கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2008.09

Page 1
非 MILIO t
LLLL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
சுற்று 15 செப்ரெம்பர் 2008 க்
அரசாங்
அரசாங்கத்தின்
in Gl IIIät பிரதேச மக்கள் ாயா என்பர காங் என்பது நாயின் தாக்குத
பந்தா
Lill Ailtilīlli:HE i மனிதநேய முரடாது அத்து பாதிக்கப்பட்டுவி ளையும் உதவி சுதந்திரமா நிறுவனங்களும்
அனுமதிக்கப்பட
HËT DITETIT LETË வெண் தன் III ITI LI LI Iiiiiiiijili I*IL Q Ilijiiiiii) flijii IijäILIL II இங்ாக
li lill
புத்தத்தினாப் பு III LIITE LIII அவர்களின்
ந் உறுதி ெ
Lillinili III
鼬g顶而 இந்திய மக்களுக்குத் து
இனுகுசக்தி ஒப்பந்தம் இடிறை க
LLLS TT TTS S TTT TT S S TTT S TTTTS TT TTTTTTS TKKaTa TTTTTT SS S S aTTT T TTSTTt TTSSTT aaL LLLTTTT TTTTTS TTTTTTTTT TTTTSS TTTTTTTSS TTTTTTTTTTSTTu TT aaaaTS TTTSS LTTTTTTTTTTTT TTTS TTTT S TTTT S TTS TTTTT TTT S TTTTT TTTTTTTTTTTTTTT S SSaTT தனது பதவிக்காலம் முடிவதற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து 'allahluta;+ segir hallsson| இந்த அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவின் சுதந்திர காதிபத்தியத்தை அமெரிக்காவிட் செய்யப்படும் ஒப்பந்தாது மன்மோகன் சிங் இன் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு தநான் TTaa LSS TT TTTTTTTT TTTTT S TT TTTT SST TTTTTT TTTTTTTTtTTTS STTYSZSuTTS S SL ஏமாற்றியுள்ளார் என்ற குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை நிரூபிப்பது போல் வெளிவிவரக் குழுவின் தலைவரான ஹோர்ட் எல் பெரமன் இது வரை மறைத்து இரகசியங்கள் வெளிப்படுத்தியிருந்திரர். இவற்றின் மூலம் அறியக் கூடியது யாதெளி கட்டுப்படுத்தவும் சுதந்திரமான முடிவுகள் எடுக்கப்படுவதைத் Bafatibi Ligiiffin Llo ஒப்பந்தத்தில் உள்ளன. மேலும் இவ் ஆறு ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டே தீ மேலாதிக்கத்தை இந்தியா மீதும் இப் பிராந்தியத்தின் மீதும் திணிக்கவழிவகை தேடிக்கொண்டு இந்தியாகெனியாக்கம் செய்வதில் அமெரிக்க சகல வழிகளாலும் முன்னின்று வருங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エ "I'm 's ○。
91:512)
Puthiya Pomi
இரண்டு லட்சம் மக்கள் கருமையான பாதிப்பு வளியேற்ற முடிவு சுதந்திரமானதாக இருக்கவேண்டும் மக்கள் மனிதக் கேடயமாகப்படக்கட்டாது. ாணப் பணிகளுக்கு ஐநா நிறுவனம் உட்பட னைய தாண்டர் அமைப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் கம்போதிய உணவும் மருந்துகளும் அனுப்பி வைக்க வேண்டும் யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
இரானுவ நாற்குதல் நடவடிக்கை த்திற்குள்ளாகியிருக்கும் வன்னிப் அங்கிருந்து வெளியேறுவது இல் ந்திமானிக்கும் சுதந்திரமுடையவர் ந்கப்பட வேண்டும் பெரியோ ல் பாதுகாப்பு கெபிடிகள் போன் கப்படல் தந்திரமாக அவர்கள் ந்க்கு Galer III i ITLEJANDILEMAAL ந்தவொரு தரப்பிாம் அம்மக்கள்
பாவிக்கப்படுவதை HEILE, டன் ராணுவ நடவடிக்கைால் மக்களுக்குரிய நிானங்க | பங்கு நடவடிந்ாக ни ниш дана принц ili uputnu
ரனய நோய் நிறுவனங்களும் வேண்டும் அதே வேளை நரச
காண்டன் வாக்காபும் நாயுதோதம் இன்றி வங்க ாககள் எடுக்க வேண்டு யுத்தம் பக்கார்த்த மூவர் தேசிய து நியாபார அரசியல் திர்பு டு என்பதே சமாதான ஐக்கிய டிாப்பதற்குள்ள சரியா தெரி
ாதிப்புத்துள்ாகியுள்ள பங்களுக்கு துகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் EEEHHILE LIETIL-HIJA
ப்யப்பட வேண்டும் தற்போதைய குதல் நடவடிக்கைகள் பெரும் வர்களைப் பலிகொடுப்பதாகவோ
Train
நிகழ்ச்சி நிரனு JA HEIT பன் எனவே தான் கொள்வதில் புள்
அது வைத்து வைமாக இருக்கக் Hull Halila na மேரிக்க அரசின் விக்கப்பட்டிருந்த Bl sölfs 1 Friðrill Tத்துக்க அள் து ஏகாதிபத்திய Giffaith Lloffiwr Briti THATHI, II, I,
பலியெடுப்பாகவே அமைந்துவிட்டது is வருடங்காட் பாதுகாப்பர அதிகா புள்ளது திரியும் மக்கா நாள் அகதிகளாக அடிமை
ாள் ஆகும் நின்மை ஏற்பட்டுவிடகாது
அரசாங்கப் பாடகரின் ரோ நடவடிகள் தமிழ் விடுதாப் புலிகள் இயக்கத்தி கட்டுப்பாட் ப்ேபகுதிகளிலுள்ள குறிப்பாக வள்விப்பகுதியிா
LTLY u Y L YYSY TLLT S L T L L L S புகளுக்குள்ளாகி வருகிாரை தற்போது மகிரமடை ந்துள்ள இரவ நடவடிக்கைகளினால் மா LLLL L LL LL uL uS TTTLLLL L L SL LLLLLLTT LLS S LL LLL YYYLD வரும்படி அரசாங்கப் பாதுகாப்பு பண்பிளி கேட்டுள் ார். அங்கிருந்து வெளியேற ாேடா வா இந்திப் போட்டத்திற்கு பாரதபடியும் மக்கா litri L. Sullin (Bill (Bilill
ாந்த்தங்கா ரனார் பந்ாபங்கா மண் பு LL S Z LLL TT TTTTT S LLLTY LLLLLLS L LLL uu LL LLL LL நாதுவாதியின்ற பாரா நப்பேரளம் ஏற்பட்டுள்ாது நாமுவா ரும் தொண்டு நிறுவாரு அப்பிநோரிஸ் சுர FILEIAF LEIKIARENJELGAFGANGAN
0TTTTTTSS SaT T TTSS aTTT a S S STS SS LLLL க்கள் இடம்பெறும் பகுதிகளில் அடிப்பா பதிகள் இன் திருக்கின்றனர். அவர்களது நாாந்ாாக ாவ்விதத்திலும் நிச்சயமரா ரனா ராட
ரவனங்கள் அரு இயங்க் டியா நா அவ TTT L 0 LTTTLTTT ZTT LLLLLLLLS LLL LL S LLLLLL LLLT TTTT TTL TLL TTT TTLTTT aL LL LLTLLL a S S LLL S S TL களோ தொண்டர் நிறுவனங்களோ அங்கு செல்லு
JJIIIIIIILI, முடியவில்

Page 2
எஸ். சுகேசனன் என் கிருஷ்ணப்பிரியன், எஸ். மோகன்ராஜ் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு பதினேழு மாதங்கள் ஆகின்றன. பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவ் ஐவரும் மலையக இளைஞர் கள் மூவர் ஆசிரியர்கள் இருவர் மலையக ஆசிரிய நியமனத் தில் இடம் பெற்றவர்கள். இவர்கள் ஐவரும் புதிய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள். அதன் அரசியல் வெகுஜன செயற் பாட்டுப் போராட்டங்களில் முன்னின்ற செயற்பட்டவர்கள். வெ. மகேந்திரன் புதிய மலையகம் சஞ்சிகையின் வெளியிட்டாளரும் ஆசிரியருமாவர். ஏனையயோர் அரசியல் பண்பாட்டுத் தளத்தில் கட்சியின் வேலை முறையை முன்னெடுத்தவர்கள். இத்தகைய தோழர்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரசியல் பழிவாங்கும் உள்நோக்குடன் "சிங்கள கொட்டிகள்' என வர்ணிக்கப்பட்டு அரசாங்கத்தால் பரப்புரை செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களுடன் நட்புக் கொண்டிருந்த காரணத்தைக் காட்டியே கைது செய்தனர். பலவாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்த பின் விளக்க மறியலுக்கு அனுப்பினர். இப்போது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர்கள் விசாரணை இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். கம்யூனிஸ்டுகளுக்கு சிறைச்சாலை எதுவும் புதி தல்ல. பல பத்து வருடங்களை அடக்கு முறை அரசாங்கங்களின்
1ம் பக்க தொடர்ச்சி மன்மோகன் சிங்க அரசாங்கம் அதற்கு மன்மோகன்சிங் அரசு முழு இந்தியாவின் கதவு களைத் திறந்து விட மாநிலங்களின் கதவுகளை அந்தந்த முதலமைச்சர்கள் திறந்து விட்டு வருகின்றார்கள், சுத்தத் தமிழன் கருணாநிதி இந்த விடயத்தில் எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழகத்தை அமெரிக்கமயமாக்கி வருகி ன்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்காவின் நவ கொலனித்துவப் பிடிக்குள் இந்தி யாவைக் கொண்டு வருவதில் இவ் அணுசக்தி ஒப்பந்தம்
மாகவே இந்திய இடதுசாரிகள் போர்க்கொடி தூக்கி மன் மோகன் சிங் அரசிற்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டனர் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராகவும் வாக்களித்தனர். பாராளு மன்றத்திற்கு வெளியே இருக்கும் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இவற்றையெல்லாம் மீறியே மன்மோகன்சிங் சோனியா அரசாங்கம் அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்கிறது. இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி போராட்டப் பாரம்பரியம் மிக்க இந்திய மக்களிடமே இருக்கிறது. பாராளுமன்றப் பாதையிலான மட்டுப்படுத்தப்பட்ட நடவடி க்கைகளை விட அதற்கு அப்பாலான பரந்து பட்ட மக்கள் திரள் போராட்டங்கள் மூலம் இத் துரோக ஒப்பந்தத்தை முறியடித்து இல்லாமல் செய்ய முடியும். இவ் ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு மட்டுமன்றி தென்னாசிய நாடுகளு க்கும் குறிப்பாக இலங்கைக்கும் ஆபத்தானதாகும்.
1ம் பக்க தொடர்ச் வன்னிப் பேரவலம் அங்குள்ள அவலம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அரசாங்கத்திடம் அதன் அதிருப்தியை வெளிப்படு த்தியுள்ளது. அரசாங்கம் அந்த அதிருப்திக்கு சரியாக பதிலளிக்காமல் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிசெய்யும் வகையில் த.வி.பு இயக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி சர்வதேச மன்னிப்புச் சபையிடம் கோரி யுள்ளது. மேலும் மக்களை யுத்தம் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு இடமளிக்குமாறு த.வி.பு இயக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி ஐ.நா சபையையும் இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது. அந்த கோரிக்கையை ஐ.நா. சபை நிராகரித்து விட்டது. ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்த மனிதஉரிமைகளுக்கு பொறுப்பான இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான அக்குழு வும் வன்னியிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறு வதற்கு ஏற்ற பாதையை திறக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவற்றிலிருந்து இலங்கை அரசாங்கம் அதன் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வசதியாக மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக சர்வதேச நிறுவனங்களின் உதவிகளையும் நாடுகிறது. இவ்விதமான போக்குகளினால் மக்களே பெரும் பாதிப்புக் குள்ளாவர். இதற்கு மாறாக மக்களின் துன்பங்களை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
எமது தோழர்கள் வெ. மகேந்திரன், ஆர். ஜெயசீலன்,
ஒரு வலிய ஆயுதமாகவே காணப்படுகின்றது. இதன் காரண “
மாதங்களால் விருதலை இல்ை
விடுதலை செப் அ ගjō"IrIréහාණ්r 61ඊ]
சிறைச்சாலைகளில் சித்திர வதை யில் கழித்தவர்கள் உலக கம்யூ இறுதி வரை தமது இலட்சியங்க டாது உள்ளுக்குள் இருந்தவாே வேலை செய்யும் தோழர்களுக்கு கொடுத்து வந்தவர்கள் கம்யூனிஸ்டு ளது சர்வதேசப் பாரம்பரியத்தின் வ பல நாடுகளின் சிறைகளில் கம்யூ தவம் இருந்து வருகிறார்கள். அ6 வலிமையின் முன் எந்தவொரு அரசாங்கமும் நின்று பிடிக்க முடி சாலையும் சிறை இருத்தலும் கெ தான். ஆனால் கம்யூனிஸ்டுகளும் இ களும் தீய விடயங்களை நல்ல வி றியே வாழ்பவர்கள் அந்தப் பாரம்ப எமது தோழர்கள் இலட்சிய நம் இருந்து வருகிறார்கள். அத்தகைய வெளியே கொண்டுவர சகல முய செய்ய வேண்டும் கையெழுத்தியக் படுத்தவும் நிதிசேகரிப்பை முன் வேண்டும் என்பதே எமது வேண்டு
அமெரிக்க இந்திய ஆளும் வர்ச் கோர்த்து நிற்பது இலங்கையின் உரிமைப் போராட்டத்திற்கும் உரிமைகளுக்கான போராட்டங்க கமானவைகளேயாகும். எனவே ( ளுடன் இணைந்து இவ் இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை நாமும்
LLUITUL IL DIT 60595 II (GFOLD.
அமெரிக்கத் தாத மனித உரிமை அத் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பி கணேசனை அழைத்து அவரைப் பயங் ணைப் பிரிவு விசாரித்ததையிட்டுத் த யைத் தெரிவித்ததுடன் அவர் தொட மையைத் தனது நாடு உன்னிப்பாக
வரும் என்றுங் கூறியுள்ளார். மனே தமிழ் மக்களின் தலைவர்களில் ஒரு மனித உரிமைப் பாதுகாவலர் என்றும் பிட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகி வைத்து அமெரிக்காவுக்கு இலங்கை பு நிலைமைகள் பற்றி நிறைய அக்க என்று நாங்கள் நம்ப வேண்டுமா? லட்சக் கணக்கான மக்கள் கிழக்கில் இ போதும் பல்லாயிரக் கணக்கானனோர் நோயிலும் அல்லற்பட்ட போதும் அணி ரிக்கத் தூதரின் மனிதாபிமானம் விழித் வில்லை. இப்போது அதிலும் அதிகம யில் போரால் இடம் பெயர்ந்து தங் அல்லற்படுகிற போதும் இன்றைய தூதருக்கு அது பற்றிய கவலை இ அமெரிக்காவோ அதனுடன் சேர்ந்து தேச சமூகமோ இலங்கை வாழ் தமி நிலைமை பற்றி எந்த விதமான அக்க யதல்ல என்பதை நாம் திரும்பத் திரும் கிறோம். தமிழ் மக்கள் படும் அல்ல பேசுவதை விடக் குறிப்பான சில அரசி ளது பாதுகாப்புப் பற்றிப் பேசுவது அவர்களும் நன்றி விசுவாசத்துடன் தமி அமெரிக்காவை நம்புங்கள் என்று தரு கிற போதெல்லாம் பரிந்துரைக்க மா மனோ கணேசன் மீதான அமெரிக்க முக்கியத்துவங் கொடுத்துச் செய்தி வர்கள் ஏன் தமிழ் மக்கள் படுகிற இ றிய அமெரிக்க அக்கறையின் மையை அதற்குக் காரணமான போரையும் ட எதிர்ப்பு என்ற பேரில் தொடர்ந்தும் ஆத தையும் பற்றி மக்களுக்கு விளக்கமா டார்கள்? அமெரிக்காவின் கரிசனையால் ந்து போகிற மனோகணேசனும் பிற தய களும் ஏன் இங்கே அல்லற்படுகிற பற்றிய அமெரிக்க அக்கறையினத்தை குரலெழுப்ப மாட்டார்கள்?
 
