கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.09

Page 1
S S S S S S S S S S S S S S
GAUFGAITLÍDLust 2007 Lulj58
தொட்டத்தொா கம்பா - um „ ",
மொ ரா மாநாயக் பே Graikalaurrenin Gummert intellt யாகியுள்ான அதாையடுத்து நாட்ட கம்பெனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெங்கை முறா சம்மோ
LSL SSSLSSLLSL LLLLS D D S SYS S S SS SLS LL LLLLS SS L S L S S S S S SYS S LLS பும் அதில்ாத முடிவும்ாட்டப்படவில்
nu aran
autoba Iulius un o J. C. O ர்ெபது அரசாங்கதிர் கொள் ாயாயா போட்டரொ
சம்பாம் ரு 20 ஆக இருக வேண்டும் என்பது இநொ வின் கோரிக்கை தற்போது நா ந் மொத்த சம்பாம் என்று கூறப்படும் ரு 50 இல் மொத்த சம்பளமாக
O O_)
 
 
 
 
 
 

ETE DE IT ,
მJUOირდუ)
ந சிந்ா Innimh ana A tlen Initiig jt ott II. புது இதுவ பா கட்டங்கள் பிடம் DJ Clunyu un niini Dub un pumuno - U
DD L S L S K T S nam pronominum - || || ம் அத்துடன் வி மாறி நொ
un Oulunung || ||
Aulus Li liforning to ாக சாட்ரிாட்டில் அர் ர்ொது அா
Lee, one | VIII || || ராய பார் ஆலோ
ாக மட்டும் நாடாபி in un 7o in Filmore O
வட்டும்படி இதோ கோரு
Mommanus sononnu TLIG MITT LIMI OTTO TITT ாறிண் வெட்டுள்ா avril : GATIFMT, Mr. Hum mais s'affluen THE Pon
இ
on_90
ாதிற்கு எடுக்கப்படவில்லை.
பாதிபதியும் அவர்களது சகோதரர்களும் பேரினவாத ஆலோசகர்களும் உயர் ராறுவ அதிகாரிகளும் கொண்டுள்ள முடிவு புந்த
மும் வடக்கு கிழக்கை முழுமையார் ாப்பற்றிக் கொள்வதாகும் அதன் முலம் மி மக்களின் கய நிர்ணய உரிமை அடிப் ாடா சுயாட்சி கோரிக்கையை முறி படிந்து பொத்த சிங்கா பேரினவாத ஒற்ற ாட்சியை நிா நிறுத்திக் கொள்வதாகும் இந்த அடிப்பாட இலக்கை நோக்கிய கடந்த ஒன்றா வருட மந்த சிந்தனை அரசாங்கம் செயலாற்றி வந்துள்ாது
Lennou Let Unín II. dorů. Ta ாக்குத் தீர்வு காண்முடியாது என்பதை உள்ளநாட்டு சமாதான சக்திகரும் வெளிா டுகளும் வற்புறுத்தி வருகின்றன. ா வந்த
நாட்டுள்ளார் என்றும் பா ட்டு அறிக்ாயில் எடுத்துக்கூறிவருகின்
டந்த வருடம் சம்பள உயர்வைக்கோ போட்டங்கா தோட்டத்தொழிலாளர்கள் நடத்தியபோது நாட்டக்கம்பெனிகளுடன் தொழிற்சங்கங்கள் இனக்கப்பட்டிற்கு வந்து அந்த ரு எனும் "மாபெரும் சம்பாப் பொதியை ஏற்கும்படி நிர்ப்பந்தித்தவர்
பக்கம்

Page 2
2. திய ஆதி
வவுனியா குள ஆக்கி
வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை மிக முக்கியமான பிரச்ச னையாக உருவெடுத்துவருகின்றது. அதன் பூதாகரம் இன் னும் பத்து வருடத்துக்குள் பன்மடங்காகி வவுனியா வாழ் மக் களை குடிநீருக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் பெருமளவு பணத்தை செலவு செய்யவும் துன்பப் படவும் செய்யப் போகின்றது. வவுனியாவில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையாக உருவெடுப்பதற்கு முக்கிய காரணம் குளப் பராமரிப்பு இன்மையும் குள ஆக்கிரமிப்பு நடவடிக்கை களுமே ஆகும். அதாவது வவுனியாவில் முக்கிய குளங்களான பண்டாரிக் குளம் பட்டாணிச்சூர் புளியங்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா குளம் என்பன ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக் கொண்டும் சில குளங்கள் அணைகள் உடைக்கப்பட்டுமண் போட்டு நிரவப்பட்டு குளங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டும்
6T6T60. இல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு குளப்பராமரிப்பு மற்றும் குளப்பாதுகாப்பு என்பன பற்றிய வவு னியா நீர்ப்பாசனத்திணைக்களம் மற்றும் வவுனியா கம நலத் திணைக்களம் ஆகியவை அக்கறை எடுத்து செயற்பட வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிகாரமும் இவைகளு க்கே உண்டு. ஆனால் இவை பற்றி இவ் அரச திணைக்கள ங்கள் எதுவித அக்கறையும் எடுத்ததாக இது வரை தெரி UGeogo)6). ஆனால் இலங்கையில் இவ்வாறான அத்துமீறல் நடவடிக் கைகளுக்கு எதிராகச் சட்டம் கூட உள்ளது. 2000 ஆண் டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின்படி பிரிவு 33(1) இற்கு அமைவாக குளத்தின் நீரேந்து பகுதிகளையோ குளத்தின் நீர்த்தேக்க நிலங்களையோ ஆக்கிரமித்தல் ஓர் குற்றமாகும். இதனை சட்டரீதியாக கட்டுப்படுத்த வேண் டிய பொறுப்பை மேற் குறிப்பிட்ட திணைக்களங்களே கொண்டுள்ளன. ஆனால் வவுனியா மாவட்டத்தில் நடப் பதோ வேறு மாதிரியான விடயங்கள். அதாவது யார் இந்த விடயங்கள். சம்பந்தமாக கதைக்க வேண்டுமோ அவர்களே இதில் மும்முரமாக நின்று குள அழிவுகளுக்கு துணை போகின்றனர். அதாவது கச்சேரியில் முக்கிய பொறுப்பி லுள்ள நிர்வாகிகளும் மற்றும் முக்கிய தமிழ்த் தேசிய பாரா ளுமன்ற உறுப்பினரும் அவரது ஆதரவாளர்களுமே குள ஆக் கிரமிப்பு மற்றும் குள அழிவுகளுக்கு முக்கிய தூண்க ளாக உள்ளனர் என்பது வவுனியா மாவட்ட நேர்மையான அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் வெளிச்சம் என்பது யதார்த்தமான உண்மை. வைரவபுளியங்குளத்தில் கச்சேரியின் முக்கிய பொறுப்பில் உள்ளவரது வீடு வைரவபுளியங்குளத்தை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளது. மற்றும் பண்டாரிகுளம் குளப்பகுதி ஆக்கி ரமிப்பு வவுனியா தமிழ்த்தேசிய முக்கிய பாராளுமன்ற உறுப் பினரின் ஆதரவுடனேயே நடைபெற்று வருகின்றது. மற்றும் வவுனியா குளத்தின் பின் பகுதி நிலங்கள் முக்கிய வவுனியா அரச அதிகாரிகளின் குடியிருப்பாகவே மாறிக் காணப்படு கின்றது.
நடக்கு
கொக்கர கொக்கரக்கோ சேவலே!
தொண்டமான் பாரம்பரியம் மேலும் கோமாளித்தனமான முறையில் தொடருகிறது. இ. தொ. கா அமைச்சர்களை அவமதித்த காரணத்தைச் சொல்லி அமைச்சர் பதவிகளைத்
றந்தபின்பும் அவமதித்ததற்காக எந்த விதமான மன்னிப்பும்
காரப்படாமலே திரும்பவும் அரசாங்கத்துடன் போய் ஒட் டிக்கொண்டிருக்கிறது இ.தொ.கா. 'போன மச்சான் 獻 ம்பி வந்தான் பூமணத்தோடே' என்றொரு வசனம் உண்டு. ஆசை நாயகியைப் பார்க்கப் போய் நிராகரிக்கப்பட்டு மனைவியிடம் திரும்பிப் போனவனின் கதையின் அடிப்படை யில் அமைந்தது அது மச்சான் போன உண்மைக் காரணம் என்ன? சம்பாத்தியம் போதாதா? ஆட்சி கவிழும் என்ற GFLJ6IUL DIT? நம்முடைய கோபக்காரச் சின்ன மச்சான் ஏன் திரும்பி வந்தார்? எதிர்பார்த்தபடி யாருமே கூட வர மறுத்ததாலா? அல்லது வெளியூரிலிருந்து முக்கியமான ஆலோசனை
கிடைத்ததாலா? நாட்டுக்கு ஒரு சிறு நன்மை. இனி ஐந்து அமைச்சர்கள் குறைய
இன்னொரு மீட்பர்? யூஎன்.பியின் இளம் தலைமுறை அரசியல் வாதியாகக் கொழும்புத்தமிழரின் ஆதரவைப் பெறுகிற நோக்கில் அரசி யல்பேசிவந்ததுமிந்த சில்வா மீது இரண்டு ஆண்டுகள் முன்பு ஏழைப் பெண் தொடர்பான பாரதூரமான குற்றச் சாட்டின் பேரில் பொலீஸ் விசாரணை தொடங்கியது. அவரது குற்றச் செயல்பற்றிய விசாரணைகள் முடிந்ததாகத் தெரியவில்லை. எனினும் அந்தக் குற்றச்சாட்டின் விளை வாக யூ.என்.பி அவரை யாருடைய கணினும் படாமல் அரசி யல் இருட்டறையில் வைத்திருந்தது. இப்போது கொழும்பு வடக்கில் அவரை யூஎன்.பி அமைப்பாளர்களாக்கியுள்ளார்
" . . D 2 ഓ ക്ലി ബ്ലേ
அரசியல் பி
அதுமட்டுமன்றி வவுனியா நீர் வடி ப்புக்களைக் கொண்டு வவுனியா கின்றது. அதுமட்டுமன்றி வவுனிய பூர்த்தி செய்ய வேறு இடங்களில் பற்றியும் வவுனியா நீர் வடிகால் கின்றது. இந்நிலையில் நீர் வடிகா தாங்கி ஒன்றும் ஐ.தே கட்சியின் அரசியல் உறுப்பினர் ஒருவரால் அதனது நிலங்களையும் கையகப் வருக்கும் தெரிந்த விடயம். இவ்வாறான விடயங்கள் எல்லா நிலைகளை இல்லாமல் செய்து வ நில்ைக்கே இவ் அரசியல் வாதிக டன் செயற்பட்டு வருவது கண்டிச் யதும் ஆகும். இவை அடிப்படைய ளேயாகும். இவை போகும் போக்க வவுனியா குடிநீர் தட்டுப்பாடு மற்று அழிவு என்பவற்றை உண்டுபண் பாதிக்கப்படப்போவது சாதாரண மன்றி மேற் குறிப்பிட்ட குள ஆக மின்சாரம் தொலைத் தொடர்பு ெ சம்பந்தப்பட்ட கிராம சேவையாள காணி அதிகாரிகள் என்போருக்கு என்பது தெரியாதா? அல்லது தெ னரா? அது மட்டுமன்றி பண்டார் இறுதியில் குள நடுப் பகுதிகளுக் வருவது வவுனியா நீர்ப்பாசனத் பண்டாரிக்குளம் பகுதியில் 40-4 காணப்படுகின்றது. அதற்கான மு பும் குள அழிவுமே ஆகும். அது மட்டுமன்றி வவுனியாவில் குளம் பட்டாணிச்சூர் புளியங்குள போக்கில் காணமால் போனாலு னவே உக்கிளாங்குளம், திருநாவ விட்டன. இனி மிச்சம் இருக்கும் விட்டது. இறுதியில் பெயர் மட்டு அது மட்டுமன்றி நிலம் இல்லாத
= 2 - - இவர்கள் இருப்பது சட்டத்தின் தி சட்டத்தை மதிக்க வேண்டியவர் யவர்கள் இவ்வாறு நடந்தால் எ மேயும் கதை போல் பயிரே பயிை ளுக்கு வந்துவிட்டது. இவர்களிட மக்கள் கேள்வி கேட்பர். இவர்க வெகு தூரத்தில் இல்லை.
பண்டாரிக் குள அழிவால
- --
ரணில் விக்கிரம ஆனால் தமிழ் வ தைப் பெரிய செ இரண்டு நாட்கள் காக ரணிலுக்குப் மருமமென்னர6 அனுதாப வார்த வைத்திருக்கிறாரா சொற்களுக் தமிழர்கள் முட்டாள்களாக்க செய்யப்படுகிறது?
மானக்கேடான
13.8.2007 வீரகேசரி இதழுடன் ப்பின் முன்பக்கத்தில் "இயக்கவி எழுபது எண்பது சொற்கள் கொ ண்டு படங்கள். இரண்டுக்கும் புமில்லை. ஒரு படத்தில் மாக்ஸ், ரோ எல்லாரும் குடித்துக்கும்மாள மற்றதும் ஏதோ இணையத்தள மில்லாமல் பெறப்பட்டது. இதன் தில் ஏற்படுத்த விரும்புகிறதாக்க சமயங்கள் பற்றியோ விஞ்ஞானி பற்றியோ வீரகேசரி மாணவர்கட இது கல்வி பற்றிவீரகேசரிவைத்தி அல்லது வீரகேசரியின் ஆசிரியர் பார்ட்டிகளை மனதில் வைத்து ெ
சிங்கமும் சிங்கத்துக்கு முகங்கொடு போயிருக்கி றேன் என்று ம.ம. இணைந்திருப்பதை நியாயப்படுத் மலையக இளைஞர்களைத் தன மந்திரிப்பதவிக்காக மந்தி மாதிரி எலும்புகளை நக்க ஒரு நாய் மா, தெரிகிறது.

Gilgi LibLlufr 2007
TIÓñIJIñð ன்னணியும்
கால் அமைப்பு சபை 1500 இணை குதிக்கு விநியோகம் செய்து வரு மாவட்டத்தின் நீர்த்தேவையைப் இருந்தும் நீர் கொண்டு வருவது அமைப்புச் சபை திட்டமிட்டு வரு அமைப்புக்குச் சொந்தமான நீர்த் வவுனியா மாவட்ட முக்கிய தமிழ் கையகப்படுத்தப்பட்டும் உள்ளது. படுத்தி உள்ளார் என்றும் அனை
மே வவுனியா மாவட்டத்தில் நீர் வுனியாவை பாலைவனம் ஆக்கும் ள் தூர நோக்கு அற்ற சுயநலத்து கத்தக்கதும் கவலைப்பட வேண்டி ல் மக்கள் விரோத செயற்பாடுக கப் பார்த்தால் மிக விரைவிலேயே ம் இயற்கை வள அழிவு விவாசாய ணும் என்பது கண் கூடு. இதனால் மக்களாகவே இருப்பர். அதுமட்டு கிரமிப்பு பகுதிகளுக்கு எவ்வாறு |சதிகள் என்பன வழங்கப்பட்டன ர் பிரதேச பொறியிலாளர் மற்றும் அது குள ஆக்கிரமிப்புநிலப்பகுதி ரிந்தும் "செல்வாக்கினால் பெற்ற க்குளம் பகுதியை ஆக்கிரமித்து தள் கோவில் ஒன்றும் கட்டுப்பட்டு திணைக்களத்திற்கு தெரியாதா? 5 அடிக்கு கீழ் தான் கிணற்றில் நீர் pக்கிய காரணம் குள ஆக்கிரமிப்
பண்டாரிக்குளம் வைரவபுளியங் ம் வவுனியா குளம் என்பன காலப் b ஆச்சரியப்படுவதிற்கில்ல. ஏற்க ற்குளம் என்பன காணாமல் போய் குளங்களின் அழிவும் தொடங்கி
மே மிஞ்சும், ஏழை மக்கள் சென்று குளத்தை
ses = G = s = = = =
வாகிகளுக்கு தெரியவியா கள் நடை முறைப்படுதத வேன
ன்ன செய்வது? வெவியே பயிரை ர மேயும் நிலை வவுனியா குளங்க ம் எல்லாம் வெகு விரைவிலேயே ர் பதில் சொல்ல வேண்டிய நிலை
பாதிக்கப்பட்ட நிரந்தர விவசாயி
இ. பெரியதம்பி
ഖ).
னொலி ஒன்று அவரது நியமனத் ப் தியாக விவரித்து அடுத்தடுத்து ாக வாசித்து அந்த நியமனத்திற் பாராட்டையும் தெரிவித்தது. இதன் னிலால் துணிந்து சொல்ல முடியாத தைகளைச் சொல்ல இவ ரை குப்பஞ்சமில்லைத்தானே. ஆனால் ப்படு வதை விட என்ன தான்
மாணவர் மலர
வந்த 'மாணவர் மலர்' இணை பல் பொருள் முதல்வாதம்' பற்றிய ண்ட விளக்கக் குறிப்பிற்கு மேல் இர அந்தக் குறிப்புடன் ஒரு தொடர்
"நாங்கள் கைதான செய்தி பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எதிர்கால கனவுகளையும் இறுமாப்புள்ள லட்சியங்களையும் புரட்சி வெல்லும் பூமியையும் மனதுக்குள் ஏந்திய மகேந்திரனின் கேள்வியிது
மக்கள் எதுவாகிலும் நினைக்கட்டும் எப்படியாகிலும் நினைக்கட்டும் இயன்ற கற்பிதங்களையெல்லாம் நீங்கள் கைதான சங்கதிக்கு கற்றுக் கொடுக்கட்டும்
நீங்கள் மக்களுக்காக மட்டுமே சிறைப்பட்ட மானுடங்கள் மக்களுக்கு பூட்டிய விலங்குகளை உடைத்தெறியப் புறப்பட்ட பீரங்கிகள் உங்களுக்கு எதற்கு ஆயுதங்கள் இந்தப் பூமியை சரியாக சரிக்கட்ட புறப்பட்ட பிரம்மாக்கள் நீங்கள் அக்கிரமங்கள் நடக்குமிடத்தில் அவதார புருஷர்கள்
ტresuტუf 06lტzmტუieurnტეტ1,7 பூமியின் அக்கிரமங்கள் அவதாரங்களால்
அழியுமென்று (1) புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் sഞ്ഞ് ഖയ്ക്കൂ -ഖബu. (pipis இந்த மானுடனுக்குட நீங்கள் கைதான செய்தி பற்றி என்ன அக்கறை நீங்கள் மக்களுக்காக மட்டுந்தானே கைதானிர்கள்.
கண்களில் நீர்த்தாரை பூமியின் வேரைப் போல் விடுதலையின் தரிசனம், ஓலமிடும் மக்களின் விடுதலைக்காய் சிறைப்பட்டவர்களின் விடுதலை (?) மனதை பாறாங்கல்லாய் அழுத்தியது. ஆனாலும்சல்லடைக் கம்பிகளைத் தாண்டி வந்த ஐவரின் மூச்சுக்காற்றின் குட்டிலும் மனித உழைப்பின் வாசம், அந்த ஐவரின் மூச்சு. இன்னும் ஆயிரம். உயிர் மூச்சுகளும் எனக்கு அழுத்தி சொல்லியது. கைது என்பது கம்யூனிஸ்டுகளுக்கு பொருட்டல்லா
லெனின், ஸ்ற்றாலின், மாஓ, கஸ்ற் மடிப்பதுபோல வரையப்பட்டுள்ளது. தில் இருந்து சம்மந்தா சம்மந்த pலம் வீரகேசரி மாணவர்கள் மன என்ன? இதே விதமான முறையில் கள் பற்றியோ இலக்கியவாதிகள் காகப் படம் போடுமா? ருக்கிற பார்வையின் வெளிப்பாடா? நழுவினர் சிலர் தங்களது தண்ணிப் ரிவுசெய்த ஒரு படமா?
சிங்கமும் க சிங்கத்தின் குகைக்குள் தலைவர் தான் அரசாங்கத்தில் நியிருக்கிறார். புலிவேஷம் போட்டு க்கம் திருப்ப முயன்று இப்போது கிளைதாவித்தாவியே எஞ்சியுள்ள ரிப் போயிருக்கிறார் போலத்தான்
கப்பலோட்டிய தமிழன்
யு.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் ஆவேச மாக நடிப்பதில் வல்லவர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது சட்டையைத் தளர்த்தி மார் தட்டி "ஆஃ ஊஃ. " என்று பாராளுமன்றத்தில் அமர்க்களம் பண்ணினார். ஆனாலும் அவருடைய கப்பல்கள் மூலம் அத்தி யாவசியப் பொருட்கள் உட்படப் பல வேறு பண்டங்களும் தடையின்றி வடக்கிற்குப் போகின்றன. கொள்ளை லாபமும் கிடைக்கிறது. இந்தக் கடல் வழி வணிகத்துறையில் அவரது கூட்டாளிகள் யார் என்பது பற்றிப் பாராளுமன்றத்திற்குள் ளும் வெளியிலும் பேசப்பட்டுள்ளது. சனாதிபதியுடன் இவரது நெருக்கமான உறவு பற்றி"சண்டே லீடர்' பத்திரிகை ஒன்று க்குப் பலமுறை தகவல் வெளியிட்டுள்ளது. இவரை வைத் திருக்கவும் முடியாமல் விரட்டவும் முடியாமல் ரணில் விக்கிர மசிங்ஹ தத்தளிக்கிறார். எவரெவருடையதோ யோக்கியங் களை எல்லாம் கேள்விக்கு உட்படுத்துகிற நமது தமிழ் ஊடகங்கள் ஏன் இவருடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத் தத் தயங்குகின்றன:

Page 3
3) Mதிய/ قاؤه
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத் திலிருந்து பட்டப்படிப்பை முடித்து வெளியே ம் மாணவர்கள் ஒரு வருட உள்ளகப் பயிற்சி உட்பட இரண்டு ஆண்டுகள் வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவமனைகளில் கட் டாயம் பணியாற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனை ஏற் க்கொள்ள யாழ் மருத்துவ பீடத்திலிருந்து வெளியே வரும் மருத்துவ பட்டதாரி மாண வர்கள் விரும்பவில்லை. வடக்கு கிழக்கிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் பயிற்சியும் பணியும் புரியவே விரும்புகின்ற னர். அரசாங்கத்தின் இரண்டு வருட கட் டாயப் பணியை தமக்கு எதிரான மனித உரி மை மீறல் எனக் கூறுகின்றனர். இது பற்றி கொழும்பில் தேசிய மனித உரிமை ஆணை க்குழுவிற்கு முறைப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குச் செல் லத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். இப்பொழுது சகலவற்றுக்கும் உயர்நீதிமன் |றம் செல்வதும் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வதும் அதிகரித்து வருகின்றது. காரணம் அரசா |ங்க நிர்வாகங்களும் அவற்றுக்கான அமை ச்சுக்களும் நியாயமான நேர்மையான வழிக ளில் செயல்படுவது அருகிவிட்டது. மனித உரிமை மீறல்களும் அரசியல் செல்வாக்கு களும் தான் தோன்றித்தனமான முடிவுக ளும் அரச துறைகளில் தாண்டவமாடுகின் றன. இத்தகைய சூழலில் மனித உரிமை மீறலுக்காக உரிய இடங்களுக்குச் செல் வது தவிர்க்க முடியாததாகிறது. நீதி நியாயம்
யாழ்பல்கலைக்கழகமருத்துவமாணவரின்
இனித உரிமையும் மனிதாபிமானமும்
ஆனால் தனிமனித அடிப்படை உரிமை எனக் கூறி சமூக நிலைகளில் மக்கள் பெருந் திரளினரின் நலன்களைப் புறந்தள்ளிச் செல் வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தொன்றல்ல. சில சந்தர்ப்பங்களில் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மக்கள் பணி சார்ந்து நிற்க வேண்டியது அவ சியமானதாகும். அந்த வகையில் யாழ்- மருத்துவ பீடத்திலிரு ந்து வெளியேறும் மாணவர்கள் வடக்கு கிழ க்கில் கட்டாயம் இரண்டு வருடங்கள் பணி புரிய வேண்டியது மனிதாபிமானம் சார்ந்த ஒன்றாகும். வடக்கு கிழக்கு மக்கள் தமது மருத்துவத்திற்கு நம்பி இருப்பதும் நாடிச் செல்வதும் அரசாங்க மருத்துவமனைகளை யேயாகும். ஏற்கனவே மருந்துகள், மருத்துவ உபகரங்கள் கட்டிட வசதிகள் உட்பட வளங் கள் குறைந்த நிலையிலேயே அவை இருந்து வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைக ளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கும் நாளா ந்தம் வரும் வெளி நேயாளர்களுக்கும் சிகி ச்சை அளிக்கப்போதிய மருத்துவர்கள் இல் லை. இதனால் பலவேறுபட்ட நோயாளர்கள் கடுமையான வேதனைகளையும் துயரங்க ளையும் அனுபவிக்கின்றனர். தேவையற்ற இறப்புகளும் நிகழ்கின்றன. ஏ9 பாதை மூடிய பின் தெற்கு வரவேண்டிய நோயாளர்களும் வரமுடியாது சாவடைகிறார்கள் எல்லாப் பணிகளையும் விட மருத்துவப் பணி யே மேலானது சகமனிதர்களுக்குச் செய்ய ம் இவ் மருத்துவ சேவை ஒரு சமூகத்திற்கு வழங்கும் அதி உயர் சேவையாகும் "தமிழ் இனம்'தமிழ் இரத்தம்'தமிழர் விடுதலை"
தொடர்ச்சி 4ம் பக்கம்
கேட்பது அடிப்படை உரிமையுமாகும்.
யாழ்/Mவற்றின் என்ன நடக்கிறது? "ඉංග්p. யாழ் குடாநாட்டு மக்கள் உறவுகளைப் பிரிந்து உடமைகளை இழந்து அன்றாட வேலைவாய்ப்புகள் அற்ற நிலையில் பட்டினியினை எதிர் கொள்வதுடன் மட்டுப்படுத்தப்பட்ட வெளித்தொடர்புகளுடன் அச்சம் பிதிகொலைகளின் மத்தியில் திறந்த வெளிச் சிறச்சாலையில் வாழ்கின்றனர்.இதனை இணையத்தளங்கள் பத்திரிகைகள் வானொலிகள் வெளிப்படுத்தினாலும் யாழ்பாண மக்களின் அவலங்களும் சொல்லானாததுயரங்களும் பட்டியல் படுத்தப்பட்டு சர்வதே சமூகம் என்ற பெயரில் இருப்போர் கண்டன அறிக்கைகள் விட்டும் வருகின்றனர். ஆனால் நிலமை மேலும் மேலும் மோசமடைந்து ஜனாயகம் மனித உரிமைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளதா என்ற கேள்வியையே எழுப்புகின்றது. ஜனாயகம் பேசப்படும் நாட்டில் மக்களின் வாழ்வு எவ்வாறு பறிக்கப்படுகின்றது. சிதைக்கப்படுகின்றது. புதைக்கப்படுகிறது. இவற்றிக்கு எல்லாம் யார்? காரணம் என்ற வினாவிற்கு விடைதேடமுற்பட்டால் உண்மைகள் துலங்கவே செய்யும். யாழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது அவர்களை மனிதக்கேடயங்களாக தமது இராணுவநலன்க ளுக்காகப் பயன்படுத்தும் போக்கே காணப்படுகிறது. மக்களுக்கு எற்படும் பாதிப்புகள் தாக்கம் மறுதாக்கங்கள் பற்றிச் சிந்திக்காமல் செயற்படும் சக்திகள் மக்களை விரக்தியுறச் செய்கின்றன. ஒரு புறத்தால் ராணுவமும் மறுப்புறத்தால் போராடுவோரும் பழிக்குப் பழியான கொலைகளிலும் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். திட்டமிட்ட கொலைகளும் ஆட்கடத்தல்களும் இடம் பெறுகிறன. இவ்வாறான சூழ்நிலையில் அன்றாடவாழ்வைக் கழிக்கின்ற மக்கள் இவற்றிக்கு எதிராகக் குரலெழுப்பவோ போராட்டங்கள் நடாத்தவோ கண்டித்துப் பேசவோ முடியாத நிலையில் உள்ளனர். இராணுவ நிகழ்ச்சி நிரலுக்காக உளவியல் ரீதியாக அடக்குகின்ற உத்திகளும் அமுல்ப்படுத்தப்படுகின்றன. கடத்தப்படுபவர் தலைதுண்டிக்கப்பட்டு உடல் ஒரு இடத்திலும் உடம்பு வேறு இடத்திலும் போடுதல், கடத்தல் கொலை அச்சுறுத்தல் உள்ளவர்கள் மனித உரிமை ஆனைக்குழுவுக்கு அறிவித்தால் அந்நபர்களின் வீட்டுக்குச் சென்று இனந்தெரியாதோர் என்றவகையில் அச்சுறுத்துதல் விடுதல், வெளிமாவட்டங்களுக்கான அனுமதி மறுக்கப்படுதல், இடம்பெறுவதுடன் இரவுநேர ஊரடங்கு அமுல்படுத்தலின் போது கொள்ளைகளும், திட்டமிட்ட கொலைகளும், இடம்பெறுகின்றன. பகல் நேரத்திம் பல மணித்தியாலங்களாக வீதிகளைத் தடைசெய்வதும் மக்கள் அன்றாட கருமங்கள் செய்யமுடியாத அவலங்களும் இடம்பெறுகின்றன. பாடசாலைகள் ஆலயங்கள் போன்றவற்றுக்கு முன்னால் சிறிய காவலரணிகள் அமைத்து கண்காணித்தலும் வாரந்தோறும் சுற்றிவளைத்து தேடுதலும் வீடுகளில் உள்ள பொருட்கள். நபர்கள் பற்றிய ஆவணங்கள் புகைப்படப்பிரதிகள் கொடுத்து இராணுவ அதிகாரியிடம் உறுதிப்படுத் திகொள்ளவேண்டும். தனிநபர் ஒவ்வெருவரும் புகைப்படம் எடுப்பப்பட்டு விபரங்கள் திரட்டப்பட்டு ஆவ ணப்படுத்தலும் விசேட அடையாளட்டையும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாத மனித அவலங்களின் இருப்பிடமாகக் காட்சியளிக்கும் யாழ்பாணத்தில் மீண்டும் எப்போதுவிடிவு ஏற்படும் A9 பாதை திறக்கும், உற்றார் உறவின ரைசந்தியோம், பொருட்களின் தட்டுபாடு அகலும் போன்ற பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் உள்ள னர். இதனைப் பார்க்கும் போது "தமிழ் மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' என்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இறுதிக்கால வாசகம்தான் நினைவுக்கு வந்தது. அரசிடமும் ஆயுதப் போராட்டத்திடமும் நம்பிக்கை இழந்த மக்கள் ஆலயங்கள் நோக்கிச் சென்று நேர்த்திவைப்பத்தில் மட்டுமே நம்பிக்கையாக உள்ளனர். யாரைத்தான்நம்புவதோ பேதை நெஞ்சம் என்ற நிலையில் தான் யாழ்ப்பாண மக்கள் அழுது அலுத்து அல்லல்கள் மத்தியில் வாழ்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன். எனது உள்ளத்தில் பட்டதைக் கூறியுள்ளேன். எனது ஆதங்கத்தை புதிய பூமி வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகின்றேன். வ. சி. பரமசிவம் யாழ்ப்பாணம் ஓய்வு பெற்ற அரச ஊழியர்

