால் அரசிய ன்ற முதலாளித்துவ ஜனநாயத் லைமை இடத்திற்கு வரவேண் சாதி மதம் இவ் நான் கிலும் ண்ட ஒருவராக இருக்க வேண் பலில் ஒரு எழுதா விதியாகக் து. இலங்கை அரசியல் வரலாற் குறுகிய மூன்று வருடங்களு நியான கொவிகம சாதியினரல் னக் கூறப்படும் ஆர். பிரேமதா ரம் கொண்ட ஜனாதிபதியாகப் ன கவர்ச்சி அரசியல் ஆளுமை ள் சேவையும் கொண்டிருந்த காலத்தை சீரணிக்க முடியாத |யமேட்டுக்குடியினர் அக்கட்ட கொண்டதையும் வரலாற்றில் பிர்த்துப் பார்த்தால் இலங்கை லைமைகள் யாவும் வர்க்க இன பிரபுத்துவத்தின் தொடர்ச்சி வருவதைக் காணமுடியும்.
டுகள் ஐரோப்பிய கொலனித் து அதில் பிரித்தானியர்களிடம்
சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் வரை இருந்து வந்தது. எனவே கொலனித்துவ ஆதிக்கப் பிடி இறுகி நீடித்து வந்த சூழ லில் பலவகைப்பட்ட அடிமைத்தனங்களும் ஊட்டி வளர்க்கப்ப பட்டன. அந்த எஜமானிய அடிமைத்தன கருத்தியல் நிலப்பிரபுத் துவக்காலத்தின் நீட்சியாக நிலை நிறுத்தப்பட்டிருந்தது. ஏனெனில் கொலனித்துவ வாதிகள் இங்கிருந்த நிலப்பிரபு த்துவ அமைப்பிலும் உறவிலும் பெருமளவு மாற்றங்களைச் செய்ய விரும்பவில்லை.
மத்திய LD606)
பபி ர தே சங் கள ன
நிலங்களை அபகரித்து பெருந்தோட்ட தேயிலை ரப்பர் உற்பத்தியை செய்த னரே தவிர அதற்கு அப்பா லான நிலப்பிரபுத்தவ சொத்
துடைமை உறவுகள்ல் பெருமளவிலான மாற்றங் களைக் கொண்டு வரவில்லை. ஏனெனில் கொலனிய வாதிகளுக்கு இந் நாட்டின் நிலவுடைமைவர்க்க சக்திகள் நட்பு ரீதியிலும் நிர்வாக சேவை அடிப்படையிலும் தேவைப்பட்டனர். ஆதலால் நிலப்பிரபுத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தோர் அவர்களின் நிர்வாகப் பதவிகள் பெற்று உள்ளுர் அதிகாரிகளாகி மக்களை அடக்கி ஆள்வோராக நிலைத்தனர். இதனை நிலப்பிரபுத்தவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே காண முடியும் சொத்துட மையின் இருப்பும் தொடர்ச்சியும் பேணப்பட்டு புதிய வளர்ச்சிப் படிகளைப் பெறவும் இத்தகையோரால் முடிந்தது. இவர்களில் ஒரு பிரிவினர் சிங்கள மக்கள் மத்தியில் உயர்சாதியினரான கொவிகம சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர் புதிய ஜனநாயக கட்சி
மேலும் இவர்கள் கிறிஸ்தவ மதம் தழுவி ஆங்கிலக் கல்வி பெற்று தமது ஆதிக்க வர்க்க வளர்ச்சிகளை மென்மேலும் தக்க வைத்தும் வந்தனர். சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தன. விக்கிரமசிங்க போன்ற சிங்கள அரசியல் தலைமைத்துவக் குடும்பங்களின் தந்தை பேரன், பூட்டன. பாட்டன்மார் என் போரது பெயர்கள் யாவும் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களது பெயர்களாக இருப்பதை உற்று நோக் கின் அவர்களின் கொலனிய விசுவாசம் சார்ந்தவர்க்க- மதப் பின்புலத்தைக் கண்டு கொள்ளலாம்.
இதனால் இலங்கையின் ஆளும் வர்க்க அதிகார சக்திகளாக இருந்து வரும் அரசியல் தலைமைத்துவ குடும்பங்கள் நிலப்பிர புத்துவ வழிவந்த கொலனித்துவ சேவை புரிந்த முதலாளித் துவ வளர்ச்சி கண்ட குடும்பங்களே எனக் காணலாம். இவர்க ன்றைய முதலாளித்துவ நிலைப்பாடும் ஏகாதிபத்திய
பாதம் தாங்கும் போக்கும் தொடருகி ன்ற அதேவேளை நிலப்பிரபுத்துவ கருத் தியலில் மூழ்கியவர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் மலைநாட்டு சிங்களவராயினும் கீழ்நாட்டு சிங்களவ ராயினும் நிலப்பிரபுத்துவ காலத்தின் தொடர்ச் சியான உயர் வர்க்க-சாதிய "வளவுச் சிந்தனையிலிருந்து விடுபடா தவர்களாகவே இருந்து வருகின்றார் கள். இத்தகைய குடும்பங்களில் இரு ந்து தான் சிங்கள இனத்தின் மத்தியி லான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட் டது. அத்தகைய வளர்ச்சி தரகு முதலா ளித்துவமாகவும் தேசிய முதலாளித்துவ மாகவும் பின் பெரு முதலாளித்துவமா கவும் முன் சென்றது. இவ் வளர்சிப் போக்கில் கொவிகம அல்லாத சாதிக ளான துராவ, கரவா, சலாகம சாதிக ளின் உயர்மட்டத்தினர் முதலாளிக ளாக உருவாகினர். இவர்களில் பெரும் பாலானவர்கள் ஆங்கிலேயர் காலத்தி ற்கு முன்பிருந்த வசதி படைத்த குடும் பங்களைச் சேர்ந்தோராவர். எனினும் சாதி அடிப்படையில் கொவிகம பெரும் பான்மை இவர்களைத் தாழ்ந்தோராக வே கருதியது. மேநிலையடைந்த சில கரையோரச் சாதியினர் திருமணத் தொடர்புகள் மூலம் தமது சாதி அடையா ளத்தை மாற்றி உயர்த்திக் கொண்டதா கவும் கூறப்படுவதும் நோக்குதற்குரிய

Page 9
லப்பிற்புத்துவம் முதலாளித்துவம் (
மூன்றும் இணைந்ததே “ஜனநா
தாகும். எவ்வாறாயினும் இம் முதலா எரித்துவ வளர்ச்சி நிலப்பிரபுத்துவக் கருத்தியலையும் சிந்தனை நடைமுறைக ளையும் பெருமளவில் புறந்தள்ளாத வகையில் அவற்றை உள்வாங்கியே முன்சென்றது. இத்தகைய நிலையானது சமூகத்தில் ஜனநாயகப்படுத்தலை பரந்தளவில் முன்னெடுப்பு தற்குத் தடையாகவே இருந்து வந்தது. பாராளுமன்ற ஜனநாயகமும் தேர்தல் முறைமையும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் முகமூடியாக இருந்ததே தவிர அதன் மூலம் மக்கள் மத்தியில் பரந்த ஜனநாயக நடைமுறைகள் முன்னெ டுத்துச் செல்லப்படவில்லை. அதற்குப் பதிலாக முன்பு குறிப்பிட்ட ஆண்டபரம்பரையில் வந்த மேட்டுக்குடி உயர் வர்க்க- சாதியக் குடும்பங்கள் பாராளுமன்ற ஜனநாயகத் திலும் தத்தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக் கொண்ட நிகழ்வே நடந்தேறியது.
இலங்கையில் முதலாளித்துவப் பாராளுமன்ற ஆட்சி முறை 1947ல் சோல்பரி அரசியலமைப்பினால் அறிமுகப்படுத்தப் பட்டது. முதலாவது பாராளுமன்றத்திற்குப் பொதுத் தேர்தலும் நடாத்தப்பட்டு அதன் ஊடாக கொலனித்துவ வாதிகள் தாம் வைத்திருந்த ஆட்சி அதிகாரத்தை கை மாற்றிக் கொடுத்தனர். இத்தகைய அதிகாரக் கைமாற்றத் தைப் பெற்றவர்கள் ஏலவே குறிப்பிட்ட இலங்கையின் உயர்வர்க்க உயர் சாதிய சிங்கள அரசியல் ஆதிக்க குடும்பங்களேயாவர். இவர்கள் தம்மை பெளத்த மதக் காவலர்களாகவும் மாற்றிக் கொண்டவர்கள் இத்தகையவர் கள் தான் இலங்கையின் சுதந்திரத்தை 1948ல் தமதாக்கிக் கொண்டார்கள் அச் சுதந்திரம் இந் நாட்டின் சாதாரண உழைக்கும் மக்கள் எவருக்கும் உரிய சுதந்திரமாக இருக்க வில்லை. இச் சிங்கள பெளத்த மேட்டுக்குடி ஆளும் வர்க்கத் தோடு பாராளுமன்ற ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்படுவத ற்கு முன்பிருந்தே தமிழர் நிலப்பிரபுத்துவ வழி வந்த உயர் வர்க்க உயர் சாதிய மேட்டுக்குடியினர் ஐக்கியம் பூண்டிருந் தனர். கொலனித்துவ வாதிகள் பத்தொன்பதாம் நூற்றாணன் டின் நடுக் கூறில் உருவாக்கிய அரச நிர்வாகத்தில் கல்வியும் சொத்துடைமையும் கொண்ட உயர்சாதி சைவ வேளாளர் களை நியமித்து அவர்களுக்கு சேர் உட்பட பலவகையான பட்டங்கள் பதவிகளையும் வழங்கியிருந்தனர். இவர்களே தலைநகரில் தமிழர் பிரதிநிதிகள் என்றும் தமிழர் பிரதேசங்க
ளில் தமிழ்த் தலைவர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அமைய இவ் மேட்டுக் குடித் தமிழர்கள் அன்றைய ஆட்சி நிர்வாகத்தில் நம்பிக்கைக்குரிய அடிமை விசுவாசிகளாகச் சேவை புரிந்து வந்ததுடன் தமது உயர் வர்க்க சாதிய நிலைகளை வலுப்ப டுத்தியும் கொண்டனர். தமிழர்களுடைய அரசியல் வரலாறு என்பது இத்தகையவர்களை மையப்டுத்தியே எழுதப்படுகி றது. இதன் தொடர்ச்சியாக முதலாளித்துவப் பாராளுமன்ற ஆட்சி முறை 1947ல் ஏற்படுத்தப்பட்டபோது மேட்டுக்குடிச் சிங்கள பெளத்த ஆளும் வர்க்கத்தோடு தமிழ் மேட்டுக்குடி நிலப்பிரபுத்துவ வர்க்க உயர்சாதிய ஐக்கியம் மேலும் உறு தியாக அமைந்தது. முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி அரசா ங்கத்தில் தமிழ்ச் சைவவேளாள மேட்டுக்குடிக் கனவான்கள் அமைச்சர்களாகவும் அதி உயர் நிர்வாகிகளாகவும் பதவி வகித்தனர். பின்பு பாராளுமன்றத்தில் சைவ கிறிஸ்தவ வேளாளத் தலைமை வந்த போதிலும் கூட மேற் குறிப்பிட்ட சிங்கள- தமிழ் உயர் வர்க்க ஐக்கியம் குலையவில்லை. இன்றைய பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்தின் மத்தியிலும் கூட இம்மேட்டுக்குடி வர்க்க ஐக்கியம் உள்ளார்ந்த ரீதியில் நீடித்துச் செல்லும் ஒன்றாகவே காணப்படுகின்றமை நோக்க வேண்டிய அம்சமாகும். இலங்கையில் சோல்பரி அரசியலமைப்பு மூலம் அறிமுகப்படு த்தப்பட்ட முதலாளித்துவப் பாராளுமன்ற ஆட்சி முறையா னது 1947முதல்- 2007வரை அறுபது வருடங்களாக முன் னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. 1972ல் புதிய அரசியல் அமைப்பு என்றும் பின் 1978ல் மற்றொரு அரசியல் அமைப்பு என்றும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தினரால் வரை யப்பட்டு நடைமுறையாக்கம் பெற்றது. ஆனால் அவற்றில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் வகுத்தளித்துச் சென்ற அரசியலமைப்பின எல்லைகளைத் தாணடாதவாறே அமைந்திருந்தன. காரணம் சிங்கள பெளத்த ஆளும் வர்க்க
சக்திகள் தமது வர்க்கக் தேை பத்திய சக்திகளின் விருப்பங்களு மைப்பை வரைந்தார்களே அன் சாதாரண உழைக்கும் சிங்க தமிழ் மற்றும் சிறுபான்மை சமூ அன்றி அவர்களுக்கு சமத்துவ யதாகவோ அவ் அரசில் யாப் வில்லை. மக்களின் அடிப்பன் லாஷைகளையும் அடிப்படை வ செய்யக் கூடியதான ஒரு அர
ஜனநாயக அடிப்படையில் உ( அறுபது வருடகால முதலாளி முறை எடுத்துக் காட்டும் உன் இலங்கை அதன் பரப்பளவில்
மக்கள் தொகையினருக்கு வ கூடிய நீர் நிலம் உள்ளிட்ட வ6 கும் விவசாயத்தைப் பிரதான உணவு உற்பத்தியில் தன்ன
ளில் சாதாரண விவசாயிகள் கவும் நிலமற்ற வர்களாகவும் களில் கொண்டு வரப்பட்ட நில மக்களுக்குப் பெரு நன்மை த உச்ச வரம்பு 50 ஏக்கராகவே குறுக்கு வழிகள் மூலம் வளரு தொடர்ந்தும் நிலவுடைமைக்கு இருந்தன. அப்படி இருந்தும் வர்த்தன பதவிக்கு வந்த பின் நீ மாற்றப்பட்டு மேலும் நிலவுை பட்டதுடன் இழந்த நிலங்களு நிலை உருவா க்கப்பட்டது. மேட்டுக்குடியினரின் நிலம் மீ யை வெளிக்காட்டி நின்றது. இன்னொரு புறம் 1950கள் குறைந்த தூரப்பிரதேசங்களில் பகிர்ந்து வழங்கப்பட்டன. நீர் ப்படை வசதிகளுமற்ற அந்நில யிகள் என்ற பெயரில் இருத்த சிங்கள மக்களுக்கு நிலம் வழ ளினதும் முஸ்லீம்களினதும் பா க்கிலும் வடக்கிலும் பேரினவா திட்டமிட்ட குடியேற்றங்களை ஒரே கல்லில் இரண்டு மாங்க ஆளும் வர்க்கத்திட்டங்களை தானிப்பிற்குரிய முக்கிய விடய நிலவுடைமை வழிவந்த உயர் குடும்பங்களுக்கும் ஏகப் பெரு சிங்கள மக்களுக்கிடையிலான கும். இவ் அடிப்படையான வ வர்க்க ஆளப்படும் வர்க்க நிை கள் மலையகத்தமிழர் எனச் இனங்கள் மத்தியிலும் நி6ை கின்றன.
 
