கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.08

Page 1
LLLL S S S S SSSSSSSSSSSSSS S SSSSS S SS S SS SS SS SS
L. Luunja
டயர் நடுத்தர வர்க்கத்தினர் சொந்து சுகம் பெற்ற கரளன் டும் அதி டயர் சுகபோக வரக்கத்தினர் அவர்களின் ஆளும் வர்க்க பிரதிநிதிகள் என்போர் மட்டுமே உயர்ந்து சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவினால் பாதிக்கப்படாதவராக உள்ளனர். இவர்கள் நாட்டின் சனத்தொகையில் பத்து வீதத்தினர் மட்டுமே மிகுதியா எவர்கள் பல்வேறு நிலைகளிலும் உழைக்கும் மக்களா வர் இவர்கள் தான் இன்றைய அத்தியாவசியப் பொருட் களின் அதிகரித்த விலை உயர்வுகளால் பாரம் சுமந்து அவதிப்படுபவர்களாக உள்ளனர்.
பெற்றோலியப் பொருட்களும் எரிவாயுவும் உச்ச விலைக LLLLLL LLLLL S TL LL LLLLDDD SS S S L L L LS S L T DLD S T Y தோட்டத் தொழிலாளர்கள் உட்பட கிராம நகரப்புற மக்க ளிகள் அன்றாட டாவுக்குரிய கோதுமை மாவின் விலை ரி 5 ரூபாவிலிருந்து அறுபது ருபாவரை விற்கப்படுகிறது. அதேபோன்று மண்ணெண்ணை தொழிலாளர்கள் விவ சாயிகள் மீனவர்களுக்கு தாங்க முடியாத விலை டயர் வாகி உள்ளது பால் மாவின் விலைகள் 15, 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் போக்கு வரத் துக் மீண்டும் மீண்டும் உயர்ந்தப்பட்டே
வருகின்றன. இவற்றால் ஏகப்பெரும்பான்மையான மக் கள் நா நிமிர்த்த முடியாத அாவுக்கு அமுக்கப்பட்டு வருகின்றனர் நா இறக்குமதியும் தனியார்மயப்படுத் தலும் உள்ளுர் விவசாய சிறுதொழில் உற்பத்திகளை
நாசம் செய்து விட்டா மீதான வற்வரி உட்பட்ட குமதியாளர்களின் கொள் Lantant into claim வருகின்றா நாட்டின் ே TLLaut er sionsff Gatouain in Gilg. களிடம் எப்பவோ நாரை சியவைகளும் கையிழக்க றின எதிர் விளைவுகளை செலவின் அதிகரிப்பாக பாரங்களாகச் சுமந்து அ ட்டினி என்ற நிலைக்கு ক্লা", வாழ்க்கைச் செலவின்
rygterst Tripomflutteggio, முனைகளிலும் நாட்டின் காப்புகளிலும் நாளாந்தம் செலவிடப்படுகிறது அந் செய்ய மக்களது அன் ானப் பொருட்கள் மீது நன. உலகம் சந்தையி ாக் ஆப்கானிஸ்தான்
LInstyp Tamsiai
தொடுத்து நிற் விளாவேயாகு
Li Rur மோதிக்கம்
OG
இலங்கை மக் சர்வதேச சழு இலங்கையின் மசிங்கா தெரி வின் இரண்ட ந்து கொண்டு ட்டுள்ளார். ளின் மன்றாட் பபிப்பதற்காக
வரும் ஐக்கிய சிறிதுங்க ஆய :Lumla, né, ETI LIII கட்சித் தக யாக அழைத் பிரதம அதிதி III, LITT BILL அரசாங்கம் துடன் நன்ன தனக்கு ஆதா பீடுடன் நடத ந்த முடியும் களினதும் நா
 
 
 

エ "cm cm 。
16
சுழற்சி 105
| alriasi Gaál elutaág
இறக்குமதிப் பொருட்கள் பல நிலை வரிகளும் இறக் ளை பாபங்களும் பொரு அதிகரிப்புகளை ஏற்படுத்தி பாருளாதாரம் இன்று நம் ல் இங்ா நாட்டை மறு வரும் ராதிபத்திய வாதி Itinus intes பட்டு வருகின்றா இவர் யே நாந்த வாழ்க்கை
மக்கள் சுமக்க முடியாத ரைகுறைப்பட்டினி முழுப்பு ள் தள்ளப்பட்டு வருகின்ற
அதிகரிப்புக்கு யுத்தம் ஒரு வடக்கு கிழக்கு புத்த ஏனைய பகுதிகளின் பாது EsimTis assourilor LINCOLN த புத்தச் சொவு எடு ாட அத்தியாவசியப் பாவ விலைகள் ஏற்றப்படுகிள் விலை ஏற்றம் என்பது பானம் பெனான் அமெரிக்க ஏகாதிபத்தியம் கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் எண்ாெய் எரிவாயு அந் நாடுகளை காப்பற்றி செலுத்த முற்பட்டுள்ள யுத்த
தொடர்ச்சிம்பகப்
புத்தம் 2லகமயமாக்கல்கரனம்
ர்வதேசத்திடம் ண்டியிடும் ரணில்
esini Toulub IIIIIIT கத்தின் தலையீட்டைக் கோருவதாக எதிர்க் கட்சித் தளபவர் ரணில் விக்கிர த்துள்ளார். மக்கள் கண்காணிப்பு குழு வது மாநாட்டில் பிரதம அதிதியாகக்கல் பேசும் போதே அவர் அவ்வாறு குறிப்பி காணாமல் போனவர்களது டறவினர்க த்தை எதிர்க்கட்சித் தலைவரிடம் சமர் மக்கள் கண்காணிப்பு குழுவின் தலை சோஷலிா கட்சியின் தலைவருமான சூரிய ம க கு வின் அழைப்பாளரும் முன்னணியின் தலைவரும் பாராளு ாருமான மனோகணேசனும் எதிர்க் ா அம்மா நாட்டிற்கு பிரதம அதிதி நந்தனர்.
T. YujigIGalay,ITasvirLIJouavilosiy liriia#iafiliTLD தல்களையும் காண்ாமல் போதலையும் முத்தப் போவதில்லை என்று கூறிய லும் எதுவும் செய்யமுடியாது மக்கள் பளித்தால் சர்வதேச சமூகத்தின் தயை ஸ்கா கானா மோதல்களை நிறு ாவும் கூறியுள்ளனர். அத்துடன் மக் al III, Ermitetul lf al IIlies||||
வெளிநாட்டுத் தலையீடு தோணவும் கூறியுள்
TITOJ இது கடந்த ஜனாதிபதி தேர்தலில் 49 லட்சம் வாக்குகளை பெற்ற ஒரு தலைவரின் நம்பிக்கை யாகும் அவரை நம்பி மனோகளேசனும் சிறிது TLTLT S TTTTTT T STLLLLLTT LLLLLLLLD S LLLL னர்களை அவரிடம் அழைத்துச் சென்றமை இன் ளொரு வேடிக்கையாகும் தேர்தல் சர்ரி பிடித் துவிட்டால் மீட்சி கிடையாது. இதைவிட மேலும் பலவிடயங்காய் பிதற்றுவார்கள் கடத்தல்கள் காணாமல் போதல்கள் பற்றி ஏற்க எனவே ஐநா சபைக்கு மக்கள் கனர்காணிப்பு குழு அறிவித்து விட்டதாகவும் அங்கே உரிய நடவடி க்கை எடுக்குமென்று அடிக்கடி மனோகனேசள் அறிக்கை விட்டுவருகிறார் கானாமப் போனோ ரை தேடி அறியும் குழுவின் தாவர விக்கிரமபா குவும் சர்வதேசத்திற்கு அறிவித்து வருவதாக தெரிவித்து வருகிறார். இவர்கள் சர்வதேச சமூக த்திற்கு அறிவிப்பதை மட்டுமே அதி டயர் நடவடிக் கையாகக் கொண்டுள்ாளர் இவர்களுக்கும் அப்பால் ஒருபடி மேலே சென்று சர்வதேசத்தின் உதவியை பெறப்போவதாக ரணில்ப்ேபோது அறிவித்துள்ளார்.
தொடர்ம் பக்கம்

Page 2
(2) سےwZWاو
மேல்கொத்மலை நீர் மின் உற்பத்தி திட்டம் பாரிய அழிவுகளையும் கடுமையான பாதிப்புக்களையும் கொண்டு வரும் என்று கூறியபோது சிலர் அதைப் பொருட்படுத்தவில்லை. அப் பகுதியின் 498 வீடுகள் இத்திட்டத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டன. புதிய பெரிய வீடுகள் தருவதாக ஆசை காட்டியே அவ்வாறு செய்யப் பட்டன. ஆனால் அவ் வீடுகள் சிறியவை மட்டுமன்றி முழுமையாக வழங்கப்படவும் இல்லை. மேலும் அவ் வீடுகளுக்கு கீழாகவே நீர் பாயும் சுரங்கம் அமைக்கப் பட்டும் வருகின்றது. ஏற்கனவே அமைக்கப்பட்ட நீர்த்தே க்க அணைகளால் மண்சரிவுகள் நில வெடிப்புகள் அதிர்வு களே இடம் பெற்று வருகின்றன. அவற்றால் இடம் பெயரும் மக்கள் எங்கு குடியிருப்பது என்பது தெரியாது இன்றும் அலப்படுகின்றனர்.
இவ்வாறான பாதிப்புக்களுக்காகவே இத்திட்டம் கைவிட ப்பட வேண்டும் எனக் கோரி மேல் கொத்மலைத்திட்ட த்திற்கு எதிரான மக்கள் இயக்கம் போராடி வந்தது. ஆரம்பத்தில் இத்திட்டத்தை எதிர்த்த ஆறுமுகம், சந்திர சேகரன் போன்றோர் பின்பு அமைச்சுப்பதவிகளுக்காக அத்திட்டத்தை ஆதரித்தனர். அத்துடன் அவர்களது
சர்வதேசத்திடம் 1ம் பக்க தொடர்ச்சி
சர்வதேசம் என்ன செய்யும்? அவரை ஆட்சியில் அமர்த்தும் என்ற நம்பிக்கையில் ரணில் காய்களை நகர்த்துகிறார். அவரது ஆட்சிக் கனவுக்கு மனித உரிமை மீறல்கள் படிக் கற்களே தவிர பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம் அல்ல. நாட்டினி இறைமையைப் (தத்தம் ஆட்சிகளை) பாதுகாப்பதற்காகவென்று அப்போதைய அரசர்களின் அழைப்பின் பேரில் ஒருவருக்கு பின்னர் இன்னொருவர் என்று வந்த போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் இந் நாட்டை 450 வருடங்களுக்கு மேல் அடிமைப்படுத்தி வைத் திருந்தனர். தேசிய இனப் பிரச்சினை கூர்மையடை ந்ததை பயன்படுத்திக்கொண்டு பலரின் அழைப்புகளின் பேரிலும் இங்கு அந்நிய சக்திகள் மறைமுகமாகக் கூடாரம் அமைத்து வருகின்றன. மேற்குலக நாடுகள் மனிதாபிமான உதவி என்ற கவசத்துடன் மனிதாபிமான ஏகாதிபத்தியமாக நாட்டிற்குள் புகுந்து வருகின்றது ஆனால் எந்தப் பிரச்சினை க்கும் தீர்வில்லை. பிரச்சினைகள் மேன் மேலும் சிக்கலா க்கப்பட்டே வருகின்றன. இந்த நிலைமைகளுக்கு இந்நாட்டை ஆண்ட இரண்டு பேரினவாத முதலாளித்துவக் கட்சிகளும் என்ஜி, ஒக்களும்
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியைவிடக் கருணாநிதி ஆட்சி இருப்பது இலங்கைத் தமிழருக்கு நல்லது என்று சிலர் இன் னமும் நினைப்பது போல இங்கே பூரீ ல. சு. க ஆட்சியை விட யூஎன்.பி ஆட்சி நல்லது என்கிற மயக்கம் ஊக்குவிக்கப்படு கிறது. மனோகணேசன் போன்றோர் வெளிவெளியாகவே அதைச் செய்கிறார்கள். தமிழ்ச் செய்திப்பத்திரிகைகளில் எழு
கிறார்கள் பூண் பிற்பகுதியில் தினக்குரலில் வந்த விரிவான ஒரு கட்டுரையில் விடுதலைப்புலிகள் தமது இடைக்கால நிர்வாக ஆலோசனையை முன்வைத்த கையோடு சனாதிபதி சந் திரிகா மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களைப் பறித் தெடுத்து அந்த ஆலோசனையை யூ என்.பி அரசாங்கம் கருத் திற் கொள்ள இயலாமற் செய்துவிட்டார் என்ற விதமாக எழு தப்பட்டிருந்தது. உண்மை நிலைமை வேறு யூ என். பி அரசா ங்கத் தரப்பு அடுத்தடுத்து மூன்று தடவை முன்வைத்த குறை பாடான ஆலோசனைகள் ஏற்புடையதாக இல்லாததாலேயே விடுதலைப் புலிகள் தமது ஆலோசனையை முன்வைத்தனர். யூ என்.பி. தலைமை அது பற்றி நீண்டகாலமாக இழுத்தடித்த பின்பே சந்திரிகா பூ எண். பி ஆட்சியைக் கவிழ்க்கும் தனது அதிரடி வேலையைத் தொடக்கினார். அன்று யூ என். பி. யோக்கியமாக நடந்தது என்றால் விடுதலைப் புலிகள் ஏன் பேச் சுவார்த்தைகளினின்று விலகினார்கள் என்ற கேள்விக்கு மறு மொழி சொல்லி விட்டுத் தங்கள் யூ என். பி. சார்பு விளக்கங் களை நமது 'நிபுணர்கள் முன்வைப்பது நல்லது.
இ ஜியான்னி வற்றிமோ என்ற முக்கியமான இத்தாலியப் பின் நவீனத்துவவாத மெய்யியலாளர் முன்பு கம்யூனிஸ்ற்றாக இரு ந்து 1968ல் நடந்த ஐரோப்பியக் கிளர்சிகளின் பின்னணியில் பின்நவீனத்துவத்தை நோக்கி நகர்ந்து மாக்ஸியச் சிந்த னையைவிட்டு விலகிச் சென்றவர். எனினும் எங்கள் உள்ளுர் ஒடுகாலிகளைப் போலல்லாமல் சமூகம் பற்றிய ஆழமான அக்
கிற சில கட்டுரையாளர்களும் அதையே வேறுவிதமாகச் செய்
மேல்கொத்மலைத் திட்டத்ை எதிர்த்துப் போராடியோர் சிறை
காட்டிக் கொடுத்தோர் ஒப்பந்தம் பெற்
உள்ளுர் பிரமுகர்கள் அத்திட்ட ஒப்பந்தா ரர்களாகிப் பணம் சேர்ட் உள்ளனர். உண்ணாவிரதம் இ கமாடிய ஒரு கும்பல் இவ் ஒ இருக்கிறார்கள். மலையகத்தில்
மத்தியில் சேர்ந்திருந்து கழுத்த சங்க- அரசியல் தலை மைகளு கலையாகும். அந்த கலாச்சாரம் த்திட்டத்திலும் அரங்கேறி இருச் ஆனால் அதை எதிர்த்து வந்த ே திட்டத்திற்கு எதிரான மக்கள் இ தும் அதனை எதிர்த்தே வருகிற ங்களை தலவாக்கொல்லை ரா நடாத்தியது. இதில் புதிய- ஜனந பினர்கள் ஆதரவாளர்கள் பெ கொண்டு புரட்சிகர வெகுஜனப்
உத்வேகம் அளித்தனர். பொலீஸ் கும் காடையர்களின் தாக்குத6 ளாகி உயிராபத்துக்களையும் எ அப்போராட்டங்களில் அமைப்பு
பொறுப்பேற்க வேண்டும். இ பங்கு குறைவானதல்ல,
சர்வதேசம் என்பது ஏகா அவற்றின் சந்தைகளுக்காகவு விடயங்களிலும் தலையிடுகிற இராணுவ ரீதியாகவும் இலங் நோக்கில் செயற்படுகிறது. நாட்டின் இறைமை, மக்களின் மட்டுமன்றி மக்களின் எந்த எதிராகவே அவை இருக்கும் அத்தகைய சர்வதேசகத் தன் மையை மீட்கவோ மனித உ முடியாது. இலங்கை மக்க பாதுகாக்க வும் மனித உரிை யும். தேர்தல் வெற்றிகளுக்கா பணத்தை பெறுவதற்காகவும் டுப்பவர்ள் மக்களை தொடர் செயற்பட்டு வருகிறார்கள். இ போராட்டங்கள் மேல் கிளம் டுகிறது. தற்போதைய வாழ்க்கைச் செ
கறையுடனேயே இருந்து வ
ஹோமோ' எனும் அவரது அ6 அவர் மீண்டும் மாக்ஸிய நிலை க்கமாகி விட்ட தாகத் தெரிய6 ப்புக்காகப் பின் நவீனத்துவம் ே கொத் தடிமைகளிடம் இந்த வி எதிர்பார்க்க முடியுமா?
என். ஜி. ஒ பணத்திலேயே பிறர் வளர்ந்து செழித்த "சரிநிகர்' தோடு வாடி விழுந்து விட்டது. உலகச் சந்தர்ப்பவாதியின் கூ என்ற பேரில் மறுபிறப்பெடுத்து விழாக் கண்டது. எனினும் இ தீனமாக நடத்தப்பட்ட பத்திரி இருந்து வந்தது. இப்போது மி வண்ணப்படங்களுடன் தடித்த வெளிவருகிறது. சரிநிகரின் பு ருந்து பணம் வருகிறது? அது கொடை வழங்குகிற கரங்கள் எத்தகைய கட்டுப்பாட்டைக் கான விடைகளும் விளக்கங் பத்திரிகையை இவ்வாறு வெ6 தப்பா என்பதை வாசகர்கள் மு ஒரு கட்சிப்பத்திரிகை பற்றியே நிறுவனத்தின் வெளியீடுகள் தெளிவான அடையாளம் உ நிதியிலும் இரகசியமான நிதி 6 ஏடுகளின் அடையாளம் கலங் கிற உரிமை மக்களுக்கு உண
 
 
 
 
 
 
 
 
 

ஒகஸ்ட் 2007
Øවර්ට්
யில்
pരീ !
த்தின் பலவகை பதில் மும்மரமாக ருப்ப தாக நாட ப்பந்தகாரர்களில் தொழிலாளர்கள் றுப்பது தொழிற் நக்கு கை வந்த மேல் கொத்மலை
கிறது.
மல் கொத்மலைத் யக்கம் இப்பொழு து. பல போராட்ட கல கொழும்பில் ாயக கட்சி உறுப் ருமளவில் பங்கு போராட்டத்திற்கு அடக்குமுறைக் ல்களுக்கும் உள் திர் கொண்டனர். ரீதியாக முன்
தில் தமிழ்தேசியவாதிகளின்
திபத்திய நிகழ்ச்சி நிரலுடன் ம் ஆதிக்கத்திற்காகவும் எல்லா து. பொருளாதார ரீதியாகவும் |கையைக் கபஸ்ரீகரம் செய்யும்
இறைமை போன்றவற்றுக்கு வொரு போராட்டத்திற்கும்
லையீடுகளால் நாட்டின் இறை ரிமை மீறல்களை தடுக்கவோ ளாலேயே இறைமையைப் ம மீறல்களை தடுக்கவும் முடி கவும் வெளிநாடுகளிலிருந்து போராட்டங்களை முன்னெ ந்தும் ஏமாற்றுபவர்களாகவே தனால் நேர்மையான மக்கள் ப முடியாத நிலை காணப்ப
லவு அதிகரிப்பு மனித உரிமை
嗣岛nj,“áš@。
ண்மை யை நூலில் ப்பாட்டு க்கு நெரு வந்து ள்ளது. பிழை பசுகிற எண். ஜி. ஒ
தமான நேர்மையை
து என். ஜி. ஒ பணத்திலேயே என். ஜி. ஒ பணமழை ஓய்ந்த பிறகு சீரழிந்த ஒரு பத்திரிகை டாரத்தில் முகாமிட்டு 'நிகரி |ச் சிறிது காலத்திலேயே மூடு நந்த வரைக்கும் ஓரளவு சுயா கை என்ற மரியாதை அதற்கு னுமினுப்புத்தாளில் வண்ண தாளில் பருத்த சஞ்சிகையாக திய அவதாரத்திற்கு யாரிடமி பார் மூலம் வழங்கப்படுகிறது? வெளியிடுகிற கரங்கள் மீது கொண்டுள்ளன? இவற்றுக் களும் முக்கியமானவை. இப் ரிக்கொண்டு வருவது சரியா டிவு செய்யட்டும்.
ஒரு முதலாளியப் பத்திரிகை பற்றியோ வாசகர்கள் நடுவே ண்டு எண் ஜி. ஒ நிறுவன பழங்கல் மூலமும் நடத்தப்படும் கலானது தெளிவைக் கோரு டு.
நின்று செயல்பட்ட வெ. மகேந்திரன், ஆர். ஜெயசீலன், எஸ். சுகேசனன், எஸ். மோகன்ராஜ், எஸ். கிருஷ்ணப்பிரியன் ஆகிய புதிய- ஜனநாயகக் கட்சித் தோழர்கள் பழிவாங்கப்பட்டு இன்று அவசர காலச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் இருந்து வருகின்றனர். அவ்வாறே அவர்களுடன் அவ் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு பற்றி வந்த புகையிரத தொழிற்சங்கத் தோழர்களும் ஏனையோரும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மலையகத்தில் இ.தொ. கா மலையக மக்கள் முன்னணி என்பனவற்றின் காட்டிக்கொடுப்பால் ஒப்பந்தகாரர்களாகியோர் பணம் சம்பாதிக்கின்றனர். மக்களுக்காக அத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய தோழர்கள் சிறையில் இருந்து வருகின்றனர். இவற்றை காணும் போது மக்களுக்காகப் போராடுவதும் அதில் வரும் துன்ப துயரங்களை ஏற்று தொடர்ந்தும் போராடுவது கம்யூனிஸ்டுகளின் பாரம்பரியம் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து ஆளும் வர்க்கத்துடன் கைகோர்ப்பது பிற்போக்கு அரசியல் தொழிற்சங்க தலைமைகளின் பாரம்பரியம். இதனை மலையக மக்கள் விரைந்து உணர்ந்து கொள்ளவே செய்வர்.
மீறல்கள் போன்றவற்றுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு ணர்வை ரணில் மீண்டும் ஒரு முறை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். அவர் சர்வதேச வலைப் பின்னல் என்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை கொண்டு செல்ல முயற்சிக்கிறார். அதன் மூலம் சர்வதேச ஆதரவுடன் ஆட்சிக்கு வரப்பார்க்கிறார். அதற்கு மனோ கணேசன் போன்றவர்கள் துணை நிற்கிறார்கள். அதில் அவர்களின் அரசியல் இருப்பும் பிழைப்பும் தங்கி இருக்கிறன. நாட்டின் இன்றைய மோசமான நிலைமைகளுக்கு ராஜபக்ச அரசாங்கம் பாரிய பொறுப்பை ஏற்க வேண்டும். அது மக்கள் விரோத ஆட்சியையே நடத்துகிறது என்பதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை. ஆனால் அதற்கு மாற்று ரணில் அரசாங்கமல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் ரணிலும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையின் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலுக்கும் ஆட்சிக்கும் புதிய வர்கள் அல்ல. மனித உரிமை மீறல்களைச் செய்யாத புனிதர்களும் அல்ல. மக்கள் மூன்றாவது அரசியல் பாதை ஒன்றைத் தமக்குரியதாகத் தேர்ந்தெடுப்பதைத் தவிர மாறி மாறி இரண்டு கட்சிகளின்
தலைமைகள் மீதும் நம்பிக்கை வைப்பது வீணானதாகும்.
குடுமிமலையைப் பிடித்ததையிட்டு நகரெல்லாம் சுவரொட்டி கள் காணப்படுகின்றன. குடுமி மலையை ஒரு தேசியச் சின் னமாகக் காட்டுகிற விதமாகவே சில சுவரொட்டிகள் அமை ந்திருந்தன. தேசியக் கொடியில் உள்ள சிங்கத்தின் இடத்தில் குடுமி மலையைப் பொறித்துவிடுவார்கள் போல இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் அது இனமதச் சார்பற்ற ஒரு கொடி யாக அமையும் என்றே தோன்றுகிறது.
மில்லை, காசு மிச்சமில்லே' என்ற பாட்டு 1950 "அளவில் அந்தமான் கைதி’ படத்தில் வந்தது. இப்போது ஐந்து ரூபாவு க்குத் தாளே இல்லை. ஐநூறல்ல ஐயாயிரம் ரூபா கூட எங்கே போகிறது என்று தெரியாத விதமாக விலைவாசிகள் ஏறிக் கொண்டே போகின்றன. விரைவில் ஐயாயிரம் ரூபா நோட்டுக் கூட புழக்கத்துக்கு வந்து விடலாம். அப்போது "ஐயாயிரம் நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி' என்று பாட்டை மாற் றிப் பாடலாம். போகிற போக்கில் இதற்கு அதிக காலம் காத்தி ருக்க வேண்டி வராது.

Page 3
அரசியல் சமூகப் பிரச்சினைகளுக்கு
நீதிமன்றங்கள் தீர்வைத்
எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்திற்கு படை யெடுக்கும் இலங்கைத் தமிழர்கள் வரலாறு இன்னும் தொடர்கிறது. தற்போது தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத சக்திகளும் தமிழ் மக்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கில் நீதிமன்றத்திற்கு செல் கின்றன. ஜே.வி.பி. ஹெலஉறுமய சுனாமி பொதுக்கட்டமைப்பிற்கு எதிராக உயர்நீதி மன்றத்திற்கு சென்றது. அதுபற்றிய உயர் மன்றத் தீர்ப்பை அடுத்து வடக்கு கிழக்கு சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவார ணம் வழங்க வேண்டிய அரசாங்க த்தின் பொறுப்பு கைவிடப்பட்டது. வடக்கு மாகாண த்தையும் கிழக்கு மாகாணத்தையும் தனித்த னியாக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு பேரினவா திகளின் வெறிக்கு தீனிபோட்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டி பேரினவாதிகள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தனர். அங்கு அவர்களுக்கு சார்பாகத் தீர் ப்பு கிடைக்காததால் அத்தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு மேன் முறையீடு செய் தனர். அதனை உயர்நீதிமன்றம் விசாரணை க்கு எடுத்துக் கொண்டுள்ளது. மூதூர் சம்பூர் பகுதிகளை அதி உயர்பாதுகா ப்பு வலயமாக்கும் அரசாங்கத்தின் பிரகடனத் திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவ்வாறான வழக்கு களை இனிமேல் தாக்கல் செய்ய வேண்டா மென கூறி அவ்வழக்கை உயர் நீதிமன்றம் முடிவுறுத்திவிட்டது. பலாலி, வலிகாமம் வடக்கு போன்ற பகுதிக ளை அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக்கிய மைக்கு எதிரான வழக்குகள் இன்னும் உயர் நீதிமன்றத்தில் இருக்கின்றன கொழும்பு லொட்ஜ்களிலிருந்து தமிழர்களை வெளியேற் றிமைக்கு எதிரான வழக்கும் இன்றும் உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும் தீர் க்க முடியாத பிரச்சினைக்கு நடைமுறையில் இருக்கின்ற சட்ட முறைமைக்குள் சட்ட ரீதி யான தீர்ப்பை காண்பதற்காக நீதிமன்றத்தி
பணி டாரநாயக்கா குடும்பத்தின் கடைசி அரசியல் வாரிசாக இருந்து வருபவர் அனுரா பண்டாரநாயக்கா அவர் ஒரு பிரம்மச்சாரி அரசியல்வாதி. இன்றைய மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தும் வருகிறார். இடையிடையே திடீர் முடிவு எடு ப்பதும் அதிரடிப் பேச்சுக்கள் பேசுவதும் அவ ரது கூடப் பிறந்த இயல்புக் குணம் முன் தயா ரின் காலத்திலேயே தந்தை தாய்க் கட்சியை உதறித்தள்ளி விட்டு யூஎன்.பி. யில் சேர்ந்து அமைச்சர் பதவி வகித்தவர் அக்கா சந்திரிக் காவுடன் முரண்பட்டாலும் சகோதர பாசத் தைக் கைவிடாதவர்.
இத்தகைய மணிசர் எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்பதைக் கூட இருப்பவர்கள் தானும் ஊகிக்க முடியாது. இருப்பினும் அவ ரது பேச்சில் அவ்வப்போது சில உண்மைகள் வெளிப்படுவதைக் காண முடியும் அவரது கூற்றுக்களில் காணப்படும் உண்மைக் கூற் றுக்களை அதிகாரத்தில் இருக்கும் எவரும் கணக்கில் கொள்வதில்லை. முன்பு சகோதரி சந்திரிகாவும் இப்போது மகிந்தவும் அனுரா அப்படித்தான் என்றவாறு அவரது பேச்சின் அம்சங்களைத் தட்டிக் கழித்து வந்துள்ளனர்.
அனுரா பண்டாரநாயக்கா போட்டுடைக்கும் உண்மைகள்
ற்கு செல்லும்போது நீதிமன்றம் இருக்கின்ற சட்டத்திற்கு அமைவாகவும் இருக்கின்ற நிர் வாக கட்டமைப்பிற்கு அமைவாகவுமே தீர்ப்ப ளிக்கும். அந்த தீர்ப்புகள் இருக்கின்ற நிர் வாக கட்டமைப்பினர் இயக்கத்தை சில வேளைகளில் ஒழுங்கு படுத்துவதுபோல் அமைந்தாலும் பொதுவாக கட்டமைப்பை பலப்படுத்துவதாகவே அமைகின்றன. சட்டம் நீதிமன்றம் ஆகியவற்றின் கடமைகளும் இரு க்கின்ற அமைப்பை பாதுகாப்பதாகவே வரை யறுக்கப்பட்டுள்ளன. இருக்கின்ற சட்டமுறைமையினாலும் நிர்வா கக் கட்டமைப்பினாலுமே அதிகமான அரசி யல், சமூகப்பிரச்சினைகள் தோன்றுகின்றன. அவற்றை சட்டப்பூர்வமாக தீர்க்க வேண்டுமா னால் பாராளுமன்றமே சட்டங்களை ஆக்க வேண்டும். நீதிமன்றம் சட்டங்களை ஆக்குவ தில்லை. இருக்கின்ற சட்டமுறைமையின்படி அலுவல்கள் செய்யப்படுகின்றனவா இல்லை யா என்பதை பார்த்து தீர்ப்பளிக்கவே நீதிமன் றங்கள் இருக்கின்றன. இந் நிலையில் தீர்க்க முடியாமல் இருக்கும் அரசியல் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கும் படி நீதிமன்றத்திடம் கேட்பது வழிமுறையாக இருக்க முடியாது. அப்படி நீதிமன்றத்திற்கு அப்பிரச்சினைகளை எடுத்து செல்வ தை போராட்ட முறையாகக் கொள்வதினால் அதிகமாக பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் முடக்கப்படுகின்றன. நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் நிறைவேறுவதில்லை. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தனிமனிதர்களுக்கு எதிராக நிர்வாகத்தில் இருக்கின்ற சட்டங்களுக்கு மாறாக செயற் படுவதை தடுப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டு ள்ளன. அந்த உரிமைகளை அரசியல் சமூகப் பிரச்சினைகளுக்காக விரித்தோ ஆழமாக வே பிரயோகிக்க முடியாது. அவ்வாறான முயற்சிகள் அடக்குமுறையாள ர்களையும், மனித உரிமைகளை மீறுவோரை யும் பலப்படுத்துவதாகவே அமையும்.
ஆனால் அவரது கூற்றுக்களில் அநேகமாக யதார்த்தைப் பிரதிபலிக்கும் உண்மைகள் இருக்கும். சிலவேளைகளில் விசுறுத்தன மான விளல் அம்சங்களும் இருக்கச் செய்யும். அண்மைய காலங்களில் அவர் சுட்டிக் காட் டிய விடயங்கள் தெற்கின் ஆளும் அதிகார சக்திகளுக்கு உரிய போடுதலாகவே அமைந் திருந்தன. அரசாங்கம் வீண் விரயத்தையும் அதிகரித்த வாகனப் பாவனைகளையும் நிறு த்தவேண்டும். வாழ்க்கைச் செலவைக் குறை க்க வழிவகை காணப்பட வேண்டும். தாயா ரின் ஆட்சிக் காலத்தில் மூன்று வீதமாக இரு ந்த வாழ்க்கைச் செலவு விகிதம் இன்று 45 வீதமாக உயர்வடைந்து காணப்படுகிறது. இவற்றுக்குப் பரிகாரம் காணாது விட்டால் மக்கள் இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறி ந்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கை செய் துள்ளார் அனுரா
மேலும் தொப்பிகலவின் வெற்றி உண்மை யான வெற்றியல்ல. புலிகள் திரும்பவும் தாக் கக் கூடிய வலிமையுடன் இருக்கிறார்கள். எனவே யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினை க்குத் தீர்வு காண முடியாது என்றும் கூறியு ள்ளார். அத்துடன் வடக்கு கிழக்கை மீளவும்
 
