கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.11

Page 1
L L L L L L LS
ബ வரம்புத்தா
கிாம்ாம் யுத்த எதிர்ப்பு ஆர்டர்பானத்தேற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்நிற்கிறார் எதிர்ப்பு இயக்கப் போட்டத்தில்
தேர்ட்ாேத்தாருக்கு திாருக்கிரம் ரக்ர்ய்வைக்குள் புகுந்துத்தெழிச் செய்வதற்கு எதிராக்கள் ரேணிகள் இடம்பெறுகின்றன
வெளியிடுபவர் இதம்பையா இஸ் 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாங்டங்வெள்ளைமாளிகைமுன்பாக்யுத்த எதிர்ப்பாளர்கள்
விரத்து பத்திருந்து நடத்தும்ாக்கம் போட்டப்படங்கள் ܨ ̄ ܓ
கொழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம் பிரின் சிாரம் HL 12 டயர் பிளேஸ் கொழும்பு 12

Page 2
Mதிய பூமி
கமக்காரர் அமைப்பு கண்டனம்,
வவுனியா அரச அதிபர் செயலகத்தில் 24.09.2007 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற காரசாரமான விவாதங் களை அடுத்தே பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் 31.09.2007 கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எமக்கு அரச அதிபர் தலைமையில் சிலவாக் குறுதிகள் தரப்பட்டன. இவை தற்காலிகமான தீர்வுகளாகவே 6 TIL LÜLILL 60T. 1. அத்துமீறி குடியிருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை கள் எடுப்பது என்பதும் 2. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 10.10 2007க்கு இடையில் சகல அத்துமீறல் குடியிருப்பாளரினதும் வேலிகள், தடைகள் அகற்றபடல் வேண்டும் எனவும் 3. அவர்களது வீட்டிலிருந்து 6 அடிகள் விட்டு அனைத்துப்பகுதி யையும் ஆழப்படுத்தி மேலதிக ஆக்கிரமிப்புக்கு தடை ஏற்படுத்து வது என்றும், 4. இந்த நடவடிக்கைகளின் போது இடையூறுகள் ஏற்படின் பொலிசாரின் பாதுகாப்புடன் இவ்வேலைகளை முன்னெடுப் பது என்றும் தற்காலிகமான தீர்வுகள் எட்டப்பட்டன. ஆனால் அரச அதிபரினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இப்பிரச்சனை சுமூகமாகப் பேசித் தீர்க்கப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இக்கடிதம் தங்களிற்கு அனுப்பப் படும் வேளை வரை அத்தகைய வாக்குறுதிகள் எவையும் நிறை
வவுனியா பண்டாரிக்குள விவகாரம்
வே
ஏற் ഖ
க்கு தடைஏற்படுத்தப்பட்டதுட6 சுறுத்தப்பட்டுள்ளோம். அத்துட6 ஏதேனும் வேலை இடம் பெறு மாட்டீர்கள் என ஆக்கிரமிப்புவ வாகனத்தையும் தாக்கி சேதப்ப இதன்போது அரச அதிபர் காரி நல உதவி ஆணையாளரும் அவ சமூகமளித்திருந்த போதும் அ தோர். சூழ்ந்து கொண்டதுடன் கூறி அவர்களை எச்சரித்தனர். நிறுத்திவிட்டு நாம் வெளியேற ே இது தொடர்பாக அரச அதிபரை வாறே அறிவுறுத்தல் தரப்பட்ட களவு போன்றவற்றில் முக்கிய க னர் இப்பிரச்சினையில் ஒதுங்கி பிரதேச செயலாளர் இது தொட பேசாதுயிருப்பது ஏன்?
1. கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்! த்த அரச அதிபர் தயக்கம் கா நடவடிக்கை மூலம் அத்துமீறல் இதுவரை வழக்கு தாக்கல் செ இக் கூட்டத்தில் சமூகமளித்த ந வாக்குறுதியளித்தபடி இந்நடவடி
ஊடக சுதந்திரம்
படுகின்றனர். ம
1ம் பக்க தொடர்ச்சி
அவற்றில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதன் பட் டியல் நீளமானதாகும். இன்றும் அக் கொலைப்பட்டியல் நீண்டு செல்கிறது. அத்துடன் ஊடகப் பணிமனைகள் தாக்கப்பட்டு பெறு மதியான சொத்துக்கள் அழிக்கப் பட்டன. இதன் தொடர்ச்சி ஏற்க எனவே தெற்கு நோக்கியும் திருப்பப் பட்டு விட்டது. அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் விமர்சனம்
துக் கூறும் ஊடகங்கள் மீது அர சாங்கம் பாய்ந்து கொள்வதை மேலும் முடுக்கி விட்டுள்ள போக் கையே அண்மைய இரு சம்பவங் களும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் ஊடகங்களும் தமிழ் ஊடக வியலாளர்களும் புலிகளாகவே ஆளும் தரப்பினரால் சித்தரிக்கப் பட்டு வந்துள்ளனர். அவ்வாறே ஆங்கில சிங்கள ஊடகங்கள் சில பொது நியாயங்களையும் செய்தி களையும் வெளியிட்டால் புலிகளு க்கு உதவோர் அல்லது "சிங்களப்
செய்து பொதுமக்களுக்குக் கருத் புலிகள் என்றும் பட்டம் சூட்டப்
யின் கீழான யுத்த க்கு துதிபாடாத உ கவியலாளர்கள் ம சக்திகள் புத்திஜீவி யாவரும் புலிகளும் என்றே ஆளும் ! வருகின்றனர்.இ pari grj g,60)6TË LI கொள்கின்றனர். தமிழ் மக்களின் நி மைகள் பற்றியும்
த்தி சமாதானப் ே மூலம் அரசியல் தி
சக்தி மிக்க குறுக்கீடு?
மிலிந்த மொறகொடவின் மீது முன்வைக்கப்பட்டுள்ள பெரும் ஊழல் குற்ற ச்சாட்டை முன்னிட்டு அவர் மீது கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில் லாத் தீர்மானம் பற்றி மொறகொடவை விட அதிகம் தவித்துப் போயிருப்பது சக்தி- சிரச- எம்.ரி.வி நிறுவனம் போலவே தெரிகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கண்டித்தும் மொறகொடவுக்கு ஆத ரவு தெரிவித்தும் அவர்களது செய்திகளின் இடையே ஒரு பிரமுகரைக் கொண்டு பேசுவிக்கப்படுகிறது.
நடக்கப் போவதோ பிரேரணை மீதான ஒரு பாராளுமன்ற விவாதம் அது நடக்கத் தேவையில்லை என்ற விதமாக ஒரு ஊடக நிறுவனம் ஏன் இவ் வளவு அந்தரப்பட வேண்டும்? மிலிந்த மொறகொடவுக்கும் இந்த நிறுவனத்திற்கும் இருந்து வந்த நெரு க்கம் பற்றி எல்லாருக்குத் தெரியும் அவருடைய அரசியல் தில்லுமுல்லுக ளும் கட்சித்தாவலும் ஊரறிந்தவை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத இந்த ஊடக நிறுவனம் அவரைக் காப் பாற்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது ஏன்? அவரைப் புனித மானவர் என்று காட்ட முற்படுவதன் மர்மம் யாது?
புரிந்துணர்வு ரணில் விக்கிரமசிங்ஹ சமஷ்டி ஆலோசனை பற்றிய தனது நிலைப்பாட் டைத் தலைகீழாக்கி விட்டது பற்றித் தமிழர் தேசியக் கூட்டமைப்பு (தமிழ ரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துணர்வுடன் உள்ளனர் என்று யூஎன்.பி பேச்சாளர் ஒருவர் கூறினார். இதை மறுத்து ரணிலின் திசைமாற்றத்தைக் கண்டித்துத் தமிழ் அரசியல்வாதிகள் யாருமே பேசா தது அந்தக் கூற்று உண்மையோ என்று எண்ணத் தூண்டுகிறது. ரணிலின் திசை மாற்றத்தின் பின்னணியில் அண்டைநாடொன்றின் ஆலோசனையும் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாகப் பேசப்படு கிறது. அப்படியானால் அந்த மாற்றம் பற்றிய தமிழரசுக் கட்சியின் புரிந்துணர்வுக்கும் அதே ஆலோசகர்கள் துணை செய்திருப்பார்களா?
பேராசிரியராவதன் இடர்ப்பாடுகள்
சமுத்திரன் என்ற பேரில் அறியப்படும் பேராசிரியர் சண்முகரத்தினம் ஒரு காலத்தில் தன்னை மாக்ஸிய லெனியவாதியாக (இன்றைய அவரது சொற்களில் ஒரு மாஒ வாதியாக) காட்டிக் கொண்ட ஒருவரட்டு மாக்ஸி யவாதி. ஏ.ஜே கனகரத்தினா பற்றி ஒரு நீண்டகுறிப்பை ஒக்ரோபர் 21
ஞாயிறு தினக்கு தியிருந்தார். 198 பட்டுத் தனமான ஏ.ஜே கனகரத்தி 60 LDLIT g. 6) TEg,
அதிற் பூசி மழுப்
போது ஸறாலினி பண்ணுகிறார்.
அவரது கட்டுரை கே வேறு விதம மொழியாகத்தா6 இலக்கியக் கோ குழப்பியடித்து ம பெருமை அவருக தினக்குரல் கட்டு எங்காவது பழிை யாராக இல்லை. அரசியல் கேள்வி கோளாறுகளில்
இந்தியா குறிக்கி எந்த வகையில் இ ஆயுதங்களை வி குறுக்கிட வேணன் எல்லாரும் இப்பே
இவர்கள் சொல் இந்தியாவின் இ மாட்டார்கள் ெ
எந்த அயல்நாடு
சொல்வார்களா?
 
 

நவம்பர் 2007
றப்படவில்லை. த்தில் 15.10.2007 அன்று 1 யளவில் எமது அமைப்பின் ாட்டில் குளத்தை ஆழப்படுத்தி விகளை அகற்றும் பணியைச் பய முயன்றபோது சில அத்து குடியிருப்பாளர்களால் எம ஆயுதமுனையில் நாம் அச் மேலதிகமாக இவ்விடத்தில் எனில் உயிருடன் இருக்க சிகள் எச்சரித்ததுடன் எமது டுத்த முனைந்தனர். ாலய அதிகாரி ஒருவரும் கம களது சில அலுவலரும் நேரில் பர்களை அத்துமீறிகுடியமர்ந் எமதுவேலையை நிறுத்துமாறு அத்துடன் எமது வேலையை வண்டி ஏற்பட்டது. சந்தித்தபோது எமக்கும் இவ் து. கப்பம், கசிப்பு காச்சுதல், வனம் எடுக்கும் நீதித்துறையி பிருப்பது வேதனை தருகிறது. ர்பாக ஒரு வார்த்தையேனும்
ானங்களை நடைமுறைப்படு ட்டுவது எதனால்? 2. சட்ட குடியிருப்பாளர் அகற்றபட ப்யப்படவில்லை. இது ஏன்? 3. ாடாளுமன்ற உறுப்பினர்கள் க்கைகள் நடைபெறுகின்றதா
புதிய- ஜனநாயக கட்சியின் தோழர்களான வெ. மகேந்தி ரன், ஆர். ஜெயசீலன், எஸ். சுகேசனன், எஸ். மோகன்ராஜ் சி. கிருஷ்ணப்பிரியன் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தொடர் ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை க்கு மலையகத்தில் கையெழுத்து இயக்கம் நடாத்தப்பட்டு வருவதுடன் நிதி சேகரிப்பும் நடைபெற்று வருகின்றன. அத் தோழர்களின் விடுதலைக்கு சகல வழிகளிலும் செயல்படு
மாறு வேண்டுகிறோம். ஆகுழு
H
என கவனித்து உரிய அழுத்தங்கள் பிரயோகிக்க தவறியமை ஏன்? 4. பிரதேச செயலரின் அனுமதி இன்றி 12 காணி உறுதிப் பத்திரங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன. இது தொடர்பாக யார் விசாரணை நடாத்துவது, 5. இனிவரும் காலங்களிளாவது விவசாயக்குளக் காணிப்பகுதிகள் துண்டாடப்பட்டு மேட்டு காணிகளாக்கபடுவதும், வீடு கட்டும் நிலங்களாக மாற்றப்படுவதையும் உரிய அரச அதிகாரிகள் தடுத்து நிறுத்துவார்களா? தலைவர் செயலளார்.
பண்டாரிகுளம் கமக்காரர் அமைப்பு (பதிவு இலDAD12/4.0.22)
கிந்த சிந்தனை
FILJ.IEJg,6T 96TL ற்றும் ஜனநாயக விகள் என்போர் கு உதவுவோர் தரப்பினர் கூறி தற்கு அரசாங்க பயன்படுத்தியும்
உயர்வு
யாயமான உரி 蠶 கொள்கிறது. இந் " இந் நிலைக்கு எதிராக அனை யுத்தத்தை நிறு மேலும் அதிகரித்துச் செல்வதற் த்து ஜனநாயக சக்திகளும்
வேணடும் என வற்புறுத்தியும் D5).
நிகழ்ச்சி நிரலு வரும் தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்தி
மீது அடக்குமுறைகள் கட்டவிழ் த்து விடப்பட்டு வந்தன. இப்போது வாயளவில் பீத்திக் கொண்டு அரசாங்கத்தின் வீண விரயம் ஊழல் மோசடிகள் விலைவாசி
படுத்தியும் விமர்சனங்கள் எழுதி றது. இது அபாயப் போக்கினதும் யும் ஒலிபரப்பியும் வரும் தெற்கின் ஊடகங்கள் மீது அரசாங்கம் பாய்
ரம் பாதுகாப்பட்டு வருவதாக
செயலில் அதனை ஒடுக்கிப் S SS SS பறிப்பதையே அரசாங்கம் மேன் பற்றியெல்லாம் அம்பலப் மேலும் முன்னெடுத்து வருகி
அப்பட்டமான பாசிச சர்வாதிகா ரத்தினதும் வெளிப்பாடேயாகும்.
பேச்சுவார்த்தை " அறிகுறிகளையே அரசாங் அணிதிரண்டு செயல்படுவது
வான கத்தரப்பில் இருந்து காணமுடிகி ஆவாரு
ரலில் அவர் எழு 1ல் அவரது வர வாதத்திற்கு
GOTTSil Lö Glg-Lö
க் கட்டியதை
பியுள்ளார். இப்
ச விரோதியாகத் தன்னை
யில் ஏ.ஜே யைத் தன்னுடனான விவாதத்திற்கு முன் சந்தித்திருந்தால் விவாதத்தின் போக் ாகப் போயிருக்கும் என்ற விதமாக எழுதியிருக்கிறார். இன்னமும் ஏ.ஜே க்கு மறு ன் எழுதியது சுத்த உளறல் என்று ஒப்புக்கொள்ள அவரிடம் தைரியமில்லை. கைலாசபதியின்
LUTL60LG, g, LG Grifle)]]
க்ஸியலெனினியவாதிகள் வரட்டுத்தனமானவர்கள் என்ற சிலரது கருத்தை வலுப்படுத்திய
DL- U95.
ரையிலும் தன்னைச் சுய விமர்சனம் செய்யாமல் தனது குழப்பமான சிந்தைகட்கெல்லாம் வேறு பப் போட முயலுகிறாரே ஒழியத் தனது நேர்மையற்ற அரசியலே காரணம் என்றும் கூறித்த சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசகராகச் சில ஆண்டு கள் முன்பு இருந்த போதும் தனது க்குட்பட்டிருந்தது என்பதையும் அவரால் ஏற்க இயலவில்லை. அது பேராசிரியத்தனத்தின்
அடையாளங்காட்டிக் கொண்டு 'இட து' என்ஜிஓ அரசியல்
விளங்கிக் கொள்ளாமல் உருவமும் உள்ளடக்கமும் பற்றிக்
இந்தியப் பயங்கரக் கனவுகள்
வேண்டும் என்று தருணங்கிடைக்கிற போதெல்லாம் சொல்லத் தவறாதவர் மனோகணேசன் ந்தியா குறுக்கிட வேண்டும் என்று மட்டுஞ்சொல்லமாட்டார். இப்போது இந்தியா இலங்கைக்கு ற்பது பரகசியமாகி விட்டது. இப்போது இந்தியா குறுக்கிடுகிற விதமாகத் தான் இனியுங் ம்ெ என்று நினைக்கிறாரா? இந்தியக் குறுக்கீட்டை வேண்டி நின்ற தமிழ் அரசியல் வாதிகள் து என்ன சொல்லப் போகிறார்கள்?
லுகிற மாதிரி இந்தியா குறுக்கிடாது என்று இவர்கட்குத் தெரியாமலில்லை. ஆனால்
ன்றைய குறுக்கீடு இப்படிப் ாஞ்ச நஞ்ச நேர்மை மனதில்
குறுகிடலாகாது என்றும் எல்லா அயற் குறுக்கீடுகளையுங் கண்டித்தும் பொதுமக்களிடம்
பகிரங்க அதிர்ச்சி தரும் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்க மிஞ்சியிருந்தால் இனியாவது இலங்கையின் உள்அலுவல்களில்

Page 3
வடபுலம் இன்று சபிக்கப்பட்ட பிர தேசமாக காட்சி தருகிறது. சபித்த அந்த மாமுனிவர் யார்? அந்த சாபத் திலிருந்து எப்போது சாப விமோ சனம் கிடைக்கும். இப்படித்தான் மத நம்பிக்கையுள்ள ஒவ்வொரு தமிழர்களும் எதிர்பார்த்து நிற்கிறா
வேலைக்குச் சென்றவர் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவர். வீட்டில் இருந்தவர், நடுநிசி உறக்க த்தில் கிடந்தவர் நொடிப்பொழுதில் சுட்டுப்பொசுக்கிப் பிணமாக்கப்படு கின்றனர். அரிசிக்கும் பாணுக்கும் ஒரு வேளை உணவுக்கும் ஆலாய்
ர்கள், "கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' என்ற அந்த தீர்க்க தரி சியின் இறுதி வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டு விட்டது போன்ற நிலைதான் அங்கு காணப்படுகி றது.
இருந்து வருகிறது. அதனால் அடு த்து யார் கொல்லப்படுவார்? யார் கடத்தப்படுவார்? என்ற கேள்வியுட னும் பயப்பீதியுடனுமே மக்கள் வாழ் ந்து வருகின்றார்கள் கொல்லப்படு வோர் கட்தப்படுவோர் ஏன் அக் கதிக்கு ஆளாகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது ஏனை யோருக்கும் தெரிய முடியவில்லை. திடீர் திடீரென இடம் பெறும் இக் கொலை வெறிச் செயல்களால் மக் கள் பேயறைந்த பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.
எல்லா விளம்பரங்களும் வியாபார நோக்கம் கொண்டவைதாம். இதில் முன்னிற்பது தொலைக்காட்சி ஊடக விளம்பரமாகும். அந்த வகையில் சக்தி தொலைக்காட்சி மலையக மக் களை கவர்ந்திழுத்து வைத்திருப்பத ற்கு சில நிகழ்ச்சிகளை நடாத்தி வரு கிறது. வடக்கு கிழக்கின் இன்றைய சூழல் அதற்கு இடம் தராமையால் மலையகத்தைச் பற்றிப் பிடித்துக் கொள்ள அத் தொலைக்காட்சி முன் நிற்கிறது. அதில் ஒன்றேரங்கா என்ப வர் நடாத்தி வரும் மின்னலின் மலை யக நேரடி நிகழ்ச்சியாகும்.
கடந்த 28-10-2007 ஞாயிறு அன்று மலையகத்தில் இடம்பெற்ற மின்னல் நேரடி நிகழ்ச்சியைப் பார்த்த போது அதன் கதம்பத்தனமும் திசை திருப் பும் போக்கும் வெளிப்பட்டது. மின் னல் ரங்கா கேட்கும் கேள்விகளும் அம்பலப்படுத்துவதாகக் கூறும் விடய ங்களும் மலைகத் தொழிலாளர்களு க்கு புதிய விடயங்கள் அல்ல. அவை இப்போது தான் தொழிலாளர்களு க்கு அறியப்படுத்தப்படுகிறது என ரங் காவும் மின்னலும் கூறினால் அது தோட்டத்தொழிலாளர்களை எதுவும்
வடபுலம் இன்று கொலை வெறி : கொண்டோரின் கைகளிலேயே
தில் சரண் அை களை நீதிமன்ற கும் போது நீதிம வைக்க உத்தர6 அவ்வாறு நீதிம6 கடந்த டிசம்பரி ഖഞ്ഞ] 170(U് 6
கிறார்கள். அவர்
ந்த செப்டம்பர் 1
பாதுகாப்புத் தே
கள் ஆணையத்
இ స్మ్ర
பறக்கும் பலரையே யாழ்ப்பாண வீதி களும் ஒழுங்கைகளும் காணுகின் றன. இந்த உணவு அவலத்தின் மத் தியில் தான் உயிருக்கு உத்தரவா தம் இல்லாத பயப்பீதியுடன் மக்கள் வாழ வேண்டியுள்ளது. உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. இந் நிலையிலே தமக்கான கொ லை அச்சுறுத்தலை ஏதோவகை யில் முன் உணர்ந்து கொண்டவர் கள் மனித உரிமைகள் ஆணையத்
டும் முயற்சி போன்றதேயாகும். சம்பள உயர்வுப் பிரச்சினை வீடு வேலை வாய்ப்பு கல்வி ஆசிரிய நியம னங்கள் போன்ற பிரச்சினைகள் மின் னலில் கூறித்தான் தொழிலாளர்களு க்குத் தெரிய வேண்டும் என்பதில் லை. அதே போன்று தொழிற்சங்க அரசியல் தலைமைகளின் ஏமாற்றுக் களும் சுயநலன்களும் சுய ஈடேற்றங் களும் சுகபோக வாழ்வுகளும் இரகசி யமானவைகள் அல்ல. அப்படி இருந் தும் ரங்கா என்பவரும் மின்னல் நிகழ் ச்சியும் ஏதோ ரட்சகர் போன்று வந்த ததால் தான் பிரச்சினைகள் வெளி வருகின்றன போன்ற தோற்றம் காட் டப்படுகிறது. அன்றைய நிகழ்ச்சியில் பல தொழிலா ளிகள் மாணவர்கள் உரத்துக் கேள் விகள் கேட்பதும் அங்கிருந்த அமைச் சர் சந்திரசேகரம், பா.உ. புத்திரசிகா மணி, திகாம்பரம், கனகராஜ் தங்க ளை விளம்பரப்படுத்திக் கொள்ள ஏதோ ஏதோ பதில்கள் கூறியதும் வேடிக்கையாக இருந்தது. சந்திரசே கரம் தான் இன்றைய அரசில் ஒரு அமைச்சர் என்பதைப் பற்றி வெட்கப்
அறிய முடிகிறது வாளிகளோ அன
சந்தேக நபர்கே உயிரைப் பாதுக றத்தை நாடியே
இத்தகையோர் ளும் வசதிகளும் ர்முTலையிலேயே படுள்ளனர். இவ புனர்வாழ்வு நிை வேண்டும் என நீதிமன்ற நிதிய வழங்கியுள்ளடை தாகும். மேலும்
இருந்து இது வ6 கொல்லப்பட்டு 900 Guj =Tsor 6া তো ত এ৮০তো।
படாமலே இ.தொ. கொண்டார். ரங்க நேரத்தில் அவரை ÜLIT5, 3. (olg. T. GաT60յալի ցոց, னிக்க முடிந்தது.
இத்தகைய மின் நிகழ்ச்சியால் தே ர்களுக்கு எதுவே லை வேண்டுமான சியில் முகம்களை g,606Tig, (3g, Llg,6). ஏற்கனவே எண், ! மலையகத்தில் ம ഞ്ഞT9,ങi LijഖT ഖ ப்பி வருகின்றன தொழிலாளர்கள் அரசியல் தொழி ளும் செயற்பாடுக தவாறு திசை திரு 91595 TT6 J95 I LUTT UT பெறும் அரசிய பழைய இரட்சக குப் பதிலாக புத தேவை என்பதை னல் நிகழ்ச்சி கூ யாகும். அந்தப்
பெளத்த தர்மத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ள இலி
விடுடைத் 95L-95,956) 醬 Golg, Te
பதியப்பட்ட 2006 119 O 93.15 204 வமக்குகள்
ழககு 2007இன்
(UP956) ம்ே 667 1905 O 91. விசாரணை முடிவுறாத 2006 910 9227 173 நிலையில் உள்ளவை 2007இன்
(LP56). 551 558O 77 6 ԼDITՑլb
 
 
 
 
 

கின்றனர். அவர் த்தில் ஒப்படைக் ன்றப் பாதுகாப்பில் டப்படுகின்றது.
1றப் பாதுகாப்பில் ல் இருந்து இது ரை இருந்து வரு களில் 79 பேர் கட ாதத்தில் மட்டும் மனித உரிமை தை நாடினர் என இவர்கள் குற்ற றி விளக்கமறியல் ா அல்லர் தமது க்கும் படி நீதிமன் Tராவர். ஆனால் இடநெருக்கடிக அற்ற யாழ் சிறை தடுத்து வைக்கப் ர்களுக்கு தனியே லயம் திறக்கப்பட புண்மையில் உயர் ரசர் பணிப்புரை குறிப்பிடத்தக்க கடந்த டிசம்பரில் DJ 533 (3|Jij Gij60U iளனர். அவ்வாறு TLDS GLITU p GT
psů Qeum) lodi
நவம்பர் 2007
(அமைச்சர்களுக்கான மாதாந்தப் படி விபரம்)
அமைச்சர்களுக்கு பல வழிகளாலும் வழங்கப்படும் வாழ்க்கைப் படியின் (அலவன்ஸ்) மொத்தத் தொகை கொழுத்த பணவருவாய் ஆகும். மக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துவிட்ட காரணத்தால் அமைச்சர்கள் தாம் பெற்று வந்த படியில் அரைவாசியைக் குறைத்துப் பெறுவதாக ஜனாபதியும் அரசாங்கமும் பெருமையடித்துக் கொண்டனர். அவ்வாறு குறைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்பும் அமைச்சர்கள் பெறும் மாதாந்தப் படியின் விபரம் கீழே தரப்படுகிறது.
நேரடியான மாதாந்தப் படி டீசல் படியாக
2 உத்தியோகபூர்வ தொலைபேசிக்கு
வீட்டிற்கான தொலைபேசிக்கு கையடக்க தொலைபேசிக்கு வீட்டு வாடகைக்கு
மொத்தம்
பாராளுமன்ற அமர்வுக்கு ஒரு தடவை ரூபா 500 வழங்கப்படுகிறது. குறைந்தது பத்து அமர்வுக்கு 5000 ரூபா கிடைக்கிறது. 2 லட்சத்து 46 ஆயிரத்து 420 ரூபாவுக்கு மேல் ஒரு அமைச்சருக்கு
கிடைக்கிறது.
தொகை அதிகரிப்பு நாளாந்தம் உயர்வடைந்து கொண்டே செல்கிறது. இவ்வாறு உயிர் அச்சுறுத்த லால் யாழ் மனித உரிமை ஆணையகப் பணிமனைக்கு நாளாந்தம் பலர் சென்று கொண்டிருக்கின்றனர். வடபுல த்து மக்கள் அனுபவிக்கும் பன் முகப்பட்ட அவலங்களில் முதன் மையாக இருப்பது உயிர் வாழ்வ தற்கான பாதுகாப்பு அற்ற பயங் கரச் சூழலேயாகும்.
கள் தேவையாம்
கா. வைத்தாக்கிக் ாவும் தேவையான ப் பாதுகாத்து குறி காவையும் ஏனை குவதையும் அவதா
எல் நேரடிக் கதம்ப ாட்டத் தொழிலாள ம ஆகப்போவதில் ால் தொலைக்காட் க் காணவும் குரல் ம் மட்டுமே முடியும். ஒக்கள் எவ்வாறு ற்று அரசியல் சிந்த ண்ணம் திசை திரு வோ அவ்வாறே மத்தியில் புதிய ற்சங்க சிந்தனைக ளும் முன் செல்லா ப்பிக் கொள்கிறது. ளுமன்றப் பதவி தொழிற்சங்கப் த் தலைமைகளுக் ய இரட்சகர்கள் யேரங்காவின் மின் ற முற்படும் செய்தி புதிய ரட்சகர்கள்
ம நிகழ்ச்சி
யார்? என்பதே கேள்வியாகும். அத்தகையவர்களின் பாதையும் பயணமும் எத்தகையது? தவறா ன பாதையில் பயணித்துக் கொ ண்டு மாடுகளையும் வணடிக ளையும் மாற்றிப் பயனில்லை. பாதையும் பயணமும் உரியவாறு முன்னெடுக்கப் படவேண்டும். அதற்கு முதலாளித்துவ பெரு நிறுவனம் ஒன்றின் காட்சி ஊட கம் எவ்வாறு வழிகாட்டமுடியும். விளம்பர வியாபாரம் செய்து கொள்ளலாமே தவிர ஒடுக்கப்ப ட்டு வரும் மலைகத்தமிழ்த் தேசிய இனத்திற்கும் சுரண்டி அடக்கப்படும் தோட்டத் தொழி லாளர்களுக்கும் வழிகாட்ட முடி யாது. பிரச்சினைகளுக்கு தீர்வு தேடவும் இயலாது. இதனை நமது மக்களும் தொழிலாளர்க ளும் தெளிவுடன் புரிந்து கொ ண்டு புதிய மாற்று அரசியல் தொழிற்சங்கப் பாதையில் வழி நடக்க முன்வரல் வேண்டும்.
இரா. சிவகணேசன் அட்டன்
ங்கையில் குற்றச் செயல்கள்
வன்புணர்ச்சி 956T6)
1463 7911
696 35.18
3. 1398 4.559
677 2328
ரூபா - சதம்
271-42 - OO
75 OOO- OO
25 OOO- OO
1 OOOO- OO
4000- OO
1 OOOOO- OO
241 142.00
தலைப்பில்லாத கவிதை
உன் அலுவலகத்திற்கழைத்து நீ செய்யும் விசாரணைகளும், மிரட்டல்களும் ஆறு மணிநேரம் தொடர்ந்து சப்தமிடுதலும் மதிப்பிற்குரிய எண் உழைப்பின் 966061T6B5)Lu ஓய்வுக்குரிய இரவுகளில் கூட கரைத்துக் கொள்ள முடியாதபடி நிர்ப்பந்திக்கின்றன. எனது தொலைபேசியில் நாய் குரைக்கும் சப்தம் என்னை அருவருப்பூட்டும். உனது அழைப்பிற்கான எனது தெரிவு அது.
எனது கனவுகளிலும் உனது கணினி அறையும் வலது மூலை சிறு கமராவும் 'நீ யும் வந்து போகின்றன. என் காதலியை விட அதிகமாய் விழிகளை உற்றுப்பார்த்தபடியே கதைத்து கொண்டிருப்பது நீ தான். p soiton LD Glg:ITSI எத்தனை முறை தோற்றுப் போனாய்? என் நடை பாதைகளிலும் விழாக்களிலும் செல்லப் பிராணியாகிவிட்ட D 6 ar agressintējas, Gifiser நோட்டம் அறிவேன். என்னூர் தபால்காரன் உனது ஆள் என்பதையும் என் தொழிற்களம் உனதினதும் தொழிற்களம் என்பதையும் பொது நூலகத்தில், பேருந்தில் நான் வாசிப்பவை என்னவென்பதை நீ அறிவாய் என்பதையும் நானறிவேன்.
ஊற்று நீரை மறித்து ஊக்க மருந்து சோதனை நடாத்துகிறாய் 1 ......لتgقTTساD நான் கொண்ட
பதக்கங்கள் நீ தேடுவன அல்ல. உன் மொழியில் வழியும் "அன்பும் இரக்கமும்” மிரட்டலில் பீறிடும் கோபமும், கோரமும்
உண்மையை ஏதும் செய்து விடமுடியுமென நம்பவில்லை. உனது சாதனைகளாக 献 இவற்றை முன்மொழிகிறேன். என் தாயை ஒரு நாள் அழ வைத்தாய் எனை- தோழர்களிடம் துரோகியாக்கினாய்.