 
 
 

யூலை 2007
பேரினவாதம் "யக” ஆட்சி
வகளின் பொருட்டும் ஏகாதி ருக்கு ஏற்பவும் தான் அரசியல றி ஏகப் பெரும்பான்மையான ள தமிழ் முஸ்லீம் மலையகத் க மக்கள் சார்பானதாகவோ மும் நம்பிக்கையும் தரக்கூடி பு வரைந்து நிறைவேற்றப்பட டைத் தேவைகளையும் அபி ாழ்வுரிமைகளையும் நிறைவு சியலமைப்பு உண்மையான
நவாக்கப்படவில்லை என்பது த்துவப் பாராளுமன்ற ஆட்சி 5OTGOLD56TIT(5LD.
சிறிய நாடு ஆயினும் அதன் ாழ்வும் வளர்ச்சியும் வழங்கக் ாங்களை உடைய ஒரு நாடா மாகக் கொண்ட இந்நாட்டில் fision Disneaua STSOT pluuio
ஆனால் ஏற்கனவே நில նմgւյց, ցյoug grouւն முதல் வளம் மிக்க நிலங் களையும் நீர்ப்பயனர் படு த்தல்களையும் நிலப்பிர புத்துவ வழிவந்த உயர் வர்க்க உயர் சாதியக் குடும்பங்கள் தமதாக்கி உடை  ைம ய T g g g கொண்டன. அந்நிலங்க கூலி குத்தகை விவசாயிகளா இருந்தே வந்தனர். எழுபது உச்சவரம்புச் சட்டம் நிலமற்ற நவதாக அமையவில்லை. நில வகுக்கப்பட்டது. அதில் பல மள்ள பயன் தரும் நிலங்கள் டும்பங்களின் கைகளிலேயே கூட 1977ல் ஜே.ஆர் ஜெய ல உச்ச வரம்பு 100 ஏக்கராக மையாளர்கள் பாதுகாக்கப் ம் அவர்களால் மீட்கப்பட்ட இது சொத்துடைய சிங்கள தான ஆதிக்கத்தின் தன்மை
முதலாக நீர் நில வளங்கள் உள்ள அரச காட்டுநிலங்கள் விநியோகமும் ஏனைய அடி ங்களில் ஏழை மக்கள் விவசா பட்டனர். இவ்வாறு நிலமற்ற ங்குவதாகக் கூறித் தமிழர்க ம்பரிய பிரதேசங்களான கிழ த உள்நோக்கங்களுடனான ஏற்படுத்தினர். இதன் மூலம் ய்கள் விழுத்தும் பேரினவாத அரங்கேற்றினர். இங்கே அவ யாதெனில் பெளத்த சிங்கள மேட்டுக்குடி ஆளும் வர்க்க IDLIT60í60)LDLIT601, 9 - 60 ypéif(glif) வர்க்க வேறுபாட்டு அம்சமா க்க வேறுபாடானது ஆளும் ப்பாடாக தமிழர்கள் முஸ்லீம் சகல சிறுபான்மைத் தேசிய த்த வையாக இருந்து வரு
எனவே அரசியலில் குடும்ப ஆதிக்கம் என்பதன் அடிப்படைக் கூறுகளிடையே சொத்து சுகம் சுரண்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்க்கமும் தென்னாசியச் சூழலில் காணப்ப டும் நிலப்பிரபுத்துவ வழிவந்த உயர் சாதிய குடும்ப அந்தஸ் தும் முக்கியமானவைகளாகும். முக்கியமாக இந்தியா உள் ளிட்ட சார்க் எனப்படும் நாடுகளில் இடம் பெற்று வரும் ஆட்சி அதிகார பீடங்களில் மேற் கூறியவற்றைத் தெளிவா க அடையாளம் காண இயலும், இலங்கையில் அறுபதுகளின் ஆரம்பத்தில் உலகின் முதலா வது பெண் பிரதமர் என்ற பெயருடன் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவிக்கு வர முடிந்தமை அவரது அரசியல் சேவையோ தொடர்ச்சியோ காரணமல்ல. அவ்வாறே 1994ல் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிப தியாக அவரது மகள் சந்திரிகா வரமுடிந்தமை அவர் முன்வை த்த மக்கள் சார்புகொள்கை வாக்குறுதிகள் மட்டும் காரணம் அல்ல. யாவற்றிலும் அடிப்படையாக தந்தைக்கும் தாய்க்கும் பின் மகளுக்கும் இருந்து வந்த ஆண்ட பரம்பரையின் உயர் வர்க்க சாதியக் குடும்பப் பின்னணி என்பதை எவரும் இலகு வில் மறந்து விட முடியாது. அவ்வாறே டி. எஸ். சேனநாயக்கா வும் அதன் பின் அவரது மகன் டட்லி சேனநாயக்காவும் அடு த்து சேர் ஜோன் கொத்தலாவலவும் அதிகாரத்திற்கு வர முடிந்தமைக்கு மேற் கூறப்பட்டதையொத்த காரணங்களே அடிப்படையானவைகளாகும். அதன் பின் ஜே.ஆர்.ஜெயவர்த் தன பதவிக்கு வரவும் பிரேமதாசாவின் குறுகிய கால இட வெளியை அடுத்து ஜே.ஆரின் மருமகனான ரணில் விக்கி ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலும் அதிகா ரத்திலும் இருந்து கொள்வதற்கும் அதே அடிப்படைகள் தான் இருந்து வருகின்றன. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக நெருக்கடியில் ரணில் நின்று பிடிப்பதற்கும் அவரு டன் கூடவே சேனநாயக்க குடும்ப அரசியல் வாரிசாக உள்ள ருக்மணி சேனநாயக்கா போன்றோர் இருந்து வருவதும் ஏதோ ஜனநாயக விழுமியங்களின் உயர்ந்த நடவடிக்கை களால் அல்ல என்பது அடிப்படையில் விளங்கிக் கொள்ள ப்படுவது அவசியமாகும். இத்தகையவர்க்க-சாதியமேட்டுக்குடி குடும்பங்களின் ஆதி க்கத்தையும் அதிகாரத்தையும் கிராமங்கள் வரை கொண்டு சென்றுநிலைநிறுத்துவதில் பெளத்த மத பீடங்களின் பங்கும் பணியும் முக்கியமானதாகும். அத்துடன் அதே பெளத்த மத பீடத் தலைமைகளின் ஆசிகள் மட்டுமன்றி அவர்களின் விருப்பு வெறுப்புகளும் ஆட்சி அதிகாரக் குடும்பங்களால் உள்வாங்கிக் கொள்ளப்படுவது தவிர்க்க முடியாத நியதியாக இருந்து வருவதையும் காணமுடியும் நாட்டில் நவீன தொழில்நுட்பத்தின் வரவும் முதலாளித்துக் கூறுகளின் வளர்ச்சிகளும் பற்றி நிறையப் பேசப்படுகின்றது. குறிப்பாக இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதல் சகல ஆளும் வர்க்கத் தலைமைகளாலும் அரசாங்கங்களினாலும் வரவேற்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் மீறிய நிலப்பிரபுத்துவ அமைப்பினது கருத்தியலும் சிந்தனை நடைமுறைகளும் கிராமங்கள் நிறைந்த எமது பின்தங்கிய விவசாய நாட்டில் ஆதிக்கம் பெற்றவையாக நீடித்து நிற்கின் றன. ஆளும் வர்க்க குடும்பங்களிடம் எந்தளவுக்கு ஆண்டப ரம்பரை ஆதிக்கப் போக்கும் திமிர்த்தனங்களும் இருந்து வருகின்றனவோ அந்தளவிற்கு மக்கள் மத்தியில் நிலவுடை மை வழிவந்த அடிமைச் சிந்தனைப் போக்குகளும் நடை முறைகளும் இருந்து வருகின்றன. இந்நிலை தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மக்கள் அனைவரிடத்திலும் வெவ்வேறு அளவுகளில் இருந்து வருவதை மறுக்க முடியாது. இந் நிலை ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் தொட்டு உள்ளுராட்சித் தேர்தல்கள் வரை ஆளும் வர்க்க கட்சிக ளால் நன்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தகைய நிலையைக் குறிப்பிட்டளவு தூரத்திற்கு எதிர் த்து நின்றவர்கள் அன்றைய இடதுசாரிகளாக இருந்தனர். இருப்பினும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு அப்பால் தமது இடதுசாரிக் கொள்கைகளில் உறுதியாகக் கால் ஊன்றி நிற்க முடியவில்லை. அதற்கான பிரதான கார ணம் அவர்களது வர்க்க ஊற்று மூலமேயாகும். வசதி வாய்ப் புகள் கொண்ட உயர் வர்க்க சாதிய குடும்பங்களில் இருந்து வந்த இடதுசாரித் தலைமைகள் 40, 50 பதுகளில் மிகவும் முற்போக்கான சில சந்தர்ப்பங்களில் புரட்சிகரமான நிலை ப்பாடுகளைக் கொண்டிருந்தனர். சமூக மாற்றம் சோஷலிசம் அவற்றுக்கான போராட்டம் பற்றிப் பேசிவந்த அத்தலைமை கள் தமது உயர்வர்க்க மூலத்தின் முத்திரைக்கு அமையத் தம்மை வெளிபடுத்த ஆரம்பித்தனர். அறுபதுகளில் பாராளு மன்ற அரசியல் சந்தர்ப்பவாத சேற்றில் முழுமையாக இறங் கிக் கொண்டனர். அதனால் தொழிலாளி வர்க்கத்திடமிருந் தும் உழைக்கும் மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டு வந்த அவர்கள் ஆளும் வர்க்க சக்திகளுக்குப் பின்னால் சென்று தமது சுயம் யாவற்றையும் இழந்தவர்களாகிச் சீரழிந்து கொண்டனர். இத்தகையவர்கள் முன்னைய சந்திரிகா அம் மையாரின் ஆட்சியிலும் இன்றைய மகிந்த சிந்தனை ஆட் சியிலும் யாவற்றுக்கும் தலையாட்டும் பொம்மைகள் போன்று இருந்து வருகின்ற போக்கையே காண முடிகின்றது. இவையாவும் நமக்கு எவ்வித படிப்பினைகளை முன்வைக்கி ன்றது என்பதே சிந்தனைக்குரியதாகவுள்ளது. இவற்றையி ட்டு ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் முன்னெடுக்
கப்படுவது அவசியமானதாகும். அதன் மூலமே ஆளும் வர்க்க
அரசியலுக்கு மாற்று அரசியலாக உழைக்கும் மக்களின் வர்க் கப்போராட்ட அரசியலை முன்னெடுக்க முடியும். அத்தகைய வர்க்க அரசியலால் தான் நாடும் மக்களும் தேசிய இனங்க ளும் எதிர்நோக்கிநிற்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பாதையில் முன்னேற முடியும். இலங்கையின் வர்க்கங்கள் பற்றிய ஆய்வும் வர்க்கப் போராட்ட அரசியலும் மாக்சிச லெனினிச வழி நின்று முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகும். அதற்கான வழிகளில் சிந்திப்பதும் விவாதிப்பதும் செயல்படுவதும் இன்றைய தேவையாகும்.