 
 
 

- கைஸ்ட் 2007 1953ண் மகத்தான ஹர்த்தால் போராட்ட நினைவாக
போலி இடதுசாரிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்
போலி இடதுசாரிகளே! உங்களைத் தோழர்களே என்று விழித்து வணக்கம் கூறி இக்கடிதத்தை எழுத எமக்கு மனம் ஒப்பவில்லை. ஏனெனில் அது மனச்சாட்சி சம்மந்தப்பட்ட விடயம் தோழர்கள் என்ற சொல் மகத்தான அர்த்தங்கள் நிறைந்த சொல்லாகும். அதற்கான விளக்கத்தைப் பக்கம் பக்கமாக எழுதிக் கொள்ள முடியும். ஆனால் இடதுசாரிகள் என்று நீங்கள் உங்களையே இடையிடையே அழைத்துக் கொள்வதைக் கேட்க முடிகிறது. நாம் கேட்கின்றோம் எந்த அடிப்படையில் அவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்கள். பழைய சமசமாஜ- கம்யூனிஸ்ட் பெயர்களும் நிறம் மாறிய கொடிகளும் பழைய சிகப்புச் சட்டைகளும் இருந்தால் மட்டும் இடதுசாரிகளாகத் தொடர முடியுமா? தத்துவ நோக்கு என்ன? கொள்கை வேலைத்திட்ட நிலைப்பாடு என்ன? தொழிலாளர்கள் விவசாயிகளுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் தீர்வுகளும் யாவை? பரந்து பட்ட இவ் உழைக்கும் மக்கள் சார்பாக சமகாலத்தில் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துவந்துள்ளீர்கள். இன்று ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக ஜனநாயகம் மனித உரிமைகள் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் மக்களது பிரச்சினைகளைக் கையில் எடுத்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது. அவர்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்புடையோராக இருந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களோடு நின்று எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். அதனை மேலோட்டமாகப் பார்க்கும் மக்கள் நியாயமானது என வரவேற்கிறார்கள். ஆனால் இடதுசாரிகள் எனக் கூறிநிற்கும் நீங்கள் தொழிலாளி விவசாயிகள் மீனவர்கள் மற்றும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிவாயே திறக்காது அமைச்சர் பதவிகளுக்கும் அதிகாரக் கதிரைகளில் கிடைத்த எலும்புத்துண்டுகளுக்காகவும் மெளனம் சாதித்து வருகிறீர்கள். 1960ல் தொடங்கிய உங்களது பாராளுமன்ற சந்தர்ப்பவாதப் பயணத்தைத் தொடர்கிறீர்கள். அதிலிருந்து விடுபட ஒரு போதும் முன்வரமாட்டீர்கள் என்பதை உங்களது கைகளில் கட்டப்பட்டிருக்கும் மந்திரிக்கப்பட்ட பிரித்நுாலும் கறுப்பு சிகப்பு பாதுகாப்பு நூல்களும் எடுத்துக்காட்டுகிறன. ஒரு காலத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் மட்டுமே தலைவழங்கிய அன்றைய இடதுசாரிகளின் வாரிசுகள் எனக் கூறும் நீங்கள் விகாரரைகளுக்கும் கோவில்களுக்கும் முழங்காலில் நின்றுதலைவணங்கி உங்களையே தாழ்த்திக் கொள்கிறீர்கள். கொலைகள் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அதிகார துஷ்பிரயோகம் பற்றி கேள்விகள் விமர்சனங்கள் எழுந்தால் அதனை யூஎன்.பி அதிகாரப் பசியால் பிரசாரம் செய்கிறது என்கிறீர்கள். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி அதிகாரப்பகிர்வு தேவை என்றால் அதனைப்புலிப்பயங்கரவாதம் என்கிறீர்கள். ராணுவ ஒடுக்குமுறை வெற்றிகளை அரசாங்கத்தோடு சேர்ந்து கொண்டாடுகிறீர்கள். உலக மயமாதல் திட்டத்தை சந்திரிகா அரசும் தற்போது மகிந்த அரசும் நடைமுறைப்படுத்தி நிற்கும் போது ஒரு சிறு எதிர்ப்பைக் கூடத் தெரிவிக்க நீங்கள் தயாராக இல்லை. ஏகாதிபத்தியத்தை யூஎன்.பி அரவணைத்தால் அது பிழையானது. அதேவேலையை சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சந்திரிகாவும் மகிந்தவும் ஆதரித்துச் செயல்பட்டால் அது சரியானது. இது தான் வெட்கம் கெட்ட உங்களது போலி இடது சாரிக் கொள்கை நிலைப்பாடு பாராளுமன்ற ஆசனங்கள் ஒரு சிலவற்றுக்காகவும் அமைச்சர் பதவிகளுக் காகவும் ஏனைய பதவிகள் பசைகள் சலுகைகள் போன்றவற்றுக்காகவும் இலங்கையின் இடதுசாரி இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக விற்றுவிட்ட பாவிகள் அல்லவா நீங்கள் மறுபுறத்தில் பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு மாறானவர்கள் என்ற பெயரோடு இடதுசாரி இயக்கத்தை முன்னெடுக்கப் புறப்பட்ட விக்கிரமபாகுவும் சிறிதுங்காவும் மாற்று இடதுசாரி இயக்கத்தை சீரழித்துநாசம் செய்துள்ளதை மறுப்பார்களா? நீங்கள் என்ஜிஒக்களை உருவாக்கி எவ்வாறு பணம் பண்ணலாம் என்பதிலேயே காலத்தை ஒட்டி வருகிறீர்கள் வீராப்பாய் பேசுவதும் சிகப்பு வேஷம் போடுவதும் உங்களுக்கு கை வந்த கலை, அன்று மாற்று இடதுசாரி இயக்கமாக வளர்ந்து வந்த புதிய இடதுசாரி முன்னணியைச் சீரழிய வைத்து நாசமாக்கியதில் ட்ரொட்சி யவாதிகளாகிய நீங்கள் வகித்த பங்கும் பணியும் இலகுவில் மறக்கக்கூடியதல்லவே. இன்று என்ஜிஓ, பிழைப்புக்காக இடையிடையே ஏதாவது ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டம் எனக் கூறி யூஎன்.பி- தமிழர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒட்டி உறவாடிவரும் சீரழிந்த சிகப்புப்பிரமுக ர்களாகி இருக் கிறீர்கள் பாராளுமன்றத்திற்கு அப்பாலான வெகுஜனப்போராட்டப்பாதை நோக்கி வளரக்கூடியதாக இருந்த புரட்சிகர இடதுசாரி இயக்கத்தை சீர்குலைத்தவர்கள் நீங்கள் என்பதில் இரு கருத்துக் இடமில்லை. உங்களது குறிக்கோள் யாவும் என்ஜிஓ பணத்தின் மீதானதாகவே உள்ளது காணாமல்போனோர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ளோரைக் காட்டி உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் பணம் பெறுவதிலேயே கவனமாக உள்ள நீங்கள் தடுத்துவைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக அரசியல் இயக்கம் நடாத்த மறுப்பது ஏன்? மேற்கூறப்பட்ட இரண்டு பிரிவினரும் இடதுசாரி இயக்கத்தை இன்றைய கீழ்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ள போதிலும் நேர்மையான மாக்சிச லெனினிச வாதிகளும் இடதுசாரிகளும் இருந்துவருகிறார்கள். அவர்கள் பாராளுமன்ற போலி இடதுசாரிகளாலும் தற்போதைய எண். ஜி ஓ சீரழிவு நடாத்திவரும் வேஷதாரிகளான இடதுசாரிகளாலும் சீரழிக்கப்பட்டுள்ள இடதுசாரி இயக்க த்தை புதிய பாதையில் முன்னெடுக்கப் போராடி வருகிறார்கள் உண்மையான மாக்சிச லெனினிச சக்திகளையும் நேர்மையான இடதுசாரிகளையும் அடையாளம் கண்டு ஐக்கியப்படுத்தி முன் செல்வதில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். எனவே தான் போலி இடதுசாரிகளை நிராகரித்து புரட்சிகர வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் அணிதிரளும் அறைகூவலை 1953ம் ஆண்டின் மகத்தான ஹர்த்தால் போராட்டத்தின் நினைவாக விடுக்கின்றோம். எத்தகைய தோல்விகள் பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும் மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனைப் பாதையிலான புரட்சிகர இயக்கம் முன்னேறியே தீரும்.
ரத்தில் உள்ளவர்களுக்குவேப்பங்காயாகவே கசக்கும். அதனால் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக இருந்து வரும் அனுரா பண்டா
இணைத்து அதிகாரப் பகிர்வை வழங்கி தமிழ் முஸ்லீம் மக்களிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறு சுட்டிக்காட்டிய அனுரா பண்டார நாயக்கா ஏற்கனவே பேசிய ஒரு பேச்சில் புத்த குருமார் அரசியலுக்கும் பாராளுமன்றத்திற் கும் வந்த நிகழ்வு ஒரு துர்ரதிஸ்டம் எனவர் னித்திருந்தார். புத்தகுருமாரின் பாராளுமன் றப் பிரவேசம் பற்றி மீண்டும் அனுரா வலியு றுத்திக் கூறும் போது புத்த குருமார் விகாரை களில் இருக்க வேண்டியவர்களே அன்றி பாராளுமன்றத்தில் அல்ல. இவ்வாறு உண் மைகளை எடுத்துக் கூறுவது ஆட்சி அதிகா
ரநாயக்கா எந்த வேளையிலும் வெளியே வீசக் கூடியவர்களது பட்டியலிலேயே இருந்து வரு கிறார். அவர் ஏற்கனவேயும் வெளியே போடப் பட்டு பின்பு பணிந்து சென்று பதவி பெற்றவர். என்றாலும் உரிய நேரத்தில் போட்டுடைத்து உண்மைகளை வெளிப்படுத்தும் போக்குடை யவராகவே அனுரா இருந்து வருகிறார். எவ் வாறாயினும் அமைச்சராக இருக்கும் முக் கிய நபர் ஒரு வரது மக்கள் சார்புநிலைக் கூற் று கவனத்திற்குரியதாகும்.

Page 4
மூன்று தசாப்தங்களுக்கு முன்பு சீரும் சிறப்புமாகக் காணப்பட்ட யாழ்ப்பாணக்குடா நாட்டு வாழ்க் கை இன்று முற்றிலும் இலைகள் கிளைகள் யாவும் வெட்டப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட வெறுமரம் போல் காட்சி தருகிறது. இத்த கைய ஒரு அவல வாழ்க்கையைத் தான் இங்குள்ள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தனது பெயரை வெளிப்படுத்த விரு ம்பாத ஒரு நடுத்தர வயதுடைய பட்டதாரி ஆசிரியர் கூறினார்.
புதிய பூமியின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவர் யாழ்நகரில் மேற்படி ஆசிரியரிடம் யாழ்ப்பாண நிலை பற்றிக் கருத்துக் கேட்டபோதே அவர் தனது உள்ளக் குமுறலை மேற்கணிடவாறு வெளிப்படுத்தி னார். தான் இன்று ஆசிரியத் தொ ழிலும் விடுமாகவே இருந்து வருகி ன்றேன் என்றும் முன்பு பல சமூக அக்கறையுடைய பொது விடயங்க ளில் ஈடுபட்டு வந்ததாகவும் ஆனா ல் இப்பொழுது சாப்பிடுவதற்கும் தணிணிர் குடிப்பதற்கும் மட்டும் தான வாய் திறக்கின்றதாகவும் கூறினார். வீட்டில் நாயைக் கூட உரத்துக் கூடப்பிட முடியாதளவு க்கு பீதி சூழ்ந்து நிற்பதாகக் கூறி யதுடன் யாருடைய வீட்டின் படலை யும் கதவும் எந்த நேரமும் தட்டித் திறக்கப்படவும் ஊகித்து அறியக் கூடிய துப்பாக்கி மனிதர்களே மனிதர்களைச் சுட்டு வீழ்த்தி விட் டுச் செல்லும் கொடூரக் காட்சிகள் தொடர்வதையும் கோபம் கலந்த சோகத்துடன் எடுத்துக் கூறினார். அந்த ஆசிரியர் யாழ் நகரத்தின் தேசியப் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்பிக்கும் சமூக அக்கறை மிக்க ஒருவர். அவரது பிரதான பாடம் அரசியல் விஞ்ஞா னம். எமது நிலைப்பாட்டை ஏற்க னவே தெரிந்து கொண்டபடியி னால் மனம் திறந்து தனது கருத்து க்களைப் தயக்கமின்றிக் கூறினார். குடா நாட்டு மக்கள் 14 மணி நேர ஊரடங்கின் கீழும் மிகுதி 10 மணித் தியாலங்கள் திறந்து உலாவ விடப்
பட்ட நிலையிலும் திறந்த வெளிச் சிறைச்சாலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரு பத்தி நாலு மணிநேரத்தில் தங்க ளால் முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்ட எவரையும் எந்த ஆயுததாரி யும் சுட்டுண் கொன்றுவிட்டுப்போக லாம். அதைத் தடுப்பதற்கோ தட்டிக் கேட்பதற்கோ எவரும் இல்லை. ஆனால் அரச விசாரணை என்பது மட்டும் தவறாது நடைபெறுகிறது. அரசாங்கப் புத்தகப் பதிவுகளுடன் அவை முடிந்து விடும் என அவ் ஆசி ரியர் விரக்தியுடன் கூறினார்.
குடாநாட்டில் இடம் பெறும் கொ லைகள் ஆட்கடத்தல்கள் என்பன வற்றின் பின்னணி என்ன என்று
600MCGDu (og Orã6űUUzu ürü
நீங்கள் கருதுகிறீர்கள் எனக் கேட்ட போது அவர் தனக்கே உரி ய அரசியல் வரலாற்றுப் பாணியில் பதில் கூறினார். யாரிடம் அரசியல் அதிகாரமும் ஆதிக்கமும் இருக்கி றதோ அவர்கள் ஏனையோரை கொல்வதும் அடக்குவதும் தொடர் ந்து வந்துள்ள ஒரு விடயம் தான். முன்பு குடா நாட்டில் மாற்றுக் கரு த்துடையோர் துரோகிகள் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். பின்பு மாற்று இயக்கத்தவர்கள் கொல்லப் பட்டனர். இப்பொழுது நிலைமை மாறி பயங்கரவாதிகள் என்ற பெய ரில் அடையாளம் வைத்து தொடர் ந்து கொல்லப்படுகின்றனர். இத னால் ஒன்று மறியாத ஆனால் சந் தேகிக்கப்படும் சாதாரண மக்கள் கொல்லப்படுவதும் காணாமல் போவதும் நடைபெறுகின்றது. எல் லா இயக்கங்களிலும் இளைஞர் கள் யுவதிகள் இணைந்த போது விடுதலைக்காகப் புறப்பட்டுள் ளோம் என்றே சேர்ந்தனர். ஆனால் இன்று வரை எத்தனை இளம் உயி ர்கள் சகோதரப் படுகொலைகளா லும் பேரினவாத ராணுவ ஒடுக்கு முறையாலும் கொல்லப்பட்டு விட் டன. கருத்துச் சுதந்திரத்தையும் தனிமனித சுதந்திரத்தையும் ஏற் றுக் கொள்ளும் எவரும் மாற்று இயக்கத்தையோ மாற்றுக் கருத் தையோ கொண்ட எவரையும் கொல்லமாட்டார்கள் அப்படி அல் லாது மாறிமாறிக் கொலைகளைச் செய்பவர்கள் உண்மையான விடுத லைப் போராளிகளாகவும் மனித நேயம் மிக்க மக்கள் சார்பாளர்க ளாகவும் இருக்க முடியாது என்ப தே எனது திட்டவட்டமான நிலைப் பாடு எனவும் அவர் உறுதிபட எடு த்துக் கூறினார்.
மேலும் அவரிடம் குடா நாட்டுப் பொருளதார கல்வி நிலைபற்றிக் கேட்டதற்கு கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து விட்டது என்ற நம்பிக்கை யீனத்தை வெளிப்படுத்தினார். சற்று விபரமாகக் கூறுமாறு கேட்ட போது, குடா நாட்டுப் பொருளா தாரத்தில் விவசாயம் மீன்பிடி மற்
றும் சிறு தொழில்கள் என்பனவற் றுடன் கல்வி ஆகியவை அடி ஆதார மாக நிலைத்து வந்தன என்பதை எல்லோரும் அறிவர் அன்று வெங் காயம் மிளகாய் உருளைக் கிழங்கு புகையிலை வாழை, திராட்சை என்பனவும் சிறந்த ரக மீன்களும் தெற்கிற்கு அனுப்பப்பட்டு வந்தன. அந்த வருமானத்தில் வீடு கட்டிய விவசாயிகளும் மீனவர்களும் இரு ந்ததை அவர் நினைவுபடுத்தினார். ஆனால் இன்று அவையாவும் பாழா கிப்போன நிலையே காணப்படுகி றது. விவசாயிகள் மீனவர்கள் சிறு தொழில் செய்வோர் இன்று யாவும் இழந்து பசிபட்டினியுடன் வாழ்ந்து வருகிறார்கள் அரசாங்க உத்தி
bdib
யோகத்தர்கள் மட்டுமட்டுக்கு ഞg, ഞഖഴ്ച 9| சமாளிக்கிறார் 000 ரூபாவரை கள் கழிப்பனவுச 000 ரூபாவரை 9|ഞ9 ഞഖ5; கொண்ட எனது வாறு காப்பற்றி வேற்ற முடியும் எ முன்வைத்த அ6 நாட்டுத் தொட கள் ஓரளவிற்கு நாட்டுப் பொ க்கடிகளுக்கு நிற்க முடிகிற கிடைக்கும் புல ளின் உறவுகள் 6095 LITT 60T 95 (51புழக்கத்திற்கு ப பணச் சூழற்சி ம "புல்லுக்கும் அங் என்பதாகிறது. 6 அவர் மேலும் கூ நாட்டரிசி 100 ரூபா வரை விற் பக்கற் சீமெந்து மேல் விற்கப்படுக இருந்து கப்பல்க வருவதைப் பொ ஏறுவதும் இறங் கும் கடலில் ஏத চাণ্ডত্য) ০le#u@ €l! பொருட்களின் ெ றாக ஏறுவதும் இ த்து அட்டை முன வதும் குடா நாட்( வடன் இணைந்த னை நம்மவர்கள் ர்கள். அவ் ஆசிரியர் ஒ( LLUTT 6IT 6OTTT 956)ILD ளைப் பற்றிய அ! ராகவும் இருப்பத ரது அக்கறைகள் Gil Gug TuÝNU, GIŤ LID உழைத்து வாழும் மக்களைப் பற்றிய அவதானிக்க முடி வலைக்குச் செ
தாக உள்ளது. ற்கு மேல் தான் ஏனைய அத்திய பாருட்களை Lọ L[[f. 6ủì6)lg:ITU 6ủì GÝì6)JUPITu'Îlg,6
குத் தள்ளப்பட்டு றே கட்டிட மற்றும்
வேலை செய்து வேலை இன்றி பெற்று நிற்கின்ற யும் அவர் எடுத்து மேலும் அவரிடம் றிக் கேட்ட போ சை விட்டபடி அது கதை போலாகில் LITL gofT60)60 g, கலைக்கழகக் கt கிடக்கிறது. 6 பேருக்கு கல்வி பெறுகிறதே தவி நல்ல மன நிலை சூழலில் கல்விகற் (LDL9. LLALDT 60T 95 மறைந்து விட்ட6
les
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒகஸ்ட் 2OO
குடாநாடு மககளது வாழுகதை
ஆசிரியரைச் சந்தித்ததன் அனுபவப் பகிர்வு
I ́MT " " 7 . 7 7 1 。 நமக்கு கிடைக்கும் இவ்வாறு அவ் ஆசிரியருடன் வரத்து மிக மிக ஆபத்தான தாக கீழான சம்பளத் உரையாடிக் கொண்டிருந்த வே இருக்கிறது. பிரதான பாதைகளில் படி இப்படிச் என்று ளை நீங்கள் கொழும்பில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கள் எனக்கு 20, எப்படி வந்தீர்கள் என அவர் எம்மி எவரும் பிரயாணம் செய்யமுடியாது. வில் சம்பளம் கடன் டம் வினாவினார் விமான த்தில் கலியாண வீடோ செத்த வீடோ அந் ள் போக மிகுதி 14 என்று கூறியதும் 18000/= ரூபா நேரத்தில் அசைய முடி LITT g5). தான் கிடைக் கும் அல்லவாரிக்கற்றுக்கு என்று கேட் இவ்வாறு எடுத்துக் கூறிய அவ் எட்டுப் பேர் டு இதை விட அநியாயம் எங்கு ஆசிரியர் இத்தனை கொடூரங்கள் குடும்பத்தை எவ் இடம் பெறுகின்றது. என்றும் மத்தி யிலும் நமது மக்கள் நின்று தவைகளை நிறை கேட்டார். சென்னைக்குச் செல்ல பிடித்து வாழ்க்கையை நடத்துவது னக் கேள்விக் குறி 12 ஆயிரம் ரூபாயிலும் ரிக்கற் தான் நம்பிக்கை தருகிறது எனக் ஆசிரியர் வெளி எடுக்கலாம் அல்லவா என்று கேட் கூறி மக்களின் இருப்பை போற்றி ர்புடைய குடும்பங் ட அவர் குடாநாட்டுக்காரர் வெளி னார். தற்போதைய குடா நாட்டுப் பணத்தைக் கொண்ட இறுதியாக இனப் பிரச்சினையின் ருளாதார நெரு வர்கள் என்ற முடிவிலேயே இவ் தீர்வு பற்றிக்கேட்ட போது என்ன முகம் கொடுத்து வாறு அறவிடுகிறார்கள் போலும் தான் 'கம்பத்தில் ஏறிநின்று சாகசம் அவர்களுக்கு இப் பணத்தில் யார் யாரோ எல் காட்டினாலும் காசுவாங்க கீழே பெயர்ந்த நாடுக லாம் வயிறு வளர்க்கிறார்கள் என் தான் வர வேண்டும்” என்பது போன் முலமான பண வரு றும் சுட்டிக் காட்டினார். று இறுதியில் பேச்சுவார்த்தை மூல ா நாட்டுப் பணப் ங்களிக்கிறது. அப் ற்றையோருக்கும் கே பொசியுமாம்” ன்றும் கூறினார். றுகையில் ஒரு கி. ரூபா முதல் 120 கப்படுகிறது. ஒரு 1650 ரூபாவிற்கு கிறது. கொழும்பில் ளில் பொருட்கள் றுத்தே விலைகள் భ குவதுமாக இருக் ாவது தாக்குதல் மேலும் அவரிடம் குடா நாட்டில் மான அரசியல் தீர்வுக் குத்தான் வர -கதி திசு" சிவில் நிர்வாகம் பற்றிக் கேட்ட வேண்டும் என்று கூறியதுடன் பேரி விலைகள் தாறு போது அதுபெயருக்குத்தான் என் னவாத அடக்குமுறைகளை எதிர்த் ങ്ങഖ '8 றும் எல்லாவற்றிலும் ராணுவத் துப்போராடும்போது சரியான அரசி னுக்கு வந்து விடு தலை யிடு தான இருக்கிறது. யல் பாதையில் சென்றால்தான் இறு b இன்றைய வாழி நமது சிவில் உயர் அதிகாரிகளும் தி வெற்றி கிடைக்க முடியும் என்ப ஒன்றாகும். இத அப்படி இப்படியாகத் தான் நடந்து தையே நமது மக்களது போராட்ட
தான் செய்கிறா கொள்கிறார் கள் என்றும் தனது அனுபவும் தொகுத்துக் கூறுகின்
உள்ளார்ந்த ஆதங்கத்தை றது எனவும் முடித்தார். B சமூக அக கறை வெளிப்படுத்தினார். போக்கு Golgi, T (IgE, LÜL: G3.gs.
சாதாரண மக்க
றுதாபம் உள்ளவ சவூதி விட்டுப் பணிப் பெண்
னால் போலும் அவ தொழிலாளர்கள் ற்றும் அன்றாட றிசான வுக்கு மரணதணர்டனை யாழ் குடாநாட்டு சவூதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண்ணாக வேலைசெய்து மூதூரை தாக இருந்ததை சேர்ந்தறிசானா நபிக் (19 வயது என்பவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு ந்தது. தினக் கூலி ள்ளது. அவர் வேலை செய்த வீட்டின் குழந்தையொன்றின் மரணம் தொடர் லும் ஒரு வருக்கு பாகவே அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக் ரூபா மட்டு மே கப்பட்டுள்ளது. அவரது மரண தண்டனையை இரத்து செய்யும்படி சவூதி அரசா அதுவும் இடை ங்கத்திற்கும் மன்னருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலை கிடைப் அவரைப் போன்று இன்றும் நான்கு இலங்கையர் களுக்கு மரணதண்டனை அரிசி 100 ரூபாவி விதிதக்கப்பட்டுள்ளது. இதைவிட இன்னும் எட்டு இலங்கையர்கள் பல்வேறு வாங்க முடியும் குற்றச்சாட்டுகளின் பேரில் சவூதி அரேபியா சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். வசிய உணவுப் இவ்வாறே சவூதிக்க சென்ற சிலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் பற் வ்வாறு வாங்க றிய விபரங்கள் தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாக இருந்தன. சிலரி ம் அழிவுற்றதால் ன் சடலங்கள் அனுப்பப்பட்டன. அவர்களின் மரணத்திற்குரிய காரணங்கள்
பட்டினி நிலைக் சரியாக கண்டறியப்படவில்லை. ாளனர். ക്രഖഖ് மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் கணிசமான அந்நிய நிர்மாணங்க flo செலவாணியை சம்பாதித்துக் கொடுக்கின்றனர். அதில் வீட்டுப்பணிப் பெண்
ந்ெதிசிெ 950 களின் எண்ணிக்கையே அதிகம் டும் பாதிப்பைப் Tர்கள் என்பதை ரைத்தார். கல்வி நிலை பற்
அவ்வாறு வீட்டுப்பணிப்பெண்களாக செல்வோரில் அதிகமானோர் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் பெயர்களில் கடவுச்சீட்டு எடுத்துக் கொண்டு செல்வோர்க ளாக இருக்கின்றனர். இதற்கு காரணம் மத்திய கிழக்கு வீட்டு எஜமான்கள் முஸ்லீம் பெண்களையே விரும்புகின்றனர். என்று கூறப்படுகிறது. முஸ்லீ ഋഗ്ര பெரு "ே ம்களாக இருந்து மத்திய கிழக்கு எஜமான்களிடம் பாதுகாப்பாக இருக்கலாம் எப்பவோ (Ulp. D9. என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது.
"தி " " எந்தப்பெயர்களில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்க ளாக சென் ஸ்வி முதல் றாலும் அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்பதற்கு ஆதா வரை சீரழிந்து ரங்கள் நிறையவே இருக்கின்றன.அத்துடன் ஒன்றிரண்டுபேரைத்தவிர அதிக TDល ஏதோ மானவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் உட்படுத் flig,6ff நபி தப்படுகின்றனர். அவ்வாறான பாலியல் சுரண்டல்களிலிருந்தும் தொழில் שש சுதந்திரமாக ' ரீதியான சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்கள் லும் அமை திச் எதுவுமின்றி அங்கு பணிப்பெண் களாக அனுப்பப்படுகின்றனர். துன்புறுத்தல்
வும் கற்பிக்கவும் மனம் போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பில்லை.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு யாதெனில் அடிமைத்தனமான வீட்டுப்
பணியாளர்களாக செல்வதை சட்டத்தாலும் நடவடிக்கைகளாலும் தடுப்பதாகும்.