Page 4
M2 w/ 4\5)
தோட்டத்தொழிலாளர்களிற்கு நாளாந்த அடிப்படை சம்பளம் ரூ 170 விலிருந்து 200 ஆக உயர்த்த ப்பட்டுள்ளது. தோட்டக் கம்பெனி கள் கூறுகின்றபடி (?) நாளாந்தம் மொத்த சம்பளம் ரூ 260 இலிருந்து ரூ 290 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சம்பள
பக்ச இ.தொ.கா தலைவரை அவ மானப்படுத்தியதாக கூறப்பட்ட காரணத்திற்காக இ.தொ.கா வின் ஐந்து பேர் அமைச்சர் பதவிகளிலிரு ந்து இராஜினாமாச் செய்திருந்த னர் எதிர்க்கட்சியான ஐ.தே.
6-60) || LD
ஆகக்குறைந்தது ஆக்க வேண்டுெ g, LÓ GLUGOflag, 60)6IT தோட்டக்கம்பெ அதற்கு சம்மத்ை
க்கவில்லை.
இவ்ே
:தொழில/wகளுக்கு
தில் தோட்டக்கம் பெனிகளின் சார்பில்
இலங்கை முதலாளி மார் சம்மேளனமும் 6 தொழிற்சங்கங்களின் ۱۰) لاڑیاء
சார்பில் இ.தொ.கா. இ.தே. தோ தொ. சங்கமும் (ஐ.தே.க) பெருந்தோட்டத்தொழிற் சங்கக் கூட்டுக்கமிட்டியும் கையெ ழுத்திட்டுள்ளன. இது ஜனாதிபதி யின் ஏற்பாட்டில் நடைபெற்றது. ஒரு சதத்தையேனும் அதிகரிக்க முடியாது என்று சொல்லி வந்த தோட்டக்கம்பெனிகள் ரூபா 30 ஐ அதிகரி க்க ஒத்துக் கொ
9. TIJ GOOTLÓ g 60T (T 9, L. தியின் வற்பு று த த லே ஆகும். ஜனா திபதி தனக் காக இந்த 30 CD LJ T 60) 6) அதரி க ரித துக
கொடுக கும் படி கேட்டுக் கொனன் டதாகச் செய்திகள்
வெளியாகியுள்ளன. இது பெரிய தொரு கருணையான விடயம் போல் தோன்றினாலும் அதிக ரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஈடு செய்யக் கூடிய சம்பள உயர் வல்ல. இதனை 8 சதவீத சம்பள உயர் வென்று எடுத்துக்கொண் டால் வாழ்க்கைச் செலவு கடந்த ஒரு மாதத்திற்குள் 50 சதவீதத்தி ற்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்த சம்பள உயர்விற்கு ஜனாதி பதி அழுத்தம் கொடுத்ததேன். வரவு செலவு திட்டத்தை நிறைவே ற்ற பாராளுமன்றத்தில் பெரும்பா ன்மை இல்லாமல் போய்விட்டால் அரசாங்கத்தைக் கொண்டு நடத் தமுடியாது. பாராளுமன்றத்தை கலைக்க வேண்டி வரலாம். எனவே எப்படியும் இ.தொ.காவை வளைத் துப் போட வேண்டியிருந்தது. முன்பு ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான (தற்போது எம். பியாகவும் இருக்கின்ற) பசில் ராஜ
இன்றைய அரசாங்கத்தின் தவ றான பொருளாதாரக் கொள்கை களாலும் யுத்தத்தாலும் நாளாந்தம் பொருட்களின் விலைகள் ஏறிக் கொண்டே செல்கிறன. இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படு கின்றனர். அதேவேளை நாட்சம்ப ளம் 170 ரூபா (தற்போது 200 ரூபா) பெறும் தோட்டத் தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்படும் மக்க ளாக உள்ளனர். அவர்களது உண வில் கோதுமை மா முதலிடம் வகிக் கின்றது. அவ்வாறே மண்ணெணி ணைப் பாவனையும் உள்ளது. அவற்றின் விலை இன்று மோச மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெறும் மிகக் குறைந்த சம்பளத்தைக் கொண்டு உண வைப் பெற முடியாத நிலை மட்டு மன்றி தமது பிள்ளைகளின் கல்வித் தவைகளையும் சுகாதாரத்தை யும் சமாளிக்க முடியவில்லை. அத னால் அவர்கள் பட்டினி நிலைக்குத் தளப் பட்டு வருகின்றனர். எனவே தோட்டத் தொழிலாளர்களின் இக்
சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற மங்கள சமரவீர குழுவினருடனும் இ.தொ.கா நெருக்கமான தொடர்பை வைத்திருந்தது. அந்த நெரு க்கம் அரசிற்குப் பாதகமாகி விட க்கூடாது என்பதில் ஜனாதிபதி அக் கறை காட்டியமையே இ.தொ. கா வை இழுத்தமையாகும். தற் போது பாராளுமன்றத்தி லும் | 0 (3шј (பிரதியமைச்சர்களாக இரு க்கும் பைசர் முஸ்தபா, சுரே ஷி வடிவேல் ஆகியோர் ஏ ற க ன  ேவ அரசாங்கத் துடன் சேர்ந்திருக்கி ன்ற னர்) இருக்கின்ற னர். வரவு செலவு திட்ட வாக்கெடுப் பில் இந்த எண்ணிக்கை தீர்க்கமான தாக இருக்கலாம் என்பதாலேயே ஜனா திபதி ரூபா 30 சம்பள உயர்வை ஏற்பாடு செய்தார் இ.தொ.கா உறுப்பினர்கள் வில கிக் கொண்ட பிறகு பாராளு மன்றத்தில் இரண்டு ஆசனங் களை கொண்டிருக்கும் (அமைச் சர் சந்திரசேகரம் பிரதியமைச்சர் ராதாகி ருஸ்ணன்) ம.ம.முக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் கொடு த்தார். மீண்டும் இ.தொ.கா வை இனைத்துக் கொள்வதற்கு ஜனா திபதி அதனையும் பயன்படுத்திக் கொண்டார். இவ்வேளையில்தான ஜே.வி.பி தொழிற்சங்கமும் ஏனைய தொழிற் சங்கங்களும் தோட்டத் தொழிலா ளர்களின் சம்பள உயர்வை வற்புறு த்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகியிருந்தன. இதனை முறி யடிக்கும் வகையிலும் இ.தொ.கா வை வழிக்கு கொண்டு வரும் வகையிலுமே தோட்டத்தொழிலா ளிகளின் மாதாந்த சம்பளத்தை
ற்கு
த்தொழிலாளிக்கு பெற்றுத் தருவார் கவும் அதனால் போராட்டத்தில் ப்போவதில்லை தலைவரும் அை சந்திரசேகரம் அதற்காக ஜனா பாராட்டியிருந்த வெளியாகி இரு ர்வு போராட்டத்த ளாமைக்கு வின் இனி உபதலை JT 6OT 6J. (36) TJ நாடொன்றில் இ பதவி வழங்க ே ஜனாதிபதியிடம் வம் செய்திகள் ெ ருக்கு தூதுவர் ப கான அனுமதிை வழங்கவிருப்பத L-9). அதற்கிடையில் : டத்தொழிலாளர் சம்பளத்தில் ரூபா GESTILL gag:LibGue: த்தார். அதன் படி தில் கையெழுத்த பெற்றுள்ள மூன் ங்களில் இ.தொ. ங்க வைப்பதில் இ.தொ.காவின் னுக்குமிடையில் கையிறு இழுத்த 6ITUJ. EFLDU6T 2. — ULI தோட்டத்தொழி
ਸੰ6060ਯ606 கேட்டு ஆறுமுக காக) நேரத்தை அந்தப் பலப்பிரச்சி களும் என்னெ ல்லை. ஆனால் இ உயர்வு ஏற்றுக் டன் இச்சம்பள வரை அமுல் இ என்ற கம்பெனிச
தோட்டத் தொழிலாளர்
கஷ்ட நிலையை இச் gEGOLIul60i 96ILITig, அரசாங்கத்தின் கவ னத்திற்குக் கொண் டுவர விரும்புகிறேன். இவ்வாறு வலப்பனை பிரதேச சபைக் கூட்டத்தில் உரையற்றும் போது புதிய-ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தோழர் ச. பன்னீர் செல்வம் கூறினார்.
மேலும் தோழர் பன்னிர் தனது உரையில் இன்றைய அரசாங்கத் தில் 107 அமைச்சர்கள் இருக்கி றார்கள் பொதுமக்களின் பணத் தில் ஒவ்வொரு அமைச்சரும் லட் சக்கணக்கில் செலவு செய்கிறார் கள். அவ்வாறு சகல வசதிகளையும் ஆடம்பரங்களையும் அனுபவித்த போதிலும் அவர்களுக்கு சாதாரண மக்கள் அனுபவிக்கும் வறுமை மற்றும் கஷ்ட நிலைமைகள் பற்றித் தெரியாது. ஆனால் மக்களோடு
தள்ளப்பட்டு
மக்களாக வாழ்ந் ச்சினைகள் பற்ற சேவை செய்து வ உறுப்பினர்களுக் யிரம் ரூபாவே ெ இது ஒரு வெட்க LDIT(95 LD. பொருட்களின் 6 மேலும் காரணம ழல் மோசடிகளு ன. இவற்றுக்கு வடிக்கைகள் எ( தவறுமானால் ந அழிவுப் பாதைய என்பது திண்ண ரைத்தார். மேலும் தோழர் மற்றொரு விடய
 
 
 
 
 
 
 
 
 

நவம்பர் 2007
| eIBUIT 5000 e 5LUIT மன்று தோட்டக்
கேட்டிருந்தார். எனிகள் ஆம்பத்தில் தை தெரிவித்திரு
வளை ஜனாதிபதி
ரூ/ 30 192றே
மாற்றப்பட்டு 2009 மார்ச் வரை அமுலில் இருக்க வேண்டும் என் பதிலும் உடன்பாடு காணப்பட்டது. அதன்படி கூட்டு ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது. ரூ 30 டன் தொழி லாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கான சம்பளஉயர்வு கோரிக்கை
ய தொழிற்சங்கங்கள் இச்சம்பள உயர்வு காணாது என்று மாறி மாறி அறிக்கை விடுகின்றது. இ. தொ.கா அரசாங்கத்துடன் நெரு க்கமாகி விட்டது என்பதால் ஏற்ப பட்ட எரிச்சலின் வெளிப்பாடே ஆகும்.
இது ஒரு புறமிருக்க இச் சம்பள உயர்வு தோட்டத்தொழிலாளர் களைப் பொறுத்த வரை தோல்வியே ஆகும். இத
零 A @ A @ 蠶 う kelaoui).3-9-96) To வாழ்க்
த T ட ட சம்பள உயர்வை என்று நம்புவதா வேலை நிறுத்தப் ஈடுபட என் றும் ம.ம.மு Dgg (15 LDT60T (ou. கூறியிருந்தார். ாதிபதி ம.ம.மு ஐ தாக செய்திகள் ந்தன. சம்பள உய நில் கலந்து கொள் O)6) (UT 95 LD.L.D. (LD வர்களில் ஒருவ னசுக்கு வெளி லங்கைத் தூதுவ்ர் வண்டு மென்று கேட்கப்பட்டதாக வளியாகின. அவ தவி கொடுப்பதற் |ய அமைச்சரவை ாகவும் கூறப்பட்
ஜனாதிபதி தோட் களுக்கு நாளாந்த 30 உயர்த்தும்படி னிகளை நிர்ப்பந்தி கூட்டுஒப்பந்தத் திடும் தகுதியை று தொழிற்சங்க கா வினை இன ஜனாதிபதிக்கும் தலைவர் ஆறுமுக ல் நீண்டநேரம் ல் நடைபெற்றுள் ர்வை மட்டுமன்றி லாளர்களின் பல தீர்க்கும்படியும் ன் (ஒரு பேச்சுக் கடத்தியுள்ளார். னைகளும் தீர்வு வன்று தெரியவி றுதியில் ரூபா 30 கொள்ளப்பட்டது ம் 2009 நவம்பர் ருக்க வேண்டும் ளின் நிலைப்பாடு
அடக்கப்பட்டது. அத்துடன் இ.தொ.கா வின் ஐந்து பேர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இதனால் எரிச்சலடைந்த ம.ம.மு தலைவர் மேற்படி ரூபா 30 சம்பள உயர் விற்கான கூட்டு ஒப்பந்த இ.தொ.காவும் ஏனைய இர ண்டு தொழி ற்ச ங்கங்களும் தோ ட ட த தொழிலாளர்களை 乐 T L y 母 கெடுத்துவி அற க  ைக விட்டிருந்தார். தோ ட டத Gો 9, IT pી 6) || | ள ர களு க கு நாளாந்த அடிப்
LJ60). ELDLIGIT LDs TE, ரூ 300 ஐ வழங்க வேண டுமென றும கூறியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படை யில் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்ப டாத தொழிற்சங்கங்களை கொழு ம்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து ம.ம.மு தலைவர் விளக்க மளித்தார். இதில் ஜே.வி.பி தொழிற் சங்கமும், பாட்டாளிவர் க்க புதியஜனநாயக சங்கமும் கலந்து கொள் ளவில்லை. ம.ம.முயின் இந்த ஏற்பாடு இன் னொரு பம்மாத்தா கும். ஏற்கனவே கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழ க்குப்போடப் போவதாக அறிவித்த போதும் எதனையும் செய்யவி ல்லை. பின்னர் இ.தொ.ஐ முயம் தொ.தேசங்கமும் வழக்கொன் றை தாக்கல் செய்துள்ளனர். ரூபா 30 ஐ பெற்றுத்தந்தது இ.தொ. கா தான் என்று வழமை போல் அது கூறுகிறது. வேறு எவருக்காவது முடிந்தால் அதைவிட அதிகமாக பெற்றுத்தரமுடியுமா என்பதை பார் க்கலாம் என்றும் கூறுகிறது. ஏனை
1ள் பட்டிலிடுலைக்குத்
வருகிறார்ல்
து அவர்களின்பிர முடிந்தளவுக்கு ரும் பிரதேச சபை குவெறும் ஐயாய பழங்கப்படுகிறது.
க் கேடான விடய
விலை உயர்வுக்கு ாக யுத்தமும் ஊ ம் தொடர்கின்ற தாமதமின்றி நட க்க அரசாங்கம் ாடு மேன் மேலும் லேயே செல்லும் b என்றும் எடுத்து
பன்னீர் செல்வம்
த்தையும் சுட்டிக்
காட்டி பிரதேச சபை உடன நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பிரதேச சபையில் தோழர்
வற்புறுத்திக் கேட்டுக் கொணி டார். அதாவது வலப்பனைத் தேர் தல் தொகுதியில் இருக்கும் பொது நூலகங்களில் அதிக வாசகர்க ளைக் கொண்டது ராகலை நகரில் அமைந்துள்ள பொது நூலகமாகும். ஆனால் அதன் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். அங்கு போதிய இருக்கைகள் ஏனைய தளபாடங்கள் இல்லை. ஆர்வம் மிக்கவர்கள் நூலகத்திற்கு வந்தாலும் பழைய நூல்களே உள் ளன. அண்மைய வருட வெளியீடு கள் வாங்கப்படவில்லை. ஆர்வம் மிக்க வாசகர்கள் அங்கு வந்து புதிய நூல்கள் இல்லாமையால் ஏமா ற்றத்துடன் திரும்பிச் செல் வதை
கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்க முடியாது. அவர்களின் அடிப்படை உணவாக இருக்கி ன்ற கோதுமை மாவின் விலையும் மற்றும் ஏனைய பாவனைப் பொரு ட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால் இ.தொ. காவிற்கும் ஜனா மஹிந்தவிற்கும் வெற்றி இ. தொ. காவி ற்கு அமைச்சுப்பதவிக ளும் அதிகாரங்களும் சலு  ைக களு ம
கிடைத்துள்ளன. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆறு வாக்குகள் உறுதி செய்யப்ப ட்டுள்ளதால் மஹறி ந்தவிற்கு வெற் றியே. ஆனால் தோட்டத் ܙܝܬܐ தொழிலாளர்களின் சம் பள உயர்வு பிரச்சினை தொடர்ந்தும் இவ்வாறே இருக் கும். இதற்கு காரணம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச் சாத்திடத் "தகுதி பெற்றுள்ள சங்கங்கங்க ளின் அல்லது இ.தொ. கா வின் குத்துக் கரணங்கள் தான் மறு பக்கத்தில் கூட்டு ஒப்பந்தத்தை எதி ர்ப்பதாகக் கூறும் ஏனைய தொழி ற்சங்கங்களின் பம்மாத்துக்கள் தொடர்கின்றன. இவை இரண்டிற்கும் மாறாக உறு தியான தொழிற்சங்க இயக்கம் பலமாக கட்டி வளர்க்கப்பட வேண் டும். அதனூடாக தோட்டக்கம் பெனிகளுக்கு அழுத்தம் கொடுக் கும் சக்திமிக்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் இல் லாவிட்டால் இந்த இழுபறி நிலை யும் காட்டிக் கொடுப்புகளும், துரோகங்களும் தொடரத்தான் செய்யும்.
அழகேசன்
அவதானிக்க முடிகிறது.
மற்றொரு விடயத்தையும் சுட்டிக் காட்டவிரும்புகிறேன். இந் நூல கக் கட்டிடத்தை கடந்த காலத் தில் கால் நடை அபிவிருத்தி அமைச்சர் சீ பி. ரட்ணநாயக்கா பிராந்திய காரியாலயமாகப் பயன்
மண்ணீர் படுத்தினார். அக் காலத்திற்குரிய
மின் கட்டணம் பல ஆயிரம் ரூபாய் கள் செலுத்தப்படவில்லை. இத னால் பல ஆண்டுகளாக நூலகம் மின்சாரம் இன்றி துண்டிக்கப்ப ட்டே இருக்கிறது. சுற்று வேலி இன்மையால் ஆடுமாடுகள் நூல கத்தைச் சுற்றி தங்கிக் கொள்கி ன்றன. அத்துடன் ராகலை நூலக த்திற்குக் கிடைத்த சில லட்ச ரூபாய் பணம் வலப்பனை நூலகத் திற்கு செலவிடப்பட்டுள்ள தாக வம் அறிய முடிகிறது. எனவே இந் நிலையில் இருந்து ராகலை நூல கத்தை மீட்டு உரியவாறு இயங்க வைக்க இப் பிரதேச சபை உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேணன் டும் எனவும் கேட்டுக் கொண LITÜ.

Page 5
Mதிய பூமி
2007/ 2008 ஆம் ஆண்டு இலங் கை அரசாங்க த்தின் துண்டுவிழும் தொகை அல்லது மேலதிகமாக தேவைப் படும் தொகை ரூ 61.8 பில்லியன் ஆகும். இதில் பாது காப்புச் செலவீனம் 16 ஆயிரத்து 644 கோடி 70 லட்சமாகும். இது கடந்த வருடத்தை விட 19 சதவீதம் அதிக மாகும். இதை விட ஆயுதக் கொள்வனவிற்கு தேவைப் படும்போது பாராளுமன் றத்தில் தீர்மானங்கள் எடுக் கப்படும். ஆக பாதுகாப்பு செலவீனம் என்பது வரவு செலவத்திட்டத்தில் மட்டும் நிதியொதுக்கப்படுவதுடன் நின்றுவிடுவதில்லை. இந்
சுற்று
இல, 47, 3ம் மாடி கொழும்பு 1 கொழும்பு 11, இலங்கை தொ.பே: 06 E-mail : puthiyapoomiGhotr
14 நவம்பர் 2007 பக்க
நிலை கடந்த 25 வருடங்களாக நீடித்து வருகிறது.
தற்போது சொல்ல முடியாத பாதுகாப்பு செலவீனங்களுக்குட் பட்டு இருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு அத்தியாவசியப் பொ ருட்களின் விலைக் குறைப்பும், சம்பள அதிகரிப்புமாகும். ஆனால் அப்படி எந்தவொரு அற்புதங்களும் நடப்பதற்கு எவ் வித வாய்ப்பும் இல்லை என்பது அரசாங்க அமைச்சர்களின் பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் இருந்து ஏற்கனவே வெளி ப்பட்டுள்ளது. விலை வாசி உயர்வுகளுக்கு யுத்தமும், வெளி நாட்டு சந்தைகளில் விலை அதிகரிப்பும் என்ற இரண்டு கார ணங்களை கடந்த 25 வருடங்களுக்கு மேல் அரசாங்கங்கள்
விரையரங்கள் கட்டுப்படுத்தப் அரசா ங்கம் ஒத்துக்கெ தொகையை 20 இற்குள் உயர்த்தியுள்ளது. அத நிதியொதுக்குவதற்கு ஜே. என்றும் கூறியுள்ளது. ராஜபக்சாவின் அரசாங்கம் ஆ யது. அரசாங்கத்தின் யுத்த மு விஞ்சி நிற்கும் கட்சியாகவும் ஜே.வி.பி வரவு செலவுத்திட்
கூறுவருகின்றன. ஆனால் அலுைஇரண்டிற்கும் மக்கள் எவ் விருப்பது நோக்கம் மக் வரவுசெலவுத் தி மக்களுக்கு எதிர்
வகையிலும் பாத்திரவாளிகள் அல்லர் ஆளும் வர்க்கத்தினரே grTIJ600TLDITGJij. வருடம் முழுவதும் விலைகளை அதிகரித்துக்கொள்வதுடன் வரவு செலவத்திட்டத்திலும் விலைகளை அதிகரிக்கும் நாக ரீகத்தை கொண்டே முதலாளித்துவ அரசாங்கங்கள் இயங் குகின்றன. அதேவேளை அமைச்சர்கள் அதிகாரிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செலவுகளை குறைக்க எவ் வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. ஊழல் மோச டிகள் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றினால் ஏற்படும் செல வகள் அதிகம் அமைச்சர்கள் பலரின் ஊழல்கள் மோசடிகளை பாராளுமன்றம் தெரிவுக்குழு வெளிக் கொண்டு வந்திரு ந்தாலும் அதில் ஈடுபட்டவர்கள் பற்றி பாராளுமன்றத்தில் விவா திக்க அரசாங்கம் இடம் கொடுப்பதில்லை. அவை இழு த்தடிக்கப்பட்டே வருகிறது. வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களிக்க விருப்பதாக அறிவித்துள்ளது. வரவு செலவுத்திட்டத்தில்
பாதுகாப்பிற்காக கூடியளவு LUIT6OT J.TIJ 600TLDITJg, J.TTLLலேயே வாழ்க்கைச் செலவுக அதிகரித்து வந்துள்ளது. ஆன இல்லை. ஐ.தே.கட்சி வரவு செலவுத் து உயர்விற்காக எதிர்ப்பதாக அதிகம் செலவிடப்படுவதை ல்லை. அது அரசாங்கத்தை 6 வரவு செலவுத் திட்டத்தை எ வரவு செலவுத்திட்டம் என்ற பாராளுமன்றத்தில் நிறை6ே த்தை கொண்டு நடத்தமுடிய க்க வேண்டிவரும் அந்நிலை வரவு செலவத்திட்டத்தை எதி தனித்து அதனால் ஆட்சியை
ரசியல் தீர்வுபற்றிய புதி
கடந்த 30-10-2007 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சேர் ஜோண் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகப் பட்டமளிப்பு வைபவம் இடம் பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் சமாதா னத்தின் தேவை பற்றியும் எடுத்துக் கூறியுள்ளார். அதே தினம் ஜனாதிபதியின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பி னருமான பசில் ராஜபக்ஷ தினக்குரல் நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அரசியல் தீர்வு பற்றி எடுத்துக்கூறி இருக்கிறார். மேலும் அனுராதபுரத் தாக்குதல் இடம் பெற்ற பின் வெளிவிவ காரச் செயலாளர் பாலித கொஹனவும் அமைச்சர் ரோகித போகல்லகமாவும் அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறி இருந்தார்கள். பாதுகாப்பு அமைச்சர் கோதாபாய ராஜபக்ஷ தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் முன்னைய உற்சாகத்துடன் இன்றி ராணுவத் தீர்வைப் பற்றி அடக்கியே வாசித்தார். அவர் அரசியல் விடயங்கள் பற்றியே கருத்துக்கள் கூறினார். ஜே.வி.பி அனுராதபுரத்தாக்குதலுக்குப்பின்பு ஒரு அறிக்கை மட் டும் வெளியிட்டதுடன் மெளனமாகிக்கொண்டது.ஜாதிக ஹெல உறுமயவும் முன்பு போன்று யுத்த வெறிக் கருத்துக்களை வெளியிட முடியாது அடங்கிக் கொண்டுள்ளது. அதேவேளை விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போன்று திட்டமிட்டபடி வடக்கு மீதான தாக்குதல்கள் தொடரும் என்ற குரல்கள் ஒரு சில ஒலிக்கவும் செய்கின்றன. எதிர்க் கட்சியான ஐ.தே.கட்சி இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முனைந்து நிற்கிறது. அரசியல் தீர்வு வேண்டும் எனக் கூறி வரும் அக் கட்சி யுத்தத்தை உரியவாறு முன்னெடுக்கத் தவறியமையைச் சுட்டிக் காட்டியே அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது. அனுராதபுரத்தில் ஏற்பட்ட அழிவுகளைச் வெளிக் காட்டி ரூபா 660 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டி நிற்கிறது. ஆதலால் புதிய யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும் எனவும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் உரத்துக் கூறி வருகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளார்ந்த உற் சாகத்துடன் மனித உரிமை மீறல்களை தமக்குரிய ஆயுதமாகக் கொண்டு இந்தியா அமெரிக்கா ஐரோப்பாவிடம் கோரிக்கை வைத்து நிற்கின்றனர். ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பு அலு
வலகம் இங்கு திறக்கப்படுவன ஏனைய தமிழ்த் தேசியவாதத் தலையிட வேண்டும் என உரத் இவையாவும் 22-10-2007 அன தளத்தின் மீதான புலிகள் இ தாக்குதலுக்கும் அதன் மூலமா அரசாங்க எதிர்தரப்பினரிட க்களாகும். இவற்றின் மூலம்
ஆளும் தரப்பின் மத்தியிலும் க நாடி பிடித்துப் பார்க்க சந்தர்ப்ப கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடு அதிரடித்தாக்குதல்கள் அரசா அதிர்ச்சியையும் அதன் மூலம களையும் ஏற்படுத்தியிருக்கிற
Garse
இதன் மூலம் யாரும் பிரமை கொள்ள முடியாது. ராணுவ பின்னடைவுகள் முன்னேறுதல் ப்த காலத்தின் மாறிமாறி ஏற்பட அண்மையில் ஜனாதிபதி ஆற்றி மாநாட்டின் மூலம் அரசியல் தீர் யுள்ளார். அத்துடன் இன மோ தீர்வு காண முடியாது என்பை என்றும் சுட்டிக்காட்டினார். த கப்பம் செலுத்தாத சமாதானத்ை கொண்டார். அவர் கூறியு போராட்டத்தையே குறித்ததா ற்குள் அரச பயங்கரவாதமும் உ விட முடியாது.
ஐ.நா சபைக் கூட்டத்திலும் புது தீர்வை முதன்மைப்படுத்தி அ வில்லை. ஆனால் இப்பொழுது கப்பட்டமளிப்பு விழாவில் வைத் கூறி இருப்பது சிந்தனைக்கு உ
 
 