 
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 2008
因
களின் மத்தி
ിബ வரலாறு புனைதல்
5)613, 6) E6) அமிர்தலிங்கம் பற்றித் 26/8 தினக்குரலில் ஏ.எச்.எம் அஸ்வர் எழுதியிருந்தார். D வெளியில்
1967ல் கல்முனை இடைத் தேர்தல் பிரசாரத்தில் அவருடன் மேடையில் இருந்தோர் பட்டியலில் 1961ல் காலமான மூதூர் பா.உ தி ஏகாம்பரமும் இருந்ததாக எழுதி யிருக்கிறார். மேடையில் அமர்ந்திருந்ததாகச் சொல்லப்பட்ட வேறு பேர்களிலும் என க்கு ஐயமுண்டு அதுபோக அமிர்தலிங்கம் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்காதவரும் ஆன்மிகத்தின் மீது பற்றுறுதி கொண்டவர் என்றும் அவர் எழுதிள்ளார். குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் வாதிகட்கு இயற்கையான மரணம் வரலாகாது என்று அமிர்தலிங்கம் பேசியுமுள்ளார். இவையெல்லாம் அவரது ஆன்மிகத்தின் வெளிப்பாடுகளாகத்தான் இருக்க வேண்டும் துரையப்பாவின் கொலை பற்றி அமிர்தலிங்கத்தின் நிலைப்பாடென்ன என்று அளில்வர் அறியமாட்டாரா? அதைவிட வடக்கிலும் தெற்கிலும் வன்முறை வெடித்தெழுந்த காலங்களையும் மாறிச் சாறி எழுதி வைத்திருக்கிறார். இறந்தோரை வலிந்து நிந்திப்பது பண்பல்ல. ஆனால் அவர்களைச் சான்றோராகக் காட்ட வரலாற்றைத் திரித்து எழுதுவது அதிலும் பண்புக் குறைவானது.
தனக்குத்தானே பறித்த குழி அரசாங்கத்தைப் போர் செய்யுமாறு தூண்டி விட்டதில் ஹெல உறுமயளவுக்கு ஜேவிபிக்கும் பெரும் பங்குண்டு அரசாங்கம் போரில் வெல்லுகிறது என்ற எண்ணங் காரணமாக சிங்கள மக்களிடையே அரசாங்கத்துக்குச் செல்வாக்கு ஓங்கியுள்ளது. போரை ஆதரித்துக் கொண்டே யூ.என்.பியும் ஜே.வி.யும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டன. இரண்டு மாகாணங்களிலும் ஜேவிபி பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. யூ.என்.பியும் தோற்றுவிட்டது. போரை ஆதரிக்கிற மூன்று கட்சிகள் போட்டியிட்டால் போரைத் தீவிரமாக நடை முறைப்படுத்துகிற கட்சி வெல்லுவதில் அதிசயமென்ன? தானே வெட்டிய குழியில் ஜே.வி.பி விழுந்துள்ளது. இதிலிருந்து மீளுவதானால் ஜே.வி.பி தனது பேரினவாத அரசியலிலிருந்து விடுபட வேண்டும் நடக்கிற காரியமா?
உத்வேகம் க்கள். அவர்க ாரிசுகளாகவே யூனிஸ்டுக்கள் வர்களது தவ அடக்குமுறை பாது சிறைச் T(660)LDUT601 g). இலட்சிய வாதி டயமாக மாற் ரியத்திலேயே பிக்கையோடு தோழர்களை ற்சிகளையும் கத்தை விரிவு னெடுக்கவும் கோளாகும்.
556 ਨਹ) சுயநிர்ணய
23615 LLJ35 ஒளுக்கும் பாத இந்திய மக்க அமெரிக்க b எதிர்ப்பதே
ĵoasi
த8ை (8:13, ID3, it கரவாத விசார
ഞg| Eഖഞ6)
Salas Dror 6frry606 Or சென்ற மாதம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் தமிழேடுகளிலும் இணையத்தளங்களிலும் ஏன் அவர் கொல்லப் பட்டார் என்பதற்கான ஆராய்வுப் பட்டிமன்றங்கள் நடக்கின்றன. எவருமே இந்தப் படுகொலையைக் கண்டித்து ஒரு சொல்லும் எழுதியதை நான் இன்னமுங் காண ഖിബ്ലെ,
சட்டமும் சாமிமாரும் ஒலி மாசடைதல் சம்மந்தமான உயர் நீதிமன்ற வழிகாட்டலை மீறி பெளத்த விகாரை ஒன்றில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி மன்ற உத்தரவின் பேரில் பெளத்த பிக்கு தடுப்பு மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான பிணை கோரும் நீதிமன்ற விசாரணையின் போது நீதியரசர்கள் நீதி மன்ற ஆசனங்களுக்கு வந்த போது அங்கிருந்த பிக்குமார் எழுந்து நிற்கத் தவறியமை பிரச்சனைக்குரிய விடயமாகி விட்டது. ஏனெனில் அது வழமையான நடைமுறைப்படி நீதி மன்றத்தை அவமதிப்பதாகும் மறுபுறம் புத்த பிக்குமார் யாருக்காகவும் எழுந்து நிற்பதில்லை என்பது புத்த சமய மரபு. இதற்கான காரணம் உண்டு புத்த பிக்குமார் யாரையும் வேறுபடுத்திப் பாராமல் தமது பணிகளிற் கவனஞ்செலுத்த வேண்டும் என்பது தான் அது எனினும் அது இப்போது மதகுருமாரின் அதிகாரம் என்கிற வித மாகக் காணப்படுகிறது. இன்றைய சிங்கள பெளத்த பேரினவாத அரசியற் சூழலில் இது புதிய முன்மாதிரிகள் சிலவற்றுக்கு வழி வகுக்கலாம். எனினும் நீதி மன்றத்தில் புத்த பிக்குமார் மட்டுமென்ன எந்தத் தேவையிருந்தாலும் நீதிக்கு முன் பணிந்து நிற்க வேண்டும் என்பதை மறுக்கும் போது சட்டமும் நிதியும் மதத்திற்குப் பணிந்து போக நேரும். இங்கே தான் புத்த மதத்திற்கான சிறப்பான இடம் என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது.
ரபான நிலை க் கவனித்து IT H. (3600 g. 65
ருவர் என்றும் அவர் குறிப் ன்றன. இதை னித உரிமை றை உண்டு
டம் பெயர்ந்த பட்டினியிலும் ாறைய அமெ துக் கொள்ள னோர் வன்னி க நிழலின்றி அமெரிக்கத்
ஐ.நா.வின் மனித அக்கறை வன்னியின் போராற் பாதிக்கப்பட்டவர்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்ற அரசாங்கக் கூக்குரலில் சில மனித உரிமை”
O60)6). அமைப்புகளும் இப்போது ஐ.நா.வும் இணைந்துள்ளன. மக்கள் வர விரும்பி வராமல் நிற்கிற "சர்வமறிக்கப்படுகிறார்களா என்ற கேள்வி யாராலும் ஆராயப்படவில்லை. மக்களிற் ழ் மக்க ளின் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருக்க DIBULLD Đ 60DL விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுள் வர அஞ்சுவது ஏன் என்று யாருக்குமே விளங்காதா? முதலில் அதைப் பற்றியும் அரசாங்கம் அவசி ல்கள் பற்றிப் யமான பொருட்களை அனுப்பாமல் தடை விதிப்பதையும் பற்றி இந்த மனிதாபி (மானிகள் பேச வேண்டாமா? மக்களைத் தாக்கி அழிக்கும் போர் முறைகள் பற்றிப் பற் பிரமுகரக (L9 (ഖങ്ങILIDT) வசதியானது. ழ் மக்களிடம் னங் கிடைக்
டார்களா?
C அககறைககு விற்பனையாகிறது வெளியிடுகிற ன்னல்கள் பற் தேசிய 56)S இலத்தி | LDL(R) LD6
ட்டு மன்றி uű őuga)2.Juliai 35 LLUTHJEBU 6 JT35 ரித்து வருகிற ᏍᏁᏋᎷ 425ᏍᎼᏑᎲ5 uᎠᏍuᏭᏛ bå, Jap LDTL- C.
உச்சி குளிர் øjøDøLS 35O/= ழ்த் தலைவர் மிழ் மக்கள் கண்டித்துக்

Page 3
மகிந்த சிந்தனை அரசாங்கம் தனது ஆட்சி அதிகார த்தை உறுதிப்படுத்தி முன்னெடுக்க வகுத்துக் கொண்ட வியூகங்கள் அவர்களைப் பொறுத்தவரை பயனளித்தே வந்துள்ளன. அவ்வாறு செயல்படுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை யானது முக்கிய பாத்திரத்தை வகித்து வந்துள்ளது. ஜே.ஆர். கொண்டு வந்த இந்த ஜனாதிபதி முறை மையும் வரைந்து நிறைவேற்றிய அரசியலமைப்பும் அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கே குழிபறித்து தலைநிமிர முடியாதவாறு ஆக்கி வைத்திருக்கிறது. இவற்றின் விளைவை ஜே.ஆர். தனது வாரிசாக உருவாக்கி வளர்த்த ரணில் விக்கிரமசிங்கா சுமக்க முடியாது சுமந்து வரும் பரிதாபத்தைக் காண முடி கின்றது. மகிந்த சிந்தனையின் அரசியல் மூளைகள் வகுத்த உபாயங்களில் முதலாவது தமது பாராளுமன்றப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவது. அதன் வழி யில் மலையகத்தின் இரண்டு தொழிற்சங்க அரசி யல் தலைமைகளுக்கும் தாராளமாக அமைச்சர் பதவி கள் கொடுத்து அரசாங்கத்தில் அங்கம் பெற வைத் தமையாகும் எப்பொழுதும் பதவிக்காக எந்த அரசாங் கத்திலும் அங்கம் பெறுவதில் வெட்கப்படாத அத் தலைமைகள் மகிந்த சிந்தனைக்கு அடிபணிந்து இணைந்தும் கொண்டன. அவ்வாறே வடக்கு கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாராளமாக அமைச்சர் பதவி பெற்று இணைந்து தம்மை ஈடேற்றிக் கொண்டனர். இதன் அடுத்த கட்ட நகர்வாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பதினேழு பாராளுமன்ற உறுப் பினர்கள் அமைச்சர் பதவிகள் கொடுத்து உள்ளிக்கப்பட் டனர். அதனால் அரசாங்கத்தின் பலம் உறுதி பெற்ற அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பலவீனப்படுத்தப் பட்டது. அந்தப் பலவீனத்தை ஈடுசெய்து கொண்டு இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னேற முடியாது சேற்றில் புதையுண்டு கரையேற முடியாத வண்டி போல் நிற்கிறது. தொடர்ந்து வந்த தேர்தல்கள் எதிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று எந்த
வொரு உள்ளுராட்சி மாகாணசபைகளிலும் ஐ.தே. கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதற்கான முழுப்பழியையும் அக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்காவின் தலை மீதே அக்கட்சிக்குள் உள்ள சில அதிருப்தியாளர்கள் சுமத்தி வருகின்றனர். ரணிலின் தலைமை மாறவேண்டும் என்றும் கூறுகின் றனர். இது தலையிடிக்கு தலையைணையை மாற்றும் செயல் போன்றது என்றே ரணில் சார்பாகப் பேசுவோர் கூறி வருகின்றனர். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியை பாராளுமன்ற அரசியல் அரங்கில் பலவீனப் படுத்தியதில் மகிந்த சகோதரர்கள் வெற்றி பெற்றே நிற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
இதே சகோதரங்களின் மூளைகள் மூன்றாவது சக்தி என மார்தட்டி நின்ற ஜே.வி.பியை ஒரு பிடி பிடித்து உடைவடையச் செய்திருக்கிறார்கள் எவ்வளவு தான் சுய திருப்திப் பேச்சுப் பேசி மக்களை ஏமாற்ற முனைந் தாலும் ஜேவிபியின் உடைவு அக்கட்சியைக் கடுமை யாகப் பாதித்துக் கொண்டது. அதன் பிரதிபலிப்பை நடந்து முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் காண முடிந்துள்ளது. மகிந்த சிந்தனையை உருவாக் குவதில் தாங்களே முக்கிய பங்கு கொண்டதாகவே ஜே.வி.பியினர் கூறி வந்தனர். பின்பு அரசாங்கம் தவறாகச் செல்கிறது என்று பிளவுக்குப் பின் மேடை வைத்து மக்களின் காதுகளில் பூச்சுற்ற முற்பட்டால் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். ஜே.வி.பியின் சந்தர்ப்பவாத அரசியலும் அதன் இயலாத்தனங்களும் விரைவாகவே மக்கள் மத்தியில் அம்பலமாகிக் கொண்டது. தாங்கள் மூன்றாவது சக்தி என மார்தட்டு வதானால் அதனைக் கொள்கை ரீதியாகவும் நடை முறை வழிகளிலும் ஜேவிபி செயலாக்கி நிரூபித்திரு க்க வேண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யிலான அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கிற் கும் அதனை எதிர்க்க முடியாது கையறு நிலையில் நிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமைக் கொள்கைக்கும் மாற்றான ஒரு மக்கள் சார்புக் கொள் கையை ஜே.வி.பி முன் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு மூன்றாவது மாற்றுக் கொள்கை ஜே.வி.பி யிடம் இல்லை. காரணம் பாராளு மன்ற சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடாகும் ஏற்க னவே கடந்த 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஐ.ம.சு முன்னணி மூலம் பெற்றுக் கொண்ட 38 பாராளுமன்ற
(تمھارا 0MZقتقۓ மகிந்த சிந்தனைவியூகங்கள் எதிர்ஆடிளிேன் இயலாமை
తారాగ్రిపడాతాaరాgs 5ட்டெஆக்க
goy 9rgäuscäs 9rayä use
ஆசனங்களை வைத்துக் கொண்டு ஜே.வி.பி ப கண்டது. தங்களால் அரசாங்கத்தை ஆட்டி முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். பரீட்சிக்க ஒரு சந்தர்ப்பமாக 2007ம் ஆண்டு வர6 திட்டத்தில் எதிர்த்து வாக்களிக்கும் இறுதி ஜே.வி.பி பின் வாங்கிக் கொண்டது. அந்த கட்டத்தைத் தாண்டிய மகிந்த சகோதரர்கள் ஜே.வி.பி யை ஒரே கட்சியாக வைத்திருப்பதன் உணர்ந்து செயல்பட்டதன் விளைவே விமல் தலைமையிலான பதினொரு பாராளுமன்ற உறு வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்த நி இது ஜே.வி.பி யின் பாராளுமன்றக் கனை நூறாக்கியது. வெறும் கனவுகள் யதார்த்தத் காட்டமாட்டாது என்பது ஜே.வி.பி யின் அரசிய தில் மீண்டும் மீண்டும் தோல்விப் பாடங்களா சுட்டிக்காட்டி வந்துள்ளது. ஆனால் அவர்களா6 உரியவாறு பாடம் படிக்கவோ சுயவிமர்சன அடி திருத்திக் கொள்ளவோ முடியவில்லை. கார ஒரு தொழிலாளி வர்க்க இடதுசாரிக் கட்சியல் முழுக்க பேரினவாத சிறுமுதலாளித்துவ நிை மூலம் பாராளுமன்ற அரசியல் செய்யும் கட்சி இன்று மகிந்த சிந்தனை அரசாங்கம் கடுமைய கத்தைத் தரக் கூடிய "போர் வெற்றி” என்ற யைச் சிங்கள மக்களுக்கு வழங்கி அதனை உ வைத்ததில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ம சிங்கள மக்களில் பெரும்பான்மையினருக்கு 6 செலவின் உயர்வு பசிபட்டினி உள்ளிட்ட வீழ்ச்சிகள் தெரியவில்லை. அரசாங்கத்தின் ஊழ வீண் விரயம் எதுவும் கண்களுக்குத் தென்பட அவர்களுக்கு போதை மயக்கத்தில் கேட்ப "புலிகளைத் தோற்கடிப்போம் கிளிநொச்சியைப் பயங்கரவாதத்தை அழித்து வடக்கில் சிங்கக் நாட்டுவோம்' என்ற மகிந்த அரசின் போர் வெறி கள் மட்டும்தான். இத்தகைய சூழலில் ஐக்கிய தேசியக் கட்சிக்ே பிக்கோ மக்களை மேற்படி போதை மயக்கத்
விடுவிக்கக் கூடிய மாற்று மருந்து என்ற கொ முன்வைக்க முடியவில்லை. காரணம் இவ்விரு பேரினவாதக் கட்சிகளேயாகும் இன்று நாட்டிற்கு ப்படுவது உடன் யுத்த நிறுத்தமும் பேச்சுவார்த் மான நியாயமான அரசியல் தீர்வுமாகும். வடக் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கும் அபிலா க்கும் உரிய அரசியல் தீர்வு எட்டபட வேண்டு பேரினவாத நிலைப்பாடு உதவமாட்டாது. ே
ஒடுக்குமுறை யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களி
கால கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு விட மு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கி சிக்குரிய அதிகாரப் பகிர்வே உரிய தீர்வாக முடியும். இதுவே இலங்கை தனது வரலாற்றுச் சியான ஒன்றுபட்ட இலங்கையை தேசிய இ6 ஐக்கியத்துடன் பாதுகாத்து முன்செல்லவுள்ள முறையாகும். ஆனால் இதன் அடிப்படையில் கொள்கை வைத் மக்களுக்கு யதார்த்தத்தை எடுத்து விளக்க கொள்ள வைக்கும் ஆற்றலும் தேவையும் எ பாராளுமன்ற முதலாளித்துவக் கட்சிக்கும் கி என்பதே இன்றைய நிலையாகும். ஆனால் இ ஒரு நிலைப்பாட்டை முன்னெடுக்காமல் இல எந்தவொரு கட்சியாலும் மீட்கமுடியாது. இத6ை தேசியக்கட்சி ஜே.வி.பி என்பவற்றிடம் எதி மலடுட்டு மாட்டில் பால் கறக்க முற்படுவது தாகும். எனவே சிங்கள மக்கள் மத்தியில் மேற்கூறி பேரினவாத அரசியல் சக்திகளுக்கும் மாற்றாக அரசியல் பொருளாதார சமூகப் பண்பாட்டு அ இருந்து இலங்கையை மீட்டெடுக்கக் கூடிய ெ போராட்ட அரசியல் கொள்கைகள் முன்வைக் நேர்மையான அரசியல் சக்திகள் அரங்கிற்கு வர அத்தகைய சக்திகளுடன் சுயநிர்ணய உரி நேர்மையாகப் போராடக் கூடிய தமிழ் அரசியல் ஐக்கியப்பட வேண்டும் இவ் அரசியலானது ஏக எதிர்ப்பையும் சுய நிர்ணய உரிமையையும் ஜ தையும் ஐக்கிய இலங்கையையும் வென்றெ அமைய வேண்டும். இது கடினமானதாகிலு பாதையில் இலங்கையை இன்றைய அபாயத் மீட்க முடியாது இயலாமைகள் தோல்விகளாகி சிந்தனைத் தளத்தில் வேலை செய்யும் பே சரியான கொள்கைகளும் நடைமுறைகளும் முடியும். சிவகுஜ
 