Page 5
"இலங்கையில் ஜனநாயகம் சிக்கல்களுக்குள்ளாகிய ள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட தங்களின் சமூகக் கட மை என்பது வாக்களிப்பதற்கு மட்டும் வரையறுக்கப்பட் டுள்ளதாகவே இலங்கையர்கள் நினைக்கின்றனர். இவ் வாறு கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக மனித உரிமைகள் நிலையத் தின் தலைவருமான கலாநிதி தீபிகா உடகம கூறியுள் ளார். கடந்த மாதம் 25 ஆம் திகதி சர்வதேச கற்கைகளுக் கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்ற "இலங் கையின் குறிப்பான நிலைமையில் உலகளாவிய ரீதியில்
ایسے
சுற்று 14 ஒகஸ்ட் 2007 பக்கம்
இல, 47, 3ம் மாடி கொழும்பு மத் கொழும்பு 11, இலங்கை தொ.பே: 060 ? E-mail : puthiyapoomiGhotma
மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்னும் தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போது மேற்படி கூற்றி னை தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை உறுதி செய்து கொள்வதற்கு சிவில்சமூகத்தின் பங்களிப்பும் அரசியல் தீர்மா னமும் அவசியம் என்றும் தீபிகா உடகம குறிப்பிட்டார்.
தனிமனிதரின் உரிமை தேர்தலுக்கு தேர்தல் வாக்களிப்பது டன் முடிவடைகிறது. ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்குமிடையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மறுப்பு விலைவாசி உயர் வகள், பொருளாதார சுமைகள், அரசியல் அடக்கு முறைகள், யுத்தம், ஊழல் மோசடி போன்றவற்றின் பாதிப்பிற்குள்ளாவது அவர்களுக்குரிய கடமையாக்கப்படுகிறது. இதுதான் முதலா
தனிமனிதப்
ளித்துவ ஆட்சிமுறையில் தனிமனிதருக்கு இருக்கும் சமூகப் பொறுப்பும் கடமையுமாகும். தேர்தலில் வாக்களிக்கும் தனி மனிதனின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சமூகநீதியை முதலாளித்துவ ஆட்சிமுறை உறுதிசெய்வதில்லை. அதாவது ஆட்சிமுறையினூடாக சமூகநீதி உறுதிசெய்யப்படும்போதே தனிமனித உரிமைகளின் பிரயோகம் உறுதிசெய்யப்படுவது டன் அர்த்தமுடையதாகவுமாகிறது. சமூக நீதியை உறுதி செய்யும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையிலான ஆட்சிமுறையே மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் உறுதி செய்யமுடியும். இலங்கையின் தற்போதைய ஆட்சியின் ஜனநாயக மறுப்பு மனித உரிமை மீறல்கள் பொருளாதார சுமைகளுக்கு எதி ரான நடவடிக்கையாக ஐதேகட்சியும் சுதந்திரக்கட்சியும் மக் கள் பிரிவும் இணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும், கூட்ட த்தையும் நடத்தின. அதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அணிதிரண்டிருந்தனர். இது அரசாங்கத்தின் மீதான வெறுப் பின் வெளிப்பாடாகும் இந்த எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டால் அதிருப்தியடைந்திருக்கும் மக்கள்
ਪu னால் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கும் வரலாம் அவ்வாறுமாறும்
மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் எங்கு திரும்பினாலும் ஊழல் மோசடி லஞ்சம் அதிகார துஷ்பிரயோகம் என்ற செய்தி கள் நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதுபோல அதிஉயர் பதவியிலும் பதவிகளிலும் இருப்பவர்கள் செய்து வரும் திருவிளையாடல் களைப் பார்க்கும் அடுத்தடுத்த நிலைப் பதவிகளில் உள்ள வர்கள் "அங்கே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் நாங்கள் இங்கே இப்படிச் செய்தால் என்ன பிழை” என்றவாறான நியா யப்படுத்தல்களுடன் விஷயங்கள் நடந்தேறுகின்றன நியாயப் படுத்தல்களுடன் விஷயங்கள் நடந்தேறுகின்றன. பதவியைப் பெறுவதற்காக 150 கோடி ரூபா வழங்கப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவச் செய்தி அதனோடு சம்மந்தப்பட்டவர்களாலேயே வெளியிடப்பட்டது. அது பற்றிய முறையான விளக்கமோ தெரி வுக்குழுக்கோரிக்கையோ கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்நிலையிலே ஏனைய ஊழல் மோசடிகள் ஒன்றன் பின் ஒன் றாக வெளிவந்த வண்ணமே உள்ளன. இவற்றில் ஆளும் கட் சிப் பெரும் புள்ளிகள் மட்டுமன்றி முன்னாள் ஐ.தே.கட்சியின் அமைச்சர் பெருமக்களும் சம்மந்தப்பட்டிக்கிறார்கள் பொது நிறுவனங்களில் இடம் பெற்ற ஒழுங்கீனங்கள் முறையற்ற கொடுப்பனவுகள் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக்குழு 25 நிறுவனங்களில் இடம் பெற்ற பல கோடி ரூபா கையாடல்கள் பற்றிக் கண் டறிந்துள்ளதாகவே தெரிய வருகிறது. ஆனால் அவ் அறிக்கை பாராளுமன்றத்தில் இதுவரை வெளியிடப்பட 55lესტენს).
இந்நிலையில் மேன் மேலும் லஞ்சம் ஊழல் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. மிக் விமானக் கொள்வன விலும் பெரும் பெரும் கைகள் சம்மந்தப்பட்டுள்ளதாகவே சில
ஆட்சியில் ஜனநாயக மறுப்பு ம ளாதார சுமைகள் யுத்தம் போ தொடரவே செய்யும் அப்போது சகிப்புடன் இருப்பர் வேண்டுே த்தில் அணிதிரள்வார்கள் மீன அவர்களின் அதிருப்தியை வெ க்கு வாக்களிப்பர். அந்த எதிர் லாம். இப்படி மாறிப் பழைய கன மக்களின் அதிருப்தியும் தொட அவ்வாறெனின் மக்களின் சமூ ப்பதுடன் மட்டும் முடிவடைவதி நீதியை நிலைநாட்டிக் கொள்வ
மனித உரிமைப் போராட்டா
பொறுப்பு
வேண்டும் எப்போதும் எந்த களைத் தொடர்ந்து செய்வதுட தொடர்ந்து நிலைநாட்டிக்கெ சமூக நடவடிக்கைகளில் ஈடு ளிக்கும் அரசியலுக்கு அப்பால் Gsunt its estoss Gers ஜனநாயகம், மனித உரிமைக மேற்கு நாட்டு விவகாரங்கள். பிரசாரம் செய்து அவற்றை மீ கள் முன்நிற்கின்றன. மக்களை கின்றன. அதேவேளை மனித மனித உரிமைகள் மனிதாபிம கமே வழங்கிப் பங்களிப்பு செய் படுத்தாத நாடுகளில் தலை அமெரிக்காவிற்கும் தார்மீக உ பட்டும் வருகிறது. இதனால் ஏகாதிபத்திய மேற்கு நாடுகளு களும் முறுகல்களும் ஏற்படுவ படுகிறது.
ஏகாதிபத்திய சக்திகளின் உல
இளழல் மோசடி அது
ஊடகங்கள் அம்பலப்படுத்தி வரு க்களங்களுக்குச் சென்றாலும் உயர் நிலை அதிகாரிகள் வை நிலை காணப்படுகின்றது. பெ முதலிடத்தில் இருப்பதாக லஞ் மையில் தெரிவித்துள்ளார். ஒ ஊழியர்களுமே இந்த லஞ்ச மர gerg, J.L60LD goroflLLb 6Too இந்த லஞ்ச ஊழலுக்கு உள்ளே வொரு அரசாங்க திணைக்கள் கள் ஆணைப் பெண்ணாகே மாற்றமுடியாத ஒரு விடயத்தை இந்த லஞ்சத்தால் சாதித்துவி நிலவுகிறது. அவ்வப்போது சில செய்கிறார்கள். அவர்கள் சிறுெ பெரும் திமிலங்கள் ஒருபோது களது அதிஷ்டம் அல்ல, முதல மூலமான பாதுகாப்பாகும்.
இத்தகைய ஊழல் மோசடிகளு றுவிக்கப் பாராளுமன்றத்திற் ரான உறுப்பினர்களும் விதிவி மன்ற பெளத்தகுரு உறுப்பின் தேரர் கொள்வனவு செய்தவரி டார் பென்ஸ் காரை முறைய பணம் பெற்ற விவகாரம் அம்பல பாராளுமன்றத் தெரிவுக்குழு கோரிக்கை முன்வைக்கப்ப
 
 
 
 
 
 

ریا\\
6 விலை 20/- சுழற்சி 105
திய சந்தைக் கட்டிடத் தொகுதி. 136530, தொலை நகல்:011-2473757 il.com, Web : www.ndp.s.org.
னித உரிமை மீறல்கள் பொரு ான்றன பல்வேறு நிலைகளில் தும் அதிருப்தியடையும் மக்கள் மென்றால் எதிர்க்கட்சி கூட்ட ாடும் தேர்தல் வரலாம். மக்கள் பளிக்காட்ட எதிர்க் கட்சிகளு |க்கட்சிகள் ஆட்சி அமைக்க தகளே தொடரும். அவ்வாறே ர்கதையாகவே இருந்து வரும். கப்பொறுப்பு என்பது வாக்களி ல்லை. நல்லாட்சிக்காக சமூக தற்குத் தொடர்ந்தும் போராட
சந்தர்ப்பதிலும் சமூகக்கடமை ன் தனிமனித உரிமைகளைக் ாள்வதில் விழிப்பாக இருந்து பட வேண்டும் இது வாக்க விரிவானதும் ஆழமானதுமான
Gudb...
மனிதாபிமானம், போன்றன அவை நமக்கு ஒத்துவராதென றுவதில் அடக்கு முறை அரசு அடக்குவதை நியாயப்படுத்து நாகரீகத்திற்கு ஜனநாயகம் ானம் போன்றவற்றை மேற்குல ததாகவும் அதை நடைமுறைப் யிட மேற்கு நாடுகளுக்கும் ரிமை இருப்பதாக வற்புறுத்தப் அடக்குமுறை அரசுகளுக்கும் க்குமிடையில் சில முரண்பாடு து போன்ற தோற்றம் காட்டப்
கமயமாதலின் நிகழ்ச்சிநிரலை
ஒகஸ்ட் 2007
தேசிய அரசுகள் நடைமுறைப்படுத்தாமல் அவற்றுக்கு இருப்பில்லை. அதை நடைமுறைப்படுத்தும் போது ஜன நாயக மறுப்பு மனிதஉரிமை மீறல்கள், மனிதாபிமான நிராகரிப்பு என்பன தலைவிரித்தாடி அதனால் மக்கள் அதிருப்தியடைகின்றனர். இந்த அதிருப்தியைக் கொண்டு ஏகாதிபத்திய சக்திகள் தேசிய அரசுகளை அச் சுறுத்தி அடிபணியச் (பிளக்மெயில்) செய்து ஜனநாயகம், மனித உரிமைகள், மனிதாபிமானம் என்பவற்றின் பாது காவலனாகக் காட்டிக்கொண்டு தமது நலன்களைப் பாது காக்கின்றன. மக்களின் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகக் காட்டிக்கொள்ளும் என்ஜிஓ அமைப்புக்கள் ஏகாதிபத்திய சக்திகளின் பிளக்மெயிலை வைத்துக் கொண்டு தேசிய அரசுகளை மிரட்டலாம் என்ற மாயை ஏற்ப டுத்துகின்றன. இதனால் மனித உரிமைகளுக்கான போராட் டங்களை என்ஜிஓ அமைப்புகள் ஒங்கி ஒலித்து அதன் மூலம் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு வழிவகுக்கின்றன. இது ஒரு குழப்பமான இன்றைய சர்வதேச சூழல், அதாவது ஜனநாயகம், மனித உரிமைகள் மனிதாபிமானத் திற்கான போராட்டங்களை ஏகாதிபத்திய சக்திகள் அதற்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயகம், மனித உரிமை கள் மனிதாபிமானம் போன்றவற்றுக்கான போராட்டங்களை ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக இல்லாமலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் அட க்குமுறை தேசிய அரசுகளை ஆசீர்வதிப்பதாக இல்லாமலும் முன்னெடுப்பதே இன்றைய உலக மக்களின் சர்வதேசக் கடமையாகும். ஜனநாயகம், மனிதஉரிமைகள், மனிதபிமானம் போன்றன மக்களின் நீண்டகால போராட்டங்களினால் கிடைத்த னவாகும். அவை ஏகாதிபத்தியங்களின் சொத்துமல்ல. தேசிய அரசுகளின் கருணையினால் கிடைப்பனவுமல்ல, அவை ஒவ் வொரு நாட்டின் வரலாற்றுக் காலமுதல் மக்களின் போராட்ட ங்களினூடாக வளர்ச்சியடைந்த எண்ணக் கருக்களின் வெளிப்பாடுகளேயாகும். இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்து அமைக்கப்பட்ட ஐ.நா. சபை நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சாச னம் போன்றன ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய நாடுகளினதும், மக்களினதும் சாதனைகளாகும். அவற்றை இன்று ஏகாதிபத்திய சக்திகள் தமது அக்கறைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதேவேளை அடக்கு முறை தேசிய அரசுகள் என்பன மக்களின் நீண்ட கால சாதனைக ளான ஜனநாயகம், மனிதஉரிமைகள், மனிதபிமானம் போன் றவற்றை தமது ஆட்சி அதிகாரத்திற்காக நிராகரிக்கின்றன. எனவே தனிமனிதரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கான சமூகப் பொறுப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போரா ட்டங்களாக அடக்குமுறை தேசிய அரசுகளுக்கும் ஏகாதிபத் தியங்களுக்கும் எதிரான இயக்கங்களாகவும் போராட்டங்க ளாகவும் விரிவடைய வேண்டும்.
ஆசிரியர் குழு
கார துஷ்பிரயோகம்
நகின்றன. எங்கு அரச திணை கீழ் நிலை ஊழியர்கள் முதல் ர கையூட்டை எதிர்பார்க்கும் ாலீஸ் திணைக்களமே இதில் ச ஒழிப்பு ஆணையாளர் அணி ரு சில உயர் அதிகாரிகளும் றும் ஊழல்களுக்கு விதிவிலக் ப் பணிபுரிந்து வருகின்றனர். பும் வெளியேயும் தரகர்கள் ஒவ் ங்களிலும் இருந்து வருகிறார் பா பெண்ணை ஆணாகவோ விட ஏனைய அனைத்தையும் ட முடியும் என்ற நிலை தான் ர் லஞ்ச வலையில் அகப்படவே கை மீன்கள் போன்றவர்களே. அகப்படுவதில்லை. அது அவர் ா எரித்துவ ஆட்சி அமைப்பின்
க்கு தர்மராச்சியத்தைத் தோற் குள் புகுந்த பெளத்த குருமா பக்கல்ல. அண்மையில் பாராளு Iர் எல்லாவல மேத்தா னந்த விலக்கப்பட்ட ஆடம்பர மோட் ற வழிகளில் விற்று பலகோடி த்திற்கு வந்துள்ளது. இது பற்றி
அமைக்க வேண்டும் என்ற ட்டுவருகின்றது. அவ்வறோ
ஜே.வி.பி அமைச்சர் பதவி பெற்றிருந்த 2004ம் ஆண்டு கால ப்பகுதியில் ஆயிரம் குளங்கள் புனரமைக்கும் வேலைத் திட்ட த்தில் முறைகேடுகளும் பண மோசடிகளும் இடம் பெற்றதா கச் செய்திகள் வெளிவந்துள்ளன. அரண்மனை ஆடம்பர சுகபோக வாழ்வையும் அரசியலையும் துறந்து அரச மர நிழலுக்கு வந்தவர் கெளதம புத்தர் பணத் தைக் கைநீட்டி வாங்கவோ புளங்கவோ கூடாது என்றும் எளி மையான வாழ்வைத் தமது துறவறத்தில் கடைப்பிடிக்க வேண் டும் என்ற பெளத்த துறவிகளுக்கு உபதேசித்தவர் புத்தர் மக் களிடம் யாசகம் செய்து உணவு உண்ண வேண்டும் எனக் கூறிச் சென்றவர். ஆனால் இந் நாட்டிலே அரச மரத்தடியின் கீழான விகாரை வாழ்வைத் துறந்து மாளிகை வாழ்வையே பல பெளத்தத் துறவிகள் வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்கின்றனர். அதன் வெளிப்பாடே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஆடம்பர மோட்டார் கார் வாங்கி விற்ற விவகார LDTT (95 LD. இவை உணர்த்தும் உண்மைகள் யாவை? எவ்வளவிற்கு சுதந் திரம் ஜனநாயகம் பாராளுமன்ற ஆட்சிமுறை பற்றிப்பேசினா லும் சொத்து சுகம் சுரண்டல் ஏமாற்று மோசடி என்பனவே பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படைகளா கும். இந்த வர்க்க ஆட்சி முறையின் பிரதான மூடு திரையே பாராளுமன்றமாகும். இதனாலேயே முதலாளித்துவ பாராளு மன்றத்தை லெனின் "கள்வர் குகை' என வர்ணித்திருந்தார். அந்தக் கள்வர்கள் யார் என்பதை நடப்பு விவகாரங்கள் எடுத் துக் காட்டுகின்றன. இத்தகைய பாராளுமன்ற ஆட்சிமுறையினால் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் ஒரு போதும் விமோசனம் பெறமுடியாது.

Page 6
6
Mதிய பூமி மக்களின் தலைகளில் Grj6IIIrů (bč56faši
விலை ஏற்றம்
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல வருடங் களுக்கு முன் இலாபத்தில் இயங்கிவந்த ஒருநிறுவனமாகும். தற்போது நட்டமேற்படுவதற்கு மானிய விலையில் விற்பது தான் காரணம் எனக் கூறப்பட்டு வருகிறது. நட்டத்தை விலை யேற்றமின்றியே குறைப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்க இடம் உண்டு. ஆனால் அரசாங்கம் அதற் குத் தயாராக இல்லை. இலங்கைக்குத் தேவையான எரிபொருளில் 60 வீதம் மட்டு மே சப்புகளல்கந்த சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிக்கப்படுகி றது. முன்பு எரிபொருளின் தேவை குறைவாயிருந்த சமயம் முழு எரிபொருளையும் அங்கு சுத்திகரிக்க முடிந்தது. மிகுதி 40 வீத எரிபொருள் சுத்திகரிக்கப்பட்ட நிலையிலேயே இறக் குமதி செய்வதால் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி சுத்திகரிப்பின் போது உபயோகமான பல உப பொருட்களைப் பெற முடியும் அவற்றை இந்நேரடி சுத்திகரிக் கப்பட்ட எரிபொருள் இறக்குமதியால் இழக்க வேண்டியே 9-6T6T5). பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் மக்கள் வங்கியும், இலங்கை வங்கியும் பெரும் இலாபம் சம்பாதிக்கின்றன. பொருள் கொள்வனவுக் கட்டளையை அரச வங்கிகளினூடா கவே செய்ய வேண்டியுள்ளது. எல்.சி எனப்படும் கட்டளை யை வங்கியூடாக மேற் கொள்ளும் போது 4 வீத கட்டணம் வங்கிக்குச் செலுத்தப்படுகிறது. ஆனால் தனியார் வங்கிகள் 04 வீதமே அறவிடுகின்றன. இறக்குமதியில் இதை விடக் குறைவான கட்டணத்தை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு தனியார் வங்கிகள் அறவிடுவதுமுண்டு தனியார் வங்கிகள் அறவிடும் கட்டணத்தில் 100 மடங்கு கட்டணத்தை அரச வங்கிகள் அறவிடுகின்றன. இது பகற்கொள்ளை மட்டுமன்றி இறக்குமதிச் செலவீனத்தை அதிகரிக்கவும் செய்கிறது. மண்ணெண்ணெயை தற்போது இந்திய ஒயில் கம்பனி தனது விற்பனை நிலையங்களில் விற்பதை நிறுத்தியுள்ளது. அதை விற்பதால் தமக்கு நட்ட மேற்படுகிறது என இந்தியக் கம்பனி
கூறுகிறது. இந்த இந்திய ெ கள் விற்கப்பட்ட போது அதன் படி இருக்கும் என்பதை புதிய டிக்காட்டி எதிர்த்து வந்தது. எரிபொருட்களுக்கான வி6ை டுக் கொண்டே வருகிறது.இ வாழ்க்கைச் செலவின் அதிக றோல் டீசல் விலைகளால் ச விலைகள் உயர்ந்து செல்வது ங்கள் உயர்ந்துள்ளன. மண்ெ தால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீ 63 ரூபாவாக விற்கப்படுகிறது கள் தோட்டத்தொழிலாளர்க புற மக்கள் மோசமாகப் பாதி ஈவிரக்கமற்ற முறையில் மச் விலையேற்றும் அரசாங்கம் ! மூலம்பெற்றோலியக் கூட்டுத் டிய கடன் தொகையைச் செ இவ்வாறு 22 அரசாங்க நிறுவ த்தாபனத்திற்கு 3000 ஆயிரம இருக்கிறது. இதில் மின்சா பத்து கோடி ரூபாவும் மிகின் மில்லியன் ரூபாவும் செலுத்த ராணுவமுகாம்கள் உட்பட ப சாங்க நிறுவனங்களும்பெற்ே கடன் செலுத்த வேண்டி உ6 யாவும் தேசிய பாதுகாப்பு யு. படாது வைக்கப்பட்டுள்ளன. களும் இடம் பெறுகின்றன. மேற்படி அரசாங்க நிறுவனங் த்தப்படும் வரை பெற்றோலிய பட செலுத்திவரும் வரிகளின் டாயிரத்து எண்பது கோடி ரூ க்க முடிவு செய்துள்ளது. இத கும் பெற்றோலிய கூட்டுத்தா டையில் முறுகல் நிலை தோன எவ்வாறாயினும் பெற்றோலிய மும் இறுதியில் விலை உயர்ன் கட்டிச் சுமத்தி வருகின்றன எ
கண்டியில் கடற்படை எ
மீண் பிடிக்கவா?
கண்டி தெல்தோட்டையில் கடற்படையினரின் தாக்குதலி னால் மக்களில் பலர் காயமடைந்துள்ளனர். அங்கு அமைந்து ள்ள கடற்படை முகாமிலிருந்த வீரர்களே தாக்குதலில் ஈடுப ட்டதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் அங் கிருந்து அக் கடற்படை முகாமை அகற்ற வேண்டுமென மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கிராம மக்கள் தொடர்ந்து கடற்படை வீரர்களின் அச்சுறு த்தல்களுக்குள்ளாகி வருவதாகக் கிராம மக்கள் கூறுகின்ற
அல்லது
னர். அக்கிராம மக்களில் ஏறக் ராவது இராணுவத்தில் இருப் ளில் பெரும்பாலானோர் வடக் ளில் இருக்கின்றனர். அவர்க ளில் சோதனை இடப்படுவதா கரியங்களுக்கும் துன்புறுத்த வேண்டியிருப்பதாகவும் முறை
gibleTasso aoao
ஏப்ரல் மாதம் நியமனம் பெற்ற மலையக ஆசிரியர்களுக்கு
கடந்த இரண்டு மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில் லை. அந்நியமனங்களுக்கான சம்பளப்பணத்தை திறைசேரி ஒதுக்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது. 3179 மலையக ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்குவதற்கான முடிவு 2003 ஆண்டு எடுக்கப்பட்டது. அதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டன. அந்நியம னங்களுக்கு எதிராக வழக்குத்தொடுக்கப்பட்டதால் அந்நிய மனங்கள் இழுத்தடிக்கப்பட்டன. நீண்ட இழுபறிகள் குளறு படிகள் வற்புறுத்தல்கள் மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் நியமன ங்கள் வழங்கப்பட்டன. நியமனம் பெற்றவர்கள் கற்பித்துக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு இன்னுமே சம்பளம் வழங் கப்படவில்லை. இவ்வாறு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது மட்டுமன்றி மலையகத் தமிழ் சமூகத்தை இழிவுபடுத்துகின்ற செயலுமா கும். ஏனெனில் இந்நியமனங்கள் மலையகத்தமிழ் சமூகத்தி ற்கென விஷேடமாக வழங்கப்பட்டதாகும்.
சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பைத் தெரிவித்து சம்பளத்தை பெறுவது என்பது உரிமை என்ற வகையில் போராடுவதற்கு பதிலாக வழமைபோல் மலையகத் தலைவர்
கள் எனப்படுபவர்கள் அரசா நடத்தி சம்பளத்தைப் பெற்று அறிக்கை களை விடுக்கின்ற பிரசார நடவடிக்கையுமாகும். அரசாங்க நியமனங்களுக்கு வேண்டும். அதிலிருந்து பின் சேவையிலுள்ளோருக்கு சம் அப்பட்டமான கையாலாகாத் பெற்றுக்கொள்ள பல விதங்கள் க்கப்பட்டன. நீண்ட போராட்ட வழங்கப்பட்டது. நியமனம் பெற்றவர்களுக்குர் குரல் எழுப்பவும் போராடவுபு நிலைமையில் தோட்டத் தொ படுவதாகக் கூறப்படுவதில் உ வழங்குவதில் இரண்டாம் தரப் முதலாளித்துவ அரசாங்கம் ! அவர்களுக்குரிய சம்பளத்தை ஆசிரியர்களை இரண்டாம் த கும்.
 
 
 
 
 
 
 
 
 

பற்றோலியக் கம்பனிக்கு பங்கு எதிர்கால நடவடிக்கைகள் எப் பூமி பல கட்டுரைகள் மூலம் சுட்
பகள் மாதா மாதம் உயர்த்தப்பட் தனால் மக்கள் தாங்க முடியாத கரிப்பைச் சுமக்கின்றனர். பெற் கல பாவனைப் பொருட்களின் |டன் போக்குவரத்துக் கட்டண ணண்ணெயின் விலை 40 வீதத் ற்றர் மண்ணெண்ணெய் லீற்றர் இதனால் விவசாயிகள் மீனவர் ள் மின்சாரம் இல்லாத கிராமப் க்கப்படுகின்றனர்.
களுக்கான எரிபொருளுக்கு தமது அரசாங்க நிறுவனங்கள் தாபனத்திற்கு கொடுக்க வேண் லுத்தாது இருந்து வருகின்றது. னங்கள் பொற்றோலியக் கூட்டு ம் கோடி ரூபா செலுத்தவேண்டி ரசபை ஆயிரத்து எழுநூற்றுப் லங்கா விமான நிறுவனம் 500 த வேண்டியுள்ளது. இவ்வாறே ல பாதுகாப்பு சம்மந்தப்பட்ட அர றாலியக் கூட்டுத்தாபனத்திற்கு ர்ளன. இக் கடன் நிலுவைகள் த்தம் என்பன வற்றால் கொடு அதே பெயரில் ஊழல் மோசடி
களின் கடன் நிலுவைகள் செலு க் கூட்டுத்தாபனம் வற்வரி உட் மொத்தத் தொகையான இரண் பாய்களை இடை நிறுத்திவை னால் அரசாங்க உயர்பீடத்திற் பன உயர் அதிகாரிகளுக்குமி iறியுள்ளது.
கூட்டுத்தாபனமும் அரசாங்க வை மக்களின் தலைகளிலேயே ன்பதே உண்மை
சிறீ
குறைய ஒரு குடும்பத்தில் ஒருவ பதாக கூறப்படுகின்றது. அவர்க குே கிழக்கு யுத்தப் பிரதேசங்க ளின் வீடுகளில் இரவு நேரங்க கவும் பெண்கள் பெரும் அசெள நல்களுக்கும் முகம்கொடுக்க ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ங்கத்துடன் பேச்சு வார்த்தை த்தருவதாக ஊடகங்களுக்கு னர். இது வெறும் பம்பாத்தும்
அரசாங்கம் சம்பளத்தை வழங்க வாங்க முடியாது. அரசாங்கச் ளத்தை வழங்காமல் இருப்பது தனமாகும். இந்நியமனங்களை ரில் போராட்டங்கள் முன்னெடு ங்களுக்குப்பின்னரே நியமனம்
|ய சம்பளத்தை பெறுவதற்கும் வேண்டி இருக்கிறது. இந்த ழிலாளர் சமத்துவமாக நடத்தப் ண்மை இருக்கிறதா? நியமனம் பார்வை கொண்ட பேரினவாத நியமனங்கள் வழங்கிய பின்பும் வழங்காது இருப்பது மலையக
ரமாகப் பார்ப்பதன் விளைவயா
56ril 2007
செட்டி நட்டம் ஊர் மேலே எரிபொருள் விலையேற்றம் மக்கள் தலைகளில்
2007 பூண் 30ம் திகதி முடிவில் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு பல அரச நிறுவனங்கள் 3000 கோடி ரூபாய்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை மின்சாரசபை 1710 கோடி இலங்கை கடற்படை 300 கோடி இலங்கை இராணுவ- விமானப் படை பொலிஸ் திணைக்களம் 12 கோடி இலங்கை புகையிரத திணைக்களம் - 190 கோடி இலங்கை போக்குவரத்துச் சபை - 12, 5 கோடி சிறி லங்கா விமான சேவை 61, 8 கோடி ஐ. ஒ. சி 14. 34 கோடி ஷெல் கம்பனி 37. 17 கோடி மிகின் லங்கா விமானசேவை - 50 கோடி ஏனைய நிறுவனங்கள் - 36 கோடி
இக்கடனை அறவிட முடியாத நிலையில் மக்களின் மீதே எரிபொருட்களின் விலையேற்றம் மீண்டும் மீண்டும் சுமத்தப்பட்டு வருகிறது. இது தான் மகிந்த சிந்தனை ஆட்சியின் லட்சணம்.
சிங்கள கடற்படை வீரர்களிடமிருந்து சிங்களப் பெண் கள் தங்களைப் பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். மேற்குறிப்பிட்ட தாக்குதலினால் இராணுவ வீரர்களின் குடும் பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் கடற்படை வீரர்களு க்கு மிடையில் சமரசம் செய்வதற்கு பொலிஸார் தலையிட்ட போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில் லை. அத்துடன் அவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் குறைந்த பாடுமில்லை. கடற்படைமுகாம் அகற்றப்படவுமில்லை.
இது இராணுவமயமாக்கலினால் ஏற்படுகின்ற பிரச்சினை
"களில் ஒன்றாகும். வடக்கு கிழக்கில் மட்டுமன்றி அதற்கு
வெளியிலும் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கை வெவ்வேறு வகையில் பாதிக்கப்படுகிறது. இதற்கு யுத்த சூழ்நி லையும், அவசரகால நிலைமையும் காரணமாகும். நாட்டின் சகல விடயங்களிலும் பாதுகாப்பு பிரிவினரின் மேலாண்மை நிலை நாட்டப்படுகின்ற போது ஜனநாயகமும் இயல்பு வாழ்க் கையும் பாதிக்கப்படுகிறது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி ராணுவ ஆதிக்கமாகவும் சர்வாதிகாரமாகவும் மாற்றமடை யவே செய்யும் யுத்தம் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிரா னது மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் எதிரானதுமாகும.
வாழ்க்கை செலவின் 1ம் பக்க தொடர்ச்சி
சூழலே விலையேற்றங்களாகும். எனவே இன்று இலங்கை மக்கள் அனுபவிக்கும் தடுக்க முடியாதுள்ள வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புக்கு உள் நாட்டு யுத்தமும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தங்களும் பிரதான காரணியாகின்றது. அவ்வாறே உலகமயமாதலின் கீழான தாராள இறக்குமதியும் உள்நாட்டு உற்பத்திச் சீர்குலைவும் வாழ்க்கைச் செலவை அதிகரித்துச் செல்வதற்கான அடிப்படைகளாக அமைந்துள்ளன. இவற்றை மகிந்த சிந்தனை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த இயலாது. வெறும் ஏமாற்று வேலைகளையும் பிரசாரங்களையும் மட்டுமே செய்ய முடியும். அதே வேளை ஆட்சிக்கு வரத்துடிக்கும் ரணில் பதவிக்கு வந்தாலும் இந் நிலையை மாற்றி மக்களுக்கு ஆறு தல் வழங்க முடியாது. வாழ்க்கைச் செலவைத் தடுத்து நிறுத்திக் கட்டுப் படுத்த இரண்டு வழிமுறைகள் மட்டுமே உண்டு. ஒன்று யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வும் சமாதான சூழலும் உருவாக்கப்படல் வேண்டும். இரண்டு அதேபோன்று உலகமயமாதலைத் தடுத்து நிறுத்தி தாராள இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்ளுர் உற்பத்தியை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். இவை இரண்டையும் செய்ய மகிந்தவோ ரணிலோ தயாராக இல்லை என்பதே
உலகச் சந்தையில் அவற்றினர்
காணக் கிடக்கும் உண்மையாகும். ஆதலால் மக்கள் தான் இதற்கான மாற்று சிந்த னைகள் மூலம் அரசியல் செயற்பாட்டிற்கு முன்வரல் வேண்டும்.