நவம்பர் 2007
னால் ஜே.வி.பி எதிர்ப்பதை வரவேற்கிறது. தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு எதிராகவே வாக்களிக்கும். ஏனைய சிறுபா ன்மை இனக்கட்சிகளும் (மு.கா, இ.தொ.கா போன்றன) எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென ஐ.தே. கட்சி விரும்புகிறது. அதனை முன் உணர்ந்தே விலை 20 சுழற்சி 01:ாதிபதி ஆறுமுகத்தை மடக்கிப்பிடித்தார்
நிதிமசோதா சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் த்திய சந்தைக் கட்டிடத் தொகுதி நிறை வேற்றப்படலாம். அது அரசியலமைப்பு ஏற்பாடு 2136530, தொலை நகல்:011-2473757 களுடன் முரண்படுவதாக எடுத்துக்காட்டி உயர்நீதி LLLLSLLLLLLLS LLLLL S LLL LL LL SLLLLLLSLLLLLLLS TTTT TTTTTTT TTT TTTM TTTTTT TT TTTT TTTTTTTLLL
டவில்லையென்று தங்களுடன் ாண டபடி அமைச்சர்களின் அடக்காமல் நூற்றுக்கு மேல் 60T T6Ú அவற்றுக்கு வி.பி வாக்களி க்க முடியாது ஆனால் ஜே.வி.பி மஹிந்த ட்சிக்கு வர பெரிதும் பங்காற்றி ணைப்புக்கு அரசாங்கத்தை விட
ன்மை வாக்குகளால் நிறைவேற்ற வேண்டுமென சபாநாயக ருக்கு பரிந்துரை செய்ய வேண்டியே ஜே.வி.பி அதற்கு எதி ராக வழக்கு தொடுத்தார். அதேபோன்று கலாநிதி சர வணமுத்துவும் ஒரு வழக்கை தொடுத்திருந்தார். அவ்விரண்டு வழக்குகளையும் விசாரித்த உயர்நீதிமன்றம் அதன் பரிந்துரையை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது. அத ன்படி வரவு செலவத்திட்டத்தை (நிதிமசோதாவை நிறை வேற்ற) மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகள் அவ அது இருக்கிறது. TDT "Č டத்தை எதிர்த்து வாக்களிக்க ருக்கு தெரிவித்திருக்கும். மூன்றில் இரண்டு பெரும்பா "ಅ" இருந்தல் ன்மை தேவையென்றால் அரசாங்கத்திற்கு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அது அரசாங்கத்தின் D தோல்வியிலும் பாராளுமன்ற கலைப்பிலும் முடிவடையலாம். சாதாரண பெரும்பான்மை வாக்குகள் போதுமென்று உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தால் வரவு செலவு திட்ட
த்தை நிறைவேற்றுவது அரசாங்கத்திற்கு இலகுவான காரி 60))|| தி யமே. அச்சந்தர்ப்பத்தில் ஐ.தே.கட்சியும் ஜேவிபியும் எதிர்த்து
வாக்களித்தாலும் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது. செலவிடப்படுவதை E01ഞഥ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால், பாராளுமன்றம் கலைக்க வேண்டும். ஏனெனில் அதனா பட்டு இன்னுமொரு தேர்தலின் பின் இன்றைய இலங்கை டந்த 25 வருடங்களாக மிகவும் யின் அரசியல் வளர்ச்சி மட்டத்தில் ஐதே கட்சி அல்லது சுதந் ாால் அதற்கு ஜே.வி.பி தயாராக திரக் கட்சியும் அதன் கூட்டாளி கட்சிகளுமே ஆட்சிக்கு வருவர். அதன் பின்னர் இன்னொரு வரவு செலவுத்திட்டம் திட்டத்தை வாழ்க்கைச் செலவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம். அதுவும் இதே க் கூறினாலும் பாதுகாப்பிற்கு விலையேற்றங்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு விரயங்கள் தவிர்க்கும்படி கூறப்போவதி பெருகுதல் அதிகரித்த பாதுகாப்பு செலவீனம் போன்றவ |திர்க்கும் கட்சியென்ற ரீதியில் ற்றை ஏந்திக்கொண்டே இருக்கும். அப்போது என்ன செய் திர்க்கிறது. வது? இன்னொரு ஆட்சி மாற்றத்திற்காக ஓடுவதா? அரசாங்கத்தின் நிதி மசோதா எனவே மீண்டும் வேதாளம் முருங்கையில் தான் என் பது பற்றப்படாவிட்டால் அரசாங்க போன்ற நிலைதான் உருவாகும் மக்கள் மத்தியில் அரசியல் ாமல் பாராளுமன்றத்தை கலை விழிப்புணர்வும் மூன்றாவது போராட்ட மார்க்கமும் திறக்கப் யை ஏற்படுத்தவே ஐ.தே. கட்சி படத்9ெ0 செக்கிழுத்த பாதையில் தான் ஆட்சி அதிகாரம் திர்த்து வாக்களிக்கப்போகிறது. தொடரும் மாடுகள் மாற்றப் பட்டு பிரயோசனம் இல்லை. த் தோற்கடிக்க முடியாது. அத -ஆசிரியர் குழு
அரசின் கொள்கை வகுப்பாளர்களும் யுத்தம் பற்றி தாழ்ந்த
குரலும் அரசியல் தீர்வு பற்றி சற்று உரத்த குரலிலும் பேசி S)|) வருவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே தான் எவ்வளவிற்கு யுத்த சன்னதம் ஆடினாலும் இர
ண்டு விடயங்கள் முக்கியமானவையாகும். ஒன்று நீதியான யுத் த வற்புறுத்தியும் வருகின்றனர். தமாக இருத்தல் வேண்டும். இரண்டாவது ராணுவ ரீதியான தரப்பினர் இந்தியா நேரடியாகத் வெற்றிக்கு பொருளாதார நிலைமைகள் இடம் கொடுக்க து வாசித்தும் வருகின்றனர். வேண்டும். இவை இரண்டையும் வைத்து நோக்கும்போது அர 1று அனுராதபுரம் விமானப்படைத் சாங்கத்தின் யுத்த முனைப்பானது சய புள்ளிகளைக் கொண்ட பக்கம் நடாத்திய கடுமை யான தாகவே உள்ளது. ன பாரிய இழப்புகளுக்குப் பின்பு பேரினவாத நியாயங்களை வைத்தும் பலவீனமடைந்து செல்லும் இருந்து வெளிவந்த கருத்து பொருளாதாரத்தைக் கொண்ட நிலையிலும் யுத்தத்தை தெற்கின் அரசியல் அரங்கிலும் நடாத்திச் செல்ல முடியாது. அண்மைய யால, அனுராதபுரத் ாணப்படும் கருத்தோட்டங்களை தாக்குதல்கள் ராணுவ ரீதியான இழப்பை மட்டுமன்றி பொரு மாகியுள்ளது. ளாதார ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்ற த்ெது இடம் பெற்றுள்ள புலிகளின் உண்மையை நிராகரித்து விட முடியாது. வகத தரப்பில் ராணுவ ரீதியிலான எவ்வாறாயினும் இன்றைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு T60T அரசியல் போக்கில் அதிர்வு யுத்த நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் முன்வரல் வேண் து என்பதில் ஐயமில்லை. ஆனால் டும் என்பதே யுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள வடக்கு கிழக்கு )ை மக்களினதும் சமாதானம் விரும்பும் சக்திகளினதும் விருப்பமா
கும். அத்தகைய விருப்பங்கள் நியாயமான அரசியல் தீர்வாக விரிவடைந்து செல்லல் வேண்டும். அப்பொழுதுதான் இனப்பிர
களையோ கற்பனைகளையோ ச்சினை, மனித உரிமை மீறல், மனிதாபிமான உதவி என்பனவ
தியான வெற்றிகள் தோல்விகள் ற்றின் ஊடாக நாட்டிற்குள் ஊடுருவமுற்படும் அந்நிய ஆதிக்க "- "U" சக்திகளைத் தடுத்து நிறுத்த முடியும். இதனைச் செய்வதற்கு ட நிகழ்வுகளேயாகும்.
பேரினவாதத்தையும் ராணுவத் தீர்வையும் ஒருபுறத்தில் ஒதுக்கி ய உரையில் விரைவில் சர்வகட்சி வைத்து விட்டு துணிவுடனும் நேர்மையுடனும் ராஜபக்ஷ வு முன்வைக்கப்படும் என்று கூறி சகோதரர்களும் அவர்களது சகபாடிகளும் முன்வருவார்களா தலுக்கு பயங்கரவாதத்தின் மூலம் என்பது முக்கியமான கேள்வியேயாகும்."எவ்வளவிற்கு கம்பத் த வரலாறு நிரூபித்து வந்துள்ளது தில் ஏறி நின்று ஆடினாலும் கீழே வந்துதான் காசு வாங்க து இலக்கு பயங்கரவாதத்திற்கு வேண்டும்” என்பதிற் கிணங்கவே இரு தரப்பும் செயல்பட்டே த அடைவதே என்பதையும் கூறிக் ஆக வேண்டும். 1ள பயங்கரவாதம் புலிகளின் புலிகள் இயக்கம் எவ்வளவிற்கு திடீர் தாக்குதல்கள் மூலம் இருந்த போதிலும் அந்தப் பதத்தி வெற்றிகளை ஈட்டினாலும் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் 'கு'விதI பிறந்து தீர்வுக்கான வழிமுறைகளை நிராகரிக்காது செயல்பட வேணன் டும். தமிழ் மக்கள் தரப்பில் ஜனநாயகம் சுதந்திரம் ஐக்கியம் என் டில்லி கருத்தரங்கிலும் அரசியல் பனவற்றின் அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கான பரந்து 2த்திக் கூற ஜனாதிபதி முன்வர பட்ட வெகுஜன மார்க்கத்தை முன்னெடுக்க வேண்டும் UTSO)6) அதுவும் ராணுவப் பல்கலைக்கழ வெற்றிகள் மட்டும் யாவற்றையும் தீர்மானித்து விட முடியாது து அரசியல் தீர்வு பற்றி அழுத்திக் என்பது நடைமுறை அனுபவம் மூலம் உணரப்பட வேண்டும். உரியதாகும். அதேபோன்றுதான் O

Page 6
தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா அமெரிக்காவின் பங்காளர் போன்று செயற்படுவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலையகமான பென்டகனுக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தென்னாசிய பிராந்தியத்தில் அமெரிக் காவின் கூட்டணி என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டிலேயே அவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்காவின் கூட்ட - ணியில் இருக்கிறது என்று கூறுவதை விட அமெரிக் காவின் நிகழ்ச்சி நிரலை முனி னெடுக்கக் கூடிய
கப்பட்டது. காலனித்துவம் ( யாக விலகிச் சென்றதற்குப் ளாக இந்திய ஆளும் வர்க்கா கெடுத்துவந்தன. இருப்பினும்
இடத்திலேயே இந்தியா இருக்கிறது என்று காட்டுவதற்கே அமெரிக்கா முயற் சிக்கிறது. இந்தியாவின் ஆளும்வர்க்கம் சீனாவிற்கு எதிராக நடப்பதா கக்காட்டிக் கொண்டு அமெரிக்காவின் சீன விரோதத்தை இப் பிராந்தியத்தில் முன்னெடுப்பதாகவே இருக்கின்றது. பாகிஸ்தானில் நிலவும் உள்நாட்டு அரசியல் சிக்கல்கள் மற் றும் அங்கிருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக பாகிஸ்தான் அமெரிக்காவின் சிறந்த நண்பனாக இருக்கும் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. சீன எதிர்ப்பு பாகிஸ்தான் எதிர்ப்பு இரணன் டையும் வெளிவெளியாக கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கம் இரண்டுக்கும் போட்டியாக செயற்படும் நிகழ்ச்சி நிரலை அமெரிக்காவின் அனுசரணையுடன் முன்னெடுத் தும் வருகிறது. இந்திய நாட்டின் சுதந்திரம், இறைமை போன்றவற்றை சரணடையச் செய்யும் அணு சக்தி கூட்டு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் செய்தார். அதனை இந்தியப் நாடாளுமன்றத்தின் அங்கி காரத்தை பெற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தவும் முய ற்சி எடுத்தார். இதற்கு சாதாரண இந்திய மக்களிடமிருந் தும், இடதுசாரிகளிடமிருந்தும் ஜனநாயக வாதிகளிடமிரு ந்து பலத்த எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இந்திரா காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசாங் கத்திற்கு பாராளுமன்றத்துள் ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பன தயக்கத்துடன் அதனை எதிர்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன. பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் மாக்சிசலெனி சக் கட்சிகள் இடதுசாரிகள் பாரிய வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த தாக்கங்களின் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் அணு சக்தி ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் அங் கீகாரத்தை பெறுவதும் அமுல்படுத்துவதும் ஒத்திவைக்கப் பட்டது. இது அமெரிக்காவிற்கு பலத்தை அடியாகும். இந் திய மக்களுக்கு கிடைத்த ஒரு வகை வெற்றியுமாகும். இந்த நிலைமையில் தான் பென்டகனில் தென்னாசிய பிராந் தியத்தில் அமெரிக்காவின் கூட்டணி என்ற தலைப்பில் தென்னாசியப் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாடு கடந்தமாதம் நடைபெற்றது. அதில் இந்தியா அமெரிக்கா வின் பங்காளி என்று தெரிவிக்கப்பட்டு அமெரிக்கா சான் றிதல் வழங்கியுள்ளமை தெளிவாகிறது. அமெரிக்காவின் இந்த சான்றிதழ் இந்திய ஆளும் வர்க்கத்தின் அமெரிக்க அடிமை விசுவாசத்தையே எடுத்துக்காட்டியுள்ளது. காலனித்துவத்திற்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்டம் இந்தியாவின் சகல மட்டங்களிலும் அனைத்து இந்திய மக்களின் அர்ப்பணிப்பு, தியாகம், அயராத வீரப்போராட்டங் கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்
தோன் 2.J/
இந்தியா தென் ஆசியாவின் 'ஸ்திரத்தின் தளம்' அமெரிக்கா இந்தியாவின் பிராந்தியத்தில் சம்பந்தப்பட்டு குழப்பம் ஏற்படுத்த விரும்பவில்லையென அமெரிக்காவின் பெண்ரகன் பிரிகேடியர் ஜெனரல் யோன் ஏ. ரூலான் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு தென்கிழக்கு ஆசியாவு க்கான பிரதம இயக்குனராக யோன் ஏ. ரூலான் விளங்குகி DITU. "நாம் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையேயான முழு உறவின் மூல உபாய மும் இந்தியாவுக்கு தென் ஆசியப் பிராந்தியத்தின் மீதான அக்கறையை உணர்ந்ததன் அடிப்படையிலே அமைந்துள்ளது.” அமெரிக்க-இந்திய பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற தலைப்பில் இடம்பெற்ற மகாநாட்டில் முதலாவது பேச்சாளராக உரையாற் றிய ஜெனரல் ரூலான் மேற் கண்டவாறு கூறினார். "அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு மூல உபாய ஒத்துழைப்பை ஏற்படுத்த முயல்கின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் எங்க ளுக்கும் யப்பானுக்கோ அவுஸ்திரேலியாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்குமிடையேயான உறவையொத்த முறை மையை ஏற்படுத்த முயல்கின்றோம்.'
யிலும் இன்றைய இந்தியா 5 யம் கொண்ட சாதாரண உ 6OOTLDT6) Jj.
அதற்கு எதிராக செயற்படும் உலகமயமாதல் நிகழ்ச்சி நி ஆளும் வர்க்கங்கள் அவற்றி அரசியல், பொருளாதாரம் ச றவற்றில் இந்தியாவின் சு கொடுக்கும் நடவடிக்கைகள் முனைப்புடன் இருந்து வருக தலைமையிலான ஏகாதிபதி நிரலை முன்னெடுப்பதில் மு ജൂഖഞകuിഞ്ഞ இனப்பிரச்
الميا
"எவ்வாறாயினும் இந்தியாவு னது. இந்த உறவை ஒரு குறி விடமுடியாது', "பல்வேறு மதிப்புக்கள் நலன்க டால் எமது ஒத்துழைப்பு ஒரு LDITU, Ů LIGULD60) LLLLLÖ 6T6IOT OG ளது.' 'பிராந்தியம் அதன் சுற்றுப்புற தியாவும் ஒருமித்த கருத்ை ந்தியத்தில் இந்தியா செயற்பு "இந்தியா பயங்கரவாதத்ை டையது என்றும் இந்தியாவி ரிக்கா கற்றுக்கொள்வதற்கு இந்திய இராணுவம் கால கொண்டுள்ளது. ஆனால் 20 ற்தடவையாக இறங்கியபோ தது' "சமாதானத்தை நிலை நிறு கின்றது. இந்தப்பகுதியில் ச
 
 
 
 

நவம்பர் 2007
ந்தியாவிலிருந்து பெளதிகரீதி பிறகு கடந்த ஆறு தசாப்தங்க களே நேரடியாக ஆட்சியில் பங் வறுமையும் வர்க்க இன மொழி
பத்திய நலன்களுடன் வித்தியாசங்களைக் கொண்டிருந் தாலும் இந்தியா தனது மேலாதிக்க விஸ்தரிப்புவாத நல ன்களை முரண்பாடுகளுக்குள் ஒருமைப்பாட்டை காணும் வகையில் முன்னெடுக்கவே முயற்சிக்கிறது.
இலங்கை அரசாங்கம் போரை முன்னெடுப்பத ற்கு பாகிஸ் தானிடமிருந் தும் சீனாவிடமிருந்தும் ஆயுதங்களை பெறக் கூடாது. இந்தியாவிடமிரு ந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தியா வெளிப்படையாகவே வற்பு றுத்திக் கூறியுள்ளது. கட
ரதேச முரண்பாடுகளுக்கு மத்தி ழுந்து நிற்பதற்கு வீரப்பாரம் பரி ழைக்கும் இந்திய மக்களே கார
ஏகாதிபத்திய, நவதாராளவாத லுக்குள் செல்வதையே இந்திய ன் தெரிவாக கொண்டுள்ளன. முகப் பண்பாடு பாதுகாப்பு போன் நந்திரத்தை முழுமையாககாவு லேயே இந்திய ஆளும் வர்க்கம் றது. அதாவது அமெரிக்காவின் திய உலகமயமாதல் நிகழ்ச்சி ன்னின்றும் வருகின்றன.
னையில் அமெரிக்கா ஏகாதி
గిల్ణి) ఈ
னான எமது உறவு தனித்துவமா த வரைவிலக்கணத்துள் அடக்கி
என்பவற்றை கணக்கில் கொண் ாதுகாப்பு ஒப்பந்தமில்லாமலே ஆழ மரிக்கா நம்பிக்கை கொண்டுள்
தொடர்பாக அமெரிக்காவும் இந் க் கொண்டுள்ளன. இந்தப் பிரா
வேண்டும்.'
ஒடுக்குவதில் பாரிய அனுபவமு மிருந்து இது தொடர்பாக அமெ திகம் உண்டு. உதாரணத்திற்கு மீரில் நீண்ட காலமாக நிலை 3ல் எமது படைகள் ஈராக்கில் முத எங்களுக்குப் புதுமையாக இருந்
துவதில் இந்தியா தலைமை வகிக் ாதானப் படை நடவடிக்கைகளில்
ந்த மூன்று தசாப்தங்க ளாக இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களை விற்று வருகின்றன. இந்தியா இடைக் கிடையே அதன் நிபந்தனைகளுடன் விற்று வந்தாலும் அது எந்தளவிலும் இலங்கையின் பேரினவாத முதலாளித்துவ பாதுகாப்பு கட்டமைப்பை உறுதிசெய்வதற்கு மட்டுப்பாடு களைக் கொண்டி இருக்கவில்லை. தமிழகத்திலுள்ள சில கட்சிகளும் அமைப்புகளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கக்கூடாதென்று தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. (இலங்கை தமிழர சுக் கட்சி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கைகளை விட்டு வருகிறது. ஆனால் இந்தியா இலங்கைக்கு தொடர் ந்தும் ஆயுதங்களை வழங்கி வருவதாகவே அண்மைக் காலச் செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்தமாதம் புது டெல்லியில் நடைபெற்ற இப் பிராந்திய தலைவர்களுக்கான "இந்துஸ்தான் ரைம்ஸ்’ பத்திரிகை யின் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆற்றிய உரை அதன் பின்னர் இந்தியாவில் வெளியிட்ட கருத்துக்கள் என்பன இந்தியாவின் இராணுவ உதவி களை இலங்கை அரசாங்கம் பெரிதும் நம்பி இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1980களில் இலங்கையின் இனமுரண்பாட்டில் தீர்மானிக் கும் சக்தியாக வெளிப்படையாக இருந்த இந்தியா மீண்டும் தற்போது வெளிப்படையாக தீர்மானிக்கும் சக்தியாகி வரு வதை அவதானிக்க முடிகிறது. 1990களின் இறுதியிலிரு ந்து தற்போது வரை நோர்வே அனுசரனை மேலோங்கி இருந்தாலும் இந்தியா கண்களை மூடிக்கொண்டு நித்தி ரைக் கொள்வதுபோன்று பாசாங்கு செய்து வந்ததே தவிர உண்மையில் நித்திரை கொள்ளவில்லை. இலங்கையில் யுத்தம் நடக்கின்றபோது மனித உரிமைகள் நசுக்கப்படுகின்ற போதும் தமிழ் நாட்டு கட்சிகளினதும் மக்களினதும் எதிர்ப்புக்குரல்களுக்கு மேலாக இராணுவ உதவிகளை இந்தியா வழங்குவதாயின் அதன் அக்கறை தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. ஆனால் இடை க்கிடை அரசியல் தீர்வை உச்சரித்துக் கொண்டிருக்கி றது. நேபாளத்தில் சமாதான முயற்சிகளை (மாவோயிட்டுகளுக் கும் நேபாள அரசாங்கத்திற்குமிடையில்) மேற்கொள்ள இந்திய அரசின் தலையீடு மிகவும் வரையறுக்கப்பட்டதே. அதுவும் நேபாள மன்னரின் அரசிற்கு சீனா இராணுவ உதவிகளை செய்ததும், ஐ.நா சபையின் பிரசன்னமும் இந் திய அக்கறைகளை நேபாளத்தில் ஆட்டம் காணவைத்த துள்ளதெனலாம். அந்த அடிப்படையிலேயே அந்த தலையீடு இருந்ததெனலாம்.
طالماروخص
அவர்கள் முன் முயற்சி எடுத்துள்ள துடன் சமாதானப் படைகளைப் பயி ற்றுவிப்பதிலும் முன்மாதிரியாய் உள்ளனர். உலகளாவிய ரீதியில் எமது சமாதான நடவடிக்கை முன் முயற்சிகளுக்கு இந்தியா பங்களி ப்பு செய்யுமென அமெரிக்கா எதிர் பார்க்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஏனைய நாடுகளும் கற்றுக் கொண்டு, பயிற்றுவித்து இந்த முயற்ச்சியில் பங்களி ப்பும் செய்ய முடியும்.” "ஏவாயுத பாதுகாப்பே எமது அடுத்த மூலோபாய ஒத்துழை ப்பின் தூணாக அமையும். அமெரிக்காவும் இந்தியாவும் ஏவா யுத பாதுகாப்பு தொடர்பாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு GTGT60T.' "இது தொடர்பாக வேறுபட்ட அணுகுமுறையுள்ளதென்பதை நான் அறிகிறேன். நாம் இருவரும் சேர்ந்து ஏவாயுத பாதுகாப் பொன்றை ஏற்படுத்துவோம்.' இந்தியா அமெரிக்கா பற்றி கனவு காண்போர் அமெரிக்க ஜெனரலின் மேற்படி உரையை விளங்கிக் கொள்வார்களா?

Page 7
Mதிய ஆசி
"நாளை முதல் குடிக்க மாட்டேன்” என்கிற மாதிரி அமெரிக்கா அடுத்த வருடம் இலங்கைக்கு ஆயுதங்களை விற்காது என்று அறிவித்துள்ளது. வெளிவெளியாக இலங்கை அரசாங்கத்தைச் சமாதானப் பேச்சு வார்த்தைகட்குப் போகுமாறு தூண்டுவது போல அமெரிக்கா காட்டிக் கொண்டாலும், உண்மையில் அரசா ங்கத்தின் தாக்குதல்களால் விடுதலைப் புலிகள் பலவீனப்படுவது பற்றி அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியே. எனவே தான் மனித உரிமைக் கண்காணிப்புநிறுவனம் முதல் ஐநா சபையின் மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் வரையிலான பிரமுகர்கள் வரை இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க விட்டுத் தனது விமர்சனங்களை அளவோடு வைத் துக் கொள்கிறது. மியான்மாரில் அண்மைய ராணுவ அடக்குமுறைப் பயங்கரத்தை அமெரிக்கா கண்டித்தளவு உக்கிரமும் சீனாவும் இந்தியாவும் மியான்மார் ராணுவ ஆட்சியினருடன் தமது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்ற வற்புறுத்தலும் சனநாயகம் பற்றி யோ மனித உரிமைகள் பற்றியோ உள்ள அமெரிக்க அக்கறை யின் விளைவுகளல்ல. மியான்மாருள் ஏகாதிபத்தியப் பொருளா தார ஊடுருவலுக்கு இன்றைய ராணுவ சர்வாதிகாரம் தடை யாக உள்ளது. அது உலகமயமாக்கற் கொள்கைக்கு உடன் பாடாக மாறுமானால் மியான்மார் ஒரு நிரந்தர ராணுவ சர்வாதி காரமாக இருக்க அமெரிக்காவின் பூரண ஆசிகளும் இருக்கும். மியான்மாரில் ஒரு உண்மையான ஏகாதிபத்திய விரோத சனநா யகம் ஏற்படும்போது தான் அமெரிக்காவின் வேஷம் கலையும். இந்தப் பின்னணியில் இலங்கைக்கு அண்மையில் வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் லூயிஸ் ஆபரினதும் பிற மனித உரிமை அக்கறையாளர்களதும் அக்கறைகள் பற்றித் தமிழ்த் தலைமைகளும் அச்சு, வானொலி ஊடகங்களும் காட் டுகிற கரைகடந்த உற்சாகம் பற்றி எச்சரிக்கை வேண்டியுள் எTது. இந்த விதமான அக்கறைகள் ஏற்கெனவே தெரிந்த உண மைகளின் ஒரு பகுதியைப் பகிரங்கமாகக் கூறுவதற்கும் அப்பால் எதையுமே சாதிக்கப்போவதில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரது பிரதான நோக்கங் கூட இலங்கையில் ஒரு ஐ.நா மனித உரிமைக் கண்காணிப்பு மையத்தை நிறுவுவது போலவே தெரிகிறது. எந்த மனித உரிமைக் கண்காணிப்பும் அர சியல் நோக்கங்கடந்து நடப்பதில்லை. அதன் மூலம் எங்கும் மனித உரிமை மீறல்கள் தடுக்கப்பட்டதும் இல்லை. ஐநா மனித உரிமை ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் மக்களைச் சந்திக்க இயலாது போனமையார் இன்று வடக்கு- கிழக்கின் அரச கட்டு ப்பாட்டுப் பகுதிகளில் முடிவுகளை எடுக்கிறார்கள் என விளங் கும். ஆனால் நமது ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் இவ் வாறான விடயங்களைப் பெரிதுபடுத்துவது ஏன்? விடுதலைப் புலிகளைப் போரில் வெல்ல இயலாது என்று ஐரோப்பிய நிபுணர் ஜெராட் சாலியாண்ட் சொன்னதை அரைக்காற்பக்கம் நிரம்பும்
கொள்வதும் கடந் அலுத்த விடயங்கள்
அதைவிட விடுதலைப்பு க்கணக்காகச் சும்மா இருப்பது
வடபுல முஸ்லீம்களின் வெளி
ஒரு வரலாற்றுக்
கடந்த ஒக்ரோபர் மாதம் 27ம் திகதியுடன் வடபுலத்து முஸ்லீம் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றப்பட்டு 17 வருடங்கள் முடிவடைந்து விட்டன. சுமார் ஒரு லட்சம் மக்கள் குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குள் பலவந்தமாக வெளியேற்ற ப்பட்ட ஒரு வரலாற்றுக் கொடுமை 1990ல் நடந்தேறியது. கைக ளில் எடுத்து வரக் கூடிய உடுப்புகளும் சிறுதொகைப் பண மும் மட்டுமே தம்முடன் எடுத்துவர அனுமதிக்கப்பட்டனர். ஏனைய அசையும் அசையாச் சொத்துக்கள் யாவும் கைவிட்ட நிலையி லேயே முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். பலநூறு ஆண்டுக ளாகத் தலைமுறை தலைமுறையாகத் தாம் வாழ்ந்த தாயக பூமி
யில் இருந்து முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டனர். துப்பாக்கி முனை யில் இடம் பெற்ற இவ் வெளியேற்றத்தை மொழியாலும் பிரதேச த்தாலும் ஒன்றுபட்டு சகோதர்கள் போல் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் அச்சம் நிறைந்த மெளனத்துடன் கலங்கிய கண்களுடன் பார்த்துநின்றனர். அதற்கு அப்பால் அவர்களால் எதையும் செய்ய இயலவில்லை என்பதும் ஒரு வரலாற்றுக் கறை தான்.
இவ்வாறு வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் 161 அகதி முகாம்களிலும் அனுராதபுரத்தில் 14 அகதிமுகாம்களிலும் குருநாகல், கொழும்பு ஆகிய மாவட்டங்க ளிலும் தஞ்சமடைந்தனர். தமது தாயக மண்ணின் சூழல்களில் இருந்து அறித்தெறியப்பட்ட வாழ்வை அந்நியமான வேறு பிரதே சங்களில் நிலை நிறுத்திக் கொள்ள இயலாது அம் மக்கள் பட்ட
6165П066o)
துன்பங்களும் வேதனைகளும் நீண்டுசெல்கிறது. வடபுலத்தா போன்ற பெயர்களில் அம் மக்க முகம் கொடுத்தவாறே இன்று லான வடபுலத்து முஸ்லீம் மக் பாதுகாப்பான பிரதேசம் என்ற சக முஸ்லீம் மக்களின் ஆதர செய்தது. பல அகதிமுகாம்கள் உதவிகள் மட்டுப்படுத்தப்பட்ட அகதி முகாம்களில் இடநெரு னைகள் தொடர்கின்றன. வே6
இவெடுத்தன. வியாபா நெருக்கடிகளும் விர் போட்டா போட்டிக எவ்வளவிற்கு முஸ்லி தரத்துவம் பேசிய ே வர்க்க ரீதியான ஏற்ற டன. வட புலத்தில் தோர். அல்லது அந்த முஸ்லிம் என்ற பாகு தொடர்வது காணப் இவ்வாறு வடபுலத்து பன்முக அவலங்க6ை றுெம் வாழ்ந்து வருகின வாழ்ந்து வரும் வடபுலத்து முள ப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட வீடு ண்டு முஸ்லீம் அமைச்சர்க கொண்ட தைக் காண முடிந்த அவ் விவகாரத்தில் பிரதேசவா புத்தள முஸ்லீம்கள் எனப் பிரி அதேவேளை புத்தளம் மாவட் அதிகரிப்பது பேரினவாதிகளுக் ளது. சில மாதங்களுக்கு முன் புத்தளத்திலிருந்து வடபுலத்து ப்பட வேண்டும் என எடுத்துரை முடியவில்லை. வந்த இடத்தி
 
 
 
 
 
 
 
 
 

