கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2007.12

Page 1
LLLLLS S S SLSSLS SSSS S L SSSS SS SSLSLSS S S S S LSLS L LSL S
1கெற்பிரகெல்லாஹ்
 

வெகுஜன அரசியல் மாத இதழ்
Putihiya Poloni
ம் 16 விலை 20/= சுழற்சி 109
ானிலிருந்து வாணிக்கு குண்டுகள் போடப்படுகின் ான அப்பாவித் தமிழ்மக்கள் கொல்ப்படுகின்றனர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக் கள் வகை தோன்கபிள் கைது செய்யப்பட்டு தடுத்து LLLL t LLLL SS LTLL K TT L S L L L L பட்டுக் கொல்லப்பட்டார் நுகேகொட கேப்பிட்டி கெல் ா பிரதேசத்தில் அப்பாவி சிங்கள மக்கள் குண்டு டிெப்புக்ாள் பொட்டுள்ளனர்
இவ்வாறான நடவடிக்கைகள் பழி திரந்து வாக
ா நடவடிக்கட்ான்பதில் எவ்வித சந்தேகமும் இப்பே. ஆனால் கொல்லப்பட்டவர்கள் தமிழ் சிங்கா சாதார மக்கியோபார ஆனால் கோங்ப்பட்ட ரகள் தமிழ் சிங்கா சாதாரண மக்களேபாங்
ாப புத்தத்தின் நேரடி விளைவுகளி ஒன்று இள் னொன்றின் வினைவென்றால் ஒன்றைப்பற்றி கதை க்கும்போது இன்ாரப் பற்றியும் கதை: Emri i Li
கடந்த இரண்டு வருடங்காக சமதான் முயற்சிகள் மெல்ல பல முடக்கப்பட்டு 20 ஆம் ஆண்டு LLSS TSSS CS S SSSSYZSS SJuS S L L L LLLL ரப்பட்டு சொல்லி செயலிலும் மந்த அரச LL LL S S S S S S S S SSTTTTT S L TTS L S S S S S aL
ா என் புத் நடவடிக்கா முழு யாக்கியுள்ளது தோல் விபு அரசியல் துறை LL LLLL L LL LLL Y S T T TZ TT TL LLTT S S S TTaaT TTT கத்தின் பல நால்வர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அள் வியக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் போடப்பட்ட வான் குண்டுகளால் சாதாரவ மக்களும் பள்ளிக்கு
ான்ற மாணவிகளும் கொல்ப்பட்டனர்
STT TT L T L L L TLTTL L L L L L LL LMLLLLLL LL L
in in in երկար ուղ: குண்டு ாப்பு முதல் நாட குண்டு டிப்பு என்பன
பா அவற்றின் தொடர்ச்சியா I மாதம் அட திகதிா கட்டிாலாவைப் பு பொ பா துண்டு வடிப்பில் அதில் பிரயான செய்த அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்பட்டுள் Hru.
இந்த நடடிக்கைகள் எந்தப் பக்கத்திலிருந்து முள் ன்ெடுக்கப்படுகின்றன எப்படி முன்னெடுக்கப்படுகிா பன் வர் கேள்விகளுக்கு அப்பால் நிர்வாதிகளும் இனவாதக் கருத்துக்கால் டாயப்பட்டர் ரும் புத்தவெறியர்களும் கொலை வெறியர்களும் தவிர்ந்த மனித நேயமிக்க வேறு எவருமே இப் பழிக் தப வாங்கும் தாக்குதல்களை ஆதரிக்க மாட்டா ர்கள் இத்தாய நடவடிக்கைகள் பழிக்குப் பழிான் கொலைத்தனங்கள் இலங்கையின் தேசிய இனப் பிரர் சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளுக்கு எதிரானது முட்டுக் கட்டையானதுமாகும்
கிளிநொச்சியில் வான் குண்டுத் தாக்குதல்களும் கொழும்பில் தமிழர்கா கைதுசெய்யப்பட்டு திருந்து வைக்கப்படுவதும் பயங்கராதத்தை முற்றாக அபு க்குவரை நிறுத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துவருகிறது அண்மைக்காக இடம்பெற்று LL LLLLLL LLLLLY L H LTTTDTTTTT TTLLLLLTT அதிகரித்திருக்கின்போதும் எந்துகளும் தொடரு ATTITUTI MILITA FITHIANAHEIFEIHIIIlill-EIITIIIIIIIHII
கைதுசெய்யப்பட்டவர்களில் சந்தேகநபர்களை வைத துகொண்டு ஏனையவர்கர விடுதலை செய்துவிடு வேய் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். அப்படியே ன்றால் அடிப்படை சாட்சியங்களும் சந்தேகமும் இல் லாமலேயே தமிழர்கள் என்ற ஒரே காரணத்திக கவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது விளங்கு
கிரது
சாதாரண பட்டத்தின் கீழ் மட்டுமன்றி அவசரகால சட்டத்தின் கீழும்பட நியாயமான சந்தேகத்தை தரக் டிய சாட்சியங்கள் இஸ்லாமலேயே தமிழர்கள் என்ற ஒரே காத்திற்காகவே கைது யப்பட்டுள்ளனர் என்பது விளங்குகிறது
சாதாராட்டத்தின் கீழ் மட்டுமன்றி அவசரகாலச் சட்டத்தின் கியூம் கூட நியாயமான சந்தேகத்தை நாள் கூடிய சாட்சியங்கள் இலாவிட்டாலும் எவரும் கைது செயயப்படவும் முடியாது தடுத்து வைக்கப்படவும் முடி பாது சில பாதங்களுக்கு முன்பு கொழும்பு

Page 2
வவுனியாவில் யுத்த விளைவுகளால் மக்கள் பலமு னைப் பாதிப்புகளைப் பெற்று வருகின்றனர். துன்ப முறும் மக்களைப் பற்றி அக்கறைப் படவேண்டிய அரசாங்க அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பிர முகர்கள் அதனை விட்டுத்தத்தமது சுய வளர்ச்சியில் மும்மரமாக ஈடுபட்டு வரும் செயல்கள் வேதனை தரு வதாகவே இருக்கிறது. எனவேதான் கீழ்வரும் விடய ங்களை புதிய பூமி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தவும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரவும் இச்செய்தியை அனுப்புகிறேன். இதனைப் பிரசுரித்து பொது மக்கள் நலன் சார்ந்த விடயத்திற்கு முன்னுரிமை கொடுப்பபீர்கள் என நம்புகிறேன். வவுனியா கச்சேரி உத்தியோகத்தர்களின் அரசாங்க விடுதிகளுக்கென ஒதுக்கப்பட்ட அரச காணி கள் 1990ம் ஆண்டுக்குப் பின்பு சில அரச உத்தியோ கத்தர்களும் மற்றும் அவர்களுக்கு வேண்டிய சிலரும் தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களு க்குரியதாக மாற்றி எடுத்துக் கொண்ட சம்பவங்கள் பொதுமக்களை ஏமாற்றிய விடயங்களாகிவிட்டன.
O அரசாங்க விடுதி அமைக்கப்பட்ட காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள காணி கிராம சேவையாளர் ஒருவருக்குரியதாக மாற்றப் பட்டுள்ளது என்று பேசப்படுகிறது.
O பூங்கா வீதியில் வவுனியா வளாகத்திற்கு அருகில் உள்ள அரசாங்க விடுதிக் காணி காணி உத் தியோகத்தர் ஒருவரின் உடைமையாக மாற்றப்பட்டு ள்ளதாம்.
ஸ்டேசன் வீதியில் விவசாயக் கந்தோருக்குப் பக்கத்தில் உள்ள பழைய நீர்த்தாங்கி காணி ஐ.தே. கட்சி பிரமுகருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அறிய முடிகிறது.
ாமணிப் பிள்ளையார் கோவிலுக்கு வடக்குப்
புதிய ஜனநாயக கட்
வகைப் பங்களிப்பும் வழங்கி வந்தவர்.
நிறுத்து
1ம் பக்க தொடர்ச்சி
திய ஆசி வவுனியாவில் அரசாங்கு காணிக
தமதாக்கும் கனவான்கள்
நெருங்கிய ஆதரவாளரும் சமூக அக்கறை மிக்கவரும் மக்கள் நலன் விரும்பியுமான காசிப்பிள்ளை கதிர் காமு (கதிர்) கடந்த 06-12-2007 அன்று பிரான்சில் இயற்கை எய்தி னார். அவரது மறைவு நம் அனை வருக்கும் ஆழ்ந்த துயரத்தையும் துக்கத்தையும் தந்துள்ளது. வடபுல த்து புரட்சிகரமாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்துடன் 60 களின் நடுக்கூறுகளி லிருந்து மிக நெருக்கமான ஆதரவாளராக இருந்து வந்த வர் கதிர்காமு (கதிர்) அவர் நாட்டில் இருந்த வேளையிலும் புலம்பெயர்ந்து பிரான்சில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த சூழ லிலும் மாக்சிச லெனினிசக் கொள்கைக்கும் ஆதரவும் பல்
அவர் இளமைக் காலம் முதல் கட்சியின் வெகுஜனப் போரா ட்டங்களில் பல்வேறு வகையான ஆதரவுச் செயற்பாடுகளில்
புறமாக உள்ள அரசாங்க விடுதிக் காணிகள் கல்விப் பணிப்பாளரின் பெயரில் மாற்றப்பட்டு அறியமுடிகிறது.
அதற்குப் பக்கத்தில் உள்ள காணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங் தாம்.
O அதன் அயலில் உள்ள அரசாங்க வி படப்பிடிப்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள் 6 O இதற்குப் பக்கத்தில் உள்ள அரசு சேரியில் வேலை செய்யும் ஒரு பெண் எழுது க்கு வழங்கப்பட்டதாம். அவர் தனது கணவர காரணமாக அதனை விற்பதற்கு விலைபேசி வ கூறப்படுகின்றது.
முன்னாள் ஐதேக பாராளுமன்ற உ குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள செல்வாக்கை பயன்படுத்தி அரச காணிக போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் மச் கொள்கின்றனர். அரசாங்க உத்தியோகத்தர்கள் வாடகை குடியிருக்க ஒதுக்கப்பட்ட அரச நிலங்கள் எ யாருக்கு வழங்கப்பட்டு உடைமையாக்கப்பு வேலியே பயிரை மேய்த்த கதையாகும். அரசி உயர் அரசாங்க உத்தியோகங்கள் மக்க அல்லது தனிநபர்களின் சுய ஈடேற்றத்திற்க மற்ற சாதாரண மக்கள் இப்போதும் கீழ் நி3 இருந்து வருகிறார்கள். ஆனால் மேற்கூறிே வழிகளில் பெறுமதி மிக்க அரச நிலங்களை சாங்க செல்வாக்குடன் இலகுவா கவே கொள்கின்றனர். இது குறித்து வவுனியா அரசாங்க அதிபர் டிக்கை எடுப்பாரா? ஒய்வு பெற்ற அரசா வெ. சுப்பிரமணியம்
பங்கு பற்றி வந்தவர் குடும்ப மாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்து லும் கட்சியினதும் வெகுஜன リ○cmuエ●● வந்தவர் எமது கட்சியின் பொ ளர் தோழர் சிகா செந்திே நேரக் கட்சிப்பணி வாழ்வுக்கு இன்று வரை முழு ஒத்து5 பங்களிப்பையும் சகோதரனா ஆதரவாளனாகவும் குடும்பர் இறுதி வரை வழங்கி வந்த ஒ வார். அவரது மறைவு நம் அை பெரும் இழப்பாகும். கதிர் அ எமது சிகப்பு அஞ்சலியைத் ே கொள்கின்றோம். அவரது பிர் ற்றிருக்கும் குடும்பத்தினருக் ந்த அனுதாபங்களையும் ஆ தெரிவித்துக்கொள்கின்றோ
L L5 g,
விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் திடீரென பஸ்களில் ஏற்பட்டு பலாத்காரமாக வவுனியாவு வைக்கப்பட்டனர். அதற்கு தேசியரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் எதிர்ப்புகள் கூடியத நீதிமன்றம் விடுதியிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதற்கு எதிரான தற்காலிக தடை வழங்கியதாலும் அந்நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் தற்போது நடைபெறும் கைதுகள் வடிக்கையை இன்னொரு விதத்தில் நடைமுறைப்படுத்துவதாகும். முன்னைய முடிவுக்கு வதாகும். தற்போதைய கைதுகள் பற்றி தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளி சர்வதேச மன்னிப்புச்சபைருநுேளுழுழுஇருனுேபோன்ற அமைப்புகள் அவற்றின் கடுமையான தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்புகள் தமிழ்மக்களுக்கு சார்பானதாகவும் நீதியையும் நியாயத்ை நாட்டுவதற்காகவும் காட்டப்பட்டவையாகக் கொள்ளப்படத் தேவை இல்லை. ஏனெனில் அவர்க றைகள் வேறு நோக்கம் கொண்டவை. ஆனால் அவை பேரினவாத அடக்குமுறைக்கு எதிர படுத்தப்பட்ட அழுத்தங்களை கொடுப்பதாகவே இருக்கின்றன. இதைப் பாவித்து ஏகாதிபத்திய பூகோளமயமாதல் நிகழ்ச்சி நிரல் இலங்கையில் மேலும் ப்படுத்தப்படவே செய்யும். அதாவது தேசிய இனப்பிரச்சினையை பாவித்து ஐ நா தலையீட்ை ண்டால் (அது சுதந்திரமான ஐ நா அல்ல) அதனை நியாயப்படுத்தும் காரணிகள் அவர்கள் வலுவாகவே இருக்கின்றன. ஐ.நா அல்லது வெளிநாட்டுத்தலையீடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது ஏனைய இனமக்களுக் ற்கோ சாதகமான எந்தவொரு விடயத்தையும் கொண்டுவராது என்பது பட்டறிவு. இந்த ஐ.நா தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கொண்டு வராது. இந்தியாவில் இலங்கையின் பேரின எதிராக மீண்டும் காட்டப்படும் எதிர்ப்புகள் வரவேற்கக் கூடியதாயினும் அதன் அழுத் றுக்கப்பட்டதேயாகும். இந்த நிலைமையில் இருந்து மீள்வது தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் அனைத்து ம அவசியமாகும். ஒரு புறத்தில் அந்நிய சக்திகளைத் தலையிடுமாறு கோருவதும் மறுபுறத்தில் அந் என வெறும் கூக்குரல் இடுவதும் ஆரோக்கியமானவை அல்ல. நமது நாட்டின் தேசிய இனப்பிர உரியகாலத்தில் நீதியான நியாயமான அரசியல் தீர்வுக்கு தூர நோக்குடனான இணக்கம் கன இன்று இரத்த ஆறு ஓடவேண்டி ஏற்பட்டிருக்காது. அந்நிய சக்திகள் ஊடுருவ வழிகளு
 
 
 
 

டிசம்பர் 2007
ωση '
நாலு நீக்கும் உலகிலே
TLDT.g., T600T,
ள்ளது என நெல்லும் பதமும்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அண்மைக் காலமாக விழற் கதை பேசுவோ ருக்குப் பேச வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. கூட்டங்களிற் கருத்துரை கூற ஒதுக்கப்படுகிற இரண்டு நிமிடங்களிலேயே தனது புத்தியின் வரைய றைகளைப் பகிரங்கப்படுத்திக் கொள்ளுகிற சண்முகலிங்கம் எனும் பேருக் குரியவரும் "முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை' எனப்படும் விஷமி அமைப்பின் பிரமுகருமான ஒரு வருக்குப் பிரதம பேச்சாளாராக இடங் கொடுத்தால் விடுவாரா? வரலாற்றால் பயனில்லை என்று தனக்கு மூன்றாங்கையாகச் கிடைத்த பின் நவீனத்துவக் கருத்தை வலியுறுத்திப் பேசு வதாக நினைத்துப் பின்னர் ஏதோ வரலாற்றுத்தகவல்களை வழங்குவதுபோல அறிவுக்குப்பொருத்தாத முறையில் புள்ளிவிவரங்களை அவிழித்து விட்டார். வழமையாக என்றுமே கூட்டங்களில் வாய் திறவாத ஒரு மனிதர் நம்முடைய பெரிய மனிதர் சொன்ன புள்ளி விவரங்கள் உண்மைக்குப் பொருந்தாது என்று கணக்குப் போட்டிக் காட்டினார் விழுந்தாலும் மீசையில் மணி ஒட்டலாமா? வரலாற்று க்குப் புள்ளி விவரங்கள் முக்கியமானவையல்ல. அவையெல்லாம் சும்மா ஒரு வசதிக்காக சொல்லப்படுகிறவை என்று மழுப்பி நழுவினார். அவையில் இருந்தவர்களுக்கு அவரை நம்புமளவுக்கு புத்தி மட்டமல்லவே. சரி வரலாறு பயனற்றது வரலாற்றுக்குப் புள்ளி விவரங்கள் முக்கியமற்றவை என்று ஏற்றுக் கொள்வோமே. பயனற்ற விடயங்களைப் பேசி ஒருவர் ஏன் எல்லோரது நேரத்தையும் பாழடிக்க வேண்டும்? இவர் போல ஆட்களை நினைத்துத்தான் திருவள்ளுவர் 'பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல்
கூட்டமைப்பு கப்பட்டுள்ள
ருவதாகவும்
உறுப்பினரின் து அரசியல் ளைப் பங்கு g, Giff (3 Lugg,
செலுத்திக் வ்வாறு தனி பட்டன. இது சியல் அல்லது 15 9595 TT8956) JITI ா கவா? நில 06) LISIGEUGELL பார் குறுக்கு அரசியல் அர தமதாக்கிக்
மக்கட் பதடியெனல்'என்று சொல்லி வைத்திருக்க வேண்டும்.
D
பெண்ணியக் கிளுகிளுப்பு?
அண்மையில் வெளிவந்த இருக்கிறம்” என்கிற என்ஜிஒ நிதியில் நடக்கிற சஞ்சிகையின் அட்டைப்படம் கொஞ்சம் பாலியல் கிளுகிளுப்பூட்டுகிற மாதிரி இருந்தது. எப்படி அதன் பெண்ணியவாதியான என்ஜிஒ எசமானியம்மா ஏற்றுக் கொண்டார் என்று பத்திரிகை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது அந்த மாதிரி அட்டைப்பட ஆலோசனை தந்தவரே அவர்தான் என்று பதில் வந்த g.T6. கேட்டவருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி ஆனால் என்ஜிஓ பிழைப்பு என்று வந்து
Curtissim sites
மாஓவைத் தெரியாத இடதுசாரி
ஒக்டோபர் புரட்சி பற்றிப் பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய கட்டுரை ஒன்று தினக்குரல் நாளேட்டில் நவம்பர் 7ம், 8ம் திகதிகளில் வெளிவந்தது. அக்கட்டு ரையில் அவர் லெனினும் காந்தியுமே சென்ற நூற்றாண்டின் அதி முக்கிய அரசியல் தலைவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காந்திய அரசியல் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை அக் கட்டுரையில் மறைமுகமாக ஏற்றுக் கொண்டே அவரால் எப்படிக் காந்தியை லெனினுடன் வைத்துக் கருத முடிந்தது என்று விளங்கவில்லை. மாஒ சேதுங் என்ற ஒரு மனிதர் இருந்தது பற்றிக் கூடக் குறிப்பிடாமல் ஒக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் பற்றி எழுத ஒரு திரிபுவாதிக்குத்தான் இயலும் சீனப்புரட்சி உலகின் 20 சதவீதத்திற்கு மேலான மக்களை விடுதலை செய்தது. அதை விட முக்கியமாக இன்று உல கில் சோஷலிசப் புரட்சித்தீஎப்படி இன்னமும் ஒளிபரப்புகின்றதென்று கவனிக்கிற எவருக்கும் மாஒ சேதுங் சிந்தனை நினைவுக்கு வராமல் இராது.
இந்தப் பேராசிரியப் பூனைகள் சிலது கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா?
உரிய நடவ ங்க ஊழியர் வவுனியா
6006) 595 TITTU 600T
வந்த சூழலி அமைப்புகளி
அன்று முதல் 02 LJ60)LJUBILD கவும் கட்சி நிலை நின்று }(5 560oi UJT னவருக்கும் புவர்களுக்கு தெரிவித்துக் வால் துயரு த எமது ஆழ் றுதலையும்
D. விரியர் குழு
குெ அனுப்பி ாலும் உயர் யுத்தரவை மேற்படி நட சவால் விடு
உதவுங்கள்!
பந்துள்ளன. எதிர்ப்பை தயும் நிலை ளின் அக்க ான மட்டுப்
புதியி- ஜனநாயக கட்சியின் தோழர்களான வெ. மகேந்திரன், ஆர். ஜெயசீலன், எஸ். சுகேசனன், எஸ். மோகன்ராஜ், சி. கிருஷ் ணப்பிரியன் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை க்கு மலையகத்தில் கையெழுத்து இயக்கம் நடாத்தப்பட்டு வருவதுடன் நிதி சேகரிப்பும் நடைபெற்று வருகின்றன. அத் தோழர்களின் விடுதலைக்கு சகல வழிகளிலும் செயல்படு மாறு வேண்டுகிறோம். (ஆகுழு ருந்திருக்கும்.
ஆனால் இன்று நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. இதனை " சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ் மக்கள் பறங்கியர்கள் வேடர்கள் உண நிய எதிர்ப்பு ர்ந்து செயற்படும் சூழ்நிலை இருப்பதை மறந்தால் அனைவருக்கும் அழிவே மிஞ் சினை * gibi பழிக்குப்பழியான எல்லாத்தாக்குதல்களையும் உடன் நிறுத்தி பேச்சுவார்தை "o" pob தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கண்டு அமைதியான ஐக்கிய
இல்லாதி இலங்கையே கட்டி எழுப்புவதே உரிய ஒரே வழிமுறையாகும்.
560)L(UD60) D. மேற்கொ க்கத்திற்கு
கோநாட்டி எதிர்ப்புகள் ாதத்திற்கு நம் வரைய