Page 7
7 ) திw مقاول
மலையகத் தேசிய இனமானது மத்திய மாகாணத்தில் செறிந்து வாழும் அதேவேளை ஏனைய மாகாணங்களில் சிதறி வாழ்ந்து வருவதனை நாம் அறிவோம். இதில் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களது வாழ்க்கையானது மிக இரு ண்ட நிலையில் இன்றும் இருந்து வருவது கவலைக்கிடமான தாகும். இப்பிரதேச மக்கள் பெரும்பான்மை இனத்தவர்க ளின் இனவாத அடாவடித்தனங்களுக்கு அவ்வப்போது ஆட்ப ட்டு வருபவர்களாக வாழ்வு நடத்துகின்றனர். ஆரம்ப காலப் பண்ணை அடிமைமுறையின் எச்ச சொச் சங்களாக வாழ்ந்து கழிக்கும் ஒரு கூட்டத்தினை சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை என உரத்து பேசிவரும் காலச் சூழலில் காணக்கி டைத்திருப்பது முதலாளித்துவ ஜனநாய கத்தில் ஒன்றும் வியப்பான விடயமல்ல. என்றாலும் கூட இந்த மட்டமான வாழ் க்கைப் போக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்வதற் கான பாதையினை நமது பாராளுமன்ற அரசியல் பெருச்சா ளிகள் அமைத்து விட்டிருக்கிறார்கள்.
இங்கே சிறு தோட்ட உரிமையாளர்களாக விளங்கும் பெரும் பாண்மை இனத்தவர்களுள் மிகப் பெரும்பான்மையானோர் தோட்டக் காணிகளை அபகரித்து உரிமையாக்கிக் கொள் ளும் போதெல்லாம் தோட்ட நிர்வாகங்களும் மக்கள் பாதுகா வலர்களாக விளங்கும் பொலிசாரும் கண்டு கொள்வதில்லை. இதே விடயத்தை தோட்டத்தொழிலாளியான ஒரு தமிழ்க் குடிமகன் செய்து விட்டால் வேலையிலிருந்து இடைநிறுத்து வதும் பெரும்பான்மையினக் காடையர்களால் தாக்கப்படு வதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதன் கொடூரத்தை சப்ரகமுவ மேல்மாகாணமலையக மக்கள் நன்றாகவே அனுப வித்து வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க விழாக்கள், பண்டி கைகள், வீடுகளில் இடம் பெறும் விசேட கொண்டாட்டங்க ளின் (கல்யாணம், பிறந்தநாள் பூப்புனித நீராட்டு விழா) போதெ ல்லாம் தங்களது வீரசாகாங்களை காடையர்கள் அப்பாவி இளைஞர்கள் மீது காட்டுவது மிகச் சாதாரணமான ஒன்றா கிவிட்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆய்க்கினை தாங் காது திருப்பித் தாக்குகின்றபோது பெரும்பான்மை இன காடையர்கள் கூட்டமாக வந்து லயன் குடியிருப்புகளை கொளுத்துவதும், மக்களைத் தாக்குவதும் உடைமைகளை சூறையாடுவதும் மிகச் சாதாரணமாகிவிட்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை இனச்சார்பாகவே பொலிசா ரும் அரசியல் தலைவர்களும் இருந்திருப்பதனைக் கடந்த காலச் சூழ்நிலைகள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த இன வாத கொதிப்பினை நாம் பம்பேகம, பாம்காடன், தெல் வலை, மடலகம, ஒபாத மியளவிற்ற, வெல்லந்துற நிவித்திகல போன்ற தோட்டங்களில் காணக்கிடைத்த உணன் மைகளா கும். இங்கு மக்கள் அவலப்பட்ட போதெல்லாம் நமது தலை வர்கள் எனப்பட்டவர்கள் அரசபங்காளிகளாகவே இருந்திருக்
அபிவிருத்தி என்ற பேரில் அரசாங்கம் மேற்கொள்ளுகி ன்ற இன்னொரு அழிவான திட்டமே தெதுரு ஒயா தண்ணிர் மறிப்புத் திட்டம் இலங்கையின் 5வது பெரிய ஆறான தெதுரு ஓயாவை இடைமறித்து நீரை தேக்கி வைத்து நீர்ப்பாசனத் திட்டத்திற்கு பயன்படுத்துவது என்பதே அத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாய செய்கைக்காக நீர்ப்பாசனத்திட்டங் கள் அவசியம். ஆனால் ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டு ள்ள பயிர் நிலம், கிராமங்கள் போன்றவற்றை நீரில் மூழ்கடிக் கடிதால் ஏற்படும் மக்களின் இடப்பெயர்வு சொத்தழிவு, இயற் கை சூழல் அழிவு என்பன பாரியதாக இருக்கும். இந்நீர்த்தேக்கம் வாரியப்பொல ராஜாங்கனை பகுதியில் அமையவுள்ளது. தெதுரு ஒயாவின் வலது பக்கத்தில் 30 கிலோமீற்றர் சுற்றளவிலும் இடதுபக்கம் 40 கிலோ மீற்றர் சுற்றளவிலும் அணை கட்டப்படவுள்ளது. இதனால் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்யப்படும் நிலம் நீருக்குள் மூழ்கும். அதில் 1535 ஏக்கர் நெற்காணிகளாகும். அத்துடன் தென்னை, வாழை மரக்கறி மரமுந்திரிகை போன்றன பயிர்கள் செய்யப் படுகின்றன. கோணேகம, மலகாண, பொத்துவெவ, கிவல, மஸ்பொத்த கித்துள்வேகர வல்பலுவ, தம்பராவ, கரம்ப ஹெதிகம, திவுல்களிப்பிட்டிய, வேறஹெறயாகம, நிந்தகம ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவ சாய குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள் Tெது. இவர்கள் ஆணமண்டுவ, ராஜாங்களைப் பேரினவாத ஆட்சி யில் சிங்களக்கிராமங்களை விழுங்கப்படுகின்றன. சிங்கள விவசாயிகள் விழிப்பது தவிர்க்க முடியாதது. பகுதியில் குடியே ற்றப்படுவர் என்றும் அவர்களுக்குரிய நட்டஈடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்ட போதிலும் அரசாங்கம் தீர்மானிக்கும். நட்டஈட்டுத் தொகை போதுமானதல்ல. அத்துடன் அவர்க ளால் பாரம்பரியமாகக் கட்டியெழுப்பப்பட்ட கிராமிய பொருளா தார பண்பாட்டு சூழலை விட்டு மக்கள் வெளியேற விரும்பவி
6Ս60)6Ս. இத்திட்டம் 1960 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. மக்க ளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தது. பின்பு 2000ம் ஆண்டில் ஜே.வி.பியின் அநுரகுமார திசாநாயக்க நீர்ப்பாசன
இரத்
களுத் D/62 fl
ᏌᎠᏯᎣᎠ மத்தனி ಹzt
ögð-ó°a
இப்படியான ஒடுக்குமுறை போன்ற மதுபாவனைக்கு அடி காலையிலும் மாலையிலும் கா: “மாத்தயா' வின் சார்பாகச்
கவும் இம் மக்களின் கூட்ட நிலை தற்போது வளர்ந்து வரு டர்ந்தபடியுள்ளது. மதுஒழிப்பு கள் ஓங்கி ஒலித்ததோடுமே வாய்ப்பினைத் தந்துவிட்டது : இங்கு நமது சமூக மீட்சிக்குே ங்களுக்கு நூலகமோ வழங்கு சந்திக்கு சந்தி சாராயக் கை நமது அரசியல் தொழிற்சங்க இருக்கிறார்கள் என்பதுதான் இந்தப் பின்னணியில் வாழ்வு ப்பு நோக்கிய பயணத்துக்குக என்பது மறுக்கமுடியாத உ6
கின்றனர். DRUGOGODBORN GEBIET தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திட்ட
Tia Dias ETTI
அமைச்சராக செயற்பட்டபோ தட்டி எடுக்கப்பட்டது. தற்பே க்ச அதற்கு அடிக்கல் நாட்டச் மக்கள் அமைச்சரின் வாகன ஆ இச்சம்பவம் கடந்த யூனி மாத இச்சம்பவத்துடன் தொடர்பு தின் பேரில் 21 பேர் கைது ெ க்கு சேதம் விளைவித்தனர் எ க்க மறியலில் வைக்கப்பட்டன இதனைச் சாதகமாகப்பயன்ப அத்திட்டத்தை நிறைவேற்றுவ களை எடுத்து வருகிறது. அ பிரதிநிதிகள் அக்கிராமத்திலுள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுள்ளனர். அப்பேச்சுவார்த்தை களை விடுவிப்பது தொடர்பா ஆனால் அரசாங்கம் எவ்வை டப் போவதில்லை என்பது தி பட்டுள்ளது. பேச்சுவார்த்தை பட்டவர்களுக்கு நட்டஈடு வழ மறியலில் வைக்கப்பட்டுள்ள வேண்டும். என்றும் கேட்டுக் அந்த அடிப்படையில் எதிர்ப்பு கப்படமாட்டாது என்று உறுதி றது. இந்த பேச்சுவார்த்தையை பார் ஏற்றுக் கொள்ளவில்லை. குறி கப்பட்டுள்ளவர்களும் ஏற்றுக இத்திட்டம் முற்றாக கைவிட உறுதியாக இருக்கின்றனர். 21 பேருக்கும் எதிராக தாக்க துரும்பாக வைத்துக் கொண விவசாயிகள் அச்சுறுத்தப்படுக திற்கு எதிராகவும் அவ்வழக்கு பூண் மாதம் 11 ஆம் திகதி இடப
 
 

ஒகஸ்ட் 2007
தினபுரி
இறிை (Fâsay5aiŵais
6ᏓᏭᏬᏓᎵ ᏑᎩᏱ ண் சமூக saø5ŭ Databas
ஒருபுறமிருக்க கசிப்பு, கள் மையாளவர்களின் வரிசையை ணக்கிடைப்பது மட்டுமா? கசிப்பு சிறைக் கூண்டு செல்பவர்களா
இருந்து வருகின்றது. இந்த ம் இளைஞர்களிடத்திலும் தொ பற்றிய வழமையான முழக்கங் ம் வடிகட்டி ஊற்றி வளர்க்கும் пстшc= up 0ф Сапеєєuпшб. தசிய பாடசாலையோ தோட்ட குவதை விடுத்து ஊருக்கு ஊர் ட திறக்கும் அறிவு ஜீவிகளாக தலைவர்கள் எனப்பட்டவர்கள் ன் வெட்கக் கேடானது.
நடத்தும் எமது மக்களின் விழி ல்வியே அடிப்படையான அம்சம் ண்மையாகும். மிகமிகப் பின்த
9)լի լքn cւյլ է Լոn 600 6ւյն
து இத்திட்ட யோசனை தூசு ாதைய அமைச்சர் சமல் ராஜப சென்றபோது ஆத்திரமடைந்த |ணிமீது தாக்குதல் நடத்தினர். 11 ஆம் திகதி நடைபெற்றது. டையவர்கள் என்ற சந்தேகத் சய்யப்பட்டு அரச சொத்துகளு ன்ற குற்றச்சாட்டின் மூலம் விள 町、
டுத்திக் கொண்டு அரசாங்கம் தற்கு பல வழிகளிலும் முயற்சி |ப்பகுதியிலுள்ள அரசாங்கப் 1ள சிலரை அழைத்துச் சென்று வுடன் பேச்சுவார்த்தை நடத்தி யில் விளக்கமறியலிலுள்ளவர் க பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கயிலும் அத்திட்டத்தை கைவி ட்ட வட்டமாகத் தெரிவிக்கப் க்கு சென்றவர்கள் பாதிக்கப் ங்க வேண்டுமென்றும் விளக்க வர்கள் விடுதலை செய்யப்பட கொண்டதாகத் தெரிகிறது. நடவடிக்கைகள் முன்னெடுக் யளிக்கப்பட்டதாகவும் தெரிகி
நிப்பிற்குள்ளாகும் அனைவரும் ப்ெபாக விளக்கமறியலில்வைக் கொள்ளவில்லை. அவர்கள் ப்படவேண்டும் என்பதிலேயே
ல் செய்யப்பட்டுள்ள வழக்கை டு இத்திட்டத்தை எதிர்க்கும் ன்றனர். எதிர்ப்பு போராட்டத் எடுத்துக் காட்டப்படுகிறது.
பெற்ற மக்கள் எதிர்ப்புச் சம்பவ
களுக்கென எத்தனை தேசிய பாடசாலைகள், எத்தனை மகா வித்தியா லாயங்கள் உண்டு என்பதனை விரல் விட்டு எண் ணவிடலாம். இத்தகைய கஷ்டமான சூழலிலும் தங்களது பிள் ளைகளை கல்விக்காக அனுப்பும் பெற்றார்கள் இல்லாமல் இல் லை. தோட்டப்புறப்பாடசாலைகளில் சாதாரண தர சித்தி எய் தும் மாணவர்கள் உயர் கல்விக்காக (க.பொ.உ) நகர் புறங்க ளில் இருக்கின்ற பாடசாலைகளுக்கே செல்கின்றனர். இத்த கைய கடின முயற்சிக்கு மத்தியில் கற்க நுழையும் பாடசாலை களில் புகுந்து விளையாடும் அரசியல் தலையீடுகள் கொஞ்ச மானவையல்ல. இவற்றில் சப்பிரகமுவ மாகாண பாடசாலை களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பான்மை இன அரசியல் வாதிகளை விட சிறுபான்மை இனப் காப்பாளராக மாகாணசபைக்குள் புகுந்திருக்கும் ஒரு இ.தொ.கா மாகாணசபை உறுப்பினரின் தலையீடு இச் சமூக மக்களின் கல்வியில் பாரிய எதிர் தாக்கத்தினை விளைவித்து வருகிறது. தங்களுக்கு மனக்கசப்பான அதிபர்கள் சமூக அக் கறையுடன் வேலை செய்பவர்களாக இருப்பினும் அவர்களை தூக்கி எறிகின்ற நிலை பல வருடங்களாகக் தொடர்கின்றது. இவற்றுக்கு உடந்தையாகி சமூக நாசஞ் செய்யும் நச்சுப் பாம்புகளாக நமது கல்விப்பணிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது இன்னொரு உலகம், சமூக அக்கறை, கல்வியறிவு தூரநோக்கு இல்லாத நமது தெரிவானர்கள் என்போரது சமூகப்பணி இதுதான் என்பதை தெளிவாகவே காட்டிவிடுகின்றனர். இதற்கு எதிரான மக்கள் எழுச்சி மிக அவசர அவசியமானதாகும். கடந்த பல வருடங்களாக கல்வி நிலையில் வீழ்ச்சி தொடர்பாக அதிபர்கள் ஆசியரியர் பற்றாக்குறையினைக் கூறி வந்தார் கள் இன்று அந்த ஆளணி நிரப்பப்பட்டுள்ளது என்றாலும் எத்தனை அதிபர்கள் அவர்களை சரியான முறையில் வழிநட த்துகிறார்கள் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.இப் பிரதேசங்களில் கடமையாற்றும் அதிபர்களில் பலர் பத்திரிகை நிருபர்களாக உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. எப்போதெ னில் உரிய பிரச்சினைகளை பட்டவர்த்தனமாக எழுதுகின்ற போதும் உண்மைகளை வெளிக்கொணரும்போதுமாகும் இருப்பினும் இவர்கள் தங்களது எழுத்தை தங்களது நாற்கா லிகள் நகர்ந்துவிடக் கூடாதென்பதற்காக அதிகாரிகளையும், அரசியலாளர்களையும் கெளரவப்படுத்தும் பிச்சை பிழைப்புக் குப் பயன்படுத்துகின்றனர். இது மாத்திரமன்றி பாடசாலைக் காலங்களைப் பத்திரிகைச் செய்தி தேடுவதிலும் கூட்டங்கள் நடைபெறும் இடங்களிலும் செலவிடுவது வேதனை அளிப்பு தாக இருக்கிறது. (இங்கு நேர்மையாக கடமை புரியும் ஆசிரி யர்கள் அடங்கவில்லை) இது இப்பிரதேச கல்வி சீர்கேட்டுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டு
தொடர்ச்சி 10ம் பக்கம்
த்தை அடுத்து அப்பகுதியில் விசாரணைகள் என்ற பேரில் பொலீஸ் பயப்பீதி ஏற்படுத்தப்பட்டது. கைது செய்யப் பட்டவர் கள் அனைவரும் ஏழை விவசாயிகள் என்பதால் அவர்கள் குடு ம்பங்கள் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடி யாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் எதிர்ப்பு நட வடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அபிவிருத்தி என்ற பேரிலான நீர்மின், நீர்ப்பாசன திட்டங் களை மக்கள் எதிர்த்துவருகின்றனர். அவ்வெதிர்ப்பு நடவடிக் கைகளை முறியடிக்க அரசாங்கம் பலவிதங்களிலும் செயற் பட்டு வருகிறது. மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை அரசா ங்கத்திற்கு சார்பானவர்களே கையில் எடுத்து அவற்றை காட்டி க்கொடுத்து முறியடிக்கும் நடவடிக்கைகளை மிகவும் தந்திர மான முறையில் செய்து வருகின்றனர். நாட்டில் தற்போதும் அமுலில் இருக்கும் அவசரகாலச்சட்ட ஒழுங்கு விதிகள் நிலவும் யுத்த சூழ்நிலை என்பனவும் மக்க ளின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கு எதிராக பாவிக்கப்படுகின்றன. வெகுஜனப்போராட்டங்களை சரியான அரசியல் தலைமை த்துவத்திற்கு பதிலாக பிற்போக்கு சந்தர்ப்பவாத தலைமைத் துவங்கள் கையெடுப்பதால் வெகுஜனப்போராட்டங்களுக்கு பின்னடைவு ஏற்படுகின்றன. மக்கள் விரகதியடைகின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங் களும் அடக்குமுறையாளர்களுக்கு சாதகமான வழிகளிலே யே முடிவுறுத்தப்படுகின்றன. எச் சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காத வெகுஜனப் போராட்டத் தலைமையும் மக்களது உறுதியான ஆதரவுமே இது போன்ற அழிவுகரமான மக்கள் விரோதத் திட்டங்களை தடுத்து நிறுத்தக் கூடியவனவாகும்.
95 LLUIT

Page 8
8 Mதிய பூமி
தொப்பிகல என்று சிங்களத்தில் அழைக்கப்படும் குடும்பிம லையிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றப்பட்டதை ஒரு மகத்தான இராணுவ வெற்றியாக இலங்கை அரசாங்கம் கட ந்த மாதம் கொண்டாடியது. மகிந்த ராஜபக்ஷ சனாதிபதியா கப் பொறுப்பேற்க முன்பிருந்தே சீர்குலையத் தொடங்கிய போர் நிறுத்த உடன்படிக்கை அவர் பொறுப்பேற்ற சில மாதங்க ளுள் பிரகடனஞ் செய்யப்படாத ஒரு போராக உருவெடுத்தது. இந்த நிலைமை உருவானதற்கு இலங்கை அரசபடைத்தரப்பி லும் விடுதலைப் புலிகளின் தரப்பிலும் நடைபெற்ற சீண்டுதல்க ளும் அமெரிக்க ஆதரவுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட பிளவின் பின்விளைவான மோதல்களும் பல வேறு அராஜகங்களும் பொறுப்பு எனினும் சுனாமி அனர்த்தத் தாலும் கிழக்கில் ஏற்பட்ட பிளவாலும் விடுதலைப் புலிகள் பல வீனப்பட்டுள்ள நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்தி விடுதலைப்புலிகளின் படைப்பலத்தையும் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தையும் இயன்றளவுக்குக் குறைப்பது அர சின் நோக்கமாகும். அத்துடன் ராணுவ வலிமையின் மூலம் வடக்கு கிழக்கில் இயன்றளவு பெரிய பிரதேசத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குட்கொண்டு வருவதே அரசாங்கத்தில் ஆதி க்கஞ் செலுத்துகிறபேரினவாதிகளதும் முப்படைத் தலைமை களதும் சனாதிபதியின் பேரினவாத நேச சக்திகளதும் நோக்க மாகும். இதனை மாவிலாறு தொடர்பான மோதல் முதலாகக் குடும்பிமலையைக் கைப்பற்றியது வரையிலான நிகழ்வுகள் தெளிவாக உணர்த்தியுள்ளன. போர் நிறுத்த உடன்படிக்கை இன்னமும் நடைமுறையில் உள்ளது என்றுஇருதரப்பினரும்போர் நிறுத்தக் கண்காணிப் புக் குழுவும் நோர்வேயும் சர்வதேச சமூகமும் சொல்லுகின் றன. ஆனால் கடந்த பதினைந்து மாதங்கட்குள் இடம்பெற்ற பொருட்சேதமும் இடப்பெயர்வும் போர்க்காலத்தில் சராசரி யாக அதே அளவு காலஇடைவெளியில் நடந்ததைவிட அதிக மாகும். யாழ்ப்பாணம் படையினராற் கைப்பற்றப்பட்டபோது விடுதலைப் புலிகளின் வற்புறுத்தலின் பேரில் நடந்ததற்காலிக இடப்பெயர்வை விட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற் பட்ட இடப்பெயர்வு போல எதுவும் வடக்கு கிழக்கில் சென்ற கால் நூற்றாண்டுக் காலத்தில் நடக்கவில்லை. ஒவ்வொரு ராணுவ வெற்றியையும் அடுத்துத் தமிழ்ப் பிரதே சங்கள் சூனியப் பிரதேசங்களாக்கப்பட்டுத்தமிழ் மக்கள் மீளக் குடியேற இயலாத அல்லது மீளக்குடியேற அஞ்சுகிற விதமாக நிலைமைகள் மாற்றப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்களின் பெரும்பாலானவர்கள் அகதிமுகாங்களிலும் பிறர் வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர். பெருந்தொகையானோர் உயிரைப் பணயம் வைத்து இந்தியாவுக்குப் போய்த் தஞ்சமடைந்துள்ள னர் மீளக் குடியேற்றப்பட்டோர் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் வழமையான தொழில்கள் மூலமான பிழைப்புக்கு வழி இல்லாமலும் அல்லற்படுகின்றனர். அதேவேளை அரசாங் கம் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர்- மூதூர் கிழக்கு
機
பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கியதும் போதாமல் அங்கே இந்திய ஆதரவுடன் அனல் மின் நிலையம் ஒன்றை நிறுவவும் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடுகிறது. ராணுவக் கட்டுப் பாட்டுக்குள்ளும் தனக்கு உடன்பாடான தமிழ் ஆயுதக் குழுக்களது ஆதிக்கத்துக்குள் ளும் கிழக்கின் தமிழ்மக்கள் இருக்கிறநிலைமையைச் சாதக மாக்கிப் பிரித்தெடுக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நட்த்தவும் அரசு முன்னிற்கிறது. அங்கு அமையக் கூடிய பெரும்பான்மை வலிமையைப் பயன்படுத்திக் கிழக்கை த் தமிழ்-முஸ்லீம் மக்களிடமிருந்து பறித்தெடுக்கிற திட்டங்க ளை நடைமுறைப் படுத்தவும் அரசு திட்டமிடுகிறது என்ற குற்றச்சாட்டு மிகவும் நம்பகமானது. திருகோணமலை நகர மும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளும் குறிப்பாக இலக்கு வைக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக வே தெரிகின்றன.
negar FP4Rf4 壽噸轎幅們需『潭
மட்டக்களப்பு- அம்பாறை மாெ த்திலிருந்து மக்கள் மீள முன் குதல்களால் மக்கள் மேலும் அ தவிக்கிற சூழ்நிலையில் கிழ சையாகக் கொண்டாடியதன் யல் வறுமையையும் மனிதாபிம செய்து கொண்டது. எனினு 1995ல் கைப்பற்றியபோது தெ பலர் அதைக் கொண்டாடிய லை அரசாங்க வற்புறுத்தலின் ளில் 1907-2007 அன்று தேசி மக்கள் மத்தியில் உற்சாகம் விடுதலைப்புலிகளுக்கு ஆத ங்கள் முன்பு நாடகமாடிய ம6 தலைவரும் தமிழ் மக்களுக்கா மொழி வழங்கிய இ.தொ.கா பங்குபற்றியதன் மூலம் தங்க மொரு முறை அம்பலப்படுத்தி அதற்கு மக்கள் மத்தியில் ஆ
-றே
ஹக்கீம் தன்னை வற்புறுத்தி சமாதானம் கூறியிருக்கிறா லைப் புலிகளிடமிருந்து அப்பி ராடி வெல்லப்படவில்லை எ புலிகள் தப்பிச்செல்ல வசதிெ விடுதலைப்புலிகட்கு 2005 9 வழங்கப்பட்ட லஞ்சத் தொை
உடன்பாடு என்றும் விமர்சித்
தது. கடந்த சில மாதங்களாக மக்கள் பட்ட அல்லல்கள் பற்றி பேசவுமில்லை. அது பற்றிக் களுடைய விமர்சனங்கள் அ முறை பற்றியும் அதற்கான ெ அளவில் அற்பப் பங்கேனும் அ g6606) JITLLGleÜ60Gu 6T60L தமிழ்மக்களுக்கு அனுதாப நாடகமாடிவந்த பெரிய இட கிழக்கின் அவலம் பற்றி மி அரசாங்கத்தின் போர் நடவடி காணமற் போக்கப்பட்டோர் எல்லாம் தங்களுக்கு நிதி 4 தூதரகப் பிரதிநிதிகட்குக் கு ஆனாலும் அவர்களுக்கு இ பெரும் முக்கியம் வழங்குகி: ஒ முதலைகளிற் பெரிய முத கிக் கொள்ளும் கோடிக்கன போதாமல் வேறு சுருட்டல் ங்கச் சார்பற்ற ஆங்கில வார க்கப்பட்ட பின்பும் தமிழ்ப் Glig, TGTGTGól6V60D6A). சர்வதேச சமூகம் தமிழ் ம க்கிறது என்ற உண்மையு. LEGOL g. UTILLUSTITU (3G)
 
 
 
 
 
 