நவம்பர் 2007
26UのUU
டுவது ή 2
படி கொட்டை எழு த்துக்களிற் போ ட்டு ஆரவாரித்து ள்ளன நமது ஏடு கள் சில விடுத லைப் புலிகளின் அனுராதபுர விமா னத்தளத் தாக்கு தல் நமது ஊடகத் துறைத் தமிழ்த் தேசியவாதிகட்கு இன்னுஞ் சிலவார ங் களுக் காவது தாக்குப் பிடிக்கக் கூடிய ஒரு உற் சாக ஊசி. அது வரை சர்வதேச சமூகம் கருணை காட்ட வேண்டும் என்று மன்றாடுவ தும் வேண்டிய படி கருணை காட்டாத போது கடவுளிடம் உனக்குக் கல்லு நெஞ்சமா?" என்று நொந்து கொள்கிற மாதிரி ர்களிடமும் நொந்து கொள்வ கடவுளர் போலவே அவர்கள் ர்ந்தும் கவனிக்காமல் நடந்து த இரண்டாண்டுகளாகக் கண்டு
லிகள் திருப்பி அடிக்காமல் மாத தும் பின் வாங்குவதுமாக உள்ள
விபரிக்க முடியாதவைகளாகவே ர் அகதிகள் 'வந்தேறுகுடிகள் கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ம் வாழ்ந்து வருகின்றனர். கூடுத கள் புத்தளத்தையே தமக்குரிய நம்பிக்கையில் வந்தடைந்தனர். வம் அரவணைப்பும் இருக்கவே உருவாக்கப்பட்டன. நிவாரண அளவில் வழங்கப்பட்டன. க்கடியும் சுகாதார கல்விப் பிரச்சி லை வாய்ப்புப் பிரச்சினைகள் உரு ரத்தில் தொழில்களில் போட்டியும் வடைந்தன. அத்துடன் அரசியல் ளூம் தலைதூக்கிக் கொண்டன. ம் மத ஒற்றுமை சமத்துவம் சகோ போதிலும் நடைமுறை வாழ்வில் றத்தாழ்வுகள் நன்கு பாராட்டப்பட் வாழ்ந்த காலத்து வசதி படைத் தத் தெரு முஸ்லிம் இந்தத் தெரு பாடுகள் அகதி முகாம்களிலும் பட்டது. முஸ்லீம் மக்கள் இடப்பெயர்வின் ா அனுபவித்த மக்களாகவே இன் iறனர். அண்மையில் புத்தளத்தில் ஸ்லீம் மக்களுக்கு கட்டிக் கொடு டுகள் பற்றிய பிரச்சினையில் இர ள் எதிரும் புதிருமாக நடந்து து. தத்தால் வடபுலத்து முஸ்லீம்கள் து நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை குப் பெரும் உறுத்தலாகவே உள் பு பேரினவாத அமைச்சர் ஒருவர் முஸ்லீம் அகதிகள் வெளியேற்ற த்தார். சொந்த இடத்திலும் வாழ லும் நிம்மதி பெறமுடியவில்லை.
போது புலம்பல்களிலும் "எதிரி முன்னேறும் போது நாம் பின் வாங் குகிறோம்.” என்ற மாஓவின் மேற்கோளில் ஆறுதல் காணுவதும் சற்று முன்பான காலித்துறைமுகத் தாக்குதல் அண்மையயால தாக்குதல் அனுராதபுர விமானத்தளத் தாக்குதல் போன்றவற் றை அடுத்து வீராவேசமாக "இப்படை தோற்கின் எப்படை வெல் லும்?' என்று எழுதுவதும் ஒரு மன நோய் போலச் சில அரசியல் ஆராய்வாளர்களைப் பிடித்துள்ளது. இன்று தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைக்கான போராட் டம் பல முனைகளிற் பலவீனமடைந்துள்ளதாகவே தெரிகிறது. இவற்றிற் சில தோற்றங்கள் முன்னைக்கால மாயைகளின் கலை வகள் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவும் ஐரோ ப்பிய ஒன்றியமும் பற்றிய வீண் விசுவாசங்கள் போர் நிறுத்தக் காலத்திலிருந்து அல்லாவிடின் அதற்குச்சிறிது முன்பிருந்து அந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் பற்றிய மயக்கங்கள் கலைய வேண் டிய ஆதாரங்கள் அப்பட்டமாகவே தெரியத் தொடங்கிவிட்டன. மறுபுறம் விடுதலைப் புலிகளால் வரன்முறையான போர் மூலம் அடுக்கடுக்காக வெற்றிகளைக் குவித்துத் தமிழனின் மண்ணை விடுவிக்கலாம் என்பது முதலாகத் தமிழ் மக்களிடயே அக முரண் பாடுகள் இல்லை என்ற கருத்துப் பொய்ப்பிக்கப்பட்டு முன்பு இல் லாதளவுக்கும் தமிழ் மக்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பலவீனப்படுத்தல் என்பது அண்மைக்காலப் போர் காரணமான பின்னிடைவுக ளைக் குறிக்க நியாயமில்லை. ஆனால் அரசியல் அடிப்படையில் அது பலவீனப்பட்டு வந்துள்ளது. மக்களின் சுய நம்பிக்கையும் தியாக உணர்வும் தளர்வு கண்டுள்ளன. துரோகச் செயல்கள் எனப்படுவனவற்றை மட்டுமன்றித் தமக்கு எதிரான பாரிய குற் றச் செயல்கள் பற்றியும் எதுவுஞ் செய்ய இயலாத நிலையில் மக் கள் உள்ளனர். இதுவே உண்மையான பலவீனம். எந்த ஆயுதத்திலும் வலியது மக்களின் மன உறுதி அதை வலுப் படுத்தாமல் வேறு எந்த வலிமையையும் நம்பி இருப்பது பயன ற்றது. மக்கள் போராட்டத்தின் பிரதான பகுதியாக உள்ள போது அவர்கள் அதற்குப் பொறுப்பானவர்களாகின்றனர். தோல்விகளி லிருந்து கற்கின்றனர். முடிவில் தோல்விகளை வெற்றிகளாக மாற்றுகின்றனர். இது தான் மக்கள் போராட்ட அரசியலின் மகிமை, ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றிக்கான மார்க்கம் வேறு கிடையாது. நமது தலைமைகளும் ஊடகங்களும் இந்த விடயத்தைப் பேசு வதை மட்டுங் கவனமாகவே தவிர்ந்து வருகின்றனர். மாறாக அவர்கள் விடுதலைப் புலிகளின் வெற்றிகளைப் பற்றிப் பேச இய லாத வேளைகளில் மனித உரிமை மீறல்கள் பற்றிப் புலம்பி ஆறு தல் சொல்லுகிற அந்நியர்களுக்குப் பின்னால் அடியழித்து வழி பட்டு அலைகின்றன. இது தமிழ் மக்களின் இன விடுதலைப் போராட்டத்தின் பெரிய அவலங்களுள் ஒன்று.
-மோகன்
18வது வருடத்தினுள் அவர்கள் துன்பதுயரச் சுமைகளுடன் பிற வேசித்துள்ளனர். வடபுலத்து முஸ்லீம்களைத் தாம் வெளியேற்றியமை தவறு என்ப தைப் புலிகள் இயக்கம் காலம் கடந்து ஏற்றுக் கொண்டது. முஸ் லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறத் தாம் முழு ஆதரவுதருவதாகவும் புலிகள் தெரிவித்தனர். அதனைத் தொட ர்ந்து சிறு தொகை முஸ்லீம்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று பார்த்த போதும் அங்கு அவர்களால் நிலைக்க முடியவி ல்லை. ஏனெனில் அவர்கள் தமது வீடுவாசல்கள் வாழ்வாதாரங் கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அரசாங்கம் அம் மக் கள் பற்றி பெரிதாக எதனையும் செய்யத் தயாராக இல்லை. அத் துடன் வடபுலத்து யுத்த சூழலும் முஸ்லீம் மக்களது மீள் குடியேற் றத்திற்கு இடமளிக்கவில்லை. வெறுப்பும் விரக்தியும் நம்பிக்கை யீனமும் அவலங்களுமே வடபுலத்து முஸ்லிம் மக்களின் இன் றைய வாழ்வாகத் தொடர்கின்றது.
தொடர்ச்சி 7ம் பக்கம் தேசிய இன முரண்பாடு 6ம் பக்க தொடர்ச்சி இலங்கையில் சீனா, பாகிஸ்தான் என்பவற்றின் இராணுவ உதவிகளுக்கு எதிராக செயற்படுவதாயின் இலங்கை அர சாங்கத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்குவ தாகவே இருக்கும். இது மேலாதிக்க நிலைப்பாடேயன்றி இலங்கையில் சமாதானத்தை கொண்டு வரவேண்டுமென்ற அவாவல்ல, ஆக இலங்கையின் இனப்பிரச்சினையில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள இந்தியா தமிழ்மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு எதிராக இருக்கிறதா? ஆதாரவாக இருக்கிறதா? அல்லது பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறதா? ஆதரவாக இருக்கிறதா? போன்ற கேள்விகளு க்கு பதில் மிகவும் இலகுவானது. அந்த பதில்களின் அடிப்படை யில் இலங்கையின் அனைத்து தேசிய இனங்களும் சிறுபா ன்மை சமூகங்களும் தனித்துவமாகவும் சுயநிர்ணய உரிமை யுடனும் சமத்துவத் துடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதற் கான அரசியலமைப்பைக் கட்டு வதற்கான அக்கறை ஏற்ப டுமா? இந்தியா இவற்றில் எந்தளவிற்கு நேர்மையாக நடந்து கொள்ளும் என எவராவது எதிர்பார்க்க முடியுமா? அந்த அக்கறையை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் முற்போக்கு இடதுசாரி, ஜனநாயக சக்தி கள் குறிப்பாகத் தமிழ் நாட்டு மக்களின் நிகழ்ச்சி நிரல்கள் விரிவுபடுத்தப்ப (OLDIT2

Page 8
இ7விடுதCPUை
இலங்கையில் ஆட்கடத்தல்கள், கைதுகள் கொலைகள் காணாமல் போதல்கள் பரவலாக நடக்கின்றன. அவை கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் அதிகரித்துக் காணப்படுகி றன. இதற்கான பொலிஸ் விசாரணைகள், புலானாய்வுகள் பயனளிக்கவில்லை. மூதூரில் வெளிநாட்டு தன்னார்வ அமை ப்பில் வேலை செய்த 17பேர் கொல்லப்பட்டமை திருகோண மலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை பற்றிய விசார ணைகளில் எவ்வித முன்னேற்றமுமில்லை. கிழக்கு மாகாண த்தை சேர்ந்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தொண்ட ர்கள் இருவர் கொழும்பில் கடத்தப்பட்டு அவர்களின் உடல் கள் இரட்னபுரியில் காணப்பட்டன. அது தொடர்பாக பாது காப்பு படையை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அவ் விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இவ் விசாரணைகள் வெளிப்படையான தன்மை யைக் கொண்டதாக இல்லை. இவைப்பற்றி இலங்கையின் நீதித்துறையாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஆணைக் குழு விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டு சட்ட த்துறை நிபுணர்கள் அதனை கவனிப்பதற்கெனவும் அழைக் கப்பட்டனர். அந்த விசாரணைகள் சாதாரண விசாரணை தராதரங்களையும் அடிப்படைகளையும் கொண்டிருக்க வில்லை என்று அந்நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இந் தியாவின் முன்னாள் பிரதம நீதியரசரும் சமூக வழக்காடும் உரிமையை உயர்த்தி பிடிப்பவரு மான
டவர்களை சுதந்திரமாக சந் கிழக்கு மாகாணத்திற்கு அவ நொச்சிக்கு செல்ல அவரு மதி வழங்கவில்லை. கொழும் வருடக்கணக்கில் தடுத்து அரசியல் கைதிகளை ஆட மென்று வற்புறுத்தி உண்ண அவர்களில் ஐந்து பேரை சி: டத்தில் சந்திக்க ஏற்பாடு ே L-5). ஆபரின் விஜயத்தின் முடிவில் உரிமை மீறல்கள் பற்றி விமா த்ததுடன், ஐ.நா.ம.உஆ யி இலங்கையில் திறகக்க இலா மதிக்க வேண்டும் என்றும் சு ங்கையின் மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங் னையடுத்து அவரின் அயை ஆலோசணைக் குழுவில் செ கள் நால்வர் தமது பதவிக அவர்களில் சில இடதுசாரி ந்தனர். அவர்களும் இலங்ை அலுவலகம் ஒன்றை திறக்க
.5T 50া. GELDmi :இலங்கையில்
மை, குறைபாடுகள், பாரபட்சங்
- - - - இஅேலுவலகம் திற
கூடியவை அல்ல. அதற்கு பதிலளித்த இலங்கையின் சட்டமா அதிபர் சிஆர்டி சில்வா எழுதிய கடிதம் கடுமையான பதங்களைக் கொண்ட
வையாக இருந்ததேயன்றி அவரின் திணைக்களத்தின் பொறுப்பை உணர்ந்து எழுதப்பட்டதாக இருக்கவில்லை. சட் டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்தும் கட மையை மட்டும் கொண்டுள்ளதாகவே தெரிவித்துள்ளார். மாறாக ஆணைக்குழு விசாரணைகள் நிகழ்வுகளை கண்ட றியும் விசாரணையையே சட்டமா அதிபர் திணைக்களம் நட த்துகிறது. அதன் மூலம் சாதாரண புலனாய்வுகளில் கண்ட றிய முடியாத விடயங்களை கண்டறிய முடியும். அது ஒருவ கையில் புலனாய்வே ஆகும். மேலும் புலனாய்வாளருக்கு உத வம் கடப்பாட்டையும் சட்டமா அதிபர் திணைக்களம் கொண் டுள்ளது. இந்த நிலைமையில் உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல் களில், சட்ட ஒழுங்கு நிறுவனங்கள். நீதி நிறுவனங்கள், விஷேட ஆணைக்குழு விசாரணைகள் போன்றவற்றின் போதாமை பற்றி பிரசாரப்படுத்தி வந்தன. இவைகள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்தி ற்கு கொண்டு செல்லப்பட்டன. அதன் பின்னர் இலங்கைக்கு ஐ.நா.ம.உ, ஆணைக்குழுவின் அதிகாரிகள் வந்து சென்ற னர். அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை, அவ தானிக்க ஐ.நா.ம.உஆ வின் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டுமென சிபாரிசு செய்தனர். கடந்த மாதம் ஐ.நா.ம.உஆ. குழுவின் தவிசாளர் லூயிஸ் ஆபர் இலங்கைக்கு வந்தார். அவர் யாழ்ப்பாணம் செல்ல அனு மதிக்கப்பட்டபோதும் மக்களை குறிப்பாக பாதிக்கப்பட்
: 15 1
வந்தனர். கடந்த மாதம் ஐந இலங்கை அரசாங் கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்ற வில்லை என்று அந்த ஆலோ 60TD.
கடந்தமாதம் நடைபெற்ற ஐ. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்
மீறல்கள் பாரிய அளவி
டன் இலங்கை அரசாங்கம்
போராடுவதில் முன்னணியி
ங்கரவாத எதிர்ப்பு நடவடிக் தேச சமூகம் இலங்கை அ என்ற கோரிக்கையையும் ெ
வாதத்தை ஒழித்தப் பிறகே
இலங்கையில் தங்கியிருச்
கொலைகள் நடைபெற்றன களை கைது செய்யும் நட
பொலிஸார் மேற் கொண்ட சந்தேகநபர்கள் கொல்லப்
கூறப்படுகிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலை ங்களிலும் நிலவியது. இன்ன வும் மோசமாகவே இருக்கி சோவியத்யூனியன் பலமாக ச்சியடையும் வரை ஐநா ( வின் கருவியாக இயங்கிய மான அதிகார தளம்பல் ே அமெரிக்காவின் ஏகாதிப யாக ஐ.நா. இயங்குகிறது. செல்வாக்கும் குறிப்பிடத்த செல்வாக்கு செலுத்துகிறது வீட்டோ அதிகாரங்கள் என பிடியிலேயே இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் தான் ஐ களை இலங்கையின் பேரி யோகிக்க முடியும் என்று தேசியவாத சக்திகள் அள காட்டி வருகின்றன. ஐ.நா வில் ஆதிக்கம் செலு றின் 'நடுநிலைமை'நேர் திய மேலாதிக்க அக்கை வைத்திருக்கின்றன. தேசிய கள் ஜனநாயக விரோத நட ஜன நடவடிக்கைகள் பலவீ கும்போது அவற்றை கட்டு
 
 

ZY
நிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ர் செல்லவில்லை. கிளி கு அரசாங்கம் அனு புசிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் ர் சந்திக்க வேண்டு ாவிரதம் இருந்தனர். மறக்கு வெளியில் ஓரி சய்து கொடுக்கப்பட்
இலங்கையின் மனித சனங்களை முன்வை ண் அலுவலம் ஒன்றை 1கை அரசாங்கம் அணு றினார். அதனை இலஇ 5ளுக்கு பொறுப்பான கா நிராகரித்தார். இத ச்சின் கீழ் இயங்கிய யலாற்றிய ஆலோசகர் ளை இராஜினாமா செய்தனர். களும், தாராளவாதிகளும் இரு கையில் ஐ.நா.ம.உஆ குழுவின் வேண்டும் என்பதை வற்புறுத்தி
நவம்பர் 2007
இங்கு இல்லை. அதனால் ஏகாதிபத்திய மேலாதிக்க அழுத்த ங்களிலேயே தன்னார்வக் குழுக்களும் அரசியல் கட்சிக ளும் தங்கி இருக்கின்றன. மனித உரிமை மீறல்களுக்கு எதி ராக குரல்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சில பாராளும ன்ற வாதிகள், தொழிற்சங்கவாதிகள் தன்னார்வ செயற்பா ட்டாளர்கள் அவர்களின் இயலாமையால் அடக்குமுறை அர சிடமே நீதியை கேட்கலாம் என்ற நம்பிக்கையை வளர்ப்பது டன் "சர்வதேச சமூகத்திடம்' முறைப்பாடு செய்வதையும் அவர்களின் உயர்ந்தபட்ச நடவடிக்கையாகக் காட்டி வரு கின்றனர்.
அதேவேளை இலங்கை அரசாங்கம் கூறுகின்ற காரணங்க ளுக்காகவன்றி இலங்கையின் சுதந்திரம் இறைமையைப் பாதிக்கின்ற பல விடயங்களை சர்வதேச சமூகம் செய்து வருகின்றது. அதன்பொறிக்குள் மாட்டிக்கொண்டுள்ள
ஐ.நா மனித உரிமை க்கப்படுவது அவசியமா?
ா பொதுக் கூட்டத்தின் போது பிரதிநிதிகள் இலங்கையின் றிய பொறுப்பான பதில்களை கூற ாசகர்கள் விமர்சனச் செய்கின்ற
நா. சபை அமர்வில் உரையற்றிய ச இலங்கையில் மனித உரிமை ல் இல்லை என்று கூறியுள்ளது பயங்கரவாதத்திற்கு எதிராகப் ல் நிற்பதாகவும் கூறியுள்ளார். பய கைகளை முன்னெடுக்க சர்வ சாங்கத்திற்கு உதவவேண்டும் விடுத்தார். இலங்கையில் பயங்கர அரசியல் தீர்வு பற்றி கவஞ் செலு தி மஹிந்த கூறிவருகிறார். ஆபர் கும் போது கூட கடத்தல்கள். தற்போது குற்றச்சந்தேக நபர் வடிக்கையில் ஈடுபடும் போது துப்பாக்கிப் பிரயோகத்தினால் ட்தாக ஏறக்குறைய நாளாந்தம்
1971, 1988 - 89- 90 g,TGJ J.LL றய சூழ்நிலை முன்பைவிட மிக Dது.
இருந்த காலத்திலிருந்து அது வீழ் ற்று முழுவதுமாக அமெரிக்கா தெனக் கூறமுடியாது. ஒரு வித ணப்பட்டது. ஆனால் தற்போது திய உலகமயமாதலின் கருவி அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் க்களவு இருக்கிறது. ஜப்பானும் சீனாவினதும், ரஷ்யாவினதும் பதைவிட ஐநா அமெரிக்காவின்
நாவின் ம.உஆ. வின் அழுத்தங் ாவாத அரசாங்கத்தின் மீது பிர லர் நம்புகின்றனர். இதில் தமிழ் கடந்த நம்பிக்கையை வெளிக்
ந்தும் சர்வதேச சக்திகள் அவற் ம' எல்லாவற்றையும் ஏகாதிபத் கள் என்ற சிறைக்குள்ளேயே அரசுகளின் மனித உரிமை மீறல் டிக்கைகளை எதிர்க்கும் வெகு மாக அல்லது செயலற்று இருக் படுத்தும் எந்தப் பொறிமுறையும்
இலங்கை அரசாங்கம் அதற்கு எதிராக அறிக்கைகளை மட் டுமே வெளியிட்டுவருகிறது. இலங்கையில் ஐ.நா. ம.உ, ஆ குழுவின் அலுவலகம் திறக்கப்படுமாயின் மனிதஉரிமை மீற ல்கள் அறிக்கை செய்யப்படலாமேயன்றி அதற்கு அப்பால் எதையும் என்று எதிர்பார்க்க முடியாது. இவற்றைவிட இல ங்கை அரசாங்கத்திற்கு உடனுக்குடன் அழுத்தங்கள் அதி கரிக்கலாம். அந்த அழுத்தங்கள் மனித உரிமை மீறல்களை குறைக்கும் என்று கூறமுடியாது. சர்வதேச சமூகம் 'நேர் மையாக இருந்தால் இங்கு அலுவலகம் திறப்பதைவிட வேறு அர்த்தமுள்ள அழுத்தங்களை கொடுக்கலாம். ஆனால் அது அலுவலகம் திறப்பது போன்ற தலையிடும் நட வடிக்கைகளிலேயே அக்கறை செலுத்துகிறது. அதன் அக் கறை அப்படியானதே. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்கள் உள் நாட்டில் நடத்தப்படுவதுடன், சர்வதேச அழுத்தங்களை கொண்டதாகவும் அமைய முடியும். இம் மண்ணிலிருந்து போராட்டங்களை "சர்வதேச சமூகத்திற்கு' கையளிக்கப் படுவது என்பது இயலாமையாவதுடன் வெறும் நம்பிக்கை யை வளர்ப்பதாகவே இருக்கும் சர்வதேசத்திற்கு கையளிக் கப்படும் எல்லா நடவடிக்கைகளாலும் மக்களுக்கும், நாடு களுக்கும் இழப்புகளே அதிகம். இங்கு இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி எதிர்க் கட்சியினர் பேசி வருகின்றனர். சில அமைப்புகளின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலர் பங்கெடுத்தும் வருகின்றனர். இடதுசாரி சக்திகளிடமிருந்து ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகள் எதுவும் இல்லை. தன்னார்வ அமைப்புகள் அவற்றின் திட்டங்களுக்குள் மூழ்கியுள்ளன. இந்நிலைமையில் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்றுவருவதாகச் செய்யப்படும் பிரசா ரம் சிங்கள மக்கள் மத்தியில் பாரியதாக்கத்தை ஏற்படுத்தியு ள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பகுதியா கவே மனிதஉரிமை மீறல்கள் இடம் பெறுவதாக அவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்கம் தான் இலங்கையின் இறைமை சுதந்திரம் போன்றவை பறிக்கப்படுவதற்கான அடிப்படையாக இருக் கப்போகிறது. யுத்தம் நிறுத்தப்பட்டு இலங்கை ஆகக்குறை ந்தளவிலாவது ஜனநாயகப்படுத்தப்படாவிட்டால் தற்போ தைய இக்கட்டிலிருந்து நாடு மீளமுடியாது. இறைமை, சுதந் திரம் போன்றன ஆபத்திற்குள்ளாகியுள்ளனமைக்கான கார ணம் யுத்தமே என்பதை சிங்களமக்கள் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். அவர்கள் பேரினவாத போதைக்கு அடிமையாகி, ஆளும் வர்க்க அதிகார சக்திகளின் ஏமாற் றுக்களை தொடர்ந்தும் ஏற்றுக் கொண்டால் நாடும் இறை மையும் சுதந்திரமும் பறிபோவதை தடுக்க முடியாத நிலையே தோன்றும் அத்தகைய சூழலில் இப்போதைய விலைகளை விடப் பாரிய விலைகளை மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியே ஏற்படும்.

Page 9
0 (تھائی محhuکےv
"அரசியலை அபிவிருத்தியிலிருந்து பிரித்துப் பார்க்க” ப்பி விடுவதாகும். எல்லா அரசி இன்று இந்த மந்திரம் எங்கும் ஒலிக்கிறது. நாட்டின் ஜனாதிபதி லும்) இந்தப் பயம் ஊன்றப்படுகி இதைத் தான் சொல்கிறார். பிரதமர் இதைத்தான் சொல்கிறார். கவே இப்படி முதலீடுகள் ெ வருகை தருகிற உலக வங்கி உயரதிகாரிகள் இதையேதான் நேரங்களில் திட்ட மிட்ட சூழ் சொல்கிறார்கள் உள்ளுர் அரசியல்வாதிகள் முதல் ஊடகங்கள் வெளியேறச் செய்வதன் மூலம் வரை இதே கருத்தைத் தான் எதிரொலிக்கிறார்கள். அரசியல் கப்படுகிறது. மற்றொரு வழி
என்றால் வேறொரு கருத்தாக்கமாக மாறுபட்டவர்க்க ளிடையே ஏகாதிபத்திய நிறுவ நிலைப்பாடுகளாக முன்வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எாவுக்கு ஊடுருவச் செய்வதும்,
அர சியலை அபிவிருத்தியிலி ருந்து பிரித்துப்பார்க்க எனக் கூறுவதன் மூலம், உணர்மை யான 'அபிவி ருத்தி' என்றதொரு கருத்தாக்கம் இருப்பது போல வும், அது தான் எல்லாவற்றை யும் விட மேலானதாக ஓங்கியிருப்ப தாகவும், அதற்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்பதாகவும் வலியுறுத் தப்படுகிறது. அனைத்து வர்க்க ங்களின் மீதும் அனைத்து அரசியல் சக்திகளின் மீதும் 'அபிவிருத்தி' என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கம் திணிக்கப்படுகிறது. அந்தக் கருத்தாக்கத் தைத் திணிப்பது உலக நிதி மூலதனம். இந்தத் திணிப்பு வெறும் பொருளாதார ஆளுமை தொடர்பானது மட்டுமல்ல, கருத்து ஆளுமை தொடர்பானதும் கூட இது ஒரு வகையில் கருத்துநிலை சர்வாதி காரத்தை வளர்க்கின்ற செயன்முறையே. இப்படிப்பட்ட ஒரு கருத்துநிலை சர்வாதிகா ரத்தை வளர்ப்பது என்பது எப்போதுமே முதலாளித்துவ அமைப்பின் பண்பாக இருந்து வந்துள்ளது. நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிரான அறிவுக்களப் போராட்டத்தை நடத்திய முதலாளித்துவ அறிஞர்கள், "இயற்கையான ஒழுங்கமைப்பு' என்றொரு கருத்தாக்கத்தைக் உருவாக்கி விட்டார்கள். தங்களது கோட்பாடுகள் யாவற்றை யும் "இயற்கை விதிகள்' என்ற வடிவத்திலேயே வார்த்துக் கொடுத்தார்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்றால், அரசாங்கக் கட்டுப்பாடில்லாத வர்த்தக அமைப்பு என்பதாக அவர்கள் முன்வைத்த முதலாளித்துவ அமைப்பின் செயல்முறை நிலப்பிரபுத்துவ வணிக அமைப்பிலிருந்து மாறுபட்டது என்று வாதிட அவர்கள் விரும்பினா ர்கள். நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஏகபோக உடைமை, கட்டுப்பாடுகள், சிலருக்கு மட்டும் சலுகைகள், ஆதர வகள் என்ற சிக் கல்கள் காரணமாக பெருங்குழப்பமும் அராஜகமும்தான் விளைந்தன: ஆனால் கட்டுப்பாடுகளற்ற முதலாளித்துவ அமைப்பு ஒழுங்கையும் சமூக நிலையையும் கொண்டு வரும் என்றார்கள். அப்படிச்சொன் னால் மட்டும் போதாது என்பதால் அதற்கு விளக்கமும் அளிக்க வேண்டியிருந்தது. அப்படி அவர்கள் அளித்த விளக்கம்தான்.
ற்கை எப்படி தனக்கென விதிகளை வகுத்துக் கொண்டிருப்பதாக அன்று தெரியவந்திருந்ததோ, அதேபோன்ற இயற்கை விதிகள் அடிப்ப டையில்
முதலாளித்துவம் இயங்கும் என்றார்கள். அதுவரையில் இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தலையீடுகளும்தான் "கட்டற்ற வர்த்தகத் தின் இயற்கையான நிலைமைகளுக்கு முட்டுக்கட் டையாக இருந்து வந்தன என்றார்கள் கட்டற்ற வர்த்தகம் எப்போது வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துவிட்டதோ,"அன்றுமுதல் அதன் பயனாக"இயற்கையான ஒழுங்கமைப்பு நிலவியிருக்கும் என்று கூறினார்கள். 'இது வரையில் வரலாறு என ஒன்று இருந்து வந்தது இனி அப்படி இரு க்காது' என முதலாளித்துவவாதிகள் சித்தரித்ததாக கார்ல் மார் க்ஸ் தமது 'தத்துவத்தின் வறுமை' என்றநூலில் குறிப்பிடுகிறார். முதலாளித்துவவாதிகளின் இந்த வாதம், கருத்துநிலை சர்வாதிகாரப்பிரகடனமாகவும், ஒரு தெய்வநிலைக்கு முதலாளி த்துவத்தை உயர்த்தி வைப்பதாகவும் இருந்தது. ஹெகலியம் முன்வைத்த 'இருத்தலியல்வாதம்' என்பதை(அதாவது எது இப் போது இருக்கிறதோ அதுதான் வரலாற்றின் இறுதிக் கட்டம் என்பதை) உயர்த்திப்பிடிப்பதாக இருந்தது. (இதன் தாக்கத்தை ஃபியூக்குயாமா (Fukuyama) போன்ற இன்றைய ஆய்வாளர் களின் எழுத்துக்களில் காணலாம்) இப்படியொரு கருத்துநிலை சர்வாதிகாரம் என்பது இன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு மிக மிகத்தேவைப்படுகிறது.நவீன தாரா ளவாதக் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் மிகப் பெரிய அளவில் அதிக ரிப்பதற்கு வழிவகுத்துள்ளன. சிறு உற்பத்திகளை பெரும் நெரு க்கடியில் தள்ளி விட்டுள்ளது. வேலையின்மை வீதத்தை அதி கப்படுத்தியதுடன் பட்டினியையும் அதிகரித்துள்ளன. இப்படி யெல்லாம் நடக்கவில்லை என்று நமது நாட்டு அனுபவங்களின் அடிப்படையில் கூட மறுத்துவிட முடியாது. எனவே, இங்கே அரசியல் பற்றிய கேள்வி இன்றைய முதலாளித் துவவாதிகளுக்கு இயற்கையாக ஏற்படுகிறது. வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயகத் தேர்தல்கள் நடைமுறையில் இருக்கிறபோது எப்படித்தாக்குப் பிடித்திருக்க முடியும்? வேறு விதமாகக் கேட்பது என்றால், உலக நிதி மூலதன ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப்பொருளாதார ஒழுங்கமைப்பு ஜனநாயக அரசியலில் எப்படிப்பிழைத்திருக்க முடி யும்? இந்தக் கேள்விக்கு பதிலாக, பன்னாட்டு நிதி மூலதனக்கா ரர்களும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள உள்நாட்டு முதலா ளிகளும் பலப்பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். அவற்றில் ஒரு வழிமுறைதான், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் எந்தவொரு அரசியல் அமைப்பு ஆட்சிக்கு வந்தாலும், அதே நவீன தாராள வாதப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து கடைப்பிடி க்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவது என்பதாகும். தெரிவை மறுத்தல் பலவித வழிமுறைகளில் இது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒரு வழி முறை - நவீன தாரளவாதப் பாதையிலிருந்து விலகினால் முத லீடுகள் நாட்டை விட்டு வெளியேறிவிடும் என்ற பயத்தைக் கிள
KớigĀ,4,ớvG
பெருமளவுக்கு நவீன தாராள6 மிக்கச் செய்வதுமாகும். மிகப்பர பயிற்சித் திட்டங்கள், பயிலர முறைகள் போன்ற ஏற்பாடுகள் நடத்தப்படுகிறது. இங்கு நாம் விவாதிக்கிற மூன் கிறது. இன்றைய நடைமுறைக நுட்பமான கோட்பாடு வடிவத் தாக்கங்களாகத் தருகிறார்கள். ன்றும் நிலைத்திருக்கும் உண்ை நிகழ்ச்சிப் போக்குகளோடு அ துப் போவது என்றும் கற்பிக்கப் கருத்தாக்கம் இதற்குச் சரியா6 காள் இந்தக் கருத்தாக்கத்தைக் மூன்றாவது வழிமுறை, ஒரு கரு திணிக்கிற முயற்சியேயன்றி ே உருவேற்றப்படுகிற கருத்துச் சர் பணியிருக்கிறது. மக்களுக்கு மையைத் தட்டிப்பறிப்பதுதான் அ கைங்கரியத்தின் ஒரு பகுதிதான அரசியலை அழிப்பதன் பின்னணி கவாத உக்தி இருக்கிறது. 'அபி வாதத்தின் மிக உயர்ந்த புனி கிறது. அதில் கருத்துநிலை சர்வ மாறுபட்ட மேம்பாட்டுப் பாதை னதை மக்களே தேர்வு செய்கிற
:அரசியலை அபிவிரு (Sófagü Ucrátáias
கிறது. அதை நியாயப்டுத்த "அ போய்விட்டது” என்றும் 'அரசி நோக்கத்தோடுதான் செயல்படுக திகளிடைய ஊழல் ஊறிப்போய் இன்னும் பல வகைகளிலும் திரு அரசியலில் ஈடுபடுவோரின் தரம் உண்மையைக் காட்டி மக்களின் கப்படுகிறது."தொழில்துறையின் "தொழில் முனைவோர்' என்
SSSSSSSSSS பேராசிரியர்- பிரபாத் பட்ந இந்தியாவின் மார் தமிழில் : அ.
SSSSSSSSSSS பத்திரிகைத் துறையில் உள்ள ச் கூட - "நேர்மையான கற இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கிறவர்களாகக் காட்டப்படுகிற தளபதிகளும், தொழில்முனைே டில், நவீன தாராளவாத மேம்ப பிடிப்போராக மேம்பாட்டுக்கு உ வாக்குவோராக காட்டப்படுகிற இத்தகைய கருத்தாக்கங்களி சிகள் பயத்திற்கு உட்பட்டவை ட்டுத்திட்டத்தையும் முன்வை டுகின்றன. கருத்தாக்கங்களில் வார்த்தப் புரிதல் உள்ள இடது விதிவிலக்கு விரிந்து பரந்ததாக உள்ள மற்ற வரையில் மேம்பாட்டுப்பிரச்சை கருத்து வேறுபாடுகள் பின் போய்விடுகின்றன. ஏனெனில் இக்கட்சிகள் எல்ல ளில், "அபிவிருத்தி' என்பதன் இக்கட்சிகளுக்கிடையேயா6 தீர்க்கப்படுகின்றன என்றால் தங்களுக்குத் தேவைான மக் eUp6VLDITU, 916506u. LDITEDITU, Lu600T| கூட்டணி அரசியல் ஆகியவ றன. அதேபோல், இக்கட்சிகளி டம் பின்நோக்கி சவாரி செய் அறிவுபூர்வமான, உணர்வு பூர் மிக்க தலைவர்களாக இக்கட ஈர்க்க முடிவதில்லை. இந்த இ 600TTGILD g, froOLDUITU.g. girls) 160
 