Page 3
மலையகத் தொழிற்சங்க அரசியல் தலைமைகளின் வரலாறு பம்மாத்து அரசியலாகவே இருந்து வந்துள் ளது. எப்பொழுதும் தோட்டத்துரை மார் நிர்வாகங்களோடு இணங்கிப் போயும் சமரசமாகப் பேசி அவ்வப் போது அற்ப சலுகைகளைத் தோட் டத் தொழிலாளர்களுக்குப் பெற் றுக் கொடுப்பதே அவர்களது தொ ழிற்சங்க வேலையாக இருந்து வந் துள்ளது. மலையகத்தில் வெகுஜ னப் போராட்ட அடிப்படையில் தொழிலாளர்களின் தொழிற்சங்க ஆயுதமான வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுத்தவர்கள் எப்பொழு தும் இடதுசாரிகளாகவே இருந்து வந்தனர். தவிர்க்க முடியாத நிர்ப்ப ந்த சூழலில் மட்டுமே தொண்ட மான் தலைமையிலான இ.தொ.கா. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. அதுவும் வாக்குரிமை அரசியலில் ஈடுபட்ட பின் அதில் ஆதிக்கம் பெற்றதும் முற்று முழு தாகவே வேலைநிறுத்தத்தை கை விட்டு பேரம் சமரசம் அடிபணிதல் ஆளும் வர்க்க சேவகம் என்பன வற்றுள் மூழ்கிக் கொண்டனர்.
அதன் வழிவந்தவர்களான ஆறுமு கம் தொண்டமானும் பெசந்திரசே கரனும் வெள்வெருட்டுப் போராட்
டத்தில் ஈடுபட்டு ஒரு சில நாட்க ளில் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்து ஏதாவது சிலவற்றைக் காட்டி பெரு நன்மை கிடைத்திருப் பதாகக் காட்டியும் கொள்வர். அதே வேளை யார் ஆட்சிக்கு வந்தாலும் அதில் அமைச்சர் பதவிகளும்
வடபுலத்து கரவெட்டி கன்பொல் லைக் கிராமத்தின் பொதுவடை மைப் போராளியும் புதிய- ஜனநாய கக் கட்சியின் உறுப்பினரும் மக்க ளின் அன்பும் மதிப்பும் பெற்றவரு மான தோழர் வெள்ளையன் பரமு கடந்த 31-10-2007 அன்று தனது 59வது வயதில் இயற்கை எய்தி னார். அவரது மறைவு எமது கட்சிக் கும் கன்பொல்லை மக்களுக்கும் பெரும் இழப்பும் துயரமுமாகும்.
"எங்கு அடக்குமுறை உண்டோ அங்கு போராட்டம் இருக்கும். எங்கு போராட்டம் இருக்கிறதோ அங்கு தியாகங்கள் இருக்கவே செய்யும். ஆனால் அநாவசியமான தியாகங்களைத் தவிர்க்க வேண் டும்.” தோழர் மாஒ சேதுங்கின் மேற் குறித்த அனுபவ மொழிக்கி ணங்க வடபுலத்தில் போராட்டக் களம் கண்ட கிராமங்களில் ஒன்று கரவெட்டி மேற்கு கன்பொல்லைக் கிராமமாகும். சாதிய தீண்டாமை க்கு எதிரான போராட்டப் பாரம்பரி யத்தில் நிலைத்து வந்த அக்கிராமம் 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியைத் தொடர்ந்து வெகுஜனப் புரட்சிகரப்
Mதிய ஆசி மலையத் தலைமைகள்
பம்மாத்து அரசியல்
ஏனைய உயர் வருமானப் பதவிக ளும் பெற்றுக் கொள்வர். இதையே மலைய மக்களை ஏமாற்றும் பம்மா த்து அரசியல் என அழைக்க முடிகி
呜 இவ்வாறு மலையகத் தலைமைகள் பேரினவாத முதலாளித்துவ அரசா ங்கம் எதுவாக இருந்தாலும் அதில் கூச்சமே வெட்கமோ இன்றி அமை ச்சர் பதவிகள் பெற்றுக் கொள்வர். அதன் மூலம் தத்தமது தேவைகள் சொத்து சுகம் மற்றும் தம்மவர்களு க்கானவை யாவற்றையும் பெற்றுக் கொள்வர். அதேவேளை எங்கே கை வைத்தால் மலையக மக்களை குளிர் ச்சிப்படுத்தலாம் என்பதை நன்கு தெரிந்து கொண்டு அதற் கான அறிக் கைகள் பேச்சுக்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொள்வா ர்கள். மக்களும் வேறு வழி இன்றி நம்பிக்கொள்வார்கள். அண்மையில் மலையக இளைஞர் யுவதிகள் உட்பட தமிழர்கள் என்ற காரணத்தால் கொழும்பிலும் ஏனை ய இடங்களிலும் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். ஆனால் விடயத்தை ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல் விடயமாகக்
=:G=Ge=== அரசிற்கு மலையகத் தலைமைகள் கொடுக்கவில்லை. அவர்களது கீழ்
படிவான விசுவாச நிலை நின்று ஜனாதிபதியைச் சந்தித்து மன்றா டும் வேலையைத் தான் செய்தனர். ஜனாதிபதியைக் கண்டு பேசியதை யும் விடுவிக்கப்பட்ட சிலரை சந்தி த்து அவர்களுடன் படம் எடுத்ததை யும் முக்கியப்படுத்தினர். இதற்கு
Junts Sing,ITSEST SIT gefas OSOIT
பொதுவுடைமைப் போராளி தோழர் பரமுவின் மறைவுக்கு
அஞ்சலி
போராட்ட உச்சததைத் தொட்டு நின்றது. அக்கால கட்டத்தில் கர வெட்டி கிழக்கு வளர்மதிக்கிராம மும், கரவெட்டிக் கன்பொல்லைக் கிராமமும் போராட்டத்தின் முன்ன ணிையில் நின்று சாதி ஒடுக்குமுறை யாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கின.
அப்போராட்ட சூழலை புரட்சிகர மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி வெகுஜனப் போராட்டப் புயலாக முன்னெடுத் தது. அவ்வேளை கன்பொல்லையில் இளம் கம்யூனிஸ்டுக்கள் கட்சியில் இணைந்து முன் நிலைப் போராளிக ளாகினர். அவர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை புதிய-ஜனநா யகக் கட்சியோடும் மக்களோடும் நின்று செயலாற்றியவர் மறைந்த தோழர் வெள்ளையனர் பரமு ஆவார். தான் வரித்துக் கொண்ட பொதுவுடைமைக் கொள்கையை யும் கட்சி உறுப்பினர் நிலைப்பாட் டையும் தோழர் பரமு ஒரு போதும் விட்டுக்கொடுத்தது கிடையாது. பல்வேறு நெருக்கடிகள் சவால்கள் மத்தியிலும் கட்சி உணர்வையும்
பற்றி இந்தத் தன் பதியுடனோ அர களிடமோ கடு கொள்வதில்லை ழந்தார்’ என்பது இருந்து வருகிற
LD60)6) Ug, LDU, g, அன்றித் தமிழர் அவர்களுக்கு கிடையாது. தத் வளர்ச்சியில் தா உள்ளனர். பிச்ை 30 ரூபா சம்பள : ஏமாற்றினார்க
LID60)6NVOLLJU, LDji, U560) ழர்களுக்கு எதிர அடக்கு முறைக
LDIT60T 916) JU-UGSIT ஆதரித்து வருக தான் சமாதான குக் கூறினாலும் மைகளின் மக்க பாடு அரசின் முழு களுக்கும் துணை வருகின்றன. இ 山ー Dーニー 。 - = - - - - ਪੰਪ کیا کے குவதும் தொழி தலைமைகளின் ங்களையும் சு கண்டு நிராகரி முன்னேறுவத வெகுஜன அரசு மட்டுமே மலைய காலத்தை தீர்மா நிலைப்பாடாக
மக்கள் பணியை தோழராவார். பணியும் புதியத குச் சிறந்த முன் கட்சியின் மத் டையேயும் தே நினைவுகள் என கும். தோழர் பரமு ந U.6ft (3360)6. UITGIT த்தலைவனாக தனது அன்பு ம6 டுப் பிள்ளைகை குடும்பத்தில் இரு பிரிந்து கொண் குப் பெரும் து வேளை எமது சு ப்புமாகும். தோழ வுக்கு எமது கட் சிகர அஞ்சலியை ருக்கு ஆறுதை அனுதாபத்தைய கொள்கின்றோ
 
 
 
 

டிசம்பர் 2007
முத்த வரவு செலவுத்திட்டம் புதிய- ஜனநாயகக் கட்சி
60Co) TIL LOODUD
யுத்தத்தை முன்னெடுக்கவும் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கவும் மக்களைப் பட்டினி நிலைக்குள் தள்ளவுமே தற்போதைய வரவு செலவுத் திட் டம் வழிவகுத்து நிற்கின்றது. யுத்தத்தையும் உலகச் சந்தையையும் காட்டி மக் கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பிற்கான யுத்தமே சகலவற்றை யும் விட இன்று முக்கியமான விடயம் எனக் கூறி தென்னிலங்கை மக்கள் திசை திருப்பப்பட்டுள்ளதுடன் சம்பள உயர்வையோ வாழ்க்கைச் செலவின் குறைப்பையோ கோரக் கூடாது எனவும் இவ் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கேட்கப்பட்டுள்ளனர். இதனால் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தமது இடுப்புப்பட்டிகளை இறுக்கியவாறு பசி பட்டினியுடன் அரை குறை வாழ்வை வாழுமாறே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேவேளை பல் தேசிய நிறுவனங்களும் பெருமூலதனக்காரர்களும் வசதி வாய்ப்புகள் பெற்ற மேட்டுக்குடியினரும் தத்தமது நிலைகளில் பெருலாபங்கள் பெற்று வருகின் றனர். அத்துடன் ஜனாதிபதி அமைச்சர்கள் முதல் அரச நிர்வாக உயர் அதிகா ரிகள் வரை அதி உச்ச சம்பளங்கள் சலுகைகள் முன்னுரிமைகளுடன் சுக போகங்களை அனுபவித்தும் வருகின்றனர். எனவே வர்க்க இனத்துவ நிலை களில் வைத்து இவ் வரவு செலவத்திட்டத்தை நோக்கும் போது அடுத்த ஆண்டு யுத்தத்தாலும் பொருளாதாரச் சுமைகளாலும் பயங்கர நெருக்கடி களை அனைத்து மக்களும் அனுபவிக்கப் போகும் ஒரு அபாய ஆண்டாகவே இருக்கப் போகின்றது என்பதையே இவ்வரவு செலவுத்திட்டம் தெளிவாகக் காட்டி நிற்கிறது. இவ்வாறு தற்போதைய வரவு செலவத்திட்டம் பற்றி புதிய- ஜனநாயக கட்சி யின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில், பாதுகாப்புச் செலவீனத்திற்கு என 16 ஆயிரத்து 644 கோடி 70 லட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகை வடக்கு நோக்கிய யுத்தத்தை முன்னெடுப்பதற்குரிய பீரங்கித் திணிக்கே செலவிடப் படவுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்படவுள்ள அதே வேளை தெற்கின் மக்கள் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கும் வாழ்க்கைச் செலவின் அதிகரித்த சுமைகளுக்கும் ஆளாக்கப்படுவர் அரசா ங்க ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் 375 ரூபா முதல் ஆறு மாதத்திற்கும் 750 ரூபா இரண்டாவது ஆறுமாதத்திற்கும் எனக் கூறி ஒரு கண்துடைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 65 லட்சம் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு எவ்வித சம்பள உயர்வோ சலுகைகளோ இவ்வரவு செலவுத்தி பட்டத்தில் வழங்கப்படவில்லை. ஏற்கனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் கிடைக்கச் செய்த 30 ரூபா சம்பள உயர்வு அவர்களது வாழ்க்கைச் செலவிற்கு எவ்வகையிலும் ஈடுசெய்யப்போதுமானதல்ல. அவ் வாறே ஓய்வூதியம் பெறும் பல லட்சம் பேர் தமது ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடாத்த முடியாது அவதிப்படுவதையே காணமுடிகிறது. வரவு செல வத்திட்ட உரையின் போது ஜனாதிபதி உள்ளுர் மூல வளங்கள் பற்றியும் உள் ளுர் உற்பத்திகளைப் பெருக்குவது பற்றியும் அலங்காரமாக எடுத்துக் கூறியுள் ளார். ஆனால் விவசாயிகளும் சிறு கைத்தொழில் துறையினரும் ஏற்கனவே தாராளமயம் தனியார்மய ஊடுருவல்களால் யாவற்றையும் இழந்து வெறு விலிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
AO லைமைகள் ஜனாதி சாங்கத் தலைவர் மையாக நடந்து "நக்கினார் நாவி து போலவே தான் )TÜJ6. ளைப் பற்றியோ களைப் பற்றியோ அக்கறை கவலை தமது வர்க்க நிலை ன் அக்கறையாக சைக்காசு போன்ற உயர்வைக் காட்டி ள். அதேவேளை |ளயும் சேர்த்து தமி ாக நடாத்தப்படும் களுக்குக் காரண லச் சட்டத்தையும் கிறார்கள் என்ன ம் சாக்குப் போக் மலையகத் தலை ள் விரோத நிலைப் நில அடக்கு முறை னயாகவே இருந்து ந் நிலையை மலை ー● ●一ーエ幸。 டும் ஒரே வழி அர j==== g_sff6In ற்சங்க அரசியல் பிற்போக்குத் தன யருபங்களையும்
க்கும் பாதையில் T(LLLਸੰਯ, சியல் போராட்டம் க மக்களின் எதிர்
ானிக்கும் அரசியல் Ձ(Ե&ց Աքչամ,
சிவராமன்
ஆதலால் இவ்வரவுசெலவத்திட்டம் முழுமையான மக்கள் விரோத அம்சங்க ளையே உள்ளடக்கி நிற்கின்றது என்பதே யதார்த்தமாக உள்ளது.
யுத்த- தாராளமயப் பொருளதாரத்தின் கீழ்
பொருட்களின் விலைகள்
பொருட்கள் 2004ல் (ரூபா) 2007ல் (ரூபா)
பெற்றோல் 51. OO 117. OO Leg:Gü 32, OO 75. OO
LD.6T6ÖöTCl6öOTül 25. OO 68. OO
யும் முன்னெடுத்த 6 Tifles) ITLLI 550. OO 1085. OO அவரது வாழ்வும் சம்பா அரிசி 38. OO 58. OO லைமுறையினருக் குத்துப்பச்சை 34 OO 45. OO GOJ5TIJOOOTLDIT (5LD. தியிலும் மக்களி LTT6\} LDT 11 O, O.O 295. OO நாழர் பரமுவின் (8J,T. LDIT 22. OO 65. OO 1றும் நிலைத்து நிற் LT600 12. OO 35. OO
பருப்பு 60, OO 105. OO ல்லதோழராக மக் ானக நல்ல குடும்ப 5i 35. OO 64. OO வாழ்ந்து வந்தவர். f. Gol6) JEug, Tuulo 40. OO 15 O. O.O ത്രങ്ങtഖിഞu||ഥ 6T', GLJ. Giles) ITEJJ, TILLI Lb 30. OO 75. OO ளயும் கொண்ட GUE. L6l6MTg, Tui 120. OO 185. OO நந்து நிரந்தரமாகப் டமை அவர்களுக் உ. கிழங்கு 34. OO BO. O.O. பரமாகும். அதே முட்டை 4. OO 8. OO ட்சிக்கு ஒரு இழ ர் பரமுவின் மறை č95[DL- 34. OO 76. OO சியின் சிகப்பு புரட் போஞ்சி 36. OO BO, O.O பயும் குடும்பத்தின - - - - - லயும் மக்களுக்கு மேற்கூறப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் மேற்படி விலைகள்
கொழும்பிலிருந்து தூரப்பிரதேசங்களில் மேலும் சில ரூபாய்கள் கூடுதலா கவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். வட புலத்தில் இவற்றின் விலைகள் மேலும் பல மடங்காக உள்ளன.
பும் தெரிவித்துக்
D.
ஆசிரியர் குழு

Page 4
அரசியல் தலையீடு இல்லாத அரச துறையைக் காண்பது குதிரையின் கொம்பைப் போன்றது. அந்த வகை யில் நம் நாட்டின் கல்வித்துறையில் அரசியல் தலையீடு கட்சி வேறுபாடி ன்றி அனைத்து ஆட்சிக் காலத்தி லும் நீடிக்கிறது. இதில் மலையகத் தமிழர்களின் கல்வி நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது. அந்த வகையில் இரத்தினபுரி மாவ ட்டத்தின் பிரபல பாடசாலையான இ/காவத்தை நவோதயா தமிழ் மகா வித்தியாலயத்தில் மேற் கொள்ளப்பட்ட அரசியல் தலையீட் டிலான அதிபர் இடமாற்றங்களை யும் நியமனங்களையும் குறிப்பிட லாம். அபிவிருத்தி நோக்கி வீறு நடை போட்ட இப்பாடசாலையின் கல்வி நிலையை வீழ்த்துவதில் இங் குள்ள அரசியல் வாதிகள் வெற்றி கண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் இ/காநதம வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் திரு கேசவன் அவர்கள் இறக்குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றம டைந்து சென்றார். அந்நேரத்தில் இப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றி இறக்குவான பரி யோவான் தமிழ் மகா வித்தியாலய த்திற்கு இடமாற்றம் பெற்று சென் றிருந்த திரு இராதாகிருஸ்ணன் காவத்தை நத.ம வித்தியாலயத் தை பொறுப்பேற்கும்படி சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் திரு மஹி பாலஹேரத் மற்றும் மாகாண காணி விவசாய அமைச்சர் திரு ரஞ்சித்த சொய்சா ஆகியோரின் தலையீட்டில் நியமிக்கப்பட்டார். இதன் பின் இப்பாடசாலை இர ண்டு மாத காலமாக எவ்வித குழப்ப முமின்றி அபிவிருத்தி நோக்கி அதி பர் திரு இராதாகிருஷ்ணன் நடத் திச் சென்றார். இக்காலகட்டத்தில் எட்டு வருட காலமாக நடைபெறா திருந்த க.பொ.த (உத) வணிகப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர் களும் மாணவர்களும் பெற்றோர் பழைய மாணவர்களின் ஒத்துழைப்
புடன் சிறப்பாக நடைபெற்றது. மற் றும் விஞ்ஞான துறையை ஆரம்பிப்ப தற்கான ஏற்பாடுகளும் இடம்பெற் றமை குறிப்பிடத்தக்கது.
சப்பிரகமுவ மாகாண சபையின் ஒரே தமிழ் உறுப்பினரான இலங் கை தொழிலாளர் காங்கிரசைச் சார்ந்த திரு ராஜன் அவர்களின் அரசியல் செல்வாக்குப் பெற்ற நீல காமம் இல:01 பாடசாலையின் அதி பரான திரு ஜேக்குமார் அவர்கள் இப்பாடசாலைக்கு அதிபராக நியமி க்கப்பட்டார். இந்நியமனத்தை பெற் றோர். பழையமாணவர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள். நிராகரித்த
D6)6O) JS 25606i அரசியல்
லைபீ
யின் சில கோரிக் வேற்ற வேண்டும் தார். இதில் திரு காவத்தை நவோ வித்தியாலயத்தி வேண்டும் என்பது கையாகும். தன் அ மைச்சு ஆசனத்ை கொள்ள தேவைப் சர் திரு இராஜ6 கோரிக்கையை டார். முதலமைச் பழைய மாணவர் மாணவர்களுக்கு வாக்குறுதி பாட
காவத்தை த.
னர். கல்வித் தகைமையுள்ள திற மையான நிர்வாகத் திறன் கொண்ட கற்பித்தலில் தனது திற மையையும் ஆசிரியர்கள் மாண வர்களினது நன்மதிப்பையும் பெற்ற திரு ராதா கிருஷ்ணன் அவர்களே தங்களுக்கு அதிபராக வேண்டு
த்தி மாணவர்கள் எதையுமே சிந்திக் குமார் அவர்களை யாலயத்திற்கு அதி அனுமதி அளி க் ஜேக்குமார் அவர் யின் கடமைகளை
மென வேண்டினர். இப்பிரச்சினை யை ஆரம்பித்துவைத்த திரு இத்ெ
சொய்சா (மாகாண காணி விவ சாய அமைச்சர்) திரு அத்துல குமார ராவுபத்த (மாகாணசபைத் 560 neu eu tir) o DDL in Efrog, Lloerflunits ஹேரத் முதலமைச் சர்) ஆகியோ ரிடம் தங்கள் கோரிக் கைகளை சுமார் 3000ற்கும் மேல் கையொப் பமிடப்பட்ட மகஜராக கையளித்த னர். இதன் போது இப்பிரச்சி னையை சுமூகமாகத் தீர்த்து வைப் பதாகவும் வேறு அதிபரை நியமிப்ப தில்லை என்றும் வாக்குறுதி அளிக் கப்பட்டது.
எனினும் சப்ரகமுவ மாகாண சபை யில் JVP உறுப்பினர்கள் எதிர் கட் சியில் அமர்ந்ததன் விளைவாக ஆளுங்கட்சியின் அரசியல் நிலைப் பாடு ஆட்டங் கண்டது. இச்சந்தர்ப் பத்தை தனக்கு சாததமாக பயன்ப டுத்திக் கொண்ட திரு ராஜன் அவ ர்கள் (இ.தொ.கா) தான் ஆளுங் கட்சிக்கு ஆதரிக்க வேண்டுமா
இரு முறை சென் வர்கள் அவரை க வலகத்திற்குள் செ Sessi so = 5 s
চেতনতা তো অন্য ভse { கட்டளைக்கு கீ என்றும் மற்றும் பலி சாட்டுக்களைச் சு சிறிய பாடசாலை செய்யப்பட்டார் இ ஒக்டோபர் மாதம் றோர். மாணவர்க ருஷ்ணன் அவர்க சாலையில் வைத் நோக்குடன் ஒரு கல் போராட்டத்ை டனர். அவர்களின க்கையாக சிறப்பா சிறந்த நிர்வாக கொண்ட இராத அதிபராக்குவதா
உழைப்பால் உயர்ந்தவர்கள் பந்துபால குருகே (தமிழில் இரா. சடகோபன்) வெளியிட்டோர். இரா. சடகோபன் 173 றிச்ச ட்சொய்சா வீடமைப்புத் திட்டம் பத்தரமுல்ல 2007, ப. 252, ரூ. 250 00 இந்த நூல் பெருந்தோட்ட மக்கள் வாழ்வின் யதார் த்தங்களைத் தோலுரித்துக் காட்டுவதான நாவல் என்றும் சிங் கள நாவலாசிரியர் ஒருவரது பார்வையில் பெருந்தோட்ட வாழ் க்கை முறை எப்படியிருக்கும் என்று தமிழ் வாசகர்கட்கு இத் தமிழாக்கம் எடுத்துக் காட்டும் என்றும் பேராசிரியர் சந்திர சேகரன் தனது அணிந்துரையில் எழுதியிருக்கிறார். என்றாலும் இந்த நூல் உண்மையிற் தொட்டுக்காட்டுவது கிரா மத்தில் வாழ இயலாமல் தோட்டத்துக்கு வந்து அந்தச் சமூகத்து டன் ஒடும் புளியம் பழமும் போல ஒரு உறவுடன் வாழ்ந்து மீண்டும் கிராமத்தில் வசதியுடன் வாழக் கனவு காணுகிற ஒரு சிங்களக் குடும்பத்தின் கதை தான். அக் குடும்பத்துடன் தொடர்புடைய மலையகத்தமிழர் சராசரித்தொழிலாளரை விட உயர்நிலைக்கு வந்தவர்களும் தோட்ட நிறுவனத்துடன் தொடர்புடையவர்களு மான இரண்டு குடும்பத்தினர் மட்டுமே. நூலாசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பொதுவாக உள்ள ஒரு விடயம் தோட்டத்திலிருந்து வெளியேறினால் தான் தோட்டத் தொழிலாளர் உய்யலாம் என்பது முன்னவர் மீண்டும் கிராமத்தில் காணியுள்ள ஒரு நடுத்தர விவசாயியாவதை விடு தலைக்கான பாதையாகக் காணுகிறார். பின்னவருக்குத் தோட் டத்துக்கு வெளியே வந்தால் அது போதுமானது. இது யாருக்கு எப்படி இயலும் எத்தனை பேருக்கு இயலும் என்பது பற்றிய தெளிவு இருவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களது இந்த வாதம் உலர்வலய விவசாயிகட்கும் பொருந்தாதா, அப்படியானால் எல்லாரும் பட்டணத்துக்கு வந்தால் எல்லாம் சரி யாகி விடுமா? மலையக மக்களும் சகல தோட்டத் தொழிலாளரும் தமது அடிப்
படை உரிமைகட்காகக் குறிப்பு மான ஊதியம், முறையான சுகா குவரத்து வசதிகட்காகப் போர
உரைா | AVTÄONNING
CIE
6)
岛
6]]
奥 G
குடும்பத்தைக் கைவிட்டு விட்டு ஒவ்வொரு திசையாகப் போ சிங்களப் பெருமகனார் தயவி றான். மகள் தோட்ட அதிகாரிை கிறாள். இன்னொரு மகன் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிசம்பர் 2007
பில்
கைகளை நிறை என முன்வைத்
ஜேக்குமாரை நயா தமிழ் மகா ற்கு நியமிக்க ம் ஒரு கோரிக் ஆட்சியின் முதல தக் காப்பாற்றிக் பட்ட முதலமைச் ன் அவர்களின் ஏற்றுக்கொணி சர் பெற்றோர். கள் ஆசிரியர் தான் வழங்கிய ாலை அபிவிரு
நடவடிக்கைகளை மேற்கொள்வத ற்கும் மாணவர்களின் பெற்றோர் களின் கோரிக்கைகளை அறிந்து கொள்வதற்கும் அதிகாரிகளை நேரடியாக வருவிப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இந்நிலை யில் இப்பிரச்சினையை கேள்விப்ப ட்ட பழைய மாணவர்கள் நிலைமை எல்லைமீறி செல்லாமலும் சமூகமா கத் தீர்க்கும் நோக்குடனும் பர்டசா லைக்குச் சென்றனர். இதன் போது நயவஞ்சகமாக செயற்பட்ட அதிகாரிகள் பழையமாணவர்கள் சிலரையும், பெற்றோர்கள் சிலரை யும் தங்களது கோரிக்கைகளை எழுதும் படி ஒரு வகுப்பறைக்கு அழைத்துச் சென்று தங்களது உயர் அதிகாரி தற்போது வருவார் என்றும் அவருக்கு கையளிப்பதற் காகவே இம் மகஜர் என்றும் அதை எழுதுவதற்காக தாமே ஆலோ சனை வழங்குவதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் அங்கே வருகை தந்த மாவட்ட உயர் பொலிஸ் அதி
ம. வி என்ன
ர்ை கல்வி என காது திரு ஜேக் காதம. வித்தி
பராக்குவதற்கு
கப்பட்டது. திரு g|6T LITLUIT606) பொறுப்பேற்க
போதும் மாண டமை ஏற்க அலு circu cill cillsilico; cu. ஒக்டோபர் 19
BossTifusi ழ்ப்படியவில்லை பொய்க் குற்றச் மத்தி வேறு ஒரு க்கு இடமாற்றம் தனை எதிர்த்து 22ம் திகதி பெற் ள் திரு ராதாகி ளை இதே பாட துக் கொள்ளும் நிர்வாக முடக் த மேற்கொண் பிரதான கோரி க கற்பிப்பதோடு த் திறனையும் ாகிருஷ்ணனை கும். இதற்கான
TJ.J. J.606). 6)Jg
தம்.
லின் வருகிற சிங்கள விவசாயி ாட்டத்திற் குடியேறிய பிறகு வெளியேறுகிறார். பிள்ளைகள் றார்கள் மூத்த மகன் ஒரு д, поoоflujбо боша, Ј. проботпа. மணந்து சமூக உயர்வு காணு TL 55 sai LITsSj EUT
Gill, 6) Jegħle5l LLD IblluLI FTILLI தார சேவை, மருத்துவம் போக் ட வேண்டியுள்ளது. இது உட டியான தேவை. இதிலிருந்து பி ஓடுவது சிலருக்கு இயலும், னால் எல்லாருக்கும் இயலுமா? படித் தனிப்பட்ட முறையில் பர்வு கண்டவர்கள் மற்றவர்க ாப் பார்த்து என்னால் முடியும் னக்கு ஏன் முடியாது என்று ட்பது பில் கேட்ஸ் மாதிரி ஒரு ாடீஸ்வரர் நினைத்தால் எல்லா மே தன் போல் பணக்காரராக ம் என்று சொல்வது போலத் ண், இது முட்டாள்தனமான
காரியும் பொலிசாரும் அந்த வகுப்ப றையில் இருந்த 19 பேரை கைது செய்து கொண்டு வெளியில் நின்ற சுமார் 500 பெற்றோரையும் சில மாணவர்களையும் அடித்து துரத்தி னர். கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் வேறு பாடசாலை ஆசிரியர் கள் ஆவர். இதில் 3 பேர் அப்பாட சாலை பழைய மாணவர்கள் 2 பேர் இப்பிரச்சினையை பார்வையிட வந்த இப்பாடசாலைக்கு தொட ர்பே இல்லாத வேறு பாடசாலை ஆசிரியர்கள் ஆவர். கைது செய்ய |_|_ 19 355 235, === _ies
535 அனுப்பப்பட்ட அவர்கள் அன்று பெல்மடுல்லை நீதவான் நீதிமன்றத் தில் தலா 20, 000/= சரீர பிணை யில் விடுதலை செய்யப்பட்டனர். இதன் பின் அன்றைய தினமே பி. பகல் 3 மணியளவில் வருகைதந்த பிரதிக் கல்வி அமைச்சர் திரு சச் சாதனந்தன் அவர்கள் பெற்றேரை சந்தித்து கூட்டம் நடத்தி பிடிபட்ட 19 பேரையும் தான் தலையிட்டே விடுதலை செய்ததாகவும் இப்பிரச் சினைக்கு இரண்டு வாரத்தில் தாமே தீர்த்து வைப்பதாகவும் கூறி இப்பிரதேசத்தில் தமக்கான ஆத ரவு இல்லாதிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் பேசிச் சென்
LIGOG560TLD.
வீட்டில் வேலையாளாகிறாள். மற்றொருவன் யாழ்ப்பாணத்துக்கு வீட்டு வேலைக்காரனாகப் போகிறான். கடைசியில் உழைப்பா லன்றி மேட்டுக்குடிகளின் தயவில் எல்லாரும் உயர்கிறார்கள். கதையில் மலையக மக்கள் பற்றி வெளிப்படுகிற கருத்துக்கள் அவர்களை மிக இழிவாகக் கொள்கிறது. கதைமாந்தராக வரும் யாழ்ப்பாணத் தமிழர் பற்றியும் துவேஷமான எண்ணங்களே எழுப்பப்படுகின்றன. நூலாசிரியர் தமிழ்த்தோட்டத் தொழிலாள ருக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை பற்றிக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவர் தன்னை ஒரு சோஷ லிஸவாதி என்று சொல்லிக் கொள்ளத் தனது கருத்துரையில் கடுமையாக முயன்றுள்ளார். ஆனால் அவரது எழுத்தில் மனித சமத்துவம் பற்றிய உணர்வு பலவீனமாகவே உள்ளது.
மொழி பெயர்வும் பல இடங்களில் பலவீனமாக உள்ளது. சிங்களச் சொற்கட்குப் சொற்றொடர்கட்கும் உரிய தமிழ்ச் சொற்களும் சொற்றொடர்களும் குறிப்படத்தக்களவிற் தவற விடப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. உரையாடல்களில் எழுத்துத் தமிழும் ஆசிரியர் கூற்றில் பேச்சுத் தமிழும் கவன யீனமாகவே வந்துபோகின்றன. இதுவும் தமிழாக்கத்தின் பெரிய
றார். இதன்பின் நவம்பர் 5ம் திகதியில் இருந்து சம்பவத்துடன் தொடர்புப ட்ட 5 ஆசிரியர்களில் நால்வரின் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வேலை இடை நிறுத்தமானது இலங்கை அரச தாபனக் கோவை யின் சட்டதிட்டங்களுக்கு முரனா னது என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வேலை இடைநிறுத்தத்தை நிராகரித்து அவ்வாசிரியர்கள் 12ம் திகதியன்று மேன் முறையீடு கொடுத்துள்ள தாக தெரியவருகிறது. நிலைமை இவ்வாறிருக்க புதிதாக நியமனம் பெற்றுவந்த மாகாணச் செயலாளார் திரு கொடிதுவக்கு தன்னை சுற்றி இருக்கும் அரசியல் ஆதரவு சக்திகளின் துண்டுதலால் தானே இப்பிரச்சினையை தீர்த் துவைப்பதாக கூறிக் கொணடு திரு ராதாகிருஷ்ணன் அவர்களை இறக்குவானை பரியோவான் தமிழ் மகாவித்தியாலத்திற்கு இடமாற்றம்
நடந்தது?
செய்து அவரின் இடத்திற்கு இ/ பாரதி தமிழ் வித்தியாலய அதிபர் ரவியை இ காவத்தை நவோதயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதி பராக நியமித்துள்ளார். இந்நிலையில் பாடசாலையின் எதிர் காலம் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி என்பன பாதுகாக்க ப்பட வேண்டும் அதேபோன்று சாதி, வர்க்க மத அடிப்படையி லான ஒடுக்குமுறைக்கு தொடர் ந்து உட்படுத்தப்பட்ட திரு ராதாகி ருஷ்ணன் அவர்களுக்கு நீதி வழங் கப்பட வேண்டும் மற்றும் வேலை நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் நான்கு Gasol, Gasons agriபடவேண்டும் என்பது இப்பிரதேச பெற்றோர்கள் ஆசிரியர்கள் மான வர்கள் பழை யமானவர்கள் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளா (95 LD. மேலும் பொது மக்களின் வரியைக் கொண்டு அவர்களின் பிள்ளைக ளுக்காக நடத்தப்படும் அரச பாட சாலைகளில் ஊழல் அரசியல் வாதி கள் தங்கள் அரசியற் கூடங்களாக் குவதையும் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் தங்கள் அதிகாரத் தை தனிப்பட்ட கோபங்களுக்காக வும் உணர்வு வக்கிரங்களுக்கா கவும் பயன்படுத்துவது இத்துடனா னவது நிறுத்திக் கொள்வார்களா?
நூலில் இருவகையான ஒவியங்கள். அத்தியாயத் தொடக்கத்தில் சிறியதாக உள்ள கோட்டுப்படங்கள் மிக நேர்த்தியானவை. அட் டைப்படமும் முழுப்பக்கப் படங்களும் நன்றாகவே இல்லை.
நூலின் மூலத்தலைப்பை மொழிபெயர்ப்பில் உழைப்பால் உயர்ந்த
வர்கள் என்று மாற்றியிருப்பதும் பொருத்தமற்றது. ஏனெனில் உண்மையில் கதைமாந்தர் எவருமே உழைப்பால் உயரவில்லை. ஒரு நாவல் என்ற வகையில் இது வெகு சராசரியான படைப்பு முதல் இரண்டு அத்தியாயங்களை விட்டால் ஒரு கதையை நகர் த்திச் செல்லுகிற ஆற்றல் நூலாசிரியருக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். என்னால் இந்த நாவலைச் சமூகப்பயனுள்ள படைப்பாகக் கருத இயலவில்லை. dPar