Page 10
تصاوی: huzقسےG10D
ஞானகரன் ) இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அரசினால் நியமி க்கப்பட்ட நபர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றி வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் அரசாங்கத்தின் சாதனை களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆளுனர் அவ்வப்போது கரு த்துக் கூறி வருகிறார். பொருளாதார வளர்ச்சிபற்றிக் கூறும் போது விவசாயம்-கைத்தொழில்-சேவை என்பவற்றின் வளர் ச்சியைக் கொண்டே கணிக்கப்படுகிறது. அண்மைக் கால ங்களில் சேவைத்துறை- பெரிய அளவில் தொலைத் தொட ர்பின் வளர்ச்சியாகவே காணப்பட்டு வருகின்றதை அவதா 60flag, GustLB. கைத்தொழில் துறையைப் பொறுத்த மட்டில் சென்ற வரு டத்தில் மாத்திரம் பல நூற்றுக் கணக்கான ஆடைத் தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளதை ஆடைத் தொழிலில் ஈடுபட்டு ள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கைத்தொழில்து றையில் அரசின் பொறுப்பில் இருந்த யாவும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதனால் நாட்டிற்கும் மக்களு க்கும் உழைப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கும் பயன் ஏதும் இல்லை. விவசாயத்துறை பல வருடங்களாக பெரும் பின்னடைவுக ளை சந்தித்து வருகிறது. கடந்தவருடத்தில் விவசாயம் ஒரு வீத வளர்ச்சியை மட்டுமே பெற்றது என அறிக்கை கூறுகி றது. தெங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் பல்லாயிரக் கணக்கான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு தேங் காயின் விலை கொழும்பில் 20 முதல் 25 ரூபாவாகவுள்ளது. இது எதனைக் குறிக்கிறது. இந்தியாவுடன் செய்துகொண்ட இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக உடன்படிக்கையின் படி தேங்காய் எண்ணெய் உற் பத்தியாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு வகைகளில் எண் ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வியாபாரிகள் பிழைத்துக் கொள்கிறார்கள் தேங்காய் எண்ணெய்க்கு மாற்று எணன் ணெய் இறக்குமதி செய்பவர்கள் தேங்காய் எண்ணெய் பய ன்படுத்தினால் கொலஸ்ரோல் வரும் என்று பிரச்சாரம் செய்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதிலிருந்து மக் களை தவிர்த்துக் கொள்ள முயன்று வருகின்றனர். இது பல் தேசிய நிறுவனங்களின் திட்டமிட்ட பிரசாரம் என்றும் கூற
இத்திய வங்கியி பொருளாதார
ப்படுகிறது. தேயிலை ஏற்றுமதியில் பெறு கதைவிடுகிறார்கள் இலங்ை மளவில் உள்ளதாக மதிப்பிடு முன் 99 ரூபாவாகவிருந்த இன்று 111 ரூபாவாக மாற்ற யன் நாணயப்பெறுமதி வீழ்ச் விவசாயத்திற்கு உந்துதல் ெ ற்கு மானியம் வழங்கப்படுவ: அந்த மானியம் உரிய முறை டையவில்லை. ஊழல் மூலம் இ பணக்காரப் பெருச்சாளிகளு சம்பாதித்து வருகின்றனர். உரிய முறையில் களஞ்சியப்படு யிகள் பெரும் நெருக்கடியில் கூடிய கொள்விலை ரூபா 16சாயிகள் அந்தப் பயனைப் பெற டமிருந்து அரசாங்கம் உரிய செய்வதில்லை. இதனால் கட (59,(9, eIDUIT 10, 12, 13, e5. நஷ்டம டைகின்றனர். தமது அடை க்க முடியாது பலர் ஆனால் ஒரு கி. அரிசி 50ரூபாவரை விற்கப்படுகிறது லாபம் தனிமுதலாளிகளுக்கு வடமேல் மாகாணங்களில் முதலாளிகளக அரசாங்க எதி கள் இருந்து வருவது ஒன்று ற்கு மானியம் வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்கின்றபோது வாழ்க்கை நடத்துகின்றனர் மண்ணெண்ணெய் விலை மா க்கப்பட்டு வருகிறது. உலகச் ஒரு காரணத்தை மட்டும் கா ரிக்கப்படுகிறது. டீசல் பெர என்பவற்றில் மணி எண்ன்ெ LDG660 LIIT66060T, U, T60T 6 விவசாயிகளுக்கும் சாதாரண
1980களில் ஜே. ஆரின் ஆட்சியில் சுதந்திர வர்த்தக வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உலகமயமாதலின் முதல் நடவடிக்கையாக அமைந்தன இந்த வலயங்கள் முத லீடுகள், தொழில்நுட்பங்கள் வரும் என்றும் அதன் மூலம் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் ஆசை வார்த் தைகள் ஊட்டப்பட்டன. இந்த சுதந்திர வர்த்தக வலயங்களில் அந்நியக் கம்பனிகள் வந்து அமர்ந்து கொண்டன. இவற்றில் வேலை செய்ய இளம் பெண்கள் கூடுதலாக உள் வாங்கப்பட்டனர். குறைந்த சம்பளத்தில் கூடிய வேலை வாங் கும் முறை பலவழிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இங்கு தொழிற் சங்கம் அமைக்கும் சட்டரீதியான உரிமை மறுக்கப் பட்டது. இக் கம்பனிகளில் வேலை செய்வதற்கு கொழும்புக்கு வெளியே தூரக் கிராமங்களில் இருந்து இளம் பெண்கள் வர ஆரம்பித்தனர். இவர்கள் கிராமிய ஏழை விவசாயிகளின் ஏனைய சிறு தொழில் செய்வோரின் பிள்ளைகள் ஆவர். குறைந்த வருமானத்திலாவது வேலை செய்து கொள்ளலாம் தமது குடும்பத் துன்பங்களைக் குறைக்கலாம் என்ற நம்பி க்கையிலேயே இவ் இளம் பெண்கள் வேலை பெற முன் வந்த 6OTU, அத்துடன் நகரங்களில் வேலை பெற்றுக் கொள்ளும் கவர்ச் சிகளும் இவர்களை வலை வீசி இழுத்தன. ஆனால் இந்த இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் யாவும் சில மாதங்களில் சிதற ஆரம்பித்தன. தொழிற்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் விபரிக்க முடியாத துன்பங்களையும் கெடுபிடிகளையும் அனுபவிக்கும் சூழலுக்குள் தள்ளப்பட்ட னர் வேலையை விட்டுச் செல்லமுடியாமலும் தம்மைச் சூழ் ந்துள்ள அவலங்களுக்கு முகம் கொடுக்க முடியாமலும் சிர ழிந்த வாழ்வுக்குள் அல்லற்பட்டே வருகின்றனர். இவ் இளம் பெண்களை தொழிற்சாலைக்கு வெளியே பாலி யல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கும் போக்கு பல வழிகளி லும் தொடருகின்றன. கடன் கொடுக்கும் கடைக்காரர்கள் தொடக்கம் பணம் மாறிக் கொடுக்கும் பரோபகாரிகள் போல் நடிப்பவர்கள் வரை இவ் இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கும் துவும் பிரயோகங்களுக்கும் உள்ளா கிகி
= சுதந்திரவர்த்த 66 (b. 6U
òዘ6)
வருகின்றனர். வேறும் சில தர பியகம போன்ற சுதந்திர வர்த் வார்த்தை கூறிக் கொழும் தரகர்களாகி விபச்சாரத்திற்கு வேறு சிலர் இவ் இளம் பெ5 குறைந்த செலவில் வேலைக் களிடம் உள்ள சிறு சேமிப்புப் பட்டவற்றையும் அபகரித்து த சில கயவர்கள் இவர்களைத்
ஸ்
ஏமாற்றி தமது இச்சைகளை
ந்துள்ளனர்
மேலும் இவ் இளம் பெண்கள் : த்திக் கொடுப்போர் செய்யும் ெ சீதுவையில் மட்டும் இவ்வாற 8X8) நீள அகலம் கொண்ட வேண்டும் சமைப்பதாயினும்
 

2007 ט6(H90)
னி அறிக்கையுமே வளர்ச்சியும்
மதி கூடிவிட்டதாக நிபுணர்கள் கயின் பணவீக்கம் இருபது வீத கிறார்கள் பல வருடங்களுக்கு அமெரிக்க டொலர் பெறுமதி ம் கண்டுள்ளது. இது இலங்கை சியைக் காட்டுகிறது. காடுக்கும் பொருட்டு உரத்தி தாக அரசு கூறுகின்றபோதும் யில் விவசாயிகளைச் சென்ற டையில் உள்ள அதிகாரிகளும் ம் உர விநியோகத்தில் பணம் உற்பத்தி செய்யப்பட்ட நெல் டுத்தமுடியாதநிலையில் விவசா உள்ளனர். நெல்லுக்கு ஆகக் -50 குறிக்கப்பட்டபோதும் விவ முடியாதுள்ளது. விவசாயிகளி முறையில் நெல் கொள்வனவு ன் பட்ட விவசாயிகள் தனியா ாய்களுக்கு நெல்லை விற்று நெல் உற்பத்திக்கான கடனை தற்கொலை செய்துள்ளனர். சந்தையில் 40 ரூபா முதல் து. இந்த இடைக் கொள்ளை சென்றடைகிறது. வடமத்திய பெரும் நெல்குற்றும் ஆலை ர்க்கட்சி எம்பீக்கள் அமைச்சர் ம் இரகசியம் இல்லை. உரத்தி Galg, Ta, 2IJaFTrnja Lub Glucogun δεδο σπίδα, είτιδα. Ερπετιοποίοι விவசாயிகள் பயன்படுத்தும் தத்திற்கொருதடவை அதிகரி சந்தை விலை அதிகரிப்பு என்ற பட்டி எரிபொருள் விலை அதிக ற்றோல் மணனெனணெய் னய்யானது சாதாரண ஏழை ரிபொருளாக உள்ளது.
பொதுமக்களுக்கும் மானியம்
வழங்க மறுக்கும் அரசு மின்சார சபைக்கு டீசலை மானிய விலையில் வழங்கி வருவது இப்போது தெரிய வந்துள்ளது. பொதுமக்களுக்கு 67 ரூபாவாக விற்கப்படும் டீசல் மின்சார சபைக்கு 55 ரூபாவாக வழங்கப்பட்டு வருகிறது. அதை அதே விலையில் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அமை ச்சர் பெளவுசி திட்டவட்டமாக மறுத்து விட்டார். மின்சார சபை பலகோடி ரூபாய் மின்சாரத்தை படையினருக்கும் அரச நிறுவனங்களுக்கும் கடனாக கொடுத்து வருகிறது. அத னால் மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியில் உள்ளது. இதன் காரணமாக மின்சார சபை தனது தேவைகளுக்கு அவ சியமான பணத்தை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறும் போது பெருமளவு வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இதுவே மின்சார சபையின் நெருக்கடிக்குக் காரணம். ஆனால் மின் சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையாக்கிக் கொள்ளும்போதுமின்சாரசபை நட்டத்தில் இயங்குவதாகக் கூறிக் கொள்கிறது. ஏன் எப்படி நஷ்டம் வருகிறது என்பதை மூடிமறைக்கிறார்கள் அதைப் போலவே பெற்றோலியக் கூட் டுத்தாபனமும் கடனை மீளப் பெறாத நிலையில் வங்கிகளிட மிருந்து கடனைப்பெற்று அவற்றிற்கு பெருவட்டியைச் செலு த்துகின்றது. பெற்றோல் டீசல் மண்ணெண்ணெய் விலை
தொடர்ச்சி 11ம் பக்கம்
5 analous366flat)
|ண்ளிைன்
லம்
கர்கள் கட்டுநாயக்கா சீதுவை, தகவலயப் பெண்களை ஆசை | நகருக்கு அழைத்து வரும் நள் தள்ளி விடுகின்றனர். 1ண்களை வெளி நாடுகளுக்கு கு அனுப்புவதாகக் கூறி அவர் பணத்தையும் அல்லது கடன் லைமறைவாகி விடுகின்றனர். திருமணம் செய்வதாகக் கூறி
to
தீர்த்த பின் கைவிட்டு மறை
|ங்குவதற்கு விடுதிகள் ஏற்படு காடுமை சொல்லும் தரமன்று ான 73 விடுதிகள் உள்ளன. றைகளில் 5 பெண்கள் தங்க அதற்குள்ளேயாகும் இரண்டு
மாடி கொண்ட மற்றொரு விடுதியில் நூறு பெண்களும் 50 ஆணிகளும் தங்குகின்றனர். அங்கு ஒரே ஒரு சமயல் அறையும் 18 குளியல் அறைகளுமே உள்ளன. மற்றொரு இடத்தில் 50 பெண்களுக்கு நான்கு குளியல் அறைகள் மட் டுமே உண்டு. இவ்வாறு சுகாதார அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தான் சுதந்திர வர்த்தக வலயப் தொழிலாளர்களின் நிலை நீடிக்கிறது. சில தொழிற்சாலைகளில் பன்னிரண்டு மணிநேர வேலை செய்தால் மட்டுமே இலவச உணவும் தேனீரும் வழ ங்கப்படுகிறது. அத்துடன் வேலையை மணித்தியாலய அடிப் படையில் அன்றி "கோட்டா முறையில் பகிர்ந்து கொடுத்து சம்பளம் கூடக் கிடைக்கும் என்ற நப்பாசை ஊட்டப்பட்டு ஏமாற்றி வேலை வாங்கப்படுகிறது. உலகமயமாதலின் கீழ் கிராமங்களும் விவசாயமும் பாழடி க்கப்பட்டு வருகிறது. அதேவேளை சுதந்திர வர்த்தக வலயங் களில் வேலை வாய்ப்பு எனக் கூறி பல்தேசியக் கம்பனிகளின் மோசமான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்ற னர். இதில் முக்கியமாகப் பெண்களின் உழைப்பு சூறையா டப்படுவதுடன் அவர்கள் பாலியல் ரீதியிலான பல்வகைச் சீரழி வகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். உலகமயமாதல் பற்றி ஆகா ஓகோ எனப் புழுகும் சில பேர்வ ழிகள் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலாளர்கள் குறிப் பாகப் பெண் தொழிலாளர்கள் படும் அவலங்கள் பற்றி என்ன கூறுவார்கள் பெண்ணியம் பேசும் என். ஜி. ஒ சீமாட்டிகள் வர்க்கம் என்பது இப்போது இல்லை, சுரண்டல் இல்லை, ஆண் ஆதிக்கம் மட்டுமே உண்டு கூறி வருகிறார்கள். அவர் கள் ஒரு முறை இந்த வர்த்தக வலயங்களுக்குச் சென்றால் வர்க்கத்தையும் சுரண்டலையும் ஆணாதிக்கத்தையும் ஒன்று சேரக் காணமுடியும் அவர்கள் அப்படிச் செல்லமாட்டார்கள் ஏனெனில் அவர்களது எண். ஜி. ஒக்களுக்கு பணக்கட்டுகள் அனுப்புவோர் இந்த சுதந்திர வர்த்தக வலயங்களின் கம்பனி களின் சொந்தக்காரர்களான அந்நிய முதலாளித்துவ ஏகா திபத்திய சக்திகளேயாவர். எனவே தொழிலாளர்கள் ஆண் களாயினும் பெண்களாயினும் வர்க்க சுரண்டலையும் ஆணா திக்க பாலியல் வக்கிரங்களையும் வர்க்க அடிப்படையில் அணி திரண்டு போராடுவதன் மூலமே முறியடிக்க முடியும்.