நவம்பர் 2007
அமைப்புகளிலும் (கட்சிகளி து. அவ்வப்போது உண்மையா ளியேறுவ தன் மூலம், சில சியா கவேசுட்ட முதலீடு கள் |ந்தப்பயம் அப்படியே பாதுகாக் றை அதிகார வர்க்க ஆட்க ாங்களின் ஆட்களைப் பெரும திகார வர்க்கத்தினரிடையே
b<61;Sw O
தக் கருத்துக்களை ஆக்கிர லான வலைப்பின்னல் அமைப்பு குகள், 'திறன் வளர்ப்பு' நடை மூலமாக இந்த ஆக்கிரமிப்பு
ாவது வழிமுறை ஒன்று இருக் எதுவானாலும், அவற்றை ஒரு நிற்கு உருமாற்றப்பட்ட கருத் அந்தக் கோட்பாடுதான் என்றெ என்றும், அதுதான் "இயற்கை லது 'மனித இயல்போடு' ஒத் டுகிறது. 'அபிவிருத்தி' என்ற எடுத்துக்காட்டாகும். ஆளுக் கட்டிவிட முயல்கிறார்கள். இந்த த்துநிலை சர்வாதிகாரத் தைத் வறொன்றுமில்லை. இவ் வாறு வாதிகாரத்திற்கு ஒரு அரசியல் உள்ள அரசியல் தெரிவு உரி ந்தப்பணி அரசியலை அழிக்கும்
இது. யில் ஒரு தொடர்ச்சியான தர்க் விருத்தி' என்பது நவீன தாராள மானதாகக் கட்டமைக்கப்படு திகாரம் பிரதிபலிக்கிறது. அது ளில் தங்களுக்குத் தேவையா அரசியல் உரிமையை நிராகரிக்
உட்படுகின்றவர்களாக அல்லாமல், தங்க ளது ந5 Ôማ9! வாழ்க்கையைத் தாங்களே வடிவமைக்கிறவர் களாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக
6a.jósrötocrö!
ரசியல் படுபாதாள நிலைக்குப் யல் கட்சிகள் எல்லாம் சுயநல கின்றன” என்றும் 'அரசியல்வா விட்டது' என்றும் இதுபோல் பத் திரும்ப சொல்லப்படுகிறது. தாழ்ந்துள்ளது என்ற அனுபவ அரசியல் தெரிவுரிமை மறுக் தானைத்தலைவர்கள்' என்றும் கூறப்படுகிறவர்களோ டும் -
யக் (மாக்சிய ஆய்வாளர்) க்சிச ஆய்வாளர் எல்வத்தாமா
SSSSSSSSSSS ல தொழில்முனைவோ ரோடும் Tரான' அதிகாரிகளோடும் ாதகமற்ற முறையில் முரண்படு ர்கள். மேற்படி தொழில்துறைத் வாரும் இந்த நுட்பமான ஏற்பாட் ட்டுத் திட்டங்களை உயர்த்திப் றுதியளிப்போராக அதனை உரு T flig, 6MT.
ஆதிக்கத்தால் அரசியல் கட் ாக, எந்தவொரு மாற்றுமேம்பா கமுடியாத நிலைக்குத் தள்ளப்ப வர்க்கத் தன்மை பற்றிய தத்து ாரிக் கட்சிகள் மட்டும் இதற்கு
அரசியல் கட்சிகளைப் பொறுத்த களில் இக்கட்சிகளுக்கு உள்ள றுக்குச் சென்று காணாமல்
மே, மேற்படி நுட்பமான பொரு கைதிகளாக மாறிவிடுகின்றன. கருத்து மோதல்கள் எப்படித் ாற்றுத் திட்டங்களுக்கிடையே ளே தேர்வு செய்துகொள்வதன் ம், தோள்பலம், சந்தர்ப்பவாதக் ன் மூலமாகத் தீர்க்கப்படுகின் டைய பொருளாதார செயல்திட் தாக மாறிவிடுகிறது. அதனால், மான இளைஞர்களை ஆற்றல் களால் தமது அணிகளுக்குள் ளைஞர்களின் சமூகக் கடமையு கிறது. வேறு சொற்களில் சொல்
வதனால், பன்னாட்டு நிதி மூலதனத்தால் பரப்பப்படுகிற 'அபிவி ருத்தி' என்ற கருத்தாக்கத்தின் ஆதிக்கமே, அரசியல் செயல் பாட்டாளர்களின் தரம் அபிவிருத்தி அடையாமல் தாழ்ந்துபோ வதற்குக் காரணமாகிறது. இவ்வாறாக, 'அரசியல்வாதிகள் தரம் தாழ்ந்துவிட்டார்கள் என்ற அம்சத்தைப் பயன்படுத்தித்தான்'அபிவிருத்தி' என்ற நவீன தாராளவாதக் கருத்தாக்கத்தை மிகப் புனிதமானதாக உயர் த்துகிற முயற்சி நியாயப்படுத்தப்படுகிறது. (இதற்கு விதிவில க்காக இடதுசரிகள் திகழ்ந்துகொண்டிருக் கிறார்கள் என்ற உணமை மட்டும் ஒரு போதும் உரத்துச் சொல்லப்படுவதில்லை). அதேநேரத்தில் இப்படி "அரசியல்வாதி” தரம் தாழ்வதற்கு மேற்படி புனிதமயமாக்கல் தான் ஓரளவுக்காவது காரணமாகிறது. முதலா ளித்துவ அரசியல்வாதிகள், சிறுமுதலாளித்துவ அரசியல்வாதிகள் ஆகியோரின் தரம் தாழ்வதற்கு வர்க்கம் சார்ந்த காரணங்கள் கண்டிப்பாக உள்ளன; ஆனால், நவீன தாராளவாத 'அபிவிரு த்தி என்பதன் கருத்துப்பூர்வ ஆதிக்கமும் இதற்கு நிச்சயமாக் பங்களிக்கிறது. வேரறுக்கப்படும் அரசியல் தலைமை ஆக அரசியலை அழித்தொழிக்கிற நடைமுறை இன்றைய உல கமயமாக்கல் யுகத்தின் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது. இது வெளிப்படுத்தப்படுவது, 'அபிவி ருத்தி' என்ற நவீன தாராளவாதக் கருத்தை மிக நுட்பமான உண்மையாக உய ர்த்துவதன் மூலமாக மட்டுமல்ல. இந்த அபிவிருத்தி வியூகத்தின் மூலகர்த் தாக்க ளாகிய "தொழில் துறைத் தளபதிகள்' பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்முனைவோர் எனப்படுவோர், "நேர்மையான அதிகாரிகள்' எனப்படு வோர் ஆகியோரை சமூக முன் மாதிரிகளாக ஏன் அரசியல் தலைவர்களாகக்கூட உயர்த்துவதன் மூலமாகவும் இது வெளி ப்படுகிறது. அரசியலை அழிப்பது என்பது நவீன தாராளவாதத்துக்கு எதிரான எந்தவொரு சவாலையும் தடுத்துக் குலைப்பது மட்டுமல்ல; நாடு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிற துயரங்களை மேலும் பெருக்குவது மட்டுமல்ல மக்கள் தங்களுக்குத் தேவை யான பாதையைத் தாங்களே சுதந்திரமாகத் தேர்வு செய்வதற்கான மாற்று வாய்ப்புகளை மறுப்பது மட்டுமல்ல; அதாவது ஜனநா யகத்தை மறுப்பது மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் மேலாக மக்க ளின் அரசியல் பங்கேற்பைத் தடுப்பதாகும். அர்த்தமுள்ள அரசியல் பங்கேற்பு என்பது மக்களின் தன்னாளுமையை உறுதிப்படுத் துகிற ஒரு வழிமுறை எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு
மாறுகிற ஒரு வழிமுறைதான் அரசியல் பங்கேற்பு அரசியல் என் பது பொருளாதார மாற்றத்துக்கான ஒரு கருவி மட்டுமல்ல, ஒடு க்கப்பட்ட மக்கள்
தங்களைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள் கிற ஒரு வடிவமுமாகும். உலகமயமாக்கல் கோட்பாடும் நடைமுறைகளும் அரசியலை அழிக்க முயல்வதன் மூலம் மக்களின் இந்த வழிமுறையை நிராகரிக்க முயல்கின்றன. கருத்துருவாக்கங்களின் வர்க்கத்தன்மை ஆனால், உலகமயமாக்கல் இப்படி அரசியலை அழிக்க முயன்றா லும், அரசியல் வேறு வடிவத்தில் மறுபடியும் காட்சிக்கு வரவே செய்கிறது. யுத்தம் என்பது ஒரு மாறுபட்ட வடிவத்தில் அரசியலின் தொடர்ச்சியேயாகும் என்கிறார் ஆய்வாளர் கிளாஸ்விட்ஸ் (Clauswitz), பொதுவாக அரசியல் என்பது அதன் அறிவுபூர்வ நியாயமான வடிவத்தில் அதற்குரிய நியாயமான வெளி இல்லாமல் தடுக்கப்பட்டாலும் கூட, அறிவுப்பூர்வமற்ற நியாயமற்ற எல்லா வடிவங்களிலும் அது மீண்டும் தலைதூக்குகிறது. பயங்கரவாதம், சகோதரப் படுகொலைகள் போன்ற வன்முறை மிக்க, எவ்வித ஆக்கப்பூர்வ விளைச்சல்களையும் கொடுக்காத வடிவங்களில் அரசியல் மறுபடி தோன்றுகிறது. ஆகவே, அரசியல் அழிக்கப்படு வதற்கு எதிரான போராட்டம், அரசியலின் அறிவுபூர்வமற்ற நியா யமற்ற வடிவங்களுக்கு எதிரான போராட்ட முமாகிறது. இந்தப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் உணர்வுப்பூர்வமான உந் தலுடன் இணைந்ததாக வேண்டியுள்ளது. எதையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் காண்பது லெனினின் ஒ சிறப்புக் குணமாகும். ஒருமுறை. லெனின் நாடு கடத்தப் பட் லண்டனில் இருந்தபோது, அவரைச் சந்திக்க ஒரு இளம் தோழர் தாய்நாட்டிலிருந்து வந்திருந்தார். சிறந்த விருந்தோம்பல் பணி கொண்டவரான லெனின் அந்த இளைஞரை லண்டனின் பல்வே முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். "இதோ இதுதான் அவர்களுடைய "டிரபால்கர் சது க்கம்,' இதுதான் அவர்களுடைய "வெஸ்ட்மின்ஸ்டர் பாலம்', "அவர்க ளுடைய புனித பால் தேவாலயத்தை உனக்குப் பிடித்திருக்குமே” என்றெல்லாம் ஒவ்வொரு இடமாகக் காட்டி விளக் கினார் g, (EU Gnj60 g, UT (Krupskaya 6606ofloi Uglj glu sloo) 6OTGug, குறிப்புகளில் நினைவு கூரும் போது இப்படி லண் டனில் அவர் "அவர்களது', 'அவர்களது என்று அடையாளப்படுத்தியது ஏன் என விளக்கமளித்துள்ளார். தாமும் அந்த இளம் தோழரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அந்த வரலாற்றுச் சின் னங்கள் ஆங்கிலேயர்களுடையவை என்பதாலும் லெனின் அவ் வாறு குறிப்பிடவில்லை. மாறாக, அவற்றைக் கட்டி யெழுப்பியவர் கள் ஆளும் வர்க்கத்தினர் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டார். "அவர்கள்' என்ற சொல்லை ஆங்கிலேயர்களை அல்ல, ஆள் வோரைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தினார் லெனின் இன்று. அனைத்துக்கும் மேலாக அரசியல் அழிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் "அவர்களுக்கு எதிராக நடந்தாக வேண்டும். அந் தப் போராட்டம் ஆளும் வர்க்கங்களிடமிருந்து நம்மை வேறுபடுத் திக் காட்டிடும் வகையில் தொடர்ச்சியான உறுதியான திட்ட வட்டமான வடிவத்தினை எடுக்க வேண்டும்.

Page 10
M2ślu/ 4\5)
Lura Lescoesesir
நாங்கள் எதையெதையோ எல்லாம் எங்கள் 岔 கலைகள் என்று பெருமை பேசுகிறோம். எது
வும் ஒரு சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் எட்டக் கூடிய தொலைவில் இல்லாது போனால் அது ஒரு சமூகத்திற்குரியதாக இருக்க இயலாது. ஒரு சமூகத்தில் எல்லாப் பணிகளும் எல்லாரும் ஆற்றுவன அல்ல. ஆயினும் எதுவும் எவருக்கும் எட்டக் கூடிய தாக இருக்கிற போது தான் அது முழுச் சமூ கத்தினதும் உடைமையாகிறது. இது கல்வி க்கும் தொழிலுக்கும் போலக் கலைகட்கும் பொருந்தும். எனினும் சமூகத்தில் வேலைப் பிரிவினை ஏற்பட்ட போது கல்வியும் தொழி லும் சமூகப் பிரிவுகளை யொட்டி வேறுபடுத் தப்பட்டன. எல்லாருக்கும் எதுவும் எட்டக் கூடிய நிலை இல் லாமல் இன்னாருக்கு இன்ன வகையான கல்வி இன்ன வகையிலான தொழில் என்ற பாகுபாடுகள் வர்க்க அடிப்படை யில் ஏற்பட்டன. இந்தியத் துணைக் கண்டத்தில் வர்ணமும் தொழிலும் இணைந்து சாதி முறை இறுக்கம் பெற்ற போது பிறப்பே ஒவ்வொருவருக்கும் உரிய கல்வியையும் தொழிலை யும் தீர்மானித்தது.
பழைய வர்க்கப்பிரிவினையற்ற சமுதாயங்களிலும் இன்றைய பல்வேறு பழங்குடியினரிடையிலும் எல்லாருக்கும் உரியதாக உள்ள ஆடல் பாடல்கள் வர்க்க சமுதாயத்தினது தோற்றத் தாலும் வேலைப் பிரிவினையாலும் சமுதாய விருத்திப் போக்கி லும் சமூகப்பிரிவுகள் சிலவற்றுக்குரியனவாகின. மக்கள் மத் தியில் மதிப்பும் மரியாதையும் உடையவர்களாக இருந்த இசை, கூத்துக் கலைஞர்களிற் பெரும்பாலனவர்கள் காலப் போக்கிற் தாழ்நிலை க்குத் தள்ளப்பட்டனர். அரசவைக் கலை ஞர்கள் போன்ற சிறுபான்மையானவர்கள் தவிர மற்றவர்க ளின் பொருளாதார நிலையும் தாழ்வானதாகவே இருந்தது. சாதி அடிப்படையிலும் பொருள்வள அடிப்படையிலும் பிரிவுபட் டிருந்த ஒரு சமூகத்தினுள் பண்பாட்டுப் பொதுமைகள் இருந் தாலும் பல விடயங்கள் பற்றிய பார்வையிற் கணிசமான வேறு பாடுகள் இருந்தன. அதை விடவும் பெண்களின் நிலையில் எற்பட்டிருந்த வீழ்ச்சி காரணமாகப் பெண் ஆணின் நுகர்வுக் கான ஒரு பண்டமாகி விட்டதால் பெண்கள் எதைச் செய்ய
பரத நாட்டியமும் கருநாடக இசையும் தமிழர்களின் கலை வழவங்களா? அவற்றைப் பயில்வதும் அரங்கேற்றுவதும்
லாம் எதைச் செய்யலாகாது என்ற மேலதிகமான கட்டுப்பா டுகளும் விதிக்கப்பட்டன. ஆடல் பாடற் கலைகளைப் பொறுத்தவரை பொதுவான சமூக நிகழ்வுகள், சடங்குகள், கொண்டாட்டங்கள் போன்றவற்று டன் தொடர்புடைய ஆடல் பாடற்கலைகளில் ஒன்றாக இணைந்து பங்கு பற்றுகிற சமூகத்தினரிடையே நாட்கள் இல் லாமல் எவரும் பங்குபற்றக் கூடிய வாய்ப் புக்கள் இருந்தன. இவ்வாறான நிகழ்ச்சிகள் சமூகத்தின் உறுப்பினர்களை ஒன் றிணைக்கிற ஒரு முக்கியமான சமூகப் பங்கையும் ஆற்றின. நாட்டார் கலைகள் பலவற்றில் இந்தத் தன்மையை நாம் கா 600T6)TL). மறுபுறம் சமூகத்தின் உயர் நிலையில் இருந்தவர்களுக்குக் களிப்பூட்டுகிற நோக்கத்திற்காக விருத்தி பெற்ற கலை வடி வங்கள் அரசவைக் கலைஞர்கள் போன்றோராலும் அதையே பிழைப்பாகக் கொண்ட சமூகப்பிரிவினருக்கு உரியனவாக வும் நிலை பெற்றன. அரண்மனைகள் தவிரக் கோவிற் சடங்கு கள் விழாக்கள் போன்ற பொது நிகழ்வு களிலும் இத்தகைய கலைஞர்கள் பங்கேற்றனர். இக் கலை வடிவங்களின் விருத் திக்கு அரசர்களதும் செல்வந்தர்களதும் சில சமயங்களில் மத நிறுவனங்களதும் ஆதரவு இருந்து வந்தது. இவை தனி மனி தர்களது திறமையின் விருத்திக்கும் கலைஞர்களைக் குறி ப்பிட்ட நோக்கங்கட் காகச் செம்மைப்படுத்திச் சமுதாயத்தில் உயர்நிலையில் வைத்திருப்பதற்கும் உதவின. எனினும் இக்
கலைகளைத் தமது பிழைப் தினர் நிலவுடைமைச் சமு. போக்கில் மன்னர்களதும் தேவைகளை நிறைவேற்றுவி ளைப் பயிலுகிற நிலைக்குத் கும் அரசிற்குமிடையில் ெ ந்த சூழ்நிலைகளில் பெரிய ே அதிகாரத்தின் நீட்சியாக இ இந்தியாவின் வருணாசி பிராமணரும் அரச பரம்பை தின் மீது செலுத்திவந்த ஆத அரசவை சார்ந்து வாழ்ந் கோவில் சார்ந்து வாழ்ந்தவ சாதியமும் பொருளாதார 6 றான ஆடல் பாடற் கலைஞர் மட்டுமன்றிக் கலைஞர்களை யில் இருந்தவர்களது நுகர்6 சீரழித்தது. இதன் விளைவா யின் இன்னொரு வடிவமாக யும் அரண்மனைகளையும் அண்டி வாழ்ந்த கலைஞர்க சமூகத்தின் சரிவையும் மன அவற்றையொட்டி ஏற்பட்ட களையும் அந்நியப் படையெ பாடற் கலைஞர் களது சமூக ஆடல்பாடற் கலைஞர்களிற் ஆற்றல்கள் மூலமும் கிடை போன்ற துறைகளிலும் இை ளாதார அடிப்படையில் உய மாக அவர்கள் இன்னமும்பி ளனர். இசை குறிப்பாக வாய் பொது இடங்களில் பயிலப் செவ்வியல் இசைக்கருவி அடையாளம் பெற்றன. புல்ல லிருந்து வந்த வயலினும் பே சிரா போன்ற தாள வாத்தியா உயர்சாதியினரது பாவனை கிராமத்துச் சமூகங்களின் அவர்களது இசைக் கருவி தேச அடையாளங்களைத் ெ ஆடல் பாடல்கள் சமூக மரிய திய சமூகத்தின் நவீனமாத வருகையும் வளர்ச்சியும் பொ படுத்தின. செவ்வியல் இசை ரிய துறைகளாயின. இப் பின் கலைகளைப் பேணி வந்த இ தேவதாசியரும் அந்த நன் LGU, GITLÜleÜ6)ITLD6Ü 9 ளைப் படிப்படியாக ஆக்கிரப தைப் பொறுத்தவரை பிராம6 நாட்டியத்திலும் தமது ஆதிக் கொண்டனர். இந்திய சுதந்திரத்திற்குப்பிற் களைச் சேர்ந்தவர்களும் இத வாய்ப்புக்கள் வலுப் பெற்றன இருந்து வந்த பிராமண ஆதி க்கான மொழியின் விடயத்தி இதன் மறுப்பாகவே தமிழிை போன்ற பார்ப்பனர் அல்லாத வுடன் மேலெழுந்தது. தெலு மொழி என்றும் சமஸ்கிருத மொழி என்றும் தமிழ் நீச ெ ணர்கள் பலர் அதை உண்பை திருக்கலாம். எனினும் இந்: றான சிந்தனைகளில் உடை இலங்கைத் தமிழ்ச் சமூகத் செவ்வியல் இசை நடன வடி வந்தது. ஆயினும் அது தம்மில் இல்லாமல் நுகர்வுக்கான ஒ திருவிழாக்களுக்கும் பிற சிற இந்தியாவிலிருந்து இசைக் நடனக் கலைஞர்களையும் வழமை நீண்டகாலமாகவே தாழ்ந்தோராகவே கருதப்ப என்று தான் அன்று அழைக் களை நிந்திக்கும் முறையில் போன்ற சொற்கள் பயன்பட் சாதிப்பேர்களும் மரியாதைக் தன. இன்று பரதநாட்டியத் நாம் உரிமை கொண்டாடு) வடிவங்கள் என்று பெருமை வது பெருமைக்குரிய ஒன்ற சமூக அந்தஸ்தை உணர்த்து
GOTTGV) (22N6O)6) 9 600ST 60)LDLIÓli
 
 
 
 
 

நவம்பர் 2007
பாகக் கொண்ட சமூகத்
தாயத்தின் எழுச்சியின் O ಛೀ 6 (G6 GG) பதற்காகத் தமது கலைக
தள்ளப்பட்டனர். மதத்திற்
நருக்கமான உறவு இரு கோவில்களும் அரச இயங்கின.
நிக்கம் காரணமாக த கலைஞர்கள் போன்று ர்களையும் உருவாக்கியது. ரற்றத்தாழ்வுகளும் இவ்வா களின் கலைத் திறமையை ாயும் சமூகத்தில் மேல்நிலை வுக்கான பொருட்க ளாகச் கத் தேவதாசி முறை பரத்தமை உருவெடுத்தது. கோவில்களை செல்வந்தப் பிரபுக்களையும் ள் இந்தியாவின் நிலவுடைமைச் ர்னராட்சிகளது வீழ்ச்சியையும் சமூக, பொருளாதாரச் சிதைவு டுப்புக்களையும் அடுத்து ஆடல் நிலை மேலும் தாழ்வு கண்டது. சிறு பகுதியினர் தமது தனிப்பட்ட டத்த வாய்ப்புகளாலும் சினிமா சநாட்டியத் துறைகளிலும் பொரு ர்வு கண்ட போதிலும் ஒரு சமூக ற்படுத்தப்பட்டவர்களாகவே உள் ப்பாட்டு உயர்சாதி ஆண்களாற் பட்டதாயினும் சில குறிப்பிட்ட கள் (தவில், நாதஸ்வரம்) சாதி ாங்குழலும், வீணையும், வெளியி ான்று மிருதங்கம், தபேலா, கஞ் ங்களும் வெவ்வேறு காலங்களில் க்குரியனவாகின. அதேவேளை ஆடல்பாடல் வடிவங்கள் போல களும் தத்தமக்குரிய சாதிய பிர தொடர்ந்தும் பேணி வந்தன. ாதைக் குரியனவாகியதற்கு இந் லும் பங்களித்தது. சினிமாவின் ாருளாதார வாய்ப்புக்களை மேம் யும் நடனமும் வருமானத்திற்கு ர்னணியில், பாரம்பரியமாக இக் சை வேளாளார் சமூகத்தினரும் 60LD 9,6061T (Up (260). LDUT 9, -950) யர் சாதியினர் அந்தத் துறைக மித்துக் கொண்டனர். தமிழகத் ணர் கருநாடக இசையிலும் பரத கத்தை வலுவாக நிலை நிறுத்திக்
பட்ட காலத்திலேயே பிற சமூகங் ந்துறைகளில் பங்கேற்பதற்கான 1. எனினும் இசைத் துறையில் க்கம் நீண்ட காலமாகவே இசை லும் தடைக்கற்களை விதித்தது. ச இயக்கம் தனித்தமிழ் இயக்கம் தமிழ் உயர் சாதியினரது ஆதர அங்கு தான் இசைக்கு உகந்த நம் இறை வழிபாட்டுக்கு ஏற்ற மாழி என்றும் கூறி வந்த பிராம Dயாகவே நம்பியவர்களாக இருந் திய விடுதலை இயக்கம் இவ்வா
ப்பை ஏற்படுத்தியது.
தின் மேட்டுக்குடியினர் நடுவே வங்கள் மீதான விருப்பம் இருந்து டையே பயில்வதற்கான ஒன்றாக ன்றாகவே இருந்தது. கோவில் |ப்பு விழா வைபவங்கட்கும் தென் கலைஞர்களையும் (மேளகாரர்)) (சின்ன மேளம்) வரவழைக்கும் இருந்து வந்தாலும், கலைஞர்கள் ட்டனர். பரதநாட்டியம் "சதிர்” கப்பட்டது. பொதுவாகப் பெண் சதிர் ஆடுதல், ஆட்டம் என்பன டு வந்துள்ளன. கலைஞர்களது குறைவாகவே வழங்கப்பட்டு வந் திற்கும் கருநாடக இசைக்கும் கிறோம். அவை தமிழரின் கலை பேசுகிறோம். அவற்றைப் பயிலு ாகியுள்ளது. அரங்கேற்றங்கள் துகிற நிகழ்ச்சிகளாகி விட்டன.
தமிழகத்திலோ Gle) Jesu5(36usT
O O E6 or (6)
பேராசிரியர் சி.சிவசேகரம்
வாழும் எந்தத் தமிழ்ச் சமூகத்தையும் ஒரு சேர அடையாளப் படுத்துகிற கலை வடிவங்களாக உள்ளனவா என்ற கேள்வி க்கு நம்மால் நேர்மையாக 'ஓம்' என்று விடைகூற இயலாது. இன்றைய கருநாடக இசையின் உள்ளடக்கம் பொதுப்படக் கருதும்போது பல நூற்றாண்டுக் காலம் முன்பு இருந்த ஒரு சமூக அமைப்பை இன்னுஞ் சரியாகச் சொன்னால் அதன் உயர்குடியினரது நலன்களையே அடையாளப்படுத்துகிறது. கருநாடக இசையில் இருந்த விடுதலைக் கோட்பாடுகள் இன்று தமது அடையாளமிழந்து இந்துத்துவ அடையாளஞ் சுமந்து நிற்கின்றன. தமிழிசை என்பது மொழி சார்ந்து நிற்கு மளவுக்குச் சமூகம் சார்ந்து நிற்பதாக் கூறுவது கடினம். பரத த்தைப் பொறுத்த வரை அது மேலும் இறுக்கமாக மதமும் பழைமையும் சார்ந்த விழுமியங்களையே அடையாளப்படுத்து கிறது. செவ்வியல் இசை நடன மரபுகளை நவீனப்படுத்துகிற முயற்சி களில் உள்ளடக்கம் சார்ந்தவை மிகக் குறைவாகவே இருந் துள்ளன. இன்று வணிக நோக்கில் நடைபெறும் நவீன மாக்க லின் அளவுக்குச் சமூக நோக்கில் நவீன மாக்கல் இடம் பெற வில்லை. எனவே இக்கலை வடிவங்கள் இன்னமும் விடுதலை பெறாத எல்லா மக்களுக்கும் உரியனவான ஒரு நிலையை வந்தடையவில்லை. தமிழரின் இன்றைய ஆடல்பாடல் வடிவங்கள் வர்க்க சாதிய பிரதேச அடையாளங்களால் வேறுபடுத்தப்பட்டே இருந்து
ਪ665.56.59 ப்படையில் எதையும் எவருக்கும் மறுக்க இயலாது. எனினும் அவை எல்லாருக்கும் எட்டக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. செவ்வியற் கலைகளின் முறையான பயிற்சிக்கும் திறமைக் கான அங்கீகாரத்திற்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தடையா கவே உள்ளன. அதன் மறுபக்கமாகத் தாழ்ந்த சமூக நிலையு
6TGOGOT ఆLGO
DUOTO
ODGODEŠČEO KS22 சாதிய O. O. 6) Të së
O erecrease
O O இருக்கின்றன
டன் அடையாளப்படுத்தப்பட்ட ஆடல் பாடல் வடிவங்கள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்ற கருத்து சாதிய மேலாதிக்கக் கண்ணோட்டத்துடனேயே முன் வைக்கப்படு
கிறது. சில இசைக் கருவிகளும் இசை வடிவங்களும் நடனங் களும் உயர்நிலையில் உள்ளவர்களுக்குத் தகாதனவாகவே
9) 6T6T60T. எவ்வாறாயினும் தேசியத்தை வற்புறுத்துவோர் இன்னமும் தம்முட் சிறுபான்மையினர் மட்டுமே ஈடுபடுகிற செவ்வியற் கலைகளையே தமது தேசிய அடையாளங்களாக முன்னிறுத் துவதை நாம் காணலாம். ஒரு சமூகத்தினுள் வழங்கும் எல்லாக் கலை வடிவங்களும் அவை எங்கிருந்து வந்தாலும் அந்தச் சமூகத்திற்கு உரிய னவே. எனினும் தேக்க நிலையில் உள்ள ஒரு சிலவற்றைப் பற்றியே நாம் உரிமை கொண்டாடிப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நமக்குள் வழக்கிலுள்ள கலை வடிவங்கள் எவ் வாறு நமது சமூகத்தின் விடுதலைக்கும் சமூக நீதிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் வழி செய்யும் என்பது பற்றி நமது கலைஞர்
கள் கூடிய கவனங் காட்ட வேண்டும்.