Page 5
25u/Vo)
வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் தேர்தல் நடை பெறலாம் என்ற எதிர்பார்ப்புடன் சில அரசியல் வாதிகள் இரு க்கின்றனர். அதேவேளை நாட்டின் யுத்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இந்நிலைமையில் அரசாங்கம் ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
க்கடி ஒப்புவித்து வந்தபோதும் இம்முறை இந்த கோரிக்கை எங்கிருந்து வந்துள்ளது என்பதை கவனத்துடன் அனுகவே ண்டி இருக்கிறது.
இக்கோரிக்கையை பெளத்த பீட மகாநாயக்க தேரர்கள் அடி சுற்று 14
டிசம்பர் 200 பக்கம்
இல, 47, 3ம் மாடி கொழும்பு ம;
கொழும்பு 11, இலங்கை தொபே: 060 - mail : puthiyapoomiGhotm
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த முன் னாள் படைவீரர்களின் சங்கப் பிரதிநிதிகள் தேசிய அரசாங்க த்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ள்ளனர். பொதுவாக சிவில் விடயங்கள் பற்றி படையினர் கோரி க்கைகள் எதனையும் முன்வைப்பது இதுவரை சம்பிரதாயமாக இருக்கவில்லை. இலங்கையின் அரசபடைகள் "பயங்கரவாதத் தினை'வெற்றிகொண்டு வருகின்ற வேளையில் அரசியல் தலை மைத்துவங்களிடையே வேறுபாடுகள் இருப்பது பயங்கரவாத த்தை வெற்றிகொள்ளும் படையினரின் இறுதி இலக்கை அடைய முடியாது தடுக்கும் என்பதால் அரசியல் தலைமைத்துவங்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தேசிய அரசாங் க ம அமைக்கப்பட வேண்டும் என்று முன் னாள் படை வீரர்களின் சங்கத்தினர்
நாட்டின் சகல விடயங்களிலும் இரா ୧୬,
கோரியுள்ளனர்.
ணுவ முனைப்பு மேலோங்கி இருக்கின்ற இன்றைய சூழ்நிலை யில் இவ்வாறான கோரிக்கை யுத்த அல்லது இராணுவ நிகழ்ச்சி நிரலின் நீட்சியாக இருக்குமா என்று எண்ணுவதற்கு போது மான காரணிகள் இருக்கின்றன. அரசாங்கத்தின் செயற்திட்டங்களை பற்றி முடிவெடுப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் வேறுபாடுகளை வைத்திருக்காமல் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக் கும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை
யாக இருந்து வருகிறது. 1948 ஆம் ஆண்டு முதல் பல முறை தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படவேண்டுமென்று கோரிக்கைவிடுக்கப்பட்டபோது
AA qA q q q J q q q TTq q q q q q q qTq SqS 31 ¬ܒ 13e ܢ ܡܗ¬ ÷ ¬ ܡ¬ ܢ717sܗ அரசாக அமைக்கப்பட வேண்டிய அளவிற்கு அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் பலவீனமாக
-----
ழ் எதிர்கட்சியான ஐ.தே. கட்சி ஐக்கிய முன் னணி அரசாங்க
| ATC ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையின்
Luó- 山季三。 エ○三T-ー- エ三三L ○-○=ー- உயிர்இழப்புகளும் இன்றும் தொடர்கின்றது. கடந்த கால் நூற் றாண்டிற்கு மேற்பட்ட காலப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் பல ஆயிரக்கணக்கானோர் படு காயங்கள்பட்டுள்ளனர். இன்றும் அவ் இன அழிப்பு யுத்தம் தொட ர்கிறது. மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் கீழ் தேசிய இனப்பிரச்சினை க்கு தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாதவாறு ராணுவ முனைப்பு சகல நிலைகளிலும் முன்தள்ளப்பட்டு வருகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு பயங்கரவாதம் எனப் பெயரிட்டு அதனை அழித்தொழித்த பின்பே பேச்சுவார்த்தை மூலமான தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் என்பதையே ஜனாதிபதி மீண்டும் மீண் டும் வலியுறுத்தி வருகிறார். அதன் வழியிலேயே தான் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவத்திட்டத்தில் 16ஆறாயிரத்து 600 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விட பல்லாயிரம் கோடிகளுக்கு ஆயுதங்களும் விமானங்களும் கொள்வனவு செய்யப்பட உலக நாடுகளில் பேச்சுக்கள் இடம் பெறுகின்றன. ஜனாதிபதியின் அண்மைய ஈரானிய பயணத்தின் போதும் ஆயுத ங்கள் பெறுவதற்கான பேச்சுக்களே முன்னுரிமை பெற்றன. ஜனாதிபதியும் அரசாங்கமும் கிழக்கின் மீட்பு, புலிகளின் கப்பல் கள் அழிப்பு என்பனவற்றுக்கு வெற்றி விழாக் கொண்டாடி வட க்கு நோக்கி படைகள் செல்லும் என்றனர். அத்தயை சூழலி லேயே இரண்டு மாதம் முன்பாக அனுராதபுர விமான நிலையத் தாக்குதலைப் புலிகள் நடாத்தி பெரும் அழிவை ஏற்படுத்தினர். அதேவேளை வன்னி மீதான விமானப் படையின் குண்டு வீச்சு தொடர்ந்து கொண்டு வந்தது. அத்தகைய குண்டு வீச்சுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புலிகளின் இலக்குகள் மீதே நடாத்தப்படு வதாக அரசாங்கம் கூறி வந்தது. ஆனால் இறந்தவர்களில் காய மடைந்தவர்களில் பெரும்பான்மையோர் வன்னிப் பிரதேசப் பொது மக்கள் ஆவர். நவம்பர் 2ம் திகதி வழமைபோல் நடாத்தப் பட்ட விமானப்படை குண்டு வீச்சில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்செல்வன் உட்பட புலிகள் இயக்கத்தவர கள் கொல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அரசாங்கம் சுட்டிக் காட்டி புலிகளின் சரியான இலக்குகளையே தாம் தாக்கி அழி த்து வருவதற்கு உதாரணமாகக் காட்டினர். இதனால் உற்சாக மடைந்த விமானப்படையினர் தொடர்ந்தும் முல்லைத் தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் நாளாந்தக் குண்டு வீச்சைத் தொடர்ந்த வண்ணமே உள்ளனர். அவற்றுக்கும் அப்பால் ஷெல் வீச்சுக்கள், ஆழ ஊடுருவிய கிளைமோர் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் பள்ளி மாண
த்தின் ஒரு அங்கம் போன்று (19 மட்டும்) ஒத்துழைப்பு வழங்கியது. ஜே.வி.பியின் கிளர்ச்சியை அட கட்சிக்கு ஆறில் ஐந்து பெரும் அரசாங்கம் அமைக்க வேண்டி 6606).
2004 ஆம் ஆண்டு பாராளுமன சியிடம் இருந்ததுடன் அவ்வே ஜனாதிபதியாக இருந்தார். அப்
தேசிய அரசாங்க
କ}
திக்குச் கள் முன்னெடுக்கப்பட்டதால் ( படுவது அவசியம் என்ற கோரி இயக்கத்துடன் வடக்கு கிழக்கி அமைப்பதற்கான பேச்சுவார்த்6 எதிர்பார்க்கப்பட்டிருந்த போது சந்திரிகா கலைத்தார்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அ களிலிருந்து மீள்வதற்கு தேசிய அ டுமென கோரிக்கை விடுக்கப்பட களின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் తారాET uరా GరాTC== = C__
C - essesses லுபடியற்றதெனத் தீர்ப்பளித்தது. Banju, SjостO (2002, 2004. கையின் அரசியல் தலைமைகள் முடியாதென்பதை வெளிப்படு சமாதானத்தை நிலைநாட்டுவத எவ்வித பரிபாலனமும் இடம் பெ
விகள் சென்ற வாகனம் கிளைே உயிரிழந்தனர். அதேநேரம் குடாநாட்டில் கொ தொடர்ந்த வண்ணமே உள்ளன நாட்டில் அடுத்த நிமிடம் யார் ( அகப்படுவாரோ என்ற ஏக்க அன்றாட வாழ்வைக் கழித்து 6 நாட்டில் இருநூறு பேர் வரை த. உரிமை ஆணைக்குழுவில் சரண் கீழ் பாதுகாப்பாக இருந்தும் வரு அரசாங்கத்தால் மீட்டெடுக்கப்பு மக்கள் நிம்மதியற்ற வாழ்வைே மீளக் குடியமர்வு எனக் கூறி நிலையில் மக்கள் அல்லற்படுக புனரமைக்க முடியாது ஓட்டை ங்களில் வாழ்ந்து வருகின்றன வாழ்வாதாரத்திற்கான தொழி கஷ்டப்படுகின்றனர். இவற்றுக் பதிவுகள் கண்காணிப்புகள் இன் பெறுகின்றன. அத்துடன் ஆயு வது கடத்திச் செல்லப்படுதல் கிழக்கின் உதயம் என்பது வெ வன்னிப் பிரதேசங்களில் இடம் வீச்சின் மத்தியில் அனுராதபுர நான்கு விவசாயிகள் இனம் தெ ட்டனர். அதேவேளை அம்பாந்தே பகுதியில் விவசாயிகள் சிலர் கொல்லப்பட்டனர். இவற்று ஆதாரப்படுத்த முடியாத சூழ குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் கடந்த நவம்பர் 2 டக்டளஸ்தேவானந்தாவை 116 தற்கொலைக் குண்டுத் தாக்கு லும் அது தோல்வியடைந்தது. டன் ஏழுபேர் காயமடைந்தனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 goal. 20/
சுழற்சி 10 திய சந்தைக் கட்டிடத் தொகுதி
136530, தொலை நகல்:011-2473757 il.com, web : www.ndp.s.org.
டப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்துடன் ஒத்து ழப்புடன் செயற்படுவதென ஐ.தே.கட்சிபுரிந்துணர்வு ஒப் பந்த மொன்றை கையெழுத்திட்டது. அதன் பின்னர் ஐ.தே. ட்சியை சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்களை அர சாங்கத்துடன் சேர்த்துக் கொண்டதை அடுத்து அந்த ஒப்ப ந்தம் செயலிழந்தது.
ற்போது அரசாங்கம் தனியே பெரும்பான்மை இல்லாது பல கட்சிகளின் கூட்டாகவே இருக்கிறது. எதிர்கட்சியும் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்நிலையில் யுத்தத்தை றப்பாக கொண்டு நடத்துவதற்காகப் பாராளுமன்றத்தில்
71 கிளர்ச்சியை அடக்குவதில் மீண்டும் 1988 இல் நடைபெற்ற க பாராளுமன்றத் தில் ஐ.தே. ான்மை இருந்ததால் தேசிய ய தேவை அன்று இருக்கவி
றத்தின் ஆதிக்கம் ஐ.தே. கட் ளை சந்திரிகா குமாரணதுங்க போது சமாதான நடவடிக்கை
Gg Uri b, b(g, efLð Glg:Us
| ob6೧ುಗTEFOOT C...
O
po@@! fTO Doலும் யுத்தத்தை கொண்டு நடத்தவேண்டும் என்
தேசிய அரசாங்கம் அமைக்கப் க்கை விடுக்கப்பட்டது. த.வி.பு. |ல் இடைக்கால நிர்வாகத்தை தைகள் இடம்பெறலாம் என்று பாராளுமன்றத்தை ஜனாதிபதி
ணர்த்தத்தின் பின்னர் பாதிப்பு ரசாங்கம் அமைக்கப்பட வேண் டது. ஆனால் விடுதலைப் புலி ல் கனாமி மீளமைப்பு வேலை இயக்கத்தை இணைத்துக் във вт остава pusous LED 60ipuó clg6.
நிகழ்வுகளின் பின்னர் இலங் ஒருமைப்பாட்டுடன் செயற்பட த்தியது. அதனால் நாட்டின் ற்கு தேசிய ஒருமைப்பாட்டுடன் ற முடியாதென எடுத்துக் காட்
மோரில் சிக்கி 12 மாணவர்கள்
லைகளும் ஆட்கடத்தல்களும் தினக்கொலை நடக்கும் குடா NU, IT606 OLLUTGIMNU, GifflőOT 60) JULIJU, 6 fl6) பகளுடனேயே மக்கள் தமது பருகின்றனர். இதுவரை குடா து உயிர் பாதுகாப்புக்கு மனித எடைந்து நீதிமன்ற உத்தரவின் கின்றனர்.
ட்டதாகக் கூறப்படும் கிழக்கில் ப அனுப்பவித்து வருகின்றனர். படிப்படை வசதிகள் எதுவுமற்ற |ன்றனர். அழிவுற்ற வீடுகளை ஒடிசல் குடிசைகள் இருப்பிட ர், அடிப்படைத் தேவைகளும் ல் வசதிகளும் இன்றி மக்கள் தம் மேலால் ராணுவ-பொலிஸ் டயிடையே தேடுதல்கள் இடம் க் குழுக்க ளால் கொல்லப்படு என்பன இடம் பெறுகின்றன. ம் பிரச்சாரமாகவே உள்ளன. பெற்று வரும் விமானக் குண்டு மாவட்ட எல்லைக் கிராமத்தில் யாதோரால் சுட்டுக்கொல்லப்ப ாட்ட மாவட்டத்தின் திஸ்ஸராம மர்மமான முறையில் வெட்டிக் க்கு யார் காரணம் என்பது பில் அரசாங்கம் புலிகள் மீதே
ம் திகதி காலையில் அமைச்சர் து தடவையாகக் கொல்வதற்கு ல் முயற்சி இடம் பெற்ற போதி தில் இருவர் கொல்லப்பட்டது அன்று மாலையில் நுகேகொட
இருக்கும் எல்லா கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்ற கோரிக் கையை முன்னாள் படை வீரர்களின் சங்கத்தினர் முன்வைத்துள்ளார். அக்கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த தான் தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள் ளார். ஐ.தே. கட்சி அக்கோரிக்கையை நிராகரித்துள்ளது. ஏனெனில் ஐ.தே. கட்சி ஏற்கனவே நல்லெண்ணத்தை காட்டிய போதும் அரசாங்கம் நல்லெண்ணத்துடன் செயற்பட வில்லை என்றும் கூறியுள்ளது. ஜனாதிபதியின் தேசிய அரசாங்கம்
என்பது மஹிந்த சிந்தனையை ஏற்றுக் கொண்டு
ട്ടിസെഞഖ. அதேவேளையில் பொருளாதார கொள்கையி
பதிலும் அரசாங்கத்திற்கும் ஐ.தே. கட்சிக்கும்
வேறுபாடுகளை காணமுடியவில்லை. எனினும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம் கட்சிகளின் அதிகாரப் போட்டியும் அவற்றின் முதலாளித்துவ கொள்கையிலும் அவற்றுக்கிடையே ஒருமை ப்பாடு இல்லை. அத்துடன் வெளி உறவுக் கொள்கையிலும் பிரதான கட்சிகளுக் கிடையில் ஒருமித்த கருத்து இல்லை. எந்தவகையிலாவது அவற் றினிடையே யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான தேசிய அரசாங்கத்தை அமைக் கும் உடன்பாடு ஏற்படாதது நல்லதே. ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் அனைத்து இன மக்களுக்கும் பாரிய அழிவே ஏற்படும். அரசு யந்திரத்தினதும் அரசாங்கத்தினதும் சொற்படி நடக்க வேண்டி படையினரிடமிருந்து (ஒய்வு பெற்ற படைவீரர்களிட மிருந்து வந்தாலும்) யுத்தத்தை நடத்துவதற்காக தேசிய அர சாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற சிவில் விடயம் பற்றி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பது இராணுவ ஆதிக்கத்தின் நிகழ்ச்சி நிரலின் இன்னொரு அசைவாகும். இந்த வகையான ராணுவக் கோரிக்கை எதிர்காலத்தின் வெவ்வேறு வளர்ச்சிக ளுக்கு செல்லாது என எவரும் அசட்டையாக இருக்க முடியாது.
ஆசிரியர் குழு
சந்திக்கருகாமையில் பார்சல் குண்டு வெடித்ததில் இருபது பேர் கொல்லப்பட்டனர். 37 பேர் வரை காயங்கள் பட்டனர். கொழும்பு நகர் பதட்டமடைந்து கொண்டது எல்லா மக்களுமே பயப் பீதிய son 5 S60 TOT
Goalpit
வெகுஜனன்
இவற்றின் மத்தியிலேயே டிசம்பர் 1ம் 2ம் திகதிகளில் கொழும்பில் பெரும் எடுப்பிலான தமிழர் கைதுகளும் சிறையில் அடைத்தல்க ளும் இடம் பெற்றன. சுமார் மூவாயிரம் பேர் வரை ஆண்பெண் முதியோர் இளைஞர் சிறுவர் நோயாளிகள் என்ற கேள்வி நியா யமின்றி கண்மூடித்தனமான கைதுகள் இடம் பெற்றன. கைதா னோர் பொலீஸ் நிலையங்களிலும் அடைக்கப்பட்டு பின் பூசா, களு த்துறைச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். மேற்குறித்த தொடர் தாக்குதல்கள் எதிர்த்தாக்குதல்கள் கைது கள் தடுத்து வைத்தல்களை நோக்கும் போது இவை வக்கிரம் மிக்க பழிக்குப் பழியானவைகளாகவும் இன ஒதுக்கல்களாகவும் காணப்படுகின்றன. இவற்றால் பாதிக்கப்படுவோராக பொதுமக் களே இருந்து வருகிறார்கள். அதேவேளை தமிழர்கள் என்றால் பிடி அடி சிறையிலிடு சித்திரவதைகளுக்கு ஆளாக்கு என்ற மிகக் கொடூர நிகழ்வுகளே நடைபெற்று வருகின்றன. இவை யாவும் பொலிசாரால் ராணுவத்தினரால் செய்யப்படுவது தற் செயலானதல்ல. மேலிட உத்தரவின் பேரிலேயேயாகும். அப்படி யானால் தமிழர்கள் இந் நாட்டின் பிரசைகள் அல்லர் என்ற விரக்தி வெறுப்பு நிலைக்கே தள்ளப்பட்டு வருகிறார்கள். அதே வேளை ஆளுவோரின் யுத்த முனைப்பால் அதன் எதிர் விளைவு களால் சிங்களப் பொதுமக்களும் கடும் பாதிப்புகளையே பெற்று வருகிறார்கள். எனவே தாக்குதல் எதிர்த்தாக்குதல் என்பனவற் றில் ஈடுபட்டு வரும் எத்தரப்பினருக்கும் கொல்லப்படும் படுகாயங் கள் படும் பொதுமக்கள் பற்றி எவ்வித கரிசனையும் கவலையும் இல்லை என்பதே உண்மையாகும். கொல்லாமை கருணை அன்பு சமத்துவம் என விரித்துரைத்து நிற்கும் பெளத்த தர்மத்தை முதன்மைப்படுத்துவதாகக் கூறும் நாட்டிலே தான் தினம் தினம் கொலைகள் இனத்தின் மொழி யின் மதத்தின் பேரால் மட்டுமன்றி தத்தம் இனங்களுக்குள்ளும் கொலைவெறி தாண்டவமாடி நிற்கிறது. இவற்றின் அடிப்படை யாக சொத்து சுகம் அதிகாரம் ஆதிக்கம் பதவி ஆகியவையே இருந்து வருகின்றன என்பது விளங்கிக் கொள்ளப்படுவதே மக் கள் முன்னால் உள்ள கடமையாகும்.
O