பட்டங்களில் சுனாமியின் அவல னரே மிலேச்சத்தனமான தாக் |ல்லற்பட்டு அவதிக்குள்ளாகித் க்கைக் கைப்பற்றியதை விமரி மூலம் அரசாங்கம் தனது அரசி ானமின்மையையும் பிரகடனம்
b யாழ்ப்பாணத்தை படையினர் of6ofléUIE160) guŠléü flog,6ITLDGG.6ff து போல இம்முறை நடக்கவில் 1 பேரில் அரசாங்கக் கட்டிடங்க யக் கொடி ஏற்பட்டது. ஆனால் EITSIOOTILIUL CÓ6)6O6U. ரவானவர்களாக ஐந்து வருட லையக மக்கள் முன்னணியின் கக் குரல் கொடுப்பதாக உறுதி தலைவரும் வெற்றி விழாவில் ாது சந்தர்ப்பவாதத்தை மீண்டு lனர் விழாவில் பங்கேற்ற பின்பு தரவில்லாததைக் கண்டு ரவூஃப்
கண் -
பதாலேயே பங்கு பற்றியதாகச் அதே நேரம் யூ என்.பி. விடுத தேசம் ராணுவத்தினரால் போ ன்றும் அரசாங்கம் விடுதலைப் ய்தது என்றும் இவையெல்லாம் னாதிபதித் தேர்தலுக்கு முன்பு கயோடு சேர்ந்து செய்யப்பட்ட து வெற்றி விழாவைப் பகிஷ்கரித்
ட்டக்களப்பு மாவட்டத் தமிழ் யூ என்.பி. தலைவர்கள் அதிகம் கவலைப்படவும் இல்லை. அவர் சாங்கத்தின் ராணுவ அணுகு சலவு பற்றியும் கவனங் காட்டும் பாவி மக்கள் படுகிறபாடு பற்றிக் தை நாம் மறக்கலாகாது.
ானவர்கள் என்கிற விதமாக து என்ஜிஓ பிரமுகர்கள் சிலர் கவும் அடக்கி வாசித்ததுடன் கையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொகை போன்ற விவரங்களை தவி வழங்கும் மேலைநாட்டுத் றைத்துக் காட்டி வந்துள்ளனர். னமும் நமது தமிழ்நாளேடுகள் றன. இந்தச் சமாதான எண். ஜி. லையான ஒருவர் தனக்கு வழங் க்கான ரூபா வருடாந்த ஊதியம் ரிலும் ஈடுபட்ட விடயம் அரசா டொன்றில் முற்றாக அம்பலமா த்திரிகைகள் அதைக் கண்டு
களைப் பற்றி அக்கறையற்றிரு இந்தியா தமிழர்களை வெறும் ன்படுத்தி வந்துள்ளது என்ற
யைக் கொண்டாடியபோது சனாதிபதி ஏகாதிபத்திய நாடுக
கஸ்ட் 2007
உண்மையும் எல்லாருக்கும் தெரியவந்த பின்பும் அவை தமிழ் மக்களுக்கு எதிரிகள் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல ஒரு தமிழ்த் தேசியத் தலைமையும் ஆயத்தமாக இல்லை. தமிழ் மக்கள் தொடர்ந்தும் மேலை முதலாளிய நாடுகளது ஆதர வையும் இந்தியாவில் ஏற்படக்கூடிய மனமாற்றத்தையும் நம்பி ஏமாறுவதைத்தான் இவர்கள் எல்லாரும் விரும்புகிறார்களா? சீனாவையும் பாக்கிஸ்தானையும் தமிழ் மக்களின் எதிரிகளா கக் காட்டுவதில் தீவிரமாக உள்ள தமிழ்த் தேசிய வாதிகள் பேரினவாத ஜே.வி.பியை இடதுசாரி ஏகாதிபத்திய விரோதக் கட்சியாகக் காட்டுவதற்கும் தயங்குவதில்லை. அதேவேளை கடந்த ஒரு வருடக் காலமாகத் தமிழ் மக்களுக்குப் பேரழி வைத் தந்த விமானங்களும் குண்டுகளும் எறிகணைகளும் ஏவும் இயந்திரங்களும் எங்கிருந்து எவருடைய ஆசிகளுடன் வழங்கப்பட்டன என்பதைத் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொ ல்ல ஏன் இவர்கள் தயங்குகிறார்கள்? இலங்கைத் தீவைத் தம் வசமாக்க முயலுகிற பிரதான சக்தி கள் இந்தியாவும் அமெரிக்காவும் அடுத்த படியாக யப்பானும் என்கிற உண்மையைச் சொன்னால் இவர்களுக்கு என்ன நட்டம்? இந்த நாட்டின் சுயாதீனத்தைப் பேணாமல் தமிழ் மக்க ளின் சுயநிர்ணயத்தை வெல்ல இயலாது என்பதை நாம் மறக்க GUT 95T5). கிழக்கின் அவலத்திற்குக் காரணமான ஒரு சமரின் வெற்றி
ளைக் கடிந்து கொண்டதைப் பற்றித் தமிழ்த் தேசியவாதிகள் திருப்திப்பட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அவர் இடமறி ந்து தான் அவ்வாறு பேசினார் என்பது ஏகாதிபத்திய எசமா னர்களுக்குத் தெரியும் அவர்களுக்கு வேண்டிய இடங்களில் அவர்களது உலகமயமாதல் திட்டத்திற்கு சனாதிபதி இடையூ றாக இருக்கமாட்டார் என்பதை அவர்கள் நன்கு அறிவார் கள். நாம் அதை அறியாமல் இருப்பது தான் தவறானது.
இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா ஏற்படுத்து வதால் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் வராது
மக்களைத் திசை
என்பதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். மகிந்த ராஜபக்ஷ ஆட்சி இலங்கை இதுவரை கண்ட ஆட்சிகளுள் மிக மோசமான ஒரு ஆட்சியாகவே கருதப்படலாமாயினும் அதன் இடத்தில் இராணுவமோ யூஎன்.பியோ வருவதால் தமிழ் மக்கள் பறிகொடுத்த எதுவுமே மீட்கப்படப் போவதி ல்லை. அதேவேளை விடுதலைப் புலிகளின் இரகசியத் திட்ட ங்கள் பற்றியும் நாம் கவனமாயிருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் முழுமையான ஒருபோரில் இறங்கவேண்டும் என்பதே இந்த மூர்க்கர்களது பரிந்துரையாக உள்ளது. கருணா அணி உருவான போதே தமிழ் மக்களிடையில் உள்ள அகமுரண்பாடுகளைச் சரியாகக் கையாள வேண்டியதேவை பற்றியும் வெகுசன அரசியலின் தேவை பற்றியும் விடுதலைப் போராட்டத்தில் மக்களை முழுமையான பங்காளிகளாக்கு வதன் முக்கியத்துவம் பற்றியும் நேச சக்திகளை வென்றெடுப் பதும் பலமுனைகளில் பல தளங்களில் போராட்டத்தை விஸ்தரி ப்பதன் அவசியம் பற்றியும் புதியயூமியில் வற்புறுத்தப்பட்டது. ஆயினும் கருணா அணியை முறியடித்ததோடு கதை முடிந் தது என்ற தோரணையிலேயே தமிழ் ஏடுகளும் தமிழ்த்தேசி யவாத ஆய்வாளர்களும் பேசி வந்தனர். இன்றைய போராட்டம் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிக ட்கும் இடையிலானது என்பது மிக மேலோட்டமான காட்சி அது தமிழ் மக்களுக்கும் அவர்களை முற்றாக அடக்கி நசுக்க முற்படும் பேரினவாதிகளதும் மேலாதிக்கப் பெருவல்லரசுக ளினதும் கூட்டணிக்கும் இடையிலானது என்பதை அணி மைய நிகழ்வுகள் தெளிவு படுத்தியுள்ளன. இந்தப் பிசாசுக ளின் கூட்டணி சகல தேசிய இனங்கட்கும் எதிரானது என்ப தையும் இங்கு நினைவூட்ட வேண்டும். எனவே தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட மூலோபாயம் மாற்றப்பட வேண்டும். அது எப்போதோ நடந்திருந்தால் தமிழ் மக்கள் இவ் வளவு வீண் அழிவுகளைச் சந்தித்திருக்க மாட்டார்கள். இன் னமுங் காலங் கடந்துவிடவில்லை. அண்மைக்கால இழப்புகளிலிருந்து விடுதலைப் போராட்டமும் தமிழ் மக்களும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. கற்க மறுப்பதும் கற்க எதுவுமில்லை என்று மறைப்பதும் கற்க விடா மல் மறிப்பதும் மக்களின் நலன்களை விரும்புவோர் செய்கிற
காரியங்களல்ல.

Page 9
தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட மலையகத் தமிழ்த் தேசிய இனத்திற்கு இன்னும் சொந்த மாக வீடில்லை, காணி இல்லை. சொந்த முகவரி இல்லை. இப்படி கூறியவுடன் மலைகயகத்தின் பிற்போக்கு தொழிற்ச ங்கவாதிகளுக்கும், பாராளுமன்றவாதிகளுக்கும் மூக்கிற்கு மேல் கோபம் வரும் அச்சமூகத்தின் படித்தவர்களுக்கு இன் னும் ஒரு படி மேலாக கோபம் வரும். ஆனால் அவற்றை வென்றெடுப்பதற்கு எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடமாட்டா ர்கள் தொழிலாளர்களை வேண்டியபடியெல்லாம் தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வர்.
இந்த நாட்டைத் தொடர்ந்து ஆட்சி நடத்திவரும் அரசாங்க ங்களுடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளி யிலும் அவ்வரசாங்கங்களை தாங்கிப்பிடித்துக் கொண்டு
உரிய சன்மானங்களை பெற்றுக்கொண்டு வாழ்வதையே அரசி யலாகக் கொண்டுள்ளனர் மலையகத்தலைவர்கள் அந்தப் பாரம்பரியத்தை அப்படியே வாரி சுரிமையாக இளம் தலைமுறை யினருக்கும் கொடுத்து விட்டுப் போவதையே நோக்கமாக கொண்டு செயற்படுகின்றனர். 1800களில் பிரித்தானியர்கள் தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து அவர்களைக் கொண்டு பெருந்தோட்டங்களை உருவாக்கினார்கள். அப் போது அவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்டதே வீடுகள் அல்லதுலயின் அறைகள் அவையும் பிறகு கட்டிக் கொடுக் கப்பட்ட இரட்டை விடுதிகள், பின்னர் 2 பேர்சஸ் பரப்பில் தொழிலாளர்களால் கட்டிக் கொள்ளப்பட்ட வீடுகள், புறாக் கூட்டு மாடி வீடுகள் போன்றனவே தோட்ட க்குடியிருப்பு களாகும். இவை பெருந்தோட்டக் காணிகளில் அமைந்திரு க்கும். அவை அடிப்படை வசதிகளை கொண்டனவல்ல என்ப துடன் அதில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு அவை எவ்வ கையிலும் சொந்தமில்லை. வீட்டுத் தோட்டங்களை செய்ய வும் ஒரு துண்டு நிலம் கூட எந்தவொரு தொழிலாளிக்கும் சொந்தமாக இல்லை. சிங்கள பெளத்த பேரினவாதிகள் கூறிவருவது போன்று தோட்டத் தொழிலாளல்கள் சிங்கள மக்களின் ஒரு துண்டு நிலத்தையேனும் ஆக்கிரமிக்கவில்லை. இலங்கையின் மத் திய மலைகளில் காடாக இருந்த இடங்களை அழித்து பெருந் தோட்டங்களை உருவாக்கினார்கள். அப்பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் விளைபொருள்களின் லாபம் தான் தற்போதும் இலங்கை பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கிறது. அதற்கு காரணமான தோட்ட த்தொழிலா ளர்களுக்கு இன்னும் போதுமான சம்பளம் வழங்கப்பட வில்லை. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து நீர் மின் சேவை கள் போதுமான அளவு கிடைக்கவும் இல்லை. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக காணி, வீடு என்பவற்றை வென்றெடுப்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு- மலை யகத்தமிழ் மக்களுக்கு மிகவும் அடிப்படையானதாகும். அவ ர்கள் 200 வருடங்களுக்கு மேலான வரலாறு இருந்தும் சொந்தமாக வீடுகளை விலை கொடுத்து வாங்கிக் கொள் வதற்கான சேமிப்பு இல்லை. அதற்கான சம்பள வருமானம் இல்லை. ஏழை விவசாயிகளுக்கு அரசாங்க காணிகளை இலவசமாக பகிர்ந்தளித்து குடியேற்றங்களை ஏற்படுத்தி இலவச வீட மைப்பு திட்டங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்ட ங்களில் தோட்டத்தொழிலாளர்கள் உள்ளடக்கப்படவில்லை.
அவர்களுக்கென தனியான க டங்கள் பிரத்தியேகமாக இல்ை ர்களாகவே நடத்தப்படுகின்றன பிரிட்டிஷ் கம்பெனிகளிடமிரு 1970களில் அரசுடமையாக்கப் தோட்டங்கள் மூடப்பட்டு தனி பட்டன. அங்கு வசித்த தொழி ட்டனர். அவர்களின் இருப்பிற் மாற்றுத்திட்டங்களும் முன்வை பல தோட்டங்களில் சிங்களக் ( பட்டன. இதனால் தொழிலாள குறைந்தன. குடியேற்றங்களா மோசடிகள் ஊழல்களினாலும், கப்பட்டு அதன் பொருளாதா இக்குடியேற்றங்களினால் தே
அடக்குமுறைகளும் கட்டவிழ் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்ப இந்த பின்னணியில் 1991ம் தனியார் கம்பெனிகளுக்கு ட்டன. 50 வருடங்களுக்கு ே கம்பெனிகள் மிகவும் கெடுபிடிய தொழிலாளர்கள் மீது சுமத்தி சபையின் சிபாரிசுகளுக்கி சம்பளத்திட்டங்கள் கைவிட ளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பு கூடிய கூட்டு ஒப்பந்த முறை துடன் தோட்டக் குடியிருப்புகள் போன்ற பெருந்தோட்ட நம்பி ப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. க வீடுகள் என்பவற்றுக்கு மாத ருந்து பணம் அறவிடப்படுகிறது அறவிடப்படும். அதன் பின்பும் த்தொழிலாளர்களுக்கு வீட்டு தில்லை. தோட்டங்களில் தொழில் தோட்டவீடுகளை பறித்தெடுக் புதுப்பித்தோ கட்டியவர்களுக் பெனிகள் சட்ட நடவடிக்கை0 னால் தொழிலாளர்கள் வேலை அதேபோன்று வீட்டுத்தோட்ட ளை பறிக்கவும் சட்டநடவடிக்ை றன. இதன் காரணமாகப் பல கம் செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து தெரியவருவது வென்றால் தோட்டத்தொழில யோ காணி உரிமையோ இ6 அவர்களுக்கு நிரந்தர வசிப் குடும்பங்களில் தோட்டங்களி நிரந்தர வசிப்பிடம் எதுவெண் அவர்கள் வசிக்கும் தோட்ட வசிப்பிடங்கள் என்று அத்தாட யாளர்களும் அப்பகுதி கிராம வருகின்றனர். அவர்களின் வத்
 
 
 
 

ஒகஸ்ட் 2007
பிற்காக போராடும் லையகத் தமிழ்
தேசிய இனம்
ாணிக்குடியேற்ற வீட்டுத்திட் ல. அவர்கள் இன்றும் அந்நிய TIJ, ந்து பெருந்தோட்டங்களை பட்டதை அடுத்து பல பெருந் ச்சிங்கள கிராமங்களாக்கப் லாளர்கள் விரட்டியடிக்கப்ப கும் தொழிலிற்கும் எவ்வித பக்கவில்லை. குடியேற்றங்கள் ஏற்படுத்தப்ப ர்களில் தொழில்வாய்ப்புகள் லும் பிறழ்முகாமையினாலும் பெருந்தோட்டங்கள் சீரழிக் ரமும் சீர்குலைக்கப்பட்டது. ாட்டத்தொழிலாளர்கள் மீது
த்து விடப்பட்டன. இதனால் لڑgا۔
ஆண்டு பெருந்தோட்டங்கள் குத்தகைக்கு கொடுக்கப்ப மல்குத்தகைக்கு எடுத்துள்ள ான வேலை நிபந்தனைகளை வருகின்றன. சம்பள நிர்ணய ணங்க வழங்கப்பட்டு வந்த பட்டன. இரண்டு வருடங்க டும் சம்பளத்திட்டங்களுடன் அமுல்படுத்தப்பட்டது. அத் அதன் பராமரிப்பு சுகாதாரம் கை நிறுவனம் என்ற அமை ட்டப்பட்ட புதிய வீடுகள், மாடி ந்தம் தொழிலாளர்களிடமி | அவை 15 வருடங்களுக்கு அக்குடியிருப்புகள் தோட்ட உறுதிகள் வழங்கப்படப்போவ
செய்யாதவர்களிடமிருந்து கவும் வீடுகளை திருத்தியோ, த எதிராகவும் தோட்டக்கம் ள் எடுத்துவருகின்றன. இத நீக்கம் செய்யப்படுகின்றனர். களை செய்துவரும் காணிக ககள் எடுக்கப்பட்டு வருகின் தொழிலாளர்கள் வேலை நீக்
ம் உறுதியாவதும் என்ன ாளர்களுக்கு வீட்டு உரிமை லை என்பதாகும். அதனால் டம் இல்லை. தொழிலாளர் வேலை செய்யாதவர்களின் தும் கேள்விக்குறியாகிறது. களே அவர்களின் நிரந்தர சிப்படுத்த தோட்ட முகாமை சேவையாளர்களும் மறுத்து விடப்பதிவு வாக்காளர் பதிவு
போன்றன மறுக்கப்படுகின்றன. ஆறேழு தலை முறைக்குப் பின்பும் இதுதான் நிலை. தோட்டக்காணிகளும் சொந்தமாக வீடுகளும் வேண்டும் என்பதும் தோட்டத் தொழிலாளர்கள் உயிர் வாழ்வதற்கான அடிப்படை மனித உரிமையாகும். அத்துடன் அவை சொந்தமாக இருந்தாலே தோட்டத் தொழிலாளர்களினதும் அவர்களது வழித்தோன்றல்களின தும் நிரந்தர வசிப்பிடமும் முகவரியும் உறுதி செய்யப்படும். அவை உறுதி செய்யப்படும்போதே அவர்கள் வாழிடம் ஒரு குடியிருப்புப் பகுதியாகப்பட்டு கிராமங்களுக்கும். நகரங்க ளுக்குமென இருக்கும் பாடசாலை வைத்தியசாலை, அஞ்சல் நிலையம் வீதிகள், நீர் மின்வசதிகள் போன்றன உறுதிசெய் யப்பட வாய்ப்பேற்படும். 2002 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் படி ஒரு தோட்டத்தொழிலாளியின் குடும்பத்திற்கு விடு கட்டிக்கொள் வதற்கென தோட்டக்காணிகளிலிருந்து20 பேர்ச்சஸ் வழங் கப்படவேண்டும். அத்தீர்மானம் இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவுமில்லை அத்தீர்மானம் இரத்துச் செய்யப்படவும் இல்லை. மலையகத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பயிர்செய்யப்ப டாத கணிசமான காணிகள் இருக்கின்றன. அவற்றை தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கும் பயிர் செய்வத ற்கும் காணிகளை வழங்க முடியும் அதனால் பெருந்தோட் டச் செய்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது. அந்த அடிப்படையிலும் அவர்களுக்கு விடும் காணியும் உறுதி செய்யப்பட வேண்டும். அவை உறுதிசெய்யப்பட்டாலேயே அவர்களுக்கென பிரதேசங்கள் உறுதிசெய்யப்பட முடியும். தேசிய இனம் என்பதற்கு அடிப்படையாகவும் அமையும். வசிக்கும் பெருந்தோட்டங்களில் சொந்த வீடோ, காணியோ குடியேற்றத்திட்டங்களோ தொழிலாளர்களுக்கு இல்லாத
இ. தம்பையா தேசிய அமைப்பாளர் புதிய- ஜனநாயக கட்சி
நிலையில் பேரினவாத குடியேற்றங்கள், இனரீதியான தாக்
குதல்கள் அடக்கு முறைகள் காரணமாகவும் பாதுகாப்பற்ற நிலையினாலும் குருநாகல், காலி, களுத்துறை இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களிலிருந்து தோட்டத்தொழி லாளர்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கண்டி மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களில் இடை ஞ்சல்கள் அதிகம் நுவரேலியா மாவட்டம் மட்டும் ஓரளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது. அங்கும் கூட தோட்டத் தொழிலா ளர்களுக்கு சொந்தமாக வீடோ காணியோ இல்லை. அதனால் அங்கு கூட தோட்டத்தொழிலாளர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருக்கிறது. தோட்டத்தொழிலாளர்களுக்கென சொந்தமாக வீடு, காணியை பெற்றுக்கொள்ள அரசியல் ரீதியான முடிவுகளும், நடவடிக்கைகளும் அவசியம், அதற்கான நேர்மையான முடி வுகள் எடுக்கப்படவே இல்லை. தோட்டத்தொழிலாளர்கள் வாழ்கின்ற லயின் அறைகளை அவர்களுக்கே சொந்தமாக் கிக் கொடுக்கப்படதாக 1990 களில் ஐ.தே.கட்சி அரசாங்க மும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமும் நாடகமா டின. வீட்டு உறுதிகள் என்று சில பத்திரங்களும் தொழிலாள ர்களுக்கு வழங்கப்பட்டன. அவை தேர்தல் கால வாக்கு றுதிகள். அதற்கு இ.தொ.கா. ம.ம.மு போன்ற மலையக அமைப்புகள் துணைபோயின. மக்களை ஏமாற்றின.அவ்வுறு திகள் வழங்கப்பட்டமை மோசடி என்பது அம்பலமானது. அது வெட்கக்கேடான விடயம் என்றுமலையக அமைப்புகள் இன் றுவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதிலிருந்து புலப்படுவதாவது யாதெனில் இலங்கையின் முதலாளித்துவ பேரினவாத அரசாங்கங்கள் தோட்டத்தொழி லாளிகளுக்கு காணியையும் வீட்டையும் வழங்குவதற்கான அரசியல் முடிவையும் நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. சந்தர்ப்பவாத மலையக அரசியல் தலைமைகள் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணியையும் வீட்டையும் வென்றெடுக்க உரிய நடவடிக்கைகளில் இறங்கப்போவதில்லை. எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கென வீடுகள், காணி களை வென்றெடுக்க பாரம்பரிய தொழிற்சங்க, பாராளுமன்ற அரசியலை மலையக மக்கள நிராகரிக்க வேண்டும். அதே வேளை வெகுஜனப்போராட்ட அரசியல் மார்க்கத்தில் அணி திரள்வது அவசியம்.

Page 10
Mதிய பூமி
ஞானகரண் O
திறந்த பொருளாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்டு (19977-2007) 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன் னின்று செயற்படுத்தியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா பேரினவாத வெறி நிலை உட்பட சகல நிலைகளிலும் முதலாளித்துவப்பிற்போக்கு வாதியாகத்
திகழ்ந்த அந்த மனிதர் அமெரிக்க ஏகாதிபத்திய விசுவாசி.
அதன் காரணமாக நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த ஆட்சி அதிகாரத் தலைமைப் பதவி 1977ல் கிடைத்தவுடன் தான் தயாரித்து வைத்திருந்த அனைத்துப் பிற்போக்குக் கொள் கைகளையும் நடைமுறைப்படுத்திக் கொள்ள முன் வந்தார். அதற்குச் சாதகமாக பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையையும் பெற்றிருந்தார். தமது யூஎன்.பி கட்சி யின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் திகதி இடப்ப டாத இராஜினாமாக் கடிதங்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொண்ட நரித்தனம் மிக்க ஒரு முதலாளித்துவத் தலைவராகவும் விளங்கினார். அத்தகையவர் எவ்வித தங்கு தடையும் இன்றி அந்நிய இற க்குமதிகளுக்கும் தனியார் மயத்திற்கும் நாட்டின் கதவு களை அகலத்திறந்து கொண்டார். அதற்குப் பெயர்தான் திறந்த தாராளப்பொருளாதாரக் கொள்கை கடந்த முப்பது ஆண்டுகளில் இத் திறந்த பொருளாதாரக் கொள்கை நடை முறையால் நாடு வளர்ச்சி கணிடதா? மக்கள் சுபீட்சம் அடைந்தார்களா? இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவது எனக் கூறியே அன்று திறந்த பொருளாதாரக் கொள்கைக் கொடி ஏற்றப்பட்டது. அந்தக் கொடியின் கீழேயே யூஎன்.பி 17 வருடங்களாகவும் சந்திரிகா தலைமையிலான பொதுசன முன்னணி பதினொரு வருடங்களாகவும் இப்போதைய மகி ந்த சிந்தனை அரசு ஒன்றரை வருடங்களாகவும் ஆட்சி அதி காரம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால் நாட்டின் பொருளாதார நிலை மோசத்தின் மேல் மோசமாகவே காணப்படுகிறது. 1970-77 காலத்தில் கூட் டரசாங்கம் என்ற சிறிமாவோ இடதுசாரிகள் இணைந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறைந்த பட்ச தேசிய பொருளாதாரக் கொள்கைகள் யாவும் 1977ல் ஜே. ஆரின் வருகையோடு மறுதலிக்கப்பட்டு கைவிடப்பட்டன. தாராள இறக்குமதிக்காக அன்றுவரை கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப்பட்டன. இத் தாராள இறக்கு மதியால் கைத்தொழில் விவசாயத்துறைகளிலான உள்ளுர் உற்பத்திகள் யாவும் சீரழிந்து கொண்டன. இறுதியில் அவை அழிவுற்றன. தன்னிறைவை நோக்கிய பாதையில் முன்னேற் றம் கண்டு வந்த நெல் மற்றும் உப உணவுப் பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியும் சிதைவும் கண்டதுடன் விவசாயிகள்
கள் யாவும் அந்நிய இறக்குமதிகளால் சாகடிக்கப்பட்டன. பெரும் கைத்தொழில் ஆலைகள் நட்டம் ஊழல் நிர்வாகச் சீர்குலைவு என்ற பெயர்களில் அந்நியக் கம்பணிகளுக்கு விற் கப்பட்டன. இதன் மூலம் தனியார் மயம் வேகப்படுத்தப்பட் டது. அத்துடன் சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்ப ட்டு அந்நிய மூலதனம் பல் தேசியக் கம்பனிகள் மூலம் வரவ ழைக்கப்பட்டன. அங்கெல்லாம் நமது மக்களின் உழைப்பு குறைந்த சம்பளத்தில் சுரண்டிச் செல்லத் தாராளமாக அனு மதிக்கப்பட்டது. திறந்த தாராள பொருளாதாரக் கொள்கை யால் வேலை வாய்ப்பு பெருகும் வாழ்க்கைத் தரம் உயரும் பொருளாதாரம் செழிப்படையும் என்றே கூறப்பட்டது. அந் நியச் செலவாணி அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக் கப்பட்டது. முப்பது வருட திறந்த பொருளாதாரம் நமக்கு எத் தகைய வாழ்வை வழங்கி இருக்கிறது. வறுமையும் வேலை இன்மையும் குறைந்துள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? 1977ம் ஆண்டு டிசம்பரில் ஒரு அமெரிக்க டொலரை 16 ரூபா 13 சதத்திற்கு வாங்க முடிந்தது. ஆனால் முப்பது வருட தாராள பொருளதார நடைமுறைக்குப் பின் இன்று 2007 யூலையில் ஒரு அமெரிக்க டொலரை 111 ரூபா 72 சதம் கொடுத்தே வாங்க முடிகிறது. எமது நாட்டு நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டு வந்துள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது. மேலும் நாட்டின் பணவீக்கம் 20 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற புள்ளி விபர மதிப்பீடுகள் கூறுகின்றன. ஆனால் மத்திய வங்கி 7.4 வீத பொருதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதென்றும் பண வீக்கம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரம் காட் டுகிறது. மேலும் திறந்த பொருளாதார தாராள இறக்குமதியானது அந்நியப் பொருட்களின் நுகர்வை திட்டமிட்ட ஒரு நுகர்வுக் கலாச்சாரமாக்கியுள்ளதைத் தான் கடந்த முப்பது ஆண்டுக ளில் நாம் காண முடிந்துள்ளது. கொக்கா கோலா பெப்சி போன்ற மென்பானங்களும் பொதி செய்யப்பட்ட விரைவுண வகளும் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களின் மூலை முடு க்குகளிலும் பரப்பப்பட்டுள்ளன. அந்நியரால் திணிக்கப்பட்டு நமது பாரம்பரிய உணவுகள் கைவிடப்படுவதற்குக் காரண மான கோதுமை மாவின் பாவனை முழு மக்களையும் பிடித்த ஒன்றாகி அதன் விலையும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. ஒரு கி.அரிசி 40 ரூபா தொடக்கம் 48 ரூபா வரை விற்கப்படுகிறது. ஆனால் ஒரு கி. மாவின் விலை 51 ரூபா
8plp
முதல் 60 ரூபாவரை விற்கப் பாவனை மட்டத்தை உயர் விற்பதும் கேள்வி அதிகரிக் த்துக் கொள்வதென்பது முத இவ்வாறு இறக்குமதி செய் ட்கள் அனைத்தினதும் வின் உள்ளன. இவ் விலை ஏற்ற த்தினாலோ அன்றி அதற்கு வில்லை. விலை உயர்வுக்கா விலைகள் உயர்ந்து விட்டன ஒன்றிற்காகவே அமைச்சுப்ப ர்கள் கூறும் உலகச் சந்தை யாள்கிறார்கள்? அத்தகை முதலாளிகளுக்கும் உள்ள ! கிறார்கள்? பல்தேசிய நிறுவ ளைக் கூட்டத்தினருமே உல ர்கள் ஏகாதிபத்திய முதல நடாத்தப்படும் உலகச் சந்ை மான தனியார்மய தாராளம புறுத்தி திணித்து வருகின்ற களே இன்று அதற்குப்பலியா வர்க்க சக்திகள் சாமரை வீக அந்தவகையிலேயே இலங்ை கொள்கை நடைமுறையில் இ mont6oT 66061T6.gs6O)6IT (BULU LDS, துயரங்களில் வாழ்கின்றனர். இதன் மூலம் இறக்குமதி ஏற் முதலாளிகளும் முதலீட்டாள 6urTLJLib r-rL (6)G36)JTCI5LD ga sug உயர் அதிகாரிகளும் திட்டம் விகளும் அரசாங்க உயர் அ சூதாடிகளும் லாபங்களுக்கு றனர். இத்தகையோர் தான் சண்டே ரைம்ஸ் பத்திரிகை கணிப்பில் திறந்த பொருளாத மையளித்து வருகிறது என்று ஆனால் தொழிலாளர்கள் வி மக்கள் அரசாங்க தனியார் து கேட்டிருந்தால், கருத்துக் கை ற்கு எதிரானதாகவே அமைந் கைத்தொழில் வீழ்ச்சியும் சம்ப வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தினால் தான் என்பதை அவர் இயற்கை வளங்களும் மனித சிறிய விவசாய நாட்டில் உரி பொருளாதாரம் முறையான டால் இன்றைய இழிநிலை ஏ காது. அதற்குப்பதிலாக ஏகா காட்டல்களுடன் பேரினவாத மூலம் எஞ்சியிருந்த தேசிய அழிவுற்றன. இன்று இலங் உற்பத்தியில் 3 1/2 வீதத்ை யுத்தத்திற்கு செலவிடப்படுகி அபிவிருத்தி சுபீட்சம் என்ப ப்புகளேயாகும். யுத்தத்தின் மறைவிலே புகுத் ளாதாரக் கொள்கையானது னிகளின் சுரண்டலுக்கும் ெ நிற்கிறது. அதே யுத்தத்தின் பொருளாதார நலன்கள் பா மகிந்த இருந்தாலும் அல்லது மாற்றமடையப் போவதில்லை இதற்கு ஒரே மாற்று வழி யுத் தல் தாராளமயம் தனியார்மய உறுதியான மக்கள் இயக்கங் ங்களைப் பரந்தளவில் முன் மூன்றாம் உலக நாடுகளின் முன்னெடுத்து வரும் உலக ட்டங்களுடன் நமது மக்கள் செல்ல வேண்டும்.
 