Page 11
Mதிய பூமி
நாமறியும் பெருங் கடவுட் கொள்கைகள் வரலாற்றுப் போக்கில் விருத்தியானவைதாம். நெடுங்காலமாகவே தனி ஒரு கடவுளை நம்பிய சமூகங்கள் இருந்துள்ளன. ஆனால் எல்லா மனிதருக்குமான ஒரு கடவுள் என்ற நிலைப்பாடு நீண்ட காலத்தின் பின்னரே வந்தடையப்பட்டது. அதேபோக்கிற்கடவுள் இல்லாத மதங்களும் ஏற்பட்டன. கடவுள் பற்றிய கொள்கை எதுவும் இயல்பாகவோ எவரதும் ஞானப் பார்வை மூலமோ வந்ததல்ல. நாமறிந்த எல்லாக் கடவுளருக்கும் வந்த கதையுண்டு. அக் கடவுளரை முந்திய கடவுளர்க் கும் அவ்வாறே கதைகள் உண்டு.
கடவுட் கொள்கைகள் சில விடயங்கள் பற்றிய வசதியான விள ங்கட்கு உதவுகின்றன. தனிமனித நம்பிக்கைகளாக உள்ளவில் எந்தக் கடவுட் கொள்கையாலும் பிறர்க்குக் கேடில்லை. எனி னுங் கடவுளும் வர்க்க சமூகமும் என்று வரும் போது கடவுளுக் குக் கட்சி பேதம் கற்பிக்கப்பட்டுவிடுகிறது. கடவுள் ஒரு தரப்பி னருக்குக் கூடிய பரிவுடனும் இன்னொரு தரப்பினருக்குக் குறைந்த பரிவுடனோ வேண்டாதளவு கடுமையுடனோ நடந்து கொள்ளுகிறார். இது தனியொரு கடவுளுக்குள்ள சிக்கல், ஒரு பகுதியினர் நன்றி கூறிப் போற்ற இன்னொரு பகுதியினர்
மன்றாடுகிற அவலத்தின் நடுவே மதகுருமார் கடவுளின் சார் பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிச் சமாளிக் கிறார்கள். இந்து சமூகங்கள் எனப்படும் சாதியச் சமூகங்களில் ஒரு கடவுட் கொள்கையும் பல கடவுட் கொள்கைகளும் சமாந்தரமாக உள்ளன. அந்த ஒரு கடவுள் கூடப் பலவாறாக வரையறுக்கப்படு வதும் அதே கடவுளின் அம்சங்களாகப் பலவேறு கடவுளரும் இட த்துக்கிடம் ஒவ்வொரு விதமாக அடையாளங்காட்டப்படுவதும் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியில் நீண்டகால மாகவே இருந்து வந்துள்ளவை. பார்ப்பன வர்ணா சிரமத்தைக் கைவிடாமல் நாட்டார் தெய்வங்களை உள்வாங்குவது இந்து சமயம் என்ற கட்டமைப்பை விஸ்தரிக்க முற்பட்டவர்கட்கு இயலுமாயிருந்தாலும், சாதியம் சமூகத்தைத் தொடர்ந்தும் பிளவுபடுத்தியநிலைமைகளின் கீழ்க் கடவுளர்களும் தமக்குரிய சாதிய அடையாளங்கட்குட் சிறைப்பட்டே இருந்தனர். ஒவ் வொரு சமூகப்பிரிவும் தனக்குரிய கடவுளருடன் உறவாடுகிற முறையும் மற்றச் சமூகங்களது நடைமுறையினின்றுவேறுபட்டே அமைந்தது. சமூகப் பிரிவுகளிடையிலான ஊடாட்டங்களால் வழி பாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் சில அடிப் படையான பண்புகள் தொடர்ந்தும் நிலைத்து வந்தள்ளன. கல்வி, தொழில், லாபம் தருகிற துறைகளில் இறங்கிப் பொருள் ஈட்டுவது போன்று சமூகத்தில் உயர்நிலை எய்துகிற ஒருவர் முன் இரண்டு தெரிவுகள் உள்ளன. தனது சாதி அடையாள த்தை மறைப்பதோ மாற்றிக்கொள்வதோ தொலைப்பதோ ஒன்று தனது சமூகத்தின் தொடர்பைப் பேணும் நோக்கில் அந்த அடை யாளத்தினுட் தொடர்ந்தும் இருப்பது இன்னொன்று ஒரு குறிப் பிட்ட சமூகமோ அதன் கணிசமான ஒரு பிரிவோ சமுதாயத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் விளைவாக எழுச்சி பெற்று மேநிலை யாக்கம் பெறுவது பின்னைய மேநிலையாக்கம் மனிதருக்கும் கடவுளுக்குமிடையில் உள்ள உறவில் ஒரு சிக்கலை ஏற்படுத்து
மத்திய வங்கியின்
10ம் பக்க தொடர்ச்சி அதிகரிப்புக்கு இலகுவாகவே உலகச் சந்தையைக் காட்டிக் கொள்கின்றனர். முப்படைகளுக்கு வழங்கப்படும் எரி பொருட் கடன் பல மில்லியன்கள் என்றே கூறப்படுகின்றது. இவற்றுடன் ஊழல் மோசடி மறுபுறம் யாவும் மக்களிடமே அறவிடப்படுகிறது. இவர்களுக்கு கடன் வழங்கும் வங்கிக ளும் பெரிய சிக்கலில் உள்ளன. இவற்றிற்கெல்லாம் மூலகா ரணம் அரசினால் தொடரும் யுத்தமேயாகும். யுத்தத்திற்கு கோடிக் கணக்கில் தினமும் செலவிடப்படுகிறது. யுத்தத் திற்கான செலவை சகல வழிகளாலும் மகிந்த சிந்தனை அரசாங்கம் மக்களின் தலையில் சுமத்தியே வருகிறது. உலக வங்கியும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளும் பின் தங்கிய நாடுகளில் மானியம் வழங்கப்படுவதை நிறுத்துமாறு அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. அமெரி க்கா-ஐரோப்பிய யூனியன்- யப்பான் என்பன தத்தம் நாடுக ளின் விவசாயிகளுக்கு பாரிய அளவில் மானியம் வழங்குகின் றன. ஒரு பசுமாட்டிற்கு ஒரு நாளைக்கு என்ற அடிப்படையில் இந்த நாடுகள் மானியம் வழங்குகின்றன. அமெரிக்கா வருடந்தோறும் தமது விவசாயிகளுக்கு முப்பதாயிரம் கோடி (30,000) டொலர் மானியம் வழங்குகிறது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. நமது மக்களின் நலன் சார்ந்த நேர்மையான அரசாங்கமே ஏகப்பெரும்பான்மையான மக்களின் நலனுக்கான நடவடிக் கைகளை எடுக்கும். ஆனால் அன்னிய ஏகபோக முதலாளிக ளின் நலனுக்காக செயற்படும் இந்த அரசாங்கம் தொழிலாள ர்களின்-விவசாயிகளின் நலனுக்காக எதனையும் செய்யாது. மக்கள் எழுச்சியில் கிளர்ச்சியில் ஈடுபடாதவரை மாறி மாறி வரும் அரசாங்கங்களின் கீழ் மக்களும் நாடும் அல்லற்பட்டு மேன்மேலும் மோசமான பொருளாதார பிரச்சினைகளு க்கும் வாழ்க்கை நெருக்கடிகளுக்கும் ஆளாக வேண்டியே இருக்கும்.
கிறது. மேநிலையாக்கம் பெற்ற சரிசமமாக ஏற்க இயலாது உய உணர்வு தடுத்தாலும் அவர்கள் வேதாழ்ந்தோர் என்று புறந்தள் பல வேறு சமூகங்காரணங்கள் நிற்கின்றன. வட இலங்கையி ரான போராட்டங்களின் விை நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தி மதம் மாறி மேநிலையாக்கம் நி ங்கையில் தொழிலும் கல்விய மேநிலை யாக்கத்திற்கு உதவி வரை உயர் சாதியினர் தாழ்த்த நடைமுறைகளை ஏற்புடைய ஆயத்தமாக இல்லை. குறிப்பாக பாட்டு முறைகளையும் பொறுத் பாடு வலுவானது.
ஒரு சமூகப்பிரிவாக மேனிலைய த்தப்பட்ட சமூகம் இங்கு ஒரு சி திறது. தங்களுடைய தொழிலின்
தலை பெற முடிந்தது. வறுமைப் பெற முடிந்தது. சாதிய அடக்கு முடிந்தது. ஆனாலும் சாதி என தலைபெற முடியாமலுள்ளது. ஈ.வெ.ரா அவர்கள் சுட்டிக் கா இதுதான் என் சாதி என்று ஒரு லுமான போது தான் சாதி ஏற் யிலான போராட்டங்கள் ஒடுக் ஏற்றத்தாழ்வு பற்றிய சிந்தனைக அது மனித சமத்துவத்துக்கா போராட்டத்தின் மூலமே நடக்க தாழ்த்தப்பட்ட நிலையைத் தவிர் பட்ட சமூகத்தவர்கள் தமது சாதி மறைக்க வேண்டி நேருகிறது. இந்துத்துவத்தின் சாதியம் மணி தெய்வங்களையும் தாக்குகிறது. கள் சிறுதெய்வங்கள் என்றும் து கி வைக்கப்படுகின்றன. சில தெ கம்பெறுகின்றன. அப்போது அ6 களுங் கூடச் சிறிது மாற்றம் பெ ഥ ഉ_ണ്ണ ജൂൺ ജൂലൈ 5-ം τα επιτ. சாதியமைப்பின் கீழ் மேநிலைய நோக்கு இல்லாதவர்களும் சமூக இல்லாதவர்களும் தமது தனிப்ப வேறு எதையும் பற்றிக் கவலைப் ருடன் சமத்துவத்தை நாடுகின்ற காட்டக்கூடியது என்று அஞ் சு ஆயத்தமாகவே இருப்பர் அதன் விளைவாகத் தாங்கள் கைவிட்டு உயர்சாதியினரின் ெ தங்கள் கோயில்களின் தன்மை6
ஜே.வி.பி யின் அடுத்த 5ம் பக்க தொடர்ச்சி இனச் சுத்திகரிப்பு எண்ணத் பிரச்சாரம் மூலமாக பாதுகா கொடுத்ததில் ஜே.வி.பி தனது யாது. இது போன்றன தான் ரா மனித உரிமை மீறல்களினதும் இப்போதாவது ஜே. வி. பி உண உள்ளுரதிருப்தி கொள்கிறதா ஜே.வி.பி ஒரு இடதுசாரிக் கட்சி மணிந்த சிறுமுதலாளித்துவத் டும் பேரினவாத பாராளும6 யேயாகும். பழைய இடதுசா தென்னிலங்கையின் இடதுசா ந்து ஜே.வி.பி. க்கு ஒரு தளம்கி பாக இளம் தலைமுறையினர் ஜேவிபிக்கு பின்னால் அணிதி பிக்கைகளும் எதிர்பார்ப்புக ஞ ள்ளன. ஜே.வி.பி மீதான அதி வலுவடைந்து வருகின்றன. அத பாடுகள் வெளியேறுதல் ஒதுங் பெற்று வருகின்றன என்பது உ ஆதலால் ஐ.தே.கட்சி சிறிலங்க ற்றுக்கு மாற்று அணி அல்லது என்ற தோற்றம் அரசியல் ரீதி அதன் பாராளுமன்ற சுகபோ வெளியேற முடியாது என்ப எனவே 'பூசாரியாய் இருக்கும் கிலுக்கிக் கொண்டிருக்க வே ணங்க அவ்வப்போது குரல் ை யிடம் மக்கள் உருப்படியாக எ SUT5).
 

2007
!ജ്ഞയെ
சாதிப்பிரிவினரைச் ர்சாதியினது சாதிய GT Galef GG GrflUTg. ள இயலாதளவுக்குப் தடையாக எழுந்து ற் சாதியத்திற்கெதி ா வாக இவ்வாறான ல் கிறிஸ்துவத்துக்கு கழ்ந்தது. தென்னில |ம் சில சாதியினது பது எனினும் இன்று பட்ட சாதியின் சமூக 60T 6)ITigg, Glg Teri 6T க் கடவுளரையும் வழி த வரை இந்தப் பாகு
ாக்கம் பெறுகிறதாழ் கலை எதிர்நோக்கு இழிவிலிருந்துவிடு
பட்ட நிலையிலிருந்து விடுதலை முறையிலிருந்து விடுதலை பெற ற அடையாளத்திலிருந்து விடு
ட்டியது போல, பெருமையுடன் தாழ்த்தப்பட்டவர் சொல்ல இய றத் தாழ்வு ஒழியும். இது வரை குமுறையை முறியடித் தாலும் ளை இன்னும் அழிக்கவில்லை. ன ஒரு நீண்டகாலச் சமூகப் க்கூடியது. அதுவரை சாதியால் க்க வேண்டுமாயின் தாழ்த்தப் அடையாளத்தை மழுப்ப அல்லது
தருடன் நின்று விடுவதில்லை. தாழ்த்தப்பட்டோரின் தெய்வங் ர்த்தேவதைகள் என்றும் விலக் ய்வங்கள் சாதிய மேநிலையாக் பற்றின் அடையாளங்களும் பேர் றலாம். சில தெய்வங்கள் பற்றிப் யமரியாதையுடன் கவனிக்கப்
ாக்கம் பெற்றவர்களில் சமூக நீதிக்கான போராட்டக் குணம் ட்ட மேநிலை யாக்கத்தை விட படுவதில்லை. உயர் சாதியின நோக்கில் தம்மை இழிவாகக் ம் எதையும் அவர்கள் கைவிட
வழிபடுகிற தெய்வங்களைக் தய்வங்களை நாடுகிறார்கள் யை மாற்றிப் பிராமணச் சடங்கு
తా(pagpla
பண்பாடுலே
பேராசிரியர் சி.சிவசேகரம்
களை அறிமுகப்படுத்துகிறார்கள். அவர்களுடன் நெருங்கி உற வாடிய தெய்வங்களின் இடம் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒரு தெய்வத்திடம் போய்ச்சேருகிறது. அவர்கள் தமது தெய்வங் களுடன் பேசிய சொந்த மொழியின் இடம் அவர்களுக்கு விளங் காத ஒரு மொழியிடம் பறிபோகிறது. அவர்களுடைய அன்றாட வாழ்வுக்கு நெருக்கமாயிருந்த சடங்குகள் அவர்களுக்கு எது விதமான உறவோ பொருளோ அற்ற சடங்குகளிடம் இழக்கப்படு கின்றன. இது விடுதலையா எனக்கு இது ஒரு புதிய விலங்கிட லாகவே தெரிகிறது.
சிறு தெய்வ வழிபாடுகளில் உள்ள நல்ல பண்புகளை அடையா
TOOT6 6L6GTL6GUID
வந்த கதையுண்டு
அதற்கு முந்திய கடவுளருக்கும் கதைகள் உண்
ளங்காணபதும் அவற்றின் அடிப்படையிலிருந்து அதிகம் விலகாத எளிய, பண்பான வழிபாட்டு முறைகளை நாம் விருத்தி செய்ய இயலாதா? குறிப்பாகத் தாய்மொழியில் வழிபாடும் பூசைகளும் பிற சடங்குகளும் செய்வித்தல், இறைநம்பிக்கையுள்ளவரும் நல்ல சமூக நடத்தையுள்ளவருமான எவரையுங் கொண்டு கோவிற் சடங்கு பூசைகளைச் செய்வித்தல் போன்றவை சாதிய அடக்கு முறைக்குக் காரணமாயிந்த சிந்தனைகளை மறுப்பனவாகவும்
சாதி வேறுபாடற்ற ஒரு புதிய இந்து சமயத்துக்கு வழிகாட்டுகிற
606ւյաn &6ւլլի 9,60)ւDեւ 6UTմ),
சித்தர்களின் பாடல்கள், சாதிய மறுப்பாளர்களான ஞானிய ர்களது சிந்தனைகள் என்பன வழிபாட்டின் ஒரு பகுதியாகலாம். சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்ட பிராமணப் பூசகர் அற்ற கன்னட வீர சைவ மரபிலிருந்தும் நல்ல விடயங்களைக் கற்கலாம். சாதித்தாழ்நிலையிலிருந்து விடுதலை பெற்று எழுகிற சமூகம் சாதியத்தின் சுவடே இல்லாத ஒரு கோவில் வழிபாட்டுமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும். இதை அவர்களின் சிந்தனையின் விடுதலைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகக் கருதவேண்டும்.
தை தமது தொடர்ச்சியான ப்புத்தரப்பினருக்கு எடுத்து பங்களிப்பை மறுத்து விட முடி ணுவ ஒடுக்குமுறையினதும் எதிர்விளைவுகள் என்பதை ர்ந்து கொள்ளுமா? அல்லது
அல்ல. அது இடதுசாரிவேட தலைமையால் வழிநடத்தப்ப iற சந்தர்ப்பவாதக் கட்சி கள் மீது நம்பிக்கையிழந்த ஆதரவு மக்கள் மத்தியிலிரு டைத்தது உண்மையே. குறிப் மிகுந்த நம்பிக்கையோடு Iண்டனர். ஆனால் அந்த நம் நம் இன்று குலைந்து போயு ந ப்தியும் கண்டனங்களும் ன் அணிகளில் கருத்து வேறு கிக் கொள்ளல் என இடம் உண்மையாகும். ா சுதந்திரக் கட்சி என்பனவ மூன்றாவது சக்தி ஜே.வி.பி பில் கலைந்து வருகின்றது. வாழ்வு வட்டத்திலிருந்து தை அது நிரூபித்துள்ளது. வரை வெறுமனே மணியை ண்டியது தான்' என்பதற்கி வப்பதற்கு அப்பால் ஜே.வி.பி தனையும் எதிர்பார்க்க இய
இருப்பினும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பது போன்று அரசாங்கத்திற்கு எதிராகப் போராட வருமாறு மக்க ளுக்கும் அரசியல் சக்திகளுக்கும் ஜே.வி.பி அழைப்பு விடுத்து ள்ளது. நாட்டை மீட்கவும் மக்களைப் பாதுகாக்கவும் இன் றைய ஆட்சியால் முடியாது எனப் பிரகடனம் செய்துள்ளது. ஐ.தே.கட்சி தவிர்ந்த அரசியல் சக்திகளுக்கே அழைப்புவிடுக் கப்டுள்ளது. இது ஜே.வி.பி நாடகத்தின் மற்றோரு கட்டம் என்றே கொள்ள வேண்டும். நேர்மையான அரசியல் சக்திகள் ஜே.வி.பி யின் சுயரூபத்தை புரிந்து கொள்ளவே செய்யும். எனவே மூன்றாவது அரசியல் சக்தி எழுவதற்கான ஒரு தளம் இன்று வெற்றிடமாக இருந்து வருகிறது. அதனை இட்டு நிரப்பக் கூடிய நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போ க்கு சக்திகள் வரலாற்றின் தேவையாகக் காலம் கடந்தாயி னும் எழுந்தேதீரும். அதற்கான முன் முயற்சிகள் செய்யப்படு வது அவசியமானதாகும்.
பலஸ்தீனம்
13 ம் பக்க தொடர்ச்சி ண்டுகள் வரை கொடுத்து பலப்படுத்தியும் வைத்துள்ளது. இன்று பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள அவல நிலை சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஒவ்வொரு நாட்டின் நேர்மையான விடுதலை அமைப்புகளுக்கும் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்க ளுக்கும் ஒரு சமகால அனுபவமும் படிப்பதற்குரிய பல விடயங்க ளைத் தருவதாகவும் உள்ளது. இத்தகைய கேடு கெட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சியோனிச இஸ்ரேலையும் நம்பி அல்லது முன்னுதாரணமாகக் கொண்டு அல்லது உதவிகளைப் பெற்று சுயநிர்ணய உரிமை அடிப்படையில் வெற்றி கொள்ளலாம் என்பது நடக்கக் கூடிய காரியமல்ல, அதுமட்டுமன்றி அத்தகைய அந்நிய ஏகாதிபத்திய சக்திகள் எமது மக்களின் இரத்தத்திலும் கொலைகளிலும் அகதி வாழ்விலும் தமது தமது தேவைகள் நலன்களை ஈட்டிக்கொள்ள முனைந்து கொள்வர் என்பதையே பாலஸ்தீனத்தில் தோன்றி யுள்ள இன்றைய இன்றைய நிலை நமக்கு உணர்த்துகிறது.