Page 6
1 8 ܀
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வரவுசெலவுத்திட் டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஜே. வி.பி எதிர்த்துவாக்களித்துள்ளது. அதன் பாராளுமன்ற உறுப் பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்களா இல்லையா என்பதை வெளிப்படுத்தாமல் இருந்தே வாக்களிக்கும் சந்தர்ப்பத் தில் எதிராக வாக்களித்துள்ளனர். (அவர்களில் ஒருவர் வாக் கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை) இ.தொ.கா. மு.கா போன்ற சிறுபான்மை இனக்கட்சிகள் ஜே.வி.பி என்ன செய் யும் என்பதை தெரிந்துகொண்டு அதனடிப்படையில் செயற் படக் கூடாது என்பதற்காகவே தமது முடிவை இரகசியமாக வைத்திருந்ததாக ஜே.வி.பி கூறுகிறது. மூன்றாவது வாசிப்பின் போதும் தாம் என்ன செய்யப்போகி றோம் என்பதை இப்போதே சொல்லமாட்டோம் என்று ஜே. வி.பியினர் கூறுகின்றனர். ஆனால் ஆதரவாக வாக்களிப்பத ற்கு வாய்ப்பில்லை என்றும் எதிர்த்து வாக்களிப்பதா வாக்களி ப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதாக என்ற இரண்டில் ஒன்றையே ஜே.வி.பி தேர்ந்தெடுக்க வேண்டிவரும் என்ப தைக் கூறமுடியும். பாராளுமன்ற கதிரைகள் பறிபோகக்கூடாது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தோல்விய டைந்து பாராளுமன்றம் கலைக்கப்படும் நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது ஜேவிபியின் பொறுப்பாகும். ஏனெனில் இந்த அரசாங்கம் ஜே.வி.பிக்கு மிகவும் பிடி த்தமான "யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 5 வருடங்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத விடத்து உறுப்பினர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லை. அதனால் தற்போது பாராளுமன்றத்தில் 5 வருடங் களை பூர்த்தி செய்யாமல் இருக்கும் ஜே.வி.பி உறுப்பினர்கள் மட்டுமல்ல ஏனைய கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை விருப்பமாட்டார்கள். அதனால் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு பாராளுமன்றம் கலைக்க ப்பட்டு மீண்டும் தேர்தலுக்கு செல்வதை ஜே. வி. பிவிரும்பாது தனித்து ஜே.வி.பி போட்டியிட்டால் ஏறக்குறைய 15 வரை யான பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவது கடினமாகவே இருக்கும் (தற்போது 38 பேர் இருக்கின்றனர். இது ஐ.ம.சு
இன்றைய நமது சமூக அமைப்பு ஏற்றத்தாழ்வான ஒன்றாகும். உழைப்புச் சுரண்டலும் நுகர்வுச் சுரண்டலும் தாராளமாக இடம் பெறுகின்றன. அதன் மூலம் ஆகப் பெரும் சொத்து சுகம் பெற் றோர் குறிப்பிடத் தக்கோராய் உள்ளனர். அதேவேளை ஏகப் பெரும்பான்மையான மக்கள் வாழ்வில் பெறவேண்டியவற்றைப் பெற முடியாது உழைத்துக் கொடுத்து விட்டு வறுமையோடும் இல்லாமைகளோடும் துன்ப துயரங்களை அனுபவித்தவாறு
அரைகுறை வாழ்க்கை 7ே/துவுடை கள். அத்துடன் பழை
மைவாதக் கருத்திய ல்கள் சிந்தனைகளால் கண்டுண்ட வாழ்வியலுக்குள் செக்கிழு த்த பாதையில் தலைமுறைகள் கடந்தும் வாழ்ந்து வருகிறார்கள். அதற்குரிய நியாயப்பாடாக தலைவிதி என்றும் எவராலும் இத னை மாற்ற முடியாதென்றும் அவரவற்கு தலையில் எழுதியபடி தான் நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து முடிகிறார்கள். புதிய தலை முறையினரும் அத்தகைய கருத் தியல் சிந்தனை களில் இருந்து விடுபடாது கல்வி பொருளாதார பண்பாட்டில் வரையறுக்கப்பட்ட சில முன்னேற்றங்களை நோக்கிச் செல்கிறா ர்கள். ஆனால் இவற்றில் எல்லோரும் முன்னேறிக் கொள்வ தில்லை. சமூகத்தின் நிலம் சொத்து பணம் பொருள் கொண்ட ஆதிக்க வர்க்க சக்திகள் தமது பிரதிநிதிகளை ஆளும் பிரதி நிதிகளாகக் கொண்டு ஆட்சி அதிகாரம் செய்கிறார்கள். அரசு ஆளும் வர்க்கத்தின் கருவியாகி சாதாரண வர்க்க மக் களை அடக்கி ஆள்கிறது. அரசாங்கம் யாவற்றையும் பரிபாலனம் செய்கிறது. எப்பொழுதும் அரசாங்கத்தின் தலைமைகளில் உள் ளோர் சொத்து சுகம் படைத்தோரின் நலன்களையும் தேவை களையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இத்தகைய சொத்து சுகம் பெற்ற உயர் மேட்டுக்குடி வர்க்க சக்திகளும் அவர்களின் அரசாங்கமும் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் சார்பாக அவர்களின் தேவைகள் நலன்கள் முன்னேற்றங்கள் பற்றி அக்கறைப்பட்டது கிடையாது. ஏதாவது செய்யப்படின் மக்களின் அதிருப்தி எதிர்ப்பு கண்டனங்களைத் தணிக்கவும் திசை திருப்புவதற்கேயாகும். அத்துடன் சுதந்திரம் ஜனநாயகம் போன்ற வேடங்களைக் கலை யாது காத்துக் கொள்வதற்குமாகும். இதற்கு ஆளும் வர்க்க சக் திகள் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பெரும் திரையை மக்கள்
முன்னணியின் பட்டியலில் ( பேரினவெறி வரவு செலவுத்திட்டத்திற்கு அரசாங்கம் 4 நிபந்தனைக ஜே.வி.பி. கூறியது. அதில் அ6 20 பதுக்குள் மட்டுப்படுத்த ரணில் பிரதமராக இருந்த செய்து கொண்ட யுத்தநிறு செய்ய வேண்டும் என்பதும் மஹிந்த ராஷபக்ச அரசாங் கொண்டே ஜே.வி.பி முன்ை பக்ச அரசாங்கத்திற்கு இை மக்கள் மத்தியில் எதிர்ப்பு அ விட்டு விடவில்லை என்பதை வைத்தக்க வைத்துக் கொள் செலவுத்திட்டத்திற்கு எதிர் அன்று பேச்சுவார்த்தையில் ட்ட நோர்வே நாட்டிற்கு எ கொண்டது. தற்போது ஐ.ந எதிராக நடவடிக்கைகளை த.வி.பு இயக்கத்திற்கு ஆத ஜே.வி.பி பிரசாரம் செய்து வ வடக்கு கிழக்கிலே வாழ்கி நேரடியாக போரின் கொடுன் னர். அதனை கணக்கில் 6 போரின் வெற்றிகள் பற்றி ச் களை ஊக்குவிப்பதும் தற்ே நோக்கங்களை நிறைவேற்றி எதிர்கட்சியாகும் ஆசை ஐ.தே கட்சியிலிருந்து விலகி பிக்களுக்கு அமைச்சுப்பதவி மையாக எதிர்ப்பதாக காட்டி ஆசனங்களிலும் பார்க்க குன் மையிலான ஐதேக தள்ளப்பு uరా CS__ 6TCంTరాTEL 555 ਸੰਘ]]56 சிக்குரிய சலுகைகளையும் கொண்டுள்ளது. அந்த நிலையிலும் கூட அர எந்த நடவடிக்கையிலும் ஜே. ளுமன்றத்தில் தொடர்ந்து இ
முன்னால் விரித்துள்ளனர். வா றிற்குப்பதிலாக மற்றொரு ஆ யமைத்தல் என்றும் நாடகத்ை கோட்டுக்குள் வைத்து வருகி ஜனநாயகம் சுதந்திரம் என ந மை பிடித்த பிரச்சினைகளும் து என நம்பிக் கொள்கின்றனர்.
0ை விதி
இத்தகைய ஏற்றத் தாழ்வு க்கு முறைகளும் தாண்டவமா உடைத்தெறிந்து மக்களுக்கா தோற்றுவிக்க முன் வருவோே களாவர். தான் உண்டு தம் கு சுற்றி நடப்பவைகள் தமக்கு வாறு சராசரி வாழ்க்கை வாழு இருந்து வருகின்றது. இத்தன வடைமை வாதிகள் என்போர் படையில் வரலாற்றையும் மனி! பையும் வர்க்கப் போராட்டத்தி
தோழர் மணியத்தின்
நாடுகளில் செயலாற்றி வந்து அந்த வகையில் இலங்கையி னோடிகள் நாடு பூராவும் உரு கூறில் பொதுவுடைமை இயக் இலங்கையின் விஷேட சூழலு லே பொதுவுடைமைக் கட்சி ( தமிழ் முஸ்லீம் மலையாளவம்ச ல்கள் மத்தியில் இயக்கத்தை ( லத்தில் தோழர் மு. கார்த்திகே கொண்ட பொதுவுடைமைவா அத்தகையோரின் கடுமையா ளாலும் இளம் தலைமுறையின க்கத்தில் உள்வாங்கப்பட்டன தோழர் மணியம் (கே.ஏ. சுப்பிர யம் மாணவக் காலத்திலிருந்து
 
 
 
 
 

டிசம்பர் 2007
ம் கண்துடைப்பு
போட்டியிட்டு பெற்றதாகும்)
ஆதாரவாக வாக்களிப்பதாயின் ளை நிறைவேற்ற வேண்டுமென மைச்சர்களின் எண்ணிக்கையை வேண்டும் என்பதும் 2002 இல் போது த.வி.பு இயக்கத்துடன் த்த உடன்படிக்கையை இரத்து உள்ளடங்குகின்றன. இதனை கம் செய்யாது என்பது தெரிந்து வத்தது. காரணம் மஹிந்த ராஷ டஞ்சல் கொடுப்பதல்ல. மாறாக ரசியலை இன்னும் ஜே.வி.பி கை த எடுத்துக்காட்டி மக்கள் ஆதர வதற்கான முயற்சியாகவே வரவு ப்பு தெரிவிக்கப்பட்டது. அனுசரணையாளராக செயற்ப திராக நடவடிக்கைகளை மேற் ா சபையின் நிறுவனங்களுக்கு மேற்கொண்டு வருகிறது. அவை ரவாக செயற்பட்டு வருவதாக ருகிறது. ன்ற அனைத்து இனமக்களும் மைகளை அனுபவித்து வருகின்ற ாடுக்காமல் இனவாத ரீதியாக த்ெதரிப்பதும் போர் நடவடிக்கை பாதைய ஆளும் வர்க்கங்களின்
வைப்பதாகவே இருக்கும்.
அரசாங்கத்தில் இணையும் எம். விகள் கொடுக்கப்படுவதை வன் டக் கொண்டாலும் ஜே.வி. பியின் றைவான நிலைக்கு ரணில் தலை ட வேண்டும் என்பதும் ஜேவிபி
555
Gu666 ਪੀu
சாங்கத்தை வீழ்த்துவதற்குரிய வி.பி ஈடுபடாது. ஏனெனில் பாரா ருக்க வேண்டும் சலுகைகள் சுக
போகங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதில் அதற்கு அதிக மான அக்கறை இருக்கிறது. விமர்சித்தாலும் அரசை வீழ்த்தமாட்டார்கள் அரசாங்கத்திற்கு எதிராக காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்பது ஜே. வி. பியின் நிலைப்பாடாக இருக்கிறது. இது ஒரு புதிய அணுகு முறை போன்று தெரிந்தாலும் பழைய அணுகுமுறையே விமர் gEGOTIEJOJ,6f6) ஆக்கபூர்வமானவையும் அழிவுபூர்வமானவையும் இருப்பதை அறிவோம். அவை எதிரி வர்க்கத்தின் மீதானது கடும் விமர்சனமாங்களாவன்றி வெறும் குற்றச்சாட்டுக ளாகவே இருக்கின்றன.
வர்க்க நிலைப்பாடு ஜே.வி.பி முதலாளித்துவ வர்க்கத்திற்கு தொழிலாளி வர்க்கத் திற்குமிடையில் இருந்து கொண்டு அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்காக தடுமாறுவதைக் காணமுடிகிறது. அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்கும் தக்க வைப்பதற்கும் ஒன்று முத லாளிவர்க்கமாக இருக்க வேண்டும். அல்லது தொழிலாளிவர் க்கமாக இருக்க வேண்டும். அரசியலில் அல்லது அதிகாரம் என்பதை இரண்டிற்குமிடைப்பட்ட வர்க்கங்கள் தக்க வைத் துக் கொள்ள முடியாது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் தனி இனமேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் நிலைப்பாட்டை கொண்ட ஜே.வி.பி அனைத்து மக்களினதும் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக இருக்க முடி LITg,l. இது ரோஹன விஜேவீர காலத்தில் இருந்து ஜே.வி.பியில் காணப்படும் மாறாக நிலைப்பாடாகும். அதன் வளர்ச்சி தான் ஹெலஉறுமய என்ற பெளத்த மத அடிப்படை வாதத்தை கொண்ட கட்சியின் சார்பில் பெளத்த பிக்குகளை பாராளு மன்றத்திற்கு கொண்டு சென்றதெனலாம். அதன் கருத்தியல் இன்றைய அரசியல் குழப்பங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஜேவிபியின் வளர்ச்சியும் வரையறுக்கப்பட்டதாகும். இலங் கையின் அரசியலில் இடதுசாரிகள் என்று கூறப்படுபவர்க ਪੀਉ। ബ மல்ல. அவர்களது வர்க்க சிந்தனையின் பாற்பட்டதுமாகும். ஜே.வி.பி. தலைமை ஒரு போதும் திருந்தவோ நல்ல முடிவு களுக்கோ வரமாட்டாது.
நமது அரசியல் நிருபர்
க்குரிமை தேர்தல்கள் என்றும் ஒற் ரூம் வர்க்க அரசாங்கத்தை மாற்றி த நடாத்தி மக்களை தாம் கீறிய றார்கள். மக்களும் இவை தான் ம்பி ஆட்சிகளை மாற்றினால் தம் துன்பங்களும் துயரங்களும் நீங்கும்
லில் காணப்பட்ட வர்க்க சாதிய ஏற்றத்தாழ்வையும் பாகு பாட்டு நடைமுறைகளையும் பார்த்து தனக்குள் ஏன் எப்படி எதற்காக எனக் கேள்விகள் எழுப்பி விடைகள் தேட முயன்றார். ஆரம்பத் தில் ஈ.வே. ரா தலைமையிலான திராவிட இயக்க கருத்துக்க ளால் ஈர்க்கப்பட்டு தீவிர சமூக அக்கறையும் சீர்திருத்தப் போக் குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பின் காங் கேசன்துறை சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையில் ஒரு
கியின் வீழ்வும் Vணியம்:
ம் சுரண்டலும் மோசடிகளும் ஒடு ாடும் சமூக அமைப்பைத் தகர்த்து ான புதியதோர் சமூக அமைப்பைத் ரே பொதுவுடைமைப் புரட்சி வாதி டும்பம் உண்டு என்றும் தம்மைச் அப்பாற்பட்டவை என்றும் கருதிய ஐகின்ற போக்கே பெரு வழக்காக கைய சமூகச் சூழலிலேயே பொது | மாக்சிச உலகநோக்கின் அடிப் த சமூக வாழ்வையும் சமூக அமைப் ன் வழிநின்று எதிர் கொண்டு தம்
13 வது ஆண்டு நினைவு.
ள்ளனர். ல் பொதுவுடமை இயக்க முன் வாகினார்கள். முப்பதுகளின் பிற் கம் முளை கொள்ள ஆரம்பித்தது. க்கு ஏற்ப நாற்பதுகளின் முற் கூறி தோற்றம் பெற்றது. இதில் சிங்கள ாவழி முன்னோடிகள் கடும் சவா முன்னெடுத்தனர். குறிப்பாக வடபு சனை ஆரம்ப முன்னோடியாகக் திகள் தோன்றினர்.
50T வேலைகளாலும் போராட்டங்க ர் வடபுலத்து பொதுவுடைமை இய ர், அவர்களில் ஒருவராக மறைந்த மணியம்) இருந்தார்.தோழர் மணி தனது வடபுலத்து கிராமியச் சூழ
ந்து கொண டார். அச் சந்தர்ப்பத்திலேயே தோழர் மணியம் அங்கு பணிபுரிந்த பொதுவுடைமை வாதிகளின் தொடர்பால் மாக்சிசத்தை உள் ഖT് ക്ലിug|Lഞ് ഠിUTഴ്ച ഖഞLഞഥക கட்சியிலும் இணை ந்து செயலாற்ற ஆரம்பித்தார். மாக் சிசத்தின் சமூக விடுதலைக் கான தும் சமத்துவ சமூக
அ  ைம ப பு க
பொதுவுடைமை UL guileo (36.606) முறைகளாலு ம தீவிர செயற்பாட் டிற்குரிய ஒருவரா கினார். தனது தொழிற்சாலைப் பணியை கை விட்டு கட்சியின் முழுநேர அரசி யல் பணிக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து கட்சியின் முழுநேர ஊழியர் பணியில் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த தோழர் மணியம் தனது 1989ம் ஆண்டில் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்ளும் வரை முழு நேர பொதுவுடைமை அரசியல் பணியை முன்னெடுத்து வந்த ஒரு நேர்மையான மாக்சிச லெனினிச வாதியாக வாழ்ந்து வந்தார். அவர் பொதுவுடைமை இயக்க அரசியல் வாழ்வில் பல் வேறு போராட்டங்களிலும் கட்சி இயக்கத்தை கட்டி எழுப்புவதிலும்
தொடர்ச்சி 13ம் பக்கம்

Page 7
И25һии и,\б.
தSழ்த் தலை அSெடுத்தத் த
இலங்கை அரசாங்கப் பிரதிநிதியான வெளி அலுவல் அமைச்சர் பொதுநலவாய நாடுகளின் அமைப்பிலிருந்து பாக்கிஸ்தானை வெளியேற்றுவதற்குச் சாதகமாகப் பொதுநலவாய நாடுகளின் நிருவாக குழுக் கூட்டத்தில் வாக்களித்த பிறகு இலங்கை அரசாங்கம் பாக்கிஸ்தானை வெளியேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதுடன் வெளி அலுவல் அமை ச்சரிடம் விளக்கங்கோரியும் உள்ளது. இதுபோன்ற கோமாளித் தனங்கள் இலங்கை அரசாங்கத்திற்குப் புதியனவல்ல. எனினும் தமிழ் ஊடகங்கள் சில குறிப்பாக இந்தியக் குறுக்கீட்டை வலியு றுத்தி வரும் ஒரு பெரிய ஊடக நிறுவனம், இலங்கை அரசாங்கம் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது என்ற தனது ஊகத்தைச் செய்தியாக்கி யுள்ளது. இது நிர்க்கதியானவர்களின் அரசியல். இந்த அர சியலாலே தான் தமிழ்த் தலைமைகள் ஏறத்தாழ ஒரு நூற்றா ண்டுக் காலமாக வழி நடத்தப்பட்டுள்ளன. பொன்னம்பலம் ராம நாதன் முதல் ஜி.ஜி. பொன்னம்பலம் வரை பிரித்தானிய ஆட்சி யாளர்களை மகிழ்வித்தால் தமிழர் நன்மை அடைவர் என்ற அடிப் படையில் அரசியல் நடத்தினர் நிச்சயமாக ஒரு சில தமிழர் நன்மை அடைந்தனர். ஆனாலும் கொலனிய ஆட்சியாளர்களது. கவனமெல்லாம் உள்ளுரில் யாரை அதிகாரத்தில் வைத்திருந் தால் நாட்டைத் தங்கள் கைகளில் வைத்திருக்கலாம் என்பதி லேயே இருந்தது. ஜி. ஜி. பொன்னம்பலத்திடமிருந்து தலைமையைப் பறித்தெடுத்த தமிழரசுக் கட்சியிடமும் அதே விதமான வெள்ளை எசமான விசு வாசம் தொடர்ந்தது. பிரித்தானிய நீதி மன்றத்தில் வழக்காடிச் சிங்களம் மட்டுமே சட்டத்தை முறியடிக்கலாம் என்ற கனவில் மண் விழுந்த பின்பும் பிரித்தானிய விசுவாசம் தொடர்ந்தது. 1960 க்குப் பிறகு அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கையின் அணி சேராக் கொள்கையாலும் இலங்கை சோஷலிஸ் நாடுகளுடன் ஏற்படுத்திய அரசமட்ட உறவுகளா லும் பொதுவான கொலனிய விரோத முனைப்பாலும் ஏற்பட்ட முரண்பாட்டைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் உரிமைகளை வெல்லலாம் என்ற கனவும் பொய்யாகிப் போனது. இந்திரா காந்திக்கும் ஜயவர்த்தனவுக்கும் இடையில் இருந்த முர ன்ைபாட்டைப் பயன்படுத்த எடுத்த முயற்சி படு கோணலாகப் (Bru 1987 - 89 காலத்து அனுபவம் வரை கொண்டு வந்து விட் டது. அதற்குப் பின்னும் முக்கியமான தமிழ் அரசியல் தலைவர் கள் பலர் எதையுமே கற்கவில்லை. அல்லது அவர்களது சொந்த
"மனிதரை மனிதர் ஒடுக்குவது நீதியானது. அவர்களின் சுத ந்திரத்தை மறுப்பது நியாயமானது. மனிதரை மனிதர் சுரண் டுவது சரியானது. இவற்றுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது அநீ தியானது என்ற போக்கே மேலோங்கி இருந்து வந்தது. ஆனால் மாக்சிசத்தின் வரவோடு இந் நிலை அடியோடு மாற்றியமைக்க ப்பட்டு விட்டது. ஒடுக்குவது அநீதியானது. சுதந்திரத்தை மறுப் பது நியாயமற்றது. சுரண்டுவது தவறானது கிளர்ச்சி செய்வது நியாயமானது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.”
மாக்சிசம் தோற்றுவித்த இந் நிலையை முதன் முதலில் நடை முறைக்கு கொண்டு வந்த புரட்சியே மகத்தான ஒக்ரோபர் சோஷலிசப் புரட்சியாகும். ஏகப் பெரும்பான்மையான தொழிலா ளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் தம்மைப்பிணை த்திருந்த சகலவவை அடிமை விலங்குகளையும்
உடைத்தெறிய ஒக்டோபர் புரட்சி வழிகாட்டியது.
ரஷிய போல்ஷவிக் கட்சியினதும் தோழர் லெனின் தலைமையினதும் வழி நடத்தலில் ஒக்ரோபர் புரட்சி 1917ம் ஆண்டு இடம்பெற்றது. இவ்வாண்டு நவம்பரில் அதன் 90வது ஆண்டு நினைவாகும். 1948ல் கார்மாக்ஸ் ஃபிரடிக்ற் ஏங்கல்ஸ் ஆகிய இரண்டு தொழி லாளி வர்க்க ஆசான்களும் அவர்களோடு இணைந்த தோழர் களும் வெளியிட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணமே கம்யூனி ஸ்ட் அறிக்கை ஆகும். கம்யூனிஸ்ட் அறிக்கை என்பது வெறும் சொற்கோவை கொண்ட வெற்றுப் பிரகடனம் அல்ல. உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுக்க ப்பட்ட போராட்ட அறைகூவலாகும். அந்த மகத்தான வரலாற்று அறை கூவல் ஒவ்வொரு நாட்டிலும் எதிரொலிக்கச் செய்தது. முதலாளித்துவ உலகை நோக்கி தத்துவார்த்த கோட்பாட்டு நிலையிலும் பாட்டாளி வர்க்கப் போராட்ட நிலையிலும் தொடுக் கப்பட்ட முதலாவது தாக்குதல் ஆயுதமாகவும் அமைந்தது. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் ஒவ்வொரு நாடுகளிலும் விழச் செய்தன. தொழிலாளி வர்க்கத்தையும் ஏனைய ஒடுக்கப் பட்ட மக்களையும் விழித்தெழவும் போராட்டப் பாதையில் பயணி க்கவும் செய்தது. ரஷிய நாட்டில் தோழர் லெனின் மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளி வர்க்கப் புரட்சிக்குத் தயாரிப்புச் செய்யத் தொடங்கினார். புரட்சி என்பது மாபெரும் சமூக மாற்ற நிகழ் வாகும். ஏற்கனவே சகல வளங்களுடனும் ஆயுத அதிகார பல த்துடனும் இருந்து மக்களை அடக்கி ஆண்டு வந்த ஆளும் வர் க்க அமைப்பை பலாத்காரத்தின் மூலம் தூக்கி எறிவதாகும். இத னை தனி நபர் வீரசாகசத்தின் மூலமோ பயங்கரவாத செயற்பா
நலன்கள் அந்த அனுபவங்கள் காமற் செய்திருக்க வேண்டு தேசிய இனப் பிரச்சனை போ வாத ஆட்சியாளர்கட்கு அெ னது அல்லது ஆலோசனையி ளையும் போர்க்கப்பல்களையு யும் பெருமளவில் வழங்கிவந் பிறகு தமிழ் மக்களின் விடுத6 ங்குகளைக் கை விட்டு வி காலத்தில் இந்திய அமைதிப்பு பியதால் ஏற்பட்ட முரண்பாடு விட்டது. அன்று முதல் இந்தி தேசிய இனப் பிரச்சனையில் கமாகவே நிற்பதாக முடிவு ெ
நாட்டின் அரசியலில் இலங்ை
ஒரு முக்கியத்துவம் இருந்த பிட்டு முக்கியமாகத் தமிழக அ g, [Eg,606T 656ITIElgild, (olg,TGİ மேலாகத் தங்களைத் தாங் போதாமல் இந்த நாட்டுத்தமி சிறிதுஞ் சளைக்காத பங்கா) இன்றுங் கூட இந்தியா பற்ற ங்கை அரசாங்கத்துக்கு இர ஆயுதங்களும் வழங்கியுள்ளது மான பின்பும், இந்தியாவை 5 கிற கற்பனையை இன்னமும் சில முக்கிய ஊடகங்களும் ஆ அமெரிக்கா பற்றிய பிரமைக விடக் குறைய நியாயமே இ அரசாங்கத்தின் அயற்கொள் நிய முதலிடுகட்குப் பாதகமாக காரணமாக இலங்கை அரச என்ற நப்பாசையிற் கடந்த மூ இன்னமும் அமெரிக்கா பற்றி அமெரிக்கா விடுதலைப் புலிக யதிலிருந்தும் கூட கனவு கா யும் கற்றதாகத் தெரியவில்ை
டுகள் மூலமோ சாதிக்க முடி உள்ள வர்களில் முதன்மையா மூல மாகவோ சமூக மாற்றா இவற்றுக்குப் பதிலாக மக்க மாற்றத்தின் அவசியத்தை உ புரட்சி கரக் கட்சி ஒன்றைக் புரட் சிகர மக்கள் ராணுவ முன்னெ டுக்க முடியும். இ. ஒக்ரோபர் புர
பட்சி மூலம்
"இ2) லெனினும்
அபின் 9
போல் ஷவிக் g, glufoot ரும் சாதித் g560TD. g! TIJ LD60T னர்களின் நிலப்பிரபுத்துவ பர ஒடுக்கப்பட்டு வாழ்விழந்த நி3 வர்கள் ரஷ்ய மக்கள். அவர்க களாக உழைக்கும் ஏனைய தேசிய இனங்களாக ஜார் ம படைவீரர்களாக இருந்து வந்: பான்மையான மக்கள். அதேே பிரபுக்கள் மதபீடத் தலைமை உள்ளுர் அதிகார சக்திகள் எ கவும் இருந்து வந்தனர். அத்தகையதோர் நாட்டிலேதா பொதுவுடமைக் கட்சியும் அத விவசாயிகளின் செஞ்சேனை யின் தலைமையில் தொழிலா உழைக்கும் மக்களின் சிந்தன கப்பட்டது. புதைக்கப்பட்டிருந் ப்பட்டன. தொழிலாளர்கள் வி களின் பலம் எத்தகையது எ6 ளால் புடம் போடப்பட்டது.
 