Page 11
TTiago
அறிவியல் பார்வையின் அ
வட இந்தியாவில் யோகாசனத்தையும், ஆயுர்வேத மருந்து க்களையும் வைத்து எய்ட்ஸைக் கூட குணப்படுத்த முடியும் என்று கூறிப் பிரபலமானவர் பாபா ராம்தேவ், இதை அறிவி யலும், மருத்துவர்களும் உண்மையல்ல என்று நிராகரித்துவிட் டாலும் மக்களை புற்றிசல் போல இழுப்பதில் ராம்தேவ் தோல் வியடையவில்லை. ஆஸ்ரம் பாபு, சுதன்ஜி மகாராஜ் மற்றும் முராரி பாபு முதலானோர் டெல்லியின் பண்ணை வீடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் தலைக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கிக் கொண்டு ஆன்மீக வகுப்பு நடத்துகிறார்கள். முடிந்தபின் இதே பண்ணை வீடுக ளில் மேட்டுக்குடி குலக் கொழுந்துகளுடன் கேளிக்கைக் கூத் துக்களை நடத்துவது வழக்கம். 90- ஆம் ஆண்டு இறந்து போன ரஜனிஷ் சாமியாரின் நிறுவ னம் முன்பு போல் வீச்சாக இயங்கவில்லை என்றாலும் செக்ஸ் குரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரஜனிஷ் புத்தகங்கள். ஒலி- ஒளிக் குறுந்தகடுகள் பல பத்து மொழிகளில் இன்றும் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. செக்ஸ், நிர்வாணம், தியானம், யோகம் முதலியவற்றைக் கலந்து பிரபலமான ரஜனிஷின் பக்தர்களில் வெளிநாட்டவர் அதிகம். வாழ்வின் வற்றாத இன்பங்களைத் தேடி அலைந்த மேலைநாட்டவருக்கு இவர் வடிகாலாகத் திகழ்ந்தார். நடனம், பஜனை, கிருஷ்ண வழிபாடு மற்றும் ஆச்சாரமான பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் 80-90-களில் உச்சத்தை அடைந்தது. இவர்களுக்கும் உலகெங்கும் கிளைகள் உண்டு. இயற்கை வாழ்வும், யோகா, தியானம் முதலானவற்றை முன்னிறுத்தி ஈஷா யோக மையத்தை நடத்தி புகழ் பெற்றவர் ஜக்கி வாசு தேவ், வாழ்க வளமுடன் என்ற முத்திரையுடன் பிரபலமான வர் வேதாத்ரி மகரிஷி. மேல் மருவத்தூரின் பங் காரு அடிகளார் சாதா ரண மக்களை ஈர்க்கும் ഖഞ്ഞ്ഥ ട്രിബTഞL; பெண்கள் பூசை, ஆதி பாரசக்தி வார வழிபா ட்டு மன்றம் வருடம் முழு க்க சடங்குகள் என்று வளர்ந்திருக்கிறார். மேல் மருவத்தூர் சென்றால் நோய் தீரும் திருமணம் நடக்கும், வியாபாரம் செழிக்கும் என்று பல கதைகளை பக்தர்களே இலவசமாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். Guggiungo. தனி நபர்க
14 வன்புணர்ச்சி 1 கொலை ஆகியவற்றுக்கு 2 ஆயுள் தண்டனை பெற்ற ‘சாமி பிரேமானந்தா ளின் மன அமைதி, மகிழ்ச்சி, கலைத் தவங்கள் என்று பிரபல மானது பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம். சங்கர மடம் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. கல்லூரிகள், மருத்துவமனை கள் போக அரசியல்வாதிகள் அதிகார வர்க்கம் முதலாளிகள் முதலான மேல்மட்டத்தின் பிரச்சினைகளைத் தேர்ந்த தரகன் போல தீர்த்து வைத்து தனி சாம்ராம்சியத்தையே உருவாக்கி யவர் ஜெயந்திரர். நற்செய்திக் கூட்டங்களில் மூடவர்கள் நடக்கிறார்கள், குருட ர்கள் பார்க்கிறார்கள் என்று சாட்சியங்களை சொல்ல வைத்து பெரும் மக்கள் கூட்டத்தை நம்பவைத்து பெயரெடுத்த வர் டி. ஜி. எஸ். தினகரன், தொலை பேசி எண்ணில் பிரச்சினை களைச் சொல்லி கட்டணத்தை அனுப்பி வைத்தால் பிரார்த் தனை செய்து தீர்ப்பதற்கென்றே ஒரு பெரும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். பரிசுத்த ஆவியை எழுப்பி, அதை வைத்து ஒரு பல்கலைக்கழகத்தையும் சேர்த்து எழுப்பியிருக்கிறார். இந்தியாவில் பள்ளிக்கூடங்களை விட கோவில்களும் சாமியார் களும் அதிகம். எனவே பட்டியலை இம் மட்டோடு நிறுத்திக் கொள்வோம். சாமியார்களில் பழைய பாணி சாமியார்களை விட நவீன பாணி சாமியார்களுக்கு மவுசு அதிகம் இருப்பினும் இரண்டு பாணிகளும் சொல்வது ஒரே மாதிரியான விசயங்க ഞണ55|T601, "குரங்கு போலத் தாவிச் செல்லும் மனதைக் கட்டுப்படுத்துங் கள். அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், பேராசைப்படா தீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள் வருவாயில் சிறு பகுதியை யாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை- அகங் காரம்- கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்புஎளிமை- அழகுடன் உறவு கொள்ளுங்கள் முதலான பொத் தாம் பொதுவான விசயங்களைத்தான் அனைத்து குருமார்க ளும் ஒதுகின்றனர். இது போக சாமியார்களின் மகிமைகளை பக்தர்களே கணி காது மூக்கு வைத்து ஊதிப்பெருக்கிப்
பிரச்சாரம் செய்வதும் இயல் L உண்மையில் பக்தர்கள் தங்கள் மேற் கண்ட சாமியார்களின் தீர்த்துக்கொள்ள முடியுமா? . படும் ஆன்மீகத்தின் பொருள் ற்சி செய்யப்படும் யோகா முை தருமா? நேர்த்தியாகக் தயாரி களில் சீடர்களுக்கு தெளிவு பி மனதைக் கட்டுப்படுத்துதல்க னந்தம்' - என்பது ஆன்மீகம் ( கணம் மனதையே ஆன்மா, ! அப்பாற்பட்டது என்றெல்லாம் கைய அரூபமான விளக்கத்தி லை. அறிவியல் பூர்வமாக மனது களில் ஒன்று. அதே சமயம் அ மும் உண்டு. ஆனால் அது த படுவதில்லை. மனிதனின் உட யின் மூளை இயல்பாக மனித மூ ஆரம்பத்தில் அது தன்மையில் சாதாரணமாகவே இருக்கிற தொடர்பால் மட்டுமே அது ம6 பெறுகிறது. உடலுக்கு வெளியே சுயேச்சை இயற்கையை, சமூகத்தை மு தாலும், தொடர்பு கொண்டு வ தான் தனித்துவத்தைப் பெறு வாழ் நிலையும் தான் மனதி பெரும் பங்காற்றுகின்றன. னாலும் மனிதர்கள் வேறுபடு: toolքs: GEորյDԱքլո, ՅԾԵԼւլ அதனால் உருவாகும். பிரச்சி தின் பிரச்சினை என்பது மனித ச்சினை என்பது அவன் வாழ்வ டுள்ள தவிர்க்க முடியாத உறவி கைய பிரச்சினைகளினால் மன ப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று கருத்துரீதியானது. இரண்டும் தும் வினையாற்றுகின்றன. உடல் ரீதியாக ஏற்படும் பிரச் பாதிக்கப்படும் ஏனைய உடல் ரீதியான பிரச்சினைகளை கொள்ள முடிவதில்லை. ஒரு கு பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன் த்தில் தனது இடம் குறித்த இது முற்றும் போது சமூகத்ே றான். முரண்படுதலின் வீரிய க்கை பாதிக்கப்படுகிறது. ஆக மனிதனது உடல்நலமும் முறையும் ஒத்திசைந்து இருந்த க்கிறான் என்று பொருள் ஆ ஒத்திசைவு குலைவது தவிர்க் யும் நிச்சயமற்ற தன்மையை ய மயமாக்க கால மக்கள் ஆன சாமியார்கள் வாழ்க வளமுட வதையும் சாத்திய மாக்கியிரு மற்றும் சமூக நலன் இரண்ை பொருத்தமான மருந்துகள்
untsSuso 660 fooDT
மன அழுத்தம் போன்றவை படக்கூடிய உணர்ச்சிகள், ! அடிக்கடி ஏற்பட்டு நாளடை மெல்லமெல்லச் சிதைவது ந வால் மூளையில் உள்ள உயி குறைகிறது. இதன் தொடர் களும் வாழ்க்கை மீதான 6 திர்வென்ன?
மூளை இழந்து விட்ட சக்தி LOOOT OOOT TOOOT eUp60)6TT 60) LLJLLJ LD,
 
 
 

நவம்பர் 2007
ாற்றும் JUO JUOS O பசியமும்
நடக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளை தவிதமான முறைகளின் மூலம் ராலும் பூடகமாக வியந்தோதப் ன்ன? பல்வேறு முறைகளில் பயி ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் கப்பட்ட சாமியார்களின் உரை க்க வாய்ப்புள்ளதா? டுப்படுத்தினால் இறுதியில் பேரா ன்பதற்கு இவர்கள் தரும் இலக் வன் உடலுக்கும் உயிருக்கும் பித்துக்கொள்கிறார்கள். இத்த உண்மையோ பொருளோ இல் என்பது மூளையின் செயல்பாடு ற்கென்று தனித்துவமான இட ரியாய் பிறந்து வளர்ந்து செயல் கூறியலைக் கொண்டு குழந்தை ளையாக உருவாகியிருந்தாலும் லங்குகளின் மூைையப் போன்று | புற உலகோடு கொண்டுள்ள த மூளையின் செயல்பாட்டைப்
பாக இயங்கிக் கொண்டிருக்கும் ழு உலகைப் புரிந்து கொள்வ னையாற்றுவதன் வாயிலாகவும் றது மனித மனம் சூழ்நிலையும் ன் அகத்தை வடிவைமைப்பதில் உணர்ச்சிகளாலும் அறிவத்திற தன் காரணமும் இதுதான்.
செயல்பாடும் இவையென்றால் னைகளுக்கு என்ன தீர்வு மன னின் பிரச்சினை மனிதனின் பிர தற்காகப் புற உலகோடு கொண lனால் ஏற்படும் பிரச்சினை. இத்த தனிடம் இரண்டு விதமான பாதி உடல் ரீதியானது. இரண்டாவது ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்
Fனைகளில் மூளையும் அதனால் அங்கங்களும் அடக்கம். கருத்து அவ்வளவு சுலபமாகப் புரிந்து றிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப் பிரச்சினை வரும்போது சமூக ழப்பமும், பயமும் அடைகிறான். தாடும் முரண்படத்துவங்குகின் திற்கேற்ப அவனது சமூக வாழ்
அல்லது மூளை நலமும் சிந்தனை ால் அவன் ஆரோக்கியமாக இரு யினும் வர்க்க சமூகத்தில் இந்த இயலாதது. வர்க்கப் பிளவுகளை ம் அதிகரிக்கும் இன்றைய உலக மீகத்தை நோக்கி ஓடுவதையும் வாழுவதே கலையென்று ஆடு க்கிறது. இருப்பினும் மன நலன் டயும் சீரடையச் செய்வதற்குரிய ாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. 5্য60া? வாழ்க்கைப் பிரச்சி னைகளால் மனித னும் மனதும் பாதிக் கப்படுகின்றனர் என் றால் மூளை பாதிக் கப்படுகிறது என் பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோ ர்வு, விரக்தி, சோகம், UgLLLö, ULULLJLI,
To g. ரஜனிஷ்
லோருக்கும் எப்போதாவது ஏற் றிப்பிட்ட காரணங்களால் இவை ல் தொடர்ந்து நீடித்தால் மனம் க்கிறது. மனச் சிதைவின் விளை வேதியல் சக்திகளின் சமநிலை ளைவால் பல உடல் பிரச்சினை க்தியும் ஏற்படுகிறது. இதற்குத்
ளை திரும்பப் பெறுவதன் மூலமே னதையும் நேர் செய்ய முடியும்.
தொழிலதிபர்க3வு துறவிக்வுக! அடிமைத்தவுமே ஆன்மீகமாக
மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டு பிடித்துக் குணமாக்க முடியும் மாறாக, தியானம் செய்வதன் மூலமாக மூளை இழந்த பெளதீக ரீதியான சக்திகளைப் பெற (UPL9 UT9l. ஏனெனில் இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளு க்கு கருத்து மருந்தல்ல. எளிமையமாகச் சொல்வதாக இருந் தால் தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி, எலும்பு முறிவு மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களு க்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள் ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான். இருப்பினும் மனம் நோய்வாய்ப்படுவதற்கும் உடல் நோய்வாய்ப் படுவதற்கும் வேறுபாடு உண்டு உணவின்மை சத்துக்குறை வான உணவு சுகாதாரச் சீர்கேடுகள் நுண்கிருமிகள் முதலிய வற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகி Dg). இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலை ந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது சாமியார்கள் அடி முட்டாள்தனமாக குணப்படுத்துவேன்' என்று திமிராகப் பேசு வது அயோக்கியத்தனம் நியாயமாக இவர்களைப் போலி மருத் துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி. யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்த முடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் நன்மை யைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனித னின் உடல்நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என் பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச்ச த்து, சுகாதாரம் போதுமான ஒய்வு, உறக்கம் போன்றவையு டன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன்னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது. அடுத்துதியானம் என்பது மனம் அதாவது மூளையின் ஒரு பகு திக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல ஒரு நல்ல இசையைக் கேட்ப திலோ ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஒய் வையும் பெற முடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரச னை பண்பு வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும் போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது. மனத்திற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந் திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்து வமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல, மனதைச் சிதைத்துவதைக்கும் வாழ்க்கைப் பிரச் சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத் துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. நான்' எனப் படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை உணன் மையில் நாம் எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு வெறுப்பின்படி அமைந்த தல்ல. அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால் தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்,
தொடரும்

Page 12
Mதிய பூமி
தொழிலாளரின் போர்க் ভেলেণ
இலங்கையின் முதலாவது தொழிற்சங்கம் 19ம் நூற்றாணன் டின் இறுதித் தசாப்தத்தில் உருவானபோதும் அந்த நூற்றா ண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் சிறிது சிறிதாகத் தொழிலா ளர்கள் தாம் வேலை செய்யும் சூழல்களின் குறைபாடுகளை முன்வைத்து வேலை நிறுத்தங்களை நடத்தினர். இவை எழு ந்தமானவையும் ஸ்தாபன ரீதியான அல்லது எதுவிதமான தலைமையினதும் வழிகாட்டலும் இல்லாமலும் முன்னெடுக்
95.LILILLŐÖT. முதன் முதலாக ஸ்தாபன ரீதியாக நடந்த தொழிலாளர் போராட்டம் 1893 செப்ற்றெம்பரில் கேவ் அன் கம்பனியின் அச்சுத் தொழிலாளர் நடத்திய போராட்டம் எனப்படுகிறது. வேலை நிறுத்தம் ஆறே நாட்களில் முறியடிக்கப்பட்டது. தலைவர்கள் எனக் கருதப்பட்ட ஐவர் வேலையால் நீக்கப்பட் டனர். போராட்டத்தின் தோல்வியை அடுத்து அச்சுத் தொழி லாளரின் தொழிற்சங்கம் ஒன்று உருவானது. முற்போக் கான கத்தோலிக்கர்கள் உட்படப் பலவேறு சீர்திருத்தவாதி களது ஆதரவும் அவர்கட்குக் கிட்டியது. எனினும் அந்தத் தொழிற்சங்க அமைப்பு நின்று நிலைக்கவில்லை. அதன் வீழ்ச்சிக்கு முதலாளிமாரின் கடுமையான தொழிற்சங்க விரோத நிலைப்பாடும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதில் அச்சுத் தொழிலாளரிடையே நிலவிய ஊக்கமி ன்மையும் முக்கியமாகப் பங்களித்தன. அதை விடவும் சுதந் திரக் கத்தோலிக்கன் (இன்டிபென்டன்க் கத்தலிக்) எனும் முற்போக்கான வார ஏடு போக முக்கியமான பத்திரிகைகள் அனைத்துமே அச்சுத் தொழிலாளர்களது போராட்டத்தை வன்மையாகக் கண்டித்தன. இப்போக்கு மேலை நாடுகளில் வளர்ச்சி பெறத் தொடங்கிய தொழிலாளர் இயக்கங்களது போக்கில் விருத்தி பெறலாம் என அவை அச்சம் தெரி வித்தன. மேற்கூறியவாறான சிந்தனை அன்றைய வசதிபடைத்த நடு த்தர வர்க்கத்தின் நிலைப்பாட்டுக்கு உடன்பாடாகவே இரு ந்து தொழிலாளர்கட்கு எதிரான கடும் நிலைப்பாட்டை அன் றைய ஊடகங்கள் வற்புறுத்தின. அத்துடன் வழக்கிலிருந்த மிக மோசமானதும் அடிமைச் சமுதாயத்திற்குப் பொருத்த மானதுமான வீட்டுப்பணியாளர் தோட்டத்தொழிலாளர் பயிற்றப்பட்ட தொழிலாளர் ஆகியோரைக் கட்டுப்படுத்தும் தொழிற்சட்டத்தை அச்சுத் தொளிலாளருக்கு எதிராகப் பயன்படுத்தியதை மெச்சின. அதேவேளை முற்போக்கான சிந்தனையாளர்களும் கிளர்ச்சிப் போக்குடையவர்களும் அரசாங்கத்தை விமர்சித்தனர். போராட்டம் தோல்வியடைந்தாலும் அது புதிய அரசியற் சிந்த னைகளைச் கிளறி விட்டது. சட்டவாக்கற் சபையில் உணன் மையான பிரதிநிதித்துவம் இல்லாமை பற்றிய கேள்வியைச் "சுயாதீனக் கத்தோலிக்கன்’ எழுப்பியது. கத்தோலிக்கத் திருச்சபையின் எதிர்ப்பிற்கும் நடுவே அந்த ஏடு தொழிலா ளர்கட்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைக் கேள்விக் குட்படுத்தியது. இவ்வாறு தொழிலாளரின் போராட்டத்தின் தோல்வி அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் கொழும்பில் மேலும் பலரைச் கிளர்ச்சிக்காரச் சிந்தனையாளர்கட்குச் சாதகமாகத் திரும்பியது. முன்பு அறியப்படாததும் நடுத்தர வர்க்கத்தினர் பலரது எதிர்ப்பைச் சம்பாதித்ததுமான வேலை நிறுத்தம் பற்றிய பார்வைகள் மாறத்தொடங்கின. 1893ன் பின்பு கொழும்பில் வேலை நிறுத்தங்கள் மீண்டும் நிகழத் தொடங்கின. அவர்களுக்கு ஆதரவு காட்டிய நடுத் தர வர்க்கத்தினரிடையே அதிகாரத்தை எதிர்த்து நிற்கவும் தேவையானால் வேலை நிறுத்தஞ் செய்யவும் ஆயத்தமான
கொலனித்துவ காலத்திலிருந்து சட்டத்துறையில் வழிவழியாக இருந்து வந்தவர்கள் மேட்டுக்குடி உயர்வர்க்கத்தினர். அத்தகையோரின் ஆதிக்கப்போக்கும் மக்களை மதிக்காத திமிர்த்தனங்களும் குறிப்பாக யாழ்ப்பாணச் சூழலில் நீடித்து வந்திருக்கிறது. அத்தகைய சூழலிலும் பாரம்பரிய எல்லைக ளைத் தாண்டி சட்டத்துறை சார்ந்தோர் குறிப்பாக சட்டத்தர ணிைகள் சிலர் மக்கள் மத்தியில் மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய வர்களாக வாழ்ந்து பணியாற்றி வந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் ஒருவர் அண்மையில் தனது 74வது வய தில் சாவடைந்த பாரிஸ்டர் ஆர்.ஈ. தம்பிரட்ணம் ஆவார். அவர் சட்டத்துறையின் சட்டத்தரணி தொழிலில் தனக்கென ஒரு தனித்துவத்தை இறுதிவரை பாதுகாத்து வந்தவர் தான் ஏற்றுக் கொண்ட வழக்கில் தனது தரப்பினருக்காக ஆற்றல் முழுவதை யும் பயன்படுத்தி வாதிடுவதில் வல்லமையுடையவராகவும் நேர் மையுடையவராகவும் இருந்து வந்தார். அவர் பண வருவாயை இரண்டாம் பட்சமாகவே மதித்தார். அவரிடம் பல சட்டத்தரணி களிடம் இல்லாத மனித நேயமும் மனிதரை மதிக்கும் பண்பும் நிறைந்திருந்தது. ஆதிக்கத் தொனியும் மேட்டுக்குடி கர்வமும் இல்லாத ஒருவராகவும் தன்னை நாடி வருவோருடன் பண்பு டன் பேசிப் பழகு பவராகவும் இருந்து வந்தார். 1960பதுகளின் நடுக் கூறிலே யாழ்ப்பாணத்து சாதிய தீண்டா மை ஆதிக்க அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் அமைப்பு ரீதியாக வெடித்தெழுந்தன. சாதியாதிக்கவாதிகளை எதிர்த்து மக்கள் போராடினர். அவ்வேளைகளில் பல வழக்குகள் போராடி
தொழிலாளர்கட்குப் வள்ளவர்களது ஆதரவும் வழி தத் தலைமை ஏனினும் தேவை தலையெடுத்தது. எனினும் கொழும்பில் யூலை 1896ல் தெ தொழிலாளரின் வேலை நிறுதி முடியவில்லை. மூன்று வாரங்க ஒற்றுமையுடன் நடந்த போராட் டாலும் வேலை நிறுத்தம் முடி ளில் சலவைத் தொழிலாளருக் சலுகைகளை வழங்க முன்வந்: 19ம் நூற்றாண்டின் இறுதி ஆ தரவர்க்கத்தினரது ஆதரவு இ னப்படுத்தப்படாமலும் 1896ல் ய டுத்தொழிலாளரது வேலை நிறு பட்ட பல வேறு வேலை நிறுத்தா நகரின் நடுத்தர வர்க்கத்தினர் ட்டங்கள் பற்றிய பார்வை கூடிய தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் மு நிலைப்பாடு மேலும் போர்க்கு பெறத் தொடங்கியது. அக் காலி களையே பெரிதும் நம்பியிருந்த னங்களும் ட்றாம் வண்டியும் வாகனங்களின் போக்குவரத்து வரத்துக்குமிடையிலான முரண க்காரர்கள் வண்டிகளில் அமர்ர் போவதால் மாடுகள் கால்போன
EGåasů u LeL Lo, அரசி
கூறப்பட்டு அவர்கள் வண்டிய செல்வதற்கு மாநகரசபை 190 நாள் முழுவதும் வண்டியின் ஒர இயலாது என்றும் மீறினால் ெ யானது என்றும் எதிர்ப்புத் ெ வேலைநிறுத்தம் ஒன்றில் இற மாநகரசபை பணிந்து போனது வெற்றிக்கு நகரின் தொழிலா6 உரிமை பற்றிய அவர்களது வியூ வம் வண்டிக்காரருக்கு உதவி க்குணமும் அவர்களின் நடுவி யின் வழிகாட்டலில் அவர்களது ஒற்றுமையுமே போராட்டத்தின் களித்தன. சேர் ஜோன் கொ கொத்தலாவல இவ் வேலை ஆதரவும் அளித்ததுடன் வண் அச்சுத் தொழிலாளர்களின் ச கள் உருவாக்கிய சங்கமும் ளது வேலை நிறுத்தத்தின் வெ த்தரவர்க்கத்தின் எழுச்சிக்கு முழுக்க அந்நிய நிருவாகத்தின் யில் இருந்து வந்த நடுத்தர வர்ச்
யோர் மீது தொடுக்கப்பட்டன. நீதிமன்றங்கள் வரை அவ் வழக் கைய பல வழக்குகளில் மறைந்த நபர்களாக நிறுத்தப்பட்ட பல சா பாக ஆஜாராகி திறம்பட வாதித் லத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் தீ முன் னெடுத்த சாதிய தீண்டாக வழக்குகளில் பிரபலம் பெற்ற பல ளிகள் சார்பாக வாதிட மறுப்போ யோரிடம் அவர்களது சாதி ஆ வழக்குகளை நம்பி ஒப்படைக்க CILILL-95).
இந்நிலையில் அவ்வழக்குகளில் துணிவுடனும் நேர்மையுடனும் பு வாதிட்டு வந்தார். அவர் தோன் ளிகள் குற்றவாளிகளாகத் தீர் பெற்ற ஆலயப் பிரவேசப் போரா டத்தில் இடம் பெற்ற வழக்குகள்
 
 
 
 