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 2008
pó பட்டதாரிகளுக்கு கிடைக்கும் utfor
|866) 86016) । LIGOL355 அதனைப் வு செலவுத் நேரத்தில் 5) LITUU85. இனிமேலும் ஆபத்தை வீரவன்ச லுப்பினர்கள் கழ்வாகும். வச் சுக்கு திற்கு வழி ல் பயணத் 5 6)UOOTODI ல் அதனை It'LI6O)Luʻil6ü)
வேலையற்ற பட்டதாரிகள் பட்டம் பெற்று பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு அரசாங்கம் வேலை வழங்கவில்லை. வருடா வருடம் பதினைந்து பல்கலைக் னம் அது கழகங்களில் இருந்தும் பட்டதாரிகள் பட்டப்படிப்பை முடித்து பட்டமளிப்பு சுரு l). (Lp(p53, ளுடனும் படங்களுடன் வெளியேறுகின்றனர். ஆனால் அவர்களின் வேலைக்கு INDI ILJITIL L96ÖT அரசாங்கத்திடம் எத்திட்டங்களும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் ஆயிரம் (Buju Igb. பட்டதாரிகளுக்கு வேலை வழங்கியது. அதன் பின் பட்டதாரிகள் ஏறெடுத்தும் பார்க்கப்படவில்லை. வேலையற்ற பட்டதாரிகளில் சுமார் 30 ஆயிரம் பேர் மாத்திரை எனக் கூறப்படுகிறது. அத்தகைய பட்டதாரிகள் வேலை வழங்கக் கோரி அண் ட்கொள்ளமையில் கொழும்பு கோட்டைப் பகுதியில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் பக்கத்தில் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிக் கலைத்தனர். அதில் ஒரு பட்டதாரி வாழ்க்கைச் உதைத்து இழுக்கும் காட்சியை இப்படத்தில் காண முடிகின்றது.
வாழ்க்கை D6ò CBLDTaFLọ
Ogbobo) Tib பிடிப்போம் கொடியை ( ਸੰਯ
கா ஜே.வி. திலிருந்து
500),3560) L கட்சிகளும் த் தேவை 5605 (U6) கு கிழக்கு
ഞബ5ബ്ര) ம் இதற்கு பரினவாத பின் நீண்ட JOt9 UT5.l.
ன் சுயாட் 1 1 : ܀ ܂ | 960)LDU அமைச்சர் மேர்வின் சில்வாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அடி தொடர்ச் தடிக் கூட்டம் ஒன்றை வைத்து மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்குப் பலம் OTIEEE,6snail சேர்த்து வருபவர். அவருக்கு ஊடகங்கள் என்றால் அறவே பிடிக்காது. பல ஒரே வழி தடவைகள் ஊடகவியலாளர்களுடன் தன் தோள் வலிமையைக் காட்ட முற்பட்ட சம்பவங்கள் இடம் பெற்றன. சில மாதங்கள் முன்பு ரூபவாஹினிக் து சிங்கள கூட்டுத்தாப னத்திற்குள் தனது குண்டர் பட்டாளத்துடன் புகுந்து அட்டகாசம் கி ஏற்றுக் செய்தார். அதனைப் பொறுக்கமாட்டாத ஊடக வியாலளர்களும் ஊழியர்களும் ந்தவொரு தகுந்த பாடம் படித்துக் கொடு த்து அனுப்பினர். அதன் பின் அவரது ஊடக
ைெடயாது வியலாளர் எதிர்ப்பு பன்மடங்காகியது. குறிப்பாக சிரச வலைய மைப்பு ജ്ഞbu ஊடகவியலாளர்களைக் கண்டால் அவருக்கு ரோசம் பொத்திக் கொண்டு ' வந்துவிடும். அண்மையில் இடம் பெற்ற அரசாங்க நிகழ்வொன் றிற்கு 9 ஐக்கிய உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டிருந்த சிரச ஊடக வியலாளர் ஒருவரின் " படப்பிடிப்புக் கருவியைப் பறித்து உடைத்த சம்பவம் இடம் பெற்றது. இது (5LITGOTD பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக இருக்கின்றது. இது வரை யான அமைச்சரின் பல அடாவடித்தனங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே ကြီး ရှိါ நீதிமன்றம் சென்றுள்ளார். மற்றவை அனைத்தும் அவரது செல்வாக்கால் ိါူရို அணைந்து போயின. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்ட கதை வகுஜனப் போன்றது தான் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கதையுமாகும். கக் கூடிய வேண்டும் தண்ணீருக்கும் வந் வரி ”ါ இருப்பத்தைந்து யூனிற் அளவுக்கு மேல் தண்ணிர் பயன்படுத்துவோர் 15 ாதிபத்திய வீத வற் வரி செலுத்த வேண்டும். இவ் வரிவிதிப்பு கடந்த யூலை முதலாம்
நாகத் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. தேநீருக்கு வற்வரி இருப்ப டுப்பதாக தால் அதன் விலை 10 ரூபாவாகும். இப்போது குடிக்கும் தண்ணிருக்கும் ம் வேறு வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்படு திலிருந்து கிறார்கள். தண்ணீருக்கான இவ் வற் வரி விதிப்பின் அடுத்த கட்டம் தண் மக்களின் ணிரை தனியார் மயப்படுத்துவதாகும் என்றே நம்பப்படுகிறது. வாழ்க்கைச் ' " செலவின் அதிகரிப்பின் மத்தியில் இத்தண்ணீர் வரி மக்களுக்கு மேலதிக
தோன்ற στατ சுமையாகிறது