 

டிசம்பர் 2007
തകത്ത് ക്രിജ്ഞർ
GOSR
பற்றிச் சிந்திப்பதற்கே இடமளிக்
LD.
ராக மாறிய நாளிலிருந்தே பேரின மரிக்காவும் அமெரிக்க அனுமதியி னது பேரில் இஸ்ரேலும் ஆயுதங்க ம் தாங்கிகளையும் விமானங்களை துள்ளன. இந்தியாவும் 1987க்குப் லைக்கான அக்கறை பற்றிய பாசா ட்டது. பிரேமதாசவின் ஆட்சிக் படையை வெளியேற்ற அவர் விரும் 1990 அளவில் சுமுகமாகத் தீர்ந்து ய ஆட்சியாளர்கள் இலங்கையின் இலங்கை அரசாங்கத்திற்குச் சாத சய்துவிட்டார்கள். எனினும் தமிழ்
கயின் தேசிய இனப்பிரச்சனைக்கு து. அதைக் கூட மிகையாக மதிப் அரசியல் கட்சிகளது சொந்த நோக் ளாமல் இருபது ஆண்டு கட்கும் களே ஏமாற்றிக் கொண்டதும் ழ்த் தேசியவாதத்தலைவர்கட்குச் ற்றியவை நமது தமிழ் ஊடகங்கள். றிய நம்பிக்கையை இந்தியா இல ரகசியமாக இராணுவ உதவியும் என்ற உண்மை வெட்டவெளிச்ச Tப்படி வளைத்துப் போடலாம் என் கைவிடத் தமிழ்த் தலைமைகளும் ஆயத்தமாக இல்லை. ட்கு இந்தியா பற்றிய பிரமைகளை ருந்துள்ளது. எனினும் இலங்கை கை மனித உரிமை மீறல்கள் அந் ன பொருளாதாரச் சூழல் என்பன ாங்கத்திற்கு எதிராகத் திரும்பும் ன்று ஆண்டுகள் கடந்து விட்டன. |ய கனவுகள் தொடருகின்றன. ள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தி ணுகிற இவர்களில் எவரும் எதை ல. அமெரிக்கா விடுதலைப் புலிகள்
மீது தடை விதித்த போது கூட யாராவது அமெரிக்க அரசியல் வாதிகளின் தயவில் அந்த முடிவை மாற்றலாம் என்று பரவலாக நம்பப்பட்டது. இது அமெரிக்கா தனது உலக மேலாதிக்க நோக் கில் எடுத்த முடிவு இலங்கையின் பேரினவாத ஆட்சி தனது உல கமயமாதல் திட்டத்துக்கு உடந்தையாக நடந்து கொள்வதற்கு
ஏற்ற விதமாக எடுக்கப்பட்ட முடிவு விடுதலைப் புலிகள் அமெரி
க்காவின் உலக ஆதிக்கத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் உலகமய மாதலை ஏற்றாலும் எதிர்த்தாலும் அது மாறப் போவதில்லை. அமெரிக்காவுக்கு விடுதலைப் புலிகள் பற்றி மட்டுமல்ல தமிழர் பற்றியும் கூட அக்கறை இல்லை. இது விளங்காமல் அமெரிக் காவிலோ அவுஸ்ரோலியாவிலோ கனடாவிலோ இங்கிலாந் திலோ உள்ள அரசியல் வாதிகளைக் கொண்டு அனுதாப அறிக் கைகளையோ இலங்கை அரசாங்கம் பற்றிய கண்டனத்தீர்மான ங்களையோ வெளியிட்டு எதுவுமே ஆகாது. இது நமக்கு விள ங்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றிய "ஹியூமன் றைற்ஸ் வொச்' அறிக்கை வந்தது. ஐநா மனித உரி மை ஆணைய அவதானிப்புக்கள் வெளிவந்தன. அடுத்த ஆண்டு முதல் அமெரிக்கா இலங்கைக்கு ஆயுதங்கள் விற்காது என்ற அறிவித்தல் வந்தது. ஆனால் இந்த ஆண்டே முந்தைய பல ஆண்டுகளிலும் விற்ற மொத்த அளவிலும் விற்கப்பட்டுவிட்டது. அதுபோக இப்போது ஒரு கப்பலும் விற்கப்பட்டுள்ளது. இத்தனை க்கும் பிறகு அமைதியான தீர்வு பற்றிய அமெரிக்க அக்கறையின் பெறுமதி என்ன? இலங்கை ஈரானிடம் ஆயுதம் வாங்குவதால் அமெரிக்கா சின மடையும் என்றும் ராஜபக்ஷவின் ஈரான் பயணம் அமெரிக்காவு க்குச் சினமூட்டும் என்றும் புதிய கற்பனைகளில் இறக்குவதிற் LILLIGOfel)606). இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது தென்னாசியா மீதான ஆதிக்கத்திற்குப் போட்டியிடவில்லை. இரு நாடுகளின் எசமான ர்களும் இப்போது பங்காளிகள் அவர்களுக்குப் பகையாளிகள் பாக்கிஸ்தானும் சீனாவும், ரஷ்யாவமாக அமையலாம். ஆயினும் நேரடியாகவும் வெளிவெளியாகவும் இந்தியா இம் மூன்று நாடுகட்கும் எதிராகத் திரும்பக் கூடிய வாய்ப்புக்கள் உடனடி யாக இல்லை. அமெரிக்காவின் நீண்ட காலத்திட்டத்திற்கு இன் றைய இந்திய ஆட்சியாளர்கள் உதவலாம். ஆனால் அந்தக் கண க்கு வழக்கில் தமிழரின் நலன்கள் உள்ளடங்காது. சீனாவையும் பாக்கிஸ்தானையும் காட்டி இந்தியாவைத் தமிழரு க்குச் சாதகமாகத் திரும்புகிற கனவு பகல் நித்திரைக்குத் தான் ஏற்றது. இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் வேண்டுகிற நோக் கம் சீன மிரட்டலோ பாக்கிஸ்தானிய மிரட்டலோ இல்லை. அதன் காரணங்கள் பிராந்திய மேலாதிக்கம் சார்ந்தன. அதனை அமெ ரிக்காவுடன் சேர்ந்தே அது சாதிக்க முயல்கிறது.
யாது அல்லது ஆளும் வர்க்கமாக னவர்களைத் தீர்த்துக் கட்டுவதன் ங்களைக் கொண்டுவர முடியாது. ளை அணிதிரட்டி அறிவூட்டி சமூக உணரச் செய்து அமைப்பு ரீதியாகப் கட்டியெழுப்பி அதன் தலைமையில் த்தை உருவாக்கியே புரட்சியை தனையே அன்றைய ரஷ்யாவில்
2004)
0வது ஆண்டு
2ை/3)
ம்பரை ஆட்சிகளின் கீழ் அடக்கி லைகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எள் விவசாயிகளாகத் தொழிலாளர் பிரிவு மக்களாக ஒடுக்கப்படும் ன்னர்களின் போர் வெறிக்கான தவர்கள் ராஷ்யாவின் ஏகப் பெரும் வளை மன்னன் பிரதானிகள் நிலப் க் குருமார் ராணுவ அதிகாரிகள் ன்போர் மக்களை ஒடுக்குவோரா
ான் தோழர் லெனின் தலைமையில் ன் தலைமையிலான தொழிலாளர் யும் தோற்றுவிக்கப்பட்டன. கட்சி ளி வர்க்கம் போத மூட்டப்பட்டது. னக்கும் செயலுக்கும் மடைதிறக் த ஆற்றல்கள் வெளிக் கொணர வசாயிகள் மற்றும் உழைக்கும் மக் ன்பது நடைமுறைப் போராட்டங்க
ரஷ்ய (போல்வு விக் 匣L引) பொதுவுடை மைக் கட்சி தொழி லாளி வர்க்கத்தின் முன்னணிப் படை யாகி உருக்குப் போன்ற பலத்தாலும் கட்டுப்பாட்டாலும் அர்ப்பணிப்பு தியா கத்தால் கடும் وامايكل لاا6 g U LIT (60 - (ه யெழுப்பப்பட்டது.
ஒவ்வொரு பொது வுடைமைவாதியும் எவ்வாறு தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அடிப்படைகள் தோன்றி வளர்ந்தன. ஒரு பொதுவுடமைவாதி என்பவர் முதலில் மாக்சிசத்தின் உள் வாங்கலால் புதிய உலகக் கண்ணோட்டத்தைப் பெறுகிறார். அதன் மூலம் பொதுவுடைமைக் கட்சியில் இணைகிறார். தனது ஆற்றல் முழு வதையும் மனித குல விடுதலை என்ற மகத்தான இலட்சியத்திற்கு பயன்படுத்துகிறார். சுயநலம் சொத்துச் சேர்ப்பு சுகபோக வாழ்க்கை யாவற்றையும் துறந்து கொள்கிறார். எளி மையான வாழ்வும் கடுமையான போராட்டமும் என்ற புரட்சிகர வாழ்வியலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறார் நடைமுறை அணு பவங்களின் ஊடாகத் தனது தவறுகளைத் திருத்திக் கொள் கிறார் ஏகப்பெரும்பான்மையான மக்களின் துன்பதுயரங்களை துடைத்தெறியும் புரட்சிகரப் போராட்டப் பாதையில் வீரம் தியா கம் அர்ப்பணிப்புடன் பயணிக்கிறார். இத்தகைய பொதுவுடை மை வாதிகளையே அன்று ரஷியாவில் தோழர் லெனினும் பொது வடைமைக் கட்சியும் தோற்றுவித்தனர். இந்தப் பாரம்பரியம் உல கம் பூராவும் இன மொழி மதம் கடந்த பொது நிலையைப் பொது வுடைமை வாதிகள் மத்தியில் ஏற்படுத்தியது. மாக்சிசத்தின் அடிப் படையில் ஒவ்வொரு நாட்டின் விஷேச நிலைமைகளுக்கு ஏற்ப பொது வுடைமைக் கட்சிகள் தோன்றின. அவற்றுக்கெல்லாம் மாபெரும் 1917ன் ஒக்ரோபர் புரட்சி வழிகாட்டியது.
தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 8
Mதிய பூமி
கடந்த நவம்பர் 19ம் திகதியுடன் மகி ந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக் கதிரை க்கு வந்த இரண்டு வருடங்கள் முடிவ டைந்து விட்டன. முதலாவது வருட முடிவில் இருந்த ஆரவாரங்கள் எது வும் இவ் இரண்டாவது ஆண்டு முடி வில் இடம் பெறவில்லை. மகிந்த சிந்த னை என்பதன் ஊடாக நாட்டை வளம் படுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவேன் என்ற வாக்குறு தியுடனேயே மகிந்த ராஜபக்ஷ ஜனா திபதியாகிக் கொண்டார். ஆனால் இந்த இரண்டு வருடகாலத் தில் எந்தவொரு துறையிலும் ஆக்க பூர்வமான செயற்பாடுகளும் இடம்
பெறவில்லை. நாட்டின் பொருளா தார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் கடந்த 60 வருடகாலப் பாராளுமன்ற ஆட்சி ஊடாக மாறி மாறி அதிகாரத்திற்கு வந்ததினால் நாடு தேய்ந்து சென் றதே தவிர வளர்ச்சியடையவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த (19782007) இருபத்தியொன்பது வருட கால ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் நாடு சகலதுறைகளிலும் சீரழி க்கப்பட்டே வந்துள்ளது. "நெல்லைக் கொடுத்து அரிசியாகப் பெற்றுவந்த கொடுமையான அரசனின் மறை வக்குப்பின் பதவிக்கு வந்த மகன் முன்பைவிட மிகக் கொடுமையாக உமியைக் கொடுத்து அரிசியை வாங்கிக் கொண்டமை' போன்றுதான் ஒவ்வொரு ஜனாதிப தியும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அந்த வரிசையில் வந்தவர் தான் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்களும் கட்சிகளும் வேறு வேறானவர்களே தவிர வர்க்க இனத்துவ நிலைகளில் முதலாளித்துவ பேரினவாத ஆளும் தரப்பினரா கவே இருந்து வந்துள்ளனர்.
1977ல் இருந்து இரண்டு பிரதான விடயங்கள் இவ் ஆளும் பேரினவாத முதலாளித்துவ சக்திகளால் முன்னெடுக்கப்பட் டன. ஒன்று உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தாராள மயம் தனியார் மயத்தை முழுமையாக ஏற்று நடைமுறைப்படு த்திக் கொண்டமை. இரண்டாவது இன முரண்பாட்டை பேரி னவாத ஒடுக்குமுறையாக்கிகொடிய யுத்தத்தைத் திணித்து வளர்த்தெடுத்தமையாகும். இவ் விரண்டின் தொடர்ச்சியை எந்தவொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் கைவிடவி ல்லை. இதற்கு அந்நிய ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் முழு ஒத்துழைப்பும் அரவணைப்பும் வழங்கிக் கொண்டன. இதன் மூலம் நாடு மறுகொலனியாக்கம் பெறுவதற்கான சகல வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. தன்னை மண்ணின் மைந்தன் என்று கூறி அதற்கான அடையாளம் தனது கழுத் தைச் சுற்றியுள்ள செங்காவிச் சால்வையே என அர்த்தம் கொடுத்து ஆட்சிபீடம் ஏறியவர் மகிந்த ராஜபக்ஷ அவர் தன் னுடன் தனது மூன்று சகோதரர்களையும் இணைத்து அதி முக்கிய பதவிகள் வழங்கி தாமே கொள்கை வகுப்பாளர்களா கியும் கொண்டனர். தேர்தல் காலத்தில் ஜே.வி.பி. யும் ஜாதிக ஹெல உறுமயவும் வழங்கிய ஆலோசனையும் ஆதரவும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு உதவின. ஆனால் பதவி ஏற் பிற்குப் பின் பிரதானமாக சகோதரர்களின் தீர்மானங்களும் முடிவுகளுமே மகிந்த சிந்தனை என்றாகிக் கொண்டது. இத னால் ஜே.வி.பி. தூர விலகிக் கொண்டது. ஹெல உறுமய அர சுடன் இணைந்து நிற்கிறது.
இச் சகோதரர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி தேசிய இனப் பிரச்சினை விடயத்திலும் பொருளாதாரத்துறையிலும் எவ்வித சாதக புள்ளிகளையும் பெற இயலவில்லை. முன்னை யவர்களை விடவும் யுத்தத்தை முன்னெடுப்பதில் மகிந்த ராஜ பக்ஷ வரிந்து கட்டிக் கொண்டு முன் வந்தார். தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அவரது மொழியில் "கெளரவமான சமாதானம்' என்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் அவர் உளப்பூர்வமாக செயல்படவில்லை. இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது. அதேவேளை இனப்பிரச்சினைக்குப் பயங்கரவா தம் எனப் பெயரிட்டு அதனை அழித்தொழித்த பின்பே அரசி யல் தீர்வு என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.
இதன் அடிப்படையிலேயே கி கக் கூறி வெற்றி விழாவும் ெ யும் சகோதரர்களினதும் அடு கியதாகவே உள்ளது. யுத்த இயலாது என்பதை ஜனாதிபதி ளுரத் தெரிந்து கொண்டபே கார நீடிப்பிற்கு யுத்தம் தேை ULLJ60T 2–6T6T UTgJ5fTULU 56 காரணமாகவே கடந்த இர6 யுத்தத்தின் ஊடாக முன்னெ மேலும் இவ் இரண்டு ஆண்டு கடிகள் மோசமடைந்து வந் வீழ்ச்சியடைந்து வந்துள்ளது வடைந்துள்ளது. அத்தியாவசி த்தினதும் விலைகள் உயர்ந்து தாங்க முடியாது உழைக்கும்
வறுமைக் கோட்டிற்கு கீழே ! இவ் இரண்டு வருடங்களில் ப பொருட்களின் அதிகரித்த வி கட்டணங்களின் அதிகரிப்பு தையும் தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் யுத்த கள். உலகமயமாதல் மூலமா ளமயத்தையும் யார் பின்பற்றி ளுக்கு உண்மைகள் மறைக் அதேவேளை சிங்கள தமிழ் மு இன அடிப்படையில் ஒருவே படுகின்றனர். யுத்தத்தை நிறு வந்த சிங்கள மக்கள் மத்தியி 呜ösuāgāgā@ தராஜபக்ஷ அரசு முன்னின் "கிழக்கின் வெற்றி விழா மற் டிப்பு வெற்றி விழா கொழு விமரிசையாகக் கொண்டாட
கள மக்கள் மத்தியில் யுத்தத் க்கை ஒரு போதையாகவே ற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் முத்திரை குத்தப்படும் நிலை மத்தியில் சுய நிர்ணய உரிை யும் பேசும் சகலரும் "சிங்கள துடன் அவர்கள் மீது ஒடுக்கு Tெது.
தமது யுத்தக் கொள்கையை பக்ஷ ஆட்சியினர் நாட்டின் யம் ஏற்பட்டுள்ளதாக உரத் மையில்லை என எவரும் வா பிரதேச முரண்பாடுகளை மூ பகையாக வளர்த்து ஒரே ந அதன் ஊடாக ஊடுருவலில் சக்திகளின் சமகாலச் செய கையிலும் கையாளப்பட்டே வ நோக்குடன் நாட்டின் அரசி "வெள்ளம் வருமுன் அணை Los GuDTS Sjöss Up Tot
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிசம்பர் 2007
ழக்கின் விடுவிப்பைச் செய்ததா காண்டாடப்பட்டது. ஜனாதிபதி த்த யுத்த இலக்கு வடக்கு நோக் த்தின் மூலம் வெற்றி பெறுவது உட்பட ஆளும் தரப்பினர் உள் ாதிலும் அவர்களது ஆட்சி அதி வயாக உள்ளது. அதுவே மிகப் சமாகவும் இருக்கிறது. அதன் ண்டு வருட ஆட்சிக் காலத்தை டுத்தும் வந்துள்ளனர். களிலும் பொருளாதார நெருக் துள்ளன. ரூபாவின் பெறுமதி பணவீக்கம் 22 வீதமாக உயர் யப் பொருட்கள் உட்பட அனை |ள்ளன. வாழ்க்கைச் செலவைத் மக்கள் திணறி வருகின்றனர்.
Oos
VM)
b
| L6T6IT LD.g;,g,6rfl60T 6T606T60ofligi,60),U, ல மடங்காகப் பெருகி உள்ளன. லை உயர்வுகளுக்கும் சேவைக் களுக்கும் யுத்தமும் உலகச் சந் அரசாங்கத்தரப்பில் நியாயம் நத்தை யார் முன்னெடுக்கிறார் ன தனியார்மயத்தையும் தாரா நிற்கிறார்கள். இவை பற்றி மக்க கப்படுகின்றன. முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் ராடு ஒருவரை மோதவைக்கப் த்தி சமாதானத்தை வற்புறுத்தி ல் யுத்த மோகத்தையும் வெற்றி வருடங்களில் வளர்ப்பதில் மகிந் று வந்துள்ளது. றும் "புலிகளின் கப்பல்கள் மூழ்க ம்பிலும் திருகோணமலையிலும்
ப்பட்டது. அவற்றின் ஊடாக சிங்
தின் மூலம் வெற்றி பெறும் நம்பி ஊட்டப்பட்டு வருகின்றது. இத புலிகளின் ஆதரவாளர்கள் என தொடர்கிறது. சிங்கள மக்கள் ம பற்றியும் அரசியல் தீர்வு பற்றி புலிகளாகச் சித்தரிக்கப்படுவ முறைகளும் ஏவி விடப்பட்டுள்
முன்னெடுக்கும் போக்கில் ராஜ இறைமை சுதந்திரத்திற்கு அபா ப் பேசுகின்றனர். அதில் உணன் திட முடியாது. இன மொழி மத ன்றாம் உலக நாடுகளில் உட் ட்டு மக்களை மோத வைத்து டுபட்டு வந்தததே ஏகாதிபத்திய ற்பாடாகும். அந்த நிலை இலங் ருகிறது. ஆனால் அதற்குத்தூர ல் தலைமைகள் முன்கூட்டியே கட்டியிருக்க வேண்டும் இன ாடுகளை உரியவாறு தீர்வுக்கு
கொண்டு வந்து தேசிய இனங்களின் ஐக்கியத்தை நிலை நாட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது உள் முரண் பாடுகளை வளர்த்து ஒடுக்கு முறைாயக்கி உட்பகை மூலம் நாட்டு மக்களை மோத வைத்து தமது உயர்வர்க்க ஆட்சியை நிலை நாட்டியே வந்தார்கள். இதற்கு ஏகாதிபத்தியம் மறைமு கமாக நின்று ஊக்குவித்துக் கொண்டது. பிராந்திய மேலாதிக் கம் உற்சாக வழி காட்டல் வழங்கி வந்தது. ஒரு புறத்தில் இறைமைக்கு ஆபத்து சுதந்திரம் பறிபோகிறது எனக் கூறிக் கொண்டு அதே அந்நிய சக்திகளிடம் தான் ஆயுதங்கள் கப் பல்கள் விமானங்கள் என வாங்கிக் குவித்து யுத்தம் நடாத்து கின்றனர். இதற்கு ஜே.வி.பி ஆதரவு கொடுக்கிறது. மக்கள் நாடு பற்றி இவ் ஆளும் வர்க்க சக்திகளுக்கு என்றுமே அக் கறை இருந்தது கிடையாது. அதற்குக் காரணம் கிடைத்தா
கத் தலையில் வைத்து வருடா வருடம் கொண்டாடும் சுதந்தி
ரம் என்பதைப் போராடிப் பெற்றிருந்தால் சிறு அளவாவது புரிய நியாயம் இருந்திருக்கும். மன்றாடி நின்ற நிலவுடைமை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திடம் வெள்ளை எசமான ர்கள் அதிகாரத் தொனியுடனும் கட்டுப்பாட்டு வாக்குறுதிக ளுடனும் கைமாற்றிக் கொடுத்துச் சென்ற சுதந்திரத்தை இன்றுவரை தமது சொத்து சுகபோக வாழ்வுக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் பயன்படுத்தி வந்தவர்களின் தொடர்ச்சி தான் ராஜபக்ஷ சகோதர்களின் தலைமையிலான ஆட்சியா கும். இதனை கடந்த இரண்டு வருடகாலத்தில் என்றுமில்லாத வாறு தெளிவாகக் காண முடிகிறது. யுத்தம் அவர்களது ஆட்சி அதிகார நீடிப்பிற்கு தகுந்த கவசமாகும். இதனை இவ ர்கள் நியாயமான அரசியல் தீர்வு என்பதன் ஊடாகக் கழற்றிக் கொள்ளமாட்டார்கள் மக்கள் குறிப்பாகச் சிங்கள மக்கள் தமது சொந்த ஆளும் வர்க்கத் தலைமைகளின் உண்மை யான சுயரூபங்களைக் கண்டு அவற்றை நிராகரிக்க முன்வ ராதவரை நாட்டிற்கும் மக்களுக்கும் அழிவுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். யுத்தத்தின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாது என்பதை கடந்த மூன்று தசாப்தகால அனுபவங்க ளும் பட்டறிவுகளும் எடுத்துக் காட்டியுள்ளன. அதேவேளை
நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி முன் முயற்சிகள் யா வம் யுத்தத்தால் அழிவற்றே வந்துள்ளன. அத்துடன் யுத்தத் தைத் திரையாக முன்விரித்துவிட்டு அதன் மறைவில் ஏகாதி பத்திய உலகமயமாதல் நிகழ்ச்சிநிரல் தாராளமாக முன்னெ டுக்கப்பட்டும் வந்துள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடி க்கு லாபம் என்றவாறு சொந்த மக்களை இனமதமொழி வேற் றுமை காரணமான முரண்பாடுகளால் மோத வைத்து லாபம டைவதே அந்நிய ஆதிக்க சக்திகளின் நிலைப்பாடாகும். இதனை சிங்கள தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் ஏகப் பெரும் பான்மையான மக்கள் இனிமேலும் உணராமல் இருக்க முடி யாது. குறிப்பாக ராஜபக்ஷ அரசாங்கத்தினதும் பேரினவாதி களினதும் வெறித்தனத்துடன் யுத்த மயமாக்கும் பிரச்சாரங் களினால் திசைதிருப்பப்பட்டு நிற்கும் சாதாரண சிங்கள மக்
கள் நன்கு உணரவேண்டும்.