ஒகஸ்ட் 2007
ந்த பொருளாதாரம் கமாகி 30 ஆண்டுகள்!
படுகிறது. மக்களது பரந்துபட்ட தும் வரை குறைந்த விலையில் தம் சூழலில் விலையை அதிகரி லாளித்துவத்தின் போக்காகும். பப்படும் அத்தியாவசியப் பொரு லகள் அதிகரித்த வண்ணமே தைக் கட்டுப்படுத்த அரசாங்க ரிய அமைச்சர்களாலோ முடிய ன காரணம் உலகச் சந்தையில் என்பதை அறிவிக்கும் தேவை தவிகளில் இருக்கிறார்கள். இவ என்பது என்ன? அதை யார் கை யோருக்கும் நம் நாட்டு தரகு உறவு யாது? யார் கட்டுப்படுத்து பனங்களும் மூலதனக் கொள் கச் சந்தையை வைத்திருக்கிறா ாளித்துவ மூலதனத்தால் வழி த என்பது உலகமயமாதல் மூல யப் பொருளாதாரத்தையே வற் ன. இவற்றை கையேற்ற நாடு கிவருகின்றன. அதற்கு ஆளும்
வருகின்றன.
கயின் தாராள பொருளாதாரக் ருந்து வருகிறது. அதன் மோச கள் இன்று அனுபவித்து துன்ப
றுமதியில் ஈடுபட்டுள்ள பெரும் ர்களும் சேவைத்துறை மூலம் upulong sila gali sa Tao விடலாளர்களாக உள்ள புத்திஜி திகாரிகளும் பங்குச் சந்தைச் மேல் லாபமடைந்து வருகின் கொழும்பைமையமாக வைத்து பால் நடாத்தப்பட்ட கருத்துக் Tரக் கொள்கை நாட்டிற்கு நன்
கூறியுள்ளனர். வசாயிகள் மற்றும் உழைக்கும் றை ஊழியர்கள் என்போரைக் னிப்பு திறந்த பொருளாதாரத்தி திருக்கும். ஏனெனில் விவசாய ள உயர்வு வழங்கப்படாமையும் ம் இத்தாராள பொருளாதாரத் கள் அறிவார்கள் வளமும் நிறைந்த இச் சின்னம் பவாறான திட்டமிட்ட தேசிய வழிகளில் முன்னெடுக்கப்பட் பட்டிருக்க இடம் இருந்திருக் பத்தியத்தின் உள்ளார்ந்த வழி யுத்தத்தை விரிவுபடுத்தியதன் பொருளாதாரத்துறைகளும் கயின் மொத்த உள்நாட்டு த பேரினவாத ஒடுக்குமுறை து. அரசாங்கம் இந்நிலையில் தல்லாம் வெறும் கணிதுடை
ப்பட்ட திறந்த தாராள பொரு காதிபத்திய பல்தேசியக் கம்ப ாள்ளையிடலுக்கும் தளமாகி
பெயரால் இன்றும் திறந்த காக்கப்படுகிறது. இந் நிலை அவர் மாறி ரணில் வந்தாலும்
த்தை எதிர்த்து உலகமயமா என்பனவற்றையும் எதிர்த்த ளைக் கட்டுவதும் போராட்ட னடுப்பதுமேயாகும். இன்று க்கள் பல்வேறு நிலைகளிலும் பமாதலுக்கு எதிரான போரா |யக்கங்கள் இணைந்து முன்
தொழிற் சங்க உரிமைகள்
எட்டுமணி நேர வேலை
அரசாங்க வைத்தியம்
தரமான கல்வி
சீரான போக்குவரத்து
ஒழுங்கான தபால் சேவை
உப உணவு உற்பத்தி
யாவும் சீரழிந்து போனதுவே
சுதந்திர வர்த்தக வலயங்கள்
சர்வதேசக்கல்வி நிலையங்கள்
ஐந்து நட்சத்திரக் ஹோட்டல்கள்
தனியார் மருத்துவ மனைகள்
ஊழல் லஞ்சம் பெருக்கம் உயிர்க்கொலைகள் நாளாந்தம்
மனித உரிமைகள் காலில் மிதிப்பு
வாழ்க்கைச் செலவு உயர்வு
இன்னும் இன்னும் கொடுரங்கள்
இத்தனையும் வந்து சேர்ந்தனவே
இரத்தினபுரி
7ம் ப்க்க தொடர்ச்சி இந்தப் பின்னணியோடு நாம் நமது ஆசிரியர் சமூகத்தை பார்த்தால் தான் வாழும் சமூகம் பற்றி தனது மக்கள் ஒடு க்கப்படும் நிலை பற்றி சிந்திப்பதே கிடையாது. மாணவர்களி டம் சமூக சிந்தனை போக்கினை வளர்த்தெடுப்பதனை விடு த்து "கூலிக்கு மாரடிப்பவர்களாகவே "இருக்கின்றனர். அதேவேளை தியாக உணர்வுடன் சமூக சிந்தனையுன் கற்பி ப்போர் இருப்பதை மறுக்கமுடியாது. சில ஆசிரியர்கள் பகுதி நேரத்தொழிலாக ஆசிரியத்துவத்தினை மேற்கொள்கிறார் கள் இங்கே பெரும் பாலான நேரங்களை புகைப்படம் எடுப்பதிலும் பத்திரிகைச் செய்தி தேடுவதிலும் முச்சக்கர வண்டி ஒட்டுவதிலும் நகை வியாபாரம் செய்வதிலும் செல விட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க பெருந் தோட்ட துறையிலிருந்து வரும் ஒரு ஆசிரியர் காணி வாங்கி வீடொன்றைக் கட்டி வெளியில் வந்துவிட்டால் போதும், வாழ் வில் சர்வ இன்பங்களையும் அனுபவித்து விட்டதாக உண ரும் "வேடிக்கை மனிதர்களாக இருப்பதாலும் இப்பிரதேச கல்வி வீழ்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த இறங்கு நிலையினைத் தவிர்த்து வளமிகு கல்வியும், சமூக சிந்தனையும் மிக்க சமுதாயத்தினை கட்டி எழுப்பிட நமது தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ்க்கல்வி அதிகாரிகளும் பயன் மிகுந்த விடயங்களில் அக்கறை செலு த்துவதுடன் தனிமனித பகைமையை விட்டு இதுவரை கண் களுக்கு எட்டாமல் கிடக்கும் அவலங்களைக் கண்டு உணர் ந்து மக்களின் விடியல்களான குழந்தைகளை உயர்த்தப் பாடுபடவேண்டும். இவ்விடயங்களில் வெற்றுகளாக திரியும் அதிபர்களும் ஆசிரியர்களும் மக்கள் நிலை உணர்ந்து செயற்பட்டால் நமது கல்வி இலக்கு உயர்வதோடு சமூக அடக்குமுறையினை எதிர்த்து வீழ்த்தும் சிந்தை மிகுந்த ஒரு சமுதாயத்தினை உருவாக்க முடியும்,

Page 11
ஒரு சமூகத்தினி அன்றாடச் செயற்பாடுகளிற சடங்கு களும் சம்பிரதாயங்களும் முக்கியமான இடம் வகிக்கின்றன. பொதுவாக அவை சிந்தனையின் வழிகாட்டலுடன் நடப்பன வல்ல. சம்பிரதாயங்கள் பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டும் நம் முடைய நடத்தையில் ஒரு பகுதியாகவே மாறிவிடலாம். சடங் குகள் திரும்பத் திரும்ப நடத்தப்பட்டும் தம்மை நிலை நிறுத் திக்கொள்கின்றன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் மாற்ற ங்கட்கு உட்படுகின்றன. அந்த மாற்றங்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் உள்ளும் வெளியிலும் இருந்து உருவாகும் நிர்ப்பந்தங்கள் காரணமானவை. அதேவேளை சடங்குகளை யும் சம்பிரதாயங்களையும் இறுக்கமாகப் பேணவும் மாற்றங்க ளைத் தவிர்க்க இயலாதபோது அவற்றின் வேகத்தைத்தணி க்கவேனும் பலவகையான நம்பிக்கைகள் உதவுகின்றன. சில நம்பிக்கைகள் மதத்துடன் நேரடியான தொடர்புடையவை. வேறு சில சமூக நடைமுறையின் வழி உருவாகி நிலைபெறு கின்றன. இன்னுஞ் சில, வெளியிலிருந்து வந்தவை. எல்லா நம்பிக்கைகட்கும் எவ்வாறோ நியாயங் கற்பிக் கப்படுகிறது. பல நம்பிக்கைகட்கு இன்றுபோலியான விஞ்ஞான விளக்கங் g,6ft 9 6ft 6T60T.
அறிவுசாராத எல்லா நம்பிக்கைகளும் கெடுதலானவையல்ல. எனினுஞ் சில நம்பிக்கைகள் மிகவுஞ் சமூகக் கேடானவை. அவை சமூகச் சீர்திருந்தவாதிகளாற் கடுமையாக எதிர்க்க ப்பட்டு வந்துள்ளவை. தர்க்கரீதியாகச் செல்லாதவையும் விஞ் ஞான அடிப்படை இல்லாமலும் சமூகத்தில் இருந்து வருகிற நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் எனலாம். இவற்றுள் சகு னங்கள் பற்றியன முக்கியமானவை. விதவைகள் கண்ணில்
விளைவாக நாட்டின் தலைவர் நல்ல நேரங்க ளைக் கவனிக் பங்கேனும் நாட்டுக்கு ஒரு உருவாக்க முயல்வதில்லை. மூடநம்பிக்கைகளின் தோற் யாக இருந்தாலும் அவற்று இருப்பது அச்சந்தான். மரபி வேறு நடைமுறைகளை வலிய அவற்றை முறை தவறாமற் கன் டியும் ஏற்படுத்தப்பட்ட விதிமுை பல விதமான புனைவுகளும் றன. இவற்றை வைத்தும் வேறு கப்படுகின்றன. சடங்குகள் தொடர்பான மூட நீக்குவது கடினம். ஏனெனில் ளின் அடிப்படையிலேயே பல ச க்கு முக்கியமானது அவ்வாறா பிக்கைகளையோ ஒவ்வொன் லாமல் ஒழிப்பது அல்ல. ஆனா கையும் மனிதரின் எந்தப் பகு டையில் இழிவு செய்யவும் அட அந்த அடக்கி ஒடுக்குதலுக்கு வம்போராடிச் சீர்திருத்தவும் து வேண்டியதில்லை. மரபு சார்ந்த மருத்துவமும் கட்
மூடநம்பிக்கைகளின் தோற்றுவாய்கள் எ இருந்தாலும் அவற்றுக்கு ஆதாரமாக இருப்பது
எதிர்ப்பட்டால் கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை நீண்டகா லமாக இருந்து வந்து இப்போது சிறிது தளரத் தொடங்கியு ள்ள ஒன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் தீவிர வெளிப்பாடுகளுள் விதவைகள் மீதான சமூகத்தடைகள் முக் கியமானவை. விதவைகளைக் காணுவதே தவறு என்று சொல்லக் கூடிய பல சமூக நிகழ்வுகள் இருந்து வந்துள்ளன. இவற்றிற் பெரும்பாலானவை இன்று நகரச் சூழல்களிலும் நகரப்பாதிப்புக்குட்பட்ட கிராமச்சூழல்களிலும் மாறிவிட்டன. எனினும் விதவைகள் பலர் நற்காரியங்கள் எனப்படுகின் றவற்றினின்று ஒதுங்கி நிற்கின்றனர் வெளிவெளியாக வித வைகளைத் துர்ச்சகுனமாக காட்டுவது விரைவில் இல்லாது போனாலும் விதவைகளின் மனிதில் உள்ள தயக்கங்களை ஒழிக்க கூடியளவு காலம் எடுக்கலாம். பல்லிகளும் பூனைகளும் இன்னமும் பலருடைய வாழ்க்கை மீது கொஞ்சமாவது ஆதிக்கஞ் செலுத்துகின்றன. காடுகள் குறைந்த பின்பு ஆந்தையும், நரியும் பயமுறுத்துவது குறை ந்து வருகிறது. காகங்கள் வருவதற்கும் விருந்தாளிகட்கும் தொடர்பு இல்லாதளவுக்கு நகரங்களில் காகங்களின் எண் ணிக்கை பெருகிவிட்டது. ஆனாலும் வேறுவிதமான சகுனங் களை மனிதர் உருவாக்கிக்கொள்ளுகின்றனர்.நம்மிற் சிலர் யாருடை முகத்திலாவது விழித்தால் அது நல்லது என்றோ கெட்டது என்றோ கற்பித்து அதற்கேற்றபடி மனதையும் வழி நடத்திக் கொள்ளுகின்றோம். இவை எல்லாவற்றிலும் முக்கியமாகச் சோதிடத்தின் அடி ப்படையில் இந்துக்கள் எனப்படுவோரின் வாழ்வில் மூட நம் பிக்கைகள் பல புகுத்தப்பட்டுள்ளன. யாரிடமும் விருந்துக்குப் போக வர ஏற்ற நாட்கள் எவை அல்லாத நாட்கள் எவை என்று வகுக்கப்பட்டுக்'கள்ள வியாழன் கழுத்தை அறுக்கும்" என்கிற மாதிரியான சொற்றொடர்களும் புகுத்தப்பட்டன. இப்போது ஞாயிறு விலக்கப்பட்ட நாளாயிருந்து பலரதும் விடு முறை நாளானதன் விளைவாக ஏற்கப்பட்ட நாளாகி விட் டது. அதுபோக அட்டமி நவமி இருத்தை அமாவாசை என்று இன்னொரு பட்டியல் நாட்களையும் ராகுகாலம் போன்றவை நேரங்களையும் தகாதவை என்று விலக்கி வைக்கின்றன. ஆனால் அலுவலகங்க ளும் போக்குவரத்து வசதிகளும் ராகுகாலம் பார்த்து இயங்க முடியாது. எனவே சூழலின் நிர்ப்பந்தம் சோதிடத்தை வெல்லுகிறது மட்டுமன்றிப் பொய்ப்பித்தும் விடுகிறது. ஆனாலும் சில துறைகளில் உள்ள வர்களிடம் தங்களது திறமையை விட அதிகமான நம்பிக் கையை அதிஷ்டத்தின் மீது வைக்கிற போக்கைக் காணலாம். பொதுவாகக் கலைஞர்கள் நடுவே இது ஒரு பெரிய பலவீன மாக இருந்து வந்துள்ளது. இப்போது இவ்விடயத்தில் அரசி யல் வாதிகள் தீவிரமாக உள்ளனர். சோதிடமும் சகுனங்க ளும் மட்டுமன்றி வேறு விதமான மூடநம்பிக்கைகளும் வந்து மரபு சார்ந்த பில்லி சூனியம் அஞ்சனம் பார்த்தல் போன்றவை போக வாஸ்து எண் சோதிடம் போன்றவை போலி விஞ்ஞா னப் போர்வைகளுடன் நுழைகின்றன. இவற்றின்
தொழில்நுட்பங்களும் முற்றிலு த்தி பெற்றவையல்ல. அவை ந தின் மீது கட்டியெழுப்பப்பட்ட6 ளைக் காரண காரியமுறையில் ளன. எனினும் அவை விருத்தி ஞான அறிவு வளர்ச்சியால் மட் சில நடைமுறைகள் வெறும் நம் அடிப்படை அற்றும் அமைகின்ற மையுடனும் அமைகின்றன.
எல்லா நம்பிக்கைகளையும் மூட டியாகப் புறந்தள்ளுவது பகுத் கைகள் ஒவ்வொன்றும் எவ்வள செல்லுபடியாகும் என்பதையும் யில் நடைமுறை சார்ந்து உரு தூரம் சமகால நடைமுறைக்கு விசாரிக்கும் கடமையை நாம் ஒவ்வொரு துறையிலும் பழைய ஆதாரமான அவதானங்களை ளையும் அவற்றுக்குரிய சமூகக்
O/7 U.
உத்தரப் பிரதேச மாநில சட் தேர்தலில் மாயாவதி தலைமை தனிப்பெரும்பான்மையுடன் ஆ மொத்தமுள்ள 403 தொகுதிகளி பெற்ற தேர்தலில் தனித்துப்போ 206 இடங்களைக் கைப்பற்றி அறு ளது. அக்கட்சியின் தலைவியாக முறையாக முதல்வராகியுள்ளார் "இது மகத்தான வெற்றி இந் வரலாற்றில் திருப்புமுனையை யிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட் அதிலும் ஒரு பெண் கட்சியின் நிறு விட்ட நிலையில், எந்தக் கட்சியுட த்துநின்று பகுஜன் சமாஜ் கட்சி மாபெரும் வெற்றியைச் சாதித் சாதியைச் சேர்ந்த மாயாவதி இந் லமான உத்தரப் பிரதேசத்தைக் பார்ப்பனப் பத்திரிகைகளே விய யாவையே தனது தேர்தல் வெற்றி ள்ளார் மாயாவதி
"சாதியத்தை உடைப்போம் ஒடு கிணைப்போம்' என்று கண்ஷிர முழங்கிவந்த பகுஜன் சமாஜ் கட் மும் மாயாவதியின் வீரவசனங்க யல் களத்தில் இன்று காலிப் ெ
 

D తాతాgplరి
கள் தங்களுடைய கிற அளவிற் சிறு நல்ல காலத்தை
றுவாய்கள் எவை க்கு ஆதாரமாக ண் வழி வந்த பல றுத்த வேண்டியும் டைப்பிடிக்க வேண் றகட்குமேலாகப்
புகுத்தப்படுகின் மூடநம்பிக்கைகள் உருவாக்
நம்பிக்கைகளை முற்றாகவே அவ்வாறான சில நம்பிக்கைக டங்குகள் அமைந்துள்ளன. நம ான சடங்குகளையோ மூடநம் றாக எதிர்த்துப் போராடி இல் ல் எந்தச் சடங்கும் மூட நம்பிக் தியினரையும் பிறப்பின் அடிப்ப க்கி ஒடுக்கவும் உதவுமாயின் எதிராக மக்களைச் சிந்திக்க ாண்டுவதற்கு நாம் பின்னிற்க
டிடக்கலை உட்பட்ட பலவேறு
அச்சந்தான்.
ம் விஞ்ஞானரீதியாகவே விரு டைமுறை சார்ந்து அனுபவத் வை என்பதுடன் பல விடயங்க தொடர்புபடுத்தி அமைந்துள் பெற்ற காலத்திற்குரிய விஞ் டுப்படத்தப்பட்டவை. எனவே பிக்கைகளாகவும் விஞ்ஞான துடன் வேறு சில மந்திரத்தன்
நம்பிக்கைகள் என்று ஒரேய தறிவாகாது. ஆனால் நம்பிக் வதுரம் விஞ்ஞான ரீதியாகச் எவையெவை ஏதோ வகை வானவை என்றும் எவ்வளவு உடன்பாடானவை என்றும் புறந்தள்ள இயலாது.
அறிவு அதன் அடிப்படையும் யும் நடைமுறை அனுபவங்க சூழலையும் விட்டு வெகுதூ
டப் பேரவைக்கு நடைபெற்ற பிலான பகுஜன் சமாஜ் கட்சி ட்சியைக் கைப்பற்றியுள்ளது. ல் 402 தொகுதிகளுக்குநடை ட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி பதிப் பெரும்பான்மை பெற்றுள் ா மாயாவதி உபி யில் 4 வது
திய நாடாளுமன்ற அரசியல் |ற்படுத்தியுள்ள வெற்றி, ஈரா சாதியைச் சேர்ந்த ஒரு தலித் வனரான கன்ஷிராம் மறைந்து னும் கூட்டணிசேராமல் தனி தலைவியான மாயாவதி இம் துள்ளார். ஒடுக்கப்பட்ட தலித் தியாவிலேயே மிகப்பெரிய மாநி கட்டியாளப்போகிறார்' என்று து பாராட் டுமளவுக்கு இந்தி யால் திரும்பிப்பார்க்க வைத்து
கப்பட்ட சமுதாயத்தை ஒருங் மை நிறுவனராகக் கொண்டு சியின் கொள்கையும் லட்சிய ளும் ஒட்டுப் பொறுக்கி அரசி ருங்காயடப்பாவாகிவிட்டன.
ாவதியரின் தவரித்தரிய ஆட்ச?
பண்பாடுலே
பேராசிரியர் சி.சிவசேகரம்
ரம் விலகி வந்துவிட்டது. அந்த விலகலின் விளைவாக அந்த அறிவின் ஒரு பகுதி புதிய சூழலிற் செல்லாததாகி விடுகிறது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை அந்த அறிவின் செல்லுபடி யான பகுதிகளை ஏற்றும் பிறவற்றைச் செப்பனிட்டும் நீக் கியும் புதிய அறிவை உள்வாங்கியும் முன் செல்லுகிறது. அவ் வாறு செய்ய இயலாமற் சமுதாயத்தின் பழமைவாதம் தடை யாய் நிற்கிறது. மூடநம்பிக்கைகள் நிலைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாயுள்ளது. நமது மரபுக்குள் விஞ்ஞானம் இருந்தாலும், ஒரு சமூகமாக நமது சிந்தனை முறை அடிப்படையில் விஞ்ஞான ரீதியான தாக இன்னமும் விருத்திபெற வேண்டியுள்ளது. நமது விஞ் ஞானிகளும் அறிஞர்களும் பலவேறு வகையான நிபுணர்க ளும் சோதிடம் முதலான பலவேறு மூடநம்பிக்கைகளிலிரு ந்து விடுபடாமலே உள்ளனர். அதுமட்டுமன்றிப் புதிதாக உருவாகிற மூடநம்பிக்கைகளையும் பலர் தயங்காமல் உள் வாங்கிக் கொள்ளுகின்றனர். இது நாம் இன்னமும் நிலவு டைமைச் சமுதாயச் சிந்தனையிலிருந்து விடுபடாமையின் ஒரு அடையாளந்தான். மூடநம்பிக்கைகள் நம் வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்து வதை நாம் தடுத்து நிறுத்தாதவரை நமது சமூகமோ பண்பா டோ உயர்வு காணப்போவதில்லை. சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டிய நமது ஊடகங்கள் சோதிடம் போன்ற விடயங்களை வலிந்து ஊக்குவிக்கின்றன. பகுத்தறிவுக்கு
ஒவ்வாத மத அடிப்படையிலான பலவேறு புனைவுகளையும்
ஆன்மிகத்தின் பேரால் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிற துறவிகளையும் விளம்பரப்படுத்துகின்றன. இதிற் பத்தி லொரு பங்கு முயற்சியாவது இந்தப் பொய்களைக் கேள் விக்கு உட்படுத்தி மக்களைப் பகுத்தறிவு வழிப்படுத்துகிற காரியங்களுக்குச் செலவாவதில்லை. அறிந்து கொண்டே ஒரு சமுதாயத்தை அறியாமைப் படுகுழி க்குள் இட்டுச் செல்லுகிற முயற்சிகள் வண்மையான விமர்சன த்துக்கும் எதிர்ப்புக்கும் உட்பட வேண்டும். இது சமூக முன் னேற்றத்திலும் பண்பாட்டு வளர்சியிலும் அக்கறையுள்ள அனைவரதும் பொறுப்பாகும். சமூக அக்கறையுடன் செயற்படவேண்டிய ஊடகங்கள் மூட நம்பிக்கைகளுக்கு களமமைத்து ஊக்குவிக்கின்றன. கேள்வி களுக்கு உட்படுத்துவதற்குப்பதிலாக மூடநம்பிக்கைகளைப் பரப்பி சமூகத்தை அறியாமைப்படுகுழிக்குள் வீழ்த்தும் முயற்
flig,6ff Gg, HTL fig6l60TmGOT.
"தலித் பிரச்சினையைத் தலித் மக்களால் மட்டுமே உணர முடி யும். தலித்துகளுக்கு தலித்துகள் தான் தலைமை தாங்க வேண் டும்.தலித்துகளே பிற கட்சிகளில் சேராதீர்கள், பிற ஆதிக்க சாதி யினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்' என்றெல்லாம் சவடால் அடித்து வந்த “பகுஜன் சமாஜ்கட்சி இன்று பார்ப்பனர் களும் பிற ஆதிக்க சாதியினரும் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் "சார்வஜன்' (அனைத்து சாதியினருக்குமான) கட்சி யாகிவிட்டது. மாயாவதியும் தமது கட்சி"சர்வஜன்' கட்சிதான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார். ஆதிக்க சாதியினரையும் அவர்களது கட்சிகளையும் மனுவா திகள் என்று சாடிவந்த பகுஜன் சமாஜ் கட்சி இப்போது அதே மனுவாதிகளைத் தமது கட்சியின் முக்கிய பிரமுகர்களாக பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது. பார்ப்பன எதிர்ப்பு ஆதிக்க சாதி எதிர்ப்பு என்றெல்லாம் சவடால் அடித்து வந்த அக்கட்சி இன்று மனுவாதிகளின் நம்பகமான கூட்டாளியாக விட்டது. கடந்த 2002உபி மாநில சட்டமன்றத்தேர்தலின்போது பார்ப்பன ர்களுடன் சங்கமித்தமாயாவதிதமது கட்சியின் சார்பில் 36 பார்ப் பனர்கள் உள்ளிட்டு 96 ஆதிக்க சாதியினரைவேட்பாளர்களாக நிறுத்தினார். தற்போதைய 2007 தேர்தலில் 86 பார்ப்பனர்கள் உள்ளிட்டு 139 ஆதிக்க சாதியினரை தமது கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். தலித்துகளுக்குத்தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும் என்று சவடால் அடித்து வந்த மாயாவதி சதிஷசந்திர மிஸ்ரா என்ற பார்ப் பனரையே தமது கட்சியின் பொதுச்செயலாளராக்கினார். இதுதவிர ஒவ்வொரு
தொடர்ச்சி 15ம் பக்கம்

Page 12
(12) Mதிய/ تعاون
அறிமுகம்
வேலைப் பிரிவினையின் அடிப்படையில் நாகரிக சமுதா யங்கள் அனைத்தினதும் வரலாறு சாராம்சத்தில் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே. ஆனால் மாக்சியச் சிந்தனையின் தாக்கம் ஏற்படு முன்பு வரலாறு அவ்வாறு பார்க்கப்படவுமி ல்லை. அவ்வாறுபதியப்படவும் இல்லை. வரலாற்றிற்கு அடிப்ப டையான பரிமாணமும் வரலாற்று மாற்றங்களின் அடிப் படைக் காரணமும் மக்களே என்ற கருத்து மாக்ஸியத்தின் எழுச்சியின் பின்னரே நிலை கொண்டது. எனினும் முதலா ளியம் ஆதிக்கஞ் செலுத்துகிற ஒரு உலகில் வரலாறு முதலா ளியமேன் மக்களின் சாதனைகளதும் வெற்றிகளதும் வரலா றாகப் பதிவாகிறது. தனிமனிதர்களது வரலாறாக ஒரு புற மும் பாராளுமன்றச் சனநாயக முறையின் விருத்தியின் விளைவாக அரசியற் கட்சிகளதும் குறிப்பாக அவற்றின் தலைவர்களது அல்லது தலைமைகளின் வரலாறாகவும் முத லாளிய நிறுவனங்களதும் அவற்றினை அடையாளப்படுத்தும் பிரமுகர்களதும் வரலாறாகவே முன்னிறுத்தப்படுகிறது. அடிமைச் சமுதாயங்களிலும் நிலவுடைமைச் சமுதாயத்திலும் மனித சமுதாயத்தின் வியக்க வைக்கும் சாதனைகள் எல் லாமே தனிமனிதர்களது. அதாவது மன்னர்களதும் ஆளும் அதிகார வர்க்கங்களின் தலைமையில் இருந்தவர்களதும் சாதனைகளாகவே பதியப்பட்டுள்ளன. அல்லது எஞ்சியுள்ள பதிவுகளாக உள்ளன. இவ்வாறான பதிவுகளின் பாதகமான விளைவுகளில் ஒன்று வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணங்கள் தனிமனிதர் சிலரும் அவர்கட்கிடையிலான உறவும் பகையும் என்ற ஒரு கண்ணோட்டமாகும். அதே வேளை ஒவ்வொரு நிகழ்விற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்த சமூக அசைவுகளும் வெவ்வேறு சமூகப்பிரிவுகளின் குறிப்பாக வர்க்கங்களின் இடையேயிருந்த முரண்பாடு களும் பற்றிய பதிவுகள் மிகவும் மங்கலாகவே உள்ளன. அவ ற்றை எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகளிலிருந்து மறை முகமாக ஊகித்தும் உய்த்தறிந்துமே அறிய முடிந்துள்ளது. வரலாறு என்பது வெறுமனே நிகழ்வுகளின் பதிவு அல்ல. அதில் எது பதியப்படுகிறது எதுவிடுபடுகிறது எது திரித்தோ மாற்றியோ எழுதப்படுகிறது என்பனவெல்லாம் அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையவை. எந்தவிதமாக ஒரு மொழியின் இலக்கண நூல் மொழி பற்றிய விவரணமாகவும் அதேவேளை செம்மொழியை வரையறுத்து மொழியின் சில கூறுகளை மறுப்பதாகவும் இருக்கிறதோ, அவ்வாறே வர லாற்று நூல்களும் தெரிந்தெடுக்கப்பட்ட பதிவுகளாக இரு ப்பதன் மூலம் சமூகத்தின் கடந்த காலத்தைக் குறிப்பிட்ட ஒரு விதமாகச் சித்தரிப்பதுடன் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்று வழி நடத்தவும் முற்படுகின்றன. இந்த விதமான பார்வை வரலாற்றின் நேரடியான பதிவுகள் என்று சொல்லக்கூடிய ஆவண வடிவிலான பதிவுகளில் மட்டுமில் லாமல் கலை-இலக்கியங்கள், அறநூல்கள், போன்ற பிற வடி வங்களிலும் வெளிப்படுகிறது. நமக்குச் சொல்லப்படுகிறவை உண்மைகளா பொய்களா என்பது ஒரு புறமிருக்க அவை ஏன் குறிப்பிட்ட விதங்களிற் சொல்லப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்துஞ் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட சில வர்க்க நலன்களாற் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. சமூக விடுதலைக்கான போரா ட்டம் தவிர்க்க முடியாமலே வரலாற்றையும் விடுவிக்கிற ஒரு போராட்டமாகவும் அமைய நேருகிறது. நாம் விரும்புகிற மனித சமத்துவமுள்ள ஒரு சமூகத்தை அடைய வேண்டுமா யின் சமூக மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தன அந்த மாற்றங்க ளின் பின்னாலிருந்த இயங்கு சக்திகள் எவை அவற்றை இய லுமாக்கிய சூழ்நிலைகள் எவை என்ற உண்மைகளின் அடிப்
பெண்களுக்கு 33%
இந்தியா உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற கட்டுக் கதை இன்றும் நீடித்து வருகிறது. பித்தலாட்டங்களும் ஏமாற்றுக்களும் மோசடிகளும் ஊழல்களும் வேடங்களும் கொண்டு இந்திய மக்களைச் சுரண்டி அடக்கி ஒடுக்கி வரும் ஆட்சி முறைக்குத்தான ஜனநாயகத் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. இதில் ஒரு வெறும் இறப்பர் முத்திரைப் பதவிகள் தான் ஜனாதிபதி, உப ஜனாதிபதிப் பதவிகள், இந்த கையொப்பமிடும் பதவிக்கு அண்மையில் தேர்தல் இடம்பெற்றது. பிரதிபா பட்டீல் என்ற72 வயதுள்ள வழக்கறிஞரான பெண்மணி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இதனை வைத்து இந்தியஇலங்கை ஊடகங்கள் இந்தியாவின் "முதல் பெண் ஜனாதிபதி' என்ற மகுடமிட்ட தலைப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்திய ஜனநாயகத்தின் "அருமை பெருமைகளை' பக்கம் பக்கமாக எழுதியும் வருகின்றன. இந்த 'முதல்' என்ற சொல்லுக்கு ஏற்கனவே பலர் வந்திருக் கிறார்கள் "முதல் தெலுங்கர் "முதல் தலித்’ "முதல் இஸ்லாமியர்'முதல் தமிழர் முதல் குரங்கு என்ற பிரச்சார வரிசையில் தான் 'முதல் பெண்மணி' என்று இப்போது ஊதிப் பெருப்பிக்கிறார்கள் பெண் ஆணி என்பதல்ல பிரச்சினை. எந்தவர்க்கத்தின் சார்பாக எந்த மக்களுக்காக ஆட்சி செய்வது என்பதே முக்கியமான
ஒதுக்கீடு வழங்க நாட்டில் முதல் பெண் ஜனாதிய
படைக் கூறுகளை எழுதப்பட் கட்டி எடுக்க வேண்டிய தேை “மகாத்மா காந்தி இந்தியா6 தார் எனும் போது யாருடைய வாங்கித்தந்தார் என்ற கேள்: பொதுவாக எழுவதில்லை. ப வதை அனுமதிப்பதில்லை. க என்று ஏன் குழந்தைகட்குப் ே தலைமைத்துவமும் அவரது த மானவை. ஆனால் இந்திய ெ தையும் அதன் வர்க்க, சாதிய, பாலடிப்படையிலான ஒடுக்கு எழுச்சிகளையும் “மகாத்மா 6 கிற முயற்சியின் நோக்கமெ வேண்டும்.
மாஓவைச் சீனா இன்னமுங் மாஒ சீன விடுதலையை வென
படுவதில்லை. மாஓவின் தலை த்தைக் கொண்டாடுகிறபோது வழிநடத்தல் மட்டுமன்றிச் சீன நிய ஆக்கிரமிப்பாளர்கட்கும் திகட்கும் எதிரான வெகுச மக்கள் படையின் தீரமிக்க .ே றன. இந்தியாவின் சில நவீ முற்போக்குச் சிந்தனையுள்ே இவ்வாறான ஒரு பரிமாணத்ை சாதாரண மக்கள் மத்தியிலிரு போராளிகளைக் கொண்டா(
பிரச்சினையாகும். இந்திரா இந்தியாவின் முதல் பெண் பி ஊதப்பட்டது. சோனியா காந் கையில் வைத்து இந்திய பு கொள்கையை நடத்துவது அடையாளத்துடன் தான் அணி ஆட்சிக்கு வந்த மாயாவதியும் தன்னைத்தானே கூறி நிற்கிற ஆட்சிக்கு வருவதற்கும் பெ5 பயன்படுத்தப்பட்டது. இவர்கள் இந்திய மக்கள் அனுபவித்திருச் இலங்கையில் கூட 1960துக: பண்டாரநாயக்கா "உலகின் பெயருடன் தானி பதவிக்கு இலங்கையின் நிறைவேற்று அத ஜனாதிபதி' என்று தான் வரே பெண் அடையாளம் காட்டப் மக்களுக்காக எவை ச சிந்தனைக்குரியதாகும். ஆதலால் இந்தியாவில் பெண், ! தெலுங்கர் என்போர் அரசுத்த
 