தோழர் ஜோசிம
செப்ரெம்பர் 2007
பாசிசன் கைது
பிலிப்பீன்ஸ் தேசிய ஜனநாயக முன்னணியின் மூத்த அரசியல் ஆலோசகர் தோழர் ஜோசி மரி யா சிசன் நெதர்லாந்தின் யுட்ரிச்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசா ரால் கைது செய்யப்பட்டுள்ளர். அதே வேளை மேற்படி தேசிய ஜனநாயக முன்னணியின் பணிமனையை சுற்றி வளைத்து தேடுதல்களு க்கும் கணனி மற்றும் ஆவணங்கள் பறிப்பிற்கும் உள்ளக்கபட்டுள்ளன. நெதர்லாந்து பொலிசா ரின் இப்பாசிச நடவடிக்கையானது திட்டமிட்ட பிலிப்பீன்ஸ் அமெரிக்க ஆட்சிகளின் கூட்டுச் சதியின் பின்னணியில் நடாத்தப்பட்டுள்ளது. மேற்படி ஜோசி மரியா சிசனின் கைதையும் பணிமனை மீது நடாத்தப் பட்ட அடாவடித்தன ங்களையும் புதிய- ஜனநாயக கட்சி மிக வன் மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் தோழர் சிசனை உடன் விடுதலை செய்யுமாறு வற்புறு த்துகின்றது.
இவ்வாறு புதிய-ஜனநாயக கட்சியின் அரசியல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து ள்ளது. மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது தோழர் மரியா சிசன் பிலிப்பீ ன்சை விட்டு வெளியேறி நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்து கொண்டே தனது நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புதிய மக்கள் ராணு வத்தின் மூலமான மக்கள் போராட்டத்திற்கு வலிமை சேர்த்து வந்தவர். அப்போராட்டத்தின் ஐக்கிய முன்னணியான பிலிப்பீன்ஸ் தேசிய ஜன நாயக முன்னணியின் மூத்த ஆலோசகராக வம் இருந்து செயல்பட்டவர். அதன் மூலம் அம் முன்னணி பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் அடிப் படை அபிலாஷைகளையும் கோரிக்கைகளை யும் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரப் புரை செய்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ിഖTങ്ങ് (Lign_55ിത്ര, ബ്രികേuഖ് &
உடன் விடுதலை செய்ய வேண்டும்
புதிய-ஜனநாயக கட்சி வேண்டுகோள்
ளில் முக்கியமானவராக தோழர் சிசன் இருந்து வந்தவர். அவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து நெதர் லாந்து உயர் நீதிமன்றம் சில காலம் முந்தி அவரை விடுவித்து அமெரிக்கப் பின்னணி கொண்ட நெதர்லாந்துப் பொலிசின் பாசிச நடவடிக்கையை நிராகரித்திருந்தது. இப்போது மீண்டும் பொய்யான கொலைக் குற்றச் சாட்டின் பேரின் சிசன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரி க்காவிடமோ அல்லது பிலிப்பீன்சிடமோகைய ளிக்கும் சூழ்ச்சித் திட்டங்களும் இருக்கவே செய்கிறது.
ஆதலால் அமெரிக்க-அரோயோ ஆட்சிக்கும்ப லின் சூழ்ச்சி மூலம் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தோழர் சிசன் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாம் வற்புறுத்துகின்றோம். அவரது விடுதலை க்கு அறை கூவல் விடுத்துள்ள பிலிப்பீன்ஸ் கம் யூனிஸ் கட்சியுடனும் ஏனைய நாடுகளில் அவ ரை விடுதலை செய்யுமாறு இடம் பெறும் இயக் கங்களுடனும் வற்புறுத்தல்களுடனும் எமது கட்சிதோழமை மிக்க ஒருமைப்பாட்டைத் தெரி வித்துக் கொள்கிறது.
தோழர் மு. கார்த்திகேசன் 30 வது ஆண்டு நினைவு (1919 - 1977)
இலங்கையில் பொதுவுடமைமை இயக்க த்தை முன்னெடுத்துச் சென்ற முன்னோடி களில் ஒருவர் தோழர் மு. கார்த்திகேசன் தான் வரித்துக் கொண்டமாக்சிச லெனினி சக் கொள்கை வழியில் சொல்லாலும் செய லாலும் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து மறைந்தவர் கார்த்திகேசன் அவர் தொழி லால் ஆசிரியர் வாழ்வால் முன்னுதார வாழ்வு வாழ்ந்த மாக்சிச லெனினிசவாதி. 1919ல் பிறந்த கார்த்திகேசன் (1937-41) காலகட்டத்தில் இலங்கை பல்கலைக்கழகத் தில் மாணவராக இருந்தவர் அக்கால கட்டம் சர்வதேச ரீதியிலும் தேசிய அளவிலும் மாக்சி சம் லெனினிசமாகி தொழிலாளி வர்க்கத் தின் மத்தியிலும் அடக்கி ஒடுக்கப்படும் மக் கள் பிரிவினரிடையேயும் வேகமாகப் பரவி வந்த காலப்பகுதியாகும். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ஸ்டாலின் தலை மையில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கோவு லிசத்தில் வீறு நடை போட்ட காலமுமாகும். அக்காலத்தில் இலங்கையில் பல புத்திஜீவி கள் மாக்சிச லெனினிசத்தால் ஈர்க்கப்பட்ட னர் ஏற்கனவே டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசி ங்ஹா பீற்றர் கெனமன் ஏ வைத்திலிங்கம், பொன். கந்தையா போன்றோர் மாக்சிச த்தை கையேற்று பொதுவுடைமைக் கட்சிக் கான கால் கோள் நாட்டினர். அவர்களோடு இணைவதில் பல்கலைக் கழகப்பட்டப்படி ப்பை முடித்து வெளியேறிய நா. சண்முகதா சண்மு கார்த்திகேசன் போன்றோர் இணை ந்தனர். முழுமையாக பொதுவுடைமை இயக் கத்திற்கு தம்மை அர்ப்பணித்தனர்.
தோழர் கார்த்திகேசன் 1945ம் ஆண்டில் வட புலத்தில் கட்சிப் பணிகளை முன்னெடுப்பதற் காக பொதுவுடைமைக் கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் தனது இறுதி மூச்சை விடும் வரை பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஏனைய பொதுவுடைவாதிகளுடன் இணைந்து தனது ஆற்றல் ஆளுமை முழுவதையும் பயன் படுத்திக் கொண்டார். அதன் மூலம் புதிய த
பொதுவுடைமை இயக்கத்தின் தோற்ற த்திலும் வளர்ச்சியிலும் (தோழர் சி. கா. செந் திவேல் 2002ல் வெளியிட்ட வடபுலத்து பொதுவுடைமை இயக்கமும் தோழர் கார்த் திகேசனும் என்னும் நூலில் விரிவாகக் காண லாம்) தோழர் கார்த்திகேசனின் பங்களிப்பும் பணியும் விரவி நின்றது. ஒரு மாக்சிச லெனி னிச வாதியின் சொல்லும் செயலும் வாழ்வும் பணியும் தான் புதிய வித்துக்களான இளைய தலைமுறையினரை வீரியத்துடன் வளரவை க்கிறது. தமது காலத்தினதும் அதற்கு முந் திய கால கட்டத்தினதும் முன்னோடிகளில் இருந்து பெறப்பட்டவற்றின் மூலமே புதிய தலைமுறையினர் ஊட்டம் பெற்ற முழுமை யான மாக்சிச லெனினிசவாதிகளாக வளர் ச்சி பெறுகின்றனர். அந்த வகையில் தோழர் கார்த்திகேசன் போன்ற பொதுவுடைமை இயக்க முன்னோ டிகள் மீண்டும் நினைவுகொள்ளப்பட்டு படிக் கப்பட வேண்டும். இன்றைய தேசிய சர்வ தேசியச் சூழலில் இவ்வாறான படிப்பிற்கும் செயற்பாட்டிற்கும் புதிய தலைமுறைப் பொது வடைமைவாதிகள் முதன்மை இடம் கொடு க்க வேண்டும். அப்பொழுதுதான் அர்ப்பணிப் புடனும் தியாக சிந்தையுடனும் செயலாற்றிச் சென்ற கார்த்திகேசன் போன்ற முன்னோ டிகள் கண்ட இலட்சியக் கனவை நனை வாக்க முடியும். அதற்கான திடசங்கற்பத் தைக் கொள்ள இயலும்
A.S.T.G.g.

Page 4
இ.தொ.கா வின் அமைச்சர்கள் இராஜினாமா செய்து ஒரு மாதத் திற்கு மேலாகிறது. அவர்களது இராஜினாமாவை இன்னும் ஜனா திபதி மஹிந்தராஜபக்ச ஏற்கவில் லை. என்று கூறப்படுகிறது. ஆனா ல் அவர்கள் இராஜினாமா செய்தா ர்கள் என்ற செய்தி வெளிவந்ததை யடுத்து அரசாங்கத்துடன் யாரும் சேர்ந்து கொள்ளலாம். யாரும் வெளியேறலாம். அது அவரவர்கள் விருப்பம் என்று ஜனாதிபதி கூறியி ருந்தார். இ.தொ.கா தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைவதை யும் அதிலிருந்து பிரிவதையும் நீணன் டகால அரசியல் நாகரீகமாகக் கொண்டுள்ளனர். எதற்காக பிரி வார்கள் எதற்காக இணைவார் கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்கு செளகரிய மில்லாவிட்டால் அரசாங்கத்திலி ருந்து விலகுவார்கள்
தகவல் தொழிநுட்ப இயந்திரத் தொகுதியொன்றை எவ்வித சுங்க வரியுமின்றி இறக்குமதி செய்து கொள்ளவதற்காக இ.தொ.கா தலைவர்கள் ஜனாதிபதியின் ஆலோசகரும் சகோதரர்களில் ஒருவருமான பசில் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது
1ம் பக்க தொடர்ச்சி சர்வகட்சி மாநாடு. அத்தகைய வற்புறுத் தல்களை
அவர் இ.தொ.கா தலைவர்களை தகாதவார்த்தைகளில் திட்டினார் என்பதலேயே அமைச்சுப்பதவிக ளை இராஜினாமா செல்வதாக அறிவித்தன
இதிலிருந்து தோட்டத்தொழிலா ளர்களின் அடிப்படைப்பிரச்சினை
க்கும் ம.ம.மு டத்தொழிலாள கா. வையும் இ தாக கூறப்படும் தோட்டங்கள் ே சென்று அடிக்க ளை நடத்துகின்
கள் எதனையும் தீர்க்கும்படி கோரி க்கை விடுத்து இ.தொ.காவின் அமைச்சர்கள் அவர்களின் அமை ச்சுப்பதவிகளை துறக்கவில்லை. அவசரத்தில் பதவிகளைத் துறந்து விட்டு மீண்டும் அமைச்சுப்பதவி களை பெற்றுக் கொள்ள திரைம றைவு நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாகப் பேசப்படுகிறது. அதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சு ப்பதவிகளை பெற்றுக்கொண்டிரு
மிட்ட முடக்கும் செயற்பாடுகளால் சர்வகட்சி மாநாடு அர்த்தமற்றதா கிப் போயுள்ள கையறுநிலையினை
யே அவரும் காணவேண்டி ஏற்பட் டுள்ளது. பாவம். அவரும் அவரைப் போன்ற பாராளுமன்ற சந்தர்ப் பவாத இடதுசாரிகளும் எதைத் தான் செய்யமுடியும் அவர்கள் ஏற் கனவே பேரினவாதத்திற்கு வளை ந்தும் பணிந்தும் கொண்ட வர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்ப
ங்களை எல்லாம் பதவிகளுக்காக கைநழுவ விட்டவர்கள் என்பது மறைக்கக் கூடிய ஒன்றல்ல. இன்
ஒரேயடியாக நிராகரிக்க முடியாத அரசாங்கம் அரசியல் தீர்வுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவ தாகக் பொய் முகம் காட்டிக் கொள்ளவே சர்வகட்சி மாநாட் டைத் தொடக்கியது. அதற்குத் தலைவராக இடதுசாரி சமசமாஜக் கட்சியின் அமைச்சர் திஸ்ஸ விதார ணவைத் நியமித்துக் கொண்டது. அவரும் சில முயற்சிகளை எடுத்து இச் சர்வகட்சி மாநாட்டின் மூலம்
குறைந்த பட்சத் தீர்வு ஆலோச றும் ஒற்றையாட்சி பெளத்த GuD60IT னைகளை யாவது வரைந்து கொள் திக்கம் என்று கூறி நிற்கும் ಇರಾ। ளலாம் என்றே நம்பிக் கொண்டார். திபதியை எதிர்த்து ஒரு வார்த்தை
கூறக் கூடத் தயாராக இல்லை.
ஆனால் ஜனாதிபதியின் திட்ட யாழ்- பல்கலைக்கழக
3ம் பக்க தொடர்ச்சி என்றெல்லாம் எழுதியும் பேசியும் வரும் தமிழ்த் தேசியச் சூழலில் தமிழ ர்கள் மத்தியில் இருந்து மருத்துவர்களாக வெளிவரும் மாணவர்கள் வடக்கு கிழக்கை விட்டு வெளியே சென்றுவிடச் சந்தர்ப்பம் பார்த்து இருப் பது எவ்வகையிலும் நியாயமல்ல. வடக்கு கிழக்கிற்கு உரிய ஒரே மருத்துவ பீடத்திலிருந்து வெளிவரும் மருத்துவர்கள் தத்தமது பிரதேச மக்களுக்கு முதலில் சேவை செய்ய வேண்டும். வெளி மாவட்டங்களில் பயிற்சி பெற்று அங்கேயே பணி நியமனம் பெறுவதும் சிலர் வெளிநாடுகளுக்குப் பாய்ந்து கொள்ள எத்தணிப்பதும் தவாறான நிலைப்பாடாகும். மருத்துவர்களாவ தன் மூலம் பணம் திரட்டுவதற்கும் பெருந்தொகைச் சீதனம் பெற்று உயர்தர ஆடம்பர வாழ்வு நடத்துவதற்கும் அந்தஸ்து கெளரவம் தேடிக் கொள்வதற்கும் உரிய ஒன்றாகவே தமிழ்ச் சூழலில் அன்று முதல் இருந்து வந்த நடைமுறையாகும். இலவசக் கல்வி தாய்மொழிக் கல்வி பின்பு உயர்தரக் கல்வி என்பனவற்றின் மூலமாக மக்களது பணத்திலேயே மருத் துவர்கள் உட்பட துறைசார் நிபுணர்கள் உருவாகிறார்கள். இத்தகை யவர்கள் ஒரு கணம் தானும் மக்களுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய மனம் ஒப்பாதவர்களாகி சுயநலமிகளாகிக் கொள்கின்றனர். இதற்கு விதி விலக்காகி மனச்சாட்சி மனிதநேயத்தை கடைப்பிடித்து பணிபுரிந்து வருப வர்கள் இருக்கிறார்கள். ஆனால் தனி மனித முனைப்பும் தனிச் சொத்து சேர்த்து சமூக சிந்தனை அற்று வாழும் இன்றைய சமூகச் சூழலில் இத்த கைய மருத்துவ மாணவர்கள் சுயநலமுடிவுகளையே நாடி நிற்பது தவிர்க்க முடியாத ஒன்றேயாகும். ஆதலால் யாழ் மருத்துவ மாணவர்கள் வடக்கு கிழக்கில் பயிற்சி பெறவும் அப் பயிற்சிக் காலம் உட்பட இரண்டு வருடம் அங்கே பணி புரிவதும் இன்றைய சமூகக் கடமையாகும். அதேவேளை இத்தகைய கட்டாயத்தை விதிக்கும் அரசாங்கம் வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கையை அச்சமற்றுப் பணிபுரியக் கூடிய சூழலை ஏற்படுத்த வேணன் டும். மனித உரிமை மீறல்களையும் மக்கள் விரோத நடைமுறைகளையும் கைவிட வேண்டும் ஏற்கனவே மருத்துவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற அரச அடக்குமுறையே காரணம் என்பதையும் மறந்துவிட முடி UTS).
இ.தொ.கா. ம.ம சாங்கத்துடன் எந்தவொரு அ சொந்த நலன்க ருக்கிறது. அட கங்களுடன் இ ருப்பதை போன் செயற்பாடு எது UITSl. அதேவேளை அ லாக மாற்று கொண்டுவருவி
தேசிய இனப்பி க்கான சர்வ க ஏமாற்று வகை நாடகம் இன் பெறும் ஒன்றல் வருடகால இ போராட்டமும் ய வச் சூழலில் பல தப்பட்டுதோல்வி இலங்கை பல் GODSIMTg. GgTGOOTIL யதார்த்தம் ஏற்று இனங்களின் த
வம் ஐக்கியம் சம
1ம் பக்க தொடர் எமக்கு சம்பள ஜனாதிபதி ஆவ யில் அவர் தொழ களுடன் பேச்சு 6ÖTITIJ. g-LöLJ6IT 2– டத் தொழிலாளர் முடிவிற்கு வந்த டது. ஆனால்தே கள் தொடர்ந்து பங்கெடுத்தனர். மைச்சர் பல முை ளிமார் சம்மேளன முடிவெதுவும் 6 முறை பேச்சுவார் ற்றன. அப்போ தோதோ.தொ. தொழிற்சங்கக் பன தோட்டத்ெ நாளாந்தம் ரூபா ப்போவதாகப் பெ தன. கூட்டு ஒப்பர் மிட்டன. தோட் ளின் போராட்ட டுத்தன.
அனைத்து தோட ளுக்களுக்கும் ரூ ப்போவதில்லை எ மூலம் சுட்டிக்கா -?나 영9(I56( மட்டுமே கிடைக் துக் கூறப்பட்டது த்துக்களை அந்த 9, Pb,JU (65 LD 6J Dé95 LI இன்று அவைத அடிப்படை சம்பள கோரிக்கையை இன்று சாதாரண லாளர் குடும்ப.ெ
 
 
 
 