Page 4
திய பூமி
சப்பிரகமுவ மாகாணத்தில் மலையகத்தமிழ் மக்களுக்கென இருந்த பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டதென மலையக அரசியல் கட்சிகள் கவலைப்படுவதாக காட்டிக் கொள்கின்றன. மேல் மாகாண மக்கள் முன்னணி ஐதே கட்சியுடன் இணைந்து போட்டி பிட்டதால் தான் இ.தொ.காவின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதென இ.தொ.கா தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார். இ.தொ.கா வின் மொத்த வாக்குகளை விட ஐதே கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட மேம.மு வேட்பாளர் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளபடியால் இ.தொ.கா போன்ற மலையக கட்சி களுக்கு சப்பிரகமுவாவில் இடமில்லை என்றும் தமக்குத்தான் இடமிருக்கிறது என மேமாமு யின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையக கட்சிகள் தனித் தனியே பிரிந்து போட்டியிட்டதனால் வாக்குகள் சிதறிப்போய் தமிழ் பிரதிநிதித்துவம் இல் லாமல் போனதென ம.ம.மு கூறுகிறது.
தேர்தல் நடப்பதற்கு முன்னர் மேற்படி மூன்று கட்சிகளுமே தாம் தாம் தனித்துவத்தின் வரை விலக்கணம் என்று கூறிக்கொண்டன. தனியே போட்டியிட்ட இ.தொ.கா. ம.ம.மு மட்டுமன்றி ஐதே கட்சி பட்டியலில் போட்டியிட்ட மேம,முயும் கூட தனித்துவமாகவே தேர்தலில் போட்டியிடுவதாக கூறிக்கொண்டன. மேம.மு. ஐ.தே கட்சியுடன் இணைந் திருப்பதும் இ.தொ.கா. ம.ம.மு மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்திருப்பதும் இரகசியங்
series.
சப்ரகமுவ தேர்தலில் தோல்வியாருக்கு?
தேர்தலில் எந்தவொரு கட்சிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காத நிலையில் ஒரு கட்சியின் தோல்விக்கு இன்னொரு கட்சியே காரணம் என்று திட்டித்தீர்த்துக் கொள்கின்றன. சப்பிரகமுவ மாகாண சபையில் இ.தொ.கா வின் உறுப்பினரொருவர் இருந்தார். தற்போது அவ்வுறுப்புரிமை இல்லாமல் போனவுடன் இ.தொ.கா தலைமையின் முடி பறிக்கப்பட்டு விட்டது போலாகி விட்டது. சப்பிரகமுவ மாகாணத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் ஐ.தே கட்சி அளிக்கப்படாமல் தடுப்பதற்கு மஹிந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இதொகா வும் ம.ம.முயம் தனித்தனியாகப் போட்டியிட்டன என்பதே சரியாக இருக் - TEI ஐ.தே. கட்சி பட்டியலில் போட்டியிட்ட மேம.மு யின் உறுப்பினர் எடுத்த விருப்புரிமை வாக்குகளின் படி மேம.மு சப்பிரகமுவாவில் இ.தொ.கா. ம.ம.மு யை தோற்கடித்து ஆதி க்கத்தை நிலைநாட்டியுள்ளதாக அதன் தலைவர் கூறுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது என்றே எல்லோரும் ஒட்பரி வைக்கின்றனர். தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருந்த காலத்தில் சப்பிரகமுவ தமிழ்மக்கள் அத்தமிழ் பிரதிநிதித்துவத்தால் இரட்சிக்கப்பட்டார்களா? எத்தனை இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடிந்ததா? மாதமொரு வன்முறைக்குச் அம்மாகாண மக்கள் முகம்கொடுத்து வருகின்றனர். அவற்றுக்கு எதிராக அரசாங்கங்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தோ விலகியிருந்தோ மலையக கட்சிகளால் எதனையும் செய்யமுடியவில்லை. இந்நிலையில் அவ்வாறான பிரதிநிதித்துவம் இருந்தென்ன இல்லாமல் போப் என்ன? இந்த நிலைமைபற்றி இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டமானிடம் ஒரு பத்திரிகையாளர் சப்பிரகமுவ மாகாணத் தமிழ்மக்கள் இ.தொ.கா விலிருந்து ஒருவரையும் தெரிவு செய்யாத தால் அம்மக்களை இதொகா கைவிட்டுவிடுமா என்று கேட்டிருக்கிறார். அந்த கேள்வியிலே இ.தொ.காவை விட்டால் மலையகத்தமிழ் மக்களுக்கு வேறு வழியே இல்லை என்பது தொக்கி இருக்கிறது. அதற்கு இ.தொ.கா மக்களை பழிவாங்காது என்று கூறியுள்ளார். இதைவிட அம்மாகாணத்தில் இருக்கும் பேரினவாத கட்சிகளுக்கு குடைபிடிக்கும் சில படித்த மலையகத் தமிழர்கள் மலையகத் தமிழ் கட்சிகளுக்கு சப்பிரகமுவ மாகாண தமிழ் மக்கள் நல்லதொரு பாடம் புகட்டிவிட்டனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் போன்று மலையகக் கட்சிகள் விருப்பப்படி சப்பிரகமுவவாவில் செயற்பட முடியாது என் றும் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார். சப்பிரகமுவா தமிழ் மக்கள் அவ்வளவு தெளிவாக இருந்தால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி வென்றதும் ஐதேகட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்ததும் எப்படி என்பதான் விளங்கவில்லை. தேர்தல் முடிவுகளைக் கொண்டு அரசியல் நிலைவரத்தை சரியாக மதிப்பிட முடியாது. ஆனால் அவற்றை முற்றாக அசட்டை செய்யவும் முடியாது. மக்களுக்குரிய அரசியல் மக்களிடம் செல்லாது விட்டால் எல்லாம் தப்புத்தப்பாகவே முடிவுகள் ஏற்படும்.
செயலற்ற இடதுசாரரிகளுக்கு
ਪੀ.6o
சப்பிரகமுவ வடமத்தியமாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. முடிவுகள் அரசாங்கத்திற்கே சார்பாக இருக்கும் என்பது எல்லோரும் தெரிந்த விடயமே. இப்படி கூறு வதால் இலங்கையில் மும்மாரியும் பெய்து பாலாறும் தேனாறும் ஒடுவதாகக் கொள்ளக்கூடாது ஜனநாயகமும் மனிதஉரிமைகளும் மறுக்கப்படும்போது சிங்கள மக்களுக் காகவே அரசாங்கம் யுத்தம் செய்கிறது என்பது பாரியளவில் பிரசாரம் செய்யப்படும்போது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே வாய்ப்பு அதிகம் என்பது சாதாரணமாகவே விளங்கிக் கொள்ள முடியும்
இம் மாகாணங்களில் போட்டியிட்ட இடதுசாரிகளுக்கு மக்கள் கணிசமான வாக்குகளை கூட அளிக்கவில்லை. இங்கு ஜே.வி.பியை அந்த இடதுசாரிக் கட்சிகளுள் சேர்க்க முடி யாது. ஆனால் அக் கட்சியும் ஏற்கனவே அதற்கிருந்த ஆசனங்களை இழந்திருக்கின்றது. தேர்தலை அரசியல் பாதையாகக் கொண்டு செயற்படும் இடதுசாரிகள் அவர்களது அக்கொள் கைக்கு நேர்மையாக செயற்படுவதைக் காணமுடிவதில்லை. நாடு யுத்த சூழ்நிலையில் இருக்கிறது. மக்களுக்கு வாழ்க்கைச் சுமையோ தாங்கமுடியவில்லை. மனித உரிமைகள் மீறல், ஜனநாயக மறுப்பு கொலைகள், கடத்தல்கள் கைதுகள், காணாமல் போதல்கள் உச்சமாக இருக்கின்ற இந்நிலையில் இலங்கையில் இடதுசாரிகள், ஜனநாயக வாதிகள் என்று சொல்லப்படுபவர்களிடம் தனித்த செயற்பாடுகளும் இல்லை பொதுவான செயற்பாடும் இல்லை. நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதை விட அவர்களுக்கு வேறு அரசியல் கடமைகள் இருப்பதை உணர்ந்து செயற்படுவதாக இல்லை. இந் நிலையில் அவர்களை மக்கள் கவனிக்காது விட்டதில் நியாயம் இருக்கவே செய்கிறது. இதனை ஒரு பாடமாகக் கொண்டு தேர்தல்களை மையமாகக் கொள்வதை விடுத்து வெகுஜன அர
சியல் தளத்தைக் கட்டியெழுப்ப முன்வருவார்களா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 2008
õuet tas
த்திலிருந்து படித்துவிட்டு தொழில் செய்பவர்கள் மலையகத்தில் படித்துக் கொண்டிருப்பவர் நிதியுதவி செய்யலாமே என்று எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். அண்மையில் ஒரு தமிழ்த் தின வாராந்த இதழில் மலையகத்தின் மாணவர் ஒருவர் எழுதியதாகக் கடிதமொன்று பிரசுரிக்கப்பட்டி அதில் அவரது வீட்டில் மின்சாரம் இல்லாதபடியால் விளக்கு வெளிச்சத்தில் படிக்க கஷ்டமாக இருந் b வீட்டிற்கு மின்சாரம் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக பாடசாலை நேரத்தைவிட ஏனைய ல் மரக்கறித் தோட்டத்திற்கு வேலைக்குப் போவதாகவும் எழுதப்பட்டிருந்தது. யாராவது பணஉதவி படிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார். அத்துடன் தொழிற்சங்கங்களுக்கு டன்பிறப்புகளும் பெற்றோர்களும் கொடுக்கும் தொழிற்சங்க சந்தாப்பணத்தில் ஒரு தொகையை பிடி கும் மாணவர்களுக்கு (ஸ்கொலஸ்சிப்) பண உதவி செய்யலாமே என்ற ஆலோசனையையும் முன் 5. Bg5 TT.
லயகத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்காக சென்றுவிட்ட அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்திலேயே குறிப்பிடுவதாக இருந்தது. தற்போது அவரது தோட்டத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை கூடிவிட்ட காதலர்கள் ஒடிப்போவதாகவும் சிலர் நஞ்சுகுடித்து தற்கொலை செய்வதாகவும் எழுதியிருந்தார். அவரது தோட்டத்திற்கு பல புதிய கட்சிகள் அறிமுகமாகிவிட்டதாகவும் இன்னும் பல கட்சிகள் மாகலாம் என்றும் அது பற்றி கவலைபடமால் நாம் எமது வேலையைப் பார்ப்போம் என்றும் எழுதி
டிதத்தில் எழுதப்பட்டுள்ள எந்த விடயமும் மலையகத்திற்கு புதியனவல்ல. அவை இரண்டு நூற்றாண்டு ரச்சினைகள், மின்சார இணைப்பை பெற்றுக் கொள்ள தற்போதைய மாணவன் வேலை செய்வதாக 1ளார். ஆனால் குடும்பத்தின் நாளாந்த உணவிற்காகவும் படிப்பதற்கான கொப்பி, பென்சில் வாங்கவும் பட்டி விற்றும் மாட்டுக்கு புல்லறுத்துப் போட்டும் வீடுகளில் பகுதி நேரவேலை செய்தும் மலையகத்தவர்கள் த்து இன்று பட்டதாரிகளாகவும் புலமைசார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் யாவரும் குப்பி வெளிச்சத்தில் படித்தவர்களே. யில் ஏனையவர்களுக்கு இலவசக் கல்வி கிடைக்கப் பெற்று 40 வருடங்களுக்குப் பிறகே மலைய களுக்கு கிட்டியது. அன்றிலிருந்து இன்றுவரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வியைப் கொள்ளக் கூடியளவிற்கு கூடப் பண வசதி இல்லை. ஏனெனில் பெற்றோர்களான தோட்டத்தொழி பின் சம்பளம் குடும்பத்தின் உணவு உடை தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதாததாகும். இந் b அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு செலவழிப்பது எப்படி? இந்தக்கஷடங்கள் தீரவேண்டுமெனில் தொழி லாளர்களுக்கு போதிய சம்பளம் கிடைக்க வேண்டும் போதியளவு சம்பளத்தை பெற்றுக் இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது. அது வரை கஷ்டப்படும் மாணவர்கள் கல்வி கற் ருக்க முடியாது.
மாணவர்களில் க.பொ.த உயர்தரம் படிப்பவர்களுக்கும், பல்கலைக்கழகத்தில் படிப் போருக்கும் மப்புகள் சிறிய அளவிலாவது நிதியுதவிகளைச் செய்துள்ளன. அவற்றில் இந்திய தூதரகத்தின் உத ன பெருந்தோட்ட கல்வி நிதியம், குட்ஹோப் பன்ட் உதயம் பவுண்டேசன் (சிலகாலம் இ.தொ.கா. சங்கம் என்பன அதன் அங்கத்தவர்களின் பிள்ளைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணஉதவி குறிப்பிடத்தக்கன. தற்போது அவற்றை விட இன்னும் பல அமைப்புகள் மலையக மாணவர்களுக்கு செய்து வருகின்றன. சில தொழிற்சங்கங்களும் செய்துவருகின்றன. தனிநபர்களும் பண உதவிகளை ருகின்றனர். இவ்வுதவிகள் மலையக மாணவர்கள் அனைவரினதும் தேவையையும் பூர்த்தி செய்ய இலங்கையின் மாணவர்கள் அனைவருக்கும் கல்வியைப் உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கமாகும். மலையக மாணவர்களுக்கு மட்டுமன்றி இன்றும் வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களில் அதிக மானோ முஸ்லீம் மாணவர்களுக்கும் கல்வியைப் பெறமுடியாதவாறு பணப்பிரச்சினை இருக்கிறது. இதில்
மாணவர்களின் நிலைமை மோசமானது என்பதை மறுப்பதற்கில்லை. னையை மலையகத்திலிருந்து படித்து தொழில் செய்பவர்களால் தீர்க்க முடியுமா? அவர்கள் மலை படிப்பவர்களுக்கு பணஉதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப்படித்தவர்களுக்கு சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் என்ற விரிந்த வட்டமே இருக்கிறது. மலையகத்திலிருந்து பந்தவர்களுக்கு அதுவே பெரும் சுமை ஆகும். வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூட இன் ாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாக அவர்களின் உழைப்பு எல்லாம் கையும் கணக்காகவே து. இருந்தபோதும் சிலர் அவர்களது குடும்ப உறவினர் வட்டங்களுக்கு வெளியில் படிக்கும் மான கு பண உதவி செய்து வருகின்றனர். இதில் கஸ்டப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களிலிருந்து ந்தவர்களின் நிலைமை நகர்ப் புறக் குடும்பங்களிலிருந்து அல்லது பண வசதியுள் குடும்பங்களிலிருந்து பந்தவர்களை விட மிகவும் மோசம்.
சிலர் உதவி செய்யும் மனதை கொண்டுள்ளனர். சிலர் பிரசாரத்திற்காக செய்கின்றனர். இதனால் த்திலிருந்து படித்து வந்தவர்களும் அனைவரும் படித்து வருபவர்கள் அனைவருக்கும் பண உதவி வண்டுமென்பதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டு மென்றும், படிப்பவர்கள் படித்து தொழில் களிடம் பண உதவி பெறுவதை உரிமையாகத் கொள்ள வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இக் மலையக மாணவர்களிள் கல்வியைப் பெறுவதற்குக் தடையாக இருக்கும் பணப் பிரச்சினைக்கான யான காரணத்தை திசை திருப்பும் முயற்சியாகும். அதற்கு காரணமான சமூகக் காரணிகளையும், திகளையும் தேடும் முயற்சியையும் அதற்கு தீர்வு காணும் அதாவது சமூகக் கடமையையும் புறக் ம் தனிநபர் முன்னேற்றப் போக்காகும். ங்கத் தலைவர்கள் சிலர் அவர்களது இருப்பை பாதுகாத்துக் கொள்ள சில சமூக நலன்புரி நடவடி ல் ஈடுபடுவர். இதில் படிப்பவர்களுக்கு பணவுதவி செய்வதும் அடங்கும். ஆனால் தொழிற்சங்கங்களினதும் கட்சிகளினதும் கடமையோ, பொறுப்போ அதுவல்ல. அவை சாதாரணமாக குடும்பம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இன்னொருவரிடம் கையேந்தாமல் இருக்கும் அரசியல் சமூக முறையை ஏற்படுத்த தனிப்பட்டவர்களின் நலன்புரி உதவிகளால் மட்டும் சமூகப்பிரச்சினையை தீர்க்க முடியாது. அந்த உதவிகள் தொடரும் போதும் அல்லது ஊக்குவிக்கப்படும் போது உதவி செய்யும் கூட்டமொன்று தயும், கையேந்தும் கூட்டமொன்று இருப்பதையும் தொடர்ந்து பேண முயற்சிப்பது நிலப்பிரபுத்துவ வமாகும். இது ஆரோக்கியமான சமூக நகர்விற்கு உதவாது உள்ள அமைப்பை பாதுகாப்பதாகும். யில் ஆரோக்கியமான சமூகத்திற்கு கொடுப்பவர்கள் என்றும் இரட்சகர்கள் என்றும் யாரும் இருக்கக் அதேபோன்று கையேந்துபவர்களும் இருக்கக்கூடாது. படிப்பவர்களுக்கு பண உதவி செய்ய மலையக குடும்பங்கள் ஒவ்வொன்றும் தகுதியுடையதாக வேண்டும். அரசாங்கம் இலவசக் கல்வியை அர்த்தமுடையாதாக நடைமுறைப்படுத்த எடுக்கப்பட நடவடிக்கைகளை பற்றி கவனஞ் செலுத்த வேண்டும் அமைப்பு ரீதியான அரசாங்க தனிப்பட்ட திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமேயன்றி தனிநபர்களை நம்பி மலையக மாணவர்கள் கையேந் ாக இருக்கும் நிலைமாற்றப்பட வேண்டும். ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் படிப்பவர்களுக்கு படித் ம் தொழில் செய்பவர்களும் உதவ வேண்டும் என்பது அடிமைத்தனமான எதிர்பார்ப்பாகும். அப்படி களிடம் உதவிபெற்று படிப்பதனால் சுதந்திரமான படித்த சமூகம் உருவாக முடியாது. கடப்பாடுடை சதாகாலமும் இருக்க வேண்டி வரும் அரசியல் ஞான சூனியாங்களாக இருக்க வேண்டிவரும் இத க மலையகப் படிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் பணப்பிரச்சினையை தீர்க்க குறுகியகால நீண்ட மைப்பு ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மலையகத்தின் படித்தவர்களும் படித்துவிட்டு செய்பவர்களும் பன்முகமாகவும் கூட்டாகவும் செயற்படமுடியும் இது சமூகத்தை மாற்றும் போராட்டம் இலகுவான பொறுப்பாக இராது. இருப்பவர் கொடுப்பதும் இல்லாதவர் பெறுவதும் இன்றைய தனி னேற்றச் சூழலில் இலகுவான காரியமல்ல, சமூகமாற்றமே நீண்ட காலத்தில் பிரச்சினையை தீர்க்க
களும், படிப்பவர்களும் மலையகத்தில் எத்தனை கட்சிகள் வந்தாலும் எமக்கென்ன என்ற சிந்தனை மலையகத்திலிருந்து பெளதிகரீதியாக அந்நியப்படுவதை விட ஆபத்து நிறைந்த அந்நியப்படுதலாகும் டித்தவர்களும் படிப்பவர்களும் கோளாறான சிந்தனைகளிலிருந்து விடுபடுவதுதான் பிரச்சினைகளை கான அடிப்படையான அம்சமாக இருக்கும்.