Page 9
இடதுசாரிகள் இலங்கையின் அரசியலில் காத்திரமான பங்கு வகித்த காலமொன்றிருந்தது. ஆகக் குறைந்தபட்சமா வது இடதுசாரி தன்மையுடன் இடதுசாரிகள் செயற்பட்ட கா லமே அதுவாகும். ஊடகங்களில் இன்னும் இடதுசாரிகள் என்று அழைக்கப்படுபவர்களாக லங்கா சமசமாஜக்கட்சியி னரும் பூரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியினரும் இருக்கின்றனர். அவ் விரண்டு கட்சிகளும் தலா இரண்டு பாராளு மன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதுடன் ஐ.சு.ம. முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் கொண்டுள்ளன. இவர்கள் நேரடியாக இனவாதத் தை பேசாவிட்டாலும் சிங்களப் பேரி
னவாத நிலைப்பாட்டை ஏற்றுக்
மிருந்தும் நிதியைப் பெற்று சம ஏற்ப எதிர்ப்பு மறியல் போராட் குகள் செய்பவர்களாக சில (இ நவசமாசமஜக்கட்சி, ஐக்கிய றில் இருப்பவர்களை அந்தவ6 இடதுசாரி வேலைத்திட்டம் ட
த7யத
கொண்டவர்களாகவே செயற்படு கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக்சவின் அரசாங்கத்தின் கொள் கைகளை நடைமுறைப்படுத்த
அதேவேளை பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே பாராளுமன்றத்திற்குச் செல்லும் கனவுடன் நவசமசமாஜக்கட்சியும், ஐக்கிய சோஷலிஸக் கட் சியும் செயற்படுகின்றனர். இந்த இரண்டு கட்சிகளின் மேடைகளில் எப்போதும் யாராவது ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் இருக்க வேண்டுமென்பதில் கூடிய கவனம் செலு த்தப்படுகிறது. இதைத்தவிர ஜனநாயக இடதுசாரி முன்ன ணிைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமில்லாவிடினும் அதுவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் அரசாங்கத்து டன் இணைந்தே செயற்படுகிறது. மேலே கூறப்பட்ட பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியே யும் இருக்கும் பாராளுமன்ற அரசியலையையே அடிப்படையா கக் கொண்டு செயற்படும் இடதுசாரி கட்சிகள் எனப்படு பவைகள் டிரொஸ்கியவாதத்தையும் நவீன திரிபுவாதத்தையும் அடிப்படைச் சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டுள்ளன.
வேண்டும் என்பதில் எவ்வித நிபந்தனையு மின்றி செயலாற்றி வருகின்றனர். SISFT
சமூக மாற்றம் தொடர்பாக எவ்வித அடிப்படை நிகழ்ச்சி நிர லோ, வேலைத்திட்டமோ, ஏகாதிபத்திய எதிர்ப்புச் செயற்திட் டமோ இல்லாமல் அவர்களின் இருப்பிற்கு வாய்ப்பான விட யங்களை முன்னெடுக்கும் பாராளுமன்ற அரசியலாகக் கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஐ.தே. கட்சி எதிர்ப்பு அரசியல்? 1960 களிலும் 1970 களிலும் பூரீ லங்கா சுதந்திரக்கட்சி அர சாங்கத்துடன் இணைவதற்கு ஐ.தே. கட்சி எதிர்ப்பு என்ற கொள்கையை லச சமாஜக்கட்சியும், பூரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியும் முன்வைத்தன. ஐ.தே கட்சி ஏகாதிபத்தியத்தை வெளிவெளியாக ஏற்றுக்கொள்கின்ற பெருமுதலாளித்துவ கட்சியாக இருந்தது. அதனை விட வித்தியாசமான தேசிய முதலாளித்துவ அம்சங்களைக் கொண்டதாக பூரீ லங்கா சுத ந்திரக்கட்சி இருந்தது. அதனால் இடதுசாரிகள் அதன் தலைமையை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருக்க வேணன் டுமா? அவ்வாறு செயற்பட்டதனால் தான் முற்றாக இடதுசா ரித்தன்மைகள் இழக்கப்பட்டன. இதன் மூலம் பூரீ லங்கா சுதந் திரக்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு இடது சாரிகள் துணைபோனார்கள் என்ற தீராத அவப்பெயரையும் பெற்றுக் கொண்டார்கள் 1994 ற்கு பிறகு பூரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு ஐ.தே. கட்சி க்கும் பொருளாதார கொள்கை வெளிவிவகார கொள்கை, தமிழ் மக்களுக்கெதிரான யுத்தம் என்பதில் இடைவெளிகள் மிகவும் குறுகியதாகின. இந்த நிலையிலும் தமது பாராளும ன்ற அரசியல் நிலைப்பாட்டை இறுகப் பற்றிக் கொள்வதற்கு லச, சமாஜக்கட்சி கம்யூனிஸ்ட் கட்சி என்பன ஐ.தே. கட்சி எதிர்ப்பு என்ற காலவதியான அரசியலையே இன்றும் முன் னெடுக்கின்றன. அதிகாரப்பங்கீடு பற்றி அதிகம் பேசினாலும் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்சவிற்கு மேலாக சர்வகட்சி கூட்டத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு யோசனைகளை சர்வ கட்சி கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் ல.ச. சமசமாஜக் கட்சியின் அமைச்சர்கள் திஸ்ஸ வித்தாரணவாலோ, அரசிய லமைப்பு இனவிவகார அமைச்சர் (கம்யூனிஸ்ட் கட்சி) டி. டபிள்யூ குணசேகரவினாலோ முடியவில்லை. மாறாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மஹிந்த அரசாங்கம் முன்னெடு த்து வரும் யுத்த நடவடிக்கைகளையை வெறுமனே பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றனர். பேரினவாதத்திற்கு தாங் கள் அடங்கி ஒடுங்கிப் போயிருப்பது போன்று தமிழ் மக்களும் இருக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர்களாகவே இந்த இடதுசாரிகள் இருக்கின்றனர். அவர்களிடம் தேசிய இனப்பிரச்சினை பற்றிய மாக்சிச அணுகுமுறை என்பதும் துளியளவும் இல்லை என்பதையே அவர்களது நடைமுறை எடுத்துக் காட்டி வருகிறது.
என்.ஜி.ஒ அரசியல்? பாராளுமன்ற அரசியலை அடிப்படையாகக் கொண்டு பாரா ளுமன்றத்திற்குள் செல்ல முடியாததால் அவர்களின் இருப்பிற் காக அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் தனிநபர்களிட
-த கட்சியின் தலைவர் விக்கிர டமைப்பு எம். பிக்களை வைத்து களை அலங்கரிப்பார். இது அ டங்களுக்கு ஆதரவளிப்பது எ மேலாக "பார்வையாளர்' அர கள மக்களின் பிரச்சினைகள் ட்டங்களுக்கும் தயாரில்லாது வாளராக காட்டிக் கொள்வது யாகும். இது புலம் பெயர்ந்தத காட்டிக் கொண்டு அவர்களி காத்துக் கொள்ளும் ஒரு தந் ப்பாடு என்.ஜி. ஒக்களிடம் உத வேலைகளுக்குள் பணத்திற்க
இனப்பிரச்சினைக்
ஏகாதிபத்திய2
எதிர்ப்பு இல்லாமல்
பற்ற நிறுவனங்களின் செய அளவான எதிர்ப்புக்களையே கின்றனர்.
குறிப்பாக கடந்த பெப்ரவரி ம கள புலிகள்' என்ற பேரில் தடு க்கு சட்ட உதவிகள் செய்வெ
 
 
 

டிசம்பர் 2007
ர்ப்பிக்கப்படும் திட்டங்களுக்கு உங்கள் கூட்டங்கள் கருத்தரங் டதுசாரிகள்) இருக்கின்றனர். சோஷலிஸ்க் கட்சி போன்றவற் கையில் சேர்க்கலாம்.
ற்றி பேசுகின்ற நவசமசமாஜக்
டத்தின் வேன்மு
இம்
இயக் صسے UM
மபாகு தமிழ்த் தேசியக் கூட் துக் கொண்டு அவரது நிகழ்ச்சி வரது தமிழ் மக்களின் போராட் ன்ற கடந்த 25 வருடங்களுக்கு சியலின் வெளிப்பாடாகும். சிங் பற்றி எவ்வித அரசியல் போரா தமிழ் மக்களின் "வெறும் ஆதர அவரின் அரசியல் இயலாமை மிழ் மக்கள் மத்தியில் வீரராகக் ன் கவனிப்பில் இருப்பைப் பாது திரோபாயமாகும். இந்த நிலை வி பெற்று அதன் செயற்திட்ட ாக முடங்குவதாகும். அரச சார்
குத் தீர்வு இண்றி
உலகமயமாதல்
இடதுசாரி அரசியலா?
திட்டங்களும்- பணத்திற்கும் இடையிடையே செய்ய முயலு
ாதம் கைதுசெய்யப்பட்டு "சிங் த்து வைக்கப்பட்டிருப்பவர்களு தன்றபேரிலும் தடுத்து வைக்கப்
பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்கு உதவிசெய்வது என்ற பேரிலும் நவ சமசமாஜக்கட்சியினரின் தலையீடு பாரிய பிரச்சி னைகளையும் சிக்கல்களையும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் கள் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதுடன் அக்கட்சியினர் மீதான நம்பிக்கையை மிகவும் மோசமாக கேள்விக்குட்படுத்தியுள் ளது. அவர்களின் சொந்த நலன்களுக்காகவும் இருப்பிற்கா கவும் இவ்விடயத்தில் தலையிட்டுள்ளதாகவே  ெஅவர்களின் போட்டா போட்டியான போலியான நடவடிக்கைகள் வெளிப் படுத்துகின்றன. வழக்கின் நகர்வுகள் பற்றி தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களையும் அவர்களது குடும்பத்தி னரையும் பிழையாக நடத்திவருகின்றனர். gd 6001 60)LD க்கு LDT DIT GOT விடயங்களைக் கூறி குழப்ப சூழ்நிலை யையே தோற்றுவித்து அந்த குழப்ப நிலையில் அரசியல் நடத்த முயலுகின் றனர். இது என ஜி.ஓ பணத்தில் கவரப்பட்ட வெட்கக்கேடான விடய மாகும். இதன் மூலம் தடுத்து வைக்க ப்பட்டுள்ளவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்ற தந்திரோபாயமாகும். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங் களுக்கு நிதியுதவி செய்வதாகவும் வழக்கிற்காக சட்டத்தரணிகளின் கட்டணத்தை செலுத்துவதாகக் கூறிக் கொண்டு உள் ளுரிலும் வெளியூரிலும் நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் அறிய முடிகிறது. மக்கள் மீது சொல்ல முடியாத சுமைகளைச் சுமத்தி இருக்கும் வரவு செலவு திட்டம் பற்றிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடு படுவதை விட சிங்களப்புலிகளின் வழக்கு நடவடிக்கை களில் அவர்களின் போட்டி நடவடிக்கைகள் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அரசியல் கைதிகளை விடுதலை செய் யக்கோரும் வெகுஜன அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றை யாவது செய்யத்தயாரில்லை. ஏன்? இன்னொரு புறம் கடத்தப்பட்டு காணாமல் போனோரை கண்டறியும் (C1D) என்ஜிஓ வேலை தொழிற்சங்க நடவடிக் கைகளை ஒதுக்கி விட்டு முன்னெடுத்து வருவதால் நவச சமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கங் கள் மிகவும் பலமிழந்துள்ளன. ஐக்கிய சோஷலிஸ்க்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியா விற்கு காணாமல் போனோரைக் கண்டறிய குழு (CME) என்ற என்ஜிஓ நடவடிக்கையுடன் பொழுது நன்கு போகி றது. அதில் முக்கியமானவர் ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், அவருடன் ஐ.தே கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் சிறிதுங்கவும் கலந்து கொள்கிறார். அவரும் பாராளுமன்ற த்தை இலக்கு வைத்த அரசியலையே செய்துவருகிறார். அதனை என்ஜிஒ செயற்திட்டங்களுக்கூடாகவே செய்கி றார். மனோ கணேசனும் தனது இருப்பையே நோக்காகக் கொண்டு செயல்படுகிறார். இப்போது யுத்த எதிர்ப்பு இயக்கம் குமார் ரூபசிங்க என்ற பெரிய என்ஜிஓ காரரிடம் சிக்கிக் கொண்டுள்ளது. மேற்குறி த்த இடதுசாரிகள் எல்லோருமே அவரின் நிகழ்ச்சி நிரல்களு க்கு ஏற்ப யுத்தத்தை எதிர்க்கின்றனர். அவரும் தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களை கொண்டும் "இடதுசாரி தலைவர்க ளைக் கொண்டும் அவரது மேடையை அலங்கரிப்பார் என். ஜி.ஒ.நிகழ்ச்சிகள் வெளிநாட்டிலிருந்து கிடைக்கின்ற பணம் கொடுப்பவர்களின் விருப்பம், ஆலோசனை என்பவற்றின் அடி ப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அதில் வேலை செய்யும் பெரியவர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாய்கள் மாதாந்த சம்பளமாகக் கிடைக்கின்றன. சாதாரண மட்டங்க ளில் வேலை செய்பவர்களுக்கு அரசாங்க தனியார் துறை ஊழியர்களை விட அதிகமாகவே சம்பளம் கிடைக்கிறது. அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு சிறந்த உணவு உயர் இருப்பிட வசதி, போக்குவரத்து வசதிகள் கல ந்து கொண்டதற்கான அலவன்ஸ் என்பன கிடைக்கின்றன. இந்நிலையில் மக்களின் தன்னிச்சையான பங்கெடுப்புடன் நடத்தப்பட்டுவந்த இடதுசாரி அரசியல் தொழிற்சங்க இயக் கம் சீரழிக்கப்பட்டுள்ளன. மக்களின் சமூக அக்கறை இடது சாரி அரசியல் தியாகம் அர்ப்பணிப்பு என்பன வெளிநாட்டு என்ஜிஒப்பணத்தினால் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. தொழிற் சங்கங்கள் அவற்றின் அங்கத்துவப்பணம் மக்களின் பங்களிப்பு போன்றவற்றுடன் மிகவும் ஆரோக்கியமாக செயற்பட்டு வந்த நிலைமை மாற்றப்பட்டு வெளிநாட்டு உதவி (என்ஜிஒ) நிதியி லேயே தங்கி இருக்கின்றவாறு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள் 6T5). "சுத்த பிராமணத்தனமாக'தனித்துநின்று உலகப்புரட்சி பற் றிப் பேசுகின்ற சோஷலிஸ் சமத்துவக்கட்சி எல்லோரையும் விமர்சித்துக் கொண்டு அவற்றின் உலகத் தலைமைக் காரி யாலயத்திலிருந்து பெறப்படும் நிதியில் செயற்படுகிறது. அது அதனது 'இணையத்தள புரட்சி செய்கிறது. ஆக ட்ரொஸ்கிசத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் இடதுசாரி அமைப்புகள் வெளிநாட்டு உதவிகளை (எண். ஜி. ஒக்களை) தங்கி செயற்படுவனவாகவே இருக்கின்றன.
தொடர்ச்சி 10 ம் பக்கம்

Page 10
திய ஆசி
க்களும் பொழுது போக்குக் கான நிகழ்ச்சிகளும் அடிமைச் சமுதாயங்களிலும் இருந்தன. அதற்கு முந்திய சமுதாயங்களிலும் பிந்தினவற்றிலும் தொடர்ந்தன. எனினும் தனி மனிதருக்கும் விளையாட்டுக்கும் இருந்து வந்துள்ள உறவும் விளையாட்டுக்களுக்குச் சமுதாயத்தில் இருந்து வந்துள்ள இடமும் சமுதாயங்களின் விருத்தியுடனும் மாற்றத்துடனும் மாறி வந்துள்ளன. பிற் காலங்களில் விளையாட்டுக்களாகக் காணப்பட்ட சில செயற்பாடுகள் முன்னைய 9(I காலத்தில் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட காரியங்களாக இருந்துள் ளன. எவ்விதமாகப் பல்வேறு சமூகச் செயற்பாடுகள் சில சடங் குகளாகினவோ அவ்விதமாகவே தேவை கருதிய சில செயற் பாடுகள் காலப்போக்கில் விளையாட்டுக்களாகின. குறிப்பாக வீர விளையாட்டுக்கள் என்பனவற்றின் வேர்கள் போரிலும் தனிமனிதர்கட்கிடையிலான மோதல்களிலுமே தமது தோற்று வாயைக் கொண்டிருந்தன. ஏறுதழுவலையொத்த போட்டி கிரேக்க சமுதாயத்திலும் இருந் தது. இதன் வரலாற்றுத் தொடர்ச்சியாக மஞ்சுவிரட்டு தமிழ கக் கிராமங்களில் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. மல்யு
நிதானமாக எதிர் கொள்ளு ஏற் படுத்துகின்றன. இவ்ெ முதலாளியத்தின் கீழும் நீண்ட அதிற் பல வேறுபட்ட குறைபா அது மாணவரின் பாடசாலை கல்வி யிலும் ஒரு முக்கியமா எனினும் ஏகபோக முதலாளியம் மாறி எல் 6 விற்பனைப் பண்டங்களாக்கி சூழலில் விளையாட்டுக்கள் முதலாளிய லாப நோக்கி நோக்கில் மனிதப் பல வீனங் ஒரு சுரண்டலாகவும் மாறி வி ஊடகத் துறையின் விரு மக்களுக்கு விளையாட்டுக்க போக்குகிற ஒரு விடயமாக்கி கிரிக்கட் மட்டையை நேரிற் ச ந்தை உதைத்தே அறியாத ஒ திரையில் வைத்த கண் வா
விளையாட்டும் பொழுது ே
த்தம், சிலம்பம் போன்றனவ ஆசிய நாடுகளின் பல்வேறு பிரதே சங்களில் வேறுபட்ட வடிவங்களில் இருந்து வருகின்றன. ஆயுதப்பயிற்சிகளும் வீர விளையாட்டுக்களுடன் தொடர்புடை யனவாகவே இருந்து வந்துள்ளன. மகா பாரதத்தில் பலவேறு நாட்டு அரசகுமாரர்களும் கலந்து கொண்ட வீர விளையாட் டுப்போட்டி பற்றிய ஒரு விரிவான படலம் உள்ளது. சுயம்வரங் களும் ஆண்களின் வீர விளையாட்டுப் போட்டிகளாக அல்லது ஆண்களின் உடல்வலு, ஆயுதங்களைக் கையாளும் ஆற்றல் ஆகியவற்றின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தன. இவ்வாறான விளையாட்டுக்கள் வசதிபடைத்தோரும் அவர்க ளைச் சார்ந்தோருங் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிகளாகவே பெரும்பாலும் இருந்து வந்தாலும் நிலவுடைமைச் சமுதாயத் தின் கீழ்ப் பொதுமக்களுங்கண்டுகளிக்கக் கூடியவையாகவும் சமுதாயத்தின் கீழ் மட்டங்களிலும் நடத்தக் கூடியவையாக விரிவு பெற்றன. இவற்றுக்குமப்பால் வசதிபடைத்தவர்களும் அதிகாரத்திலுள்ள வர்களும் தமக்குக்களிப்பூட்டுவதற்காக விருத்தி செய்த விளை யாட்டுக்கள் போல சாதாரண மக்கள் மத்தியிலும் விளையாட்டு வகைகள் இருந்து வந்துள்ளன. சிறுவயதினரது உடல் வளர் ச்சியிலும் மன வளர்ச்சியிலும் விளையாட்டுக்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தன.
எவ்வாறாயினும் விளையாட்டுக்களின் தோற்றத்தையும் வளர்ச் சியையும் ஆடுவோரையுங் கவனித்தால் அவை ஒவ் வொன்றிற்கும் சமூக வர்க்க பால் அடையாளங்கள் இருப்ப தை நாம் அடையாளங் காணலாம். நிலவுடைமை வர்க்க அடை யாளமுடைய விளையாட்டுக்களிற் சில இன்று வசதிபடைத்த சிலருக்குரிய விளையாட்டுகளாக உள்ளன. வேறு சில சற்றுப் பரவலாகியுள்ளன. சில வழக்கொழிந்து விட்டன. விளையாட் டுக்கள் பலவற்றின் தோற்றுவாய் அன்றாட வாழ்வுடனும் தொழிலுடனும் தொடர்புடையனவாயிருந்தாலும் காலப்போக் கில் விளையாட்டுக்கள் தமக்கெனவே ஒரு இருப்பைப் பெற்று
6T6T60T. முதலாளியத்தின் வருகை விளையாட்டுக்களுக்கு ஒரு வணி கப் பெறுமதியையும் வழங்கியது. இதை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் விளையாட்டுக்களைப் புனிதப்படுத்தியதும் ஒரு கிரேக்க பண்பாட்டுச் சின்னமாக உருவானதுமான ஒலிம் பிக் போட்டிகள் மீளுருவாக்கப்பட்டு ஒரு உலக விளையாட்டுப் போட்டியாகிய பின்பு தேசிய அரசியல் மேலாதிக்க வல்லரசு அர சியல் போட்டிகளின் ஒரு களமாகிக் கடந்த இரண்டு தசாப் தங்களுக்குள் மிக மோசமான வணிக நோக்குடைய நிகழ்வா கச் சீரழிந்து போயுள்ளது. இது பிரபலமான சகல விளையாட் டுத் துறைகட்கும் பொருந்தும். கனவான்களின் விளையாட்டாக நீண்ட காலமாக இருந்து வந்த கிரிக்கட் இன்று ஒரு புறம் தேசியவாத, இனவாத உண ர்வுகளை வெளிப்படுத்துகிற ஒரு களமாகவும் அனைத்திற்குக் மேலாகச் சூதாட்டத்திற்கு உட்பட்டு ஊழல்களும் குற்றச் செயல்களும் மலிந்த ஒரு துறையாகவும் மாறியுள்ளது. உருவான தொடக்கக் காலங்களிலிருந்தே தொழிலாளி வர்க் கத்தின் விளையாட்டாக விருத்தி பெற்றுவந்த காற்பந்தாட்டம் நீண்டகாலமாகவே சூதாட்டத்துடன் தொடர்புடையதாகி இன்று விளையாட்டு முடிவுகளையே சூதாட்டத் துறை தீர்மா னிக்க முனைகிற அளவுக்குக் குதிரைப் பந்தயம் போலாகி விட் L-5). விளையாட்டுக்கள் இளவயதினரது உடல் வளர்ச்சி, மனவள ர்ச்சி, சமூக உறவுகள் என்பனவற்றுக்கு ஒரு முக்கியமான பங்களிக்கக் கூடியன என்பதில் ஐயமில்லை. வியைாட்டுக்கள் போட்டியை மையமாகக் கொண்டனவாயினும் பல விளையாட் டுக்கள் கூட்டு முயற்சியை வேண்டி நிற்பன. பார்வையாளர்க ளின் ஊக்குவிப்பால் ஒரு சமூகப் பரிமாணத்தைப் பெறுகின் றன. சரியாகக் கையாளப்படுகிற போது வெற்றி தோல்வி களை நிதானமாக எதிர் கொள்ளுகிற மனப்பக்குவத்தை ஏற்
ருக்கும் அளவுக்கு விளையாட கியமாக ஒரு பொழுதுபோக்கு நாம் அனுபவத்தின் மூலம் அறி ஒரு விளைவு ஏதெனில் முன்ே சிறு நகரங்களிலும் கிராம வையாளர்களாக இருந்து அ யாட்டுக் கழகங்களும் விளை யாட்டு வீரர்களும் அந்த ஆத ன்றனர். அதேவேளை இவ்வா
6762O6TRILATAJ ஒவ்வொ 6 Qipas 60 - бог и இருப் அவதான
வையாளர்களையும் சந்தித்து க்கள் குறைகின்றன. மாறாகப் பெரிய விளையாட் கணக்கான அல்லது லட்சக் டையே ஒரு பகுதியினராகத் கொண்டு வணிக நோக்கில் ெ செய்து விநியோகிக்கிற ப கொடுத்து வாங்குகிறவர்கள் ட்டு நிகழ்ச்சிகட்குப் பெருந்ே நுழைவுச் சீட்டு வாங்கிப் பய கட்காகவும் தாம் பாடுபட்டு உ கிற மந்தை மனப்பான்மையு நாம் காணுகிறோம். இக் கழ க்கும் ஊர்கட்குச் சம்பந்தமற் களில் அந் நியர்களின் உன யாட்டுக்களில் பங்கு பற்றுகிற விளையாடுகிற தொழில்சார் ளனர். இது விளையாட்டு வீர
ப்படை மன நிலையையே விரு வீரர்களை ஆக்கவும் அழிக்க னங்களதும் ஊடகங்களதும் விளையாட்டுக்கள் என்பன
வம் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக யாட்டுவீரர்கள் நடிகர்கள் ே ச்சிகளிற் பங்கேற்கும் பலவே பட்டனர். அவர்களது அன்றா களும் அவர்களுக்குத் தொ அறிவும் இல்லாதளவுமான கருத்துக்களும் செய்திகள வம் கருத்துரைகளாகவுங் சு
 