யாருக்காக?
தலைவர்கள் தோட் ர்களையும் இ.தொ. ழிவுபடுத்தி பேசிய பசில் ராஜபக்சவை தாறும் அழைத்துச் ல் நாட்டுப் விழாக்க iறனர்.
.மு மட்டுமன்றி அர இணைந்திருக்கும் மைப்புகளும் அதன் ருதியே இணைந்தி க்கு முறை, அரசாங் ணைந்து கொண்டி று மக்கள் விரோத துவும் இருக்க முடி
ரசாங்கத்திற்கு பதி அரசாங்கத்தை பதாக சமாதானம்
ரச்சினையின் தீர்வு ட்சி மாநாடு என்ற சார்ந்த அரசியல் று மட்டும் இடம் ல. கடந்த முப்பது ன முரணி பாடும் புத்தமும் என்ற அழி தடவைகள் நடாத் கண்டவை தான். úlsoTg, 35élutája. - ஒரு நாடு என்ற பக் கொள்ளப்பட்டு னித்துவம் சமத்து
ாதானம் என்பனவ
|ச்சி
உயர்வு.
Iர். அலரி மாளிகை இற்சங்கத் தலைவர் வார்த்தை நடத்தி பர்விற்கான தோட் களின் போராட்டம் நாக அறிவிக்கப்பட் Iட்டத்தொழிலாளர் ம் போராட்டத்தில் அப்போதும் தொழில ற இலங்கை முதலா த்துடன் பேசினார். டுக்கப்படாது பல த்தைகள் முற்றுப்பெ து இ.தொ.கா., இ. பெருந்தோட்டத் கூட்டுக்கமிட்டி என் ாழிலாளர்களுக்கு 260/= ஜிடைக்க ரியதம்பட்டம் அடித் தத்தில் கையொப்ப டத்தொழிலாளர்க நதை காட்டிக்கொ
டத்தொழிலாளர்க JT 260/= gÉ160)Lg,g: ன்பதைப் புதிய பூமி ட்டப்பட்டது. ஆகக் க்கு ரூபா 195/= தம் என்பதும் எடுத் ஆனால் இக்கரு மூன்று தொழிற்சங் றுத்தன. ான ரூபா 200/= ம் வேண்டுமென்று விடுத்துள்ளன. தோட்டத்தொழி ான்றுக்கு நாளொ
கூறிக்கொண்டு இந்நா ட்டிற்கு பாரிய அடக்கு முறை பாரம்பரியத்தை யே ஐ.தே.கட்சியுடன் இணைந்து கொண்டு செயற்படும் பே.ம.மு தலைவர் மனோகனே சனி போன்றவர்களும் இருக்கின்றனர். அவர் ஐ.தே.க பட்டியலில் போட் டியிட்டு வென்றவர் என்ற நன்றியுணர்வும், எதிர்காலத்தில் அதில் போட்டியிட்டால்தான் வெல்லமுடியும் என்ற IgE IT 600T g, gŚLLULÓ GYU, IT GOOT டவர். அதற்காக பாதிக் கப்பட்ட மக்களை ஐ.தே கட்சியிடம் பாதக்காணி க்கையாக கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுப
செப்ரெம்பர் 2007
சுதந்திரம் எனும் மாயை
கூரான எண்
பேனா முனையை முறித்துப் போட்டீர்கள்
மழுங்கிய முனைகளைக் கொண்டு தெளிவில்லாமல் எழுதச் சொன்னீர்கள்
இல்லையெனின் கண்களை, காதுகளை, வாயை பொத்திக் கொண்டு காந்தி மேசைக் குரங்காய் இருக்கச் சொன்னீர்கள்
நான் நடக்கும் போது என் நிழலுக்கு பதிலாக உங்கள் துப்பாக்கிகள் என்னைத் தொடர்கின்றன.
ட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பவாத அர சியல் நிலைப்பாடுகளால் மலையகத்தமிழ் மக்க ளுக்கோ, ஏனைய பிரதே சங்களில் வாழும் தமிழ் மக்களுக்கோ எவ்வித விமோசனமும் இல்லை.
எப்போதும் என்னைச் சுற்றி o esse வேட்டை நாய்கள்.
ஒரு வட்டத்தை வரைந்து அதிலேயே
என் காலத்தை கழிக்கச்
ற்றின் அடிப்படையில் அர சியல் தீர்வு நோக்கி முன் னெடுக்கப்படும் ஒரு சர்வ கட்சி மாநாடு இடம்பெறு மானால் பயன் அது உள் ளதாக அமைய முடியும். அதை விடுத்து பெளத்த சிங்கள மேலாதிக்கத் தை தேசிய இனங்கள் மீதும் சிறுபான்மை சமூக ங்களிடமும் திணிக்க முற் படும் எந்தவொரு சர்வ கட்சி மாநாடும் தோல் வியை மட்டுமே தழுவிக்
Gg,T6ff (6MHLÖ.
ன்றுக்கு ரூபா 750/= தேவைப்படும் போது ரூபா 200 அடிப்படை சம்பள மாகக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினால் என்ன பயன்? இரு நூறு ரூபா கோரிக்கை யினால் தோட்டத்தொழிலாளர்க ளின் தற்போதைய நாளாந்த வருமா னத்தில் எவ்வித அதிகரிப்பும் ஏற்பட மாட்டாது. ரூபா 5000/= மாதாந்த அடிப்படை சம்பளமாகக் கொண்டி ருக்கும் ஏனைய தனியார் துறை ஊழியர்களின் மொத்தசம்பளம் ரூபா 15000/= மேல் கிடைக்கிறது. தோட்டத்தொழிலாளர்களின் மாதா தந்த அடிப்படை சம்பளத்தை ரூபா 5000/= ஆக அதிகரிக்கு ம்படி கோருபவர்கள் அவர்களின் மொத்த சம்பளத்தை ரூபா 15000 ஆயிரத்தி ற்காவது உயர்த்திப்பெற்றுக்கொள் வதற்கு எவ்வித வேலைத் திட்டங்க ளையும் கொண்டிருக்கவில்லை. அதனால் இருக்கின்ற மொத்த நாள் சம்பளத்தில் எவ்வித அதிகரிப்பையும் ஏற்படுத்தாமல் அடிப்படை சம்பளத் தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி சில ரூபாய்களைத் தரும்படி கோரிக் கை விடுப்பதால் என்ன பிரயோச GOTLÖ.
இது தேவையான நியாயமான சம்பளக்கோரிக்கையைத் தொழிலா ளர்களின் சார்பில் முன்வைக்கப்படு வதைத் தடுக்கும் நடவடிக்கை ஆகும். தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிகவும் மோச மாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தோட் டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் ரூபா 30 ஐ அதிகரித்து தரும்படி கேட்பதில் எவ்வித பிரயோ சனமும் இல்லை. அத்துடன் அரசா
சொன்னீர்கள்
வட்டத்தை மீறி என் சுவடுகள் பதியும் போது
se முகமூடி கிழிந்து கொள்ளும்
என் பயணம் தொடரும் போது உங்கள் ஜனநாயகம் மரணத்தை நினைவுபடுத்தும்
-கிருஷ்ணா
ங்கத்தின் தலையீடு ஜனாதிபதியின் தலையீடுகள் எல்லாம் கடந்த காலங்க ளிலும் நடைபெற்றன. அவை யாவும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக ளை பூர்த்தி செய்யவில்லை. தொழிலா ளர்கள் அவர்களின் உழைப் புக்கு கேற்ற வாழ்க்கைச் செலவுக்கு அமைய சமாளிக்கக்கூடிய நியாய மான சம்பளத்தையே கேட்டுவருகின் றனர். சம்பள உயர்வு பற்றிய தீர்மா னம் எதுவும் அவர்களின் எதிர்பார்ப்பு களுக்கு கிட்டவாவது செல்லவி ல்லை. மாறாக தோட்டக்கம்பெனிக ளின் விடாப்பிடியான முடிவுகள் தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலா ளர்கள் மீதும் திணிக்கப்பட்டன. அப் போதெல்லாம் தொழிற்சங்கங்களின் தோல்விகள் வெற்றியாகவே காட்டப் LJL LL 60T. தற்போதும் அவ்வாறான ஒரு அணுகு முறையையே இ.தொ.கா. எடுத்துள் ளது. அதாவது நாளாந்த அடிப்படை சம்பளத்தை ரூ.30/= ஆல் அதிகரிக்கு ம்படி கேட்டு தோட்டக்கம்பெனி களுக்கு உதவும் நடவடிக்கையையே இ.தொ. கா. முன்னெடுத்துள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவு சுமையைச் சமாளிக்க கூடிய சம்பள உயர்வு அவசியம். அதனை முன்மொ ழிந்து தொழிற்சங்கங்கள் போராடவே ண்டும் அதனை வென்றெடுக்க அர சாங்கம் தலையிட்டு தோட்டக் கம்பெ னிகளை நிர்ப்பந்திக்க வேணடும். இதைவிடுத்து வெறும் சலசலப்பிற்கா கவும் தமது அரசியல் பதவி ஆதாயங்க ளுக்காகவும் சம்பள உயர் வுபற்றி உரத்துப்பேசி இறுதியில் தொழிலா ளர் தலையில் மிளகாயையே அரைத் துக் கொள்வர் என்பது மட்டும் உண் 60)LDԱIIT(ԵԼD.

Page 5
  

Page 6
6
நாடு சகல துறைகளிலும் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டு செல்கிறது. இது இன்று நேற்று உருவாக்கப்பட்ட கொள்கையின் விளைவல்ல. கடந்த முப்பது ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த மிகத் தவறான பொருளாதாரக் கொள் கை முடிவுகளினதும் யுத்த முனைப்புச் செயற்பாடுகளினதும் ஒட்டு மொத்த விளைவுகளாகும். ஒவ்வொரு அரசாங்கமும் பதவிக்கு வரும் போது இத் தொடர்ச்சியான போக்குகள் தடுத்து நிறுத்தப்படும் என்றே ஏகப் பெரும்பான்மையான மக்கள் அப்பாவித்தனமாக நம்புவதும் பின்பு மோசம் போவதும் பாராளுமன்ற முதலாளித்துவ ஆட்சியில் அனுபவித்தவைக ளாகும். அத்தகைய வரலாற்றுத் தொடரில் தான் தற்போதைய ஆட்சி யும் அதற்குத் தலைமைதாங்கும் ஜனாதிபதியும் “மகிந்த சிந்தனை” என்ற மகுடத்தின் கீழ் ஆட்சிக் கட்டிலேறினர். "எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறிச் சறுக்கி விழுந்தாராம்' என்ற முதுமொழியைப் போன்று மகிந்த சிந்த னையால் ஆகப் போவது எதுவும் இல்லை என்றே நம்பமுடி யும் யார் வந்தாலும் அழிவுகள் தான் பெருகும் எனத் தூரநோ க்குடைய நேர்மையான அரசியல் சக்திகள் எதிர்வு கூறிய போது சிலர் கோபமடைந்தனர். வேறு சிலர் இருந்து பார்க்குமாறு சவாலும் விட்டனர். வேறு சிலரோ சற்றுப் பொறு த்திருந்து பார்ப்போம். ஏனெனில் மகிந்தாவின் அரசியல் பிர தேச குடும்பப் பின்னணி சற்று வேறுபட்டது என்றும் காரணம் கற்பித்தனர். ஆனால் மகிந்த சிந்தனை ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்
களுக்கு மேலாகி விட்டது. நாட்டின் இன்றைய நிலைதான் என்ன? இக் காலப்பகுதியில் யுத்தம் மேன்மேலும் முடுக்கி விடப்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் நாளாந்த யுத்தச் செலவிற்கும் ஆயுதக் கொள்வனவிற்கும் செலவிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களது சுபீட்ச வாழ்வுக்கும் அவர்களது அடிப்படைத் தேவைகளுக்கும் செலவிடப்பட வேண்டிய பணமும் ஏனைய வளங்களும் யுத்த முனைகளில் பீரங்கிக ளுக்கு தீனியாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளி வந்த புள்ளி விபரப்படி உள் நாட்டு வெளி நாட்டுக் கடன் தொகை முன்நூறு லட்சத்தைத் தாண்டி நிற்கிறது. மேலும் யுத்தத்தீனி தேடுவதற்காக வெளிநாட்டு வங்கி எச்.எஸ்.பி.சி யிடம் 5 ஆயிரத்து நூறு கோடி ரூபா கோரப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் யுத்தத்தின் மூலமும் தாராள பொருளாதாரக் கொள்கையின் பின்பற்றுதலாலும் சிதைவ டைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இந் நிலையிலே ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை யுத்தம் இடம் பெறும் அதே வேளை அபிவிருத்தியையும் முன்னெடுக்க முடியும் என மக்களுக்கு உபதேசம் செய்து கொள்கின்றனர். நிலத்தை வெட்டி அதனுள் அடிக்கல் நாட்டுவதும் எப்பவோ திறக்க வேண்டிய சிலவற்றை நாடா வெட்டித் திறப்பதும் அபிவிருத்தி என்றே அரச ஊடகங்கள் காண்பிக்கின்றன. இன்று பல நூறு ஆடைத் தொழிற்சாலைகளும் உள்நாட்டுக் கம்பனிகளும் மூடப்பட்டு விட்டன. அவற்றில் பணி புரிந்த பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கி ன்றனர். பாதுகாப்பின்மை காரணமாகவும் எதிர்பார்க்கப் பட்ட இலாபம் இன்மையினாலும் பல வெளிநாட்டு மூலதன க்காரர்கள் வேறு நாடுகளுக்கு மூட்டைகட்டி வருகின்றனர். உள்நாட்டுக் கைத்தொழில் விவசாய உற்பத்தித்துறை கடுமையான பாதிப்புக்களையும் சிதைவுகள் அழிவுகளையும் கண்டு வருகின்றன. ஏறத்தாழ தேசிய பொருளாதாரத் துறைகள் என அடையாளப்படுத்தப்பட்ட அனைத்துமே முற்று முழுதாகச் செயலிழந்து விட்டன. உலக வங்கி சர்வ தேச நாணய நிதியம் எவற்றை நடைமுறைப்படுத்துமாறு கட்டளையிட்டு ஆலோசனைகள் வழங்கியனவோ அவையா வும் நிறைவேற்றப்பட்டு விட்டன. தாராள பொருளாதாரக் கொள்கைக்கும் அதன் நடைமுறைகளுக்கும் பரிந்துரைக்கப் பட்ட அனைத்தையும் ஜே.ஆர் முதல் பிரேமதாச சந்திரிகா
SIL/ M. Wó)
<>
ரணில் உள்ளிட்ட மகிந்த விட்டார்கள். அதேவேை முன்வைக்கப்பட்ட உலகவ என்பனவற்றின் கோரிக்ை வீதமானவை நிறை வேற்றப் சுமார் நூறு அரசாங்க பொது முழுமையாகவும் தனியார் எஞ்சியுள்ள கல்வி, சுகாதா போக்கு வரத்து, தபால், ! போன்றன மட்டுமே தனிய இருந்து வரும் துறைகளாகு கொள்ள திரை மறைவு முய ன்றன. அவற்றையும் கைய றைய அரசாங்கம் தயாராக ர்கள் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பலைகள் தயக்கங்கள் காட்டப்படுகின்
மேலும் இன்றைய அரசாங்க யுத்தத்தையும் அதன் வளர்ச் விரிவுபடுத்தி அதற்கு பல
செலவழித்து வந்தது
பொருளாதார அபிவிருத்திக் மையோ முதலீடுகளோ செ என்பது காணப்பட வேண்டி களாகும். இலங்கை கிராமா ந்த விவசாய நாடாகும். 197 ளவிற்கு ஈட்டப்பட்ட தன் பொருளாதார அடிப்படை விவசாய முன் முயற்சிகள் ய குப் பின் தாராள இறக்குமதி டிக்கப்பட்டு விட்டது. தன் நோக்கிச் சென்று கொண்டி உப உணவு உற்பத்திகள் ய கொள்ளுமாறு விடப்பட்டன. கைத்தொழில்கள் குறிப்
கிராமத் கைத்தொழில்கள்
ளால் முடக்கம் பெற்றன. இ6 க்குமதிப் பொருட்களை எ நிலைக்கு நாடு தள்ளப்பட்டு களின் சந்தையாகவும் அதற் வாக்கமாகவும் நாடு மாற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நி யாக்கம் செய்யப்பட்டு வருகி இந்நிலையில் கைத்தொழில் விருத்தி என்பதெல்லாம் ெ உள்ளன. விமான நிலைய விமான நிலையம், துறைமுக கட்டுவது விரைவு நெடுஞ்சா சாலை நிர்மானம், ஐந்து ந நிர்மாணம் போன்ற யாவும் ந என்றே காட்டப்படுகின்றன மக்களையும் அபிவிருத்தி ெ உலகமயமாதலின் கீழான த தனியார் மயத்தினதும் விரிவு களேயாகும். இதனை ம அண்மையில் சுட்டிக்காட்டி
ங்கள் இறக்குமதி செய்யப்ப
 
 
 
 
 
 

ராஜபக்ஷ வரை நிறைவேற்றி ள தனியார் மயத்திற்காக ங்கி சர்வதேச நாணய சபை ககளில் ஏறத்தாள எண்பது பட்டு விட்டன. அதன் வழியில் து நிறுவனங்கள் பகுதியாகவும் மயப்படுத்தப்பட்டு விட்டன. ரம், மின்சாரம், புகையிரதப் தண்ணர், அரச வங்கி கள் ார் மயத்திற்குள் அகப்படாது ம், அவற்றையும் அபகரித்துக் ற்சிகள் நடைபெற்றும் வருகி ளித்துக் கொள்வதற்கு இன் இருந்த போதிலும் தொழிலாள என்பனவற்றுடன் மக்களின் வெளிக் கிளம்பும் என்பதால் D60T. மும் முந்திய ஆட்சியாளர்களும் சியையும் பேணிப்பாதுகாத்து லாயிரம் கோடி ரூபாய்கள்
போன்று குமுன்னுரி LILLIGeoDG)
LI g) 6OOT 6O)LD ங்கள் நிறை 0-77ல் ஓ னி றைவுப் நோக்கிய ΙΠ 6) || 0 775 யால் மூழ்க னிறைவை ருந்த அரிசி Tவும் அழிவு அவ்வாறே
UT凸 呼吁
யாவும் அந்நிய இறக்கு மதிக ன்று யாவற்றுக்கும் அந்நிய இற நிர் பார்த்து நிற்கும் நிர்ப்பந்த விட்டது. பல்தேசியக் கம்பனி கான நுகர்வுப் பண்பாட்டு விரி பட்டு விட்டது. ஏகாதிபத்திய ரலின் படி நாடு மறு கொலணி
ன்றது. விவசாய உற்பத்திக்கான அபி பறும் கட்டுக் கதைகளாகவே விஸ்தரிப்பு, புதிய சர்வதேச விஸ்தரிப்பும் புதிய துறைமுகம் லை அமைப்பது, அகல நெடுஞ் ட்சத்திர உல்லாச விடுதிகள் ாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஆனால் இவை நாட்டையும் ய்யக் கூடியவை அல்ல. இவை ராள பொருளாதாரத்தினதும் ாக்கத்திற்கான கட்டமைப்புக் நதிய வங்கியின் ஆளுனர் உயர்ந்து காணப்படும் கட்டிட டும் நவீன மோட்டார்கார்கள்
Gilgi LibLlufr 2007
எல்லோரிடமும் காணப்படும் கையடக்கத் தொலைபேசிகள், ஆடம்பரப்பொருட்கள் யாவும் பொருளாதார வளர்ச்சியினதும் அபிவிருத்தியினதும் அடையாளங்கள் என்று கூறியுள்ளார். பாவம் இந்த மத்திய வங்கி ஆளுனருக்கு நாட்டின் ஏகப் பெரும் பாண்மையான விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் உழை க்கும் மக்களின் துன்பமுறும் அன்றாட வாழ்க்கை பற்றி எங்கே தெரியப் போகின்றது. அவரது மிகக் கொழுத்த சம்பளத்திற்கும் சுகபோக வாழ்க்கைக்கும் சராசரி மக்களின் வாழ்க்கை நிலை க்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசமாகும். இதே ஆளுனர் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சிக் கான புள்ளி விபரத்தில் வடக்கு கிழக்கு தவிர்க்கப்பட்டே 74 வீத வளர்ச்சி எனக் காட்டப்பட்டது. அவ்வாறு வடக்கு கிழக்கு தவிர்க்கப்பட்டதன் மூலம் அங்கு முன்னெடுக்கப்படும் யுத்தத் தால் சகல பொருளாதார அடிப்படைகளும் அழிவுற்றுக் காணப் படுகின்ற உண்மை ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு அப்பாலும் கூட நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வெறும் புள்ளி விபரங்களால் மட்டும் கணக்கிட முடியாது. மக்களின் முன்னேற்றமடைந்து வரும் வாழ்க்கைத் தரத்தினால் வாழ்க் கைச் செலவின் தன்மையினால் கணக்கிடப்பட வேண்டியதா கும். அவ்வாறு நோக்கப்படும் போதே யுத்தத்தின் பிரதிபலிப்பு களை பொருளாதாரத்துறையில் காணமுடியும் இன்று ரூபாவின் மதிப்பு மோசமாகக் கீழிறவ்கி வருகின்றது. ஒரு அ டொலரை ரூபா 113.11 சதம் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை என்றால் நமது ரூபாயின் மதிப்பு எவ்வளவிற்கு இறக்கம் கண்டு நிற்கின்றது என்பதைக் காண இயலும் பணவீக்கம் 20 வீதத்தை அடைந்து விட்டது. இதனால் பொருட் களின் விலைகள் அதிகரித்துக் கொண்டு செல்லவே செய்யும். இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து செல்வ தால் அதற்குக் காரணமான யுத்தமும் தாராள தனியார்மய முன்னெடுக்கப்புகளும் ஆளும் வர்க்கத்தால் நிறுத்தப்படப் போவதில்லை. சொத்து சுகம் படைத்த ஆளும் வர்க்கம் மக்க ளைச் சுரண்டிக் கொள்ளையிட்டு சுகபோக ஆடம்பர வாழ்வை முன்னெடுக்கின்றனர். அதே வேளை புலிகள்- பயங்கரவாத ஒழிப்பு நாட்டுப்பிரிவினை எதிர்ப்பு போன்றவற்றின் மூலம் நாட் டின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க தாம் யுத் தம் செய்வதாக மக்களுக்குக் கூறி நிற்கின்றனர். குறிப்பாகச் சிங்கள மக்கள் யுத்தத்தைக் காட்டி ஏமாற்றப்படுகின்றனர். அபி விருத்தி என்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் அறவே இல்லை. இருப்பது யுத்தத்திற்கான திட்டங்களேயாகும். இது முழு நாட்டையும் அழிவுகளுக்கு உள்ளாக்கி அந்நிய ஏகாதி
பத்திய சக்திகளுக்கு நாட்டையும் மக்களையும் முற்று முழு தாக இரையாக்கும் நிலைக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இதன் உடனடி ஆபத்தையும் நீண்ட கால அபாயங்களையும் சிங்கள மக்கள் உட்பட தமிழ் முஸ்லீம் மக்களும் அரசியல் ரீதி யில் உணராத வரை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. பெளத்த சிங்கள மேட்டுக்குடி முதலாளித்துவ ஆளும் வர்க்க சக்திகளை சிங்கள மக்கள் தமது ரட்சகர்களாக நம்பும் வரை சிங்கள மக்களுக்கு விடுதலை விமோசனம் கிடைக்க மாட் டாது. மாறாக பரந்த மக்கள் எழுச்சி மூலம் அத்தகைய பிற் போக்கு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையைப் பல்லினத் தேசியங்களின் நாடாக ஏற்று அவற்றின் சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயா ட்சி அமைப்புகளையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலை உரு வாக்கப்பட வேண்டும். அதற்கான மக்கள் சக்தி கட்டியெழு ப்பப்பட வேண்டும். யுத்தமும் அபிவிருத்தியும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கக் கூடிய இணக்கமுடைய விடயங்கள் அல்ல. எனவே யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலான அபிவிருத்தியும் சுபீட்சமும் நோக்கி நாடு முன்னேற உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இவை இடம் பெறாதவரை நாடு நாசங்களின் மேல் நாசங்களை அனுப்பவிப்பதைத் தவிர் க்க முடியாது.

Page 7
7) திய مقاول
நாளாந்தம் உயர்ந்துகொண்டிருக்கும் விலைவாசிகளினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்ற மக்கள் பிரிவினர் தோட்டத்தொழிலாளர்களாவர் காரணம் அவர்கள் அனை வரினதும் வருமானத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழான வருமானத்தைப் பெறுபவர்களாகவே இருக்கின்றனர். நீண்ட போராட்டங்களுக்குப் பின்பு கடந்த வருடம் உயர்த்த ப்பட்ட சம்பள உயர்வின்படி ஒரு தோட்டத்தொழிலாளியின் உயரிய நாளாந்த சம்பளம் ரூபா 260/= ஆகும். ஆனால் பொதுவாகக் கிடைக்கக் கூடிய நாட் சம்பளம் ரூபா 195/= ரூபா மட்டுமே இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டத்தொழிலை விட சுய தொழிலில் ஈடுபட எவ்வித வாய்ப்பும் இல்லை. சொந்த மான ஒரு துணிடு நிலம் கூடக் கிடையாது. வீடும் சொந்தமாக இல்
வேறு சுய தொழி லில் ஈடுபட முடியாது. அவ்வாறு சுயதொழில் ஈடுபட்டாலும் அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் நாளாந்தம் செலவுகளை சமாளிக்க முடியாது. இன்றும் தேயிலை, றப்பர் ஏற்றுமதியால் கிடைக்கும் வரு மானத்தைக் கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க முடியும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பாவனைப் பொருட்களான அரிசி, கோதுமை மா, சீனி, மண்ணெண்ணெய் மரக்கறி போன்றவற்றின் விலை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது அரிசி ஒரு கிலோ 40/= வம் கோதுமை மா 55/= வும் சீனி 65/= வும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 65/= ரூபாவானவும் விற்கப்படுகிறது.
இப்பொருட்கள் மலையகப் பிரதேசங்களில் இன்னும் அதிகரித்த விலைகளுக்கே விற்கப்படும் இதற்கு காரணம் போக்குவரத்துச் செலவு மிகையாக இருப்பதாக கூறப்படு கிறது.
பொதுவாக மிகவும் சாதாரணமாக தொகுக்கப்பட்ட கணிப்பின்படி நான்கு பேர் கொண்டதோட்டத் தொழிலாளர் குடும்பமொன்றுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நாளொன்றுக்கு ரூபா 700 தேவை ப்படுகிறது. இவ்வாறான குடும்பமொன்றில் வேலை செய் ஹங்குராங்கெத்தை வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப் பட்ட மக்களை வலப்பனை தொகுதியில் உள்ள ஹைபோரஸ்ட் சென் ரெட்பானா ஆகிய பெருந தோட்டக்காணிகளில் குடியேற்றப்படவுள்ளனர். இதனால் தேயிலைத்தோட்டக்காணிகள் பாதிக்க ப்படுவதுடன் தேயிலைத்தோட்டத் தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு குறைவும் அல்லது இல் லாது போகும். மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 842
தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் தமிழர்களா வர் என்பதால் தோட்டக்காணிகளில் குடியேற்றங்கள் மேற் கொள்ளப்படும்போது இனமோதல்களுக்கு வழியேற்படும். மலை யகத் தோட்டங்களில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட பெரும் பான்மை இனக்குடியேற்றங்களால் இனங்களுக்கிடையே அமைதியினத்தையே தோற்றுவிக்க முடிந்தது. பெருந்தோட்டங்களில் பெரும்பான்மை இனக்குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் நோக்கம் தோட்டத்தொழிலாளர்களை அடக்கி ஒடுக்குவதாகும் அவர்களின் இனத்துவச் செறிவை குலைப்பதற் கும் அவர்களை பொருளாதார ரீதியாக ஒடுக்குவதற்கும் அவ்வாறான குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மண்சரிவாலும் ஏனைய இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களு க்கு நிவாரணங்கள் வழங்கப்படவுமில்லை. அவர்கள் வேறு இடங்களில் குடியேற்றப்படவுமில்லை. ஏன் எந்தவொரு தோட்டத் தொழிலாளிக்கும் தோட்டங்களில் சொந்தமாக விடும் இல்லை. காணியும் இல்லை. மணிசரிவால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர்களா முஸ்லீம் களா, தமிழர்களா எனப்பார்த்து நிவாரணம் வழங்குவதும், வேறு
வோர் இரண்டு பேராக இரு வருமானம் ரூபா 390 என இ எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கின்றபோது நிலையை கும். என்றாலும் விலைவாd பொதுவாகவே தோட்டத் தெ சம்பளம் வழங்கப்படுவதும், சு பிரதான நிர்வாக ஓட்டத்தில் 6UT6ITJ56T2–6T6)ITTEJULIULT தோட்டப் புறங்களில் பொருட களுக்கு செல்லவும் பாடசாை செல்லவும் நீண்டதூரம் பிர க்கிறது. அத்துடன் ஏனைய ட வசதி குறைவு என்பதால் ே
வோழ்க்கைச் செ6
மாகும். அந்தளவிற்கு தோட்ட பொது உள்ளக கட்டமைப்பு
նմնմէն Սմյ
தோட்டப்புறக்குடியிருப்புகள் கான பொது உள்ளக கட்ட வில்லை. அக்குடியிருப்புகள் நகரங்களாகவும் இல்லை. ெ யான குடியிருப்புக் கட்டமைப் கொலனித்துவ பிடியிலிருந்த6
முறைகளும் பொதுவாகவும் பிற்படுத்தப்பட்ட நிலைமையி தொழிலாளர்களின் நிலைை கொண்டிருக்கிறது. தோட்ட க்கிய மலையகத் தமிழ் சமூ செய்ய பாராளுமன்றத்தில் 1 பட்டுக் கொள்ளும் மலையக விகிதாசாரப்படி 16 பேர் இரு கூறிவருகின்றனர்.
(ööTLL-öböl
LITយ៉ាញ៉ាយ குடும்பங்களும் சிங்களக்குடும்பங்களாகும். * [նԼՈ I
இடங்களில் குடியேற்றுவதும்ப இலங்கை அரசாங்கங்கள் தேசியங்களைப் புறக்கணித்.ே அதுமட்டுமல்ல பாதிக்கப்ப இடங்களில் குடியேற்றும் பே ளர்களுக்கு எதிரான அடக்கு மாக முன்னெடுக்கப்படுகிறது பாதிக்கப்பட்டவ சிங்கள மக்க ளில் குடியேற்றப்படவேண்டும் இடமில்லை. ஆனால் அதன விடப்படுவதும், பொருளாத இன்னொரு இனத்தின் பா எவ்விதத்திலும் அனுமதிக்கப் பாதிக்கப்பட்டவர்கள் பயன்தரு ளிலன்றி வேறு அரச கான அதற்குரிய வாய்ப்பு வசதிகள் வலப்பனை, ஹங்குராங்கத்ை பாதிக்கப்பட்ட 842 குடும்பங்க பான தோட்டங்களில் குடியே ஜேவிபிஎம்பிநிமல் பிரேமவன்
 