Page 12
  

Page 13
Mes) w/
பலஸ்தீனத்தின் இண்றைய அவலநிலை
மெக்கு உணர்த்தும் பாடம் எண்ன?
பாலஸ்தீன மக்களை அவர்களது சொந்த தாயக பூமியில் இருந்து விரட்டி அதனை இஸ்ரேலின் நிலங்களாக மாற்றுவதே அமெ ரிக்க- பிரித்தானிய- இஸ்ரேல் சியோனிசத் தின் அடிப்படைத்திட்டமாகும். கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக மத்திய கிழக்கிலே இடம் பெற்று வரும் போராட்டத்தினதும் போரினதும் இரத்தப் பெருக்கினதும் அகதி வாழ்வினதும் மையப் புள்ளி அதுவேயாகும். பலஸ்தீன மக்களது வீரம் செறிந்த போராட்ட த்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாலும் அதற்கு உதவி நிற்கும் அமெரிக்க மேற்குலக சக்தி களாலும் முறியடிக்க முடியவில்லை.
அறுபதுகளில் மிகப்பெரும் போராட்டத்தலை மை சக்தியாகத் திகழ்ந்த யஸிர் அரபாத்தலை மையிலான "பதா இயக்கம் காலப் போக்கில் அமெரிக்க இஸ்ரேலியக் கூட்டுச் சதிக்குப் பலியாகி சமாதானம் என்ற போலித் தமான ஏமாற்றுவலைக்குள் வீழ்ந்துவிட்டது. பலஸ்தீன அதிகாரசபை என்பதை நிறுவி அதன் ஜனா திபதி பதவி என்பதையும் உருவாக்கிபொலீஸ் படை வைத்திருப் பதற்கு மட்டும் வரையறு க்கப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் பலஸ்தீன நாட்டிற்கான எல்லைகள் திட்டவட்ட
மாக வரையறுக்கப்படவில்லை. ஜெருசலம் பல ஸ்தீனத்தின் தலைநகரம் என்பது ஏற்கப்பட வில்லை. லெபனான் சிரியா ஜோர்டானில் அக திகளாக வாழ்ந்து வரும் லட்சக் கணக்கான பலஸ்தீன மக்கள் மீள வரவழைக்கப்படவில்லை. ஐநா சபையில் பலஸ்தீனம் ஒரு பார்வையாளர் அந்தஸ்திலும் உலக நாடுகளில் தனது ராஜதந் திர தொடர்புகாரியாலயங்களை வைத்திருந்த போதிலும் பாலஸ்தீன நாடு இறமையும் சுதந் திரமும் சுயாதிபத்தியமும் உள்ள ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. அதேவேளை இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீ னத்தின் நிலங்களை அபகரிப்பதும் யூதக் குடி யேற்றங்களை நிறுவி வருவதும் தொடர்ந்து கொண்டே வருகின்றது. பலஸ்தீன மக்களின் போராட்டத்தையும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் தொடர்ந்து மறுத்து குண்டு வீச்சுகளிலும் தாக்குதல்களிலும் ஈடுபட் டே வந்துள்ளது. இச் சியோனிச இஸ்ரேலிய இன அழிப்பிற்கும் ஆக்கிரமிப்பிற்கும் அமெரி க்க கொள்கை வகுப்பாளர்கள் கடந்த காலம் முழுவதும் ஆதரவும் அரவணைப்பும் வழங்கியே வந்துள்ளனர். இந்தச் சதிக்கும் ஆக்கிரமிப்பிற்கும் அவர்களது
4) 22/27/16; af2.79
முடிவுக்கு வந்த நிரந்தரயு
கடந்த வருடம் மார்ச் மாதம் 14ம் திகதி ஸ்பெயினின் பாஸ்க் (Basque) இன மக்க ளிென் உரிமைக்காகவும் தனி நாட்டுக்காக வும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக போ ராடி வந்த ஈட்டா (ETA) அமைப்பு நிரந்தர யுத்த நிறுத்தத்தை அறிவித்ததோடு ஜன நாயக நீரோட்டத்தில் இணைந்து பாஸ்க் மக்களின் உரிமைக்காக போராடப்போவ தாக அறிவித்தது. கடந்த யூன் 5ம் திகதி ஈட்டா அமைப்பு தாங்கள் அறிவித்திருக்கி ன்ற நிரந்தர யுத்த நிறுத்தத்தில் இருந்து வில கிக் கொள்வதாகவும் பாஸ்க் மக்களின் உரி மைகளுக்காகவும் தனிநாட்டுக்காகவும் எல்லா வழிகளிலும் போராடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் 15 மாதங்களாக ஈட்டாவால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஈட்டா அமைப்பால் பத்திரிகைகளுக்கு அனு ப்பப்பட்ட செய்திக்குறிப்பின் சாரம் வருமாறு: "தேசிய விடுதலைக்கான பாஸ்க் சோசலிச புரட்சிகர அமைப்பான ஈட்டா, பாஸ்க் மக்க ளுக்கு சொல்லும் செய்தி. எமது நிலைப்பா ட்டை தெளிவுபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. ஈட்டா அமைப்பு சகல வழிகளி லும் பாஸ்க் தனிநாட்டுக்காக போராடியே தீரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் சமூக மாற்றங்களுக்கான பல்லாயி ரக்கணக்கான குரல்கள் எமக்கு கேட்கின் றன தனிநாட்டுக்கு ஆதரவாகவும் பல்லாயி ரக்கணக்கான குரல்கள் கேட்கின்றன. பாஸ்க் மக்களின் சுயநிர்ணயத்தை வேண்டி நிற்போரின் குரல்கள் இவை தனி நாட்டுக் கான போராட்டத்தில் மிக முக்கிய மான கட்டத்தில் நாங்கள் எல்லோரும் நிற்கின் றோம். இந்த போராட்டத்தின் இறுதிக் கட்டம் பாஸ்க் எனப்படும் சுதந்திரத் தனி நாடே இந்த நிலையை அடைவதற்கு எங்க ளுக்குரிய ஏழு நிலப்பரப்புக்களையும் உள்ள டக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சித்திட்டம் அவசி யம். இதன் மூலமே ஒளிமயமான பாஸ்க் தனிநாட்டை எம்மால் உருவாக்க முடியும் தனிநாட்டை உருவாக்குவதற்கான பணி பாஸ்க் மக்களாகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது. எமது சமூகத்தின் எதிர்கா லமே எமது கைகளில் எமது முகமூடிகள் உடைந்தன, முகமூடிகளைத் திறந்துவிட்டு ஜனநாயக வழியில் போராட நாம் முனைந் தோம். ஆனால் ஸப்பட்டீறோவின் (ஸ்பெயி னின் பிரதமர்) குணவியல்பு பாஸிஸமாக
மாறி எமக்கும் எமது மக்களுக்கும் எந்த வொரு உரிமைகளும் இல்லாத ஒரு நிலை யை உருவாக்கியது. அவர்களுக்கு வேண்டி யதெல்லாம் பணமும் முதலாளித்துவ நட்பும் தான். எம்மைப் போன்ற சாதாரண மக்க ளின் அடிப்படைத் தேவைகள் எல்லாம் அவர் களுக்கு புரிவதில்லை. ஜனநாயக வழியில் போராட முன்வந்து முக்கியமான தீர்மான ங்களை எடுக்க வேண்டிய நேரத்தில் எல லாம் அவர்கள் எம்மிடம் பொய்யுரைத்தா ர்கள் கபட வழியில் எம்மைத் தீர்த்துக்கட்ட முயற்சித்தார்கள் அவர்களது நிதித்தேவை களுக்கு மட்டுமே பாலக என்ற இனக் குழுவும் பிரதேசமும் அவசியம் அதைத் தவிர எம்மைப் போன்ற சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட அவர்களுக்கு முக்கியமானதாக தெரியவில்லை, நாங்கள் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் வாழ விரும்புகிறோம். எமது மக்களின் அமைதி யையும் நல்வாழ்வையும் கருத்தில் கொண டே நாம் நிரந்தர யுத்தநிறுத்தத்தை அறிவித்
ஒரு ஐரோப்பிய
தோம். பாஸ்க் பிரஜைகளாகிய எங்களுக்கு ஜனநாயகமோ உரிமையோ சுதந்திரமோ இருக்கவில்லை. நாங்கள் யுத்தநிறுத்தத்தை அறிவித்த பின்னர் ஈட்டா உறுப்பினர்களுக் கும் ஈட்டா ஆதரவாளர்களுக்கும் எதிரான வண் முறைகள் அதிகரித்தன. எம்மில் பலர் g.IT6oorfTLD50 (8LITulöOTft. LJ60ft GlgfT6ö6UÜULL னர். மேலும் பலர் கைதுசெய்யப்பட்டனர். ஈட்டா ஆதரவாளராக இருக்கின்ற ஒவ் வொருவரையும் பயங்கரவாதியாகப் பார்க் கிறது ஸப்பட்டீறோவின் அரசாங்கம ஸ்பெ யினினது நீதிமன்றம் பல்லாயிரக்கணக்கான பாஸ்க் மக்களை தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலக்கி வைத்தது. ஜனநாயக நடை முறையின் அடிப்படைத்தூணான தேர்தலில் இருந்தே எமது மக்கள் ஒதுக்கப்பட்டார்கள் தனக்கு வேண்டிய பாஸ்க் அரசாங்கத்தை உருவாக்கும் பொருட்டு ஸ்பெயின் அரசாங் கம் செல்லுபடியில்லாத ஒரு தேர்தலை நடா த்தியது. எமது யுத்த நிறுத்த அறிவிப்புக்கு கைதுகள் மூலமும் சித்திரவதைகள் மூலமும் கொலை கள் மூலமும் பதிலளித்தது ஸ்பெயின் அரசா ங்கம், சமாதான முன்னெடுப்புக்களை செய ற்படுத்தக் கூடிய குறைந்த பட்ச ஜனநாயக நடைமுறைகள் கூட இங்கேயில்லை. எமது
 
 