 
 
 
 
 

ஒகஸ்ட் 2007
گھوou&9
ட வரலாற்றினுள் இருந்த வடி வ நமக்குள்ளது.
புக்குச் சுதந்திரம் வாங்கித் தந் இந்தியாவுக்கு யாரிடமிருந்து வியும் கூட எழ வேண்டும். அது ாட நூல்கள் அவ்வாறு எழுது ாந்தி தான் அதைச் செய்தார் பாதிக்கப்படுகிறது? காந்தியின் னிப்பட்ட பங்களிப்பும் முக்கிய விடுதலைப் போராட்டம் முழுவ இன-மத அடிப்படைகளிலான, முறைகட்கு எதிராக பல வேறு என்கிற திரைச் சீலையால் மூடு ன்ன என்றும் நாம் சிந்திக்க
கொண்டாடுகிறது. எனினும் ன்றெடுத்தார் என்று சொல்லப்
மைத்துவத்தின் முக்கியத்துவ து சீனக் கம்யூனிஸ்ற் கட்சியின் மக்களது போராட்டமும் அந் உள்நாட்டுப் பிற்போக்குச் சக் னப் போராட்டங்களும் சீன ாரும் சேர்த்தே பேசப்படுகின் ன வரலாற்றாய்வாளர்களும் ளாரும் இந்திய வரலாற்றுக்கு தை வழங்குவதாலேயே இன்று ந்து எழுந்த பகத்சிங் போன்ற டும் சூழல் உருவாகியுள்ளது.
முடியாத தி ODGrðir
காந்தி பதவிக்கு வந்த போது ரதமர் என்று வெற்றிச் சங்கு தி காங்கிரசின் பிடியைத் தன் க்களை அடக்கி ஒடுக்கும் 5 பெண என்ற மேலதிக மையில் உத்தரப் பிரதேசத்தில் பெண் என்றும் தலித் என்றும் ார். தமிழகத்தில் ஜெயலலிதா ன் என்ற அடையாளம் நன்கு அனைவரினதும் ஆட்சிகளை கிறார்கள்.
ரின் ஆரம்பத்தில் சிறிமாவோ முதல் பெண் பிரதமர்” என்ற வந்தார். 1994ல் சந்திரிகா காரம் கொண்ட "முதல் பெண் வற்கப்பட்டார். ஆனால் இந்தப் ட்ட ஆட்சித் தலைவர்களால் ாதிக்கப்பட்டன என்பதே
லித் முஸ்லீம், சீக்கியர், தமிழர் லைவர்களாக வருவது புதுமைய
டி. எஸ். சேனநாயக்கவை இலங்கையின் "தேச பிதா' என்று வற்புறுத்திக் கூறப்பட்ட ஒரு காலம் இருந்தது. யூ என்.பி ஆட்சி 1956ல் கவிழ்ந்ததோடு அது கொஞ்சம் பலவீன ப்பட்டாலும், இன்னமும் ஆளும் அதிகார வர்க்கம் தனது பிரதி நிதியை நாட்டின் பிரதிநிதியாகவும் காட்டி வரும் போக்கு நீடிக்கவே செய்கிறது. ஒரு சராசரி இந்தியக் காங்கிரஸ் தொண்டனளவுக்குக் கூட வெள்ளையர் ஆட்சி க்கு எதிராக நிமிர்ந்து நிற்காதவர்களில் ஒருவர் டி.எஸ். சேனநாயக் கா. அவரது உயர் வர்க்க அடையாமும் கொலனிய விசுவாசமுங்காரணமாக சுதந்திர இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை கையேற்க நேர்ந்த ஒருவருக்கு அந்த இடத்தை வரலாறு என்பது ஒதுக்கித்தான் வைத்திருக் கிறது. மேற் கூறியவாறான பொய்கள் வரலாறாகவும் செய்திகளா கவும் நம்மிடையே உலாவுகின்றன. மேலும் மேலும் புனைவுக ளாலானவையாகிவரும் இன்றைய செய்திகளிலிருந்துதான் ஆளும் வர்க்கத்தின் வரலாற்றாசிரியர்கள் நாளைய வரலா ற்றைப் புனையப் போகின்றனர். எனவே அதற்கு எதிரான முறையில் அதிலிருந்து மாறுபட்ட ஒரு அணுகுமுறையுடன் இன்னொரு வரலாறு எழுதப்பட வேண்டிய தேவை நம்முன் உள்ளது. அதை எழுதும் பொறுப்பு சமூக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இயக்கக் கூடிய ஆய்வறிவாளர்களுக்கு உண்டு அதற்கான சரியான திசைகளை அவர்கள் தீர்மா னிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கையின் வரலாறு மன்னர்களுடையதும் ஆளும் வர்க்க பிரமுகர்களதும் சாத னைகளதும் மோதல்களதும் வெற்றி தோல்விகளதும் வரலா றாகவே பதியப்பட்டதும் போதாமல் தேசிய இனங்களிடை யிலான ஒரு நிரந்தரப் பகைமையின் வரலாறாகவும் காட்டப் பட்டு வருகிறது. இந்த விதமான வரலாற்றுச் சித்தரிப்பின் நேரடியான விளைவாக இன்றைய போர்ச் சூழல் அமைந்தது என்பது எண் வாதமல்ல, ஆனால் இச் சூழலை உருவாக்க விரும்பியவர்களது கையில் மேற்கூறிய வரலாற்றுத் திரிப்பு ஒரு வசதியான கருவியாக இருந்து வந்துள்ளது என்பதில் எனக்கு ஐயமில்லை. இனங்களிடையிலான பகைமையாக வரலாறு சித்தரிக்கப் படுகிறபோது உண்மையாகவே சமூக முரண்பாடுகளின் வேராக இருந்து வந்துள்ள அடிப்படையான சமூகப் பிரிவுகள் அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற பிரிவுகள் மறைக்கப்படுகின்றன. இக் கட்டுரைத் தொடரின் முக்கியமான ஒரு நோக்கம் எழுதப்பட்ட வரலாறு அழுத்தந் தராத அந்தப் பக்கங்களை அடையாளங்காணுவது இன் னொரு நோக்கம் வரலாறு ஏன் குறிப்பிட சில விதங்களில் நமக்குக்ட் கூறப்பட்டுள்ளது என்பது பற்றிய கேள்விகளை எழுப்புவது எல்லாவற்றிலும் முக்கியமானது நமது வரலாறு பற்றிய ஒரு மக்கள் சார்பான வெகுசனப் பார்வையை வெகு சனங்கள் மத்தியிலிருந்து எழச் செய்யலாம் என்ற நம்பிக்கை அத்திசையிலான ஒரு நகர்வுக்கு இத் தொடர் ஒரு அற்பப் பங்கை வழங்குமாயினும் அது பற்றி மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் நான் வரலாற்றாசிரியனல்ல. மாறாக நல்ல புதிய வரலாற்றாசிரியர்களது உருவாக்கத்தை வேண்டி நிற்கும் ஒரு சமூக அரசியல் மாணவன். இக் கட்டுரை இலங்கையில் தேசியவாத அரசியல் எழுச்சி பெற்று ஆதிக்கத்திற்கு வந்த ஒரு நூற்றாண்டினது வரலாற் றின் வர்க்கப் பரிமாணங்களையும் உற்பத்தி உறவுகளையும் மனிதர் மீது மனிதர் ஆதிக்கஞ் செலுத்திச் சுரண்டி ஒடுக்கு வதற்கு அடிப்படையான பிற பரிமாணங்களையும் முக்கியப் படுத்துகிறது. இது வரலாற்றின் மறுவாசிப்பல்ல. ஒடுக்கப்பட் டோரின் வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து மறுவாசிப்புக் களை வேண்டி நிற்கும் ஒரு அழைப்பு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
ல்ல ஏமாற்றத் தெரிந்த இந்திய ஆளும் வர்க்க ஜனநாயகத்தில் அடுத்த ஜனாதிபதியாக படித்து மேனிலையாக்கம் பெற்ற பழங்குடியினரைச் சேர் ந்த ஒருவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது இந்திய ஜனநாயகத்தில் கடை ப்பிடிக்கப்படும் தாராளப் GLIT g, golsö Q6)J6rflüLITLல்ல. இந்திய நிலவுடை மை முதலாளித்துவ ஆளு
ம் வர்க்கத்தின் கபடத்தனமான வேடத்தின் ஒரு பகுதியேயாகும். இந்தியப் பெருநிலப்பரப்பில் பெண்களின் மோசமான நிலை விபரி க்க முடியாத அளவுக்கு மோசமடைந்து காணப்படுகிறது, தொ ழிலாள விவசாய தலித் பழங்குடி மற்றும் உழைக்கும் கோடானு கோடி இந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலையை பிரதிபா பட் டீல் என்ற ஆளும் வர்க்க மேட்டுக்குடிப் பெண் எவ்வகையிலும் பிரதிநிதித்துவம் செய்யப்போவதில்லை. இன்றுவரை பெண்களு க்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் சட்ட மாகக் கொண்டுவர முடியாத அவலத்தில் உள்ள ஒருநாட்டிலே தான் முதல் பெண் ஜனாதிபதி என்ற
தொடர்ச்சி 15 பக்கம்

Page 13
(13
92D L6\O896 அரங்கின் நாட்குறிப்பு L
N அங்கும் இங்கும்
பாகிஸ்தானிய ஊடகவியலாளர்கள் யூலை 07ம் திகதியை ஊடகங்களுக்கான “கறுப்புத்தினமாக” அனுஷ்டித்தனர். அர சுக்கெதிரான எந்தவொரு செய்தியையும் வெளியிட முடியாத அளவுக்கு தணிக்கை நடைமுறையில் உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய ஊடகத்துறை அமைச்சர் "முன்னெப்போதும் இல்லாத அளவு ஊடக சுதந்திரம் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. அரசையும் ஜனாதிபதி யையும் அளவுக்கதிகமாக விமர்சிக்கிறார்கள். அந்தளவு ஊடக சுதந்திரம் இங்கே இருக்கிறது. அவர்கள் விரும்பியதை எல்லாம் அவர்கள் சொல்லலாம், நாங்கள் வேணடுவதெல்லாம் அவர்களின் சுயதணிக்கைப் போக்கையே அடடே எங்கேயோ கேட்ட குரல் மட்டுமல்ல. இங்கேயே அடிக்கடி கேட்கும் செய்தியும் தான்.
N யார் விலகுவது யார் விலக்குவது
10 ஆண்டுகால மக்கள் போராட்டங்களின் மூலம் நேபாளத் தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவரப் போராடி அதி லும் வெற்றியும் பெற்ற நிலையில் நேபாள பிரதமர் கொய்ராலா மிக அருமையான திட்டமொன்றை முன மொழிந்துள்ளார். "மக்களின் நம்பிக்கையை மன்னர் கயனேந்திரா இழந்ததா லேயே மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதற்காக மன்ன ராட்சியை ஒழித்தல் நியாயமாகாது. எனவே மன்னரின் 5 வய துப் பேரனை மன்னராக்கினால் எல்லாம் சரியாகிவிடும். மண் னராட்சியை ஒழிப்பது சரியல்ல. மன்னர் கயனேந்திரா மீதுதான் மக்களுக்குக் கோபமே தவிர மன்னராட்சி மீதல்ல. பேர னை மன்னராக்கினால் எவ்வித பிரச்சினையுமில்லாமல் கயனேந்திரா மக்கள் நலன்கருதி விலகிக்கொள்வார் கொய்ராலாவின் அரச விசுவாசம் என்னே! நேபாள மக்கள் போராடியது மன்னராட்சியை ஒழிப்பதற்கே.
மன்னரை மாற்றுவதற்கல்ல. u০০তা তো 0 5া ততো ততো விலகிக்கொள்வது மக்கள் தான் விலக்கியாயிற்றே.
திறந்த மனதுடன் இருப்பவர் நான் எப்போதும் திறந்த மனதுடன் மனித உரிமைகளுக்கும் மனித உயிருக்கும் மதிப்பளிப்பவன், சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ளவன் அமெரிக்கா அன்பு மயமானது நாங்கள் எங்கெல் லாம் போகின்றோமோ அங்கெல்லாம் அன்பும் பாசமும் குடி கொண்டு இருக்கும். உலக மக்களின் குரல்கட் க்கு நான் செவிசாய்க்கிறேன். இந்த உலகமே கொடுத்து வைத்த ஒரு மகானின் வாயிலிருந்து உதிந்த சொற்கள் இவை அந்த மகான் வேறு யாருமல்ல அமெரிக்க அதிபர் புவு தான் அவர் திறந்த மனதுடன் இருப்பதால் தான் ஈராக்கும் ஆப்கானிஸ் தானும் இஸ்ரேலிலும் வேறு பல நாடுகளும் அமைதியாகவும் அன்புமயமாகவும் இருக்கின்றன.
திறந்த மனதுடன் இருப்பது என்பது இதுதான் போலும்.
N சமாதான சக வாழ்வு
பாலஸ்தீனர்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த இஸ்ரேலியப்
பிரதமர் "சமாதானமாக வாழ்வது என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பாலஸ்தீனர்கள் சமாதானமாய் வாழ விரு ப்பம் கூட இல்லாதவர்கள் அவர்கள் இஸ்ரேலியர் சமாதான சக வாழ்வை விரும்புகிறார்கள். ஆனால் சமாதானம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களிடம் எப்படி சமாதானமாக வாழ்வது' என்று கேட்டிருக்கிறார். இவரது கேள்வி நியாயமானதே எப்போதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குள்ளேயே தனது தேசத்தில் அடிமைகள் போல வாழ வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு சமாதானம் என்றால் என்னவென்றே தெரியாது தான். மற்றவனை அடிமைப்படு த்தி தான் மகிழ்ச்சியாக வாழ்வதே சமாதானமான வாழ்வு என்று அர்த்தப்படுத்திக் கொணட இஸ்ரேலியர்கள் சொல்கின்ற சமாதான சகவாழ்வு பலஸ்தீனர்களுக்குத் தெரியாது தான்.
N புவத்சின் திருப்தி
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் செய்து வரும் பணிகள் தன க்கு முழுத் திருப்தியைத் தருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூபுஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கத்துருப்பி னர் ஈராக்கிய மக்களின் ரத்தத்தையும் எண்ணெயையும் உறுஞ்சும் பணியினையே செய்து வருகிறார்கள் என்பது உலக மக்கள் அறியாத இரகசியமல்ல. அப்படி இருந்தும் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கை வகுப்பாளர்கள் தமது உலக மேலாதிக்கத்திற்காக அலைவதை நிறுத்துவார்களா புலி புல்லுத்தின்ன மாட்டாது தானே!
56 of
எதிர்;
ஆகஸ்ட் 13, 1 ட்ரோ ரூஸ் முன் மாகாணத்தில் உ பிறந்தார். அவரது வச் செழிப்புமிக்க நிலங்களை உை அவர் ஸாண்டிய ഖിസ്തൃഥ ബ്രഖTങ്ങT6 தோலிக்கப் பள்ளி பின்னர் ஹவானா த்தில் சட்டம் பயி ஆண்டு பட்டம் ெ பல்கலைக்கழக போது அரசியல் ரான மாணவர் கு தார். 1947-ல் கிபு யில் (மரபுக் கட்சிஎன்றும் அழைக்க பினராக இருந் இடதுசாரிப் பிரி ரானார். அதே வழு னிக்கன் குடியரசி ਯ6ਪ ஆயுதப் படையெ இணைத்துக்கெ ணும் இந்தப் பை
55 UTഞഖ ട്രിബ് ல்லை. மாணவர் த ந்த காஸ்ட்ரோ லத் ஏகாதிபத்திய எத காங்கிரஸைக் 6) 1609,uÖl6ü C16) 160f கொலம்பியா ஆ குச் சென்றார். அமெரிக்க உதவி அமெரிக்க மாநில ப்பின் துவக்க இணையாக ந 1 ls؟ms 16:15lumeܧܼܒܸQ Guns eյնgs: 1 : புகழ்பெற்றபகோ பங்கு பெற்றார்.
Dਯੋ10, 1952-6 சியைப் பிடித்தபின் ரவுடன் நடந்த பா கார ஆட்சிக்கு 6 மேந்திய புரட்சிை சிகரமான அமை கத் துவங்கினா 1953-ல் ஸாண்டி மொன் காடா ரா படை மீது தாக் தார். ஆனால் அது ந்தது. அதில் அவ ண்டு டஜன் போர ப்பிடிக்கப்பட்டு, நீதி கைக்கு உட்படுத் வாளிகள் எனத் பட்டு சிறையிலிட னகாடா தாக்கு அதை ஒட்டியும் 6 க்கு மேல் பாடிஸ் தால் கொலை ெ சிறையிலிருக்கு நீதிமன்றத்தில் ச தற்காப்பு உரைை படுத்தி 'வரலாறு க்கும்' என்ற பிரசு த்தார். அது பத் கான பிரதிகள் வி ஜூலை 26 இயக் மாகவும் மாறியது அவர் தோழர்களு டுகள் சிறைத் தன்
 
 
 

க்க ஏகாதிபத்தியத்தை இறுதிவரை ந்து நிற்கும் தோழர் பிடல் கஸ்ட்ரோ
926-65 g, T6) னாள் ஓரியண்ட் உள்ள பைரனில் குடும்பம் செல் தும் ஏராளமான டயதும் ஆகும். ாகோ டிகியூபா பிலும் சிறந்த கத் ரிகளில் படித்து 'Lഖകഞഖൿക്യുക. என்று 1950 ஆம் பற்றார். த்தில் பயிலும் ஊழலுக்கு எதி ழுவில் இணைந் புய மக்கள் கட்சி Orthodox Party ப்பட்டது) உறுப் தவர். அதன் |5(95 9,60,6ഖ நடத்தில் டொமி ன் ட்ருஜில்லோ |ভ, ভে, তো এটl্যT 50া டுப்பில் தம்மை Tesozoitu Tujia erosofo டயினர் தமது றவேற்ற கியூ ளியேற இயலவி லைவராக இரு தீன் அமெரிக்க நிர்ப்பு மாணவர் கூட்ட உதவும்
96JT, UGOTITLDT. கிய நாடுகளுக் இந்த மாநாடு யில் உருவான |ங்களின் அமை மாநாட்டுக்கு டத்தப்பட்டது. அவர் இருக்கும் |48-6ն լճlgeւլլի டா எழுச்சியில்
பாடிஸ்டா ஆட் அமெரிக்க ஆத டிஸ்டா சர்வாதி திரான ஆயுத |ய நடத்த புரட்
J60) LI 9 (56) IT9, ர், ஜூலை 26, பாகோவிலுள்ள ணுவக் காவல் நதல் தொடுத் | தோல்வியடை ரும் மேலும் இர ளிகளும் சிறை மன்ற நடவடிக் தப்பட்டு, குற்ற தீர்மானிக்கப் JLILCL60Tij GhLDIT தலின் போதும் போராளிகளு டா ராணுவத் ய்யப்பட்ட னர். காஸ்ட்ரோ ர்ப்பித்த தமது பச் செழுமைப் ான்னை விடுவி Iத்தைத் தயாரி ாயிரக்கணக் கப்பட்டதுடன் கத்தின் திட்ட | அவருக்கும் குேம் 15 ஆண் ர்டனை விதிக்
ஒகஸ்ட் 2007
81வது வயதில்
காலடி எருத்து வைக்கிறாள்
கப்பட்டிருந்தும் அதிகரித்து வந்த மக்கள் பிரச்சாரத்தின் காரண மாக 22 மாதங்கள் கழித்து அவர் கள் மே 1955-ல் விடுதலை செய் UUULLGOTj.
1955 ஜூலை 7 அன்று காஸ்ட்ரோ மெக்ஸிகோ பயணமானார். அங் கிருந்து அவர் கியூபாவில் ஒரு ஆயுதமேந்திய புரட்சியை நடத் தும் நோக்குடன் ஒரு கொரில் லாப் படையை திரட்டத் துவங்கி னார். 1956 டிசம்பர் 26 அன்று அவர் தனது சகோதரர் ரஷில், சேகுவேரா, கமிலோ சின் பியு கோஸ், ஜுவான அல்மெய்டா, ஜூல்ஸ் மொண்டேன் உள்ளிட்ட 81 சக போராளிகளுடன் "கிரா ன்மா' என்ற கப்பல் மூலம் கியூபக் கடற்கரையை அடைந்தார். அடு த்த 2 ஆண்டுகளில் காஸ்ட்ரோ ஜூலை 26 இயக்கத்தின் மத்தியத் தலைவராகத் தொடர்ந்ததுடன் புரட்சி இராணுவத்தையும் வழிந டத்தினார். துவக்கத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் பின் னர் புரட்சிப் படை தன்னை மீணன் டும் புனரமைத்துக் கொண்டு தன து போராட்டத்தை சியரா மேஸ்
ட்ரா மலைகளிலிருந்து தீவு முழுவ
தும் வெற்றிகரமாக விஸ்தரிக்க
முடிந்தது.
ஜனவரி 1, 1959 அன்று கியூ
பாவை விட்டு பாடிஸ்டா ஓடிவிட் டார். காஸ்ட்ரோவின் அறைகூ வலை ஏற்று பல்லாயிரக் கணக் கான கியூப மக்கள் புரட்சிக்கு ஆதரவாகப் பொது வேலை நிறுத் தத்தை நடத்திப் புரட்சியை வெற் றிகரமாக்கினார். ஜனவரி 8 அன்று காஸ்ட்ரோ வெற்றிகரமாக கியூபப் புரட்சி ராணுவத்தின் தலை மைத் தளபதியாக ஹவானாவி னுள் நுழைந்தார். பிப்ரவரி 13, 1956 அன்று அவர் பிரதம மந்திரி யாகப் பொறுப்பேற்றார். டிசம்பர் 1979 வரை அந்தப் பதவியை வகி த்த அவர் தேசிய சபையின் ஜனாதி பதியாகவும் மந்திரிசபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1965-ல் கியூபக் கம்யூனிஸ்ட் மாக் சிலெனினிசக் கட்சியாகப் புனர மைப்புச் செய்யப்பட்டதிலிருந்து அதன் மத்தியக் குழுவின் முதல் செயலாளராகவும் இருந்து வரு கிறார்.

Page 14
| (14) lélzkvő D
இலங்கை முஸ்லீம்கள் - பணி பாட்டு பணி மைத்துவத் துள் இனத்துவ அடையாளம், எம்.ஏ.நுஃமான, CES கொழும்பு- 08, 2007 ப. 234+ XI (விலை குறிப்பிடப்படவில்லை) இலங்கை முஸ்லீம்கள் ஒரு தனித்துவமான சமூகம் என்ப தையோ அவர்கள் ஒரு தேசிய இனமாக விருத்தி பெற்று வந்துள்ளனர் என்பதையோ ஏற்பதில் தமிழ்த் தேசியவாதி கட்கு முதலிலிருந்தே தயக்கம் இருந்து வந்துள்ளது. சிங்க ளத் தேசியவாதிகளைப் பொறுத்தவரை குறிப்பாகப் பேரின வாதிகளைப் பொறுத்தவரை, முஸ்லீம்களின் அடையாளம் பற்றிய அக்கறை எந்தவிதமான அங்கீகாரமும் பற்றியதாக இருக்கவில்லை. முஸ்லீம்களுடைய பாரம்பரிய வாழிடங்கள் பற்றி ஏதாவது பேரினவாத அக்கறை இருந்திருந்தால் அது தமிழ்த்தேசியவாதத்தின் பிரதேசக் கோரிக்கையைப் பலவீன ப்படுத்துவதை விட வேறு எது தொடர்பானதாகவுமே இருந்த தில்லை. முஸ்லீம் சமூகம் எவ்வாறு தனது அடையாளத்தைத் தமிழரின தினின்று தனித்துவமான ஒன்றாக நிறுவியது என்பதை இந்த நூல் விரிவாக விளக்குகிறது. முஸ்லீம்களது வருகை தொட்டு எவ்வாறு இந்த அடையாளம் உருவாக்கம் பெற்று வந்தது என்பதையும் பலவேறு சமூகப் பிரிவுகளாயிருந்த முஸ் லீம்கள் எவ்வாறு மத அடிப்படையிலான ஒரு அடையாளத்தி னுள் வருகின்றனர் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. அண்மைக் காலத்தில் தென்னிலங்கையில் சிங்கள மொழி நோக்கிய நகர்வையும் நூல் அடையாளங்காட்டுகிறது. முஸ்லீம்களின் தனித்துவத்தை மறுக்கிற எந்தத் தமிழ்த் தேசி யவாதியும் அறிய வேண்டிய பல உண்மைகளை உள்ளடக் கிய இந்த நூல், சில எழுத்துப்பிழைகளுஞ்சொற்பிழைகளும் போக மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டு நேர்த்தியாகவும் எளிமையாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலின் முக்கித்துவங்கருதியும் இந் நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டியதன் தேவை கருதியும் அதிலுள்ள சில பாரிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. தமிழரினின்று முஸ்லீம்களின் இன அடையாளம் வற்புறுத்தப் பட்டதன் பின்னணியில் பொன்னம்பலம் ராமநாதனுடனான விவாதங்கட்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதனின் முஸ்லிம் விரோதக் கருத்துக்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. எனினும் முஸ்லீம்கள் பற்றிய தமிழ் மக்க ளது நிலைப்பாட்டை அடையாளப்படுத்த ராமநாதன் போது மானவரா? முஸ்லீம்களின் தனித்துவத்தை மறுக்கும் ராமநா தனின் அணுகுமுறையே தமிழரசுக் கட்சி ஊடாக விடுதலை ப்புலிகள் வரையும் தொடர்வதாகவே நூலிற் காணப்படுகிறது. இது எவ்வளவு தூரஞ்சரியானது என்பது ஒரு புறமிருக்க கொழும்புக் கனவானான ராமநாதன் காலத்தில் அவரது சகோதரர் அருணாசலம் ஒருமுக்கியமான தலைவராக இரு ந்தார். அவரது அணுகுமுறை என்ன? யாழ்ப்பாணத்தில் முக் கியமான அரசியல் அமைப்பாக உருவான வாலிபர் காங்கி ரஸின் அணுகுமுறை என்ன? தமிழ் இடதுசாரிப்பாரம்பரியம் ஒன்றும் முற்போக்குப் பாரம்பரியம் ஒன்றும் இருந்தன. அவற்றின் அணுகுமுறை என்ன? இவை பற்றி நுஃமான் கவ னங்காட்டியிருந்தால் அவை தமிழ்த் தேசியவாதத்தின் வர் க்கத்தன்மையையும் அதில் ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் வரலாற்றில் வைத்துப் பார்க்கிற விதமாகத் தமிழ்-முஸ்லீம் உறவுகள் பற்றிய ஒரு தெளிவான சித்திரம் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கும். முஸ்லீம்கள் சில இடங்களில் தமிழரிலும் அதிகமாக இடது சாரி இயக்கத்திற் குறிப்பாகக் கம்யூனிஸ்ற் கட்சியில் ஈடுபா ட்டுடன் செயற்பட்டனர். யாழ்பாண முஸ்லீம்களுக்கும் கம்யூ னிஸ்ற்றுகட்கும் இருந்து வந்த நல்லுறவுக்கு அபுசாலி அவர்களை 1950களில் யாழ் மேயராக்கியதில் கம்யூனிஸ்ற் கட்சியினர் இடதுசாரியினர் ஆற்றிய பங்கு ஒரு சிறு சாட் சியம். 1960 களிலும் 1971-72 காலத்திலும் பொலிஸாரால் தேடப்பட்ட மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் தோழர்களு க்கு, வீட்டினுட் பொதுவாக உறவினரல்லாத எந்த ஆணும் நுழைவதையே விரும்பாத முஸ்லீம் சமூகத்தினர், தங்கள் வீடுகளிற் தஞ்சம் அளித்துக் காப்பாற்றியதை இன்றும் கம்யூ னிஸ்ட் தோழர்கள் நன்றியுடனும் பெருமிதத்துடனும் நினை வுகூருவர். 1964ல் கம்யூனிஸ்ட் கட்சிப் பிளவின் பின் மாக்சிச லெனினிசக் கட்சியின் வார இதழாக வெளிவந்த தொழி லாளி பத்திரிகைக்கு முதலில் எச்.எம்.பி. மொஹிதீனும் பின்பு இளங்கீரனும் ஆசிரியர்களாக இருந்தனர்.இருவரும் முஸ்லி ம்கள். 1960-70களிலும் புரட்சிகர கம்யூனிஸ்ற் கட்சியின் அரசியற்குழுவிலும் மத்தியகுழுவிலும் முக்கிய பொறுப்புக ளில் பல முஸ்லீம்கள் இருந்து வந்தனர். அங்கே முஸ்லீம்க ளின் அடையாளம் பற்றி எவ்விதமான பார்வை இருந்தது என்பது நூலாசிரியருக்கு முக்கியமான விடயமாகத் தெரிய 656.606ULIT? முஸ்லீம்கள் தமிழ் அடையாளத்தை மறுத்து இஸ்லாமிய அடையாளத்தை வற்புறுத்தினர் என்று நூலில் வற்புறுத்திக் கூறப்பட்டுள்ளது. இது சரியானதல்ல. தமிழர்கள் போல முஸ்லீம்கள் மொழிபற்றி உணர்ச்சி வசப்படுவதில்லை என் றுங் கூறப்பட்டுள்ளது. இதுவும் சரியானதல்ல. முஸ்லீம்
முஸ்லீம் !
Suarñá.
களின் தமிழ் மொழிப்பற்று த. யிலும் குறைவானதல்ல. வட வர்க்கத்தை சிங்கள மொழிச்ச மலையகத் தமிழ் நடுத்தர வ என்பதை வைத்து மொழியு டுவது பயனுள்ளது. அண்மை கள் தமது தமிழ்மொழி அடை தமிழரிடமிருந்து தாம் வேறுபட தத் தமது மத அடையாளத்3 தமிழர் என்றபேரில் ஒரு இன சனையாயிருந்ததே ஒழிய, ே வில்லை. நூலாசிரியர் நன்கு தேஷ் முஸ்லீம் தன்னை வங் தன்னைத் தமிழராகவும் பாக் மை சிந்தியர், பஞ்சாபியர், பத6 கவும் அடையாளங்காண இய போகாத பொஸ்னிய முஸ்லி வைத்துக் கொண்டது ஏன்? விடயம் மதமல்ல, பிறரிடமிரு மட்டுமே. நாளை தமிழே தெரியாத சிங் கம் உருவானால், சிங்களமே
முஸ்லீம் சமூகத்துடன் அதற் இருக்கும்? முஸ்லீம் தேசிய இ ளாகப் பிரியுமானால் அவை த கொள்ளும்? இன்று தமிழ் எ6 ஒரு அடையாளம்: முஸ்லீம் எ னது நாளை இரண்டுமே தே தான் மொழியை நிராகரித்து 6 தாகிறது. நிராகரித்து என்பது ஆயினும் புறக்கணிக்கக் கூட யோகம் என்றே நினைக்கிறே இஸ்லாமியத் தமிழர் என்ற கரு இயக்கங்களால் பாவிக்கப்ப அதன் தோற்றுவாயைத் தமிழ ம்பலம் ராமநாதனிடம் கொணி னதாகத் தோன்றவில்லை. இச் றிடம் தமிழகம். தமிழகத்தில் நட்புணர்வுண்டு. அதன் பின் அரசியல் இருந்தது. ஈ.வெ.ரா6 யல் தமிழகத்தில் முஸ்லீம்கை க்குவதில் பங்களித்தமையும் இ கத்திலிருந்து வந்த இச்சொல் வுடன் தமிழ் தேசியவிடுதலை அணுகினரா என்பது ஒரு L மக்கள்' என்ற தமிழரசுக் கட்சி முஸ்லீம்களை மட்டுமன்றி மன க்கு கிழக்கின் தமிழருடன் ஒரு லை என்பதை நூலாசிரியர் க வை பொன்னம்பலம் ராமநாத பாய்ந்திருக்கும்.
தமிழருக்கும் முஸ்லீம்களுக்கு நூலாசிரியரது விளக்கங்க போதும் அதன் பின்னணி ஒர ளது. ஆனால் சிங்கள-முஸ்லீ பேரினவாதம் முஸ்லீம்களை எ வைத்து வருவதையும் இன்று களைப் பலவீனப்படுத்த முளல் தமிழ்- முஸ்லீம் முரண்பாட்ை
 