Page 5
திய ஆசி
வன்னியில் இடம் பெறும் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் மக்கள் பெரும் மனித பேரவலத்திற்குட் பட்டுள்ளனர். மக்கள் வீடுகளிலிருந்து காடுகளில் வசிக்கின் றனர். இடம் பெயர்ந்து கூடாரங்களில் வாழ்ந்தவர்கள் மீதும் வானிலிருந்து குண்டுகள் போடப்பட்டுள்ளன. எறிகணைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. வன்னியில் மேலும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் சுற்று 15 செப்ரெம்பர் 2008பக்கம் தொடரவிருப்பதால் வவுனியாவுக்கு வந்துவிடும்படி மக்களுக்கு
பாதுகாப்பு அமைச்சு "வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேர இல, 47, 3ம் மாடி கொழும்பு ம த்தில் மக்கள் இறுதிப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டு கொழும் 'இலங்கை தெரபி 999 மென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கேட்டுக் கொண்டுLE-mail puthiyapoomiGhotm
6Π6ΠΕΕ).
இராணுவ நடவடிக்கைகளினால் வன்னியிலிருந்து இடம்பெயரும் மக்களை கேடயமாக பயன்படுத்தாது அவர்கள் விரும்பிய இடத் திற்கு செல்வதற்கு விடுதலை புலிகள் இயக்கம் அனுமதிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுக் கொண்டுள்ளது. உலக நாடுகளில் இடம்பெறும் யுத்தங்களை அவதானிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசின் நிறுவனமொன்று சர்வதேச சட்டங் களையும் விதிகளையும் மீறும் வகையில் இலங்கை அரசாங்கமோ விடுதலைப் புலிகள் இயக்கமோ தாக்குதல்களை நடத்தக் கூடாது
என்று கேட்டுக் கொண்டுள்ளது. இடம்பெயரும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இல ங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு 83.JᏏfᎢ.Ꮷ60ᎠᏓ ] பூரணமான ஆதரவை வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்தியா யுத்தத்தை நிறுத்தச் சொல்லி இலங்கை அரசாங்கத்தை கேட்கவும் இல்லை கேட்கப்போவதுமில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியிருப்பது மட்டுமன்றி இராணுவ ஆலோசனைகளையும் வழங்கி வருவது இரகசியமான விடயங்
இலங்கையில் இயங்கிவந்த யுத்த எதிர்ப்பு அமைப்புகள் யாவும் நிசப்தமாக்கப்பட்டுள்ளன. யுத்த எதிர்ப்பியக்கத்தில் முன்னின்று செயலாற்றிய பலர் இன்று சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாகவோ மறைமுகமாகவே முன்னைய யுத்த எதிர்ப்பாளர்கள் ஆதரவு வழங்குவதாகவே கொள்ள முடிகிறது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இடம் பெறும் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து படிக்கத்தவறிய பாடங்கள் நிறையவே
அன்று பிராமணிய ஆதிக்கம் மக்கள் மீது திணிக்கப் பட்டது. உயர்வு தாழ்வு, புனிதம் திட்டு, உயர்ந்தோருக்கு ஒரு நிதி தாழ்ந்தோராக்கப்பட்டவர்களுக்கு வேறொரு நீதி என்பன ஆதிக்கப் போக்காகப் பிராமணியத்தால் நடை முறைப்படுத்தப்பட்டது. இவற்றை நிராகரித்தே கெளதம புத்தரின் போதனைகளும் நடைமுறைகளும் எழுந்தன. மனித வாழ்வின் துன்பங்களுக்கு காரணமான விடயங்கள் பற்றி புத்தர் எடுத்துரைத்தார். வாழ்வில் அன்பு கருணை அகிம்சை பரிவு பற்றி விரித்துரைத்தார். துன்பங்களுக்கு ஆசையே அடிப்படையென்றார். எளிமையான வாழ்வும் நீதி நியாயங் களைத் தர்மமாகக் கொள்ளும்படி வேண்டினார். சாதி இன உயர்வு தாழ்வுகளை மறுத்துரைத்தார். தனது போதனை களை மக்களிடம் எடுத்துச் செல்லவே பெளத்த துறவிகளை உருவாக்கினார். ஆடம்பர உடை உடுத்தலை விட்டெறிவதற் காகவே பெளத்த பிக்குகளுக்கு எளிமையும் புனிதமுடை யதான மஞ்சள் காவி உடையைத் தேர்ந்தெடுத்து தானும் உடுத்தி ஏனைய பிக்குகளையும் அணிய வைத்தார். மக் களுக்கு நற்போதனை செய்து அவர்களை வாழ்வில் நல் வழிப்படுத்தவே பெளத்ததுறவிகளும் அமைப்புகளும் தோற்று விக்கப்பட்டனர். மக்களைச் சுரண்டவோ அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவோ பிக்குமார் உருவாக்கப்படவில்லை. பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை துறந்த எளிமை யான வாழ்வு தான் பெளத்த பிக்குமாரின் வாழ்வாகும் என் பதே கௌதம புத்தரும் அவரது பிரதான சீடர்களும் வகுத் துச் சென்ற பெளத்த மார்க்க நெறியாகும்.
இவற்றை இன்றைய எமது நாட்டுப் பெளத்தப் பிக்குமாரி டமும் அமைப்புகளிடமும் எந்தளவிற்கு எதிர்பார்க்க முடியும். மன்னராட்சிக் காலத்தில் தான் இங்கு பெளத்தம் கொண்டு வரப்பட்டது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் 'மக்களாட்சி' எனப்படும் இன்றைய சூழலில் பெளத்த மதத்தின் பிற்போக்கு ஆதிக்கமே முன்னிலை வகிக்கிறது. இலங்கை அரசியலில் பெளத்தம் சிங்கள இனமொழி வெறித் தனங்களுக்கு கவசமாக மட்டுமன்றி தலைமைதாங்கும் நிலைக்கும் வளர்ந்து நிற்கின்றது. அதன் வெளிப்பாட்டை இன்றைய ஜாதிக ஹெல உறுமய கட்சி பிரதிபலித்து நிற் கிறது. ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களை அக்கட்சி கொண்டிருக்கிறது. சுற்றாடல் அமைச்சராக பெளத்த சிங்கள இனவாதி சம்பிக்க ரணவக்கவை அக்கட்சி நியமித்துக் ബ மிகுதியானவர்கள் பெளத்த -------
இந் நிலையில் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு
இருக்கின்றன. அவற்றில் மிக மு ணுவ நடவடிக்கைகளில் எத்தரப்பி நிரந்தர தோல்வியும் இல்லை என களுக்கும் பேரழிவு ஏற்படுவதுட பிடிகளுக்கும் அடக்குமுறைகளு இரண்டாவது விடயமானது இந்த நீ மீதான தேசிய இன அடக்குமு: பேச்சுவார்த்தையில் மூலமே அ தீர்வு காணப்படவேண்டும்.
வெற்றியும் 6<2قی کے தால்வியும் இது
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் பயப்பீதியின்றி வா மறுப்பதற்கில்லை. அங்குள்ள ெ தெரிந்தவர்களை சேவையில் அம மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. தம் நடைபெறும் சம்பவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் பிரதேசங்கள் அமைதி நிலப்போவதில்லை என் உலகில் அமைதியை ஏற்படுத்தும் கொள்ளப்படும் ஐநா உட்பட எ யுத்தத்தை நிறுத்துவதற்காக ெ சர்வதேச சட்டங்களுக்கும் ஒழுங் வேண்டும் என்கின்றனர். யுத்தத் நிவாரணம் வழங்கப்படுவதை உறு அவை யுத்தத்தில் சம்பந்தப்படாத என்று கூறும் அதேவேளை யுத்த ஒழுங்குவிதிகளுக்கும் ஏற்ப நடத் டும் என்கின்றன. யுத்தக் குற்றங்
ଓଟUରା]]
P)
உள்ளனர். இவர்கள் சகலவற் இன மொழி முதன்மையை வற் லிலும் சமூக வாழ்விலும் அவ வழங்குவதை ஒருவகை வெறிய றார்கள். தமிழர்கள் முஸ்லீம்க சிறுபான்மையினரை இரண்டாந்
துவதையே இவர்கள் தமது நி கின்றனர். சிங்கள பெளத்த அதில் பற்றி நிற்க வேண்டிய வர்களே தமிழ் முஸ்லிம் மன இப் பெளத்த மதவாதிகள் செ கைய பெளத்த மத ஆதிக்க வகிக்க வேண்டும் என்பதையே பெளத்த ஆதிக்க சக்திகளும் இதனையே அண்மைய உயர் காண முடிந்தது. சட்டத்தின் என்றவாறே உயர் நீதிமன்றம் மாசடைதல் பிரச்சினையில் கேட்கப்பட்ட கொழும்பு விகான நீதிமன்றம் வரமறுத்து விட்டார் விசாரணைத் தடுப்பில் வைக் விட்டது. அதன் பின் பிணை பிக்குமார் நீதியரசர்கள் தமது போது எழும்பி நிற்க மறுத்து த இதனால் நீதமன்றத்தை விட்( வருமாறு நீதியரசர்களால் பணி ബൺ ഉ_]ഥuഖിങ് ഉ_g|'|ിങ്ങ് பிக்குமார் என அறிய முடிகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 2008
16 விலை 20- சுழற்சி 117
த்திய சந்தைக் கட்டிடத் தொகுதி.
2136530, தொலை நகல்:011-2473757 ail.com, web: www.ndp.s.org.
வேண்டும் என்கின்றன. யுத்தமே மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்பதை அவை வலியுறுத்துவதில்லை. அவற்றின் தற்போதைய நிலையானது அரசாங்கங்களினால் நடத்தப் படும் யுத்தங்கள் நியாயமானவை என்பதாகும். இதுதான் இன்றைய உலகமயமாதலின் யுத்தம் பற்றிய கொள்கையும் ஒழுங்குமாகும் இந்த கொள்கையையும் நடைமுறையையும் கொண்டுள்ள "முகவரியற்ற சர்வதேச சமூகத்திடம் தான்' நியாயத்தையும் நீதியையும் கேட்க வேண்டிய அவல நிலையி லேயே உலக மக்கள் வாழ்கின்றனர்.
தமிழ் மக்களினுடைய தேசிய அபிலாஷைகள் உறுதி செய் யப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் அனைவரிடம்
முக்கியமானது இந்த நீண்ட இரா ற்கும் நிரந்தர வெற்றியும் இல்லை ன்பதாகும் மக்களுக்கும் சொத்து ன் மக்கள் மேலும் மேலும் கெடு நக்கும் உள்ளாகிவருகின்றனர். நிலைமைக்கு காரணம் தமிழ்மக்கள் றை ஆகும் என்தாலே இதற்குப் ரசியல் தீர்வு காணப்பட முடியும்
6626) െ
விட்டதாக கூறப்படுகின்றபோதும் ழும் சூழ்நிலை இல்லை என்பதை பொலிஸ் நிலையங்களில் தமிழ் ர்த்த வேண்டும் என்ற கோரிக்கை யாழ்ப்பான குடாநாட்டில் நாளாந் மூலம் அரசாங்க இராணுவக் கொண்டு வரப்படுவதால் மட்டும் பதைத் தெரிந்துகொள்ள முடியும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டதாக ல்லா சர்வதேச நிறுவனங்களும் சயற்படுவதை விடுத்து யுத்தம் குவிதிகளுக்கும் ஏற்ப நடத்தப்பட தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி செய்ய வேண்டும் என்கின்றன. மக்களை பாதுகாக்க வேண்டும் ங்கள் சர்வதேச சட்டங்களுக்கும் தப்படுவதை உறுதிசெய்ய வேண் களை புரிந்தவர்களை தண்டிக்க
றிலும் பெளத்த மத சிங்கள புறுத்தி வருகின்றனர். அரசிய பற்றுக்கு உயர்ந்த தனி இடம் பாகவே முன்னெடுத்து வருகின் 5ள் மலையக மக்கள் மற்றும் தரமாகவும் இழிவாகவும் நடாத்
arář
லைப்பாடாகவும் கொண்டிருக் மக்களைப் பெரு மரமாகவும் சிறு செடி கொடிகள் போன்ற லையக மக்கள் என்பதாகவே யலாற்றி வருகிறார்கள். இத்த ம் சகலவற்றிலும் முன்னிலை ப ஜாதிக ஹெல உறுமயவும் வற்புறுத்தி வருகிறார்கள். நீதிமன்ற அமர்வின் போதும் முன் சகல மதங்களும் சமம் ம் நடந்த கொண்டது. ஒலி உயர் நீதிமன்றம் வருமாறு ரை ஒன்றின் தலைமைப் பிக்கு அதனால் அவரைப் பிடித்து க உயர் நீதிமன்றம் உத்த மனு கோரி நீதிமன்றம் வந்த விசாரண இருக்கைக்கு வந்த மது இருக்கையில் இருந்தனர். டு வெளியே சென்று திரும்பி க்கப்பட்டனர். இவர்கள் ஜாதிக ர்களும் ஆதரவாளர்களுமான
கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதனை வென்றெடுக்க வேண்டிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் அவசி யம் பற்றியும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதனால் நடைபெறுகின்ற யுத்தத்தில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக்கப் பட்டு அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மக்களினுடைய ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டால் இராணுவ நடவடி க்கைகள் முதன்மையானதாகவோ இராணுவ அமைப்புகள் தலை மையானதாகவோ இருக்க முடியாது. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு போர் வெறி யை ஊட்டுவதற்கான பிரசாரங்களே மிகையாக இருக்கின்றன. யுத்தத்தை நிறுத்தி அரசியல்தீர்வு காண்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது மட்டுமன்றி பயங்கர வாதமாகவும் காட்டப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையேயான ஐக்கி யம் என்பது கூட பயங்கரவாதத்திற்கு ஆதரவான விடயமாகவே கற்பிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் யுத்தத்திற்கு எதி ரான வெகுஜனப் போராட்டங்களை செய்கின்றனர். இந்தியாவில் தமிழ் நாட்டில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் யுத்தம் நிறுத்தப்படவில்லை தொடரப்படுகிறது. யுத்தத்தை தடுத்து நிறுத்தி அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்த அரசியல் தீர்வைக் காண்பதற்காகச் செயல்படுவது இலங்கையின் அனைத்து மக்களினுடைய பணி ஆகும் உலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் இலங்கையில் அமைதியை நிலைநாட்டும் என்றோ தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் திரவைப் பெற்றுத்தரும் என்றோ மேலும் மேலும் நம்பிக் கொண்டி ருக்க முடிாயது அமைதியை நிலைநாட்டி அரசியல் தீவு காணும் பணியை மக்கள் தங்கள் கைகளில் எடுக்காத வரை எந்தவொரு மாற்றமும் ஏற்பாடது. அரசியல் தீர்வு காணப்படாதவரை இப்பிரச்சினையில் இராணுவ ரீதியான முன்னேற்றங்கள் வெற்றிகளாவதுமில்லை. இராணுவ
ரீதியான பின்னடைவுகள் தோல்விகளாவதுமில்லை. வெற்றி யுமில்லாத தோல்வியுமில்லாத நடவடிக்கைகளுக்காக மக்
மக்களின் சொத்துக்களையும் அழிக்க வேண்டுமா என்பதே அர
ஆசிரியர் குழு
கத்தின் முன்னுள்ள கேள்வியாகும்.
மேற்படி நீதிமன்ற செயற்பாடும் பிணைமலு விசாரணை பிற்போடப்பட்டமையும் பெளத்த மேலாதிக்கம் கொண்ட பிக்குமார் மத்தியில் கடும் சிற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மன்னர் காலத்திலிருந்தே தாங்கள் எழும்பி மரியாதை செலுத் துவதில்லை என்றும் இன்றைய ஜனாதிபதிக்குக் கூட அப் படிச் செய்வதில்லை என்றும் கூறியுள்ளனர். அவ்வாறு அமர்ந்திருப்பது தமக்குரிய சிறப்புரிமை என்றும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் நீதித்துறைக்கும் பெளத்த ஆதிக்கப் போக்காளர்களுக்குமிடையில் முறுகலை ஏற்பட் டுள்ளது. இதனால் ஜாதிக ஹெல உறுமய பெரும் சங்கட த்தில் சிக்கியுள்ளது. "தன்வினை தன்னைச் சுடும்' என்பது போல மதவெறிப் பிக்குமார் மாட்டுப்பட்டு நிற்கிறார்கள். இன்றைய நிலையில் நீதித்துறை தொடர்ந்தும் சட்டத்தின் முன் நீதியின் முன் சகலரும் சமம் என்று எழுதி வைக் கப்பட்டுள்ளவற்றை நிேைவற்றுவதில் தன் பக்கசார்பற்ற தன்மையை நிறைவேற்றும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப் படுகிறது. அல்லாது விடின் பெளத்தமத ஆதிக்க வெறி மேலும் தலை விரித்தாட அனுமதிப்பது ஆகிவிடும். இச் சம்பவம் மட்டுமன்றி பெளத்தமத ஆதிக்கத்தை வெறித் தனமாக முன்னெடுக்கும் பல சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெற்றே வருகின்றன. கிழக்கில் பேரினவாத நோக்கில் பெளத்தமத விஸ்தரிப்பு சத்தமின்றி முன்னெடுக்கப்படுகிறது. அண்மையில் கொழும்பு 14 கிராண்பாஸில் ஒரு இந்து ஆலயத்தினுள் புகுந்து ஒரு புத்த பிக்குவும் வேறு இருவரும் அங்கிருந்த முத்துமாரி அம்மன் சிலையை உடைத்து சேதம் விளைவித்தனர். இவையாவும் பெளத்தமத வெறித்தனத்தையும் ஆதிக்கப் போக்கையுமே எடுத்துக் காட்டுகின்றன. இதற்கும் இன்றைய ஆளும் வர்க்க அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை எவரும் நிராகரித்துவிட முடியாது

Page 6
(تمھارا 0MZیکھیۓ
"இந்திய அனுபவத்தில் நாம் திரும்பத் திரும்ப கண்டு வரும் உண்மையாதெனில் இந்தியா ஒரு போதும் ஈழத்தமிழர் களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் தனது பிராந்திய நலனை பேணிக் கொள்ளாது மாறாக சிங்களத் தலைமைகளை திருப்திப் படுத்துவதன் மூலமே அது தனது பிராந்திய நலனை உறுதிப்படுத் திக் கொள்ள முயலும் அப்படி இந்தியா முயலும் போதெல்லாம் அதன் நடவடிக்கைகள் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்திருக்கும். எனவே இந்தியாவிற்கு அடிக்கடி காவடி எடுப் பதன் மூலமோ அங்கு நாராயணன்களைச் தரிசிப்பதாலோ நிலை மைகள் மாறப் போவதில்லை. இவ்வாறு தினக்குரல் ஞாயிறு இதழில் தாராக என்பவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள் ளார். இதனை எழுதியிருப்பவர் நிச்சயம் விரக்தியடைந்த ஒரு தமிழ்த் தேசியவாதியாகவே இருப்பார். இத்தகைய தமிழ்த் தேசிய
வாதிகளுக்கு வெளிச்சம் வர மூன்று தசாப்தகாலம் பிடித்திருக் கிறது. இதனை முப்பது வருடங்களுக்கு முன்பு மாக்சிச லெனினிச வாதிகள் இந்திய பிராந்திய மேலாதிக்கம் பற்றிக் கூறிய போது இதே தமிழ்த் தேசியவாதிகள் அவர்களை 'சீன விசுவாசிகள்' என்றும் 'தமிழீழத் துரோகிகள்' என்றும் வசை வக்கணம் வைத் துப் பேசியும் எழுதியும் வந்தனர் என்பது நினைவு கொள்ள வேண்டியதாகும்.
தமிழீழக் கோரிக்கை வட்டுக் கோட்டைத் திரமானமாக முன்வைக் கப்பட்டபோது இப் பிரி வினைக் கோரிக்கை சாத்தியமற்ற ஒன்று என்றே மாக்சிச லெனி னிச வாதிகள் தூர நோக்குடன் எடுத்துக் கூறி நின்றனர். இலங் கையின் பொருளாதார அரசியல் சமூகச் சூழ லின் யதார்த்தம் அத ற்கு இடம் கொடுக்க மாட்டாது என்றும் இந் தியாவின் பிராந்திய நலனுக்குச் சாதகமான தாக இல்லாத காரணத் தால் இந்தியா அதற்கு இடம் கொடுக்காது என் றும் தூர நோக்குடன் எடுத்துக் கூறினார்கள். ஆனால் பங்காளதேசப் பிரிவினையை இந்தியா 1971ல் சாத்திய மாக்கி யது போன்று இலங் கையிலும் தமிழீழ த்தை பிரித்தெடுத்துத் தரும் என்ற நம்பிக்கை பாராளுமன்றத் தமிழ்த் தேசியவாத களி தொட்டு ஆயுதம் ஏந் திய தமிழ் இளைஞர் இயக்கங்கள் வரை இருந்து வந்தது. இதனை மாக்சிச லெனினிச வாதிகள் மறுத்துரைத்து நின்ற னர். அவ்வாறு இந்தி யாவின் உதவியுடனோ அல்லது அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்தியத் தலையீட்டுடனோ பிரிக்கப்படும் தமிழீழம் ஒரு போதும் சுதந்திரமும் சுயாதிபத்தியமும் கொண்டதாக இருக்க மாட்டாது என்றும் அது இஸ்ரேல் போன்ற ஒன்றாக மட்டுமே அமையும் என்றும் கூறி வந்தனர். ஆனால் பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்ப்பதற்கு தமிழ்த் தலைமைகள் குறுந்தேசியவாத நிலையையே எடுத்தன. தமிழர் பழைமைவாதக் கருத்தியல் சிந்தனையையும் ஆண்ட பரம்பரையின் உயர் மேட்டுக்குடி ஆளும் வர்க்க நிலைப்பாட்டையும் அவர்கள் கொண்டிருந்தனர். இவற்றுடன் இந் திய ஆளும் வர்க்கம் தமக்கு கைகொடுத்து விமோசனம் பெற்றுத் தரும் என்றும் நம்பியிருந்தனர். அதற்கு 'தாய் நாடு” என்றும் 'தொப்புள் கொடி உறவென்றும் உரிமை கொண்டாடினர். ஆனால் இவை யாவும் இன்றைய நிலையில் பொய்யாய் கனவாய் பழங் கதையாய் போய் நிற்பதையே தமிழ்த் தேசியவாதிகளால் தரிசிக்க முடிகின்றது. இந்தியாவின் இன்றைய சுயரூப வெளிப்
பாட்டு நிலையைத் தாங்கிக் கெ ஆளும் வர்க்கத்தைக் கண்டிதி இன்னும் சிலர் காலச் சூழல் ம களுக்கு கை கொடுத்துக் கரை இருந்து வருகின்றனர். இந்த நம்பிக்கை இன்னும் தமி இருந்து வருகின்றது. அவர்கள் விசுவாசிகளாகத் திகழ்ந்து வந்த யக் கூட்டமைப்பில் இருபத்திரணி சந்தர்ப்ப சூழலின் நிர்ப்பந்தத்த சின்னத்தில் போட்டியிட்டு பாராளு கட்சியின் மூலம் தெரிவானவர் பாக்கப்பட்டவர்கள். அவர்கள்
jää e
குரியது. அது மட்டுமன்றி இவர் த்து சகோதர யுத்தத்தில் எதிரி
வெவ்வேறு நிலைகளில் இந்திய கொண்டிருந்தவர்கள்.
இவர்களது அடிமை விசுவாசத்ை மதித்ததில்லை. அவர்கள் இவ ள்ளனர். அதற்காக இத் தமிழர்
கிடையாது. இருப்பினும் அவ்வ வரைச் சந்தித்துக் கொள்வது இடம் பெறவில்லை. அந்தவன நாராயணன் குழுவினரின் திடீர் தலைவரான இரா. சம்பந்தனை அதன் பின் இந்தியப் பிரதமர் இா சந்தித்து தமது பரிதாப நிலை விரைவில் டெல்லிக்கு வருமாறு எசமானர்கள் கூறிச் சென்றனர். அ டெல்லிக்கு வருமாறு அழைக்க மன்றி ஆனந்தசங்கரியின் தலை களினரையும் டெல்கித் தலைை தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி யாருடன் பேசக் கூடாது என்ப; கொள்கை வகுப்பாளர்களுக்கு
படி என்பது கூட்டமைப்பிற்கு
 