செப்ரெம்பர் 2007
நக்கின்ற நிலைமையில் அதன்
ருக்கும். வேலை செய்வோரின் தங்கி வாழ்வோர் இல்லாதும்
சிறிது வித்தியாசமாக இருக்
உயர்வால் ஏற்படும் பாதிப்பு நாழிலாளர்களுக்கு குறைவான யதொழில் வாய்ப்பில்லாமையும். முழுமையாக தோட்டத் தொழி தும் காரணங்களாகும். பெருந் களை வாங்குவதற்காக நகரங் லகள் வைத்தியசாலைகளுக்கு யாணம் செய்ய வேண்டி இரு குதிகளை விட போக்குவரத்து ாக்குவரத்துச் செலவும் அதிக
ஆனால் 15 லட்சம் எனக்கூறப்படும் மலையகத்தமிழ் சமூகத் தில் எத்தனைக் குடும்பங்கள் நிறை உணவை உண்ணுகி ன்றனர். என்ற
லவு அதிகரிப்பால்:
ப்புறங்களில் குடியிருப்பிற்கான கள் இல்லை.
தெரியாது. 80 சதவீத த்திற்கு மேற்பட்டவர் கள் இரத்த குறைபாடு அல்லது இரத்த சோகைக்குட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். கண்,
ம் தோட்டத் தொழிலாளர்கள்
ஆகக்குறைந்த குடியிருப்பிற் டமைப்புகளை கொண்டிருக்க கிராமங்களாகவும் இல்லை. தொழிலாளர்களுக்கான வசதி பையும் கொண்டிருக்கவில்லை. தைப் போன்று இன்னும் தோட்ட குடியிருப்புக்கள் சுதந்திர மற்ற ாகவும் வசதியற்றதாகவுமே உள்ளன. அவற்றை சுய மாக பிவிருத்திசெய்து கொள்ளவும் டிவதில்லை. காரணம் தொழி T&T) 9,6i այլն լ/601) այլույ60) ாக அங்கு வாழ்ந்தாலும் அக் டியிருப்புகள் மீது தொழிலாளர் ளுக்கு எவ்வித உரித்தும் இல்
16Ն),
ந்தப் பின்னணியில் அரசாங்கத் னால் உயர்த்தப்படும் வாழ்க் க செலவிற்கு தோட்டத் தாழிலாளர் குடும்பங்கள் முகம் காடுக்க முடியாதிருக்கின் ன. அரசாங்கத்தின் பொருளா ாரக் கொள்கைகளும் நடை மலையக தோட்டப்புறங்களின் னால் குறிப்பாகவும் தோட்டத் ம மேலும் மேலும் மோசமாகிக் த் தொழிலாளர்களை உள்ளட கத்தினரை பிரதிநிதித்துவம் 0 பேர் இருப்பதாகப் பெருமைப் த் தலைமைகள் சனத் தொகை க்க வேண்டுமெனவும் அடிக்கடி
Gulf oflot ILLELITI
ILD மிகவும் அநாகரீகமானது. ஆனால் இனரீதியாக முஸ்லீம் தமிழ் த வருகிறது. பட்ட சிங்கள மக்களை வேறு ார்வையில் தோட்டத்தொழிலா முறை நிகழ்ச்சி நிரலும் மறைமுக என்பதை மறந்துவிடலாகாது. ள் வேறு பாதுகாப்பான இடங்க என்பதில் இரண்டு பேச்சுக்கு ால் இன்னொரு இனம் வீதிக்கு ார ரீதியாக ஒடுக்கப்படுவதும் துகாப்பு அச்சுறுத்தப்படுவதும் IL- (LPL) LT5). ம் செழிப்பான பெருந்தோட்டங்க னிகளில் குடியேற்றப்படலாம். உண்டு. த பகுதிகளில் மண்சரிவினால் ளை ஹைபோரஸ்ட் சென்ரெட் ற்ற வேண்டு மென நுவரெலியா பாராளுமன்றத்தில் கோரிக்கை
வாய், வயிற்று சுகாதாரக் குறைபாடுடையவர்களாகவே இரு க்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் நிறையுணவு, கல்வி, சுகாதாரம், இருப்பிடம் போன்றவை இல்லாது வாழும் உரிமையற்றவர்க ளாகவே தோட்டத்தொழிலாளர் அல்லது மலையக சமூகம் இருக்கிறது. அரசாங்கத்தின் எஞ்சியிருக்கும் வறுமை ஒழிப
புத் திட்டங்கள் மானியத்திட்டங்கள் பலவிதமான காரணங்
களினாலும் தோட்டத்தொழிலாளர்களை சென்றடைய வில்லை. இனரீதியாக வர்க்கரீதியான அடக்குமுறைகளை அதற்கு பொதுவான காரணங்களாக அடையாளம் காண ΕυΠtή. இதைவிட பண்பாட்டு ரீதியாக இருக்கின்ற சீரழிவுகளினா லும் தோட்டத் தொழிலாளர்கள் மேலும் வறுமைக்குள்ளேயே இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வெற்றிலைப் பாக்குப் பாவிப்பு, புகைத்தல், மதுபாவனை, கோயில் திருவிழாக்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஏற்படும் செலவுகளும் அவர்களை எழும்ப முடியாதவாறு அமுக்கி வைத்திருக்கி ன்றன. இவற்றுக்கு மாறான மாற்றுப் பண்பாட்டு, அரசியல், பொரு ளாதார வேலை முறைகளை முன்னெடுக்க சமூக ரீதியான நடவடிக்கைகள் தோட்டப்புறங்களில் கிடையவே கிடையாது எனலாம். இத்தகைய பின்தங்கிய நிலையையும் நிலவுடை மைக் கருத்தியல் சிந்தனை வழிவந்த தொழிற்சங்க அரசியல் தலைமை வழிபாட்டுத் தொடர்ச்சியும் மலையக மக்களை அமுக்கி வருகின்றன. இத்தகைய தலைமைகள் வாழ்க்கைச் செலவை அதிகரித்து தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களையும் வதைத்து வரும் இன்றைய அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர் என்பது தான் வேடிக்கை யானது மட்டுமன்றி விசனத்திற்கும் உரியதாகும்.
அழகேசன் விடுத்துள்ளார். அதுபற்றி கருத்துதெரிவித்த நுவரெலியா மாவட்ட எம். பியும் பிரதியமைச்சருமான எஸ்.ஜெகதீஸ்வரன் மண்சரி வினால் பாதிக்கப்பட்ட மக்களை பெருந்தோட்டக்காணி களில் குடியேற்ற வேண்டாம் என கூறவில்லை. மாறாக நிமல் பிரேமவன்ச எம்.பியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தோட்ட க்காணிகளில் குடியேற்றும் போது இன்னொரு இனத் திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று கெஞ்சிக்கேட்டு ள்ளார். ஜெகதீஸ்வரனுக்கோ அவரின் இ.தொ. கா விற்கோ ஹைபோர ஸ்ட் சென்ரெட்பானா தோட்டத்தொழிலாளர்கள் பற்றி அக்கறை இருக்கமுடியாது. அவரும் அவரது கட்சியும் தான் தலவாக்கொல்லையையே விழுங்கும் மேல் கொத்மலைத் திட்டத்தினை நிறைவேற்றத் துணை நின்றவர்கள் என்பது அங்கு நினைவுபடுத்தப்பட வேண்டும். ஹைபோராஸ்ட் சென்ரெட்டானா தோட்டத்தொழிலாளர்கள் அவ்வாறான குடியேற்றங்களை எதிர்க்கின்றனர். அவர்களின் இவ்வாறான எதிர்ப்பிற்கும் போராட்டங்களுக்கும் தொடர்ந்து தலைமைதாங்கி வந்த தற்போது அவசரகாலச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய-ஜனநாயக கட்சியின் தோழர்களின் துணிவையும் அர்ப்பணிப்பையும் நினைத்துப் பார்க் கின்றனர். மண்சரிவினால் பாதிக்கப்பட்ட போது தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் நிவா ரண உதவிகள் வழங்கி மக்களுக்கு ஆறுதல் அளித்தவர்கள் புதிய ஜனநாயக கட்சியினர் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் நிலம் வழங்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தும் புதிய-ஜனநா யக கட்சி அந் நில வழங்கலை மலையகத் தமிழ் மக்களுக்கு பாதிப்பும் இணக்குரோதமும் ஏற்படுத்தும் வகையில் முன்னெடு ப்பதை வன்மையாக எதிர்க்கின்றது.

Page 8
8 Mதிய ஆவி
e CDIT366
மனித உரிமைக் கண்காணிப்பு (ஹியூமன் றைற்எல் வோச்) என்கிற அமெரிக்க மனித உரிமை நிறுவனம் 'இலங்கை மீண்டும் போருக்கு' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கை யில் இலங்கை அரசாங்கத்தையும் அரசாங்கத்திற்குச் சார் பான ஆயுதமேந்திய தமிழ்க் குழுக்களையும் பற்றிய விமர்ச னம் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் முன்னு ரையில் அதற்கான விளக்கம் ஒன்றும் தரப்பட்டிருந்தது. விடு தலைப் புலிகள் குற்றமற்றவர்களென்றோ இன்றைய நிலை மைகட்கு அவர்களுங் காரணமானவர்கள் இல்லையென் றோ கூறப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஏற்கெனவே பல முறை அந்த அமை ப்பு விமர்சித்திருப்பதை அறிக்கை தெளிவாகக் கூறியிருந் தது. மேற்படி அறிக்கை 2002ம் ஆண்டுப் போர்நிறுத்தத்தைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்ப தையும் போர் நிறுத்தச் சூழல் பிரகடனஞ் செய்யப்படாத ஒரு போராகச் சென்ற ஆண்டின் முற்பகுதியில் உருமாறியது என்பதையும் கருத்திற் கொண்டால் அரசாங்கத்தைக் குறி ப்பான விமர்சனத்திற்குட்படுத்தியதில் நியாயம் உண்டு. அதை விட முக்கியமாகப் போர்ச் சூழல் இல்லாத பகுதிகளில் நடக்கும் பலவேறு மனித உரிமை மீறல்களும் சாதாரண மக் கள் பலவிதமான இன்னல் கட்கும் அச்சுறுத்தல்கட்கும் தொடர்ந்தும் உட்படுத்தப்பட்டு வருகிற சூழலில் அரசாங்கம் அவற்றைத் தடுக்கவோ முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை நடத்திக் குற்றவாளிகளைக் கண்டுபிடி க்கவோ முயற்சி எடுக்கவில்லை என்பது போக அரச படை களும் பொலிஸும் குற்றச் செயல்கள் பலவற்றுக்கும் உடந் தையாக இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் புலனாகியுள்ளன. தமிழ் மக்கள் வீண் உபாதைகட்கு உட்படு த்தப்படுவதன் உச்சக் கட்டமாகப் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொழும்பிற் தமது தற்காலிக வதிவிடங்களினின்று வெளியேற்றப்பட்டதுடன் அவர்களில் ஒரு பகுதியினர் கட்டாயமாகக் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டமையும் இவ்விடயத்தில் அரசாங்கத்தை மிகவும் பலவீனமான நிலை யில் வைத்துள்ளன.
அறிக்கையில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளில் அர சாங்கம் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்றும் குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்றும் அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கருணா குழுவினரும் ஈ.பி. டியினரும் மனித உரிமைகளை மீறுகிறதைத் தடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்து. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம், கருணா குழு விடுதலைப் புலிகள் ஆகிய மூன்று தரப்பினரிடமும் அடிப்படையில் ஒரே விதமான கோரிக்கைகளே முன் வைக்கப்பட்டுள்ளன. எனினும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பொது மக்களுக்கு ஏற்பட்ட துன்பங் களைக் கணக்கிட்டால் அதில் அரசாங்கத்தினதும் அரசாங் கத்தின் சார்பாக இயங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களதும் பங்கு அதிகம் என்பதில் ஐயமில்லை. விடுதலைப்புலிகள் மீதும் பாரிய குற்றச் சாட்டுக்கள் உள்ளன. அவர்கள் அவற்றை மறுத்துள் ளனர். அவையாவும் செல்லுபடியான குற்றச் சாட்டுக்களா கவே இருந்தாலுங் கூட அல்லாமல் அவை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை விடத் தொகையில் அதிகமாகவே இருந்தாலுங் கூட அரசாங்கம் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களை மறுக்கவோ நிராகரிக்கவோ அவை உரிய காரணங்கள் அல்ல.
இந்த அறிக்கையைப் பற்றி அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள சினமும் அதன் பூரண நிராகரிப்பும் மனித உரிமைகள் விடயத்
ബ് - ஒக்டோபர் இதழ் விற்பனையாகிறது.
செப்ரெம்பம் இதழ்
6Ra Garfuu ya விற்பனையாகிறது.
* இலங்கை மீண்டும் இப
அவமரிக்
அறிக்ை
தில் அரசாங்கத்தின் தவறாக காட்டுகின்றன. அறிக்கையி ங்களில் ஒரு சிலவற்றை மறு அனைத்தையும் அக்காரன லாது அரசாங்கம் மறுக்கிற தகவல்கள் என்று திட்டவட் வே உள்ளன. இந்த அறிக்ை சைகளின் சூடு தணிய முன் னப் பணிகள் தொடர்பான உ க்கு வந்து வடக்கு கிழக்கு பு
ரணைகளை நடத்தியுள்ளை கொதிப்பைக் கிளறிவிட்டுள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமந மும் இல்லை. ஆனால் அவரா என்று தமிழ் மக்கள் கொழு
பின்பு அவர் மனவருத்தம் தெ சனாதிபதி சொல்லத் தயங் அவர் பயன்படுகிறார் என்ற மாகவே அவரது ஆக்கிரோ ள்ளது. மேலை நாடுகளதும் ! ளைக் கண்டித்துப் பேசுகிற அ யும் சிஹல உறுமயவும் அதே போரைத் தொடரப் பல வை ஏன் பாராட்டி வந்திருக்கிறார் கங்களில் ஒரு பகுதியில்லைய இந்த அறிக்கை மனித உரி3 பயனுள்ள ஆவணம் அரசாங் சாட்டுக்களிற் பெரும் பகுதி ந்தாலுங்கூட எஞ்சியுள்ள பா கூட அரசாங்கம் மிக மோசப களை மீறியுள்ளது என்று நி மனித உரிமை மீறல்கள் 1989
 
 
 
 
 
 
 
 
 
 

ாருக்கு?
கமனித உரிமைநிறுவனத்தின் கயும் அவசர முடிவுகளும்
ன அணுகுமுறையையே கூட்டிக் ற் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடய க்க இயலுமாக இருப்பதால் மற்ற ாங்கொண்டு நிராகரிக்க இய
6ĵLLULLEJJ,6 g.,LŬI GLITTLÜLLITT6OT டமாக நிறுவ இயலாதவையாக க வெளிவந்து அது பற்றிய சர்ச் னரே ஐநா சபையின் மனிதபிமா உயரதிகாரி ஹோம்ஸ் இலங்கை ாகாணங்கட்குச் சென்று விசா
ம அரசாங்கத் தரப்பில் மேலுங் ாது நிதானந்தவறிய முறையில் ாயக்க பேசுவதில் ஒரு அதிசய ல் நிதானமாகவும் பேச இயலும் ம்பிலிருந்து வெளியேற்றப்பட்ட
இந்தியா படைகளைக் கொண்டு து. இப்போது ஐ.நா படை வர டுமா? அன்றும் தமிழர் தரப்பு
இன்றும் வரவேற்கத்தயாராகிறது.
ரிவித்ததிலிருந்து அறிந்தோம். தகிற விடயங்களைச் சொல்ல ஐயத்தை வலுப்படுத்துகிற வித ஷமான கண்டனம் அமைந்து நா சபையினதும் நோக்கங்க ரசாங்கத்தரப்பினரும் ஜே.வி.பி மேலை நாடுகள் இன ஒழிப்புப் ககளிலும் உதவியதை மட்டும் கள்? அது அவர்களது தீய நோக்
T?
ம மீறல்கள் தொடர்பான ஒரு ம் அதிற் கூறப்பட்டுள்ள குற்றச் யை மறுக்க இயலுமாக இரு ய குற்றச்சாட்டுகள் மட்டுமே ான முறையில் மனித உரிமை வப் போதுமானவை. இன்று க்குப்பிறகு இன்னொருமுறை
செப்ரெம்பர் 2007
சிங்கள மக்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. மேற்படி அறிக்கை சிங்கள ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் நிர்ப்பந்தங்களையும் மட்டுமே கணிப்பில் எடுத்துள்ளது. ஆனால் "சிங்களப் புலிகள்' என்ற பேரில் நேர்மையான
சிங்கள இடதுசாரிகளும் இடதுசாரித் தொழிற்சங்க வாதி களும் கைதாகியுள்ளனர். சிலர் கடுமையான மிரட்டல் கட் குட்பட்டுள்ளனர். புதிய ஜனநாயகக் கட்சித் தோழர்கள் ஐவர் கைதானதற்கும் அவர்கள் தமிழர்கள் என்பதை விட வலுப் பெற்றுவரும் இடதுசாரி அமைப்புக்குரியவர்கள் என் பதே முக்கிய காரணம். இதில் வியப்படைய அதிகமில்லை. நேர்மை யான இடதுசாரிகள் இலக்கு வைக்கப்படுவதைப்பற்றி நமது ஊடகங்களோ மனித உரிமைவாதிகளோ அதிகங் கண்டு கொள்வதில்லை. எனவே அவ்வாறான விஷயங்கள் பூதாகர மாக வெடித்துக் கிளம்பும் வரை யாரும் அவை பற்றிப் பேசப் போவதில்லை.
இனி நாம் இந்த அறிக்கையின் நோக்கத்தைக் கவனிப்போம். எல்ல அரசு சாரா மனித-உரிமை அமைப்புக்களையும் போல இந்த அமைப்பும் மனித உரிமை மீறலின் அடிப்படைக் காரண ங்களையும் அவற்றைத் தொடர்வதன் பின்னணியிலுள்ள அரசியலையும் தொடவேயில்லை. பேரினவாதப் போருக்கு மட்டுமன்றிப் பிரச்சனையைச் சிக்கலாக்குவதற்கும் அமெ ரிக்க ஏகாதிபத்தியம் உதவியுள்ள தைப் பற்றியோ அதன் தமி ழர் விரோத நிலைப்பாடுகளையோ அறிக்கை கவனிக்கவி ல்லை. பிரச்சனை அரசாங்கம், புலிகள், கருணா குழு ஆகி
யோருக்கிடையே உள்ள ஒன்றாக வம் அவர்கள் இனி எப்படி நடக்க வேண்டும் என்பதும் அவர்கள் ஒழு ங்காக நடக்கச் சர்வதேச சமூகம் (உதவி வழங்கும் நாடுகள்) என்ன செய்யலாம் என்பதும் தான் அறிக் கையின் சாராம்சம் அதில் இலங் கை அரசாங்கத்திற்கு ஆயுதங்க ளை விற்பது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஆனால் ஐநா கண் காணிப்புக் குழு ஒன்று வர வேண் டியதன் அவசியம் வலியுறுத்தப்பட் டுள்ளது. சர்வதேச சமூகம் அதை வற்புறுத்த வேணடும் எனவும் இலங்கை அரசாங்கம் அதை வர வேற்க வேண்டும் எனவும் அதிற் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அறிக்கை அதை விட விசேடமான
வேறு முக்கியமான பரிந்துரை எதையுமே கூறியதாகத் தெரியவில்லை. இந்த அறிக்கை பற்றித் தமிழ் ஏடுகளதும் தமிழ்த் தேசிய வாதிகளதும் மகிழ்ச்சி அரசாங்கத் தரப்பின் மூர்க்கத்தனமான சினத்தினளவு மந்த புத்தி காரணமானது. தேசிய சுய நிர்ணயம் தேசிய இனங்களின் சமத்துவம்
என்பன பற்றிய தெளிவான நிலைப்பாடில்லாமல் மனித உரிமைபற்றிப் பேசுவது சட்டமும் ஒழுங்கும் பற்றிப் பேசுகிறது போலத்தான் இருக்கும். முன்பு இங்கே அமைதியை நிலை நாட்ட இந்தியா படைகளைக் கொண்டு வந்தது. இனி ஐநா. படைகள் வர வேண்டுமா? இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களுக்கு ஐ.நா படை களின் யோக்கியம் தெரியாதா? ஐநா படைகள் சென்ற எந்த இடத்தில் பிரச்சனைகள் மேலும் மோசமாகாமல் இருந்தது என்று யாராலுஞ் சொல்ல முடியுமா? மனித உரிமை அறிக்கை வெளியான மறுவாரமே ஐநா பிரமுகர்ஹோம்ஸ் இலங்கை வந்ததும் தற்செயலான விடயமல்ல, இந்த அறிக்கை மட்டு மல்ல எல்லா மனித உரிமை அமைப்புக்களது அறிக்கைக ளுக்கும் பின்னால் ஒரு அரசியல் பின்னணி உண்டு. அது யாருடைய அரசியல் என்பது தான் கேள்வி. இந்த அறிக் கைக்கும் பின்னால் உள்ளது தமிழ் மக்களுடைய இன்னல் களைத் தீர்க்க விரும்புகிறவர்களது அரசியல் அல்ல என்று மட்டும் உறுதியாகக் கூறலாம்.

Page 9
ᏓᏎeélᏓᏓᏃ
அ. பூமதி
வடக்கிலிருந்து கிழக்கு ஏற்கனவே பிரிக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து கிழக்கின் மீதான 'மனிதாபிமான மீட்பு யுத்தம் தொடரப்பட்டது. இரண்டு லட்சம் மக்கள் இடம்பெய ர்ந்து ஏதிலிகளாகினர். அவர்களது அவலவாழ்வு விபரிக்க முடியாத அளவுக்கு பரந்து விரிந்த துன்பங்களை ஏற்படுத் தியது. உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் உலக நிறு வனங்களும் கிழக்கு மக்களின் அவலங்களில் தத்தம் நலன் களைப் பேணிக் கொண்டனவே அன்றி மக்களுக்கு கிடைத்
தவை அர்ப்பத்திலும் அர்ப்பமானவைகளாகும். இப்பொழுது கிழக்கை மீட்டுள்ளதாகவும் அங்கு மீள் கட்டு மானப் பணிகளும் மீள் குடியேற்றங்களும் இடம்பெறுவதாக வும் காட்டப்படுகிறது. கிழக்கின் உதயம் என்ற தலைப்பில் புனர் வாழ்வத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு சர்வதேச உதவிகள் கோரப்பட்டு ள்ளன. கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அர சாங்கம் எதனைச் சாதிக்க முன்னிற்கின்றது. ஒன்று கிழ க்கின் அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் சம்மந்தம் இல் லை என்று காட்டவும் அதிகாரப் பகிர்வு இன்றியே கிழக்கின் மக்களது அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்பதை மெய்ப்பிக்கவும் அரசாங்கம் எத்தனிக்கின்றது. கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதி நிதி களைப் புறந்தள்ளி விட்டே கிழக்கின் உதயம் நிக ழ்ச் சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதே வேளை ஏனைய தமிழ் இயக்கங்களை அரசாங்கம் தனது பக்கத்தில் வைத்து விடயங்களை முன்னெடுக் கின்றது. ஏற்கனவே அங்கு ஈ.பி.டி.பி கட்சியும் கருணா குழுவும் தத்தமது நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளன. அணி மையில் புளோட் இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற் றின் தலைவர்கள் கிழக்கிற்குக் சென்று நிலைமைக ளைக் கண்டறிந்து திரும்பியுள்ளனர். இவர்களின் வற்புறுத்தல் அழுத்தங்கள் எந்தளவிற்கு அரசாங்கத்தி னால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது புரியப்படாத ஒன்றாகும். இவர்களது செயற்பாட்டிற்கு வரையறைக ளும் எல்லைக ளும் உண்டு என்பதால் அவர்களால் அரசாங்கத்துடன் இணங்கிப் போகவும் அல்லது மெள னம் சாதிக்கவுமே முடியும். அதேவேளை தமது மரபுவழி ராணுவப் போராட்ட நிலை க்கு வந்ததாகப் பரப்புரை செய்து வந்த விடுதலைப் புலிகள் அண்மைய கிழக்கின் பின் வாங்குதலுடன் கொரில்லாப் போராட்ட நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளனர். அதனால் கிழக்கில் ஆங்காங்கே அவ்வப்போது மறைந்திருந்த தாக்கு தல்கள் இடம் பெறவே செய்யும் அதேவேளை மீட்கப்பட்ட கிழக்கைப் பாதுகாத்து நிலை நிறுத்த அரசாங்கத்திற்கு
W列
இத்தின்
தற்போதைய இருபதினாயி அல்ல என்றே ராணுவ விமர் றனர். அதனால் கிழக்கில் த ல்கள் யாவும் முடிவுக்கு வந்து கொள்வது யதார்த்தத்தை மேலும் கிழக்கில் தமிழ் மு கடந்த மூன்று தசாப்த கால கப்பட்டு வந்துள்ள உண்ை கூடாது பேரினவாத மேலா குறுந்தேசியவாத மேலாதிக் னை வெளிப்படுத்தி வந்து க்கக் கூடிய ஒன்றல்ல. அவ்வு நிலைப்பாடு தமிழ்ப் பேரின கூறி தமிழர் விரோ தத்ை வருகின்றது. கிழக்கில் தய முரண்பாட்டை வளர்க்கவும் நன்மையடையவும் பெளத் பேரினவாதம் செயலாற்றி நி யல்ல. அதற்கு முகம் கொடு தமிழ் முஸ்லீம் தேசிய இனங் தத்திற்குப் பலியாகும் கு முஸ்லிம் பாராளுமன்றத் தை தமது சுயநல நோக்கில் வளர்த்து வருகின்றன. அன ழர் தேசியக் கூட்டமைப்பின் ழப்பாராளுமன்ற உறுப்பின அரசாங்கத்தின் கிழக்குமுள சர் ஒருவரும் நடாத்திய பக் போர் ஊடகங்களில் வெளி 6 களது சொற்போராலும் உ வாக்குவா தங்களாலும் சாதி முஸ்லீம் மக்கள் தம்முள்ளே ! கட்டிக் கொள்ளும் நிலையே ன்றது. தமது பொது எதிரி ( ளப் பேரினவாதம் என்பதை த்து தமிழ் முஸ்லிம் மக்கள் : முஸ்லீம் தலைமைகள் வழி வர்க்க சொத்து சுக வசதிக சாதாரன மக்களை தேசயா விடுவதேயாகும். அதேவேளை சிங்களப் பேரி லிம்களின் நிலங்களையும் வள றிலிருந்தே திட்டமிட்டு செய புதை பொருட்களின் கண்டு என்ற பெயர்களில் தமிழ் முள கப்பட்டன. விகாரைகள் பன் பெளத்த மதப் பேணுகை நிலங்கள் பறித்தெடுக்கப்ப திட்டமிட்ட சிங்களக் குடியே
இவற்றின் தொடர்ச்சி கிழக் த்தின் ஊடக முன்னெடுக்க மும் தமிழ் முஸ்லிம் மக்களிடம் மாக மூதூர் கிழக்கு சம்பூர் பி
 
 
 
 
 