 
 

டிசம்பர் 2007
|ற மனப்பக்குவத்தை
IT DIT GOT 69 CD5 U 600Ť L4 O
...6 FIGO COG) கள் இருந்தபோதும்
க் கல்வியிலும் உயர்
பங்கை வசித்தது. தலாளியமாக
ா வற்றையும் O O
E6 or re) வ் வொன்றாக
ற்கும் வணிக களைப் பயன்படுத்துகிற டது. இன்று மின்னியல் த்தி பெரும்பாலான ளைப் பார்த்துப் பொழுது 65 " LOOT. ாணாத ஒருவரும் காற்ப ருவரும் தொலைக்காட் சித் காமல் பார்த்துக் கொண்டி
urdish
டு எல்லாவற்றையும் விட முக் அம்சமாகிவிட்டது என்பதை கிறோம். இதன் முக்கியமான னறிய முதலாளிய நாடுகளின் வ்களிலும் ஊர் மக்கள் பார் தரித்து ஊக்கு வித்த விளை பாட்டுப் போட்டிகளும் விளை ரவுத் தளத்தை இழந்து வருகி றான நிகழ்வுகளுக்குச் செல்
மட்டுக்கள் ன்றிற்கும் க்க பால் GJAsasi
LISO 5 ரிக்கலாம்
துப் பேசி உறவாடும் வாய்ப்பு
டு மன்றங்களின் பத்தாயிரக் கணக்கான ஆதரவாளர்களி தம்மை அடையாளப்படுத்திக் விளையாட்டுக்கழகம் உற்பத்தி ண்டங்களை மிகுந்த விலை ாகவும் கழகத்தின் விளையா தொகையான பணச்செலவில் னச் செலவுக்குட் பிற செலவு உழைத்த பணத்தை வீணாக்கு ள்ள ஒரு சமூகப் பிரிவினரை கங்கள் பல இன்று அவை குறி முதலாளிமாரின் சில சமயங் டமைகளாகியுள்ளன. விளை அணியினர் ஒப்பந்தத்திற்காக விளையாட்டு வீரர்களாக உள் டையே ஒரு வகையான கூலி
ரும்பாலான ாட்டுக்கள்
DELLOrdia
எர்னன.
த்தி செய்கிறது. விளையாட்டு புமான வல்லமை வணிக நிறுவ கைக்குப் போய்ச் சேருகிறது. இன்று திரைப்படங்கள் போல வருகிற பல வேறு பயனற்ற நம் போலாகி விட்டன. விளை ாலவும் பொழுதுபோக்கு நிகழ் பிரபலங்கள் போலவும் ஆகிவி வாழ்க்கை பற்றிய அரட்டை ர்பில்லாதனவும் அனுபவமும் டயங்களிற் கூட அவர்களது வும் சிறப்புக் கட்டுரைகளாக வருகின்றன. ஊடகத்துறை
பேராசிரியர் சி.சிவசேகரம்
வும் கருத்துரைகளாகவுங் கூட வருகின்றன. ஊடகத்துறை யின் சீரழிவு விளையாட்டுத் துறையின் சீரழிவுடன் தன்னை நெருக்கமாகப் பின்னிப்பிணைத்துக் கொண்டு விட்டது. இந்த இடத்தில் 1970களில் சீனாவின் பூப்பந்தாட்ட (பட்மின்ற் றன்) மேசைப்பந்தாட்ட (ற்றேபிள் ற்றெனிஸ்) வீரர்கள் உல கின் தலை சிறந்த வீரர்களாக இருந்தனர். அவர்கள் பல நாடு கட்குப் பயணஞ் செய்து நட்பு அடிப்படையில் பல விளையாட் டுப் போட்டிகளிற் பங்கு பற்றினர் எதிரணியினருடன் நட்பா கப் பழகிய தோடு விளையாட்டு நுட்பங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர் என்ற தகவலைக் குறிப்பிடுவதுதகும். அப்போது அவர்களை வழியனுப்பிய சீனப் பிரதமர் ஜோ என் லாய் அவர்களுக்கு நினைவூட்டிய வியடம் ஏதெனில் "நட்புக்கு முதலிடம் அதற்கு அடுத்தபடியாகவே போட்டி' என்பதாகும். புரட்சிக்குப் பிந்திய சீனாவில் விளையாட்டுப் பற்றிய அணுகுமுறை இவ்வாறானதாகவே 1980கள் வரை இருந்து வந்தது. இதன் காரணமாகவே சீன அமெரிக்க உறவைப் புதுப்பிப்பதில் மேசைப்பந்து விளையாட்டு (பிங் பொங் என்று அழைக்கப்படுவது) வகித்த பங்கின் காரணமாக அது 'பிங் பொங் ராஜ தந்திரம்' என்றும் குறிப்பிடப்பட்டது. கியூபாவின் விளையாட்டு வீரர்களது நடத்தையிலும் இவ்வாறு நட்புக்கு முதன்மை கொடுக்கிற பண்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டி என்பது ஆரோக்கியமானதாகவும் பகைமையற்றதா கவும் இருக்க வேண்டும் என்பது ஒரு உயர்ந்த பண்பாட்டின் அடையாளம் அதை விளையாட்டின் தொடர்பாக நோக்கு கிற போது சோஷலிஸத்தின் கீழ் மட்டுமே அப் பண்பாட்டு
eOSTSTTT S S S S S S uu z YY T LLTLLLLS
ਪੰ55 60ς).15, (στής σΤοOTTIL5 Π.Π. ή σ, ποOOTEυπή.
புதிய தடத்தில் 9ம் பக்க தொடர்ச்சி அரசியல் கட்சி மட்டத்தில் மட்டுமன்றி தொழிற்சங்க மட்டத் திலும் இதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. சாதாரண ஜனநாயக வேலைத்திட்டத்துடன் ஐக்கியப்பட்டு அல்லது ஒருங்கிணைந்து செயற்பட முடியாத நிலையிலேயே இலங்கை இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் இருக்கின்
D60T. மேற்கூறப்பட்ட இடதுசாரி அமைப்புக்களை விட அவற்றுக்கு மாறான அமைப்புகள் சிங்கள மக்கள் மத்தியில் சிறு சிறு அமைப்புகளாக இருக்கின்றன. அவைகள் வெகுஜனத்தள மின்றியும் வெகுஜன செயற்பாடுகளற்றும் இருக்கின்ற நிலை யே உள்ளது.
மாற்று அரசியல் யுத்த அழிவுகள் அதிகரித்துக் கொண்டு போகிறது. வாழ் க்கை செலவு மக்களுக்கு தாங்க முடியாததாக இருக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு அவசியமான ஆகக்கு றைந்த ஜனநாயக வேலைத்திட்டத்துடன் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுபடுவதில் கூட அக்கறையற்றவர்களாகவே இடதுசாரிகள் இருக்கின்ற னர் மேற்படி விமர்சனங்களுக்கு இலக்காகாமல் செயற்பட் டுக் கொண்டிருப்பது புதிய-ஜனநாயக கட்சி மட்டுமேயாகும். பாராளுமன்ற வாதம் தொழிற்சங்கவாதம், எண்.ஜி.ஓ வில் தங்கியிருக்கின்றமை போன்றவற்றுக்கு உட்படாமல் பேரினவாத சக்திகளிடமோ முதலாளித்துவ சக்திகளிடமோ சரணடையாமல் வெகுஜன அரசியலை கடுமையான சவா ல்கள் மத்தியில் புரட்சிகர அடித்தளத்துடன் முன்னெடுத்து வருகிறது. தற்போதைய யுத்த பாசிச ஆளுகைக்கு எதிராக மக்களை அணிதிரட்டி பரந்துபட்ட தளத்தில் இடதுசாரிகக ளும் ஜனநாயக சக்திகளும் வேலை செய்வது அவசியமாகும். என்பதை வலியுறுத்தியும் வருகிறது. அதற்கான கலந்துரையா டல்கள் அவசியமாகின்றன. அதற்கு இடதுசாரிகள் எனப்ப டுவோர் அவர்களின் தற்போதைய பாராளுமன்ற-என்ஜிஓ பிடிகளிலிருந்து விடுபட வேண்டும். அப்பிடிகளுக்குள் இருந்து கொண்டு வெகுஜன அரசியலை முன்னெடுக்க முடியாது. இரண்டு பேரினவாத முதலாளித்துவ கட்சிகளினது ஆதிக் கத்திற்கு எதிராகவும் நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிராகவும் மாற்று அரசியலை முன்னெடுப் பதற்கு முறையான இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் அரசி யல் பொது வேலைத் திட்டமும் ஐக்கியப்பட்ட செயற்பாடுக ளும் அவசியம் என்பதையே புதிய-ஜனநாயகக்கட்சி வற்புறுத் தி வருகின்றது.

Page 11
  

Page 12
  

Page 13
Ο Θ.Ο.Ε.Ε, அரங்கின்
நாட்குறிப்பு I)
மூன்றாம் உலக யுத்தம் "ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யுமானால் மூன்றாம் உலக யுத்தம் மூள்வது உறுதி என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ். ஈரானின் புரட்சிகரக் காவலர்களை பயங்கரவாதிகள் என சித்தரிப்பது. ஈரான் வறிவுத்புல்லா, ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிகளைக் செய்கிறது எனக் குற்றஞ் சாட்டுவது என்றவாறெல்லாம் சொல்லி ஈரானைத் தாக்குவதற்குப் போதுமான நியாயங்களை தேட முனைகிறது அமெரிக்க நிர்வாகம் (போர் தொடுப்பதற்கு அமெரிக்கா வுக்கு நியாயங்கள் தேவையில்லை என்பது வேறு விடயம்) "கத்திகளை கையில் ஏந்தி அலையும் பைத்தியக்காரர்கள்' என அமெரிக்க நிர்வாகத்தினரை வர்ணித்திருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், அமெரிக்காவின் பூச்சாண்டி பற்றி கருத்துக் கூறிய புட்டின் "பயமுறுத் துவது எச்சரிப்பது எல்லாம் மக்கள் சக்திக்கு முன்னால் எடுபட மாட்டாது. ஒரே பல்லவியை எத்தனை தடவை தான் பாடுவார்கள்?' என்றும் கேட்டிரு க்கிறார். "காட்டுக் கூச்சல்களும் எச்சரிக்கைகளும் பயனுள்ள எந்தவொரு முடி வையும் தரமாட்டாது' எனச் சொல்லியிருக்கிறது சீனா. இதேவேளை ரஷ்யா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். சீனா ஈரானில் முதலிடுவதை நிறுத்த வேண்டும். இல்லையேல் பாரதூரமான விளைவுகளை இரு நாடுகளும் சந்திக்க வேண்டி வரும் என்கிறது அமெரி UJUTT. 1943 இல் 2ம் உலகப்போரின் நடுவே அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரித்தானியப் பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் ஆகியோ ருடன் பேசுவதற்காக ஸ்டாலின் ஈரான் வந்தார். அதற்குப்பின் ஈரானுக்கு வந்த ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டினே, ஈரானின் தலைநகரான டெகி ரானில் நடைபெற்ற கஸ்பியன் கடலைச் சேர்ந்த நாடுகள் (ரஷ்யா, ஈரான், அசபெய்தான், கசகிஸ்தான், டெர்மகிஸ்தான்) பங்கு பெற்ற 'களில் பியன் மாநாட்டில் பங்கு பெறுவதற்காக கடந்த மாதம் புட்டின் வந்திருந்தார். இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டு முக்கியமான தீர்மானங்கள் ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்கக் கனவுகளுக்கு ஆப்பு வைத்தது. அத்தீர்மானங்கள் இவை தான்: 1. வலுத் தேவைகளுக்காக ஈரான் அணுசக்தியைப் பயன்படுவதற்கான உரிமை ஈரானுக்கு இருக்கிறது. 2. களப்பியன் நாடுகளில் ஒன்றைத் தாக்குவதற்கான தளமாக மற்ற
நாடுகளைப் ■-○圭三、エ三○ーエ○。 5:7:36 க்கும் இடமளிக்கப்பட
யார் சொல்வது சரி
பொதுநலவாய அமைப்பில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றும் முடிவு எடுக்கப்பட்ட வேளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் தீர் மானம் எடுக்கப்பட்ட குழுவில் அடங்கியிருந்தார். முடிவு அறிவிக்கப்பட்ட போது ஏகமனதாகவே இந்த முடிவு எட்டப்பட்டதாக சொல்லப்பட டது.இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி பாகி ஸ்தான் வெளியேற்றப்பட்டதை இலங்கை கண்டிப்பதாகவும் பொது நலவாயத்தின் இம்முடிவுக்குதான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கூறினார். மறுநாள் உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் பத்திரிகையொன்றுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ் தானை வெளியேற்றியது பற்றிய தனது கருத்துக்கும் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கும் எதுவித வேறுபாடுகளும் இல்லை எனத் தெரிவித்திரு 亚éT町 இதற்கிடையில் பிரதான இரண்டு ஞாயிறு தமிழ் ஏடுகளின் பிரதான செய் திகள் என்னைப் புல்லரிக்க வைத்தன. * பொதுநலவாயத்திலிருந்து இஸ்லாமாபாத்தை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்திருப்பதை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. * பொதுநலவாய நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கும் விடயத்தில் இலங்கை எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டால் இந்தியா அதி ருப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் என்ன எழுகிறோம் எனத் தெரிந்து கொண்டுதான் எழுகிறார் g.6াTি? GT GOT GUT..
DITETIC கொல்கத்தா our O B 2007
இந்திய கம்யூனிஸ் கட்சி
Dol G Spagno E
நேபாளம் தென் தில் ஒரு இந்து நா மன்னராட்சி சிற ன்றது என்றும் ப ட்டு வந்த காலம் ( அங்கு கடந்த 25 மன்னர் பரம்பரை மை ஆதிக்கமும் ளை அடக்கி மறைக்கப்பட்டே இன்று நேபாள ம ந்த போராட்டங் g) Gog, LD g. g. 6floo) நாடாகி உள்ளது ஆதிக்க சக்திகளு முடங்கிக் கிடக நேரத்திலும் மன்ன முற்றுகையிடப்பட லாம் என்ற நிலை அந்தளவிற்கு ே போராட்டக் கொ செல்கிறது. இந் நி தில் ஏற்படுத்தி வள ர்கள் நேபாளக் 9 (மாஒவாத) யினர தாழ்த்தப்பட்ட மக் தேசிய இனத்தவ கிய நிலமற்ற மக்க ளில் அமைப்புகள் 5. புதிய ஜனநாயக தை முன்வைத்து ப்பட்டது. ஆயுதப் 60fler) L. J. L. f. பெற்று முன் செ வருடங்களில் ே போராட்டத் தி நகரங்களில் நடு புத்திஜீவிகள் தெ உட்பட பல்வேறு 565 ளையும் கோரிக் வெகுஜன செயல் வந்துள்ளனர். நே பெரும் பகுதியை டில் கொண்டுள்ள கார அமைப்புகை ஆட்சியின் ஆரம் றுவித்தனர். இவற்றைக் கண் அதற்கு முட்டுக் ளுமன்றக் கட்சி யின. இந்திய அ ஏக்கம் கொண்ட முறை ராணுவத் னிஸ்டுகளின் முறியடிக்க மு உணர்ந்து பேச்ச
பொதுவுடை 6ம் பக் தொ முன்னணிப் பாத் ழுதும் மக்கள் எத ளுக்கு எதிராக றுத்திய போராட யும் அக்கறையும் சக்தி மீது முழு ர தில் 1966ம் ஆன கும் புரட்சிகர க கும் முக்கிய பங் வழிநடாத்தும் த முதன்மையான அக்கால கட்டத் கும் எதிராக எ களை நிதானமn யும் வழிநடத்துவி ப்பும் புதிய தலை
 
 
 

டிசம்பர் 2007
|TGIT
ஆளும் வர்க்கத்தை
}ர்த்து புதிய போராட்டம்
ന്റെ ക്രി ഗ്രG
சியப் பிராந்தியத் டு என்றும் அங்கு ாக நடைபெறுகி ப்புரை செய்யப்ப Iருந்தது. ஆனால் ஆண்டுகளாக னரும் நிலவுடை கொடூரமாக மக்க நன்டு வந்த கதை வந்தது. ஆனால் களது வீரம் செறி களால் நேபாளம் டயே பேசப்படும் மன்னராட்சியும் ம் ஆட்டம் கண்டு கிறார்கள் எந் ரும் மாளிகையும் டு தூக்கி வீசப்பட காணப்படுகிறது. பாள மக்களின் திநிலை உயர்ந்து லையை நேபாளத் ர்தெடுத்து வந்தவ ம்யூனிஸ்ட் கட்சி வர் விவசாயிகள் கள் ஒடுக்கப்படும் மற்றும் பின் தங் sܢ7musu 15sܣܛs ¬.
55 அவர்கள் மத்தியில் வேலைத்திட்டத் D、6fu6mL呜LL போராட்டம் கம்யூ தலைமையில் வீறு ன்றது. கடந்த 11 நபாளம் முழுவதும் பரவிப் பிடித்தது. தர வர்க்கத்தினர் ாழில்சார் பிரிவினர் தரத்தினரும் கம்யூ வேலைத்திட்டங்க கைகளையும் ஏற்று பாட்டில் ஈடுபட்டும் பாளக் கிராமங்கள் த் தமது கட்டுப்பாட் துடன் மக்கள் அதி ளயும் நிறுவி மக்கள் பநிலையைத் தோற்
டு மன்னராட்சியும் கொடுக்கும் பாரா களும் மிரண்டுபோ மெரிக்க சக்திகள் ன, நேபாள அடக்கு தால் மட்டும் கம்யூ BLITT TIL LEJU, GO) 6MT டியாது என்பதை வார்த்தைக்கும் ஒப்
பந்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட் டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அவ் அழைப்பை ஏற்று மிகுந்த நிதா னம் முன்னெச்சரிக்கை நேபாள மக் களின் எதிர் காலம் என்பனவற்றை முன்னெடுத்து பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது. அப்பேச்சுவார்த்தையில் ஆயுதங்க ளைத் தற்காலிகமாக ஒப்படைத்து ஐ. நா மேற்பார்வையில் வைத்திருப்பது அரசியல் நிர்ணயசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே "நேபாளத்தை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்வது” "மக்களின் தொகைக்கு ஏற்ப விகிதா சார அடிப்படையில் கூட்டாட்சியை ஏற்படுத்துவது' என்ற இரண்டு முக் கிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள் ளப்பட்டன. இவற்றை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட இடைக் கால அர சாங்கத்தில் மாஒவாத கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கு கொண்டு நான்கு அமைச்சுப் பதவிகளையும் பெற்றிருந்
JUU |
· · · · · · · ·
இருப்பினும் நேபாள காங்கிரஸ் மற் றும் பாராளுமன்றக் கட்சிகள் ஒன்றி ணைந்த மாக்சிச லெனினிஸ் கம்யூ னிஸ்ட் கட்சி மாஒவாத நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி என்பனவற்றைக் கொண்ட இடைக்கால அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் நேபாளக் கம்யூனிஸ்டுக்களை உள்ளி ழுத்துச் சீரழிக்கலாம் என உள்ளுர பிற்போக்கு சக்திகள் கனவு கண டனர். பேச்சுவார்த்தை சமாதானம் என்பனவற்றின் மூலம் கம்யூனிஸ்டு களை வளைத்துப் போடலாம் என்றே நேபாளப் பாராளுமன்றக் கட்சிகளும் மன்னரின் நலன் காக்கும் கட்சிக ளும் நம்பிக் கொண்டன.
ஆனால் ஒப்பந்தப்படி நடக்க பிரதமர் கொய்ராலாவும் இடைக்கால அரசா ங்கமும் தயாராக இல்லை. சிற்சில மேலெழுந்த மாற்றங்கள் மூலம் மன்னராட்சியின் அடிப்படைகளைத் தொடரவே செய்தனர். இதனால் அதிருப்தியுற்ற கம்யூனிஸ்டுகள் இடைக்கால அரசாங்கத்திலிருந்து இரண்டு மாதங்கள் முன்பாக வில
дабfосьѣй)
கிக் கொண்டனர். அதேவேளை மக் கள் விதிப் போராட்டங்களில் ஈடுப ட்டு மன்னராட்சியின் வீழ்ச்சிக்கு கோரிக்கை வைத்துப் போராடியும் வருகின்றனர்.
அதேவேளை நேபாளப் பிற்போக்கு பாராளுமன்றக் கட்சிகளும் மன்ன ரின் எடுபிடிகளும் கம்யூனிஸ்ட்டுகளு க்கு எதிரான கீழ்த்தரப் பிரச்சாரங்க ளிலும் ஈடுபட்டும் வருகின்றனர். மக் களைச் சுட்டுக் கொல்வதாகவும் கொள்ளை கப்பம் போன்றவற்றில் ஈடுபடுவதாகவும் பிரசாரப்படுத்துகி றார்கள். அத்துடன் தெராய் பிரதேச த்தில் தேசிய சிறுபான்மை இனங்கள் நேபாளிகள் இடையே இன மத மொழிக் கலவரங்களைத் தூண்டி சில தீவிரவாத இயக்கங்களைத் தோற்றுவித்து கலவரங்களைத் தூண்டி உள் மோதல்களை உருவா க்கியும் வருகின்றனர். அதற்கான பழியை கம்யூனிஸ்டுக்கள் மீதும் சும
றுக்குப் பின்னால் இந்திய அமெரிக்க அதிகார சக்திகள் தாராளமாக வேலை செய்தும் வருகின்றன.
இன்று நேபாள மாஒவாத கம்யூனிஸ் டுக்கள் மிகுந்த நிதானத்துடனும் தூர நோக்குடனும் தமது போராட்ட ங்களை தொடர்வது பற்றி சிந்தித்து செயலாற்றி வருகிறார்கள் இன் றைய சர்வதேசிய நிலைமை இந்திய பிராந்திய மேலாதிக்கம், அமெரிக்கா வின் உலக மேலாதிக்கம் என்பனவற் றின் மத்தியில் நேபாள மன்னராட் சியை எதிர்த்து நிற்கும் மாஒவாத கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. இருப்பினும் நேபாள மாஓ வாத கம்யூனிஸ்ட் கட்சியும் அவர்க ளது தலைமையையும் வழிகாட்டலை யும் ஏற்றுக் கொண்ட நேபாள மக்க ளும் இறுதியில் வெற்றி பெறுவார் கள் மன்னராட்சியை வீழ்த்தி மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை வீண்போக மாட்
டTது.
6OLD டர்ச்சி
திரம் வகித்தவர் தோழர் மணியம் எப்பொ ர் நோக்கிய வர்க்க சாதிய ஒடுக்குமுறைக க்களை அணி திரட்டி அவர்களை முன்னி டங்களை முன்னெடுப்பதில் முன்னுரிமை காட்டி வந்தவர். அந்த வகையில் மக்கள் ம்பிக்கை வைத்து செயல்பட்டவர் வடபுலத் டு ஒக்ரோபர் 21 எழுச்சியைத் தோற்றுவிக் யூனிஸ்ட் கட்சியின் முடிவுக்கும் செயலுக் ளித்தவர். அவ் எழுச்சியை தோற்றுவித்து லையாய பொறுப்பில் இருந்த தோழர்களில் ராகவும் தோழர் மணியம் இருந்து வந்தார். ல் சாதி ஒடுக்கு முறைக்கும் தீண்டாமைக் ழந்த பரந்துபட்ட வெகுஜனப் போராட்டங் நவும் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமின்றி தில் தோழர் மணியத்தின் ஆற்றலும் பங்களி முறைப் பொதுவுடைமை வாதிகளுக்கு சிற
ந்ததோர் முன்னுதாரணமாக விளங்கியது.
அதேவேளை பொதுவுடைமை இயக்கப்பரப்பில் ஏற்பட்ட திரிபுவாதம், அதி தீவிர இடதுசாரிவாதம் சீர்குலைவு
தக் கதாகும்.
வாதம் புத்தகவாதம் போன்றவற்றுக்கு எதிராக அவ் அக் கால கட்டங்களில் போராடுவதிலும் மாக்சிச லெனினிச கட்சி இயக்கத்தை பாதுகாப்பதிலும் முன்னின்றார். தோழர் மணியம் சிறந்த தலை மைத்துவப் பண்புகளை யும் பொதுவுடைமை வாதிக்குரிய வாழ்வியல் நடை முறைகளையும் கொண்டவராக இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர். மாக்சிச லெனினிசம் மாஒசேதுங் சிந்த னை அடிப்படையிலான பொதுவுடைமை இயக்கம் தனது தலைமைத்துவ வழிகாட்டலுக்குப்பின்பும் தொட ர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான அடி ப்படைகளை தூரநோக்கில் உருவாக்கிவிட்டுச் சென்ற வர் தோழர் மணியம். அவரது நினைவுகள் என்றும் புதிய தலைமுறைப் பொதுவ டைமை வாதிகளுக்கு சிறந்த தோர் முன்னுதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்
சி. கா. gெ