 

9956) 2007
தேசிய இன அடையாளம் ಕೌuಶ முரண்பாடுகளும்
மானின் ஆங்கில நரலுக்கு ஒரு விமர்சனம்
மிழர்களினதை விட எவ்வகை க்கு கிழக்கின் தமிழ் நடுத்தர ட்டம் பாதித்தளவுக்கு முஸ்லீம் ர்க்கத்தைப் பாதிக்கவில்லை ணர்வின் அரசியலை மதிப்பி வரை பெருவாரியான முஸ்லீம் பாளத்தை மறுதலிக்கவில்லை. ட்டவர்கள் என்பதை வலியுறுத் தை அவர்கள் வற்புறுத்தினர். அடையாளம் இருந்தமை பிரச் மொழி பிரச்சனையாயிருக்க அறிந்துள்ளவாறு ஒரு பங்கள காளியாகவும் தமிழக முஸ்லீம் கிஸ்தானிய முஸ்லீம்கள் தம் ன் இனத்தவர் என்று பலவாறா லுவது ஏன்? பள்ளிவாசலுக்கே ரீம்கள் மத அடையாளத்தை இங்கெல்லாம் முக்கியமான நந்து வேறுபடுத்தும் தேவை
களம் பேசும் ஒரு முஸ்லீம் சமூ தெரியாத ஒரு தமிழ்ப் பேசும்
கு என்ன விதமான உறவு னம் இரண்டு தேசிய இனங்க ம்மை எவ்வாறு வேறுபடுத்திக் ன்பது சொல்லத் தேவையற்ற ன்பது சொல்லத் தேவையா வையானவையாகும். எனவே ான்ற தர்க்கம் செல்லுபடியற்ற நூலாசியரது கவனயீனமான ாத ஒரு தவறான சொற்பிர 50t.
த்தாக்கம் இன்று விடுதலை டுவதைக் குறிப்பிடும் போது ரசுக் கட்சி வழியே பொன்ன டு போய்ச் சேர்ப்பதும் சரியா சொற்பிரயோகத்தின் தோற் அச் சொற்றொடரில் ஒரு னணியில் திராவிட இயக்க பின் பார்ப்பனிய விரோத அரசி ளத் தமிழருக்கு நெருக்கமா |ங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ லில் உள்ள சகோதர உணர் இயக்கத்தினர் முஸ்லீம்களை றமிருக்கத் 'தமிழ்ப் பேசும் யின் அடையாளப்படுத்தலால் லயகத் தமிழரைக் கூட வட தேசிய இனமாக்க இயலவில் வனித்திருந்தால் அவரது பார் னுக்கும் அப்பால் வெகு தூரம்
நம் உள்ள முரண்பாடுகளில் போதியனவாக இல்லாத ளவு தெளிவாகத் தரப்பட்டுள் முரண்பாட்டையும் சிங்களப் வ்வாறு தொடர்ந்தும் இலக்கு கிழக்கில் தமிழ்த் தேசியவாதி லீம் அரசியல்வாதிகளையும் டயும் பேரினவாதம் தனக்கு
வசதியாகக் கையாளுவதையும் பற்றி நூலில் உரிய கவனங் JU, ITL "IL LÜLILLGÓl6ů60)6NU.
நூலின் முக்கியமான இன்னொரு பலவீனம் தனிமனிதர் சில ருக்கு வழங்கப்பட்டுள்ள தகுதி மீறிய முக்கியத்துவமும் அதை யொட்டிய சில புனைவுகள் விசாரணையின்றி மீளக் கூறப்படு வதும் என்பேன். காலஞ்சென்ற பதியூத்தின் மஹற்முட்டுக்கு பண்டாரநாயக்க நியமன எம்.பி. பதவி வழங்கி அமைச்ச ராக்க விரும்பியதாகவும் பதியுத்தின் மஹற்முட் மறுத்ததா கவும் 1989வாக்கில் யாரோ எழுதியதை வேறு ஆதாரங்க ளின் துணையின்றி நம்புமளவுக்கு நூலாசிரியர் அப்பாவியாக இருக்கலாமா? 1956ல் சி.ஏ.எஸ். மரிக்கார் பூரீல.சு.க சார்பில் கடுகண்ணாவையில் வெற்றி பெற்று அமைச்சரா னார். பண்டாரநாயக்காவின் அன்றைய நிலையில் இன்னொரு முஸ்லீம் அமைச்சர் பற்றியோ குறிப்பிடத்தக்க அரசியல் தளமுமோ அற்ற ஒருவரை அமைச்சராக்குவது பற்றியோ சிந்திக்க அனுமதித்திராது என்பதே எண் மதிப்பீடு 1977ல் மட்டக்களப்பில் போட்டியிட்டு முஸ்லீம்களால் முற்றாக நிராக ரிக்கப்பட்ட பதியுத்தின் மஹற்மூட் மரணத்தின் பின்பு மாமனி தராகக்கப்பட்டுப் பின்பு முஸ்லீம்களின் ரட்சகராக்கப்பட்டு ள்ளார். அவரை விட அடக்கமாக 1956-59 காலத்தில் தவற நாயக்க முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சிக்காக நிறையச் செய்திருந்தார். பதியுத்தின் மஹற்மூட் முஸ்லீம்களுக்கு உத வுகிறபேரில் செய்த சில காரியங்கள் தமிழ்-முஸ்லீம் உறவை மட்டுமன்றிச் சிங்கள-முஸ்லீம் உறவுக்குஞ் செய்த கேட் டைப் பற்றி நூலாசிரியர் கவனிக்கத் தவறிவிட்டார். நூலின் தொடக்கத்தில் மேமன் சமூகத்தின் முக்கிய பிரமுகர் கள் மூவரில் ஒருவராகவும் தமிழ் இலக்கியப் பணிக்கு நிதி வழங்குகிற வள்ளலாகவும் ஹாஷிம் உமர் குறிப்பிடப்படுகி றார் ஹாஷிம் உமாரின் சுயவிளம்பர மோகம் பற்றி நூலாசி ரியர் அறியாதவராக இருந்திருந்தால் இந்த வள்ளண்மைக் காக இவர் அவரை மெச்சி உயர்த்தியதை விளங்கிக் கொண் tդ (ԵՑ Յ.6UTլն. முஸ்லீம்கள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்த விரும்புகி ன்றனர். என்பது முஸ்லீம் மக்களது தெரிவு. அதிற்குறுக்கிட வேறு சமூகத்தினர் முயலுவது பாதகமான விளைவுகளையே தரும். எனினும் மத அடையாளமே அடிப்படையானது என்ற நிலைப்பாட்டை ஏற்கிற எவரும் அதன் பின் விளைவுகளைப் பற்றி முறைப்பட இடமில்லை. 1977ல் பாராளுமன்ற இடது சாரிகளின் வீழ்ச்சியுடன் இலங்கை இடதுசாரி இயக்கங் கண்ட சரிவு வரை முஸ்லீம்களின் மத அடையாளம் எத்த னையோ முஸ்லீம்களின் இடதுசாரி அரசியலுக்கும் மாக்ஸிய அடையாளத்துக்கும் பாதகமானதாக இருக்கவில்லை. இஸ் லாத்தின் வழிநிற்காத ஒருவரை முஸ்லீம் அல்ல என்று சமூக த்திலிருந்தே விலக்கக் கூடிய ஒரு நிலைமை ஏற்படுவது பற்றி முஸ்லீம் தேசியவாதிகள் கவனமாக இருக்க வேண்டும்.நு." மான் சரியாகவே சுட்டிக் காட்டுவது போல, முஸ்லீம்களி டையே இஸ்லாமிய அடிப்படைவாதம் பலமான ஆதரவுடைய தாக இல்லாவிடினும் அதனுடைய தாக்கம் சமூகத்தளத்தில் குறிப்பிடத்தக்கது. அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது முஸ்லீம் தேசிய இனத்தின் முன்னுள்ள பெரிய g-GITG). இதுவரை சுட்டிக்காட்டியவை உட்பட்ட பல்வேறு குறைபா டுகளின் தோற்றுவாய் தேசியம், இன அடையாளப்படுத்தல் என்பனவற்றின் அரசியலையும் முக்கியமாக அவற்றின் வர்க்க அடிப்படையும் நூலில் எந்த விடத்தும் காண இயலா மையே என்பேன். குறுகிய தமிழ்த் தேசியமும் சிங்களப் பேரினவாதமும் வளர அடிப்படையாயிருந்த வர்க்க நலன் கட்கும் முஸ்லீம் தேசியவாதத்தினதும் வர்க்க நலன்கட்டும் ஒற்றுமைகள் இல்லையா என்ற கேள்வியிலிருந்து தொடங் கினால் முஸ்லீம் மக்களின் இன்றைய தலைமைத்துவத்தின் அவலம் வரை பலதையும் விளக்குவதற்கான வாய்ப்பு நூலா சிரியருக்குக் கிடைத்திருக்கும். முஸ்லீம் சமூகம் பற்றியும் முஸ்லீம் அடையாளத்தின் உரு வாக்கமும் மாற்றமும் பற்றியும் பயனுள்ள தகவல்கள் பலவற் றைத் தந்துள்ளதன் மூலம் பல தவறான கருத்துக்களைக் களைய உதவக் கூடிய இந்த நூல் தமிழாக்கப்படுவது நல்லது நூலாசிரியர் இங்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை ஏற் காவிடினும் அடையாளங்காட்டப்பட்ட இடைவெளிகள் பற் றிய கவனிப்புடன் அத் தமிழ்ப்பதிப்பு அமையும் என்று எதிர் பார்க்கிறேன்.
- glGDI T

Page 15
விருட்சங்களிV
விழுதுகள்
அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிரான எந்தப் போராட்டத் திலும் பண்பாட்டுத் துறையில் முன்னெடுக்கப்படும் போரா ட்டங்கள் முக்கியமானவை. முற்போக்குச் சிந்தனையாளர் கள் கலை இலக்கியங்கள் சமூகச்சார்பானதும் சமூக முன் னேற்றத்துக்குமான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென வற்புறுத்துவர் சமூக விடுதலை இலக்குடையோர் கலை இலக்கியங்கள் அந்த இலக்கிற்குப் பணி செய்ய வேண்டு மென எதிர்பார்ப்பர். அது போலவே அடக்குமுறை யாளர் தமது நோக்கங்களைக் கலைஇலக்கியங்களுடு முன்னெடு க்கத் தயங்கமாட்டார்கள். அந்த அளவுக்கு, ஆனால் அந்தள வுக்கு மட்டுமே கலைஇலக்கிய ங்கள் பற்றிய பார்வையில் சமூக விடுதலையாளர்கட்கும் அடக்கு முறையாளர்கட்கும் ஒற்றுமை உண்டு அதற்கப்பால் அணுகுமுறையிலும் உள்ள டக்கத்திலும் எதிர்மாறான தன்மைகளையே நாம் காண 6) TLD.
சமூக விடுதலையை வேண்டு வோர் கலை இலக்கியங்கள் சமூகச் சார்புடையனவாக இருப்பதை விரும்புவார் மனிதரின் உரிமைகளையும் மனிதரிடையே சமத்துவ அடிப்பு டையிலான ஒற்றுமையும் நீதியையும் நியாயத்தையும் அவற் றுக்கான எழுச்சிகளையும் பேசுவதை வற்புறுத்துவர். அந்த இலக்குடைய படைப்பாளிகள் அவற்றை உணர்த்துகிற
சமூக உணர்வை மறுப்பதும்
என் ஜி. ஒ. அமைப்புகளின் நோக்கும் போக்குமாகும்
விதமாகக் கலை இலக்கியங்களை உருவாக்குவர் ஒடுக்கு முறையாளர்கள் தங்களது நோக்கங்களை அந்த விதமாக வெளிப்படுத்த இயலுமா? இயலாது எனவே சமூக விழிப்பு ணர்வை வேண்டி நிற்கிற படைப்புக்களை எதிர்க்க அவர்கள் சமூக உணர்வை மழுங்கடிக்கிற விதமான படைப்புகளை ஊக்குவிப்பர் பொதுமக்களின் ரசனையும் சிந்தனையாற்ற லையும் வளர்த்தெடுக்கிற படைப்புகளின் இடத்தில் அவற் றைக் கீழ்த்தரமானவையாக்குகிற காரியங்களை அவர்கள் செயற்படுத்துவர் மனிதரைச் சமூகக் கூட்டடுனர்வடை யோராக்குகிறமுயற்சிகட்குமாறாகத்தனிமனிதவாதத்தை யும் சுய நலப்போக்கையும் வற்புறுத்துவர் ஏகாதிபத்தியமோ பிற்போக்காள ர்களோ கலை இலக்கியம் பண்பாட்டுத்துறைகளிற் தங்களது மக்கள் விரோதச் செயல் களை நேரடியாகச் செய்வதில்லை. அவற்றுக்குப் பலவேறு முகவர்களைப் பாவிப்பார் சமூக உணர்வு போதாத ஆழ மான சமூகச் சிந்தனையற்ற அல்லது சுயநலத்திற்கும் தற் பெருமைக்கும் சுய விளம்பரத்திற்கும் ஆட்பட்ட ஆய்வறி வாளர்களும் படைப்பாளிகளும் அறிந்தோ அறியாமலோ அவ்வாறான காரியங்களைச் செய்யுங் கருவிகளாகின்ற 60TU. இலங்கையில் சமூக உணர்வுள்ள இலக்கிய எழுச்சியில் மட்டுமன்றிப் பொதுவான இலக்கிய எழுச்சியிலும் இடதுசா ரிகளும் பிற முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒருதலை மைப்பங்காற்றினர். அதை மறுப்பதற்கான பழமை வாதப் பிற்போக்குவாத முயற்சிகள் படுதோல்விகண்டன. தேசிய வாத இலக்கியத்தின் எழுச்சி கூட முற்போக்கு இலக்கியப் போக்கிலிருந்து எழுந்த சமூகச் சார்பான எழுத்தை உள்ளா ங்கியே தன்னை அடையாளப்படுத்துமளவுக்குச் சமூகச் சார் பான கலை இலக்கியங்கள் என்ற கருத் தாக்கம் நிலை கொண்டிருந்தது. தூய கலை இலக்கியம் பற்றிப் பேசி முற் போக்கு இலக்கியத்தை நிராகரித்தவர்களே தூய கலை இல க்கியக் கோட்பாட்டை மறந்து தேசியவாதக் கலை இலக்கி யங்களைத் தூக்கிப்பிடித்தமை பற்றியும் இங்கு குறிப்பிட 6M) TLD இப்போது எல்லாத் தளங்களிலும் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களது முகவர்கள் போலி மனிதாபிமான முகத்தைக் காட்டுகின்றனர் சமூகப்பொறுப்புக்களை இந்த முகவர்களி டம் ஒப்படைக்குமாறு அரசாங்கங்கள் நெருக்குவாரங் கட் குட்படுவதை நாம் அறிவோம். இதன் நோக்கங்கள் எப்ப டியானவையோ அப்படியானவையே கலை இலக்கியத்துறை களில் நடைபெறும் ஊடுருவர்களின் நோக்கங்களும் இந்தியாவில் நாடகத்துறை முதலாகக் கிராமங்களின் கூத் துக்களை நகரத்துக்குப் புலம்பெயர்கிற காரியங்கள் வரை பல காரியங்களில் என்ஜிஓ ஊடுருவல் நடந்துள்ளது. மக் கள் மத்தியில் மக்களோடு மக்களாக வாழ்ந்த கலை ஞர்க
ளை வணிகக் கலாசாரத்திற் டதோடு என்ஜிஓ அனுசர செயற்படுகிற ஒரு புதிய பர வாக்கியதை விட நாடகத்து ஜி. ஒ குறுக்கீட்டால் எந்த வி கிடைக்கவில்லை. அவ்வாறே மாகச் செயற்பட்ட பலரும் இ நிதிக்குப் பின்னால் நாயாய் கப் போயுள்ளனர். என்ஜிஒட ன்றின் சுயசார்புக்கு மாற்றிட க்கப்படுகிறது. இலங்கையில் மேஜ் விபவி பே தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பட வேண்டிய மாற்று அரசி கலை இயக்கத்திற்கும் மார் வழங்கும் நிதிக்காக இயங்கு தர்களை முன்னிறுத்த முய எதைச் சாதிக்கா விட்டாலு இடது சாரிகளின் சீரழிவை இந்தமாதிரியான எண் ஜி முழுமையான பங்கை ஆற். சேவை என்கிற பேரில் எண், கையால் அள்ளிக்கொண்டு வன வசதிகளைத் தங்களது பார நோக்கங்கட்காகப் பா என்ஜிஓ பிரமுகர்கள் பற்றி என ஜி. ஒக்களிடம் பெருந்ெ alITES STLa, silUS55 Gls. நடத்தப்பட்ட கேவலமான சு அறிவோம். போராற் பாதிக் அவலங்களை யெல்லாம் ந( கொண்டு வந்து அவர்களது லாம் நவீன நாடகம் என்று ெ றையையும் பாதிக்கப்பட்ட மக் கவே கேலப்படுத்தியவர்கள் த ங்களை இடம் மாற்றி வருகின் இன்று விழுதுகள் என்றபேருட நிறுவனம் தனது பொறுப்பில் கைகளை நடத்தி வருகிறது துறைகளில் அடிப்படையான வமோ இல்லாத தனிமனித பெரும்பாலனவற்றின் பொறு இந்த நிறுவனத்தின் மூலம் த க்கு விரோதமான கருத்துக் மறுப்பும் பின்நவீனத்துவம் எ6 மான சிந்தனைகளும் திட்ட பரப்பப்பட்டு வருகின்றன. வேலைகட்கான நிதியில் க ஏகாதிபத்திய நாடுகளின் கு காவின் அரசாங் கக் கட்டு சர்வதேச என்ஜிஒக் களிட வருகிறது. இந்த நிதி விவகா பொது மக்களின் பார்வைக்கு இலங்கையில் அண்மைய சூழ துறையில் நிலைத்து நிற்பதற் வசதியற்ற பத்திரிகைகளும் நிறுவனத்தின் மூலம் நிதி ே அவலத்திற்கு உள்ளாகிவிட்ட விழுதுகள் போன்ற நிறுவ6 பதவிகளில் உள்ள விதேச அணி ர்கள் தங்களுடைய அந்நிய 6 விசுவாசமாக இல்லாவிடின் வியாபாரமே படுத்துவிடும். எ டம் கைநீட்டுகிற கட்டாயத்தி ரிகைகள் ஏகாதிபத்திய எதி சன அரசியலையும் போராட்ட ண்மைப்படுத்துகிற விதமாக 6 இயலாது. நேர்மையான இடதுசாரிகை தையும் இழிவுபடுத் துவதற்கு கூசாத இந்த என்ஜிஒக் கூ கண் முன்னே நடக்கிற பண்ப பற்றி எதுவும் பேச முற்படுவது எதைச் சொல்ல அனுமதிக் அதற்கும் மேலாகப் பேசிப் பி த்துக் கொள்வார்களா? அது தான் பிழைப்பு என்ற பிழைப்பா என்றுதான் கேட்க
 
 

குள் இழுத்து விட் ணையை நம்பியே பரையையும் உரு றைக்கு என எண். மான நன் மையும் அரசியலில் ஊக்க ன்று எண். ஜி. ஒ. அலைந்து நாசமா ணிகள் சமூகமொ ாகவே வளத்தெடு
ான்றவை சிங்கள, வளர்த்தெடுக்கப் யலுக்கும் மக்கள் றிடாக என்ஜிஓ கிற சில தனிமனி ன்ைறன. அவர்கள் ம் பல முன்னாள் முழுமைப்படுத்த ஒக்கள் தமது றியுள்ளன. சமூக ஜி.ஓ. நிதியை ஒரு மறு கையால் நிறு தனிப்பட்ட வியா வித்து வந்துள்ள நாம் அறிவோம் 6.5 பவதென்ற பேரில் பத்துக்களை நாம் கப்பட்டவர்களின் டுத்தெருவுக்குக் அலறல்களை எல் சால்லி நாடகத்து களையும் ஒன்றா ங்கள் இயங்குதள STAD GOTj. டன் செயற்படுகிற பலவேறு பத்திரி சம்பந்தப்பட்ட அறிவோ அனுப ர்கள் இவற்றில் ப்பில் உள்ளனர். ாய்மொழிக்கல்வி களும் மாக்ஸிய iற பேரில் குழப்ப மிட்ட முறையில் இவர்களுடைய னிசமான பகுதி ப்ெபாக அமெரிக் பாட்டில் உள்ள இருந்து தான் IJThj56T 6T606) TLD வருவதில்லை. லின் பத்திரிகைத் ந வேண்டிய நிதி மேற்குறிப் பிட்ட பற்று இயங்கும் J Ulfg, TULDIT001 g). ங்களில் உயர் மப்புகளின் முகவ PLDT60Tsjg (6155(g) அவர்களுடைய னவே அவர்களி ற்குட்பட்ட பத்தி ப்பையோ வெகு த்தையுமோ முத தையுமே செய்ய
Tயும் மாக்ஸியத் க் கொஞ்சமுங் பிப்படைகள் நம் ட்டுச் சீரழிவுகள் ல்லை. அவர்கள் ப்படுவார்களோ ழைப்பைக் கெடு
அதுவும் ஒரு தோன்றுகிறது.
Sossrol' 2007
மறக்காத
மனமுகமாய்.
கருத்த முரண்பாடுகளுக்கு அப்பால் மனிதம் நாடும் மனிதர்களோடு அண்மாய் நட்பாய் தோழமையாய் மறக்காத மனமுகமாய் வாழ்ந்து வயது வாரா காலத்தே சாவு கண்ட பாரீஸ் கலைச்செல்வனின் இரண்டாம் அதணர்டின் நினைவாக
ஒரு நாள் நீ இறந்து விடுவாய் என்ற நிச்சயத்தோடு இருப்பதைவிட நீ இறந்து விட்டாய் என்று நம்புவது எவ்வளவோ எளிதானது. கடற்கரையில் ஆபத்தை எதிர்கொள்வதை விட ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் கிடப்பது எவ்வளவோ பாதுகாப்பானது. குளிரில் விறைக்க வைக்கும் மாடிப்படிகளில் இறங்கி வந்து நிரந்தரமான பீதியின் விதைகளை நாள் முழுக்க விதைத்துச் செல்லும் மரணத்தின் காலடியோசைகளை கேட்டுக்கொண்டிருப்பதை விட மரணப் படுக்கையில் கிடப்பது அப்படியொன்றும் பயங்கரமானதல்ல
வாடியுதிரக் காத்திருந்து தேக்க நிலையில் இருப்பதைவிட ஒவ்வொரு காலையிலும் இறந்து போகவும் புயல் வேகத்தில் இப்பூமியை விட்டுச் செல்லவும் உன்னை ஆயத்தம் செய்துகொள் lds, G360T காலங்கள் கழியும் காலங்கள் கழியும் எதுவுமே எப்போதும் போல் இருப்பதில்லை.
Kemalal - GhizOuli (சூடானிய - கவிஞர்)
பெணிகளுக்கு 33 %
12ம் பக்க தொடர்ச்சி
குதூகலம் கொண்டாடப்படுகிறது. நிலவுடைமை முதலாளித்துவ சுரண்டும் சக்திகளாலும் சாதி மதம் பண்பாட்டின் பெயராலும் பொலீஸ் ராணுவ
பலாத்காரம் மற்றும் வன்புணர்ச்சிச் செயல்களாலும் இந்தியப் பெண்கள் பல நிலைகளிலும் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டுவருகின்றனர். இவற்றை எல்லாம் இறப்பர் முத்திரைப் பதவி பெற்ற பிரதீபா பட்டீல் ஒரு பெண்ணால் எதைச் சாதிக்க முடியும் பொய்களும் புழுகுகளும் கட்டுக்கதைகளும் நிசங்களாகிவிட முடியாது.
11ம் பக்கத் தொடர்ச்சி
மாவட்டத்திலும் 25பேர் கொண்ட (சகோதரத்துவ மேம்பாட்டு கமிட்டி(களை பகுஜன் சமாஜ் கட்சி நிறுவியுள்ளது. இக்கமிட்டிகளின் தலைவர் துணைத் தலைவர் பொறுப்புகளில் பார்ப்பனர்கள் இருக்க தாழ்த் தப்பட்டோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எந்த வொரு கட்சியும் பார்ப்பனர்களுக்கு இப்படி அரசியல் மேடையை அமைத்துக்கொடுத்ததில்லை என்று பார்ப்பனர்களே புகழும் அளவுக்கு மாயாவதியின் பார்ப்பன சேவை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது. உணி மைதான சாதிவெறியர்களுடனர் கூட்டணி கட்டிக் கொண்டு (சாதிக்காக இனி ரத்தம் சிந்த நாங்கள் தயாராக இல்லை என்று முழங்கிய திருமாவளவனுக்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்ெதின் தலைமைப் பதவி கிடைத்தது. பார்ப்பன- ஆதிக்க சாதிகளுடன் கூட்டணி கட்டிக் கொண்டு சர்வஜன கட்சித் தலைவியாகிவிட்ட மாயாவதிக்கு முதல்வர் பதவி கிடைத்திருக்கிறது. இதுதான் வலிமையான தலித் தலைமையின் மகிமை தலித்திய வீரர்களே பதில் கூறுங்கள்

Page 16
FN-stru i and i Website WWW, Psilorg
பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்ை தித்த ள் போராட்டத்தின் பல்வேறு கட்
A
LITråafsa
som GMLIDIFě
ராணுவத்
GITTIG
பெறக்
OBJETITIF'un
A Cー sGìIDIT
݂ ݂ ݂ ݂
CRITTTTTTT L -
քանիքլը:
ETT TEEDIG
நினைவுப
 

டங்கள்:
LLS ப்ெபு கொம் பிரிண்ட் சிஸ்ரம் HL 12 டயஸ் பிளேஸ், கொழும்பு 12
கொழும்பு 11 அக்கம்