செப்ரெம்பர் 2007
விடுவிப்பும்
DD =
ரம் படைகள் போதுமானவை கர்கள் சுட்டிக் காட்டி வருகின் ாக்குதல்கள் எதிர்த் தாக்குத விட்டதாகக் கற்பனை செய்து ஏமாற்றுவதாகும். STÖ 6ŠLĎ É DEJU, GITT LIDg, g, 6f 600L (Buu த்தில் பகையுணர்வுகள் வளர்க் மகளைக் காணத் தவறவிடக் திக்க நிலை போன்றே தமிழ்க் கப் போக்கு அவ்வப்போது தன் iளமை எவ்வகையிலும் மறை ாறே முஸ்லிம் மதத் தேசியவாத வாதம் எனக்
|ற்பது புதுமை க்க வேண்டிய கள் பேரினவா ழலை தமிழ் லமைகள் தத
6.
வந்தது. அவர் 500ਯੰL) தாரண தமிழ் பிரிந்து வரிந்து காணப்படுகி பெளத்த சிங்க க் காண மறு தம்முள் மோதுவ தற்கே தமிழ் ாட்டுகின்றன. இது தம்தமது ளைப் பாதுகாத்துக் கொள்ள பகளின் பெயரால் ஏவி மோத
னவாதம் கிழக்கின் தமிழ் முஸ் ங்களையும் அபகரிப்பதில் அன் ாற்றி வருகின்றது. புனித பூமி, பிடிப்பு புனித நகர் திட்டங்கள் லீம்களின் காணிகள் அபகரிக் ாலைகள் தோற்றுவிக்கப்பட்டு ான்ற பெயர்களில் வளமான டதுடன் அரச காணிகளில் ற்றங்கள் நிறுவப்பட்டன.
ன் உதயம் நிகழ்ச்சித் திட்ட டும் என்ற அச்சமும் ஆதங்க காணப்படுகின்றது. உதாரண தேசம் அதி உயர் பாதுகாப்பு
FILLOUD
O
வலயமாக்கப் பட்டுள்ளதன் மூலம் தமிழ் முஸ்லீம் மக்கள் தத் தமது பாரம்பரிய நிலங்களில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். மீள் குடியேற்றத்திற்கு சட்டபூர்வமாகவே தடை விதிக்கப்பட் டுள்ளது. இது பற்றி தமிழர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர்களும் ஏனைய கட்சிகள் அமைப்புகள் எதிர்ப்பு கண்ட னம் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசாங்கத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் அமைச்சர்கள் மெனமாக இருந்து வருவதன் மூலம் பேரின வாதத்திற்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். கிழக்கை விடுவித்தன் மூலம் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதாகவோ தத்தமது தொழில்களைக் கெடுபிடிகள் இன்றி நடாத்துவதாகவோ யாரும் கற்பனை செய்து விடக்
கூடாது. யாவும் ராணுவ-அதிரடிப்படை-பொலீஸ் நிர்வாக த்தின் கீழேயே இடம்பெறுகின்றன. பதிவுகளும் கண்காணி ப்பும் சுற்றி வளைப்புகளும் தேடல்களும் தொடரவே செய் கின்றன. கிழக்கின் மக்கள் நான்கு திசைச் துப்பாக்கிகளு க்கு மத்தியில் அச்சம் பீதி உணவின்மை வீடின்மை தொழில் இன்மை சுகாதாரம் கல்விச் சீர்குலைவுகள் என்பனவற்றின் மத்தியிலேயே அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் நாட்க ளைக் கழித்து வருகின்றனர். கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்பதும் அம்பாறை திருகோண மலை மாவட்டங்களை பூரண பெளத்த சிங்கள மயப்படுத்திக் கொள்வதும் பேரினவாதிகளின் திட்டமாகும். இத் தொடர் நிகழ்ச்சி நிரலின் ஒரு பிரதான கட்டம் தான் அண்மைய கிழக்கு விடுவிப்பும் கிழக்கின் உதயம் என்ற திட்டமும் ஆகும். இதனைப் பல நிலைப் பிரசாரங்களுக்கு உள்ளாக் குவதன் மூலம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை இத்தகைய யுத்த வழிமுறைகளின் மூலம் தீர்த்து வைக்க முடியும் என்றவாறான ஒரு மாயத் தோற்ற த்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பிக் கொள்வதில் அரசாங்கமும் அதன் சார்பான ஊடகங்களும் பெரும் பிரயத்தனங்களுடன் செயலாற்றுவதைக் காணமுடிகி ன்றது. ஆனால் தாக்குதல்களும் தற்காப்பு பின்வாங் கல்களும் முன்னோக்கிய நகர்வுகளும் தாக்குப்பிடிக்க முடியா மைகளும் கடந்த கால் நூற்றாண்டு கால இனப் பிரச்சி னை காரணமான இலங்கையின் யுத்த அரங் கிலே மாறி மாறி நிகழ்ந்து வந்தவை களேயாகும். ஆதலினால் எந்த வெற்றியும் அல்லது தோல்வியும் நிரந்தரமானவைகள் அல்ல. யுத்தத்திற்கு காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படும் போதே நிரந்தர சமாதானமும் உண்மையான இயல்பு வாழ்வும் அதன் மூலமான அபி விருத்தியும் ஏற்பட முடியும். அத்தகைய ஒரு நிலை கிழ க்கில் மட்டு மன்றி வடக்கிலும் ஏற்பட வேண்டும். இதனை யுத்தத் தைத் தொடர்ந்து முன்னெடுத்து சிறு வெற் றிகளைப் பெருவெற்றி என விழாவெடுப்பதன் மூலம் சாதி க்க முடியாது. வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அடிப்படைகளைக் கொண்ட சுயாட்சித் தீர்வுக்கான அரசியல் ஆலோசனைகளும் உரிய அமுலாக்கமுமே ஒரே வழிமுறையாகும்.

Page 10
ஒரு சமூகம் தனது உறுப்பினர்களில் நலி வடைந்தோரை எவ்வாறு கவனித்துக் கொள்ளு கிறது என்பது அதன் வளத்தில் மட்டும் தங்கிய ள்ளது என்று கூற முடியாது. அதன் பண்பாடு எவ்வளவு உயர்ந்தது என்பதிலேயே அது முக்கி யமாகத் தங்கியுள்ளது. மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் உணவு,உடை,உறைவிடம் என் பனவற்றுக்கு அடுத்தபடியாக உடல்நலத்தைக் கூறலாம். முதுமையும் வறுமையும் உடல் நலன்மின்மைக் கான முக்கிய காரணங்கள். அவற்றைவிட ஒரு சமூகத்தில் உள்ள உணவுப் பழக்கங்கள், உடற் பயிற்சி, மக்கள் வாழுமிடங்களதும் தொழில் புரி யும் இடங்களதும் சுற்றுச் சூழல் போன்ற பலவும் உடல் நலத்தைப் பாதிக்கின்றன. ஒரு சமூகத் தின் பொருளியல் மேம்பாட்டுக்கு மக்களின் உடல்நலம் முக்கியமானது. சமூகத்தில் உள் ளோரின் உடல் நலம் முழுச் சமூகத்தினதும் பொறுப்பு என்பது சோஷலிஸப் பார்வை. எனி னும் முதலாளியத்திற்கு முந்திய சமூகங்களில் மருத்துவம் என்பது கல்விபுகட்டல் போன்று ஒரு சமூகப் பணியாகவே கருதப்பட்டு வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. எவ்வித பாகுபாடுமின்றி நோயாளியைக் கவனித்தல் பல வைத்திய மரபுக ளிலும் அண்மை வரை கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஒரு நெறியாகும். மருத்துவர்கள் தமது சேவைக் கென்று பணங் கேட்கிறது தரக்குறைவானது என்ற சிந்தனை இன்னமும் மரபு வழி மருத்து வத் துறையில் உள்ள சிலரிடம் தொடர்ந்தும் உள்ளது. சமூகத்தில் அதன் சிறப்பான இடங்க ருதி மருத்துவர்கள் மிகுந்த மரியாதையுடனே யே நடத்தப்பட்டும் வந்தனர். எனினும் அவர்கள் சமூகங்களில் உயர்நிலையில் வைக்கப்பட்டிருந் தனர் என்று கூற இயலாது. சென்ற நூற்றாண் டின் முற்பகுதியில் ஆங்கில நிலப்பிரபுத்துவக் குடும்பச் சீமாட்டிமார் மருத்துவருடன் நேரடி யாகப் பேசுவது இழிவு என்று கருதினர் ஒரு வேலையாளிடம் நீ இவ்வாறு மருத்துவனிடம் சொல்லு என்கிறதோரணையிலும் மருத்துவன் என்ன சொல்கிறான் என்று கேட்கிற முறையி லுமே உரையாடல் நடத்தப்படும். முதலாளிய சமூகத்தின் எழுச்சியின் பின்னரே மருத்துவம், பொறியியல் போன்ற துறைகள் மரியாதைக்கு உரியனவாயின. இந்தியத் துணைக்கண்டத்திலும் கிழக்காசியா விலும் மருத்துவர்கள் கூடிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர். எனினும் சமூகத்தில் ஒரு அங்கத்தவராகச் சமூகத்தின் மருத்துவத் தேவைகளைக் கவனிக்கிற மருத்துவர்களும் அரச குடும்பங்கள் பெரும் நிலப்பிரபுக்கள் போன் றவர்களது பணிகளைச் செய்கிற மருத்துவர்க ளும் நோயாளிகளுடன் பேணுகிற உறவு ஒரே விதமானதல்ல. மருத்துவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட சாதி இருந்ததில்லை. அதேவேளை எல்லாச் சாதிப் பிரிவுகளின் நடுவிலும் மருத்து வர்கள் இருந்தார்கள் என்று கூறவும் இயலாது. சாதி எல்லைகளைக் கடந்து மருத்துவம் செயற்
“காணமல் போகும் பெண்கள்” என்ற தலைப்பில் கீத்தா ஆறுமுகன் என்ற எழுத்தாளர் ஒரு நூலை வெளியிட்டுள் ளார். இந்த நூலில் இந்தியாவில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகத்திடுக்கிடும் தகவல்கள் வெளி யிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது ஒரு பெண் ஜனாதிப தியாகத் தெரிவாகியுள்ளார். இந்தியாவில் ஒரு பெண் பிரதம ராகவும் பலர் முதலமைச்சர்களாகவும் இருந்த போதும் பெண்களின் நிலைமை சீரடையவில்லை. சீக்கியர் முஸ்லீம், தலித் என்போர் இந்திய ஜனாதிபதிகளாயிருந்த போதும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு வரவி ல்லை. இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு எனப் பெருமைப்படுபவர்களில் எமது தமிழ்த் தலைவர்களும் அடங் குவர். அவர்களுக்கு இந்திய உழைக்கும் மக்கள் பொருட் டல்ல. ஆளும் வர்க்க சக்திகளே எசமானர்கள். குறிப்பிட்ட நூலில் வெளியிடப்பட்ட சில தகவல்களைக் கீழே தருகிறோம். இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல் லையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். இந்தியாவில் வேண்டப்படாத பெண் குழந்தைகள் பாலில் அழுத்தியும், மட்பாண்டங்களில் போட்டு மூடி உயிருடன் தீயூட்டப்படுகின் றனர். நச்சு விதைகளைப் பாலுடன் கலந்து ஊட்டி கொலை செய்யப்படுகின்றனர். அண்மைக் காலங்களில் கருப்பைக் குள்ளேயே கொலை செய்வது சுலபமாகி விட்டது. இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்களே உள்ள நிலையில் தினமும் கருச்சிதைவு மூலம் ஏழாயிரம் (7000)
பட வேண்டிய தேவை எப்போ ள்ளது. எனினும் தீண்டாை சூழ்நிலைகளில் சில எல்லை மலே இருந்துள்ளன. மருத்துவம் முற்றிலும் பரம் இருந்ததில்லை. எனினும் நி கீழ் அது குரு-சீடர் என்கிற ப்பட்டு வந்தது. மருத்துவம் துணைக்கண்டக் கொள்கை மை மிக்கவை. ஆயினும் அ ஞான முறையிலானவை என் இக் குறைபாடு சமூகத்தில் வி யிலான சிந்தனை வளர்ச்சியி தொடர்புடையது. பல மருத்து க்கான விளக்கங்கள் விஞ்ஞ அற்ற கருத்து முதல் வாதத் இந்த நிலையிலிருந்து மரபு விடுவித்து நவீனப்படுத்த இய பலரும் அறிவது அதன் என்கிறவிதமான மூடநம்பிச் ருந்து எதையும் கற்கவும் பழமைவாதப் போக்குகளும் நமது நிலவுடைமைச் சமுத முதலாளிய வளர்ச்சியின் வழி கத்தின் விளைவாக உட்புகு நேர்ந்தால் சமூகத்தில் ஏற்பட் மருத்துவ வழி நடைமுறை ம தேவைகளும் பலவேறு நிர்ப் வழி மருத்துவத்தின் நலிவும் யும் கிராமப்புற மக்களிற் மேலைநாட்டு மருத்துவத்தில் ளது. எனினும் நமது முதலா திறந்த பொருளாதாரக் 9ெ மாற்றங்களும் மருத்துவ 6)J60osflg,LDLLULDITg.gS 6SlLʻL60T. LD மனப்பான்மையும் கொண்ட ளனர். எனினும் அவர்கள் சி சமூக நிர்ப்பந்தங்களுக்கு மு GITTg,6) p. 6T6T60TT. அமெரிக்காவில் உள்ளது ே மருந்துவமும் உடல் நலமும் இலங்கைச் சமூகம் இன ம ர்ந்து கொண்டுள்ளது. ஐரே வேறுபட்டவை மருத்துவமு. என்ற நிலை இன்னும் மாறவி தனியார் மயமாக்குவதற்கு 6 இன்னமும் வலுவாக இருந்: வணிக நோக்கங்களின் ஆ இவற்றிற்கு நேர்மாறான ஒரு முழு லத்தின் அமெரிக்காவி சேவை ஒப்பிடுகையில் வறிய யில் உள்ளது. மருத்துவத்து முழுச் சமூகத்திற்கும் எட்ட நமது மருத்துவத்துறை மேற் நுட்பத்தையும் நவீன மருந்து ளையும் உள்வாங்கியுள்ளதி
பெண் குழந்தைகள் கொல்
ஆண்டுக்கான அறிக்கையி னிய மருத்துவ சஞ்சிகை NCHT- தகவலின் படி கட இந்தியா ஒரு கோடி பெண்க ருக்கும் வேளையில் பிறக் பெண்ணா என்பதை முன் கூ தற்போது இருப்பதால் இந்த கீதா தெரிவிக்கிறார்.
ஆண்குழந்தைகளைப் பெறு கருத்தரித்தலும் இடம் ெ தாதியைப் பேட்டி கண்ட போ ரிகுந் முளைகு, கொன்றத
 
 
 
 

செப்ரெம்பர் 2007
துமே இருந்து வந்து ம இறுக்கம் பெற்ற கள் தாண்டப்பட்டா
பரைத் தொழிலாக லப்பிரபுத்துவத்தின் வழியிலேயே பயில
తా(pagpla
பற்றிய O O கள அனுபவச Ժ(Ա)
its 6 (e)
று கூறுவது கடினம். விஞ்ஞான அடிப்படை lன் போதாமையுடன் துவ நடைமுறைகளு தான அடிப்படையே தன்மையுடையன. வழி மருத்துவத்தை |லாத விதமாக மருத்துவத்தைப் வலிமையை அழித்து விடும் கைகளும் மரபிற்கு வெளியிலி ஏற்கவும் இயலாது தடுக்கும் இருந்து வந்துள்ளன. ாயத்தின் உடைவு இயல்பான அமையால் கொலனிய ஆதிக் ந்த முதலாளியம் காரணமாக ட மாற்றங்கட்கமைய நமது மரபு ாறவில்லை. நவீன சமூகத்தின் பந்தங்களும் மட்டுமன்றி மரபு பெரும்பாலான நகர மக்களை கணிசமான பகுதியினரையும் தங்கியிருக்குமாறு செய்துள் ாளிய வளர்ச்சியும் குறிப்பாகத் ாள்கையை அடுத்து நிகழ்ந்த த்தை ஏறத்தாழ முற்றிலும் னிதாபிமான நோக்கும் சேவை மருத்துவர்கள் இன்னமும் உள் றுபான்மையினராயும் பலவேறு கங்கொடுக்க வேண்டியவர்க
பால பணம் இருந்தால் மட்டுமே என்கிற நிலையை நோக்கி த வேறுபாடின்றி வேகமாக நக ாப்பிய நிலைமைகள் கொஞ்சம் ம் கல்வியும் அரசின் பொறுப்பு ல்லை. அங்கு மருத்துவத்தைத் திரான சமூக உணர்வு அங்கு தாலும் மருந்துக் கம்பணிகளின் நிக்கமும் வலுப்பட்டு வருகிறது. நபோக்கு கியூபாவில் உள்ளது. லும் விடச் சிறப்பான மருத்துவ நாடான கியூபாவில் நடைமுறை றையில் கியூபாவில் சாதனைகள் க்கூடியனவாக உள்ளன.
கிலிருந்து மருத்துவத் தொழில் க்களையும் வைத்திய முறைக ல் உள்ள பெரிய குற்றம் ஏதெ
பேராசிரியர் சி.சிவசேகரம்
னில் அது இவற்றை வணிக நோக்கிலேயே உள்வாங்கிய ள்ளமைதான். மருத்துவம் ஒரு சேவை என்ற கொள்கையை நமது மருத்துவத்துறை பெருமளவும் இழந்து விட்டது. அதன் விளைவுகளைப் பெருகி வரும் தனியார் மருத்துவமனைக ளின் வடிவிலும் மருத்துவத்தை விலை கூறி விற்கும் மருத் துவ நிபுணர்களின் வடிவிலும் காணுகிறோம். நமது மருத்துவ நடைமுறையின் மிகப்பெரிய இழப்பு ஏதெ ன்றால் வணிகமயமாக்கலின் விளைவாக மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையிலான உறவு நோயாளியிடம் மருத்து வர் நடந்து கொள்ளும் விதம் ஒரு நோயாளி பற்றிய அணுகு முறை என்பன மனித நேயத்தை இழந்து விட்டமை தான். இன்றைய வணிக நோக்கு மருத்துவர்களை வெறும் மருந்து வியாபாரிகளாக மாற்றி விட்டது. இவ்வாறான நலிவு ஒரு கேவலமான பண்பாட்டுச் சீரழிவாகும். நமது சமூகம் பண வசதியற்ற எவரதும் உடல் நலம் பற்றி அக்கறையற்ற ஒன் றாக மாறி வருகிறது என்றால் அது தன்னைத் தானே காத் துக் கொள்ள இயலாத ஒரு சமூகமாகி வருகிறது என்பது தான் அதன் பொருள். நம்மால் நிலவுடைமைச் சமூகத்தி ற்கோ முற்றாக மரபுவழி மருத்துவத்துக்கோ மீள முடியாது. அது நமது உடனடியான தேவையுமல்ல. ஆனால் மருத்து வத் துறையை மனிதாபிமானப் பண்புடைய ஒரு பண்பட்ட சமுதாயத்தை அடையாளப்படுத்துகிற துறையாக மாற்றுகிற தேவை நம்முன் உள்ளது. மருத்துவத்தின் உயர் விழுமி யங்களை மீட்டெடுக்கிற வாய்ப்பு நம்முன் உள்ளது. சமூகத் திற்கான மருத்துவம் நோய்த் தடுப்பு மருத்துவம், பொது சுகாதாரமும் உடல் நலமும் என்பனவற்றுக்கு மருத்து வத்துறை முதன்மை வழங்குமாயின் ஒரு புறம் மருத்துவச் சேவை மீதான சுமை குறையும் மறுபுறம் மருத்துவத்துறையி னருக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு ஆரோக்கியமும் நட்புங் கொண்டதாக அமையும். ஒவ்வொரு சமூகச் செயற் பாட்டுத் துறையும் சமூகத்திற்குப் பயனுள்ளதாயும் சமூக த்தின் மரியாதைக்குரியதாயும் அமைவது உச்சமான பணி UITLL96OT 960)LLUT6ITLD. இவ்வாறான மாற்றங்கள் மருத்துவத்தை ஒரு வணிகமாக்கி யுள்ள மருத்துவப் பெரு முதலாளிய நிறுவனங்கட்கு விருப் புடையதாக இருக்கமாட்டாது. நம் முன்னுள்ள தெரிவு சிரமமானதல்ல. அதைநடைமுறைப் படுத்தும் பணி சமூகநீதிக்கான போராட்டங்களினின்று பிரி க்க இயலாதது என்பதுதான் அதற்கு முன்னாலுள்ள பெரிய
F6)T6).
ப்படுவதாக யூனிசெவ் சென்ற ல் தெரிவிக்கின்றது. பிருத்தா JIT GOT g56umT6of GgFM) – THELA ந்த இரண்டு தசாப் தங்களில் ளை இழந்துள்ளது. "கற்பமுற்றி ப்போகும் குழந்தை ஆணா, ட்டியே அறியும் தொழில்நுட்பம் கொலைகள் அதிகரிப்பதாக”
ம் நோக்கில் பெண்கள் அதிக பறுகிறது. ஒரு மருத்துவத் து அவர் தான் பிறந்த பல பெண் கவும் அந்த எண்ணிக்கை
ஞாபகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்து முறைப்படி ஆண்பிள்ளைகளே பெற்றோரின் உடலு க்கு தீமூட்டவேண்டும். "பெண் குழந்தை திருமணமாகிப் படும் சித்திரவதையிலும் பார்க்க அதை உடனேயே சொர்க்கலூேகத்திற்கு அனுப்பு வது சிறந்ததென ஒரு தாய் நூலாசிரியர் கீதாவிடம் கூறி னார். சில பகுதிகளில் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறை வாக இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள் ஒரு பெண்ணை மனைவியாக்கிகொள்வார்கள். திரிப்பால குமா ரியின் வயது 18 திருமணமானபின் கணவன் அவளை தனது சகோதரர்களுக்கும் மனைவியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டான். அதை அவள் மறுக்கவே அவளை அவன் கொலை செய்தான் என்ற தகவலும் அந்த நூலில் உள்ளது. பெற்றோர்களிடமிருந்து பணத்தைப் பெறும் நோக்கில் பிறக் கப்போகும் குழந்தை பெண் எனப் பொய் கூறி கருச்சிதைவு செய்யும் டாக்டர்களும் உண்டு. பிறக்கப்போகும் பிள்ளை ஆணா, பெண்ணா எனத் தெரிந்து கொள்வதற்கான பரிசோதனையைத் தடைசெய்ய இந்தி யாவில் 1994ல் சட்டமியற்றப்பட்டது. ஆனால் பண்ணிரண்டு வருடங்களின் பின்பே ஒருவர் தண்டிக்கப்பட்டார். "சீதனம் தொடர்பாகவும் கருச் சிதைவு தொடர்பாகவும் இந் தியாவில் உள்ள சட்டங்கள் மிகவும் சிறந்தவை. ஆனால் அவை எழுத்தில் மட்டுமேயுள்ளதாகத் கீதா தெரிவிக்கிறார்