"பொறுப்புணர் காட்டலும் மிதவா ப என்ற எண்ணம் மிதவாதிகளால் ாடங்கிய சலவைத் ந்தத்தைக் தடுக்க ளாக மிகப் பெரும் டம் தோல்வி கண் ந்து சில ஆண்டுக கு அரசாங்கம் சில
தது.
ஆண்டுகளில் நடுத் ல்லாமலும் ஸ்தாப ாழ்ப்பாணச் சுருட் வத்தம் ஒன்று உட் வ்கள் நடைபெற்றன. எனினும் டையே தொழிலாளர் போரா அனுதாபமுடையதாக மாறத்
ற்பகுதியில் தொழிலாளரது ணங் கொண்டதாக விருத்தி பத்தில் வணிகம் மாட்டு வண்டி து. எனினும் மோட்டார் வாக வந்த சூழ்நிலையில் இயந்திர க்கும் மாட்டு வண்டிப் போக்கு பாடுகள் வலுப்பட்டன. வண்டி திருக்கையில் கண்ணயர்ந்து போக்கிற்போவதாகக் குறை
நவம்பர் 2007
ఉనండి 4.
வெளிவெளியாகவே பேசத் தலைப்பட்டனர். அரசியல், மத வாத அடிப்படையிலான எழுச்சிகளும் தொழிலாளி வர்க்கத் தின் போர்க்குணமும் 1906க்குப் பின்பு எழுச்சி கண்டன. இலங்கையில் உருவாகி வந்த அதிருப்தியை எவ்வாறு கையாளுவது என்பதில் பிரித்தானிய அரசாங்கம் கடும் போக்கைத் தவிர்க்கும் முறையிலேயே நடந்து கொண்டது. ஒடுக்கப்பட்டவர்க்கமொன்றின் போராட்டங்களின் பலாபல ன்கள் அந்த வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைத் தனதாக்கிக் கொள்ளும் நோக்கமும் ஆற்றலுங்கொண்டதாக இல்லாது போகும் போது புதிதாக எழுச்சி பெறுகிற ஒரு மேல்தட்டு வர்க்கத்தின் அதிகாரத்திற்கே வழிகோலக் கூடும். அல்லாத பட்சத்தில் மேலெழுகிற ஒரு வர்க்கத்தை வலுப்படுத்தி அரச அதிகாரத்திற்கான இழுபறியை இன்னொரு சமநிலையை
க்களின் போராட்டங்கள் சமூகநீதியை வற்புறுத்தி பல் விழிப்புணர்வை தோற்றுவிக்கின்றன
பின் எப்பகுதியிலும் அமர்ந்து 6ம் ஆண்டு தடை விதித்தது. மாக நீண்டதூரங்கள் நடப்பது விதிக்கப்படும் தண்டம் மிகுதி தரிவித்து வண்டிக்காரர்கள் ங்கினர். மூன்றே நாட்களில் இந்த வேலை நிறுத்தத்தின் ாரின் எண்ணிக்கையும் தமது இப்புணர்வும் அவர்களது ஆதர ன. வண்டிக்காரர்களின் போர் லிருந்தே உருவான தலைமை து கட்டுப்பாடான நடத்தையும் வெற்றிக்கு முக்கியமான பங் ந்தலாவலவின் தகப்பனாரான நிறுத்தத்திற்கு ஊக்குவிப்பும் டிக்காரரது தலைவராகினார். ங்கம் போன்று வண்டிக்காரர் முடங்கிப் போனாலும் அவர்க ற்றி இலங்கையின் படித்த நடு
மிகவும் உதவியது. முழுக்க கீழேயே பணி புரியும் நிலை கத்தினர் தமது அதிருப்தியை
ழ்நீதிமன்றம் தொடக்கம் உயர் தகள் விசாரிக்கப்பட்டன. அத்த தம்பிரட்ணம் அவர்கள் சந்தேக திய எதிர்ப்புப் போராளிகள் சார் து விடுபடச் செய்தவர். அக்கா 1ண்டாமை வெகுஜன இயக்கமும் மைப் போராட்டங்கள் மூலமான தமிழ்ச் சட்டத்தரணிகள் போரா ராகவே இருந்தனர். அத்தகை திக்க நிலைப்பாடு காரணமாக வும் முடியாத நிலையும் காண
பாரிஸ்டர் ஆர் ஈ. தம்பிரட்ணம் னிதநேயத்துடனும் ஆஜாராகி றிய வழக்குகள் எதிலும் போரா பளிக்கப்படவில்லை. பிரசித்தி ட்டமான மாவிட்டபுரம் போராட் ல் அவர் துணிவுடனும் நேர்மை
நோக்கி நகர்த்தக்கூடும். இதைப் பலவேறு நாடுகளின் நிலவு டைமைச் சமூகத்தின் உருவாக்கத்தில் அடிமைகளது கிளர் ச்சிகள் ஆற்றிய பங்கிலிருந்தும் விவசாயிகளின் கிளர்ச் சிகள் ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்த திலிருந்தும் காணலாம். போராடிய ஒடுக்கப்பட்ட வர்க்கம் குறுகிய காலத்தில் சில நன்மைகளையும் போராட்டங்களிலி ருந்து பாடங்களையும் ஓரளவு அரசியல் முதிர்ச்சியையும் பெறுகிறது. ஆக மிஞ்சிச் சமூதாயத்தின் சுரண்டலுக்கான ஏற்பாடுகள் சிறிது மாறலாம். சுரண்டலும் ஒடுக்கு முறையும் வேறு வடிவங்களில் தொடருகிறது. எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் சமூக நீதிக்கான புதிய ஒரு சமுதாயத்திற்கான வாய்ப்புகளை வலு ப்படுத்துகின்றன. முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்பதை எவ ரும் மறுக்க இயலாது. வண்டிக்காரர் வேலை நிறுத்தத்தின் பின்பான பத்தாண்டு களில் இலங்கையின் பிற்கால அரசியற் போக்குக்களைத் தீர்மானிக்கக் கூடிய பல அரசியல், சமூக மாற்றங்கள் இடம் பெற்ற போதிலும் பரந்துபட்ட தொழிலாளி வர்க்கம் என்ற உணர்வும் வர்க்கப் போராட்டம் பற்றிய விஞ்ஞான ரீதியான பாட்டாளிவர்க்கச் சிந்தனையும் வேரூன்றாத நிலையி லேயே இவை நடந்தேறின. யுடனும் வாதிட்டு ஆலயப் பிரவேச நியாயத்தை சட்டரீதியாக நியாயப் படுத்தி நின்றார். அவ்வாறே தீண் டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைவர் எஸ்.ரி.என். நாகரட்ணம் மீதான தேர் எரிப்பு வழக்கிலும் வாதாடி அவரை விடுவித்தார். மாதகல் கோடரிக் காடு இரட் டைக் கொலை வழக்கில் பொய்ச் சாட்சிகள் மூலம் பத்துப் போராளி களைத் தண்டிக்க முற்பட்ட வழக் கிலும் தம்பிரட்ணம் அவர்கள் மிகத் திறமையாக வாதிட்டு விடு வித்தமை இன்றும் பசுமையான நினைவுகளாக உள்ளது. அப்போராட்ட காலங்களில் எண்பதிற்கு மேற்பட்ட வழக்குகள் போராடிய மக்கள் சார்பாக நீதிமன்றங்களில் விசாரணைக்கு இருந்தன. அவற்றில் முக்கியமான வழக்குகளில் எல்லாம் தம் பிரட்ணம் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவ் வாறே யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ். அன் ரணி அவ்வேளை அவ்வழக்குகளில் துணிவுடன் போராளிகளுக்காக வாதாடி வந்தவர் கொழும்பிலிருந்து என். சத்தியேந்திரா வனம் இராஜரட்ணம், எச்.எல்.கே. கரவிட்ட பண்ரி டி சொய்சா, எஸ். வைகுந்தவாசன் போன்றோர்
தொடர்ச்சி 13ம் பக்கம்

Page 13
அரங்கின்
நாட்குறிப்பு I)
நோபல் பரிசின் பரிசு கேடு!
2007ம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு முன்னால் அமெரிக்கத் துணை அல் கோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அல் கோர் புவி வெப்பமடைதல் தொடர்பில் ஆற்றிய அரும் பணிக்காக அவருக்கு இப் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "உலகின் அமைதிக்காகவும், மனிதருள் சமாதானமாக வாழவும் வழிவகு க்கும் செயற்படுகளுக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப் படவேண்டும் என எழுதி வைத்தார்- அல்பிரட் நோபல் இங்கே மூன்று கேள்விகள் எழுகின்றன. 1 அல்கோர் உலக அமைதிக்கு என்ன செய்தார்? 2. உலக அமைதிக்கும் புவி வெப்பமடைதலுக்கும் என்ன தொடர்பு? 3. புவி வெப்பமடைதலை தடுக்க அல்கோர் ஆற்றிய பணி என்ன?
உலக அமைதிக்காக அல்கோர் செய்தது.
கொஞ்ச நஞ்சமல்ல.
தான் துணை ஜனாதிபதியாக இருந்து காலப்பகுதியில் சேர் பியாவிலும், கொசோவிலும் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கானோரைக் கொன் றது. ஈராக்குக்கு பொருளாதாரத் தடையை விதித்ததன் மூலம் நூற்றுக் கணக்கான அப்பாவிக் குழந்தைகளை உணவின்றியும், மருந்தின்றியும் இறக்கக் காரணமாக இருந்தது. 'பாலைவன நரி நடவடிக்கை” மூலம் ஈராக் மீது தாக்குதல் தொடுத்து அப்பாவிகளின் உயிர்களையும் உடை மைகளையும் அழித்தது. ஆப்கானிஸ்தானிலும் சூடானிலும் குண்டு மழை பொழிந்தது. இதை விட மேலதிகமாக உலக அமைதிக்காக வேறென்ன செய்ய வேண்டும்?
புவி வெப்பமடைதல் தொடர்பிலும் அளப்பரிய
சேவைகளை அல் கோர் ஆற்றியிருக்கிறார். உலக நாடுகள் சூழலை மாசடையச் செய்வதைக் குறைப்பதற்கான "கியோட்டோ உடன்படிக்கை”யில் அமெரிக்கா கைச்சாத்திடாமல் பார்த் துக் கொண்டது (உலகில் சூழலை அதிகளவில் மாசுபடுத்தும் நாடு அமெ ரிக்கா என்பது வேறு விடயம்) இதைவிட 'சங்கடமான உண்மை' (An Inconvenience Turth) என் றொரு ஆவணப்படத்தை (புவிவெப்பமடைதல் தொடர்பான) எடுத்து அத ற்கு ஆஸ்கார் விருது பெற்றது. இவ் ஆவணப்படத்தின் அதி உன்னத நன் மையை எடுத்துக்காட்ட படத்தில் உள்ள மூன்று விடயங்களைக் கூறுதல் மட்டும் போதுமானது. 1. “உண்மை என்னவென்றால் காபன் வெளியிடுதலை பூச்சியமாகக் குறைக்க முடியும்' என்ற வரிகளுடன் ஆவணப்படம் முடிகிறது. மனித ர்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும் காபனீரொக்சைட் வெளியிடப் படுகிறது. மனிதனால் மட்டுமன்றி வேறும் பல வழிகளில் பல வழிகளில் காபனிரெட்சைட் வெளியிடலை நிறுத்த முடியாது. இந்த கூற்றானது உல கின் அமைப்பு பற்றிய ஒரு ஆவணப்படம் "உலகம் தட்டையானது' என்ற வரிகளோடு முடிவதற்கு ஒப்பானது. 2. ஆவணப்படம் செல்லும் முக்கியமான செய்தி வழமையாக பயன் படுத்தப்படும் எண்ணெய்க்குப்பதிலாக விவசாயப் பயிர்களிலிருந்து பெறப் படும் இயற்கை வாயுக்களை பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்பது. ஆனால் உண்மை எது வெனில் இயற்கை வாயு வெளியிடும் நைட்ரஸ் ஒக்சைட், காபனிரெட்சைட்டை விட 300 மடங்கு வலிமை உள்ள பச்சை இலை வாயுவாகும். அதேவேளை சேளம் எண்ணெய் காபனீரெட்சைட் டை விட இருமடங்கு வலுவான பச்சை இலைவாயுவாக தொழில்படுகிறது என்கிறார் நோபல் பரிசு பெற்ற வேதியிளாளர் பி.வே. ஜோர்சன் 3. ஆவணப்படம் செல்லும் தீர்வு சூரிய ஒளியையும் காற்றையும் மட்டுமே சக்தி மூலகங்களாக கெள்வதன் மூலம் சூரியகலன்களும், காற்றாலைக ளுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் வருடம் முழுவதும் 24 மணிநே ரமும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. காற்று வேகமாக வீசுவதுமில்லை. ஆக மொத்தத்தில் மக்களை முட்டாள்ளாகின்ற ஒரு ஆவணப்படத்தை தயாரித்து அதற்கு ஆஸ்கார் விருதும் பெற்றிருக்கிறார். ஆல் கோர் (வழமையிலே முட்டாள்தனமான படங்களுக்கே ஆஸ்கார் விருது வழங் கப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே) ஹென்றி கீசிஞ்கர், ஜிம்மி காட்டர் என்ற அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கொலைகர்களின் வரிசையில் இன்று அல் கோர் நாளை யாருக்கு? சமதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மாயைகள் களைவதற்கான நேரம் இது.
அதிர்ச்சிக் கோ பெறும் நாசகார என்ற தலைப்புடன் (Naomiklen) 6T60 ஒரு நூலை வெ அந்த நூலில் மனித லாளித்துவம் எவ்வ கிறது என்பதை டன் எடுத்துக் கா க், இலங்கை, நி போன்றவற்றில் இ களிடையே புனர6 றானவை என்பை துக் காட்டியுள்ளா லூசியானாவில் ெ செஞ்சிலுவைச் பெரிய தங்குமிட ஜமர் பெரி என். தேன். அமெரிக்க ஒர்லீன்ஸில் பிற பெரி 2005ல் ஒரு வெள்ளத்தில் மூழ் வெளியேறியவர். குடும்பமும் பாதிக் அப்புறப்படுத்தும் ே
soտաns ols-ո0ւն ந்து வந்து இக் ே அடைந்தனர். இரு ரம் பேர் தஞ்சம் கோபத்துடனும் நிலையிலும் கா6 ளைக் கொண்ட இ மைச் சுற்றி ஈராக ம்பி வந்த படையின றனர். அன்று அந்தக் ெ ஒரு செய்தி பரவி ஒர்லின்சின் பொது திகளை நாம் இறு செய்துள்ளோம். எ U(UT王°至 é1 முடித்துள்ளார் கட்சிப் பிரமுகர் ) O)6)Jefflu9)LL (BLD அகதிகளின் கோ காரணமாயிருந்த த்த கருத்தையே மிகச் செல்வந்த கணிசாரோவும் தார். "நாம் மீண்டு ஏதுவாகத் துப்பரவி பதாக நான் நி இதன் மூலம் எமக் ப்பம் உள்ளது' என ந்தார். அந்தக் கிழ சதகம்பனிகள் ெ ளை- குறைந்தவர் விதிகள் என்பன ந்த ஊதியத்தில் ளைக் கைப்பற்று த்த வண்ணமிரு பாதுகாப்பான ந
மறைந்த பாரிஸ்டர் ல்லை. மல்லாகம் நீதி மன்றத்தில்
12ம் பக்க தொடர்ச்சி யாழ்ப்பாணம் வந்ததும் கொழும்பிலும் மேல் நீதிமன்றம் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வாதிட்டு போராளிக ளை விடுவித்தனர். என்பது குறிப்பிட த்தக்கதாகும். அன்றைய யாழ்ப்பணச் சூழலில் சாதிய ஆதிக்க வாதிகளான சக தமி ழ்ச் சட்டத்தரணிகள் பற்றியோ சாதி வெறியர்களுக்கு அஞ்சியோ பாரிஸ் டர் தம்பிரட்ணம் பின்வாங்கி விடவி
இடம் பெற்ற பல வழக்குகளில் அவ ரது சகோதரர் ஆர்.ஈ. செல்வரட் ணம் சாதிவாதிகள் பக்கம் ஆஜராகி வாதிட்ட அதேவேளை ஆர்.ஈ. தம்பிர ட்ணம் அவர் கள் எவ்வித தயக்கமும் இன்றி தனது மனட்சாட்சிப்படி வாதி ட்டு வெற்றி பெற்று வந்தார். அவ ருக்கு உள்ள சிறப்பு யாதெ னில் பணத்திற்கு பேராசைப் பட்டு அக்கா லகட்டத்தில் சாதி ஆதிக்க வாதிக ளின் பக்கம் எந்தவொரு வழக்கிலும்
ஆஜராக வில்6ை அங்கே தான் அவர சாட்சி மனித நே முடிந்தது. பாரிஸ்ட ணம் எந்தவொரு யும் வெளிப்படுத்திய மனிதநேயம் மனட் என் பனவற்றின் அவரது அமைதிய சட்டத்துறைப் ப பித்துச் சென்றார்.
 
 
 

8.
நவம்பர் 2007
த்தில் எழுச்சி atتاري
காரமுதலாளித்துவம்
பாடு- எழுச்சி முதலாளித்துவம் நாஒமிகெலின் வர் லண்டனில் ரியிட்டுள்ளார். அவலத்தில் முத ாறு செழிப்படை உதாரணங்களு டியுள்ளார். ஈரா பூ ஓர்லியன்ஸ் டம் பெற்ற அழிவு OLDLIL-956IT 6T6).J6)IIT நயும் அவர் எடுத் 订。 ற்றன்றோக்கில் Fங்கத்தினரின் கொட்டகையில் வரைச் சந்தித் மாநிலமான நியூ து வளர்ந்தவர் 56).JITU 9. TGOLDITU, கிய நகரை விட்டு அவரும் அவரது EUULL6)IJ5606T பருந்துகளுக்கா TU 9,606Ն ՋJUTT வெய்யிலில் நட Ոg:րլ է 60 g, SOա பகு இரண்டாயி புகுந்துள்ளனர். U.606 TULIGOLD 95 ணப்படும் மக்க இந்த அகதிமுகா கிலிருந்து திரு ர் காவல் புரிகின்
ਯLL606
யிருந்தது. 'நியூ
வீட்டுத் தொகு பதியில் துப்பரவு EJLSITITS GlgujLL டவுள் செய்து என குடியரசுக் ச்சாட் பேக்கர் ற்படி கருத்தே பா வேசத்திற்கு து. இதையொ நியூ ஓர்லின்சின் ரான யோசேப் வெளியிட்டிருந் ஆரம்பிப்பதற்கு ான இடம் இருப் னைக்கிறேன். குப் பெரிய சந்தர் அவர் கூறியிரு மை பூராவும் ராட் ரிய சந்தர்ப்பங்க | தளர்த்தப்பட்ட பற்றுடன் குறை தொழிலாளர்க தற்காக மொய் ந்தனர். "சிறிய ரம்' என்பதன்
என ப தாகும். து நேர்மை மனட் த்தை அளவிட ஆர்.ஈ. தம்பிரட் அரசியல் சார்பை தில்லை. ஆனால் சாட்சி சமூக நீதி பக்கம் நின்றதை ான நிதானமான Olof eup6)LÓ Éileir5
(ஆகுழு)
மூலம் பொது வீட்டுத் தொகுதி களை தரைமட்டமாக்குவதாகும். சில மைல்கள் தொலைவில் பெருஞ் சாலை ஓரத்தில் குவிக்கப்படும் கழி வகள் இரசாயன வெளியேற்றங் கள் மனித எச்சங்கள் என்பன பற்றி நாம் மறந்திருக்க வேண்டும். பாதிக் கப்பட்ட ஒருவர் 'வற்றன் றொக் கில் உள்ள மக்களுக்கு என்ன நட ந்தது? இது ஒரு சந்தர்ப்பம் அல்ல. இது ஒரு அவலம்' சந்தர்ப்பம் பற் றிக் கூறுபவர்கள் குருடர்களா? எனக் கேட்டார். இரு பிள்ளைக ளின் தாய் கருத்து தெரிவிக்கை யில் 'அவர்கள் குருடர்கள் அல்ல. அவர்கள் தீய எண்ணமுடையவர் கள். அவர்கள் கண்ணுக்கு எல்லாம் நன்றாகவேயுள்ளது' என்றார். நியூ ஒர்லின்ஸில் ஏற்பட்ட வெள்ள அனர் த்தத்தில் சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிவித்த நபர்களில் தங்கு தடை யற்ற முதலாளித்துவத்தின் குருவா கக் கருதப்பட்ட மில்டன் பிறைட் மண் ஒருவர் 'நியூஒர்லின்சின் பெரு ம்பாலான பாடசாலைகள் அழிந்து போயுள்ளன. அதேபோல அப்பாட சாலைகளில் கற்ற மாணவர்களின் வீடுகளும் அழிந்துபோயின. அந்தச் சிறார்கள் நாடு பூராகவும் சிதறிப் போயுள்ளனர். இந்த அவலத்திலும் சந்தர்ப்பங்கள் உள்ளன.”
நியூ ஓர்லின்சில் கோடிக்கணக்கில் செலவு செய்து புனநிர்மாண நடவ டிக்கைக்குப் பதிலாக அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட குடும்பங்க ளுக்கு வவுச்சர்கள் வழங்கினால்
அவர்கள் அவற்றைத் தனியார் நிறு வனங்களுக்குச் செலவு செய்ய முடியும் என கருத்துத் தெரிவித்த வர் மில்டன் பிறைட்மன்.
புனர் நிர்மாண வேலைகள் நத்தை வேகத்தில் இடம் பெற்றுக் கொண் டிருக்கையில் நியூஒர்லீன்சின் பாட சாலை அமைப்பு இராணுவ வேகத் தில் ஏலமிடப்பட்டது. வறிய மக்கள் அகதிகளாய் பத்தொன்பது மாதங் கள் கடந்த நிலையில் அரச பாடசா லைகள் அமைப்பு முற்றாக மாற்றப் பட்டு தனியார் கட்டிய பாடசாலை களா மாற்றப்பட்டுள்ளன.
லூசியானாவில் பாடசாலைகளைச் சீரமைக்க வருடக் கணக்காக முயற்சித்தும் பலன் கிடைக்கவில் லை. ஆனால் கற்றினா வெள்ளம் ஒரே நாளில் அதனைச் செய்துவிட் டதாக பிறைட்மன் நிறுவனம் மகி
ழ்ச்சி தெரிவித்துள்ளது. பிறைட்மனின் திட்டமானது"கல்வி நில அபகரிப்பு' என அரச பாடசா லை ஆசிரியர்கள் கூறுகின்றனர். பேரழிவைத் தொடர்ந்து அழிவு நிவாரணம் என்ற போர்வையில் சந்தைக்கான வாய்ப்பைத் தேடுவ தென்பது "நாசகார முதலாளித்து வம் எனக் கூறலாம்.' மூன்று தசாப்தங்களாக பிறைட்ம னும் அவனைப் பின்பற்றுபவர்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்பார் த்து நின்றனர். அரச நிறுவனங் களை தனியாருக்கு விற்பனை செய்யும் அதே சமயம் இதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியிலிருந்து விடுபடதாத நிலையில் உள்ளனர். "ஒரு நெருக்கடியின் போதே மாற் றம் ஏற்படுகிறது' என பிறைட் மென் கூறுவார். ஒரு நெருக்கடி யின் போது மக்களில் சிலர் தகரத் தில் அடைக்கப்பட்ட உணவை சேகரித்து வைப்பார்கள். ஆனால் பிறைட்மனும் அவரது சகாக்களும் சுதந்திர சந்தைக் கருத்துக்களை உரிய நேரத்தில் பரப்புகின்றனர். அதிர்ச்சியை அல்லது நெருக்கடி யை எவ்வாறு பயன்படுத்த வேண்டு மென பிறைட்மன் எழுபதுகளின் நடுப்பகுதியில் கற்றுக்கொண்டு சர் வாதிகாரி சிலியின் ஆகஸ்ட்டோ பினோச்சேக்கு ஆலோசனை வழக்கினான். சிலி நாட்டுமக்கள் பினோச்சேயின் பயங்கரச் சதி யைத் தொடர்ந்து பெரும் அதிர்ச் சியில் மூழ்கியிருந்தனர். மிகவும் மோசமான பணவீக்கத்தில் மூழ்கி யிருந்த சிலி நாட்டில் பாரிய பொரு ளாதார மாற்றங்களை செய்யுமாறு பிறைமன் ஆலோசனை வழங்கி னான் வரிக்குறைப்பு சுதந்திர வர்த் தகம் தனியார்மயப்படுத்தப்பட்ட சேவைகள் பொது சேவைக்கான செலவீனக் குறைப்பு என்பன புகுத் தப்பட்டன. இம்மாதிரியான முதலா ளித்துவ நடைமுறை வேறு எந்த நாட்டிலும் முயற்சிக்கப்படவில்லை. நூலாசிரியர் 2004 சுனாமிக்குப் பிந் திய சில மாதங்களின் பின் இலங் கைக்கு விஜயம் செய்தார். அங்கு மாத்திரையை வேறு ஒருபாணியில் கொடுக்கப்பட்டதைக் கண்டார். அன்னிய முதலீட்டாளர்களும் கடன் வழங்கும் சர்வதேச நிறுவன ங்களும் அழிவுகள் கண்ட சூழ லைத் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்தினர். அழகான கடற்கரை ஓரங்களில் விரைவாக உயர் ரக விடுதிகளை தொழில் முனைவர் கள் ஏற்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் தமது கிராமங்களை மீளக்கட்டியெ ழுப்புவது இதன் மூலம் தடையேற்ப டுத்தப்பட்டது. ஈராக்கில், இலங்கையில், நியூ ஒர்லியன்சில் "புனர் நிர்மாணம்' என்ற முதலாளித்துவ மாயாஜாலத் தில் அழிவின் போது எஞ்சியிருந்த பொது நிறுவனங்களும் முற்றுமுழு தாகவே துடைத்து எறியும் வேலை யே இடம்பெற்றது.
தொகுப்பு:- சிறீ

Page 14
இலங்கையுட்பட பல நாடுகளின் சுகாதார சேவைகளை உலகின் ராட்சத பல்தேசிய மருந்துக் கம்பனிகள் எவ்வாறு படிப்படியாகப் பொறுப்பேற்கின்றன என்ற தகவல்களை பிரசி த்தி பெற்ற மருத்துவ சஞ்சிகைகளும் மக்கள் நலன்பேணும் டாக்டர்களும் வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் இடம் பெற்ற ஒரு சொற்பொழிவை பேராசிரியர் கார்லோ பொன்சேகா நிகழ்த்தியிருந்தார். புதிய இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையிலிருந்து (New England Medical Journal) Leires Gilluj rig, 6061TLLD 59,616) களையும் மேற்கோள் காட்டினார். உலகில் பெரும் இலாப மீட்டும் பாரிய 500 மருந்துக் கம்பனிகளுள் முதல் பத்து இடங்களை இராட்சத பல்தேசிய கம்பனிகள் கொண்டிருக் கின்றன. அந்தச் சஞ்சிகை வெளியிட்ட தகவலின்படி குறிப்பிட்ட பத்து இராட்சத பல்தேசிய மருந்துக் கம்பனிகள் குறிப்பிட்ட ஆண் டில் 3600 கோடி டொலர்களை அதிக இலாபமாகப் பெற் றன. அதே சமயம் ஏனைய 490 கம்பணிகள் பெற்ற மொத்த இலாபம் 3400 கோடி டொலராகும். இந்த இராட்சத மருந் துக் கம்பனிகளின் பாரிய இலாபம் எங்கே போகிறது? இதன் பெரும் பகுதி ஆராய்ச்சிக்கும் கண்டுபிடிப்புக்களுக்கும் புதிய வளர்ச்சிக்கும் செலவாகின்றன என்றே அக் கம்பனி கள் கூறிவருகின்றன. ஆனால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்த போது உண்மை வேறாக உள்ளது. பலநூறு கோடி டொலர்கள் விற்பனை விரிவாக்கத்திற்கும் சந்தைப்படுத்த லுக்கும் வகைமாதிரிகளாகவும் அன்பளிப்பு பண்டங்களாக வும், டாக்டர்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் உல்லாசப்பயண செலவுகளுக்கும்
பயன்படுத்துவது தெரியவந்து தொழில் வியாபாரமான பின் உயிரைப் பணயம் வைத்து அவ சில சந்தர்ப்பங்களில் அது மன மாறுகிறது.
அவ்வாறே மூன்றாம் உலக ந விவ சாயத்துறையைச் சூறை முறையிலும் கலப்படம் மூலமும் ளப்படுகின்றன. கடந்த முப்பத பல் தேசியக் கம்பனிகள் படிப்ப தம் கைக்குள் கொண்டுவந்து க்கு இந்நிகழ்வுகள் தெரியாது அக்கறையே இல்லை. பல்லாயி யிகள் பழச் செய்கையாளர்கள் யார்கள் நடப்பதென்ன என்பன ளது வளங்கள் அவர்களுக்குத் படுகின்றன. அரசியல் வாதிக சிறிதளவே அறிந்துள்ளனர் அ அக்கறையில்லை. ஏனெனில் பு களையும் இராட்சத பல்தேசிய களில் கவனித்துக் கொள்கி
இச்சமயத்தில் நாம் நம்மிடம் கட்சியின் உறுப்பினர் என்பவர் யார்? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டி இருந்தது. உறுப்பினர் என்பவர் மத்திய அதிகார அமைப்பு வழங்கும் தீர்மானங்களை அலசிப் புரிந்து கொண்டு அதை மக்களிடம் கருத்துக்களாகக் கொண்டு சேர்க்கும் அளவு தேவையான அரசியல் வளர்ச்சியை அடைந்துள்ள ஒரு தனிமனிதனாக இருக்க வேண்டும் என நாம் இதற்கு பதிலளிக்கலாம். இது தவிர மக்களின் அபிலாசைகளையும் ஆழமான செயல்நோக்கையும், துல்லியமாகப் புரிந்து கொள்ளக் கூடியவராகவும் அவர் இருத்தல் வேண் டும். சித்தாந்தம் மற்றும் நிர்வாக கோட்பாடுகளின் படி நடப்பவராய் அவர் இருக்க வேண்டும் பலதரப்பட்ட உண்மைகளில் இருந்து அதிகபட்ச பலன்களைப் பெறும் விதத்தில் வழிமுறையில் ஒழுங்குக்கு உட்படுத் தப்பட்ட முரண்பாடுகளை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்தவராய் அவர் இருக்க வேண்டும். உற்பத்தியில் கூட்டுத் தீர்மானம் தனிநபர் தீர்மானம் மற்றும் பொறுப்புகள் ஆகிய கொள்கை களை எப்படி நடைமுறையில் செயற்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிந்திருக்க வேண்டும். அவரது உடல் மற்றும் அறவியல் தைரியம் அவரது சித்தாந்த வளர்ச்சிக்கு தகுந்தாற் போல் இருக்க வேண்டும். அவர் எந்த போராட்டத்தைச் சந்திப்பதற்கும், புரட்சிக் காக உயிரை அர்ப்பணிப்பதற்கும் எப்போதும் தயா ராக இருக்க வேண்டும். மேலும் சுயவிமர்சனம் செய் யும் திறமையுடன், ஒழுக்கத்தை கடைப்பிடித்துக் கொண்டே தேவையான தீர்மானங்களை எடுக்கவும் படைப்பாற்றல் மிக்க புதுமுயற்சிகளை மேற்கொள்ள வம் திறமையுடன் இருக்க வேண்டும். ஆகவே கட்சி உறுப்பினர் என்பவர் ஒரு படைப்பாளி உயர்ந்த தலைவர் உயர் வளர்ச்சியடைந்த அரசியல் வல்லுனர் அவரது பகுப்பாய்வுத் திற மையினால் அவரால் உற்பத்திப் பிரிவை தலைமையேற்று நடத்தவும் முன் னணியில் இருக்கும் அவருடைய நிலையினால் பொதுமக்களுக்கு கற் பிக்கவும் முடியும். கடினமாக உழைத்துப் பெற்றுள்ள நன்னடத்தையால் உருவாக்கப் பட்டுள்ள இச்சிறப்பான மனிதர், கியூப மக்களிடையே உள்ளார்; நாம் அவரைத் தினமும் சந்திக்கிறோம். இப்பொழுதிருக்கும் அனைத்து சந் தர்ப்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்தி அவரை அதிகபட்சமாக வளர் ச்சியுறச் செய்து அவருக்கு கற்பித்து அவரது தனித்துவத்தில் இருந்து பெருவாரியான பயன்களைப் பெற்று தேசத்திற்கு மிக உபயோகமானவ னாக மதிப்பு மிக்கவனாக அவரை மாற்றி விடுவதுதான் தற்போதைய தேவையான செயலாகும். ஒரு உறுப்பினன், தனது தினசரி செயல்கள் மூலமாக வளர்ச்சியடை கிறான். ஆனால் அந்த செயல்கள் ஒரு முறைப்படி அமையவேண்டும். உறுப்பினர்கள் விசேச பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளக்கக்கூடிய ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு அவர்கள் சித்தாந்தரீதி யான பெரு முன்னேற்றம் அடையும் படி செய்ய வேண்டும். சோசலிசத் தைக் கட்டி எழுப்பத்துவங்கியுள்ள இந்தத் தருணத்தில் மிக உயர்ந்த அரசி யல் விழிப்புணர்ச்சி இல்லாதிருக்கும் உறுப்பினர்களை நம்மால் வைத்துக் கொள்ள இயலாது. அரசியல் விழிப்புணர்ச்சி என்பது மார்க்சிய கொள் கையை கற்பதைவிட முக்கியமானது. ஒரு தனிப்பட்ட மனிதன் தன் செயல் களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதும் உயர்மட்ட உத்வேகத்துடன் பலவி னங்களைக் குறைத்து நல்லொழுக்கத்தைக் கொண்டிருப்பதும் கண்டிப் பாகத் தேவைப்படுகிறது. புரட்சியின் அனைத்துப் பிரச்சினைகளிலும் அவர் தொடர்ந்து மூழ்கிக்கொண்டிருப்பதும் அவசியம் உறுப்பினர்களை வளர்ச்
சியடையச் செய்ய களை எடுத்துச் செ மக்களிடம் இருந்து வர்களைத் தேடவே களுக்கு அழைத்து பொறுப்பான கடயை அவர்களின் திறமை
40 வது ஆண்டு நினைவாக
ரும் இத்தோழர்கள் பானவர்களே கால JGTO didluljóOLU 9. அடிப்படையில் இந் இயக்கத்தின் முத கும். உறுப்பினர்க உத்வேகத்துடன் து யுடன் கூடிய உத6 சந்தர்ப்பங்கள் அளி கல்விப் பள்ளிகள் ( நிறுவுதல் ஆகியை கள் இளம் கம்யூனி ஆகும். அதிலிருந்து உறுப்பினர்கள் உ 6) ITTg,6T.
உறுப்பினர் என்றது முழுப்பரிமாணமாய ர்வும் பின்னிப் பி6ை நன்மதிப்பை வெண் வழிநடத்திச் செல் பெறுவது மிகவும் (
வெற்றி நமதே
 