 
 
 

ாள்ள முடியாத நிலையில் இந்திய ந்தும் நொந்தும் கொள்கின்றனர். |றும் போது இந்தியா ஈழத் தமிழர் சேர்க்கும் என்ற நப்பாசையிலும்
ழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் என்றும் இந்திய ஆளும் வர்க்க நவர்களே. இன்றைய தமிழ்த் தேசி டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ால் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் ருமன்றம் வந்தவர்களேயன்றி ஒரே கள் அல்லர் வலிந்து கூட்டமைப் வெற்றிபெற்ற விதமும் சர்ச்சைக்
viunG
#Närpå
கள் முன்பு ஒருவரை ஒருவர் எதிர் களாக நின்றவர்கள் இருப்பினும் விசுவாசத்தில் தளராத நம்பிக்கை
தை இந்திய எசமானர்கள் பெரிதாக ர்களை அதட்டி மிரட்டியே வந்து தரப்பினர் சினத்ததோ எதிர்த்ததோ
ப்போது இவர்களில் ஒருவர் இரு வழக்கம். அது கூடச் சில காலம் கயிலேயே அண்மைய எம்.கே. வருகையின் போது கூட்டமைப்பின் நாராயணன் சந்தித்துச் சென்றார். கு வந்த வேளையிலும் சம்மந்தன் யை எடுத்துக் கூறியிருந்தார். சரி அழைப்பு விடுப்போம் என மேற்படி தன் அடிப்படையிலேயே சம்மந்தன் ப்பட்டுள்ளார். சம்மந்தனை மட்டு மையிலான மூன்று தமிழ்க் கட்சி D அழைத்திருப்பதாகச் செய்திகள்
னரில் யாருடன் பேச வேண்டும் நில் கூட இந்திய ஆளும் வர்க்க வரையறை உண்டு. அது ஏன் எப் உள்ள ஒரு பகுதியினருக்கு
வேண்டும் எதை அழுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்
செப்ரெம்பர் 2008
நன்கு விளங்கக் கூடியதாகும். இந்தியா தனது பிராந்திய நலனுக்காக எதை விட்டுக் கொடுக்க
அன்றும் இன்றும் தெளிவாகவே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை ஊடாக இந்தியா தனது மேலாதிக்கக் காய்களை நகர்த்தி வந்திருக்கிறது. இந்த யதார்த்தமும் உண்மையும் இலங்கையின் தமிழ்த் தேசிய வாதத்தை குறுந்தேசியவாதமாக வளர்த்தெடுத்து வந்த அனைத்து தரப்பினருக்கும் ஆரம்பத்திலேயே புரிந்திருக்க வேண்டும் இவர்கள் தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் இலங்கையில் அவர்களது இருப்பின் நிலைப்பையும் தூர நோக்குடன் அணுகி அதற்கான கொள்கையை வகுத்து முன்னெடுத்திருந்தால் இந்தியாவை நம்பி மோசம் போயிருக்கமாட்டார்கள். அது மட்டுமன்றி இலங்கைத் தமிழர்களின் தலைவிதியை தாங் களாகவே தமது சொந்தப் போராட்டங்கள் மூலம் தீர்மானிப்பதைத் தடுத்து தாமே சகல உரிமைகளையும் வென்றெடுத்துத் தருவதாகக் கூறித் தமிழர் தலைமைகள் தமது கைகளில் பொறுப்பெடுத்துக் கொண்ட்னர் பாராளுமன்ற அரங்கில் விவாதத் திறமையாலும் பேரப்பேச்சாலும் வெள்வெருட்டு அகிம்சை போராட்டங்களாலும் தமிழர் உரிமைகளுக்கு தமிழர் பழைவாதத் தலைவர்கள் தாங் கினர். இவர்களுக்கு மாக்சிசம் சோசலிசம் இடதுசாரி நிலைப்பாடு என்பன உள்வாங்க முடியாத வேப்பெண்ணையாக இருந்தன. அதற்கான காரணம் இத் தமிழ்த் தலைமைகள் உயர் வர்க்க உயர் சாதிய மேட்டுக்குடி சக்திகளின் பிரதிநிதிகளாக இருந்தமை யாகும் அதனால் உலக சோஷலிச இயக்கத்தையும் நாடுகளையும் விரோதத் தனத்துடனேயே நோக்கி வந்தனர். அதேவேளை கொல னிய வெள்ளை எசமானர்களின் பணிவான அடிமை விசுவாசிகளாக இருந்து வந்ததுடன் பின் ஏகாதிபத்திய தாசர்களாகவும் தம்மைத் தக்கவைத்தும் வந்தனர். இதன் தொடர்ச்சியை ஆயுதம் ஏந்திய தமிழர் இயக்கங்களும் முன்னெடுத்து வந்தன. சில இயக்கங்கள் சோஷலிசம் இடதுசாரி விடயங்கள் பேசினாலும் அவை அடிப் படையில் தமிழர் பழைமைவாதக் கருத்தியலையும் சிந்தனை நடைமுறைகளையும் மீறிச் செல்லவில்லை. பல்வேறு இயக் கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு புலிகள் இயக்கம் தனியொரு இயக்கமாகத் தம்மைப் பிரகடனப்படுத்திய சூழலிலும் பழை மைவாதக் கருத்தியல் சிந்தனைத் தொடர்ச்சி அறுபடவில்லை. அதேபோன்று இந்தியாவையும் அமெரிக்க ஐரோப்பிய சக்தி களையும் வெவ்வேறு அளவுகளில் விசுவாசத்துடன் நம்பி நிற்கும் போக்கில் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை.
தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்லர் என்ற படிமம் தென்னிலங்கையில் பேரினவாதிகள் மத்தி யில் மட்டுமன்றி இந்திய ஆளும் வர்க்க கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும் உறைந்து கொண்டது. அதனால் இந்தியா தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை ஒட்டுமொத்தமான ஒரு சத்தியாகக் கணக்கில் கொள்ளாது ஏனோ தானோ என்ற நிலையில் ஒப்புக்கு சந்திக்க ஏற்பாடு செய்தனர். இந்தியத் தரப்பிற்கு புலிகள் இயக்கத்தைப் பிடிக்காது. புலிகள் இயக்கம் இந்தியாவை நம்பும் நிலையில் இல்லை. சில தமிழர் கட்சிகள் இந்தியா சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளன. ஆனால் புலிகள் அவ்வாறு இந்தியா கூறுவதை ஏற்க மாட்டார்கள். இவற்றின் மத்தியில் தமிழ் மக்களின் நிலை மிக மோசமான கட்டத்தை அடைந்து நிற்கிறது. பேரினவாத சிங்கள பெளத்த ஆளும் வர்க்கம் இந்தியாவைத் தமது யுத்தத் திற்கு நன்கு பயன்படுத்தி வருகின்றது. அதற்கு பிரதியுபகாரமாக இலங்கையை இந்தியாவின் பொருளாதாரக் கொலனியாக்கிக் கொள்ள சகலவற்றையும் தாரை வார்த்தும் வருகின்றது. எனவே வடக்கு கிழக்கில் தமிழர்கள் அழிக்கப்படுவது இந்தியாவிற்கு ஒரு பொருட்டல்ல. சொந்த நாட்டில் உலகமயமாதலின் கீழான சுரண்டலுக்கும் சூறையாடல்களுக்கும் களம் அமைத்து தம் நாட்டு மக்களையே வாழ்விழக்க வைக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்படுவது ஒரு அற்ப விடயமேயாகும். ஏற்கனவே வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு அங்கு சகோதரப் படுகொலைகளும் தமிழ் முஸ்லிம் மோதலும் ஏற்படுவதற்கு இந் தியா வகித்த பாத்திரம் யாவரும் அறிந்த இரகசியமாகும் பதின் மூன்றாவது திருத்தத்தைக் காட்டி அரசியல் தீர்வை இழுத்தடித்து யுத்தத்தை வேகமாக முன்னெடுக்கும் மகிந்த சிந்தனை அரசுக்கு சகல உதவிகளையும் செய்துவரும் இந்தியா தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்படுவதை எப்படித் தடுக்கப்போகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை அழைத்து என்ன கூறப்போகிறது. சம்மந்தன் டெல்கியில் இந்தியா அதட்டிச் சொல்வதைக் கேட்பாரா அல்லது புலிகள் இயக்கம் சொல்வதை அங்கு உறுதியாக எடுத்துரைப்பாரா ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம், பாவம் சம்மந்தன் எப்படியும் இன்று தமிழர் படும் அவலங்களைப் பட்டி யலிட்டு இந்திய எசமானர்களுக்கு பணிவாக எடுத்துரைத்து விட்டு சும்மா திரும்ப வேண்டியதுதான். இந்தியாவை நம்பியவர்களும் இன்றும் நம்பிக் கொண்ருப்பவர்களும் அனுபவிக்க வேண்டிய ஒரு தண்டனை தான் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா வகிக்கும் பிராந்திய மேலாதிக்க நிலைப்பாடாகும்.