அதன் தற்போதைய மகமூட் அப்பாசும் பதவி அதிகாரம் மட் டும் இருந்தால் போதுமானது பலஸ்தீன இலட்சியம் எப்படி ஆனாலும் பரவாயில்லை என்றளவிலேயே இருந்து வந்தனர். ஆனால் ஒவ்வொரு பாலஸ்தீனிய ஆணும் பெண்ணும் சிறுவனும் சிறுமியும் இளைஞனும் யுவதியும் இழந்த தமது மண்ணை மீட்டெடுக்கும் உறு திப்பாட்டிலிருந்து விலகவில்லை. அதன் காரணமாகவே 2006 ஜனவரியில் நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஃபதா இயக்கத்தை நிராகரித்த பலஸ்தீன மக்கள் பெரும்பான்மை பலத்துடன் ஹமாஸ் இயக்கத்தை வெற்றி பெறச் செய்தனர். அரசாங்கத்தை அமைத்த ஹமாஸ் பலஸ்தீன அடிப்படை இலட்சியத்தை உயர்த்தி நின்றதுடன் ஊழலற்ற மக்களுக் கான ஆட்சியை தரவல்லதாகவும் அமைந்தது. அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுச் சதிக்கு அடிப ணிைந்து போவதை ஹமாஸ் நிராகரித்தது. இஸ் ரேலை அங்கீகரிக்க வேண்டும் என்பதை மறுத் ததால் ஹமாசை ஓரங்கட்டவும் ஒழித்துவிடவும் அமெரிக்கா முன்னின்றது. பாலஸ்தீனத்தில் தற்போது மேற்குக்கரைப்பிர
ბუთეტ/6//7fo)
நிறுத்தம்
மக்களுக்கான பாதுகாப்பையும் எதிர்காலத் தையும் உறுதிப்படுத்த வேண்டிய அடிப்படை யான கடமை எமக்கிருக்கிறது. சுயநிர்ணய மும் எமக்குரித்தான பிரதேசமும் பாதுகா க்கப்பட வேண்டியது அவசியம் இதை எதிர் பார்த்து காத்திருக்கும் பல்லாயிரக்கணக்
65 565 வேண்டிய கடமை எமக்கிருக்கிறது எமது மக்களையும் எமது பாஸ்க் நாட்டையும் ஆய தங்கள் கொண்டு தாக்குவோரை ஆயுதங் களால் திருப்பித்தாக்கி எமது தற்பாதுகாப் பை உறுதிசெய்வோம் என சொல்லிக கொள்ள விரும்புகிறோம். பொய்யான ஊழல் நிறைந்த ஜனநாயக முறைக்கு எதிராக L|JL-f செய்யுமாறு 9|ഞ605g| பிரஜைகளை யும் நாங்கள் வேண்டுகிறோம். ஒற்றுமையா கவும் நேர்மையாகவும் தாங்கள் வாழும் இட த்தில் உங்களால் முடியுமான வகையில் பாஸ்க் தனிநாட்டுக்காக புரட்சி செய்யும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இறுதி யாக பாஸ்க் தனிநாட்டுக்காக எல்லா வழிக
அனுபவம்
!ജ്ഞയെ 2007
N
. ,
影、 ݂ܝ ݂ ܕ ܼ ܘ ̄ ܢ ܼ ܝ ܼ
தேசம் ஃபதா இயக்கத்திடமும் காஸாப் பகுதி
ஹமாஸின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகின் றன. ஜனாதிபதி அப்பாஸ் தனது கையாள் ஒரு வரை பிரதமராக்கியுள்ளார். இவர்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆதரவு தெரிவி த்துள்ளன. அதேவேளை காஸாவின் கட்டுப்பா ட்டை மக்களின் ஆதரவோடு வைத்துள்ள ஹமாஸ் இயக்கம் தொடர்ந்தும் இஸ்மாயில் ஹானியாவை பிரதமராகக் கொண்டு நிர்வாக த்தை நடாத்திவருவதாக அறிவித்துள்ளது. ஒரே முகமாக இஸ்ரேலியசியோனிச ஆக்கிர மிப்பை எதிர்த்து சுதந்திர பலஸ்தீனத்திற்காகப் போராடி வெற்றி பெறவேண்டிய பலஸ்தீன மக்களையும் அதன் போராட்ட இயக்கங்க ளையும் பிளவுபடுத்தி சகோதரப்படுகொலைக ளையும் ஒருவரை ஒருவர் அழித்தொழிப்பதை யும் அமெரிக்கா மிகவும் கச்சிதமாக நடாத்தி வந்துள்ளது. அதேவேளை இஸ்ரேலுக்கு பணம் பொருள் ஆயுதங்கள் தொடக்கம் அணுக்கு
தொடர்ச்சி 11ம் பக்கம்
ளிலும் போராடுவதற்காக நாங்கள் அறிவித் திருந்த நிரந்தர யுத்தநிறுத்தத்திலிருந்து வில கிக் கொள்கிறோம்.
சமாதான செயல்முறையானது எந்தவித மான முன்னேற்றத்தையும் காணமல் போன தற்கு எதிர்க்கட்சியானது தொடர்ந்து தெரி வித்து வந்த கருத்துக்களும், சமாதான செய ற்பாடுகளுக்கு காட்டிய எதிர்ப்பும் ஒருவித த்தில் காரணம். இந்நிலையில் சில விடயங் கள் அவதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை 1. ஈட்டா யுத்தநிறுத்தத்தை தன்னிச்சியாகவே அறிவித்தது. அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை அறிவிக்கவில்லை. ஈட்டாவினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழி எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை, 2. ஈட்டா யுத்த நிறுத்தத்தை 'நிரந்தரயுத்த நிறுத்தமாக அறிவித்ததனால் ஈட்டா பலம் இழந்து செய்வதறியாத நிலையிலேயே நிரந் தர யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக பலரும் கருதினர். 3. பலம் இழந்த நிலையில் அறிவி க்கப்பட்ட யுத்தநிறுத்தமாக கருதப்பட்டமை யால் சமாதான முன்னெடுப்புக்கள் தொடர் பில் யாரும் அதிகம் அக்கறை காட்டவில்லை. 4 யுத்த நிறுத்த காலப்பகுதியில் பாஸ்க பிரதேசத்தில் எவ்விதமான முன்னேற்றகர
66606)6) is
மான செயற்பாடுகள் எவையும் ஸ்பானிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. 5 ஈட்டா யுத்தநிறுத்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தவுடன் அதை மீள்பரி சீலனை செய்யுமாறு ஐ.நா செயலாளர் நாய கம், மேற்குலக நாடுகளின் தலைவர்கள் எனப் பலரும் கோரியிருந்தனர். ஆனால் யுத்தநிறுத்தம் நடைமுறையிலிருந்த போது சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக் குமாறு யாரும் ஸ்பானிய அரசாங்கத்தை வலியுறுத்தவில்லை 6 கடந்த 15 மாதங்க ளில் யுத்தநிறுத்தம் குறித்தோ சமாதானச் செயற்பாடுகள் குறித்தோ எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. சர்வதேசம் இந்த சமாதான செயற்பாடுகள் குறித்து எவ்வித கவனமும் எடுக்கவில்லை. 7 யுத்த நிறுத்த காலப்பகுதியில் ஈட்டா ஆதரவா ளர்களும் செயற்பாட்டாளர்களும் ஸ்பெ யின், பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் கைதுசெய்யப்பட்டனர். இச்செய ற்பாடானது ஈட்டாவுடனான சமாதான முனைப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே மேற்கோள்ளப்பட்டவை என் பது தெளிவு. அதேபோல ஒரு ஜனநாயக ரீதியிலான பாஸ்க் மக்களுக்கு உரிமைக ளை வழங்குவதற்கு ஸ்பெயின் மட்டுமல்ல ஏனைய மேற்குலக நாடுகளும் தயாராக இல்லை என்பதும் புலனாகிறது. ஈட்டா யுத்தநிறுத் தத்திலிருந்து விலகிக் கொண டதைத் தொடர்ந்து ஸ்பானிய அரசாங்கம் ஈட்டா வினது அரசியல் தலை வர் ஆன ஆர்னல்டோ ஒட்டேகி (Arneldo Ortegi) என்பவரைக் கைது செய்து சிறை யில் அடைத்துள்ளது. பாஸ்க் இன மக்களு க்கு எதிராக காவல்துறையினரின் கொடூர மான அடக்குமுறைகளை கட்ட விழ்த்து விட்டுள்ளது ஸ்பானிய அரசாங்கம். இதன் மூலம் ஈட்டா எடுத்துள்ள முடிவானது சரியா னது என்ற ஒரு நிலைப்பாட்டை ஸ்பானிய அரசாங்கமே உருவாக்கிவிட்டது. ஆக மொத்தத்தில் மக்களுக்கான மக்கள் போரா ட்டம் என்பது சமாதான சகவாழ்விலோ பாராளுமன்ற ஜனநாயக முறையிலோ முன்னெடுக்கப்படும்போது தோல்வியையே சந்திக்கும் என்பதற்கு ஈட்டாவினது அணி மைய தீர்மானம் நல்லதொரு உதாரணம். எனவே மக்கள் போராட்டம் என்பது முழுமக் களையும் ஒன்று திரட்டி போராடுவதன் மூலமே சாத்தியமாகும். எந்தவொரு அரசா ங்கமும் மேற்குலகும் சுயநிர்ணயத்தையோ அல்லது சிறு பாண்மையினரது உரிமைக ளையோ அங்கீகரிக்க தயாரில்லை என்பது ஈட்டாவின் போராட்டம் சொல்லித் தரும் நல்ல தொருபாடம்

Page 14
(14) تےwZاو
ЈБnosој Ф சர்வாதிகாரப் போக்குகள் தலைதுாக்கி பாசிச நடை முறைகளாக வளர்ச்சியடையும் போது ஊடக சுதந்திரம் துப்பாக்கிகளின் இலக்குகளுக்கு உள்ளாகிறது. ஊடகங்க ளும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தல் கைது தடுத்து வைப்பு தாக்குதல்கள் கொலைகள் என்பனவற்றுக்கு ஆளா க்கப்படுவர். இது உலகில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருபவை. கருத்துச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் கூட்டம் கூடும் சுதந்திரம் என அரசியல் யாப்பில் எழுதப்பட்டிருக்கும் அதேவேளையிலேயே அவற்றுக்கு எதிரான துப்பாக்கி வெறி த்தனங்கள் இடம்பெறும் இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. இன்று மட்டுமன்றி கட ந்த கால் நூற்றாண்டு கால போராட்டங்களின் மத்தியில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் கொல் லப்பட்டு வந்துள்ளனர். அண்மைக் கால ஆண்டுகளில் வட க்கு கிழக்கின் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உயிர் உடைமை அச்சுறுத்தல்கள் மத்தியிலேயே பணியாற்றி வருகி ன்றனர். நாடறிந்த திறமை மிக்க பல ஊடகவியலாளர்கள் திட்டமிட்டே கொல்லப்பட்டனர். இந்நிலை கடந்த ஒன்றரை வருடங்களில் உச்ச நிலைக்குச் சென்றுள்ளது. இக்காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். இருவர் கடத்தப்பட்டுள்ள னர்.நான்கு பேர் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆறுபேர் தடுப்புக் காவலில் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் தமிழ் ஊடகவியலாளர் என்பது கவனத்திற்குரியதாகும். இவ ற்றுக்கு யார் பொறுப்பு என்று கேட்டால் பதிலிறுக்க வேண்டிய அரசாங்கம் மெளனமும் இழுத்தடிப்பும் செய்து வருகின்றது. இவ் ஊடகவியலாளர் கொலைகளில் உதயன்- சுடரொளி பத்திரிகைகளில் பணிபுரிந்த ஊடகவியலாளர்கள் ஊழியர்கள் ஆறுபேர் அடுத்தடுத்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அண்மையில் அப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரனைத் தேடி அவரது கொழும்பு இல்லத்திற்கு வெள்ளை வான் சென்று விசாரித்துத் திரும்பி உள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் வடக்கு கிழக்கிலும் கொழும்பிலும் அச்சுறுத்தல்கள் மத்தியில் எந்நேரமும் பீதியுடனேயே பணி புரிந்து வருகின்றனர் உண்மை எழுதினால் உதை கிடை க்கும் என்பதைவிட உயிர் எடுப்போம் என்றநிலையில் அடை யாளம் காட்டாத துப்பாக்கிகளின் மத்தியிலேயே ஊடகவிய லாளர்கள் நாட்களைக் கழித்து வருகிறார்கள். சில நாட்கள் முன்பு தினக்குரல் ஊடகவியலாளர் கே.பி.மோகன் ஜனாதி
இ
பதி செயலகத்திற்கு அணிை யாக உள்ள சந்தியில் விமான படையினரால் மிக மோசமாக தாக்கப்பட்டு உயிராபத்தா6 நிலையில் மருத்துவமனையி சேர்க்கப்பட்டார்.
இன்று தமிழ் ஊடகவியலா ர்கள் மட்டுமன்றி சிங்கள மு5 லீம் ஊடகவியலாளர்களும் அ சுறுத்தப்பட்ட வண்ணமே உ இளம் சிங்கள ஊடகவியலாள யைக் காண்பித்த பின்பும் படை பட்டு மருத்துவ மனையில் பல ஒரு ஆங்கில நாளிதழின் ஆ காது உயர் மட்டத்தால் மோ வான வார்த்தைகளால் திட்டி சிங்கள பத்திரிகையில் பணி ஆறுமாதங்கள் பொய்க் குற் பட்டு பின்பு விடுவிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் "சிங்கள்
(La
த்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவையாவும் அவசரகாலச் ச தடைச் சட்ட விதிகளின் கீழே சட்டங்களில் பொலிஸ் ராணுவ ங்கள் வழங்கப்பட்டுள்ளன அ leists. TEJuraTssist தப்படுகின்றன.
ங்கே உள்ள முரண்நகை
திய ராணுவம் இலங்கைக்குள் புகுந்த 20 algalg- Broofners
1987ம் ஆண்டு யூலை 29ம் திகதி முற்பக லிலே கொழும்பில் இலங்கை-இந்திய ஒப்பந் தம் கைச்சாத்திடப்பட்டது. அன்றைய ஜனா திபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியும் அவ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். கையொப்பமிட்ட அடு த்த மணித்தியாலத்திற்குள் இந்திய ராணு வம் கடலாலும் வானத்தாலும் இலங்கையின் வடக்குகிழக்கில் தரை இறங்கிக் கொண் டது. ஒரு சில நாட்களுக்குள் இலங்கையின் முப்பது சதவீத நிலப்பரப்பான வடக்குகிழக் கில் ஒரு லட்சம் இந்தியப்படைகள் சகல ஆயு தங்கள் வாகனங்கள் தளபாடங்களுடன் பரவி நின்றது. பலாலி திருகோணமலை மட்டக்களப்பு விமான நிலையங்கள், திரு கோணமலை காங்கேசன்துறை மன்னார். பருத்தித்துறை துறைமுகங்கள் அவர்களது முழுக் கட்டுப்பாட்டிலும் கொண்டுவரப்பட் டன. விசா அனுமதியின்றி இந்திய ராணுவ விருப்பப்படி எவரும் வந்து போகக் கூடிய தாக இருந்தது. சாராம்சத்தில் ஆக்கிரமிப் புப் படையான இந்திய ராணுவத்திற்கு அவ் வேளை வழங்கப்பட்ட பெயர் "இந்திய அமைதி காக்கும் படை' (IPKF) என்பதா கும். இப்படை எவ்வாறு வடக்கு கிழக்கில் அமைதி காத்து நின்றது என்பதை வடக்கு கிழக்கு மக்கள் நன்கு அறிவர்
முதலிலே வடக்கு கிழக்கின் சகல பகுதிக ளிலும் நிலை கொண்ட அந்த அமைதிப்படை
அவ் ஆண்டு ஒக்ரோபர் 10ம் திகதி தொட ங்கியதாக்குதல் மூலம் தனது ஆக்கிரமிப்புச் சுயரூபத்தை தமிழ் மக்களுக்கு வெளிக்காட் டிக் கொண்டது. ஜே.ஆருக்கும் அவரது பேரினவாத அரசாங்கத்திற்கும் பாடம் படிப் பிக்க வந்த "எமது தாய் நாட்டுப்படை' எனக் கூறி மகர தோறணங்கள் கட்டி கும்பம் வைத்து மாலைபோட்டு வரவேற்ற தமிழ் மக் களின் மீது அப்படை ஆவேசமாகப் பாய்ந் தது. புலிகளுக்குப் பாடம் புகட்டுவதாகக் கூறிப்போர் தொடுத்தது. பாதிக்கப்பட்டு பலி யானவர்கள் அப்பாவித் தமிழ் மக்களாகவே இருந்தனர். பாலியல் வல்லுறவுச் செயல்கள் உட்பட சொல்லொண்ணா அடாவடித்தன ங்கள் புரிந்த அவ் அமைதிப்படையை மக்கள் வெறுத்து போதும் போதும் போனால் போதுமானது என்று கூறுமளவிற்கு வந்த னர். அதேவேளை இத்தகைய ஆக்கிரமிப் பையும் அடாவடித்தன ராணுவ நடவடிக்கை யையும் நியாயப்படுத்தி ஆதரித்தோரும் அவ் வேளை இருந்தனர் என்பதையும் குறிப் பிட வேண்டும்.
அவ் அமைதிப்படையால் புலிகளை அழிக்க முடியாது போனது மட்டுமன்றி இனப்பிரச்சி னைக்கு முன்வைத்த தீர்வை நடைமுறைப் படுத்தவும் முடியவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமான தீர்வை தமிழ் மக்க ளில் பெரும்பான்மையோரும் சிங்கள மக்க ளும் முஸ்லீம் மக்களும் நியாயமான தீர்வாக
 