Page 11
ஆரம்ப பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை இலங்கையில் இன்னும் இலவசக்கல்வி இருக்கிறது. க.பொ.த உயர்தரம் சித்தியடையவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரே பல்கலைக்கழகத் திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 1977 ஆம் ஆண்டு முதல் அறிமுகமான தனியார் மயத்தால் தனியார் பாடசாலைகளும், சர்வதேச பாடசாலைகளும் அதி கரித்துள்ளன. பிரபல அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் காணப் படுகின்ற குறைபாடுகளினால் வாய்ப்பு கிடைக்காதோர் வசதியிலிருந்தால் சர்வதேச பாடசாலைகளை நோக்கிச் செல்கின்றனர். பிரசித்தமான பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாண வர்களைச் சேர்ப்பதில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கை நடைமுறை என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வருடாந்தம் அவர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப் பட்டுள்ளதாக நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு களை தொடுத்துவந்தனர். அவர்களில் சிலருக்கு சார்பான நியாயமும் கிடைத்தது. அடுத்த வருட பாடசாலை அனுமதி தொடர்பாக இவ்வருடம் உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் தனித்தனி வழக்குகளாக விசாரித்து தீர்ப்பளிக் காமல் முதலாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்த்துக் கொள் வதற்கான வழி காட்டல்களை உயர்நீதிமன்றம் முன்வை த்தது.
அதன் படி பெற்றோர்களின் கல்வித்தகமைக்கு 25 புள்ளிக ளும் பிள்ளையின் திறமைக்கு 25 புள்ளிகளும் பழைய மாண வர்களின் பிள்ளைகளுக்கு 40 புள்ளிகளும் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்பட்டு அதனடிப்படையில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உயர்நீதிமன்றம் யோசனைகளை முன்வைத்திருந்தது. அதனடிப்படையில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்று நிருபத்தை தயாரிக்கும்படி கல்வி அமைச்சின் செயலாளரை உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இதில் பெற்றோர்களின் கல்வித்தகைமை, சேர்க்கப்படவுள்ள மாணவர்களின் கல்வித்தகைமை பழைய மாணவர்களின் பிள்ளைகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் முன்மொழிந்துள்ள புள்ளிகள் எதிர்க்கட் சித் தலைவரினதும் இலவசக் கல்வியை ஆதரிக்கும் பெரும் எண்ணிக்கையான மக்களினதும் எதிர்ப்பிற்குள்ளானது. பாடசாலைக்கு அருகில் வாழ்பவர்களுக்கு அதிகமான புள் ளிகள் இதுவரை வழங்கப்பட்டு வந்தது தெரிந்ததே. பழைய மாணவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட புள்ளியைக் குறைப்பதற்கு கல்வியமைச்சு எடுத்த நடவடிக்கையை அடுத்தே உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட் டன. உயர் நீதிமன்றம் முன்மொழிந்த புள்ளி வரையறைகள் இலவசக்கல்வி வசதியை மறுப்பது போன்று குறிப்பாக கல்வி த்தகைமை குறைந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் ஆரம்பக் கல்வி அறிவு குறைந்த பிள்ளைகளுக்கும் அனுமதி மறுப்பதாக அமைந்திருந்தது. இவ்விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு முதலாம் வகுப்பிற்கு சேர்க்கப்படவுள்ள மாணவர்களின் அறிவிற்கு எவ்வித புள்ளிகளும் வழங்கப்படக் கூடாதெனவும் பெற் றோர்களின் கல்வித் தகமைக்கு எவ்வித புள்ளிகளும் வழங் கப்படக்கூடாதெனவும் இணக்கம் காணப்பட்டது. அத்து டன் பழைய மாணவர்களின் பிள்ளைகளுக்கு 40 புள்ளிகள் வழங்கப்படுவதைக் குறைப்பதற்கும் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு கூடிய புள்ளிகள் வழங்கவும் இணக்கம் காணப்பட்டது. இந்த அடிப்படையில் கல்வியமைச்சின் செய லாளர் சுற்று நிரூபத்தை தயாரித்தார். அவரின் சுற்றறிக்கை உயர்நீதிமன்றத்தின் யோசனைகளை மீறுவதாக இருப்பதால் அவர் உயர்நீதிமன்றத்தை அவமதி த்த குற்றத்திற்கு ஆளாவார் என்றும் அவரை உயர் நீதிமன் றத்திற்கு அழைத்த பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடு மையாக எச்சரித்தார். அப்போது பெற்றோர்களின் கல்வித்தகைமைக்கு புள்ளிகள்
வழங்கப்படத்தேவை இல்லைெ னார். ஆனால் பாடசாலைக்கு யின் அறிவுக்கு 50 புள்ளிகளும் ளைகளுக்கு 40 புள்ளிகளும் பா பவர்களுக்கு 10 புள்ளிகளும் வ விதந்துரைத்தார். முதலாம் த பிள்ளைகளின் அறிவுக்கு புள் யமற்றது என்று எடுத்துக் கூற திற்கு செல்வதற்கு வேண்டுமெ தேவைப்படாமல் இருக்கலாம். அனுமதிக்கும் போது பிள்ளை எடுக்க வேண்டும் என்று பிரத நீதிமன்றம் கூறும்படி சேர்க்க அறிவிற்கு 50 புள்ளிகளும் பை களுக்கு 40 புள்ளிகளும் பாட போருக்கு 10 புள்ளிகளும் வ அந்த அடிப்படையிலேயே கல்வி
பல்கலைக்கழக அனுமதி ஒரு தரப்படுத்தல் முறை ஒன்று புகுத் மேலும் மோசமாகியது. அது நட களின் முதலாம் வகுப்பு -9199)JLD: மூன்று ஆண்டுகட்கு முன்பு பா முறைப்பாடுகளை அடுத்துப் ெ விலக்கப்பட்டதாக அறிவிக்கப்ப கள் தூண்டி விடப்பட்டனர். அந் T = Tesou possumió aus 9 李=-=エリーer=-○○○。 பிலிருந்து மாணவர்களின் வதி
c === S„I S. D„T = Tsசின் செயலாளாரால் அறிவிக்க வர்க்க நலன் சார்ந்த காரணங்க தேசியமயமாக்கப்பட்ட போது பேணப்படும் என்ற உத்தரவாத கூட ஆவேசமாகக் எதிர்ப்பு சிறுபான்மையினரதும் நலன்கள் ஆலோசனைகள் பற்றிய வில் தொடர்பானதாகவே உள்ளது. நிலையில் உள்ளன என்பது பெரும்பாலானவை இருப்பது ப நீதியரசரும் உயர் நீதிமன்றமு சிக்கலாக்கியுள்ளது. ஆனால் இ உயர் நடுத்தர வர்க்கத்தினரின் வைக்கிறது என ரணில் விக்கி முற்பகுதி வரையுங்கூட நாட்டின் 1965 முதல் வசதிபடைத்த தொடங்கிவிட்டனர். பாடசாலை குறைவானோர் கற்கும் வசதிட விரிவடைந்தது. 1978க்குப்பிறகு என்ற பேரில் தனியார் பாடசாை பாடசாலைகளிலும் வெளிநாட்டி பேர் பெற்ற பாடசாலைகளில் த. வசதிகளுடன் கூடிய புதிய பாட பதிலாக நாட்டின் அரசாங்கங்க அணுகுமுறையால் நகர்வாழ் ந( சில ஆண்டுகளாகக் கல்வித்து அரசாங்கமோ எதிர்க்கட்சியோ குடும்பங்களின் கல்வித் தேவை தமக்குள் பங்கிடுவதற்கு ஓரளவ கல்வி பற்றியுமான கவலைகள் 5 அடுத்தடுத்து வந்த அரசாங்கங் இந்த நாட்டுகென்றொரு கல்வி கணவான்களின் வங்கலோட்டு எனினும் அரசாங்கம் தனக்கு விதமாகவும் தனது பேரினவாத ே அது சில சமரசங்களைச் செய்ய
னங்கட்கும் அதன் மூலம்
 
 

செப்ரெம்பர் 2007
யன்று பிரதம நீதியரசர் கூறி சேர்க்கப்படவுள்ள பிள்ளை பழைய மாணவர்களின் பிள் ாடசாலைக்கு அருகில் இருப் ழங்கப்படவேண்டும் எனவும் ரத்திற்கு சேர்க்கப்படவுள்ள ரிகள் வழங்கப்படுவது நியா ப்பட்டபோது பாராளுமன்றத் ன்றால் எதுவித தகைமையும் ஆனால் பாடசாலைகளுக்கு களின் அறிவைக் கணக்கில் மநீதியரசர் கூறினார். உயர் ப்படவுள்ள மாணவர்க ளின் ழய மாணவர்களின் பிள்ளை டசாலைக்கு அருகில் இருப்
சாங்க பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்று நிரூபத்தை தயாரிக்க வேண்டுமென் றும் பிரதம நீதியரசர் வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் யோசனைகள் இலவசக் கல்வியை மறுப்பதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள் ளப்பட்ட அடிப்படைகளின்படியே மாணவர் அனுமதிக்கான சுற்றுநிரூபத்தை தயாரிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உயர்நீதிம ன்றம் மாற்றமுடியாது. அப்படி மாற்றினால் அது பாராளு மன்ற த்தின் சிறப்புரிமையை மீறுவதாகும். அதனால் பாட சாலை அனுமதியில் பாராளுமன்ற முடிவே சுற்று நிரூபமாக வெளி வரவேண்டும். அது குறித்து சபாநாயகர் தீர்ப்பளிக்க வேண்டுமென எதிர்கட்சித்தலைவர் கேட்டுள்ளார். தற்போது அரைகுறை உயிரில் பிழைத்திருக்கும் இலவசக் கல்வி உயர்நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடை யில் மாட்டிக் கொண்டுள்ளது. முடிவை எதிர்பார்த்து லட்சக் கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் இருக்கின்ற 60TD. எது எவ்வாறெனினும் முதலாம் தரத்திற்கு சேர்க்கப்பட வள்ள மாணவர்களின் அறிவு பெற்றோர்களின் கல்வித்த கைமை என்பவற்றுக்கும் பழையமாணவர்களின் பிள்ளைக ளுக்கும் அதிக புள்ளிகள் வழங்கப்படுவதால் வசதிகுறைந்த சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளின் கத வகள் மூடப்படுவதாகவே இருக்கும். இலவசக் கல்வி என்பது உயர்நீதிமன்றத்திற்கும் பாராளு மன்றத்திற்குமிடையிலான கயிறு இழுத்தல் மாணவர்களின் ஆதிக்கத்திற்கும் இடமளிக்கக்கூடாது. போட்டியாக மாற்ற ப்படக் கூடாது. பாடசாலை அனுமதியில் வசதிபடைத்த கல்
ழங்கப்பட வேண்டுமென்றும் வித்தகைமையுள் பெற்றோர்களின் ஆதிக்கத்திற்கும் பழைய
யமைச்சின் செயலாளர் அர
1 பாடசாலை அனுமதி ருடைய நலனுக்கால்
ந அரசியல் பிரச்சினையாக்கப்பட்டு நிதியற்ற தப்பட்டதன் விளைவாகத் தேசிய இனப்பிரச்சினை ந்து முப்பத்தேழு ஆண்டுகளின் பின்பு பாடசாலை தியே ஒரு அரசியல் பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. டசாலை அனுமதிகளில் ஊழலும் லஞ்சமும் பற்றிய பரிய பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்கள் பதவி ட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு மாணவர் தளவுக்குக் கல்வித் துறையில் ஊழல் மலிந்துள்ளது. னுமதிகட்கான சுற்று நிருபம் பாடசாலை அனும த இட ஒதுக்கிட்டில் கை வைத்த LD LT grtos விடம் உள்ள தொலைவிற்கு இருந்த முக்கியத்து
பாதிக்கப்படக்கூடியவர்களைக் கொதித்தெழச் லகளின் பழைய மாணவர் சங்கங்கள் கல்வி அமைச் பட்ட மாற்றங்களை வெளிப்படையாகவே தங்களது
ளுக்காக எதிர்க்கின்றனர் அரசாங்கத்தின் பலவேறுநோக்கங்களுள் ஒன்று பாடசாலைகள் 1961ல் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் தொகையில் மத அடிப்படையிலான பங்கீடு த்தை நீக்குவதாகும். இது பற்றிப் பேர் பெற்ற சிங்கள பெளத்த பாடசாலைப் பழைய மாணவர்கள் க் குரல் எழுப்பியுள்ளனர். எனினும் தேசிய சிறுபான்மையினரதும் மத அடிப்படையிலான பாதிக்கப்படுவது பற்றி யாரும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அரசாங்கம் முன் வைத்துள்ள பாதம் பேர் பெற்ற 345 பாடசாலைகள் தொடர்பாக அல்லது அதில் ஒரு பகுதியானவை அதேவேளை எஞ்சியுள்ள 9300க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வளவுதூரம் புறக்கணிக்கப்பட்ட பற்றியோ அடிப்படை வசதிகள் போதாத நிலையிலும் ஆசிரியர்கள் போதாமலும் அவற்றுட் ற்றியோ இந்த விவாதத்தில் ஈடுபடுகிறவர்கள் எவருக்கும் அக்கறையில்லை. போதாக்குறைக்கு ம் கல்விக் கொள்கை தொடர்பான சட்டமியற்றலில் குறுக்கிட்டுள்ளமை விவாதத்தை மேலும் இந்த விவாதம் நாட்டின் பாடசாலைக் கல்வி பற்றியதாக இல்லாமல் ஓரளவு வசதிபடைத்த நடுத்தரபோட்டாபோட்டி பற்றிய ஒன்றே ஒழிய ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கு அரசாங்கம் ஆப்பு ரமசிங்க வாதிப்பது உண்மையாகாது. 1960களின் நடுப்பகுதி வரையும் ஓரளவுக்கு 1970களின் பின் தங்கிய சமூகங்கள் முன்னர் தங்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி வாய்ப்பைப் பெற்றன. ஆனால் வர்க்கத்தினர் தமது மேலாணமையை நிலைநாட்டுவதற்கான வழிகளை உருவாக்கத் பக் கல்வியில் அரசாங்க முதலீடு போதாமையால் நாட்டின் பாடசாலைகளில் பத்துச் சதவீதத்திற்குங் டைத்த பாடசாலைகட்கும் ஏனைய வறிய பாடசாலைக்குமிடையிலான ஏற்றத் தாழ்வு மேலும் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் இலவசக் கல்விக்குக் குழிபறித்து'சர்வதேசப் பாடசாலைகள்' லகளை உருவாக்கியது. இப்பின்னணியில் பொருள் வசதிமிக்க பலர் தமது பிள்ளைகளைத் தனியார் லும் கல்வி கற்க அனுப்பினர். அவர்களில் இன்னொரு பகுதியினரும் உயர்நடுத்தர வர்க்கத்தினரும் மது ஆதிக்கத்தை இறுக்கமாக்கிக் கொண்டனர்.
சாலைகளை உருவாக்குவதற்கும் பின்தங்கிய பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் ள் பிரபல பாடசாலைகளில் மாணவர் தொகையைக் கூட்டிக் கொண்டு போனது. இந்த விதமான டுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியின் விளைவான தேவைகளை நிறைவு செய்ய இயலாமையே கடந்த றையில் ஊழலும் ஒழுங்கினங்களும் பெருக வழி செய்தது.
பெரிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களோ நாட்டின் மிகப் பெரும்பாண்மையான களை நிறைவு செய்கிற நோக்கில் எதையும் செய்யவில்லை. இன்றைய விவாதம் நல்ல கனிகளைத் ான வசதி படைத்தோரிடையிலான அடிபாடாகவே உள்ளது. அதில் ஏழைகள் பற்றியும் இலவசக் ால்லாம் வெறும் முதலைக் கண்ணிர்தான். ஏனெனில் கடந்த முப்பதாண்டுகளாக இலவசக் கல்வி களால் சிதைக்கப்பட்டு விட்டது. க் கொள்கை பிரதான அரசியற் கட்சிகளில் எதனிடமும் இல்லை என்பதையும் கல்வி பற்றிப் பேசுகிற த் தனத்தையுமே நாம் இன்று காணுகிறோம். * சாதகமான ஒரு உயர்நடுத்தர அதிகாரி வர்க்கப் பிரிவினரின் நலன்களைப் பேணக் கூடிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முன்வைத்த காலை லேசில் பின் வைக்கப் போவதில்லை. க்கூடும். ஆனால் நாட்டின் புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்களுக்கும் தேசிய சிறுபான்மை வமே கிட்டப் போவதில்லை.

Page 12
(12) ᏓᏎeélᏓᏓᏃ قاؤه
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இந்தியத் துணைக் கண்டத்தில் பிரித்தானியக் கொலனிய ஆட்சிக்கு எதிரான எழுச்சிகள் நடைபெற்றுள்ளன. புலித்தேவன், கட்டப்பொம் மன், திப்பு சுல்தான், ஸான் ஸிராணி என்று நாமறிந்த போர்கள் எல்லாம் பிரித்தானிய கொலனி ஆதிக்கத்திற்கு எதிரான முக்கியமான எழுச்சிகளின் சின்னங்கள், சிற்றர சர்களாலும் மாநில அரசர்களாலும் வழிநடத்தப்பட்ட இவ்வா றான அந்நிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மக்க ளின் ஆதரவும் இருந்தது. எனினும் இவை மக்கள் போராட்ட ங்களாக அமையக்கூடியளவுக்கு அன்றைய காலம் மக்களே பிரதான அரசியற் சக்தியாகச் செயற்படக்கூடிய ஒரு காலம் அல்ல. எனினும் அப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் முற் போக்கான பண்புகள் பல இருந்தன. அவற்றையே இன்று வரை முற்போக்குச் சிந்தனையாளர்கள் கொண்டா டுகின்றனர். 1857ம் ஆண்டின் சிப்பாய்க்கலகம் வெகுசனப் பண்புடைய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வே எனினும் அதுவும் அடக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கான போராட் டத்தை வழி நடத்தியதாகக் கூறப்படுகிற காங்கிரஸின் பாரம்பரியம் அதற்கு முக்கிய ஆயுதப் போராட்டங்களின் வரலாற்றுத் தொடர்ச்சி என்று கூறுவது கடினம். மக்கள் மத்தியில் அந்நிய ஆதிக்கம் பற்றி இருக்கக் கூடிய எதிர்ப்பு ணர்வு சுதந்திரப் போராட்டத்திற்கான அதைப் பயன்படுத் திய தலைமையின் வர்க்கப் பின்னணியினின்றும் அது வலியுறுத்தியவர்க்க நலன்களினின்றும் வேறுபட்டிருந்ததை
நாம் இங்கு கவனிக்க வேண்டும். இலங்கையிலும் பிரித்
தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் சிலர் இருந் துள்ளனர். எனினும் இலங்கையின் அந்நிய மேலாதிக் கவாதிகளுடனான சமரசமே இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் யார் அதிகாரத்தில் இருந்தனர் என்பதை முடிவு செய்தது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போரிட்ட கிளர்ச்சிப் பாரம்பரியங்கள் தேசியவாத நோக்கங்கட்காகக் கொண்டாடப்படுகின்றன. எனினும் தேசியவாதிகள் ஐரோப் பியக் கொலனிய எதிர்ப்பு என்ற சிந்தனையின் தொடர்ச் சியாக அவற்றை விருத்தி செய்ததில்லை.
ர்கட்கும் ஒரு பங்கு இருந்தது.
அடக்கு முறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேச சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கின்றோம். தங்களின் அடக்கு முறைகளையும் அராஜகங்களையும் கேள்விக்குட்படுத்தாதவரை சர்வதேச சமூகம் பற்றி மகிழ்ச்சி யடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையா ளர்களும் இருப்பர் அடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கும் சர்வதேச சமூகம் எனப்படுகின்ற ஏகாதிப த்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அட க்குமுறை ஆட்சியந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்ப கட்டிவளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரி சக்திகளும் சர்வதேச தலையீடுகளை தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக கின்றனர். முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதில் பாதிக்கப்படுவர்களுக்கும் அதேவேளை அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபி மான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்றுகின்றன. மேலும் இயற்கை அனர்த்தங்களின்
இலங்கை கொலனிய நிருவாகம் நகர்சார்ந்த அதிகார மையங்களைக் கொண்டிருந்தது. இராணுவ நோக்கங்க ட்காக அமைக்கப்பட்ட தளங்கள் நாட்டின் கரையோரப் பகுதிகளை அண்டி அதிகமாக இருந்த காரணம் கடல் வழியான ஆபத் துக்களின் முக்கியத்துவமே எனலாம். கண்டி இராச்சியம் முறியடிக்கப்பட்ட பின்பு, தோட்டப்பயிர்ச் செய்கை விருத்தி பெற்றுப் பின்னர் அது இலங்கையின் ஏற்றுமதி வணிகத்தில் முக்கியமான பங்கை ஏற்றது இலங்கையின் பொருளாதாரத் திலும் அரசியலிலும் ஒரு முக்கியமான திருப்புமுனை எனலாம். தோட்டப் பயிர்ச்செய் கையின் பெரும்பகுதிமலைக்காடுகளில் நடந்தது என்பது முக்கியமான ஒரு உண்மை, கண்டி மாத்தனை மாவட்டங்க ளில் தோட்டங்களின் விருத்தியால் விவசாயிகள் ஓரளவுக் குப் பாதிக்கப்பட்ட போதும். அது கொலனி ஆதிக்கத்திற் கெதிரான ஒரு கிளர்ச்சியாக வளரவில்லை. அது வேறுவித மாகத் திசைதிருப்பப்பட்டதில் உள்ளுர் நிலவுடைமையாள
இலங்கையில் கொலணி ஆ கிறிஸ்துவ மத நிறுவனங்கள் அடிப்படையிலான ஒரு இடை கத்திரும் பங்கு பற்றியபோது சமூக முரண்பாடுகளைத் ஆட்சி மீது கிறிஸ்துவத்திரு கண்டி இராச்சியத்தைப் பிடி
اہ9leap کے
ன் வின் செய்து கொண்ட சமரசங்க கொலனிய நிருவாகம் ஆங் க்கான சலுகைகளைக் கைெ கிறிஸ்துவ ஆதிக்கத்தை வ னிய ஆதிக்கத்தைப் பலவீன கவே கொலனிய நிருவாகம் டியான குறுக்கீட்டைக் கு வேளை இலங்கையின் பெள கரான கேணல் ஒல்கொட ച്ചഥഞഥLTE 5ഞഖഞഥu நாம் கவனிக்க வேண்டும் ளின் குறிப்பாகத் தமிழின் அடையாளமும் மீளெழுச்சி பங்காற்றியது இங்கு குறிப்பி சமூகத்தில் ஆழ வேரூன் களைவதில் நேரடியாகக்கு எதிர்ப் புக்களைக் கருத்தி வாகம் பெளத்த சைவ மறும யாகத் தன்னைக் காட்டிக் தலை இயக்கத்தின் சற்றுட் இலங்கையில் "சுயராச்சிய தர்மபால போன்றோர் மூலம் னும் இந்தியக் காங்கிரஸின் யக் கோரிக்கை போல ஆன த்தில் பங்கு கோருகிற நே வுக்கு அந்நிய ஆட்சியை மறு
దిశంకదిra 42ar பத்தி
முக்க
போதும் எயிட்ஸ் ஒழிப்பு போ6 உரிமைகளைப் பாதுகாக்கே கைகளை முன்னெடுக்கவுெ களில் தலையிடுகின்றன. இ வதேச சமூகம் என்ற போர் த்தை வரவேற்று உபசரிக்கு இருக்கின்றனர்.
நமது அறு சோவியத் யூனியனின் வீழ்ச் ற்பட்ட விதத்திற்கும் இன்று தியாசம் இருக்கிறது. இன்று முன்னெடுப்பதாகக் கூறிக்ே பெயரில் வசதியாக ஏனைய டுவது என்பது மட்டுமன்றி.சி றன. இதனையே தற்போது தலையீடுகள்' என்று கூறு
 
 

Gly-Libur 2007
நிக்கத்திற்குத் துணையாகக் வந்து மதமாற்றத்திலும் மத நிலை வர்க்கத்தின் உருவாக் காலப்போக்கில் அவை புதிய தாற்றுவித்தன. கொலனிய சபையின் அழுத்தங்களுக்கும் த போது புத்த பீடங்களுடன்
யாள 2தகள்
ளுக்கும் இடையே சிக்குண்ட கில கிறிஸ்துவத் திருச்சபை பிட நேர்ந்தது. லிந்து முன்னெடுப்பது கொல ப்படுத்தும் என்பது காரணமா மத விவகாரங்களில் தனது நேர றைத்துக் கொண்டது. அதே த்த மறுமலர்ச்சியில் அமெரிக் 6ий легішліп 60 0lытып шегі) аға த்திரம் வகிக்க முடிந்ததையும் தமிழகத்தில் திராவிட மொழிக தனித்துவமும் தமிழ்மொழி பெறுவதில் ஐரோப்பியர்கள் டத்தக்கது. ரிய பணி பாட்டு வேர்களைக் லுக்கிடுவதனால் ஏற்படக்கூடிய கொண்டே கொலனிய நிரு லர்ச்சி இயக்கங்கட்குத் தடை கொள்ளவில்லை. இந்திய விடு பலவீனமான எதிரொலியாக ' என்கிற கருத்து அநகாரிக வெளிப்படுத்தப்பட்டது. இருப்பி தொடக்கக் காலச் சுயராச்சி ல் அதிலுங்குறைவாக அதிகார ாக்கத்தைக் கொண்டிருந்தள தலிப்பதாக அது அமைந்திருக்க
656.606). கிறிஸ்தவத்துக்கு எதிராக பெளத்ததை முன்னிறுத்தி அதை மேம்பாடான ஒரு சமயமாக நிறுவிகிற விவாதம் 1860களில் நடந்த விவாதங்களின் வெற்றியை அடுத்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கட்கு மாற்றாக பெளத்தக் கல்வி நிறுவன ங்கள் உருவாகு முன்னமே வடக்கில் 1849 அளவில் ஆறு முகநாவலர் சைவப்பாடசாலை ஒன்றை நிறுவினார். அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அரபி பாஷா என்ற கொலனிய விரோத எகிப்தியர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சூழ லில் அரபிபாஷாவின் ஆதரவுடன் சித்திலெப்பை அவர்களது முன் முயற்சியால் முஸ்லீம்களின் கல்விக்கும் சமூக மீளெழுச்சிக்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. மத அடிப்படையிலான மூன்று மீளெழுச்சிகளும் கொலனிய ஆட்சியைத் தூக்கி எறியாமலே தமது சமூக அடையாளங் களையும் நலன்களையும் வற்புறுத்துகிற நோக்கில் நிகழ்ந் தன. இவற்றிடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் காண முடியுமாயினும் அதே அளவுக்கு முக்கியமான வேறு பாடுகளும் இருந்தன. இந்தப் போக்குக்கள் மேற்குறிப்பிட்ட முயற்சிகளுடன் தொடர்புபடுத்தப்படுகிற மூன்று தனிமனித ர்களால் வழிநடத்தப்பட்டன என்று கொள்வோமானால் அப் போக்குக்கள் எவ்வாறு நிலை பெற்றன என்பதை நம்மால் விளங்கவோ விளக்கவோ இயலாது. இம் மூன்று போக்குக ளதும் தலைமைச் சக்திகளாகக் காட்டப்படுவோர் குறிப் பிட்ட ஒரு வரலாற்றுச் சூழலில் நிலவிய ஒவ்வொரு சமூகத்தி னதும் பிரதிநிதிகளாக இருந்தவர்களாலேயே அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அவை அந்தந்தச் சமூகப்பிரிவின் ஆதி க்கச் சக்திகளின் நலன்களையும் தேவைகளையும் குறித்து நின்றன. அதேவேளை அவை குறிப்பிட்டவர்க்க நலன்களை முன்னெடுக்கிற போக்கில் தத்தமது சமூகங்களில் இருந்து வந்த தேக்க நிலையையும் உடைத்தன. இந்தவித மான உடைப்பு ஒரு பூரணமான சமூக மாற்றத்திற்கு ஏன் இட்டுச் செய்லவில்லை என்றோ ஏன் சமூக நீதிக்கான போராட்ட ங்களாகப் பரிணமிக்கவில்லை என்றோ விசாரிப்போமா னால், இந்த மீளெழுச்சிகளை வழிநடத்திய வர்க்க நலன்க ளுடன் வர்க்கத்திற்கும் சாதிக்கும் இருந்த இறுக்கமான தொடர்பு இன்னமும் விடுபடாத ஒரு அரை நிலப்பிரபுத்துவச் சூழலில் ஆதிக்கஞ் செலுத்திய சாதியக் கண்ணோட்டங் களும் மேற்கூறிய மீளெழுச்சிகளை நெறிப்படுத்தியதைக் காணுவோம். ஒவ்வொரு தேசிய இனத்தினதும் அடையா ளப்படுத்தலின் தொடக்கங்கள் அதனதன் மேல்தட்டு வர்க்க ங்களின் நலன் சார்ந்து அமைந்தது போலவே தேசிய இனங் களிடையிலான முரண்பாடுகளும் தொடர்ந்தும் அந்த
நலன்களையொட்டி அந்த நலன்களிடையிலான முரண்பாடு
களால் நிருணயிக்கப்பட்டன. இவற்றை ஊடறுத்து நின்ற வர்க்க முரண்பாடுகள் தேசிய அடையாளந் தொடர்பாகவும் இன அடையாளங்கள் தொடர்பாகவும் வேறு விதமான பார்வைகளை வேண்டி நின்றன. இந்த நாட்டின் உற்பத்தித் துறையில் முக்கியமான பங்குவ கித்த மலையகத் தமிழ் மக்கள் தது தேசிய இன உருவாக்க த்தை இனங்காணுவதற்கு ஏன் காலஞ் சென்றது என்ற கேள்விக்கான விடையையும் அந்தச் சமூகத்தின் வர்க்க அமைப்பும் அதன் தலைமையின் வர்க்க நோக்குஞ் சார்ந்தே நாம் அறிந்து கொள்ள இயலும், மலையகத் தமிழ் மக்கள் ஒரு சமூகமாகவே எவ்வாறு பின் தங்கிய தனிமைப்படுத்தப்பட நிலையில் இருத்தப்பட்டனர் என்பதையும் மேற்படி வினாக்க ளுடன் சேர்த்தே கவனிக்க வேண்டும். அடுத்து வரும் அத்தியாயங்களில் எவ்வாறு இலங்கையின் தேசியத் தலைமைத்துவங்கள் வர்க்க சாதிய நலன் சார்ந்து உருவெடுத்தன என்பதையும் கொலனிய ஆட்சியுடன் ஒவ்வொரு தலமையினதும் உறவின் தன்மைகள் எவ்வாறு விருத்தி பெற்றன எனவும் கவனிப்போம்.
நமது நாட்டிலும் இம் மனிதாபிமான ஏகாதிபத்தியத் தலையீடுகள் அதிகரித்துக்
O கொண்டிருக்கின்றன. சுனாமி பேரலையால் பாதி க்கப்பட்டபோது ஏகாதிபத்திய O சக்திகளை கரம்நீட்டி உதவிக்கு வரவழைப்பதைத் தவிர இலங்கை அரசாங்கத்திற்கு வேறு வழி இருக்கவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இவற்றுனுரடாக அவை அவற்றின் நிகழ்ச்சிநிரல்களை இங்கு
ற திட்டங்களினூடாகவும் மனித வனவும் மனிதாபிமான நடவடிக் ாவும் மேலாதிக்க சக்திகள் நாடு வ்வாறான சந்தர்ப்பங்களில் சர் வக்குள்ளிருக்கும் ஏகாதிபத்திய நிலைமையில் பல்வேறு பிரிவினர்
பல் நிருபர்
க்கு முன் ஏகாதிபத்தியம் செய சயற்படுகின்ற விதத்திற்கும் வித் மனிதபிமான நடவடிக்கைகளை ாண்டு சர்வதேச சமூகம் என்ற டுகளின் இறைமையில் தலையி நாடுகளில் குடியேறியும் விடுகின் "மனிதபிமான ஏகாதிபத்தியத் 1றனர்.
(9%ազ5
மனிதாபிமான நடவடிக்கைகளைச் செய்வதாகக் கூறிக்கொ ண்டு தலையீடுகளைச் செய்து அரசாங்கத்திலும் பல சந்தர்ப்ப ங்களில் போராட்டங்களிலும் அப்பட்டமாகத் தலைடுகின்றன. அரசாங்கத்தில் தலையீடு செய்யும் போதும் பாதிக்கப்படுகின்ற மக்களின் சம்மதமும் போராட்டங்களில் தலையீடும் போது அரசாங்கத்தினதும் அடக்கு முறையாளர்களினதும் சம்மதமும் இம் மனிதாபிமான ஏகாதிபத்திய சக்திகளுக்குகிடைத்துவிடு கிறது. இலங்கையில் மனிதாபிமானப் பணிகளைக் கண்காணிப்தற் காக வந்திருந்த ஐநா பிரதிநிதி ஹோம்ஸ் மனித நேயப்ப ணிையாளர்கள் கொலை செய்யப்படுகின்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாகக் கூறினார். இதனால் ஜனாதிபதி மஹி ந்தராஜபக்சவின் அரசாங்கம் ஆத்திரமடைந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் ஹோம்ஸின் கூற்றுக்கு ஐ. நா தலையிடப்போகிறது என்றும் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டப்போகிறது என்றவாறும் குதூகலிக்கப்படுகிறது. தொடர்ச்சி 14ம் பக்கம்