Page 7
Mதிய பூமி
நான் வி.எஸ். நய்ப்பாலின் ரசிகன் அல்ல. நய்ப்பாலின் உலகநோக்குடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் இந்திய வம்சாவழியில் வந்த மேற்கிந்தியர், எனினுங் கறுப்பின மக்களதும் இந்தியத் துணைக்கண்டத்தினரதும் பண்பாடு பற்றி அதிகம் மதிப்பு இல்லாத ஒருவர் வெள்ளை இனத்தோரின் நாகரிகத்தை வழிபடு பவரென்று கூடச் சொல்லலாம். அவருக்குச் சில ஆண்டுகள் முன்பு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதெல்லாம் ஒரு புறமிருக்க அவரது வசனம் ஒன்றில் ஆழமான கருத்தொன்று புதைந்திருந்தது. அது நமது சமூகத்துக்குப் பொருந்தி வருவதால் அதை இடையிடை நினைவு கூர்ந்திருக்கிறேன். 'நான் கிராமத்தை நீங்கினேன். ஆனால் கிராமம் என்னை நீக்கவில்லை' என்ற அவ் வசனத்திற்குப் பலவாறான வாசிப்புகள் இயலுமானவை. ஆனால் அதன் சாராம்சம் பழமைவாதத்தின் பிடிப்பு மிக வலுவானது என்பது என்றே சொல்வேன்.
அது இடப்பெயர்வு தொடர்பான ஒரு விடயம் மட்டுமல்ல. கல்வி, தொழில், நவீனத்துவத்துடனான பரிச்சயம், ஏன் மதமாற்றங்கூடச் சில விடயங்களை மாற்றுவதில்லை. மாற்றத் தேவையான சிந் தனைகளும் பழக்க வழக்கங்களும் உள்ளன. மாற்றத் தேவை யற்றவை உள்ளன. மாற்றக்கூடாதவை உள்ளன. ஆனால் இவற் றில் எல்லாம் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்காமல் சில விடயங் களை நமது அடையபளத்தின் பேரால் மரபு என்றும் வழமை என்றும் சம்பிரதாயங்கள் என்றும் கண்மூடித்தனமாகப் பற்றிக் கொண்டிருக்கிறோமே அது கவலைக்குரியது. சிந்தித்து எடுத்த முடிவு தவறானதென்றாற் கூடப் பரவாயில்லை. அதன் விளைவு களைக் கண்ட பிறகு மீளச் சிந்தித்துத் திருத்திக்கொள்ளலாம். சிந்திக்காமல் எடுக்கப்படுகிற முடிவுகள் சரியோ பிழையோ அவை
அவற்றுக்கான காரணங்கள் தவறானவையாகவே அமைகின்றன. அத்தவறுகள் தான் எதிர்பாராத போது தவறான முடிவுகட்கு இட் 65 ിgേT).
ஈ.வெ.ரா. அவர்கள் (பெரியார்) தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியிருக்கிறார் என்று அவர் மீது கோபங் கொண்ட வர்கள் இருந்தனர். இன்னமும் அது பற்றிச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தமிழ் மீதோ தமிழர் மீதோ வெறுப்பால் அதைக் கூறவில்லை. தமிழர் பல விடயங்களிற் காட்டுமிராண்டி யுகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது பேச்சும் சிந்தனையும் அந்த யுகத்திற்கு உரியனவாக உள்ளன. அவர்களது மொழி அவர்களை நவீன சிந்தனைக்குக் கொண்டு செல்ல உதவவில்லை என்பதே அவரது மனக்கொதிப்பாக இருந்தது. இன்றுங் கூட இந்த மொழி எதற்காக அதிகம் பயன்படுகின்றது என்று எங்கள் நாளேடுகளைப் படித்துப் பாருங்கள் மதங்கள் தொடர்பான கட்டுக்கதைகள் எவ்வளவு உள்ளன? சோதிடம் என்கிற பொய்புரட்டு வேலை எத்தனை பக்
தமிழ் நாட்டில் ஆறரைக் கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் வர்க்க சாதிய பால் மத அடிப்படைகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் வறுமையும் பட்டினியும் வேலை இன்மையும் இல்லாமைகளும் போதமைகளும் ஏகப்பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாழ்வில் இருந்து வருகின்றன. ஆனால் அங்குள்ள அரசியல் கட்சிகள் தமிழன் தமிழனின் பெயராலும் சாதியின் பெயராலும் சட்டசபை அரசியலில் பாராளுமன்ற அரசியலில் பங்கு கொண்டு தமது உயர்வர்க்க மேட்டுக்குடி அரசியல் நடாத்தி வருகின்றனர். கடந்த அறுபதாண்டு கால ஆட்சியில் திராவிடக் கட்சியைச் சேர்ந்த ஆளம் வர்க்க குடும்பங்கள் கோடி கோடியாகப் பணமும் சொத்தும் சுகபோகங் களும் சேர்த்துக் கொண்டன. அதனால் அதிகாரம் அடியாட்கள் கூட்டம் அவ்வப்போது அரச படைகளின் பாதுகாப்புடன் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் திராவிடக் கட்சிகளிலும் காங்கிரஸ் கட்சிகளிலும் குடும்ப அரசியலும் ஆட்களும் தொடர்கின்றன. தமக்குப் பின்பு தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நிலைத்து நின்று ஆட்சி செய்வதைக் குறியாகக் கொண்டே தற்போதைய தலைமைகள் செயலாற்றுகின்றன. இது தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்திய அரசியல் களத்தில் எங்குமே இந்த வாரிசு அரசியல் தொடர்கிறது. அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைத்தால் கூட பரவாயி ல்லை என ஏற்க முடியும் பணம் சம்பாதிக்கவும் அதிகாரம் செலுத்தவும் சொத்துடைய உள்நாட்டு வெளி நாட்டு சக்திகளுக்கு பாதுகாப்பு அளிக்கவுமே இக் குடும்ப அரசியல் தொடர்கிறது. இதில் தி.மு.க வில் கருணாநிதி (84) குடும்பம் முன் நிற்கிறது. அது இன்று தமிழ் நாட்டின் கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்று கருணாநிதியின் இரண்டு மனைவிகளின் பிள்ளைகள் அரசியல் அதிகாரப் பதவிகளுக்கும் சொத்துகளுக்கும் வாரிசுகளாக முன்னிற் கிறார்கள். இதில் மு.க. அழகிரி (57) மகன், மு.க. ஸ்டாலின் (55), கனிமொழி (40) மகள் ஆகியோர் முன் நிற்கின்றனர். இத ற்கு அடுத்த வரிசையில் கருணாநிதியின் பேரப்பிள்ளைகள் நிற்கி றார்கள். மு.க.அ. துரை தயாநிதி (21), மு.க.அ கயல்விழி (32) மகள் ஆகியோர் உள்ளனர். மு.க.எஸ். உதயநிதி வயது(30) மகன் உள்ளார். ஜெயலலிதா செல்வியாக இருப்பினும் சசிகலாவின் குடும்பம் அஇஅதிமுக வில்ல ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அங்கும் ஒரு வகைக் குடும்ப அரசியல் தான் கோலோச்சுகிறது. அங்கும் சாதிய அரசியல் தான். பாட்டாளி மக்கள்கட்சி வன்னியர் சாதிக் கட்சியாகும். அதன் தலைவர் டாக்டர் எளில், இராமதாஸ் (67) தமது சாதியினரின்
ஆபத்தானவை. ஏனெனில் அவை சரியாக அமைகிற போதும்
தமிழர் அழித்தப்ப
கங்களை நிரப்புகிறது? மாந்திரிகத் அதைவிட மனதுக்கு வந்த பொ (அதிர்ஷ்ட விஞ்ஞானம்) என்கிற சம்பாதிக்கிறவர்கட்கு எவ்வளவு இ பகுத்தறிவுள்ள பிராணி என்கிறார்க கேள்வி விசாரணை இல்லாமல் ஒரு பிராணியா இருக்க இயலும தமிழில் மருத்துவ விஞ்ஞான, நிதானமாகவும் பொறுப்புணர்வுடனு நவீன சிந்தனைகளை அறிவுபூ விவாதிக்கவும் இயலுகிறதா? நா பயன்படுத்துகிறோம் ஆனால் ஒரு வைத்துச் சோதிடம் பார்க்குமளவு அந்தச் சோதிடம் ஒரு பூரணமாக கொள்ளக் கூடிய அறிவுத் திறன் நாம் ஒருபுறம் மூட நம்பிக்கைகளி இன்னொரு புறம் அந்நிய நுகர் அடிமைகளாக இருக்கிறோம். என்றாலும் நமது அன்றாட வாழ் சார்ந்த உயர் விழுமியங்கள் ப கொள்கிறோம் நம்மிடம் எல்லாே கொள்கிறோம். ஆனால் நமது இ எந்த அந்நியர்கள் வருவார்கள் 6 யான உண்மைகளை விட நமது மானவையாக இருக்கின்றன. ந காலத்தின் இருண்ட பகுதிகளின் துவது எப்போது? "தந்தை செல்வா' தமிழ் பேசு என்று நம்ப விரும்புகிறோம். அ தையும் கடந்து தமிழ் மக்களை நம்ப விரும்பினோம் அவரது தேர் கோயிலின் கதவுகள் சாதியால் கப்பட்டே இருந்தது. அதைத் திற தேவைப்பட்டது. அண்மை வை உயர் வகுப்புகட்குப் போக இய
குவிதனைத் குவி குசித் ஹரிடீரு குழு
நலன் பேணுபவர் போலவும் தமிழ் மொழி பண்பாடு பாதுகாப்பவர் போல வும் செயலாற்றி வருகிறார். அரசிய 656) 3,600s FLDITGOT (GF6)6. Ts60).E.L. பெற்றிருப்பதன் மூலம் சொத்து சுக பெற்றும் உள்ளர் தனது மகனான அன்பு மணி(39) மத்திய அரசின் சுகாதார அமைச் சராக்கி அப்பதவி யைப் பாதுகாத்தும் வருகிறார். மத்திய நிதி அமைச்சரான பி. சிதம் பரம் (62) காங்கிரஸ்காரர் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் (36) அரசி யலுக் பயிற்றப்பட்டு வருகிறார். அடுத்து எம். கிருஷ்ணசாமி (68 காங்கிரஸ் விசுவாசியான இவர் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ளவர். இவரது மகன் எம்கே. விஷ்ணு (35) பிரசாத் ஒரு வைத்தியராக சென்னை மருத் துக் கல்லூரியில் இருந்து வெளி வந்துள்ளார். இவர்கள் அனைவரும் தமிழ் நாட் டையும் மக்களை ஆட்சி செய்யவே தத்தமது கட்சிகளின் ஊடாக முன் நிற்கிறார்கள். அதற்கு தமது குடும் அரசியல் தொடர்ச்சியை முன்னெடு த்துச் செல்லவே முழு முயற்சி செய்து வருகிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் இத்தகைய ளைத் தரிசனத் தலைமையாகவே யாகும் நிலவுடைமைக்கால மன்ன அடிமைத்தனப் போக்கு அரசியலிலு அதிகாரம் அடியாட்கள் பவிசு அந் நாட்டு அரசியலை வழி நடாத்துகிறது முதலாளித்துவ ஆட்சியாகவே தொ இன்றைய உலகமயமாதலுக்கு சிக இந்திய மாநிலங்களில் ஆகக் கூ பாய் விரித்த மாநிலம் தமிழ் ந பெருமை பேசப்படுகிறது. ஆனால் fias ബ செல்கிறது. வ
 
 

செப்ரெம்பர் 2008
நிற்கான விளம்பரங்கள் எத்தனை? ப்களை எல்லாம் எண்ஜோதிடம் பேரிற் கூசாமல் எழுதிக் காசு டம் ஒதுக்கப்பட்டுள்ளது? மனிதன் ள் இந்தப் பொய் புரட்டுக்களைக் ஏற்கிற எவரும் பகுத்தறிவுள்ள T? தொழில் நுட்பத் தகவல்களை ம் வழங்க இயலுகிறதா? தமிழில் ரவமாகப் பரிமாறவும் பகிரவும் பகள் நவீன தொழில்நுட்பத்தைப் நுகர்வுப் பண்டமாக கணனியை க்கு நமக்கு ஆற்றல் இருக்கிறது. புலுடா வேலை என்று விளங்கிக் 1 ജൂൺഞ്ഞൺ. ன் அடிமைகளாக இருக்கிறோம். வுப் பண்பாட்டுச் சிந்தனையின்
வில் நாம் கடைப்பிடிக்காத மரபு ற்றியும் இடையிடையே பேசிக் ம இருக்கிறது என்று மார்தட்டிக் ன்னல்களிலிருந்து நம்மை மீட்க |ன்று தவங்கிடக்கிறோம். பச்சை பகற்கனவுகள் நமக்குப் பவித்திர ாங்கள் நம்மை நமது இறந்த இரும்புப் பிடியினின்று தளர்த்
ம் மக்களை ஒன்றிணைத்தார் வர் சாதியையும் பிரதேசவாதத்
ஒற்றுமைப்படுத்தினார் என்றும் தல் தொகுதியில் இருந்த பெரிய தாழ்த்தப்பட்டவர்கட்கு அடைக் நக்க ஒரு வெகுசனப் பேராட்டம் ரயிலும் சில பாடசாலைகளில் லாமற் சாதி தடையாக இருந்து
ன் ஆளுே
பழைமைவாகுப் இடைகள் டரு வரை விடுதலை இல்லை
வந்துள்ளது. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட போது, எல்லாத் தமிழ் மனங்களுங் கொதித்தன. அதில் மிகுந்த நியாயம் இருந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பாட நூல்களை ஒரு சாதி வெறியன் பறித்துக் கிழித்தெறிந்தபோது கே. டானியல் எழுப்பிய கேள்வி இன்றும் என் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துள்ளது. உங்கள் நூலகம் அழிந்தது பற்றி நீங்கள் கொதிக்கிறீர்கள். இந்தச் சிறுவனின் நூலகம் உங்களில் ஒருவரால் அழிக்கப்பட்டிரு க்கிறதே அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்ற கருத்துபட அவர் கேள்வி எழுப்பியிருந்தார். எவ்வளவு சத்தியமானது அவரது கேள்வியின் நியாயம் இன்றுங் கூடச் சாதியத்தைக் கண்டித்துப் பொது மேடையில் யாரும் பேசினால் அவர் என்ன பகுதி' என்ற விதமான விசா ரணைகள் காதோடு காதாகச் செய்யப்படுகின்றன. கல்வி அறிவு நம்மைக் காட்டு மிராண்டித்தனத்திலிருந்து மீட்கப் போதுமானதல்ல. பல சிங்களப் பேரினவாதிகளும் இனவெறியர்களும் படித்தவர்களாக உள்ளனர் என்று அறிவோம். அவ்வாறே தமிழ்ச் சாதி வெறியர் களிடையே படித்தவர்கள் பலர் உள்ளனர் என்பது உண்மை பிரதேச வாதம், ஊர் அடிப்படையிலான குழுவாதம் என்பனவும் அவர்களிடையே உண்டு சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டியின் அனாதை மடங்களில் தாழ்த்தப்பட்ட சாதிக் குழந்தை கட்கு இடம் மறுக்கப்பட்டது என்பதை அண்மையில் அறிந்தபோது எனக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் அது பற்றி இவ்வளவு காலமும் ஏன் விரிவாகப் பேசப்படவில்லை என்று ஏமாற்றமாக இருந்தது. ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் சாதி அடிப்படை யில் ஒரு இளம் போதனாசிரியரை நிந்தித்த கதையும் எனக்கு அதிர்ச்சி தரவில்லை. இப்படிப்பட்டவர்கள் சந்திர மண்டலத்துக்குப் போனாலும் அவர்களுடைய கிராமம் (அல்லது அக்காட்டுமிராண்டிச் சனத்தின் காடு) அவர்களுடனேயே போகும் என்பது தான் 9D. 60öT60)LD. தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் வெற்றிபெற வேண்டு மானால் முதலிற் சகல தமிழ் மக்களும் நாகரீக யுகத்திற்குள் வந்து சேர வேண்டும் என்று நினைக்கிறேன். சாதி பிரதேசம் வம்சாவழி போன்ற வேறுபாடுகளை அறவே களைவதற்கான
தொடர்ச்சி 12ம் பக்கம்
நவே அறகியல்
இக் கார்ட்டுன் சண்டே ரைம்ஸ் ஒவ் இந்தியா சென்னைப் பதிப்பு ஏப்பிரல் 20, 2008ல் வெளிவந்ததாகும்.
குடும்ப ஆட்சி வழி வந்தவர்க காண்பது தான் பரிதாப நிலை ராட்சிக் காலச் சிந்தனைகளின் ம் தொடர்கிறது. பணம் சொத்து தஸ்து யாவும் சேர்ந்தே தமிழ் து அந்த அரசியல் நிலவுடைமை டர்கிறது. அத்தகைய ஆட்சிகள் ப்பு கம்பளம் விரித்து நிற்கிறது. டிய அந்நிய மூலதனத்திற்குப் ாடாகவே இருக்கிறது என்று மக்களின் வாழ்க்கைத் தரம் மை வேலை இன்மை வளர்ந்து
செல்கிறது. சாதிய இழிவுகள் தொடர்கின்றன. பெரியாரின் பகுத்த றிவுக் கொள்கைகள் யாவும் அவரது சீடர்களான தி.மு.க வினரா லேயே காற்றில் பறக்கவிடப்பட்டன. தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் அதிகாரமும் வர்க்க சாதிய ஆணாதிக்க ஆட்சியேயாகும் இதனை மூடி மறைத்துக் கொள்ளவே தமிழர்களைத் சுத்தத் தமிழனான கருணாநிதி ஆள்வதாகக் கதை கட்டிப் பரப்புரை செய்யப்படுகிறது. தமிழர்களைத் தமிழர்களே ஆளுவதால் தொழி லாளர்கள் விவசாயி கள் மற்றும் உழைக்கும் மக்கள் பெண்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடி மக்கள் என்போருக்கு எவ்வித பலாபலனும் விமோசனமும் கிடைக்க மாட்டாது. இதனையே தமிழ் நாட்டில் காண முடிகிறது.

Page 8
Mதிய ஆமி
கேலாஇக்கர் به یقیقهع
ஜே.வி. 5 வின் ஒர்.ஆர்ப்பு
ஜே.வி.பி என்றுமில்லாதவாறு மீண்டும் இந்திய எதிர்ப்பு பற்றிப் பேசுகிறது. கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் இந்தி யாவிற்கு கொடுக்கப்படவிருப்பது பற்றியும் மன்னாரில் எண்ணெய் அகழ்வு காங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலை, பரந்தன் இரசா யன தொழிற்சாலை கொடுக்கப்படவிருப்பது பற்றியும் எண்ணெய் வர்த்தகம் இந்தியாவிடம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றியும் இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் அதனால் இலங்கைக்கு ஏற்படுகின்ற பொருளாதார பின்னடைவுகள் பற்றியும் விளக்கமாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமர சிங்கவும் அதன் செயலாளர் ரில்வின் சில்வாவும் பேசிவருகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. இலங்கை ஏறக்குறைய இந்தியாவின் பொருளாதாரக் கொலனியாக மாறியுள்ளதெனலாம். ஜே.வி.பி அவற்றை கூறுவது மட்டுமன்றி இலங்கையில் வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையை ஏற்படுத்தி தமிழர்களிடம் அப்பிர தேசத்தை ஒப்படைப்பதற்கு இந்தியா இலங்கை அரசாங்கத்தின் மீது மேலாதிக்கம் செலுத்திவருகிறது என்றும் கூறுகின்றனர்.
ܠ ܐ . ”(
எனவே ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பு என்பது இலங்கையின் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான நிலைப்பாடாகவே இருக்கின்றது. இந்தியா இலங்கை தமிழ்மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்ததாகவோ எடுக்கும் என்றோ எவரும் சொல்வதை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
இந்திய விஸ்தரிப்புவாதமும் மேலாதிக்கமும் இந்திய ஆளும்வர்க்கங்கள் அவற்றின் மேலாதிக்கத்தை இந்தி யாவுக்கு வெளியிலும் விஸ்தரிப்பதாக அதற்கு எதிரான போராட் டமும் இலங்கைவாழ் அனைத்து மக்களின் விடுதலைப் போராட டத்தின் பகுதியாகும் என்று பிக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி என்று அறியப்பட்ட தோழர் என். சண்முகதாசனின் தலைமையி லான இலங்கை கம்யூனிஸ்ட் அதனது அவதானிப்பை 1960 களில் வெளியிட்டது. இந்நிலைப்பாட்டை சீனசார்பு நிலைப்பாடு என்றும் இன்றும் கொச்சைப்படுத்தும் 'இந்திய தாசர்கள் இருக் கின்றனர். அதாவது மாசேதுங் சிந்தனையை ஏற்றுக்கொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடை யிலான எல்லைச் சண்டையில் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது போன்று இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப் பதற்காகவே இந்தியவிஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரான கொள் கையை எடுத்தது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்திய- சீன எல்லைச்சண்டையில் சீனா எடுத்த நடவடிக்கைகள் பெரும்பாலும் சமாதான வழிமுறைகளாகவே இருந்தன. இந்தியாவே வலிந்து யுத்தத்தை தொடங்கியது என்பது தெரியாத விடயங்களல்ல. இந்திய விஸ்தரிப்புவாதம் என்பது சிக்கிம்மை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டதும் வெளிப்படையானது. சிக்கிம்மை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டவுடன் இலங்கையை பற்றி உங்களின் நிலைப்பாடு என்னவென்று கேட்டபோது "காலம் வரும் என்று அப்போதைய இந்திய பிரதமர் ஜஹவர்லால் நேரு கூறியிருந்தார். அத்துடன் இந்தியா தொடர்ச்சியான அதன் அயல் நாடுகளுடன் சமத்துவம் என்ற கொள்கையைவிட இந்திய நலன் என்பதையே உயர்த்திப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான் பங்களா தேஷ் பூட்டான், நேபாளம் மாலைதீவு, இலங்கை ஆகியவற்றுடன் இந்தியா கொண்டிருக்கும் மேலாதிக்கம் வெளிப்படையானதே.
இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை வாழ் இந்திய
வம்சாவளி மக்கள் தொடர்பாக கத்துடன் நடத்திய பேச்சுவார்த் நேரு கொத்தலாவல உடன்பாடு ஒப்பந்தம் சிறிமா இந்திரா ஒப்ப ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்தி வர்த்தக உடன்பாடு போன்றவற்ற நாட்டப்பட்டுள்ளது.
1970 களின் பிற்பகுதியில் ஒப்பீட் நாடுகளில் இலங்கை பொருளா வற்றில் முன்னணியில் இருந்தது அரசியல் தலைமைகள் இங்கிரு பதற்கு இந்தியாவிற்கு வசதியாக தேசிய இனப்பிரச்சினை. பல இந்தியாவில் பயிற்சி வழங்கப் இந்தியாவே இயங்கியது. இதன் ! இந்திய சமாதான உடன்படிக்ை
இவ்வாறு தொடர்ச்சியாக இந்திய க்க முடிந்தபோதும் இந்திய விளி எதிரானபோக்கு சீனசார்பான நி வாதிடுகின்றனர். இதற்கு இன்னெ லும் இருக்கிறது. இலங்கை கம்யூ புரட்சிகரப்பாதையா பாராளுமன்ற நிலைப்பாடுகளையும் சீனசார்பு ே வேண்டுமென்றோ கற்பிக்கப்பட்ட ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி என் கட்சி பாராளுமன்ற சமரசப் பான ரீதியான சோவியத்தின் பக்கத் னையை ஏற்றுக் கொண்டவர்கள் த்தனர். புரட்சிகரப்பாதையை முன் மாசேதுங் சிந்தனையை ஏற்றுக் சார்பு என்று கூறி இந்திய எதிர்ட் இந்த இந்திய விஸ்தரிப்புவாத ே பாட்டை இலங்கை கம்யூனிஸ்ட் சிங்கள இளைஞர்களால் உருவ தீவிர தேசியவாத சிறுமுதலாளித வலியுறுத்தியது. ஜே.வி.பி மாசே ஒரு கட்சியோ ஆரம்பகாலத்தில் வைத்திருந்த கட்சியோ இல்6ை இந்திய விஸ்தரிப்புவாத மேலா சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியிட ஆகும் என்று பேராசிரியர் சுசரித் பிறப்பு இருப்பு, இறப்பு என்ற நு அவர் அந்த கொள்கையை ஜே இல்லையா (அக்கொள்கை சரிய
hG, GGGö6)66Ö606).
4 uiالامی هیتی
ஜ.வி.பியின் இந்திய எதிர்ப்பு லாளித்துவ நிலைப்பாடாகும், ! ஜே.வி.பி நடத்திய ஐந்து அரசி விஸ்தரிப்புவாதம் அதில் இந்த நிதிகளாக மலையகத்தோட்டத்ெ வியாபாரிகளையும் boilet
 