 

U
ள்ளனர். அண்மையில் ர் தனது அடையாள அட்டை யினரால் மோசமாகத்தாக்கப் நாட்கள் சிகிச்சை பெற்றார். சிரியர் பெண் என்றும் பார்க் சமாக அச்சுறுத்தப்பட்டு இழி த் தீர்க்கப்பட்டார் ஏற்கனவே புரிந்த முனுசாமி பரமேஸ்வரி றச்சாட்டில் தடுத்து வைக்கப் ார். மேலும் மூன்று சிங்களப் ப் புலிகள்' என்ற பெயரில் தடு
ஆர்ப்பாட்டம் செய்த ஊடக
பட்டத்தின் மூலம் பயங்கரவாத யே இடம் பெறுகின்றன. இச் பத்திற்கு எல்லையற்ற அதிகார su Tefus'ü ergliflas natun LD Gaulson LTLULUSS LGB
இடக சுதந்த் ஊடகவியலாளர்
படுகைாலைகளும்
!ജ്ഞയെ 2007
2.
ஊடக தணிக்கை பிர்கடனம் செய்யப்படவில்லை என்பதா கும். ஆனால் தணிக்கை காலம் கருத்துக்கள் போன்றே எழுதப்பட வேண்டும். அதாவது நீங்களே சுய தணிக்கை செய்து எழுதுங்கள் என்றே அரசாங்கம் அச்சுறுத்தும் வகையில் திசை காட்டுகிறது. இது யுத்த நிறுத்த உடன்படி க்கை இருக்க யுத்தம் நடைபெறுவது போன்றதாகும். இதற் காகவே ஊடகங்களின் ஆசிரியர்கள் அடிக்கடி அழைக்கப் பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றனர். அதனை மீறு வோர் அச்சுறுத்தப்படவும் கடத்தப்படவும் இறுதியில் கொல் லப்படவுமான சூழல் தான் நிலவுகின்றது. ஊடகங்களும் ஊடகவியலளர்களும் மிக ஆபத்தான கால கட்டத்தில் தான் வாழ்ந்து வரவேண்டியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து ஊடக சுதந்திரம், ஊடகவியலா ளர் பாதுகாப்பு நாட்டின் நிலவரம் போன்றவற்றை நேரில் அவ தானிப்புகள் நடாத்திய ஐந்து சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையின் ஊடக சுதந்திர நிலை பற்றி எடுத் துக் கூறி உள்ளனர். குறிப்பாக அவர்களது கவனம் வடக்கு கிழக்கில் பதிந்திருந்ததை வெளிப்படுத்தியதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர். அவர்களது முன்மொழிதலில் ஊடகவியலாளர்களின் பாதுகா ப்பற்ற அச்ச சூழல் மாற்றப்பட வேண்டும் எனவும் அதற்கு அவசரகாலச் சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் சுட் டிக்காட்டியுள்ளனர். ஊடகவியலாளர்கள் இத் தருணத்தில் சிங்கள தமிழ் முஸ்லீம் எனப் பிளவுபட்டு நிற்காது அண்மைக்கால ஐக்கியப்பட்ட நடவடிக்கைகள் போன்று இறுகக் கை கோர்த்து ஊடக சுதந்திரத்திற்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பிற்கும் குரல் கொடுத்து நீதி நியாயத்தின் பக்கம் நிற்பது அவசியம். அதன் மூலமே ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும்
6T GOT GOT (CGJIGOT MOT 5)
|6ւյ60)Ս
ஏற்றுக் கொணடிருக்கவில்லை. இந்தியா வால் இலங்கையை நிர்ப்பந்தித்து இணங்க வைத்த அவ் ஒப்பந்தமும் தீர்வும் அமைதியை யும் இயல்பு வாழ்வையும் கொண்டு வருவதற் குப் பதிலாக இயக்கங்களுக்கிடையிலான மோதல்களையும் தோற்றுவித்து ஊக்கம டையவைத்தது. இதனால் வடக்கு கிழக்கில் புதிய கொலைக்களம் திறக்கப்பட்டது. தமி ழிழ விடுதலையின் பெயரால் பல்லாயிரக்க ணக்கானோர் குறிப்பாக இளைஞர் யுவதி கள் கொன்றழிக்கப்பட்டனர். நரித்தனம் மிக்க கடும் பிற்போக்கு வாதியான ஜே.ஆர். ஜெயவர்த்தனா அக மகிழ்ந்து தனது தந்தி ரோபாயத்தின் மதிநுட்பத்தை வியந்து தன் னைத் தானே பாராட்டிக் கொண்டார். இந் திய ராணுவமும் புலிகளும் மோதிக் கொ ண்ட போது ஜே.ஆர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எவ்வாறாயினும் அன்றைய இலங்கை இந் திய ஒப்பந்தமும் இந்தியப் படைகளின் படை யெடுப்பும் அதன் கீழான மாகாணங்களுக் கான அதிகாரப் பகிர்வும் பயனற்ற முயற்சிக ளாகிக் கொண்டன. அன்று இலங்கையில் இந்தியாவிற்கு ஏற்பட்ட எதிர்மறையான அனுபவங்களும் பட்டறிவும் தான் இன்று வரை அத்தகையதொரு “பாடம் புகட்டும்' செயலில் மீண்டும் ஒரு முறை இறங்கிக் கொள்ளத் தயக்கம் காட்டி நிற்பதற்கான ஒரு காரணமும் ஆகும். அதற்காக இலங்கை விவகாரத்தில் இந்தியா கைகழுவிக் கொண்ட நிலையில் இருப்பதாக யாரும் தப்புக் கணக்குப் போட்டு விடமுடி யாது. ஏனெனில் தனது பிராந்திய மேலாதி க்கத்தை ஒரு போதும் அது கைவிட்டு விட மாட்டாது. இந்தியக் கொள்கை வகுப்பாள ர்களும் மேலாதிக்க விரும்பிகளும் சும்மா பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்கள் புதிய உத்திகளையும் தந்திரோபா யங்களையும் வகுத்துக் கொள்ளவே செய் வர். இந்தியாவின் தலையிடி என்னவெனில் விட்டுக்கொடுக்க மறுக்கும் புலிகளையும் இணங்கி வர மறுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதிகளையும் ஒரே நேரத்தில் மட
க்கி தனது காலடிக்கு கொண்டுவர எத்த
սո5յՅՈՑ Յ: Աքեալն.
கைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதேயா கும். அதற்காகவே நீளக் கயிற்றில் விட்டுப் பிடிக்கும் கொள்கையை இந்தியா இதுவரை பின்பற்றி வந்தது. ஆனால் அண்மைக்காலப் பேச்சுக்களும் சைகைகளும் புதிய வகைத் தலையீட்டுக்கு தயாராகி வருவதையே வெ ளிப்படுத்துகின்றது. எவ்வாறாயினும் இந்தியா நமக்கு அயலில் உள்ள நெருங்கிய பாரம்பரிய நட்புடைய பெரிய நாடு என்ற யதார்த்தம் இலகுவில் மற க்கக்கூடியதொன்றல்ல. அதன் காரணமாக இலங்கையின் இனப்பிரச்சினையில் நேர்மை யாகவும் பக்க சார்பின்றியும் நியாயமான தீர்வுக்கு உதவுவது அதன் கடமையாகும். ஆனால் மேலாதிக்க உள் நோக்கத்துடன் பிராந்திய “பெரியண்ணன் ஆதிக்கத்து டன் தனது லாப நட்டத்திற்கு எமது பிரச் சினையைக் கையாள முற்படக் கூடாது என் பதே ஏற்கக் கூடிய கருத்தாகும். அத்தகைய ஒரு முயற்சியை தற்போதைய இந்திய ஆளும் அதிகாரவர்க்கம் செய்யுமா என்பது மிக முக்கியமான கேள்வியாகும். இந்திய சார்பானவர்கள் ஆம் எனப் பதிலளிப்பர். ஆனால் இந்திய பிராந்திய மேலாதிக்கத் தைப் புரிந்து கொண்டோர் அது நியாயமாக நடந்து கொள்ளமாட்டாது என உறுதிபடக் கூறுவர். இவ் இரண்டாவது கூற்றுக்கு வர லாற்றுச் சாட்சியமே 20 வருடங்களுக்கு முன்பு இடம் பெற்ற இந்திய அமைதிகாக் கும் படையின் படையெடுப்பாகும்.
இவ் வரலாற்றுத் துரய அனுபவம் நினைவு கூறப்படும் இவ்வேளையில் நம்மிடையே மீண்டும் ஒரு தலையீடு வரவேண்டும் என அப்பாவித்தனமாக எதிர் பார்க்கின்றனர். இத்தகையோரில் ஒரு பிரிவினர் இந்தியக் கடவுளரே கிருபை புரிய வேண்டும் என விரு ம்புகின்றனர். மற்றொரு பிரிவினர் வெள்ளை யர்கள் மீட்பர்களாக வந்தால் தமது விருப்பங் கள் நிறைவேற்றிவிடும் என நப்பாசை கொ ண்டுள்ளனர். யார் வந்தாலும் அந்நியத்தலை யீடு எவருக்கும் விமோசனமோ விடுதலை யோ தரும் ஒன்றல்ல என்பதே வரலாற்றுப் பட்டறிவாகும்.