 
 
 

நவம்பர் 2007
at GaG
ர்ளது. ஒருவரது மருத்துவத் அவதியுறும் நோயாளிகளின் வியாபாரம் நடைபெறுகிறது. த உயிர்ச் சூதாட்டமாகவும்
டுகளின் முக்கியதுறையான பாடுவதற்கு கபடத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள் ாண்டுகாலமாக இந்த பாரிய டியாக விவசாயத் துறையைத் |ளன. பெரும்பாலான மக்களு பலருக்கு இது தொடர்பாக ரக் கணக்கான வறிய விவசா ஏனைய விவசாய உற்பத்தி த அறியாத நிலையில் அவர்க தெரியாமலேயே சூறையாடப் நம் அதிகாரிகளும் இதுபற்றி ல்லது இதுபற்றி அவர்களுக்கு ருந்துகளைப் போலவே இவர் நிறுவனங்கள் வெவ்வேறு வழி
விவசாயத்துறை நிபுணர் உபாலி மாகெதரகமகே அண்மை யில் வெளியிட்ட தகவல்களின்படி நவகொலனித்துவத்தி னால் மூன்றாம் உலகின் வளங்கள் மிக மோசமாகப் பாதிக் கப்பட்ட துறைகளில் விவசாயத்துறை ஒன்றாகும். கமகே யின் கூற்றுப்படி கோடிக்கணக்கான சிறுவிவசாயிகள் உடல் உழைப்பின் மூலமே வளர்ச்சியடையும் நாடுகளில் சீவியம் நடத்துகின்றனர். பெரும்பாலான வளர்ச்சியடையும் நாடுகளில் விவசாயிகளே அந்தந்த நாடுகளின் அரைவாசி க்கு மேற்பட்ட தொழிற்படையினராக விளங்குகின்றனர். உலகின் விவசாய இரசாயன சந்தையில் 91 வீதத்தை உல கின் முதல் பத்து விவசாய இரசாயன கோப்றேசன்கள் கொண்டுள்ளன. உலகில் 3000 கோடி டொலருக்கு வர்த் தக ரீதியான விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நான்கில் ஒரு பகுதிக்கும் மூன்றில் ஒரு பகுதிக்கு மிடைப்பட்ட வர்த்தகத்தை உலகின் முதல் பத்து அனைத்து லக விதைக் கம்பனிகள் கட்டுப்படுத்துகின்றன. கால்நடை சுகாதாரத் தொழிற்துறைச் சந்தை 1600 கோடி டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்தையில் 61 வீதத்தை முதற் பத்து இராட்சத கம்பனிகள் கொண்டுள்
6T60T. அண்மைக்காலம் வரை விவசாயத் துறையின் ஆராய்ச்சி க்கு பொது நிதியிலிருந்து பணம் செலுத்தப்பட்டு வந்துள்ள து. இன்று அந்த ஆராய்ச்சி கூட தனியார் மயப்படுத்தப்ப ட்டு வருவதை நாம் அவதானிக்க முடியும் மனித நேயமோ சமூக அக்கறையற்ற கொடூர முதலாளித்துவச் சுரண்டலை யே இக்கம்பணிகள் வெளிப்படுத்துகின்றன.
அர்ப்பணிப்பு
முதலில் மக்களிடம் தேர்ந்தெடுத்த சிறப்பான கொள்கை என்று உறுப்பினர்களிடம் பதிய வைக்க வேண்டும். பொது தான் தியாகத்தில் புடம் போடப்பட்ட வருங்காலத் தலை ண்டும். வளரத் துவங்கி இருக்கும் மக்களை சிறப்புப் பள்ளி வரவேண்டும். அதுவும் இல்லையெனில் அவர்களுக்கு களை கொடுத்து, அதன் மூலம் நடைமுறைப் பாணியில் யை உயர்த்த வேண்டும்.
கடந்த வருடங்களில் நாம் ஏராளமான புதிய உறுப்பி னர்களைக் கண்டுபிடித்துள்ளோம். ஆனால் போது மான கட்சி வழிகாட்டுதல் இல்லாமல் நமது இளம் உறுப்பினர்கள் புரட்சிகர உருவாக்கத்தில் யதார்த்த த்தை சந்திக்க வேண்டி இருப்பதால் அவர்கள் அனை வரின் வளர்ச்சியும் சமமாக இருப்பதில்லை. ஒருசிலர் வெற்றி பெற்று விடுகின்றனர். ஆனால் பலர் அதை முழுமையாகச் செய்ய முடியாத நிலையில் பாதி வழி யிலேயே விலகி விடுகின்றனர். அல்லது அதிகாரத் துவச் சிக்கல்களிலும் பதவிக்கான ஆசைகளிலும் மாட்டிக் கொண்டு காணாமல் போய் விடுகின்றனர். எல்லாவற்றிக்கும் அடிப்படைத் தேவை அரசியல் விழி ப்புணர்ச்சியாகும். புரட்சியின் கொள்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்பது இதற்கு பொருள - Sósu. அறிவுபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் தியாகம் செய்வதற்கான சக்தி பகுப்பாயும் திறமை ஆகியவை தான் இதற்குத் தேவை. இத்திறமைகளை புரட்சி யின் கொள்கை மற்றும் நடைமுறைக்கு ஒவ்வொரு - தளத்திலும் மக்கள் பங்களிப்புகளை அளிக்கக்கோ மக்களிடம் இருந்தே தேர்ந்தெடுத்து பெறவேண்டும். சிறப் போக்கில் கட்சியில் தங்குவார்கள், சிறப்பானவர்களுக்கு திக சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் என்ற கொள்கையின்
உறுப்பினர் சேர்க்கைக் கொள்கை அமைய வேண்டும். ர்மையான வேலை உறுப்பினர்களை வளர்த்தெடுப்பதா ளை வளர்த்தெடுப்பதை புரட்சிகர அரசாங்கம் மிகுந்த வக்கி வைத்துள்ளது. அதன் தேர்தெடுக்கும் கொள்கை த் தொகை திட்டம், தொழில் நுட்ப பயிற்சிக்கு பலவித க்கும் தொழிலாளர் கல்வித் திட்டம் சிறப்பான தொழிற் மனிலைப் பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை யே தாரக மந்திரமாக இருக்கச் செய்தல் போன்ற இவை ஸ்ட் லீக்கை அடிப்படையாகக் கொண்டுள்ள வளர்ச்சி
வருங்காலத்தில் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பட பல்வேறு வகையான உறுப்பினர்களும் உதித்தெழு
ந்துவத்தோடு, தியாகம் செய்யும் மனப்பான்மை புரட்சியின் ம் அதற்கு உண்மையாய் தானே விளங்கிக் காட்டும் உண ாந்துள்ளன. உறுப்பினர் ஒரு அரசியல் தலைவரைப் போல் விட வேண்டும். புரட்சியின் முன்னணிப் பாதையில் தான் வேண்டிய தோழர்களின் நேசத்தையும் மதிப்பையும் அவர் ன்றியமையாததாகும்.
கியூபா சோஸிஸ்ட் எண் 13, 1962 செப்டம்பர் சேகுவேரா படைப்புகளும் உரைகளும் நூலில் இருந்து
19928 8gfkor Iq. U608a;/Tup (Suja,6rfor தனிநம்பிக்கையின் ஆத்மா கலந்து பிரசவித்தது ஆர்ஜண்டினா,
61Transf(Sust சே. குவேரா பிறந்தான். கும்பிப் போன கால்கள் மூச்சு விட சோம்பல் படும் சுவாச உறைகள். அவனி LPд0фg5ф (3Uтgы 60aѣт6xй05 6әЈфф60p6)
எந்த ஒளிவட்டத்தோடும் அவன் பிறவாததால் சேகுவரா இறைவனில்லை. மனிதகுலத்திற்கான மனிதனி மாக்ஸிம் கோர்க்கியின் "மனிதன்” இவனில் தானி வெளிப்பட்டானி.
9Üé66076060T 676)'u 6'db6Ö6070860TT விழிகளுக்கு புலப்படாத அல்லாவோ இவனல்ல. உலகத்துயர் கண்டு வனமேகிய புத்தனோ அநீதி ஏற்று சிலுவையேறிய ஏசுவுமல்ல. ஆனாலும் அடக்குமுறைக் கெதிரான அவதாரம் மனிதகுல நம்பிக்கையினி ஆதாரம்.
சம தர்மக் கனவுகளுக்காக உறக்கம் தொலைத்தவன் eftburтаботић (Врдуш (80 тауф வியர்வை சிந்திய அமைச்சனி.
Ք_ւ6ծ ազԵֆ5/6)Jմ) ՍամoolԱյ ഉബ%ഇ686 96ിഞ9 69uu முனைந்த வீர வைத்தியனி. பலவீன உடல் கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஓயாமல் போர் தொடுத்த
/(SDITUgguab முப்பத்தொண்பது வயதுக்குள் முந்நூறு வருடங்களை ботурфф 9 февширвотфбой. ஆனாலும் அவனை வாழ வைக்க வாழ்க்கைக்கு அதிஸ்டமில்லை. (&&f.l!
உனது ஒரு பொய் எனக்கு மிகவும் பிழக்கும் 9 рефaыр 6дағnт656олтшт680 "15/160 690, d6060TGjafufu (Bunungrf"
6T60T
!?سسسسسسسسس.tElufT 6Tങ്ങrég ഐfuഖങിങ്ങ്ബ് (89. நீஎதிர் கொண்ட மரணம் (5”6тфіJUтЈфф
*அழகிய மரணம் தானா என

Page 15
திய ஆசி
பெரிய திரை வக்கிரங்க சின்னத்திரை சீரழிவுக
பெரிய திரை எனப்படும் சினிமாவும் சின்னத்திரை என்கிற தொலைக் காட்சித் தொடர்களும் முழுச் சமூகத்தையும் ஊடுருவி நிற்கின்றன. வசதிவாய்ப்புக் கள் பெற்ற மேல்தட்டு வர்க்கத்தினர் தொட்டு சாதா ரண மக்கள் வரை சினிமாவையும் தொலைக்காட்சித் தொடர்களையும் உள்வாங்கி வருகின்றனர். முன் னையவர்களைப் பொறுத்தவரை அவை அவர்களுக் குப் பொழுது போக்காகவும் ரசனைக்குரியதாகவும் உள்ளன. அதேவேளை சாதாரண மக்களைப் பொறு த்தவரை இப் பெரிய திரையும் சின்னத்திரையும் கடு மையான பாதிப்புக்களை ஏற்படுத்துவனவாக இருந்து வருகின்றன. இவ்விரு காட்சி ஊடகங்கள் மூலம் கருத்தியல் திணிப்பு பண்பாட்டுப் பழைமை, பார்த்தொழுகு தல், மனிதநேய மறுப்பு, சமூக சிந்தனைகளைச் சிதைத்தல், அரசியல் பொருளாதார சமூக விடய ங்களில் இருந்து இளம் தலைமுறையினரைத் திசைதிருப்புதல், சமூக நீதி கோரி கேள்வி எழுப் பும் ஆற்றல்களை மழுங்கடித்தல் போன்றவை தினம் தினம் பரப்பப்படுகின்றன. தனக்கும்
சமூகத்திற்கும் எவ்வித நன்மை தீமை
களை இவை ஏற்படுத்தி வருகின்
உன மை களையும
றன என்ற தன்மைகளையும்
பகுத்தறிய முடியாத ஒரு ஒரு பயங்கரப் பண்பாட்டுச் சகதிக்குள் இச் சினி மாவும் தொலைக் காட்சித் தொடர்களும் பெரும் பான்மையான மக்களைக் குறிப்பாக இளம் தலை முறையினரை வீழ்த்தி வருகின்றன.
விரைவாகவே மக்கள் மத்திக்குச் செல்ல முடிந்தது. கருத்துக்களைக் காட்சிப்படுத்திக் காட்டக் கூடிய அச் சாதனத்தின் மூலம் சமூக சார்பானதும் சமூகநீதி யை வென்றெடுக்கும் வகையிலான வளர்ச்சி ஏற் பட்டதா என்ற நியாயமான கேள்வியை எழுப்புவது முக்கியமானதாகும். தமிழ்ச்சினிமா என்பதன் பிறப்பி டமும் வளர்ப்பிடமும் தமிழகமாகும். தமிழர் பழைமை வாதத்திலும் மதப் பக்தி மார்க்கத்திலும் ஆரம்பித்த தமி ழ்ச் சினிமா ஒரு கட்டத்தில் திராவிட இயக்கத்தின் சீர் திருத்தக் கருத்துகளுக்கு களஅமைத்து நின்றது. இருப்பினும் திராவிட இயக்கத்தின் முழுமையான பகுத்தறிவுக் கொள்கைகளை அதனால் முன்னெடு க்க முடியவில்லை. திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால சீர்திருத்தக் கருத்துக்கள் பின்பு பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்குள் புதையுண்டு தனது அற்ப சொற்ப சுயத்தையும் இழந்து கொண்டது. தி.மு.க. வின் தமிழ்த் தேசியவாத சட்டசபை அரசியலுக்கு தமிழ் சினிமா பயன்பட்டது. அதன் பின் தமிழ்ச்சினிமா முற்று முழுதான வர்த்தகமயமாகிக் கொண்டது.
தமிழ் goof LDT பல்வேறு நிலைகளிலும் வக்கிரத்தனங்களையும் ஆபா சங்களையும் ഞഖഴ്ച பிழைப்பு நடாத்தி விரிவு பெற்று வந்தது. இன்று அவற் றின் உச்சம் சமூக அவல ங்களுக்கு வழிகாட்டும் நிலைக்கு வளர்ச்சி கண்டுள்ளது. தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் என்று கூறிக்கொண்டு காட்சிப்படுத் தப்படும் பெரும்பாலான படங்கள் நிலவுடை மைக் கருத்தியல்களின் தொடர்ச் சியாகவே காண முடியும்.
புக் கருத்துக்
இவை சினிமாவின் பெரும் பெரு கள் எனக் கொண்டாடப்படு பவா னை செய்யப்பட்டு வருவதைக் க சினிமாப் படத்தின் வெற்றிக்கு வை பெண்களின் அங்கங்களை அரை வெளிப்படுத்தும் போக்கும் ஆடம்பர் ளும் ஆபாச ஆடல்பாடங்களும் மனித வீர தீரம் போன்றனவும் பிரதான அம்சங்க ளாகி
ன்றன. சமூகச் சார்
(EGITI டும் ெ பெறுவ
| 6TOOT 6υ Π 。 **。 " Gigmog Otto சார்புக் வெறும் பெயருக்கான ை குமே தவிர வலுவான ஒன்றா காதல் கதைகள் என்ற பெயரில் ளில் இளம் தலைமுறையினரைச் கருத்துக்களும் காட் சிகளுமே நீ காண முடிகிறது. இத்தகைய சின் தால் நிசவாழ்க்கை பாழடிக்கப்படுக முறையினர் நடிகர் நடிகைகளி பாவனை அணிகலன்களைத் தாம 6.65.5|LD506 அல்லது கோவில் விழாக்கள் மத பழக்கங்கள் போன்றவற்றைச் சினிய கிப் பார்த்தொழுகும் சூழலை உரு ன்றனர். சினிமாவில் சொல்லப்படு ற்கும் அறிவியலுக்கும் நடைமுறை 6 ந்துகிறதா? என்பதை விடக் கற்பன் ந்து நிற்கிறன. இவற்றின் மூலம் சீ இளைஞர் யுவதிகளை நடைமுறை காண முடிகின்றது. சினிமா நாளாந்தம் பாலியல் வக்கிர களுக்கும் வழி சமைப்பதுடன் மக்க தையும் வாரிச் சுருட்டிக் கொள்கிற க்கு கிழக்கின் அவலச் சூழலிலும் சி
கோடி கோடியாகப் கொள்ளை அடிக்
குகள் நிரம்பி வழிகின்றன. இறு கிராமங்களின் பட்டி தொட்டியெ காட்சி வழியாகச் சினிமாப்படங்க விக்கின்றன. அண்மையில் வெளி சிவாஜி படம் கொழும்பின் சுற்றிவை வைத்தல் ஆட்கடத்தல் கொலைகள் ளை அச்சுறுத்தி நிற்கும் பயங்கரச்கு நான்கு மாதங்களைக் கடந்து'வெ சிறிய திரைகளில் ஒடிக்கொண்டிரு மாவின் அடிதடி ஆபாச மூடத்தன துக் காட்டுகிறது. ஒரு தடவை அ தடவைகள் பார்த்துப் பரவசம் பெறும் திகளை எந்தளவிற்கு சினிமாப்பே என்பதற்கு இது ஒரு உதாரணம். பணத்தில் கோடிகோடியாகத் தெ6 ப்பாளர்கள் நடிகர்கள் விநியோகஸ் பெற்று உச்ச நிலை ஆடம்பரவாழ் கள் அண்மையில் அமிர்தாப் பச்சன் நடிகன் திருப்பதி உண்டியலில் 51 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞம்
நட்சத்திர நடிகர் களாலேயே விற்ப ாண்கிறோம். ஒரு முறையின் வீச்சும் குறை ஆடைகளில் வாழ்வுக் காட்சிக
g6T (Olg. IT60ÖTL கதையம சங் க அல்லது அறிவூட் Fய்திகளோ இடம் து மிகக் குறைவு ம் ஆங்காங்கே பப்படும் சில சமூக
கருத்துகள் கூட வகளாகவே இருக் க அமைவதில்லை. வெளிவரும் படங்க சீரழிக்கச் செய்யும் ைெறந்திருப்பதைக் ரிமாவின் தாக்கத் கிறது. இளந் தலை 60T 560) L, 2 60L தமின்றிப்பின் பறிக் பிறந்த நாட்கள் வழிபாடுகள் மூடப் மாமூலம் உள்வாங் வாந்திக் கொள்ஜி பவை யதார்த்தத்தி வாழ்விற்கும் பொரு னைகளே மேலெழு ரழிந்து கொள்ளும் வாழ்வில் நிறையக்
ங்களுக்கும் பிறழ்வு ளிடமிருந்து பணத் து. இன்றைய வட னிமாத்திரையரங்
வட்டுக்கள் மூலம் ல்லாம் தொலைக் ள் தாக்கம் விளை ரிவந்த ரஜனியின் ளப்பு கைது தடுத்து i எனத் தமிழ் மக்க சூழலின் மத்தியிலும் ற்றிகரமாக' பெரிய க்கிறது. இது சினி மோகத்தை எடுத் ல்ல மூன்று நான்கு இளைஞர்கள் யுவ பிடித்தாட்டுகிறது இத்தகையோரின் ன் இந்தியத் தயாரி தர்கள் வருமானம் வு நடாத்துகிறார் ன் என்ற வடநாட்டு ULUFLð er 5 UITLIČJU, 6061T
நவம்பர் 2007
இட்டு தனது மகனது திருமணத்திற்கு ஆசிபெற்றுக் கொண்டார். ரஜனி தனது மகள்- மருமகனுக்கு தீபாவளி கைவிஷேசமாக 1 லட்சம் ரூபா கொடுத்தார். இதனை ஏமாந்த ரசிகர்கள் பெருமையாகப் பேசிக்கொண் டனர். இது யாருடைய பணம்? இவ்வாறு நடிக நடிகைகளின் சொத்துக் குவிப்பிற்கு யாருடைய பணம் பயன்படுகிறது என்பதையிட்டு மக்கள் சிந்திப்பதில்லை. மக்களது அறியாமையும் மூடத்தனங்களும் சீரழிந்த சினி மாவிற்கு அடிப்படையாகின்றன. அதனாலேயே ரசிகர் மன்றங்கள்
வைத்து'வசூல் மன்னன்’ பட்டமும் வழங்கி கட்டவுட்டுகளுக்கு பாலாபி
டையே ஓரிரண்டு சினிமாப் படங்கள் சற்று வித்தியாசமாக
{ନ தொடர்கள் மற்றொரு விதத்தில் மக்களிடையே வீட்டுக்கு
ன்றன. "சக்தி!' 'ஐ' அலைவரிசை ஆகிய இரண்டும்
நாட்டிற்கு தமிழகத்திலிருந்து சாதாரண தொலைக் காட்சிக
ஷேகம் செய்யப்படும் கன்றாவியைக்கான முடிகிறது. 'ஏழைகளின்
வெளிவந்த போதிலும் அவற்றினால் வக்கிரங்கள் நிறைந்த
வீடு புகுந்து ஆதிக்கம் பண்ணுகிறது. இலங்கைக்கு தங்கு
இவற்றை ஒளிபரப்புகின்றன. பெரிய ஒளிவாங்கி மூலம் நேரடி
s ளின் ஒளிவாங்கிகள் மூலம் சகல குப்பைகளும் கொட்டப்படு இ)
பணத்திலே நடிக ர்கள் நடிகைகளின் உல்லாச வாழ்வைக் காண்கி றோம்' என்பதே சினிமாவின் இன்றைய யதார்த்தம். இதனி
வர்த்தகச் சினிமாவுடன் போட்டி போட முடிவதில்லை. இதே வேளை சின்னத்திரை என்கின்ற தொலைக் காட்சித்
தடை இன்றி இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிரு ந்து தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் இறக்குமதியாகி
யாகவே தமிழகத்திலிருந்து அங்குள்ள தொலைக்காட்சிக ளின் நிகழ்ச்சிகள் இங்கு வந்து சேருகின்றன. யாழ் குடா
கின்றன. இன்றைய யாழ்ப்பாண ராணுவ கட்டுப்பாட்டு ஊரட ங்குச் சூழலில் தமிழகக் குப்பைகள் தொலைக் காட்சிகள் மூலம் தாராளமாகக் கொட்டி நிரப்பப்படுகின்றன. அவற்றின் மூலம் நேரங்களைக் கழிக்கும் மக்கள் மறுபுறத்தில் கருத்தி யல் பண்பாட்டுச் சீரழிவுகளை உள்வாங்கிக் கொள்கின்ற னர். சக்தி தொலைக்காட்சியில் காலையில் இருந்து இரவு 12 மணிவரை சினிமாவும் சின்னத்திரைத் தொடர்களும் மாறி மாறி காட்டப்படுகின்றன. ஏனைய நிகழ்ச்சிகளும் சினிமாப் பாடல்கள் ஆடல்கள் மட்டகரமான இரட்டை அர்த்த நகை ச்சுவை என்றவாறு காட்டப்படுகின்றன. சின்னத்திரையால் அதிகம் பெண்கள் சிறுவர்கள் கடுமையான பாதிப்பை அடை ந்து வருகின்றனர். நூல்களின் வாசிப்பு எழுத்து அல்லது இலக்கியம் சமூகம் அரசியல் போன்றவற்றுக்கான தேடல் கள் யாவும் தொலைக்காட்சியின் தொடர் நிகழ்ச்சிகளில் முன்னால் தொலைந்துபோகின்றன. நடிகர்கள் கூறுபவற்றை திருப்பிக் கூறித் திருப்தியடையும் போக்கானது வாசிப்பின் மூலம் விடயங்களை தெரிந்து கொள்வதைத் தடுக்கின்றது. ஒரு பயனுள்ள நூலை பொறுமையுடன் வாசிப்பதற்குப் பதி லாக வடிவேலு கவுண்டமணி செந்தில் போன்ற நடிகர்களின் மட்டரகமான நகைச்சுவைப் பேச்சுகள் என்று கூறப்படுபவற் றைப் பார்த்து ரசிக்கும் பரிதாபத்தைக் காண முடிகிறது. மேலும் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் உயர் விலைச் சேலைகள் சட்டைகளையும் தங்க அணிகலன் களையும் பார்த்து வாய்பிளந்து நிற்கின்றனர். அத்துடன் ஆட ம்பரத் திருமணங்களின் சகல நடைமுறைகளையும் உள் வாங்கிப் பார்த்தொழுகப் பார்க்கின்றனர். மேலும் இத் தொலைக் காட்சித் தொடர்கள் வருடக் கணக்கில் தொடர் கின்றன. கொலைகள், தற்கொலைகள், சொத்துப் பிரச் சினை, இரண்டு மனைவிகள் (சின்ன வீடு) பிரச்சினை, சதி சூழ்ச்சி ஆடம்பர வாழ்வு என்பனவற்றை மையப்படுத்தியே தொடர்கள் தொடர்கின்றன. இவை யாவும் மத்தியதர வர்க்க வாழ்வின் சீரழிவுகளாகவும் அதுவே சமூக வாழ்வின் கூறுகள் போலவுமே காட்டப்படுகின்றன. அவற்றுக்கான நியாயப்பாடு களும் கூறப்படுகின்றன. அத்தடன் கடவுள்களின் அதிசயங் கள் பேய் பிசாசுகளின் அட்டகாசங்கள் போன்ற மூட நம்பி க்கைகள் ஊட்டப்படுகின்றன. இவற்றால் பெண்கள் சிறுவர் கள் ஈர்க்கப்பட்டு மூடத்தனங்களுள் மூழ்கின்றனர். இவற் றின் நடுவே வர்த்தக விளம்பரங்கள் வகை வகையாகக் காட்ட ப்படுகின்றன. மொத்தத்தில் சின்னத் திரைச் சீரழிவுகள் பல் கிப் பெருகி வருகின்றன. இவை யாவும் கலைகளுக்கான வளர்ச்சி என்றும் தமிழர் பண்பாட்டுச் செழுமை என்றும் கூறியே முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் பகுத்தாராய்ந்து சரி பிழை கண்டு சமூக சார்பையும் சமூகநீதி நியாயங்களையும் முன்வைக்கக் கூடிய ஒரு புதிய பண்பாட்டுச் சூழல் அவசியம். அப்பொழுது தான் குப்பை எது குண்டுமணி எது என்பதை அடையாளம் காண S) முடியும். பெருவோட்டமாக இன்று காணப்படுகின்ற சினிமா வின் வக்கிரப் போக்குகளையும் சின்னத்திரையின் சீரழிவு களையும் அம்பலப்படுத்தி அவற்றின் மக்கள் விரோத சமூக விரோதப் போக்குகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய புதிய பணி ne பாட்டு இயக்கம் தேவைப்படுகிறது. இல்லாவிடின் இன்றைய உலகமயமாதலின் பண்பாட்டு அழிவுகளுக்குள் தமிழ் மக்க ፴` ளது செழுமையான பாரம்பரிய சமூகச் சார்பான விழுமியங்க ளும் கலை இலக்கியக் கூறுகளும் புதைந்து அழிவற்றுக்
e
கொள்ளவே செய்யும்.
நமண்

Page 16
SeE L L L E SLLLS
呜 2007
ார் ஈராக்யுத்த எதிர்ப்பு ஜோன்சின்டன்பாத்தற் ஆர்ப்பாட்டத்தில் முன்நிற்கிறார் எதிர்ப்பு இயக் போட்டத்தி
எதிராகருக்கிரம் ரங்கிர்க்ைகுள் புகுந்து அந்தொழிப்பு செய்வதற்கு எதிராமக்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன.
வெளியிடுபவர் இ.தம்பையா, இல 47 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 

. AA ாங்டனி AO
விதியைரத்துபடுத்திருந்து நட
போ
கொழும்பு 1 அச்சுப்பதிப்பு கொம் பிரிண்ட் சிஸ்ரம் HL 12 டயஸ் பிளேஸ், கொழும்பு 12