Page 14
  

Page 15
Mதிய பூமி
பேராசிரியர் கைலாசபதி மீதான தாக்குதல்கள் அணி மைக் காலமாகக் கொஞ்சம் ஓய்ந்துள்ளன. அவை மீண டும் எப்போது எழும் என்று கூறுவது கடினம். இரண்டு ஆண்டுகள் முன்பு தான் அவதூற்றுக்காரர் வாயடை க்கும் விதமாக என்.கே.ரகுநாதன் நிலவிலே பேசுவோம் என்ற கதை தொடர்பான புனைவுகட்கு ஒரு முடிவு கட்டி னார் வாயடைத்துப் போனவர்கள் தமது திகைப்பிலிருந்து மீளச் சில காலம் எடுக்கலாம். இந்த விதமான அவதூறு களை விடக் கெடுதலானவை கைலாசபதியின் அடையா ளத்தைச் சிதைக்கிற வேறு விதமான முயற்சிகள். இவை வேறுபட்ட நோக்கங்கட்காக மேற்கொள்ளப்படுகின்றன. கைலாசபதியினுடைய பேருடன் தங்களை அடையாளப்ப டுத்திக் கொண்டு தங்களது அடையாளத்திற்கு ஏற்றபடி கைலாசபதியை அடையாளப்படுத்த முயலுகிறவர்கள் இரு க்கிறார்கள். இவர்கள் தாங்கள் விரும்புகிற விதமான அடையாளத்தை வழங்க வாய்ப்பே இயலாத போது அத ற்கு முரணான எந்தத் தடயத்தையும் மறைத்து விடுவார் கள் கைலாசபதியின் அரசியற் சார்பையும் ஆக்கங்களை யும் மறைக்கிற முயற்சிகள் இத்தகையவை இன்னொரு வினோதமான முயற்சி கைலாசபதி இப்போது உயிரோடு இருந்தால் பேராசிரியர் சிவத்தம்பி போல தமிழ்த் தேசிய வாதத்துக்குச் சார்பாக மாறியிருப்பார் என்பது இது கூறப் பட்ட கூட்டத்திற்பேசிய ஒருவர் அது உண்மையாக இரு ந்தால் கைலாசபதி நம்மிடையே இல்லாமலிருப்பது நல்லது என்று சூடாகப் பதில் கொடுத்தார். கைலாசபதியை யார் ஏன் போற்றுகிறார்கள் என்பதோ யார் ஏன் தூற்றுகிறார்கள் என்பதோ நமக்கு முக்கிய மானதல்ல. கைலாசபதி ஆற்றிய பணிகளை எவ்வாறு வள ர்த்து முன்னெடுப்பது என்பதே நமது அக்கறையாக இரு க்க வேண்டும். இதுவே சமூகத்திற்கு நற்பணி ஆற்றிய ஒவ் வொரு நல்ல மனிதர் தொடர்பாகவும் நமது அணுகுமுறை க இருக்க வேண்டும். இதை நாம் கைலாசபதியிட மிருந்து கற்பது என்று சொல்லலாம். கற்பதில் முக்கிய மான பகுதி அறிவது. அடுத்தது அதிற் பெறுமதி வாய்ந்த வற்றை அடையாளங் கண்டு அவற்றை மேலும் விருத்தி செய்வதும் குறைபாடானவற்றைச் செம்மைப்படுத்தி நினைவு செய்வதும் ஆகும். கைலாசபதியினுடைய அணு குமுறை வேலைமுறை போன்றவற்றை விளங்குவது அவர் கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டுவதை விட முக் கியமானது. இதைப் பலர் வலியுறுத்துவதில்லை. கைலாசப தியின் சிந்தனைகளை விளங்கிக் கொள்ள அவரது அணு குமுறையையும் வேலை முறையையும் விளங்கிக் கொள் ளுவது உதவும் என்பதை அவர்கள் தவற விட்டுவிடுகின் றனர். கைலாசபதியினுடைய பலம் சிலரது பார்வையிற் பலவீன மாகத் தெரிவதும் அவர் தனது கருத்துக்களைக் கூறுகிற போது தன் மனதில் என்ன இருந்தது என்பது பற்றி மற்ற வர்கட்கு இரண்டு வேறு கருத்துக்கள் இருக்கக் கூடாது 66uਯ65TLDs அப்படியும் இருக்கலாம் வேறு எப்படியும் இருக்கலாம் 66ਹੀਂ ਸੰਪੰਯੁD66ਯਯ606L6uਯ இயலாது நிச்சயமில்லை என்றால் நிச்சயமில்லை என்று சொல்லிவிடுவார். இது எளிது ஆனால் ஏனோ எல்லாரு க்கும் இது இயலுவதில்லை. இந்த நடைமுறையின் ஒரு பகுதியாகவே எவ்வளவு சிக்க லான தோற்றத்திற் குழப்பமான் விஷயத்தையும் எவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் கூற முடியுமோ அவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவுங் கூறுகிற ஆற்றல் அவரி டம் இருந்தது. இது தெளிவான சிந்தனையின் விளைவா
த. சிவசுப்பிரமணியம், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை கொழும்பு- 06, 24 02, 2007 ப.104 விலை ரூ. 150.00 நூலின் தலைப்பு எதிர்பார்ப்புக்களைத் தூண்டுவது. உள்ளடக்கம் ஏமாற்றத்தைத் தருவது. ஏனெனில் நூலில் உள்ளவை நூலாசிரியர் குறிப்பான நோக்க மின்றி அவ்வப்போது பல்வேறு சஞ்சிகைகட்கு எழுதிய பன்னிரண்டு கட்டுரைகளே படைப்பாளிகள் திட்ட மிட்ட முறையில் தெரியப்பட்டதாயும் சொல்ல இய லாது கட்டுரைகள் அவர்களது அரசியல் நிலைப்பாடு கள் எவ்வாறு விருத்தி பெற்றன அவர்களது ஆக்கங் கள் எவ்வாறு முற்போக்கு இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சியுடன் இணைந்து பங்காற்றின என்பதைப் பெரும்பாலும் சொல்லத் தவறுகின்றன. கட்டுரைகள் வெளியான ஏடுகளிற் சில இடதுசாரி எதி ர்ப்பு வலுவாக உள்ளவை. அதை விட இக் கட்டுரைகள் ஆழமான ஆய்வுகளாக இல்லாது சனரஞ்சகமான பொதுவாசிப்புக்கான சில தகவல்களின் தொகுப்பாக அமைந்தவை. இவ்வாறு எழுதப்படுகிற கட்டுரைகள் பல
ரோசிரியர் கைலாசபதி,
মুণ্ডদুড় । அறை?6
உண்மையைச் சொல்வதில் முக்கியமா என்னவென்றால், எந்தக் கருத்தை முன்பு சொன்னவற்றுடன் முரண்படு கவலைப்பட வேண்டியதில்லை. கைலாக களிலும் நிலைப்பாட்டிலும் அவரது அனு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்றாலும் ஒரு உடன்பாடான சிந்தனை இழை தானிக்கலாம். அவை சந்தர்ப்பவாத அல்ல என நாம் காணலாம். இதனாே இன்று உயிருடன் இருந்தால் தமிழ்த் அவரது நிலைப்பாடு எப்படியிருக்கு விடையை அவர் எந்த விதமான அரசி அடிப்படையிற் செயற்பட்டார் என்பை செய்ய வேண்டியுள்ளது. கைலாசபதி யச் சிந்தனையை ஏற்றவர். பாராளும் நிராகரித்தவர். கம்யூனிஸ்ற் கட்சியி போது தடுமாற்றமின்றித் தன்னை மா வாதிகளுடன் அடையாளப்படுத்தியவ டன் நின்றவர்கள் அனுபவித்த அனுபவி சலுகைகளையும் வாய்ப்பு வசதிகளைய
கைலாசபதியின் சாதனைக அவர் வகித்த பதவிகை முக்கியமானவை அவர் நோக்கும் சமுதாயச் ச தடம்புரளாத அவ зFѣgБеоєтuчшрпез
வரல்ல. அவரது தெரிவு அவரது அரசு േഖ, ഠിടേട്ടു. ബി 198 தேசியவாதத்தின் முன் வளையாத ன குப்பின்பான நிகழ்வுகளால் வளைந்தி நேர்மையான மாக்ஸிய லெனினியவா ந்து கொண்டனர் என்பதை வைத்து யத் திரிபுவாதிகளான வி. பொன்னம் ம்பி வரையிலானவர்களது நடத்தைை டுவது தவறு. கைலாசபதி அப்படி ஒரு யிருந்தால் அதைத் தன்னுடையதைெ டைக் கொண்டவர்களுடன் கலந்து ே திருப்பார்.
அண்மைக் காலமாகப் பேராசிரியர் சி.
வணிக நோக்கில் நூலாக்கப்பட்டுள் கனதியான தலைப்புடன் வருகிற
மாணவர்கள் கட்டுரைப் போட்டிக்கு ரைகளின் தொகுப்புப் போலன்றித் வைத் தெளிவுடன் எழுதி உரியவாறு பட்டு வெளி வருவது நல்லது நூலி அணிந்துரையும் என்னுரை என்ற ே
முற்போக்கு இல் செற்றல்க நரல் விமர்ச ரின் குறிப்பும் உள்ளன. நூலாசிரியர் க்கு முன்பாக ஒரு மனிதனின் செய திக் காட்டும் எந்த இலக்கியமும் இட
கொண்டது என்கிறார். அவர் எ6 தன்மை என்று கருதுகிறார் என்று
 
 
 
 

டிசம்பர் 2007
னதொருநன்மை கூறும் போதும் கிறோமோ என்று பதியின் கருத்துக் பவங்களை ஒட்டிய அவற்றுக்கூடாக டுவதை நாம் அவ ான மாற்றங்கள் லயே கைலாசபதி தேசியவாதம் பற்றி ம் என்பதற்கான பற் சிந்தனையின் த வைத்தே முடிவு DIT g,6sólu (Glou6óflóðs
மன்றப் பாதையை ற் பிளவு ஏற்பட்ட க்ளலிய லெனினிய ர், திரிபுவாதிகளு |த்திருக்கக் கூடிய |ம் அவர் அறியாத
Bug) un consults
ம் ஆண்டு வரை ਯ6uਯL1983 ருப்பாரா என்பதை திகள் எவ்வாறு நட திப்பிடலாமே ஒழி |லம் முதல் சிவத்த ய வைத்து மதிப்பி முடிவை எடுப்பதா யாத்த நிலைப்பாட் பசியே முடிவெடுத்
வத்தம்பி தனக்கும்
ான, ஆனால் ஒரு pTൺ LITLTഞഖ எழுதுகிற கட்டு தனக்குரிய பார் அறிமுகப்படுத்தப் ன் முன்னுரையும் பரில் நூலாசிரிய
விக்கியச்
Vir:
னம்
சமூகப் பின்னணி பாடுகளை நிறுத் துசாரித்தன்மை தை இடதுசாரித்
விளங்கவில்லை.
قاومصاهتمامج ண்ேைல் இருஇே
கைலாசபதிக்கும் இடையில்
66) முரண்பாடுகளை நடுவில் உள்ளவர்கள் கற்பிக்கி றார்க்ள் என்று பொது இடங்களிற் கூறி வருகி றார். அவரது நோக்கம் என்ன வாக இருந்தாலும் அவருக்கும் கைலாசபதிக்கும் இடையே இலக்கி யம் முதலாக அரசியல் வரை ஒவ்வொரு துறையி
லும் இருந்த முரண்பாடுகள் இரண்டு வேறுபட்ட சமூக அரசியல் அணுகு முறைகள் சார்ந்தவை. அவற்றிற் சில மிகவும் அடிப்படையானவை. இந்த உணன் மையை மறைக்க இயலாது. சிவத்தம்பி தனக்கும் கைலாசபதிக்கு மிடையே இருந்தது பகைமையற்ற நெருக்கமான நட்பு என்கிறார். அது உண்மையென் றால் அது பற்றி அறியத் திருமதி கைலாசபதி ஒருவேளை மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன் என க்கு அந்தத் தனிப்பட்ட முறையிலான உறவு முக்கியமானதல்ல. தொழில் முறையிலான நட்பை எந்த அரசியல் முகாமிலும் இருக்கிற சக ஊழியர்களுடன் நம்மிற் பலரும் பேணுகிறோம். முக்கியமானது ஏதென்றாற் கைலாசபதியும் சிவத்தம்பியும் மாக்ஸிய லெனினியமும் சந்தர்ப்பவாதமும் என்று முரண்பட்ட ஒவ்வொரு பிரச்சனை யிலும் எங்கே நின்றனர் என்பதுதான். சிவத்தம்பி தனது அரசியற் கோழைத்தனத்தினின்று மீள இயலாததாலேயே இடத்துக்கிடம் தனது முகத்தை மாற்றுகிறார். சோவியத் யூனியனின் சரிவு டன் கம்யூனிஸ் விரோதிகளுடன் கூடச் சமரசம் செய்ய ஆயத்தமாகினார். தளையசிங்கத்தின் புகழைப் பாடியும் தான் முன்பு பேசிய சோஷலிஸ் யதார்த் தம் தவறு என்று மன்னிப்புக் கோரியும் மன்றாடியது போதாமல் ஐந்தாண்டுகள் முன்பு தனது தவறுகள் எல்லாம் தான் கைலாசபதியினுடைய ஆதிக்கத்திற் குட்பட்டிருந்ததால் நிகழ்ந்தவை என்று பிழையை வேறு திசையில் நகர்த்தி யதை அவர் இன்று மறக்க விரும்பலாம். ஆனாலும் பலருக்கும் அவை நினை விருக்கிறதே! தமிழ்த் தேசியவாதிகளுடன் வி. பொன்னம்பலத்தின் சமரசரம் தொடங்கிய காலத்திற்குக் கொஞ்சம் முன்னரே சிவத்தம்பியின் சமரசங்கள் தொடங்கி விட்டன. அந்தச் சமரசத்தைச் சில சமயம் சிவப்புப் போர்வைக்குள் நடத்தி வந் தார். பிறகு சிவப்புப் போர்வையைக் கழற்றிவிட்டுச் செய்தார். ஆனாலும் எல்லா ருக்கும் எல்லாமாக அவரவர் வேண்டியபடி காட்சி கொடுக்கப் பேராசிரியர் தன்னைப் பரம்பொருளாகக் கற்பனை செய்கிறாரோ தெரியவில்லை. அவரது ஒவ்வொரு முயற்சியும் கைலாசபதியிடமிருந்து அவரை வேறுபடுத்துகின்றன. புகழுக்கும் பெருமைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு புகழை விளம்பரங்களா லும் வேறு தந்திரகளாலும் ஈட்டமுடியும் பெருமை என்பது செயலாற் கிட்டுவது. ஒருவர் அறியப்படாதவராக இருந்தாலும் பலரால் நிந்திக்கப்பட்டவராக இருந் தாலும் பெருமைக்குரியவராக இருக்கலாம் தகைமைகள் என்பன ஒருவர் தானே தனக்குச் சூட்டிக் கொள்வனவல்ல. எனவே தான் கைலாசபதியை மெய்யாக மெச்சுவோர் அவரை நன்கறிந்தவர்களாகவும் அவரது பெறுமதியை உணர்ந்தவர்களாகவும் அவரது உலக நோக்குடன் உடன்படுவோராகவுமே இருக்க இயலும் பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், வித்தியானந்தன், கைலாச பதி என்ற வழியில் வந்தவன் நான் என்று சிவத்தம்பி சொல்வது பொருந்தாக் கூற்று. அது ஒருபட்டியலே ஒழியப் பாரம்பரியமல்ல. சீனா முதலாளியப் பாதை யில் போகத் தொடங்கிய பின்பே சிவத்தம்பி சீனாவைப் பற்றி நல்லதாக நாலு சொற்கள் கூறியிருக்கிறார். அண்மையிற் கூட ரஷ்யப் புரட்சி தொடர்பாக எழுதிய நீண்டதொரு கட்டுரையில் எதையெதையோ சொல்லுகிற அவர் மற ந்தும் மாஒ பற்றி ஒரு சொல்லேனும் எழுதவில்லை. இது அவர் எந்த மரபுக்கு ரியவர் என்பதைக் கூறுகிறது. இன்று சிவத்தம்பியை ஒரு சகலகலா வல் லவராகவும் அதிபெரிய சாதனையாளராகவும் ஊதிப் பெருப்பிக்கிற முயற்சிகள் நடக்கின்றன. விஷயம் தெரிந்தோர் அவற்றைக் கண்டுகொள்ளப்போவதி ல்லை. ஆனாலும் அதன் போக்கிற் கைலாசபதியின் அடையாளத்தை மாற்று கிற முயற்சிகள் பற்றி யாரும் அசட்டையாக இருக்க முடியாது. விபுலானந்தர் கணபதிப்பிள்ளை போன்றோர் மிக முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதுடன் தமது கருத்துக்களிலும் நிலைப்பாடுகளிலும் தெளிவாக இருந்தவர்கள். பேரும் பதவியும் பணமும் வேண்டித் தடுமாறியவர் அல்ல. அவர்களுடைய வழி அவர்களுடைய மரபு என்று சொல்லுகிற போது அந்தப் பண்புகளை நீக்கி ஒன்றைக் கூறுவது தவறானது. கைலாசபதியின் சாதனைகளை விடவும் அவர் வகித்த பதவிகளை விடவும் முக்கியமானவை அவரது உலக நோக்கும் சமுதாயச் சார்பான தடம்புரளாத அவரது சிந்தனையுமாகும். அவற்றை மறைத்துக் கைலாசபதியைப் புகழுவது அவரை நிந்திக்கிற காரியமேயாகும். GIBafar
வர்க்க நிலைப்பாடு வர்க்கக் கண்ணோட்டமுமே இடதுசாரித் தன்மை யைத் தீர்மானிக்கிறதாக இது வரை நினைத்திருந்தேன். இனி உலகின் ஏகப்பெரும்பாலான ஆக்க இலக்கியங்கள் இடதுசாரித்தன்மையுடையன என்று நம்பலாமா?
பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் உள்ளவர்களிடம் பெறுகிற முன்னு ரைகளிலிருந்து எந்த விதமான ஆழமான சிந்தனையையும் இனி மேற் கொண்டு எதிர்பார்க்க இயலாத நிலையை அண்மித்து விட்டோம் என்ப தற்குச் சான்றாகக் கலாநிதி மகேஸ்வரனின் முன்னுரை உள்ளது அணி ந்துரையின் சபா ஜெயராசா நூலுக்குச் சம்மந்த சம்மந்தமில்லாமல் எதை யோ எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். பின்னவீனத்துவச் சிந்தனை களை அடியொற்றி மேலை உலகில் வளம்பெறத் தொடங்கிய சொற்கள ஞ்சியம் தமிழியலிலும் வரவு கொள்ளத் தொடங்க, தமிழ்க் கட்டுரை வடிவ மும் உள்ளடக்கமும் அண்மைக்காலமாக மேலும் வளமும் பல்லினப் பாங் கும் பெறலாயின என்று ஒரு முத்துதிர்த்திருக்கிறார். அதை என்ன அடி ப்படையிலும் ஆதாரத்தின் துணையுடனும் சொன்னார் என்று அவர் தான் விளக்க வேண்டும். சிந்தனைக் குழப்பமான எழுத்துநடை தான் பின்நவீன த்துவம் என்றால் அது அண்மைக்காலமாகப் பெருகித்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான பழியைப் பின்னவீனத்துவத்தின் மீது மட்டுமே போட இயலாது. நம்மிடையே படைப்பாளி பலருக்கு ஒழுங்காக எந்த மொழியி லுமே எழுதத் தெரியாது. இப் பின்னணியில் பேராசிரியர் கைலாசபதி மீதான மரியாதை கருதி நூலை அவருக்கும் சமர்ப்பிக்காமல் விட்டிருந்தால் சிறப்பாயிருந்திருக்கும்.

Page 16
registered as a newspaper SRA.
リ லட்சத்திற்கு மேற்பட்டமக்கள் மாவோயிப்
UITGANDANTERPRÜGIG மனிதஉரிமை ஆர்வலர்
வெளியிடுபவர் இதம்பையா ଶ୍ରେn மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்க்கட் ெ
 

.= .  ̄ܒ  ݂
ெ
பயந்தியாயத்திப்பிரதேசத் வாய் இருந்து புறப்பட்டு நாட்ரி புதுடெங்கிவந்தடைந்தார்.இந்திய அதியர் தொழுக்கு இது உரமாகும் ஒர்ே 20
I
மேற்றோருக்கும்பேர்டும் சாருக்குரா வேண்டும்ாகோ2 ஆம் நிற்றதமிழங்குடிமக்கள் ர்,
სერვე სეზში സ്തി ராக த்ர் As
போட்டத்தில் ஈடுபடுவதையும் ராணும் அடக்குவதையும் காணலாம்
ாழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம் பிரிண்ட் சிங்ரம் HL 12 டயஸ் பிாேளர், கொழும்பு 12