Page 13
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்த மக்கள் பிரதிநிதிகள் பலர் வாக்குகளை முறையாக அளிக்கத் தவறிய மையால் பல வாக்குகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிக ளுக்கு சோனியா காந்தியும் பாஜகவின் மக்கள் பிரதிநிதிக ளுக்கு சுஸ்மா சுவராஜ்ம் உப ஜனாதிபதித் தேர்தலில் வாக்க ளிப்பது எப்படி என்று பாடம் நடத்தினர். இது குறித்து கருத் துத் தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள் எப்படித் தேர்தலில் வாக் களிப்பது என்று எமக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இது உண்மையில் மிகவும் பயனுள்ளது' என்று சொன்னார்கள் வாக்குகள் கூட அளிக்கத் தெரியாமல் இருப்பது தான் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதற்கான அடிப்படைத் தகுதியோ!
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
பிலிப்பைன்ஸில் தனிநாட்டுக்காகப் போராடி வரும் மின்தா னாவோ (Mindanao) போராளிகளுக்கும் அப்பிரதேச மக்க ளுக்கும் எதிராகக் கொடூரமான தாக்குதல்கனை பிலிப்பீனிய இராணுவம் நடத்தி வருகிறது. பிலிப்பீனியப் பத்திரிகைகள் இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படைகளும் பங்கு கொண்ட தாகத் தெரிவித்திருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் "பயங்கரவா தத்தை ஒழிப்பதுதான் எங்களின் இலக்கு என்றும் "தற்பாது காப்புக்காக தாக்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடி க்கை” என்றும் சொல்லியிருந்தது. இத்தாக்குதல்களில் மின் தா னாவைச் சேர்ந்த அப்பாவி மக்களே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
யாரும் எங்கும் எப்போதும் கொல்லப்படலாம், பயங்கரவாதத் திற்கு எதிரான நடவடிக்கை
என்பதன் பெயரால். 。-。。
தற்கொலை செய்து கொள்ளும் அமெரிக்கப் படைவீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 15 சதவீதத்தால் அதிகரித்துள் ளது. தனது ஏகாதிபத்திய ஆசைகளுக்காக உலகின் ஏனைய நாடுகளை அடக்கியாள ஆசைப்படும் அமெரிக்க அர சின் பேராசைக்கான பரிசாகவே இதைக் கொள்ள முடியும் உலகெங்கும் "ஜனநாயகம் பற்றிப்பேசும் அமெரிக்கா தனது படைவீரர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுப்ப தில்லை. வெளியே தெரிகின்ற பகட்டான அமெரிக்காவிற் குள்ளே இருப்பதெல்லாம் மனித உரிமை மீறல்களும் சித்திரவ தைகளுமே வாய்திறந்து எதையும் பேச முடியாத அமெரிக்க படைவீரர்களால் செய்யக் கூடியது தற்கொலை மட்டும் தானா? என்பது ஒருபுறமிருக்க இந்தத் தற்கொலைகளின் பின்னால் இருக்கின்ற ஏழ்மையும் இங்கே கவனிப்புக் குள்ளாக வேண்டியது. சொந்த நாட்டு மக்களின் நலனையே கவனிக்காத அமெரிக்கா உலக மக்களின் நலனுக்காக உலகெங்கும் போர் செய்கிறது.
பொலிவிய அரசாங்கம் தனது நாட்டுக்குள்
வரவிரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் விசா அனுமதி பெற்ற பின்னரே தனது நாட்டுக்குள் வர முடியும் என்று ஒரு புதிய சட்டமூலத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதுவரை காலமும் பொலிவியாவிற்குள் வருவதற்கு விசா அனுமதி தேவையில் லை. நாட்டின் பாதுகாப்புக் கருதியும் நலன் கருதியும் இப்
புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பதாக பொலிவிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இப்புதிய நடைமுறையை
வண்மையாக கண்டிக்கும் அமெரிக்க அரசு இவ்வாறான
செயற்பாடுகளால் அமெரிக்க - பொலிவிய இராஜதந்திர
உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித் திருக்கிறது. ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டுப் பிரஜை
விசா பெற்றுப்போவதுதான் நடைமுறையாக உள்ளது. விசா
K eM L J L J L T ere L LLLL i qA STTT நுழைவது சட்டவிரோதம் வழமையிலேயே சட்டவிரோத மான செயற்பாடுகளைச் செய்யும் அமெரிக்கா, பொலிவிய தனது மாநிலங்களில் ஒன்று என்று நினைத்துக் கொண்டிரு க்கின்றதோ என்னமோ
ZSZSSMSSSMSSSMSSSMSSSS
இந்தியாவிற் விற்குமிடையே ள்ள அணு சக்தி ந்தம் 123 எண் யல் பரப்பில் பெ யும் எதிர்ப்பு இ உருவாக்கியுள் தம் இந்திய பொ சிக்கு அணு ச வழியில் பயன்ப றம் காண்பது கண் சிங் தலை6 முற்போக்கு சு விளக்கம் தரப்ப அரசாங்கத்திற் ந்து கொண்டு வரும் நான்கு இ கள் இவ் ஒப்ப எதிர்ப்பைத் தெ DGOT. gigŚl6ù LDT ஸ்ட் கட்சியும் ஸ்ட் கட்சியும் ளாக இருந்து எ கின்றன. இவற் மன்றத்திற்கு அ கம்யூனிஸ்ட் கட் ஒப்பந்தத்தை க த்து மக்களை அ UNTILL LIDHJ95606TT A றன. அதேவே ജൂ|gULഞL LD56 பாரதிய ஜனதா த்தை தனது அ த்தலுக்காக எ றது. ஜெயலலி நாயுடு தலைமை கட்சிகளும் தத் ட்டிலிருந்து இ6 ரிக்க அணு ஒப்ப த்து வருகின்ற6 ணாநிதியும் தி அமெரிக்க விசு யில் அரசாங்கப் வருகின்றனர். இருப்பினும் அெ LuTaroT ÚlJguDj Lu அவரது தலைவி
ਘ56 ஒப்பந்தத்தை அ முழுமூச்சுடன் ெ என்றார். தனது பு eے6006u نlslكUTJeurTu ந்து உறுண்டு ஒப்பந்தத்தை நி வேண் என்று ச1 றார். அதாவது அமெரிக்காவி கொண்டு சென் கிலியால் இறுக் தில் மன்மோக கொண்டு நிற்கி இந்த ஒப்பந்தத் ಇಲ್ಲ உற்பத்தி (DILD -2560T T6) அபிவிருத்தி வேலை வாய்ப்புப் கூறப்படுகின்றது வாறான சிறுவன விட இந்தியாவி மையும் சுதந்திர என்பவை அே தாரை வார்க்க இவ் ஒப்பந்தத்த இந்தியாவை மறு கம் செய்யும் அ 60), LDu,5l6urr60T + பொருளாதாரம் மேன் மேலும் ஊ( கும் இவ் ஒப்பந்த கப் பயன்படுத்தப் ஒன்பது சரத்துக் ந்தத்தில் இரு எதிர்க்கும் சக்தி டுகின்றன. இவ் ஒப்பந்தம் டால் இந்தியாவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் அமெரிக்கா உருவாக்கப்பட்டு ஒத்துழைப்பு ஒப்ப து இந்திய அரசி நம் சர்ச்சைகளை யக்கங்களையும் ளது. இவ் ஒப்பந் ருளாதார வளர்ச் க்தியை அமைதி டுத்தி முன்னேற் என்றே மன்மோ மயிலான ஐக்கிய ட்டணி அரசால் டுகிறது. ஆனால் கு வெளியே இரு ஆதரவு கொடுத்து இடதுசாரிக் கட்சி ந்தத்திற்கு தமது ரிவித்து வருகின் க்சிஸ்ட் கம்யூனி இந்தியக் கம்யூனி பிரதான கட்சிக திர்ப்புத் தெரிவிக் றை விட பாராளு ILIT GJITOOT LDIT. Glou. சிகள் பலவும் இவ் டுமையாக எதிர் அணிதிரட்டி ஆர்ப் நடாத்தி வருகின் ளை இந்துத்துவ ாதக் கட்சியான வும் இவ் ஒப்பந்த ரசியல் காய் நகர் திர்த்து வருகின் தா சந்திரபாபு யிலான மாநிலக் தமது நிலைப்பா வ் இந்திய அமெ ந்தம் 123 ஜ எதிர் ன, ஆனால் கரு மு.கவும் தமது 6) ITEF -9|LņÜLJ60)L பக்கமே இருந்து
மரிக்க விசுவாசி 55 LITET GJITofuJIT டத்தலுடன் இவ் முல்படுத்துவதில் சயல்பட்டு வருகி தவி போனாலும் ரசாங்கம் கவிழ் கொண்டாலும் றைவேற்றித்திரு தம் ஏற்று நிற்கி இந்தியாவை ன காலடிக்கு று அடிமைச் சங் கி விடுவ தெனப ன சிங் வெறி DTÜ. ன்ெ மூலம் சக்தி திகரிக்கும் எண் பொருளாதார ஏற்படுவதுடன் பெரும் என்றும் ஆனால் இவ் க நன்மைகளை ன் இறையாணி சுயாதிபத்தியம் மரிக்காவிடம் படும் அபாயமே Iல் உருவாகும். கொலனியாக் மெரிக்கா தலை உலகமயமாதல் இந்தியாவிற்குள் ருவிப் பாய்வதற் ம் ஒரு கருவியா டும். அதற்கான கள் மேற்படி ஒப்ப L.gT9, 9|56ത60് கள் சுட்டிக் காட்
நிறைவேற்றப்பட் Iல் சுதந்திரமான
Ghegis LibLlufr 2007 த்தில் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் Fாரிகளின் எதிர்N இறுதிவரை தொடருமா?
உள்நாட்டு வெளிநாட்டுக் கொள் கையை முன்னெடுக்க முடியாத வாறான நிர்ப்பந்த ங்களையும் அச்சுறுத்தல்களையும் அமெரி க்காவால் விடுக்க முடியும். ஏற்க னவே இந்திய ஆளும் வர்க்கம் அமெரிக்காவுடன் பத்து வருடப் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் அடிப்படை யில் கூட்டு ராணுவப் பயிற்சிகள் இடம் பெற ஆரம்பித்துள்ளன. ஈரான் வடகொரியா ஆகிய நாடு கள் தமது ஆக்க அபிவிருத்தி முய ற்சிகளுக்கு அணு சக்தியை உற்ப த்தி செய்வதை அமெரிக்கா எதிர் த்து அவற்றைத் தடுக்க முழு முய
"3:
NUCLEARDEAL
ற்சி செய்கிறது. ஆனால் இந்தி யாவுடன் தனக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்ட அணுச க்தி ஒப்பந்தத்தைச் செய்கிறது. இவ்வாறு இந்தியாவுடன் அணுச க்தி ஒப்பந்தத்தைச் செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் சீனாவுடனும் பெற் றோலிய எரிவாயு வளம் மிக்க ஈரானுடனும் இந்தியா இணக்க முடன் இருந்து வரும் சூழலைத் தகர்த்து அந் நாடுகளுக்கு எதி ரான தனது நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்த்துக் கொள்ள முயன் றும் வருகின்றது. "நான் என்னுடைய உலக மேலா திக்க நலன் சார்ந்த நிபந்தனைகள் கொண்ட அணுசக்தி ஒப்பந்த த்தை உன்னுடன் செய்கின் றேன். நீ உன்னுடைய கதவுக ளைத் தாராள சந்தைக்காக எவ் வித கட்டுப்பாடும் இன்றித் திறந் துவிட வேண்டும். அங்கே என் னை வர வேற்க டாட்டா பிர்லா அம்பானி போன்ற பல கோடீஸ்வ ரர்கள் இருக்கிறார்கள். அதே போல் நுகர்வுக்கான ஒரு உயர் மத்தியதர வர்க்கம் மட்டுமன்றி கீழ் மத்தி யதர வர்க்கத்தையும் தயாராக்க முடியும். அதேவேளை எத்தனை லட்சம் கோடி விவசா யிகளும் தொழிலாளர்களும் ஏனைய உழைப்பாளிகளும் அடி நிலைக்குச் சென்றாலும் செத்து மடிந்தாலும் நமக்குக் கவலை இல்லை'. இவ்வாறே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவைப் பொறுத்து தனது கொள்கையை கடைப்பிடிக்கிறது. இதனை உலகமயமாதல் அபிவிருத்தி முன் னேற்றம் என இந்திய ஆளும் வர் க்கமும் அவர்க ளது எடுபிடி களான பொருளாதார நிபுணர்க ளும் வரவேற்கின்ற னர். பாரா ளுமன்ற இடதுசாரிகளும் உலக மயமாதலின் வரப் பிர சாதங்க ளைக் கையேற்று உச்சி மேல் வைத்து கொண்டாட கேரள த்திலும் மேற்கு வங்கத்திலும் Apv ASy) sav5šASV yos S sas AS si ளது இக் கொள்கையின் பரீட்சார் த்தம் மேற்கு வங்கத்தில் நந்திக் கிராம் விவசாயிகளின் எழுச் சியில் தோற்கடிக்கப்பட்டிருக்கி றது. கேரளத்தில் பல்வேறு எதிர்ப்பு
நிலையும் EggRungwang தமது
லைகளைத் தோற்றுவித்துள்ளது. அதே வேளை பாராளு மன்றத்தி ற்கு அப்பாலான மா.லெ. கட்சிக ளும் இயக்கங்களும் கர்ண கடூர LDT 95 9 6V59, LDUULDTg560)6JUL||LĎ 6JU, IT திபத்திய மறுகொல னியாக்கத் தையும் எதிர்த்துப்போராடி வருகி ன்றனர்.
இந் நிலையில் அறுபது பாராளு மன்ற ஆசனங்களை வைத்துக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வெளியே இருந்து ஆதரவு தந்து வந்த பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு தார்க்க முடி யாத நிர்ப்பந்தமும் இக்கட்டான
* "*
10 8 ܬܐ : [ܠܬܐ
ܕ ` ܐ .
இதுவரையான இவ் ஒப்பந்த எதிர் ப்பை மேலும் உறுதியுடன் முன் னெடுத்து அதனைக் கைவி டச் செய்வதா? அல்லது சந்தர்ப்பவாத முடிவெடுத்து ஆளும் ஐக்கிய முற் போக்கு முன்னணியுடன் இணங் கிப் பணிந்து கொள்வதா? என் பதே இந்திய பாராளுமன்ற இடது சாரிகள் முன்னால் எழுந்துள்ள சவாலாகும். இவ்வாறான சூழலில் அமெரிக்க அடி வருடியாகச் செயல்பட்டு இந் திய நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்தியத்திடம் காட்டிக் கொடுத்து துரோகம் இழைக்கும் ஒரு அரசாங்கம் பதவியில் இருப் பதில் எவ்வித அர்த்தம் இருக்க முடியாது. மத சார்பின்மை, பார திய ஜனதா கட்சி பதவிக்கு வந்து விடும் இந்துத்துவ அடிப்படைவா தம் மேலோங்கி விடும் என்ற நியாயங்களின் பேரில் பாராளு மன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது எதிர்ப்பைக் கைவிட்டுச் சோரம் போகக் கூடாது. அது இந் திய இடதுசாரி இயக்கம் முழுவ தற்கும் முகத்தில் கரி பூசுவதாகும். எதிர்த்து நிற்பது இடதுசாரி இய க்கத் திற்கும் மக்கள் போராட்ட ங்களுக்கும் வலிமை சேர்ப்பதா கும். பாரா ஞமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் எதனைச் செய்யப் போகின்றன. எவ்வாறாயினும் இந்தியப் பெரு நிலப்பரப்பில் அமெரிக்க ஏகாதிபத் தியத்தையும் அதன் நச்சுத்தன உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் ஊடுருவல்களையும் ஒவ்வொரு தளத்திலும் எதிர்த்து பரந்து பட்ட விவசாயிகளும் தொழிலாளர்க ளும் உழைக்கும் மக்களும் கிள ர்ந்தெழுவதை எவராலும் தடுக்க முடியாது என்பது இன்றைய யதா ர்த்தமாகும். அவ் எழுச்சிகளுக்கு மா, லெ, கட்சிகளும் இயக்கங்க ளும் வழிகாட்டி முன்னெடுக்கும் சூழல்கள் வலுவடைந்து வருவதை யும் காண இயலுமாகிறது. எனவே இவ் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவி
ராந்தியத்திற்கும் அUTடல்களைக் கொண்டு வர வல்லதாகும். அந்த வகையில் இலங்கையிலும் அவ் ஒப்பந்தத்திற்கு எதிரான இயக்கம் முன்னெடுக்கப்படுவது அவசிய மேயாகும்.

Page 14
Z திய7 சாழ்-கொழுப்பு பசனத்தில்
ஆகாயம் கடலில் கொள்ளை உலைச்சல்
யாழ்ப்பாணத்திற்கான ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டு சரியாக ஒரு வருடம் முடிவடைந்து விட்டது. இப்பாதை வழி மறிப்பால் யாழ்ப்பாணத்திலிருந்து பிறமாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் சொல்லும் தரமன்று கடல் வழி, ஆகாய வழி இரண்டு மட்டுமே பயணிப்பதற்கான பாதைகள் குடாநாட்டிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல் வோர் ராணுவத்திடம் வெளிச் செல்லும் அனுமதி பெற வேண்டும். அதற்கு விண்ணப்பிப்பதும் அனுமதி பெறுவதும் அலைந்த உலைந்த நரக வேதனைகளாகும். அவ்வாறு நீண்ட காத்திருப்பு விசாரணைகளுக்குப் பின்பு கிடைக்கும் வெளிச் செல்லும் அனுமதியைக் கொண்டு பிர யாணத்திற்கான பயணச் சீட்டை கப்பலுக்கும் விமானத்திற்கும் பெறுவது இரண்டாம் கட்ட வேதனைகளாகும். அங்கும் காத்திருப்பு அலைச்சல் உலைச்சலுக்குக் குறைவில்லை. அங்கு செல்வாக்கும் அதிக பணமும் முன்னுரிமை பெற்று விடுகின்றன. இவைதான் வேதனை மேல் வேதனை என்றால் பயணத்திற்கு அறவிடப்படும் பணம் தலையில் அடித்தது போன்றதாகும். கப்பலில் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலைக்கு வந்து சேர ரூபா 2500 அறவிடப்படுகிறது. கொழும்புக்கு வந்து சேர வழிச் செலவுடன் ரூபா 500 தேவை. அவ்வாறே திரும்பிச் செல்லவும் அறவிடப்படுகிறது. இதனுடன் கப்பலில் சுமார் 16 அல்லது 17 மணிநேரம் பிரயாணம் செய்யவேண்டும். கப்பல் பிரயாணம் கடுமையானதும் அச்சம் நிறைந்ததுமாகும். அத்துடன் தலைச்சுற்று வாந்தி உடல் நடுக்கம் என்பனவற்றுக்கு எல்லாப் பயணிகளுமே ஆட்படவேண்டிய அவல நிலை. எப்படியாயினும் தத்தமது அத்தியாவசிய அலுவல்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற கட்டயாத்திலேயே குடாநாட்டு மக்கள் இக் கப்பல் பயணத்தை மிகுந்த சிரமங்கள் மத்தியில் மேற் கொள்கின்றனர். அதேவேளை விமானத்தில் கொழும்புக்குப் பயணிக்கவும் திரும்பவும் பயணச் சீட்டிற்கு ரூபா 9000, 9500 என இரண்டு விமானச் சேவைகளினால் அறவிடப்படுகின்றது. ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே இந்தப் பண அறவீடாகும். இருவழிப்பயணத்திற்கும் ஏனைய வழிச் செலவுகளுக்கும் சுமார் 20,000 ரூபாவிற்கு மேல் தேவைப்படுகின்றது. ஒரு அரசாங்க ஊழி யரின் ஆகக் குறைந்த சம்பளம் 11, 786 மட்டுமேயாகும். இருபதினாயிரம் சம்பளம் பெறும் ஒரு அரசாங்க ஊழியரினால் அல்லது அதற்குங் குறைவான சம்பளம் பெறும் தனியார் துறையினரால் இவ்வாறு விமானத்தில் பயணம் செய்ய முடியுமா? இவ்வாறு இரண்டு தனியார் விமான சேவையினர் அறவிடுவது ஏன்? சென்னைக்குச் செல்ல இருவழிப்பயணத்திற்கு 21000 ரூபா மட்டுமே. அதைவிடவும் குறித்ததிகதியில் சென்று திரும்ப 12,500 ரூபாவிற்கும் பயணச் சீட்டு உண்டு. இவற்றுடன் ஒப்பிடும் போதும் கொழும்பு- யாழ் விமானச் சேவையில் “ஆகாயக் கொள்ளை' நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டால் தவறு இருக்க முடியாது. இந்த ஆகாயக் கொள்ளையில் யார் யார் பங்காளிகள் என்பது மட்டும் இரகசியம் அதனை வெளிப்படுத்தினால் ஆபத்து என்றே கூறப்படுகின்றது. இவ்வாறு பணம் செலுத்தி ஆகாய வழிப் பயணம் மேற்கொள்வோர் வெளிநாட்டுத் தொடர் புள்ளவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஓரளவுக்கு பணத்தைப் பாராது ஆகாய வழிப் பிரயா ணம் செய்யும் இவர்களும் கட்டாயத்தின் பேரிலேயே பிரயாணம் செய்ய நிர்ப்பந்திக்கப்ப டுகின்றனர். வெளிநாடுகளில் பணிக்குள்ளும் குளிருக்குள்ளும் மாய்ந்து மாய்ந்து அதிக நேரம் கடும் உழைப்பில் ஈடுபட்டே புலம் பெயர்ந்தோர் இங்குள்ள உறவுகளுக்குப் பணம் அனுப்புகின்றனர். அப்பணத்தில் இவ்வாறான பலவகைக் கொள்ளைகள் இடம் பெறுகின் றன. 'ஏன் கொடுத்தால் என்ன? வெளிநாட்டுப் பனம் தானே" என்ற மொட்டை நியாயம் கூறுவோர் பலர் இருக்கிறார்கள் நீதி நியாயம் மனித நேயம் மனச்சாட்சி மனித உரிமைகள் ஜனநாயகம் யாவும் புதையுண்டு கிடக்கும் மண்ணிலே எத்தனை வகைக் கொள்ளைகளும் கொடுமைகளும் நாளாந்தம் அரங்கேறி வருகின்றன என்பதே பார்க்க வேண்டியதும் சிந்திக்க வேண்டியதுமாகும். கப்பலில் மட்டுமன்றி விமானப் பயணமும் சோதனைகளும் வேதனைகளும் அச்சமும் பீதியும் கொண்டதுதான். ஒரு பிரயாணி'கடந்த இருபது வருடங்களில் நானும் மனைவி பிள்ளைகளும் இவ்வாறான பயண வேதனைகளை தரை கடல் ஆகாயம் என்ற வழிகளால் தாராளமான அளவுக்கு அனுபவித்துவிட்டோம் எமக்குப்பின் எமது பேரப்பிள்ளைகளும் பூட்டப்பிள்ளைகளும் தொடர்ந்து அனுபவிக்கப் போகிறார்களே என்பதுதான் ஏக்கம் மிக்க கவலையாக உள்ளது” எனக் கூறினார். "கேள்விகள் தான் எத்தனை விடைகள் ஏன் இல்லை போர் மூண்டு எத்தனை நாள் விடுதலை ஏன் இல்லை. கனவு காணும் புதிய யுகம் ஏன் காணவில்லை. கண்ணிரும் கம்பலையும் ஏன் ஓயவில்லை.” இந்தக் கவிதை வரிகள் நம்முடையவை அல்ல. ஒரு வடபுலத்து மூத்த கவிஞனின் உள்ளக்குமுறல் அது வடக்கு கிழக்கு மக்களின் குமுறல்களைப் பிரதிபலித்து நிற்கிறது. நமண் SSSSS மனிதாபிமான ஏகாதிபத்தியம்
12ம் பக்க தொடர்ச்சி ஆபிரிக்காவில் கொங்கோ, எத்தியோப்பியா, ரூவாண்டா ஹெயிட்டி சூடான் போன்ற நாடுகளில் மனிதாபிமானப் பணிகளுக்காக என்றும் யுத்த நிறுத்தக் கணிக்காணிப்பு என்றும் தலையிட்ட ஐ.நா வும் அதன் ஏனைய அமைப்புகளும் இதுவரை எவற்றைச் சாதித்துள்ளன? பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இராணுவ ஆக்கிரமிப்பை செய்தது. அந்நாடுகளில் கொலைகளும் குண்டு வெடிப்புகளும் நடக்காத நாளே இல்லை. அங்கு அமெரிக்கப்படையினராலும் ஐரோப்பிய நாடுகளின் படையினராலும் பயங்கரவாதம் தாராள மாகப் புரியப்படுகின்றது. ஈரானையும், வடகொரியாவையும் அடிபணிய வைக்கும் நடவடிக்கை களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈடுபட்டுள்ளது. வடகொரியாவிடமிருந்து தென் கொரியா வைப் பாதுகாப்பதாக அங்கு சென்ற அமெரிக்கப் படைகள் அங்கு ராணுவத் தளங்களை அமை த்து நிரந்தரமாகவே தங்கிவிட்டன. அதனால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான அரசியல், பொருளாதார சமூகப் பண பாட்டுச் சீரழிவுகளை மறந்து விடமுடியாது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மார்க்கோசின் மனித உரிமை மீறல்களைத் தண்டிப்பதற்காக அங்கு சென்ற சர்வதேச நிறுவனங்கள் அங்கு இடம் பெற்றுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலை நோக்கிய புரட்சிகரப் போராட்டங்களை பின்னடையச் செய்தன. அங்கு மனி தாபிமானப் பணிகளை செய்வதென்ற பேரில் சென்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பாரிய அரசியல், பொருளாதார, பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்தின. இன்று பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுடனேயே செயற்படுகின்றன. இலங்கையில் 2002 ஆம் ஆண்டு முதல் இயங்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் சாதனைகள் எவை? இன்று ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் வழி காட்டும் தலைமையகங்களையும் உள்ளுர் முகவர்களையும் பணிமனைகளையும் கொண்டு இயங்குகின்றன. அவை சர்வதேச ஏகாதிபத்தி நிகழ்ச்சிநிரலுடனேயே செயற்படுகின்றன. மாறி மாறி ஆட்சி செய்கின்ற அரசாங்கங்கள் அவற்றின் இயலாமையால் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை வெவ்வேறு வகையில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. அதனால் அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் தலை விரித்தாடுகின்றன.
 