Page 15
(15 D. LeSuez Ló
LITILLITU LJ LJLJL LLö LI கொஞ்சம் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயங்களில் ஒன்று மணியம்மை யார் பாத்திரத்தில் குஷ்பு நடிக்கக் கூடாது என்று திராவிட இயக்க வட்டாரங்கட்குள் இருந்து எழு ந்த எதிர்ப்பு: தமிழ்ப் பெண்களின் கற்புப் பற்றி ஓராண்டுக்கு முன் னர் குஷ்பு சொன்னவை தமிழர் பண்பாட்டை அவமதிப்பதாக இரு ந்தது என்பது அவர்களது வாதம். ஆனால் குஷ்பு சொன்னது ஒரு தகவல் மட்டுமே. பெரியாரின் கரு த்துக்கள் எல்லாப் பண்பாடுகளி லும் பெண் பற்றி இருந்து வந்த படி மத்தையே மறுப்பதாக இருந்தது என்று பார்க்கும்போது குஷ்புவை விட அதிகமான தகுதியுடைய ஒரு சினிமா நடிகையை என்னால் நினைக்க முடியவில்லை. இன்னொரு விடயம் பெரியார் படத்துக்கு இளையராஜா இசைய மைக்க மறுத்தது யாருடைய போராட்டங்களால் இன்று பார்ப் பன இசையுலகின் ஆதிக்கச் சக்தி களுக்கு முன் சரியாசனம் பெற்றி ருக்கிறார் என்பதை மறந்து தனது புதிய "இந்து அடையாள
ள்ெ தன்னை இழந்து நிதானங்
கெட்டுப்போயுள்ள ஒருவராகத் தனது மறுப்பு மூலம் இளைய ராஜா தன்னை அடையாளங்கா ட்டித் தாழ்ந்து போய் நிற்கிறார். இன்றைய தமிழகம் பெரியார் காண விரும்பிய தமிழகமல்ல. அவர் வளர்த்து விட்ட பகுத்த றிவுத் தலைமுறை அதிகாரத்தில் உள் ளது. ஆனால் பெரியாரின் கொள் கைகளை ஒவ்வொன்றா கக் கைகழுவி விட்டுத் தான பதவிகளில் தங்களை அமர்த்திக் கொண்டுள்ளனர். பார்ப்பனிய இந்துத்துவத்துடன் ஒவ்வொரு திராவிட அரசியற் கட்சியும் செய்துள்ள சமரசங்களை எண ணும் போது பெரியார் தனது அர சியல் வாரிசுளான அணி ணாது ரை முதலாக நெடுஞ்செழியன், அன்பழகன் உட்படக் கருணா நிதி வரை ஒவ்வொருவரையும் சரியாக எடை போட்டதால் தான் அவர்களை நம்பாமல் தனது முது மைக் காலத்தில் மணியம்மாரை மணமுடித்துத் தனது பணிக ளைத் தொடருமாறு அவருக்குப் பொறுப்பை அளித்தார். "பெரியார் திரைப்படத்தில் இந்த
60060)Log,606TCLGGOTL) (Old T6 லுவதற்கு நேரம் போதாது என்பது போகத் திரைப்படத்தின் தயாரிப்பிலும் வெளியீட்டிலும் பிரச்சனை கள் ஏற்பட்டிருக்கும்.
Qurum சோவியத் யூனியனுக்கு சென்ற
6T60T Vô6).I 95I. (LP. 95. 9560)6V)60)LD மனம் நோகாதபடி சில விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எனினும் பெரியாரைக் கொச்சப்படுத்தாமல் தி.மு.க அமைக்கப்பிரிந்து சென்ற வர்கள் பற்றிய அவரது அவ நம்பி க்கையை அழுத்தாவிட்டாலும் மழுப்பாமல் சொல்லவிட்டிருக்கி றார்கள்
திரைப்படத்தின் அழுத்தம் தவிர் க்க இயலாமலே பெரியார் என்கிற தனிமனிதரைப் புரிந்து கொள்கிற நோக்கிற்குள் நின்று விடுகிறது. பெரியாரின் அரசியல் பற்றிய கவ னம் அதனாற் கணிசமாக மட்டு ப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பெரியாரின் வாழ்வின் "இருண்ட பக்கங்கள் என்று சிலராற் பெரி துபடுத்திப் பெரியாரைக் 'கொச் சைப்படுத்துகிற” விடயங்களிற் கூட ஒளிவுமறைவில்லாதவர் அவர் எனவே அதை மிகவும் பணி பான முறையிற் படத்திற் காட்டி யுள்ளது மெச்சத்தக்கது. அதே விதமாகவே பெரியாருக்கு எதி ரான பலவேறு அரசியல் துரோகங் களும் சாடையாகவே காட்டப்படு ள்ளன. திராவிட இயக்கத்தின் வர லாற்றை ஓரளவுக்கு அறிந்தவர்க
覆。
機
Lif
ட்கு அவற்றை அடையாளங்கான இயலும் மற்றப்படி எல்லா விடய ங்களையும் மிகைப்படுத்தியே காண பித்துப் பழக்கப்பட்ட ஒரு தமிழ் சினிமாச் சூழலின் பலரும் எளிதாகவே இவற்றைத் தவறவிட இயலும் வீட்டின் பழைவாதச் சூழலுக்கு எதிரான அவருடைய குறும்புத் தனமான உபாயங்களும் வீட்டை விட்டு விரட்டப்பட்ட பின் பான துறவு வாழ்க்கையின் சித்தரிப் பில் சாதியத்தினதும் மதஞ்சார்ந்த மூடத்தனங்களதும் கொடுமை நகைச்சுவையுடன் ஆனாலுங்கன தியாகவே வழங்கப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகள் பெண்களுக் கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எதி ரான கொடுமைகள் பற்றிய ஆழ் ந்த கவலையும் அவற்றுக்கு எதி ரான போராட்டமுமே பெரியாரின் சமூக வாழ்வின் முக்கியமான அடையாளங்கள் என்ற வகையில் பெரியார் சிறந்த முறையில் நம் கணி முன் நிறுத்தப்பட்டுள்ளார். அதைவிடத் தனிப்பட்ட குரோதம ற்ற அவரைக் காட்டுவதில் உள்ள கவனம் குறிப்பிடத்தக்கது. பெரியார் சோவியத் யூனியனுக்குப் போகு முன்பு கம்யூனிசம் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடற்று இருந்தாலும் கம்யூனிசம் பற்றி நல்லெண்ணமு டையவராகவே இருந்தார். சோவி
வேபரியார்? திை
பனுக்குச் ருடைய கொள்ை மிகவும் வலுவாயிரு த்தறிவு இயக்கத் சிகள் மேற் கொ கம்யூனிசத்தை த காப்பாற்றிய பெரி மாறி பின்பு கம்யூனி கேள்விக்கு யாரு இதுவரை தரவி லி தவிர்க்கப்பட்டுள் லினுடன் அவருடை 5ijë, TGOT 5 TIJ6OOTLI பெரியார் ஸ்ற்றா6 யனுடனோ மனத் போது அது திரை முறை சில சந்தேச ஒரு திரைப்படம் எ மாவுக்குள் தவிர்க் ளைத் தவிர்த்தால் டமாகப் பெட்டிக்கு முடங்கிப் போயிரு கும். எனினும் கவ மாக இடந் தெரிந் அளவோடு ஆட UrTL 6Ü g.TL" gÉlg,60 வழங்கியுள்ளமை ராட்டத்தக்கது. காட்சிகள் ஒவ்ெ ன்றும் மிகுந்த கவ த்துடன் காலச் சூ பற்றிய கருத்துட எடுக்கப்பட்டுள்ள ஒப்பனை குறிப்பா Sufunes==TS மிகவும் நேர்த்திய அமைந்துள்ளது பர் க் குறிப்பிட்டாக জয়তা 0up. நடிப்பைப் பொறு தளவில் தமிழகத்தி சிறந்த நடிகர்களு ஒருவர் என்று சொ லக்கூடியளவுக்கு 4 தியராஜ பெரியா பாத்திரத்தை மிகெ கச்சிதமாகவும் அ குரிய மரியாதைய னும் வெளிப்படுத் யுள்ளர், சிறிய பாத் ரம் பெரிய பாத்தி என்ற வேறுபாடில் மல் எல்லாருமே த தமது பாத்திரங்கை மதித்துச் சிறப்பா வழங்கியுள்ளன கதை பெரியாரி வாழ்வின் வெட முகங்களின் தொ தியாக ஒழுங்காக ெ தொய்வுபடாது சுை பட நகர்த்திச் செ லப்பட்டுள்ளமைக்கு இயக்குநர் முதலா படத்துடன் சம்பந்: பட்ட அனைவரைய பாராட்டுதல் தகும் தமிழ் சினிமாவி நலிவுக்குக் காரண தற  ைம க ட கா குறைபாடல்ல எ பதை நமக்கு நிை வுட்டுகிற ஒரு சி திரம் "பெரியார்'
-சிவா
 
 
 
 

ജ്ഞ 2007 (s
ககளில் கம்யூனிஸப் பாதிப்பு நந்தது. அதைப் பாவித்துப் பகு தைத் தடைசெய்யும் முயற் ள்ளப்பட்டமை பற்றி அறிந்து ள்ளி வைத்து இயக்கத்தைக் யார் ஏன் அந்தச் சூழ்நிலை சத்துக்கு மீளவில்லை என்ற ம் திருப்திகரமான பதிலை லை. திரைப்படத்திலும் அது ளதில் வியப்பில்லை. ஸ்ற்றா டய சந்திப்பு இயலாமற் போன
என்று கூறப்படுவது பற்றிப்பு லினுடனோ சோவியத் யூனி தாங் கலை வெளிப்படுத்தாத ப்படத்தில் வழங்கப்பட்டுள்ள ங்களை எழுப்புகிறது. ன்கிற வகையில் தமிழ் சினி க இயலாத மசாலத் தனங்க "பெரியார்” ஒரு ஆவணப்பு
அமைதி வரும் போது
SSS SS SS SS -(/4/00அவர்கள் வழங்கவுள்ள அமைதி வரும் போது கட்டாந் தரைகளும் முள்ளிக்காடுகளும், தாங்கள் வயல்களாக இருந்த ஒரு காலத்தை மறந்திருக்கக் கூடும். உக்கிச் சரிந்த நீண்ட மரத் துண்டுகளுக்குத் தமது நீண்ட கடற்பயணங்களின் மங்கிய நினைவுகள் மிஞ்சியிருக்க கூடும் கரும் பாசி படர்ந்த குட்டிச் சுவர்கட்குத் தங்களுக்கு மேலே ஒரு கூரையும் அதன் கீழே மனித நடமாட்டமும் பாடசாலைப் பிள்ளைகளின் கூச்சலும் பூசைகளும் தொழுகைகளும் செபங்களும் பிராத்தனைகளும் நோயாளிகளின் முனகல்களும் தாதிமாரின் காலடி ஓசையும் கனவுகளில் வந்து வந்து போகவுங் கூடும்.
அவர்கள் வழங்கவுள்ள அமைதி வரும் போது மனிதர் கூடாரங்களில் வாழவும் பார வாகனங்களிலிருந்து தண்ணிர் கறக்கவும் பிளாஸ்ற்றிக் பெட்டிகளில் மட்டுமே உணவைக் காணவும் கூடாரங்கட்கு வெளியே சென்ற குழந்தைகள் மீளும் வரை காத்திருப்பதையே தமது பொழுது போக்காய்க் கொள்ளவும் உயிரோடு இருப்பதற்காகப் படைமுகாங்களில் வசிப்போருக்கும்
|LÓ நற் உழைக்காமலே உண்ணவும் உடுக்கவும் கற்பித்தற்காக ட என். ஜி. ஒக்கட்கும்
தங்களுக்கு இந்த வாழ்வை வழங்கியதற்காக நடந்து முடிந்த போருக்கும் எல்லாவற்றையும் இயலுமாக்கியதற்காக ஒரு அந்நியத் தேவுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருக்கவும்
பழக்கப்பட்டிருக்கக் கூடும்.
அவர்கள் வழங்கவுள்ள அமைதி வரும் போது படை முகாங்களின் மதில்கள் பருத்து நெடுத்திருக்கவும் படைமுகாங்களைச் சூழக் கண்காணிப்புக் கோபுரங்கள் எந்நேரமுங் காவலிருக்கவும் அந்நியர் ஆணைகளின் படி அலுவல்கள் நடைபெறவுங் கூடும்.
அவர்கள் வழங்கவுள்ள அமைதி வரும்போது எவரும் கவிதைகளைப் படிக்காமலும் எவரும் பாடல்களை இசைக்காமலும் எவரும் கதைகளைப் பரிமாறாமலும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பும் அமைதியைக் குலைத்துவிடலாம் என்பதால் மனிதர் மெளனங்களிலேயே உரையாடவும் பழகிவிடக் கூடும்.
ஆனாலும், அவர்கள் வழங்கவுள்ள அமைதி வரும் போது அவர்களது ஒவ்வொரு உடல் அசைவும் அவர்களை மிரட்டவும் அவர்களது சுவாசத்தின் ஒலி அவர்களது தூக்கத்தைக் கெடுக்கவும் அவர்களது நிழல்கள் அவர்களை அச்சுறுத்தி நடுங்கச் செய்யவும் அவர்கள் வழங்கவுள்ள அமைதி அவர்களையே விழுங்கி விடவுங் கூடும்.

Page 16
Ա506Ն 2OOT
TTTT TTS T LLSLLLS LLL LLLSLLL
த்துவ நாடுக ஜேர்மனியின் ரில் யூன் 6ம் நடைபெற்றது கும். அமெரிக் எள்ளி, ஜேர்மனி பான். ரஷ்சிய நாடுகளாகும். முதலாளித்து குளும் அமெரி LITETT A FA|  ைமுன்னி ளுமாகும். இ கருப்பொருள வருவதைத் து ற்சாலைகளில் படும் பச்சை ஏனைய அழி கட்டுப்படுத்தி போதைய நிக வாசியாகக் முன் வைக்க க்க அதிபர் 1 தெரிவித்தார் இவ் 8 உச்
LITAJIET ELDELIT பையும் எதிர் எதிர்ப்பு ஆர்ப் என்டனர். 161 ப்பில் ஈடுபட் பொtள அ மோதலில் படு மீ தூரத்திற்கு போடப்பட்டிரு டக்காரர்கள்
ார் 134 மில் காப்புக்காகர் உலக முத நாடுகளின் மீ ITETLEET) துன்ப துயரங் தமது டே யான எதிர்ப்பு ஆாரர்கள் சே காட்டினர் ஏ துவ நாடுகள் HFlel olar LLİKLİL வளர்ந்து வரு ரப்புகள் கன் களாகும் அத நாடுகளின் ட
த்த ஆர்ப்பாட்
இதம்பையா இல 47, 3வது மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்க்கட் ெ
 

பஏககே) அnழ்த்துக்கள் புதிய - ஜனநாயக கட்சி தனத 29வது ஆண்டுர்ை பிரவேசிக்கிறது. பழைய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 1978 யூலை 3ம் திகதி பிறப்பெடுத்த கட்சி தனது மாக்சிச லெனினிச மா ஒசேதுங் சிந்தனைப் பாதையில் பல்வேறு சவால்கள் நெருக்கடிகள் துன்பங்களுக்கு முகம் கொடுத்து உறுதியுடன் முன்னேறி வந்துள்ளது. புதிய பூமி தனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
.  ̄
¬¬
aि GB = ## ॥ागा5 ஹெய்லினெண்டாம் நசு முதல் ம்ே திகதி வரை இது 33வது மாநாடா கா, பிரித்தானியா பிரா ரி. இத்தாலி, கனடா, யப் ா ஆகியனவே இவ் 08 இவைதானி இன்றைய வ ஏகாதிபத்திய நாடுக க்காவின் தலைமையி மயமாதல் நிகழ்ச்சி நிர ன்று முன்னெடுப்பவர்க |வ் டச்சி மாநாட்டின் ாக புவி வெப்பமடைந்து நடுப்பதற்கு எசுத்தொழி இருந்து வெளியேற்றப் விட்டு வாயுவையும் வுதரும் வாயுக்களையும் → அளவை தற் லையில் இருந்து அரை குறைக்கும் கோரிக்கை ப்பட்ட போதும் அமெரி புவு தனது எதிர்ப்பைத்
சி மாநாட்டையும் அதன் ாதிக்க உலகமயமாக்கி ந்து ஒரு லட்சம் மக்கள் பாட்டத்தில் கலந்துகொ O பொலிசார் பாதுகா டனர். அவர்களில் 25 திகாரிகள் ஆர்ப்பாட்ட காயம்பட்டனர், 12 கி ந முட்கம்பி தடுப்புக்கள் ந்தன. 140 ஆர்ப்பாட் கைது செய்யப்பட்ட லியன் டொலர்கள் பாது செலவிடப்பட்டது. வாளித்துவ செல்வந்த தும் அவற்றின் கொடூரக் ல் உலக மக்கள் படும் களின் வெளிப்பாடாகத் னங்களையும் வன்மை களையும் ஆர்ப்பாட்டக் ாபாவேசமாக வெளிக்கு காதிபத்திய முதலாளித் தாம் நினைத்தபடி உல
முடியாது என்பதற்கு ----- In ELF.W.F. Lelahah Rifle ET ET =
முன்னான சாட்சியங் நள் ஒரு பகுதியே ேெ டச்சி மாநாட்டை எதிர் டங்களாகும்.
—
காழும்பு 11 அச்சுப்பதிப்பு