செப்டம்பர் 2007
ஒரு நாள்
genregió (Bunresor GBLumë. AG36A) GEBLJINTG36EVT6 காய்த்தவையுங் காயாதவையுமாகப் பல வேறு நிறங்களில் மரங்கள் அடர்ந்த காடொன்று எதிர்ப்பட்டது. காயாதவற்றினின்று காய்த்தவற்றுக்குத் தனித்தனியாகவும் குழுக்குழுவாகவும் குரங்குகள் தாவின குந்தியிருந்த கிளைகளில் வேறு குரங்குகள் அமராமலும் களவாகக் காய் பிடுங்காமலும் சில கவனமாய்க் காவலிருந்தன. காய் கிடைக்காமல் ஏமாந்தவை பழைய மரங்கட்கு மீண்டன. இன்னொரு நாள் காய்த்த மரங்கள் சில வாடித் தெரிந்தன காய்கள் இருந்த மரங்களுக்குக் குரங்குகள் படையெடுத்தன வந்த குரங்குகளை மறித்து இருந்த குரங்குள் மிரட்டின கொஞ்சி இரந்து விழுகிற காய்களைப் பொறுக்க கொஞ்சக் குரங்குகள் மரத்தின் கீழே காவலிருந்தன. உச்சக் கொப்பில் இருந்த ஒரு குரங்கு யாருக்கு எந்தக் கிளை என்றும் இடையிடையே குரங்கட்குரிய கிளைகளை மாற்றியும் கட்டளையிட்டது. நல்ல கிளைகள் கிடையாதவையும் நல்ல கிளைகளை இழந்தவையும் உச்சிக் குரங்குக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்தன. உச்சிக் குரங்கை உசுப்ப முடியாமல் தோற்றபின் வேறுமரம் தேடின சில. பேசாமல் அடங்கிற்போயின சில. சில மரங்கள் காயாததற்கு அதன் உச்சிக் குரங்கேதான் காரணமென்று தீர்மானித்த குரங்குகள் உச்சிக்குரங்கை விரட்ட முடிவெடுத்தன. பின்பு உச்சிக்குரங்கை விரட்டியும் பயனில்லை என்று மரத்தை விட்டுப் போயின. பல நாட்கள் கவனித்த பின்பு குரங்குகளால் opnåsso oJbpulg. தங்கள் நிறங்களை மாற்ற இயலுகிற தெனவும் சில குரங்குகளால் ஒரே நாளில் மூன்றுமுறை நிறம் மாற முடிகிறதென்றும் அறிந்தேன். இந்த அற்புதம் பற்றி எனது விஞ்ஞான ஆசிரியரிடம் விசாரித்தேன். "இதெல்லாம் இந்த மாதிரி இடங்களில் வெகு சுலபம். உண்மையிற் குரங்குகளின் நிறங்கள் அவற்றின் அடையாளங்களல்ல மரங்களும் அம்மாதிரித் தான்” என்றார். "இன்னொன்று தெரியுமா? இக் காடு காடேயில்லை. இது ஒரு தனிமரம். வேருக்குமேலே வெகு உயரத்துக்குக் குப்பையும் மண்ணுங் குவிந்து வெவ்வேறு மரங்களாகத் தெரிகின்றது.” "அப்படியானாற் குரங்குகளின் சண்டைகள்?' என்று குறுக்கிட்டேன் அதெல்லாம் உள் வீட்டுச் சண்டைகள். கண்டு கொள்ளாதே இந்தக்காடு மாதிரி உலகெல்லாம் பல உண்டு” என்றார்.
இக்காட்டின் பேரென்ன?" என்று கேட்டேன் 'காட்டின் பேர் முக்கியமானதல்ல. குரங்குகள் எல்லாம் பாராளு மந்திகள் என்ற வகைக்குரியன” என்று சொல்லியபடியே "நேரமாகிறது” என்று சொல்லிப் போய் விட்டார்.
-2ெ-
இவற்றுக்கு எதிரான மக்கள் சார்பான அரசியல், வெகுஜன நடவடிக்கைகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் சர்வதேச சமூகம் என்ற ஏகாதிபத்தியத்தை ரட்சகராகக் கொள்வதற்கு பல சக்திகள் உள்ளுரில் செயற்படுகின்றன. அரசாங்கங்களின் அடக்கு முறைகளை எதிர்க்க ஏகாதிபத்தி யத்திடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது. அதன் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதுபோன்று பிரசாரம் செய்யப்பட்டாலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை, ஏகாதிபத்திய உதவிகளும் அதனை முன்னெடுக்கும் தொண்டு நிறுவனங்களும் உள் நோக்கங்கள் கொண்டவையும் நச்சுத்தனமானவையுமாகும். அடிப்படையில் அவை ஏகாதிபத்தியத்திற்கு தொண்டு புரியும் நிறுவனங்களேயாகும். ஏகாதிபத்தியம் தற்போது யுத்தத்தை விற்கிறது. யுத்தங்களை ஊக்குவிக்கிறது. யுத்தங்களை நடத்துகிறது. அதனோடு மனிதாபிமான உதவிகள், மனித உரிமை மீறல் கண்காணிப்பு போன்ற பல்வேறு போர்வைகளில் தேசிய அரசுகளையும், அரசாங்கங்களையும் மிரட்டுகின்றன. கட்டுப்படுத்துகின்றன. மக்களுக்கு உதவுவதுபோன்று பாசாங்கு செய்து அவற்றின் சந்தை நுகர்வு லாபம் மற்றும் இராணுவ ஆதிக்கம் போன்றவற்றை நிலைநாட்டிக் கொள்கிறது. அன்று காலனித்துவமும், நவகாலனித்துவம் இலகுவாக கண்டுகொள்ளப்பட்டன. எதிர்க்கப் பட்டன. ஆனால் இன்று உலகமயமாதல் நிகழச்சி நிரலின் கீழ் மனிதாபிமான ஏகாதிபத்தியம் தேசிய அரசுகளினாலும் அரசாங்கங்களினாலும் வரவேற்புடனும், மக்களின் ஆதரவுடனும் அதன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களும் போராடுகின்ற இயக்கங்களும் தேசிய அரசிற்கு எதிராகச் செயற்படும் அதேவேளை மனிதாபிமான ஏகாதிபத்தியத்தின் வலையில் மாட்டிக் கொள்ளாதிருப் பதில் கவனஞ் செலுத்தவேண்டும். மனிதாபிமான ஏகாதிபத்தியமாகக் காணப்படும் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் சர்வதேச சமூகம் எனப்படும் உலக மேலாதிக்க ஏகாதிபத்திய சக்திகளை உரியவாறு அடையாளம் காணவேண்டும். அதனை அம்பலப்படுத்தி எதிர்த்துப்போராட மக்கள் இயக்கங்களை கட்ட வேண்டும்.

Page 15
(15 Dew a
நாட்டார் கலை இலக்கியங்கள் பற்றி அக்கறையுள்ளவர்கள் எப்போதுமே நம் மத்தியில் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொ ருவரதும் அக்கறைக்கு ஒவ்வொரு பின்னணி இருந்திருக்க லாம். என்றாலும் நமது சமூகத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் நமது கிராமங்களை நாம் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும். நகர வாழ்வு நல்லதா கிராம வாழ்வு நல் லதா என்கிற விவாதங்களுக்குள் நான் போக விரும்பவில் லை. நகரத்தில் எவ்வளவு சொகுசாகச் சிலர் வாழ்கிறார் களோ அவ்வளவுக்கு அவர்கள் கிராம வாழ்வின் சிறப்புக் ளை வியந்து கூறுவதையும் கேட்டிருக்கிறேன். ஆனால் ன்று மட்டும் நிச்சயம். கிராமங்களில் வாழும் பெரும்பான் மையானவர்கட்குக் கிராம வாழ்வு ஒன்றும் ஆனந்தமாக இல்லை. இருக்குமானால் ஏன் தொடர்ந்தும் கிராமங்களை விட்டுநகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள்? மறுபுறம் அவர்கள் தேடி வருகிற நகர வாழ்வு முன்பு அனுப வித்த கிராம வாழ்வை விடத் திருப்தியானதும் இல்லை. இருந்தும் யாராலும் திரும்பிப் போக முடிவதும் இல்லை. இதே மாதிரித்தான் தாய் நாட்டை விட்டு அயல் நாடு போகிறதும் ஒன்று மட்டும் உறுதி யாராவதுதான் என்றோ ஊருக்குத் திரும்பிப் போகிறதைப் பற்றி எவ்வளவு தூரம் அடித்துச் சொல்லுகிறரோ அவ்வளவு தூரம் நிச்சயமாக அவர் திரும்பிப் போகமாமட்டார் என்று சொல்ல முடியும். எனினும் பிரிவும் தொலைவும் ஏக்கத்தையும் பாச உணர்வையும் தூண்டி விடுகின்றன.
புலம் பெயர்ந்தோரிடையே தமது பணி பாட்டைப் பேணுகிறதான பாவனைகளும் தமது சொந்த மண்ணின் கலைகள் பற்றி யும் வாழ்க்கை முறை பற்றியும் ஏதோ வகையான அக்கறையும் மேற் சொன்ன விதமான ஏக்கத்தின் விளைவுகள் தான். இதை வைத்து லாபகரமான முறையில் வணிகம் நடைபெறுகிறது. யாழ்ப்பாண த்து நல்லெண்ணெய் (அது எங்கே உற்பத்தியானது என்பது முக்கியமானதல்ல) முதலாக எம்.ஜி.ஆர் படப்பாட்டு இறு வட்டு வரை இந்த ஏக்கத்தையே மூலதனமாகக் கொண 606). இவையெல்லாம் சாதாரணமான சந்தை விவகார பகள். இன்னொரு வகை யான வணிகம் உயர்ந்த கலை
லக்கிய நோக்கங்களின் பேரில் உலாவருகிறது. ந்தியாவில் சினிமாப் படங்களில் நாட்டார் இசையைப் யன்படுத்தி வெற்றி கண்ட இசையமைப்பாளர் நெளஷாத் ந்திப் படங்களில் அவரது இசை நீண்டகாலமாகக் கொடி ட்டிப் பறந்தது. அவர் என்றுமே கிராமியக் கலைக்கு அங்கி ாரம் பெற்றுத்தந்து விட்டேன் என்றோ கிராமியத்துக்குத் ரும்ப வேண்டும் என்றோ சொன்னதாக எனக்குத் தெரி ாது. இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் இசை வல்லுன ர்கள் பலரிடமும் வெவ்வேறு அளவுகட்குநாட்டார் கலைகள் பற்றிய ஈடுபாடு இருந்திருக்கிறது. அதை அவர்கள் தங் 隘 துறைகளில் பொருத்தமான இடங்களில் உள்வா
பகிக் கொள்ளுகின்றனர். இந்த விதமான ஈடுபாடு பெரும் ாலும் வணிக நோக்கங்களால் வழிநடத்தப்படுவதல்ல. அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உணர்வும் சிந்தனைப் போக்குத் தொடர்பானது நாட்டார் கலைகள் பற்றிய இவ் வாறான அக்கறை அந்நியர்கட்குக் கூட வரலாம். அவற்றின் பயனான வெற்றிகள் வேறு விதமான அக்கறைகளையும்
ருவாக்குகிறது. ண்மையான ஈடுபாட்டின் விளைவாக மட்டுமில்லாமல் பல வகையான நிறுவனங்கள் மூலமும் கிராமியக் கலைகளை நாடறியவும் உலகறியவும் செய்கிற முயற்சிகள் இன்று பெருமளவும் வணிகமயமாகி விட்டன. மறுபுறம் அவை கிரா மியக் கலைகளைக் கிராம்திலிருந்து வெளியே கொண்டு வந்து உலகறியச் செய்வதுடன் நிற்காமல் அவற் றையும் அவற்றை நடத்திக் காட்டுகிற கலைஞர்களையும் தமக்குரிய வாழ்க்கைச் சூழலிருந்து அறவே அந்நியப்படுத்தி விடுகி 50TDOOT.
கர் சார்ந்த சமூகம் தன்னிடமிருந்து காலத்தாலும் இடத்தா ம் வாழ்க்கைச் சூழலிலும் அந்நியப்பட்டுப் போன மரபுகளி ருந்து காலத்திற்குக் காலம் ஊட்டம் பெறுகிறது. அது டையிடையே பழைமையை நோக்கியும். கிராமத்தை நாக்கியும் போகிறது. ஆனால் அங்கேயே தங்குவதற்கல்ல. ன்னைய நிலைக்கு மீளுவது இயலாது எனினும் தன்னை ள ப்படுத்திக் கொள்ள அங்கிருந்து பலவற்றைப் பெறு றது. எனினும் பல சமயங்களில் ஒரு அந்நியச் சூழலிருந்து னக் கான வளங்கம்ை பெறுவது போலவே இது அமைய ங் கூடும். இதற்கான காரணம் நகரச் சூழலும் நவீன முதாயமும் கிராமியச் சூழலிலிருந்தும் பழைய சமூகத்தின ன்றும் மீள முடியாத விதமாக விலகிக் கொண்ட மையே. தேவேளை அந்த விலகலின் விளைவான வேதனை ழைமை பற்றிய ஒரு விதமான ஏக்கமாகவும் வெளிப்படு
ராமத்தை உன்டியேற்று
கிறது. இச் சூழல்களில் கட அக்கறைகள் குறுக்கிடுகின கிராமம் பற்றியும் பழைமை ப நிலைப்பாடு சார்ந்து வேறுப வடிவங்கள் பற்றியும் மரபு பற்றியுமான அக்கறைகள் யான அக்கறை அதை வரட் ப்பான, மாற்ற மற்ற ஒன்றாக டக்கம் பற்றியோ அதன் சமூ த்தை ஒட்டி ஏற்பட்டு ஸ்ள அதிகங் கவனங் காட்டு6 அக்கறை கிராமிய, மரபுக் பொருட்க ளாக மட்டுமே ( அக்கறைகள் எளிதாகவே கீழ்ப்படுகின்றன. உண்மை களுடனும் நாட்டார் கலைக ஜி. ஒக்களின் உதவி யா6 விளைவுகளை இங்கு மேலு ஆனால் இது பலரது ஏக்கங் வைத் தருகிறது. மறுபுறம் கிராமத்தை உயிே சமூகமேம்பாட்டையும் 6ே திரளாக வும் சமூக மாற்றத் கூடிய ஒரு சக்தியாகவும்
ற்றிக் காட்டுகிற அக்கறை
மக்களுடைய உடைமையாக அவை மக்களின் உய ர்வுக்
மென அவதானிக்கிறார்கள்
வூட்ட மட்டுமே பயன்பட்டு வ சிந்தனைகளின் வாகனங்க கிறார்கள் தமது விடுதலை கள் மீது திணிப்பதற்கு மாறா பரவ விடுகிறார்கள் மக்கள் உள்வாங்கிறார்கள் மக்க கலை வடிவங்களை அடைய சிந்தனைகளை விருத்திசெ களிகளாக அதற்கும் மேலா கருதுகிற படைப்பாளிகள்
அவர்கள் மூலம் இறந்த கால ற்றுகிறது. கிராமியச் சமூக வால் தேக்க நிலையில் இரு மையும் தமக்குரிய சமூக நோக்கி வழி நடத்துகின்றன ஒவ்வொரு வெகுசனப் போ லாம். இது ஏற்றுமதிக் கான கிராமிய சமுதாயத்தின் விடு மறந்து ஒரு புறம் கிராமியப் ே காலச் சிந்தனையினின்றும் பட இயலாமலும் உலகமயமா லின் கீழான விதேசியப் பொ வான சுமைகளாலும் திண இலக்கியங்களைக் கிராமத் பட்ட புனிதங்களாக்கி அவற் குகிறவர்கள் கிராமியக்க6ை வக்கும் கிராமத்தின் மேம் யிலேயே அடையாளப்படுத்த கிராமங்களின் கலை கலை
கிற நோக்கத்தைக் கொ6 உள்ளனர். அவர்கள் அந்த ளின் வாழ்வினின்றும் சமூ நோக்கு அபாயம் பற்றி எச்சர் கிராமங்களின் இலக்கிய துள்ளன என்பதை மறக்கா
மச் சமூகம் தனது தளைக தேவையைக் கிராமியக் கன் துக் கருதுவது முக்கியமான கக் கிராம மக்களின் வாழ் ந்தும் வைத்துக் கொண்டு ளைக் காட்சிப் பொருட்களா விழிப்புடன் இருக்க வேண்டு
 

நிறவர்கள் தகாலம் பற்றிய சிலவாறான
[[D60T.
ற்றியுமான பார்வைகள் வர்க்க வது போல கிராமியக் கலை சார்ந்த கலை வடிவங்கள் வேறுபடுகின்றன. ஒரு வகை டுத்தனமான முறையில் விறை க் கருதுகிறது. அதன் உள்ள முகத் தன்மை பற்றியோ கால மாற்றங்கள் பற்றியோ அது பதி ல்லை. அந்த விதமான லை வடிவங்களைக் காட்சிப் கொள்ளுகிறது. இவ்வாறான வணிக நோக்கங்கட் குக் பாகவே பழைய கலைவடிவங் ளிலும் ஈடுபாடுள்ள பலர் என். கவரப்படுகின்றனர். இதன் விவரிக்க வேண்டியதில்லை. கட்கு ஒரு போலியான நிறை
ாட்டமுள்ள விடுதலையையும் பண்டி நிற்கிற ஒரு மக்கள் தில் முக்கிய பங்கு வகிக்கக் காணுகிறவர்கள் கலைகள்
க அவற்றைக் காணுகிறார்கள். கு எவ்வாறு பங்காற்ற இயலு 1. பழைய சிந்தனைகட்கு வலு பந்த கலைவடிவங்களைப் புதிய ளாக்க இயலுமா என்று ஆராய் சிந்தனைகளை மக்கள் கலை க மக்கள் மத்தியில் அவற்றைப் மத்தியிலிருந்து கருத்துக்களை ளைச் சென்றடையக் கூடிய ளங்கண்டு அவற்றினூடு புதிய ய்கிறார்கள் மக்களைச் சமபங் கத் தங்கள் எசமானர்களாகக் இவ்வாறு உருவாகின்றனர். நிகழ்காலத்துக்குச் சேவையா த்தின் பொருளாதாரச் சிதை க்கும் கிராமியக் கலைகள் தம் த்தையும் ஒரு புதிய யுகத்தை இவ்வாறான போக்குகளை ராட்டச் சூழலிலும் நாம் காண சரக்கல்ல. தலையையும் மேம்பாட்டையும் பொருளாதாரம் நிலவுடைமைக் சமூக உறவுகளினின்றும் விடு தற்கொள்கையின் வழிநடத்த நளாதார ஆதிக்கத்தின் விளை லுகிற போது கிராமியக் கலை தின் யதார்த்தத்திற்கும் அப்பாற் றை விற்பனைப் பண்டங்களாக் களைக் கிராம மக்களின் வாழ் பாட்டுக்கும் பயனற்ற முறை ச் சீரழிக்கின்றனர். இலக்கியங்களைக் காப்பாற்று ன்டவர்கள் நம்மிடையே பலர் கலை இலக்கியங்களை மக்க மேம்பாட்டினின்றும் பிரித்து க்கையாக இருக்க வேண்டும். பகள் எப்போதுமே மாறி வந் Dலிருக்கிற அதேவேளை கிரா ளிலிருந்து விடுபட வேண்டிய ல இலக்கியங்களுடன் சேர்த் து. அனைத்தினும் முக்கியமா வைத் தாழ்நிலையில் தொடர் கிராமியக் கலை இலக்கியங்க க்கிற முயற்சிகள் பற்றி மிகவும்
LÖ.
O -சேகர்
Gilgi LibLlufr 2007
24
ஊடக அணிலாருக்கு ஒரு நாளும் சும்மாய் இருக்க ஏலாது துறு துறுத்து ஓடுவதும் தாவித் தாவி மரங்களில் ஏறுவதும்
கொய்யா, மா, பலா, தென்னை என்று கூப்பிட்டுக் கூறுபவற்றை தட்டிப் பார்த்து கூரிய பற்களால் கொறித்துப் பார்த்து. முற்றியது. முற்றாதது, கனிந்தது, அழுகியது பற்றிய செய்திகளை உடனுக்குடன் பகுத்துத் தொகுத்து பாகம் பண்ணி உச்சக் கிளைகளில் ஏறி உட்கார்ந்து ரிக் ரிக் ரிக் கென்று சூடு பறக்க உரத்துக் கூறுவதுமாய் அதற்கு ஓயாத வேலை
காவல்க் கார நாய்க்கும் அணில்ப் பிள்ளையை அவ்வளவாகப் பிடிக்காது மூலை முடுக்கெல்லாம் ஒடித்திரியும் எலிகளைப் பிடிக்கவும் உணர்வின்றி அடுக்களை வாசலில் உறங்கிக் கிடக்கும் கறுப்புப் பூனைக்கும் அணிலைப் பிடிக்காது பச்சைக் கிளி, நீலக் குயில், ஆட்காட்டி, அண்டங்காகம், சிட்டுக்குருவி, சேவல், மயில் பருந்து இனத்திற்கும் அணிலைப் பிடிக்காது நன்மை தீமையைச் சரி பிழையென்று கோடு கிழித்து கீறிக் கத்துவதால் அணிலுக்கு நடுநிலை தெரியாதென்று அவர்களுக்குப் பிடிப்பதில்லை! வீட்டுக் காரனிடம் கோள் மூட்டி பொறி வைத்துப் பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வளர்த்து வெருட்டியென்ன உயிரன உரிமை பற்றி அணில் ஓயாமல் கத்திக் கத்தி ஓடி வந்து விட்டது அணிலைப் பிடித்து அடித்து கால் முறித்துப் போட்டும் பார்த்தார்கள் பாவம் அணில் காரில் அடிபட்டதென்று வீட்டுக் காரன் அனுதாபப் பட்டான் அணில் உச்சக் கொப்பில் ஏறி உரக்கக் கத்துவதை மட்டும் நிறுத்தவில்லை! அப்பிளும், ஸ்ரோபறியும், இறக்குமதி வைனும் அன்பளிப்பாய்க் கொடுத்து மகிழ்ந்து ஆரத்தழுவியும் பார்த்தார்கள் அணிலின் பிறப்பு பற்றி, சாதி பற்றி காதல், காலியாணம், குடும்பம் பற்றி தாயின் தூய்மை பற்றியெல்லாம் இழித்துப் பேசி, ஊருக்கும் சொல்லி ஊனக் கதைகளைச் சோடித்தும் பார்த்தார்கள் அணில் உச்சக் கொப்பில் ஏறி உரக்கக் கத்துவதை மட்டும் நிறுத்தவில்லை!
ஒரு நாள், ஒரு நாள்- அணில் பாராளுமன்ற வீதியில் பிணமாய்க் கிடந்தது அணிலின் உயிர் நீத்தலுக்கு இனந்தெரியாதவர்கள் காரணமென்று மரண அறிவித்தல் ஊடகங்களில் செய்தியாக எழுதப்பட்டது ஊடக அணிலாருக்கு ஒரு நாளும் சும்மாய் இருக்க ஏலாது
O -சுஹாபரணி

Page 16
In 2007
کالاش
TTTTTTT TTT L LLLLLLLLS LLL LLa TS
suum, Ss, an на
 

இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையும்
5ігі болалй алыбритарлығы. Екібі リ_cm 。エ cm。
வெளிப்படுத்தும் ஓவியர் ர்ைாட்சி
TDs.
சாதி-திண்டாமையை எதிர்த்து தாழ்த்தப்பட்ட தலித் இளைஞன் கோவேத்துடன் பறை ஒலி எழுப்பும் point
97ல் மதுரை மேல்லா தலித் தந்ாத்த தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட முருகேசனும்
னைாரும் தலைகள் வெட் நிப்பட்டு
MAY, TOYA AYAN YAYI YOYO) வெளிப்படுத்தும் ஓவியம்
அண்மையில் உத்திர பிரதே ஈட்ட சபைக்கு நடந்த தேர்தலில் தத் தலைவிான மாலதி வெற்றி பற்று முதலமைrர் േണ് ( வரப்போவதாக நம்பி ஆரவு தெரிவித்த தலித் பெண்களை Ery orototív, eset tett rit სისტე
பிரமணியத்துடன் பட்டுச் சேர்
தலித் மக்கலை மாற்றி
ராகும்இழைத்தன்
புதிய விழலுக்காக கத்திருக்கும்
ஒரு கிராமத்து தலித் பண்ணை இந்தக்கும் ஓவியம்
ய அமைப்பு கொம் பிண்ட் பரம்ப டயர் பிளேக் கொழும்