 
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 2008
الملاكتونقولا . قرار گلهدعتکف " த04
சிறிமா- சாஸ்திரி
ந்தம் பிற்காலத்தில் 1987 இல் ய சமாதான உடன்பாடு, சுதந்திர றில் இந்திய மேலாதிக்கம் நிலை
டளவில் தென்னசியப் பிராந்திய தார, கல்வி, சுகாதாரம் போன்ற து. இந்தியாவிற்கு சரணடையாத தன. இந்த நிலையை சீர்குலைப் கிடைத்த துருப்பே இலங்கையின் தமிழ் இளைஞர் குழுவினருக்கு பட்டது. அவற்றில் பலவற்றை உயர்ந்த கட்டமே 1987 இலங்கை க ஆகும்.
ாவின் மேலாதிக்கத்தை அவதானி தரிப்பு வாதம் மேலாதிக்கத்திற்கு லைப்பாடு என்றே இன்றும் சிலர் ாரு முக்கியமான தவறான புரித னிஸ்ட் கட்சியில் விவாதிக்கப்பட்ட சமரசப் பாதையா என்ற இரண்டு ாவியத் சார்பு என்று தவறாகவோ
-芭l று இன்றும் இயங்கும் கம்யூனிஸ்ட் தயை முன்னெடுத்தது. சர்வதேச தை எடுத்தது. மாசேதுங் சிந்த புரட்சிகரப்பாதையை முன்னெடு னெடுத்தவர்கள் சர்வதேசரீதியாக கொண்டதால் அவர்களை சீன பாளர்களாகக் காட்டப்பட்டது. மலாதிக்க எதிர்ப்பு என்ற நிலைப் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ாக்கப்பட்ட ஜே.வி.பி அதனுடைய துவ நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ங் சிந்தனையை ஏற்றுக்கொண்ட சீனாவுடன் நெருங்கிய உறவை
D. நிக்க எதிர்ப்பு என்பதை ஜே.வி.பி ருந்து கடன்வாங்கிய கொள்கை த கம்லத் அவரது ஜே.வி.பியின் லில் எழுதியிருக்கிறார். ஆனால் பி.பி தவறாக அர்த்தப்படுத்தியதா னதா இல்லையா) என்ற விவாதத்
* நிலைப்பாடு
அதிகார தேசியவாத சிறுமுத 71 கிளர்ச்சிக்கு அடிப்படையாக பல் வகுப்புகளில் ஒன்று இந்திய ய விஸ்தரிப்பு வாதத்தின் பிரதி தாழிலாளர்களையும் சிறு இந்திய காட்டியதுடன் அவர்களை இந்தி
யாவுக்கு நாடுகடத்த வேண்டும் என்றும் தேயிலை, றப்பர் தோட்டங் களை முடிவிடவேண்டும் என்றும் கூறியது. அதன் 1971 கிளர்ச் சியை அடக்க இந்தியா அதன் இராணுவ உதவிகளை இலங்கை க்கு கொடுத்தது. இந்தியக் கடற்படையினர் கொழும்பில் நிலை கொண்டிருந்தனர். ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே உடனடியான கொள்கையாகக் கொண்டிருந்தது. வடக்கு கிழக்கில் தமிழ்மக்களுக்கு மாகாண சபையை அறிமுகம் செய்யக் காரணமாக இருந்ததாலேயே அதனை ஜே.வி.பி எதிர்த்தது. இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஜேவிபி பெரிதாக எதிர்க்கவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கும் இராணுவ உதவிகளை எதிர்க்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்துவிடும் என்ற அச்சத்தை முன்னிறுத்தியே இந்தியாவுக்கு எதிராக ஜேவிபி பேசி வருகிறது. இலங்கையின் எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியா ஏகபோகம் செலுத்துவதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. தற்போது பலவிதமான புள்ளிவிபரங்களுடன் இந்தியாவுக்கு எதிராக ஜேவிபி பேசுவது அதன் அரசியல் பின்னடைவைச் சீர்செய்து கொள்வத ற்கான முயற்சியே ஆகும். சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் தமிழ்மக்களுக்கு ஆகக்குறைந்தளவு அதிகாரப் பகிரவும் உறுதிசெய்யப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே ஜே.வி. பியின் இந்திய எதிர்ப்பு அமைந்துள்ளது. நோர்வேயின் அனுசர ணையுடன் இங்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகளை குழப்புவதற்காக இந்தியாவுக்கு ஆதாரவாக இருப்பது போல் பாசாங்கு செய்தது ஜே.வி.பி அதேவேளை சமாதான நடவடிக்கை களுக்கு வெளியில் ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் அமெரிக் காவும் இங்கு செலுத்திவரும் மேலாதிக்கத்தை உரிய வலுவுடன் எதிர்க்கவில்லை. அவற்றை குறைத்தே மதிப்பிடுகிறது. அவை பற்றி அடக்கியே வாசிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய மேலாதிக்கம் பற்றியும் அடக்கியே வாசித்தது. ஆக ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு என்பதோ ஏகாதிபத்திய விரோத மேலாதிக்க எதிர்ப்பு என்பதோ இலங்கை தமிழ்மக்களுக்கு எதிரான நிலைப் பாடேயாகும். தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடே அதன் இந்திய எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஆகும்.
மாக்சிஸ்ட் சிலனினிஸ்ட்டுகளின் நிலைப்பாடு
உண்மையான மாக்சிய லெனினிஸ் நிலைப்பாடு என்பது எந்த வொரு நாட்டினதும் மேலாதிக்கத்திற்கு எதிரானதே ஆகும் இலங் கையின் சுதந்திரம் இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றையும் இலங்கை வாழ் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஐக்கியத்தையும் இலங்கையின் தொழிலாளர் விவசாயிகளினது சுரண்டப்படும் அடக்கப்படும் அனைவருக்குமான சமூகமாற்றம் போன்றவற்றையும் முதன்மைபடுத்தும் எவரும் இந்திய மேலாதிக் கத்துடன் நட்பு பாராட்டமுடியாது. இதன் அர்த்தம் இந்தியமக்களு டனானதும் இந்திய ஜனநாயக முற்போக்கு சக்திகளினதும் உறவு க்கு பாதாகமானதல்ல மாறாக இந்தியாவின் சுதந்திரம் சுயாதிபத்தி யம் இறைமை ஐக்கியம் போன்றவற்றை மதிக்கும் அடிப்படை LI JITQġbiD. சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் சின்னமாகக் கொள்ளவில்லை. ஆனால் இலங்கையின் புரட்சிக்கு தலைமை சக்தியாக தோட்டத் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றே கூறியது. அக்கட்சியின் செயற்பாடு குறைந்து தற்போது செயற் பட்டுவரும் புதிய ஜனநாயக கட்சி இந்திய விஸ்தரிப்புவாதம் மேலாதிக்கம் இலங்கையின் சுதந்திரத்திற்கும் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் ஐக்கியத்திற்கும் எதிரானதாகவும் இலங் கையின் தேசிய இனங்களின் சுதந்திரத்திற்கும் எதிரானதாகும் என்பதால் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்துகொண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலம் இந்தியா இலங்கையை அதன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு சென்றது. அதன் பின் ஒவ்வொரு விடய த்திலும் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியாக உதவி கொண்டு ஏறக்குறைய இலங்கையின் பொருளாதாரத்தை அதனு டைய காலடிக்கு கொண்டு சென்றுவிட்டது. தற்போது ஏகாதிபத்திய பூகோளமயமாதலின் பங்காளியாக இந்திய ஆளும் வரக்கங்கள் மாறிவிட்டன. இந்தியாவின் அதிகார முதலாளி 6.jd,35lb (Bureaucratie Capitalist) (pip(p(pg. T3, 635 Tg5L155u பூகோளமயமாதலுக்கு சார்பாக செயற்படுவதுடன் இப்பிராந்தியத் தின் இந்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் அவ் வர்க்கம் மிகவும் மூர்க்கத் தனமாக செயற்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்திய ஆளும் வர்க்கங்களும் அரசகட்டமைப்பு களும் ஏனைய நாடுகளை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டே அதன் பூகோளமய மாதல் சந்தைப் போட்டிக்கு முகம் கொடுக்கிறது. அதேவேளை ஏகாதிபத்திய பூகோளமயமாதலின் அர்த்தத்திலேயே இந்தியாவின் சுதந்திரம் சுயாதிபத்தியம் இறைமை, தேசிய இனங் களின் சுதந்திரம் என்பவற்றை விளங்கிக் கொள்கிறது. அதனால் இந்தியமக்களுக்கும் தேசிய நலனுக்கும் பாதகமாகவே இந்திய ஆளும் வர்க்கங்களும் செயற்படுகின்றன. இந்திய நிலைப்பாட்டி லேயே இலங்கை நாட்டையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரி மைப் போராட்டத்தையும் இந்தியா அனுகுகிறது. எனவே சீனஅதரவு எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து இந்திய மேலாதி க்கத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாது. சீன- இந்திய முரண்பாடு என்று ஒன்றில்லை என்று கூறுவதற்கில்லை. சீனஇந்திய முரண்பாட்டில் இந்தியாவின் பக்கம் எடுக்கின்ற எவரும் இந்திய மேலாதிக்கம் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. தொடர்ச்சி 12ம் பக்கம்

Page 9
Mதிய பூமி
வன்னி நோக்கிய போர் உச்ச நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனை நாளாந்தம் வெளிவரும் போர்க் களச் செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னாரில் இருந்து ஆரம்பித்த வடக்கு நோக்கிய போர் நகர்வானது ஏற்கனவே புலிகளின் வசம் இருந்த பல முக்கிய இடங்களை ராணுவம் கைப்பற்றிச் செல்வதாக இருந்தது. வன்னிப் பெரு நிலப்பரப்பின் மேற்கே A 32 நெடுஞ்சாலையை உள்ளடக்கிய பகுதிகளைத் தாம் மீட்டெடுத்து வருவதாக ராணுவத் தரப்புக் கூறி வருகின்றது. நாச்சிக் குடா வரையும் முன்னேறியுள்ளதுடன் நாச்சிக்குடா, துணுக்காய், மல் லாவிப் பிரதேசங்களையும் தாங்கள் முற்றுமுழுதாகக் கைப்பற்றி விட்டதாக ராணுவத்தினர் கூறி வருகின்றனர். அங்கிருந்து அக்கரா
வல்லி நோக்கில 0ே
உஆைUடுக் கேக்.9
வாழ்வு அல்லது சாவு என்ற நி3 செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்து பினும் வன்னிப் பிரதேச மக்கள்
கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக் HGIbåxG5 GTBBLDT6015Jld LIG)(pLD! ராணுவமும் வன்னி மக்களை கோள் விடுத்த வண்ணம் இருக மக்கள் தெற்கு நோக்கி வன்
யன் நோக்கி நகர்வதையும் போர்க்களச் செய்திகள் எடுத்துரைக் கின்றன. இச் செய்திகளை ராணுவத் தகவல் மையமும் புலிகளின் இணையத் தளங்களுமே செய்திகளாகத் தருகின்றனவே தவிர பொதுப்பட்ட செய்திகள் அங்கிருந்து இல்லை. அதேவேளை வன்னியின் தென்கிழக்கிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கிய படைநகர்வும் இடம் பெற்று வருகின்றது. நெடுங்கேணி வரை தாம் முன்னேறியுள்ளதாக ராணுவத் தகவல் மையம் அறிவித்து வருகின்றது. மேலும் ராணுவத் தந்திரோபாய மானது A 9 நெடுஞ்சாலையை ஒட்டிய இருமருங்கிலும் முன்நகர்வ தைச் செய்யாது இருந்து வருகின்றது. அவ்வாறு ராணுவம் முன்னேறினால் கடும் எதிர்ப்பையும் மோசமான இழப்புக்களையும் சந்திக்க நேரிடலாம் எனக் கணித்ததன் மூலம் தமது முன்னேறும் தந்திரோபாயத்தை வகுத்துள்ளது போலும் அதே வேளை வன்னிப் பிரதேசம் காடுகளும் வயல் நிலங்களுக்கு நிறைந்திருப்பதால் ராணுவ முன்னேற்றம் இலகுவானதாக இல்லை என்பதையும் நகர்வின் வேகம் எடுத்துக் காட்டி வருகிறது. மேலும் இலங்கை ராணுவம் வன்னிப் பிரதேசத்தில் புகுந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும். ஆனால் இந்திய இராணுவம் ஏற்கனவே அமைதிப் படையென்னும் பெயரில் இங்கு வந்ததினால் வன்னி அவர்களுக்கு பழக்கப்பட்டதாக இருந்தது. இந்திய ராணுவ உயர் மட்டத்தின் அனுசரணை இலங்கை ராணுவத்திற்கு இருந்து வரு வதையும் மறுக்க முடியாது. மேலும் A 9 பாதையூடாக வன்னியில் இருந்து வவுனியா நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் ராணுவம் காத்திருக்கிறது. A 9 பாதையூடான படை நகர்வை நடாத்துவதற்கு ராணுவம் தாமதிப்பதன் காரணம் அது வென்றும் சிலர் கூறி வருகின்றனர். இதேவேளை புலிகள் இயக்கம் பல முன்ரங்க நிலைகளில் இருந்து பெரும் மோதல்களுக்கு இடம் வைக்காது பின்வாங்கிச் சென்றுள்ளது. ராணுவத்தின் மேற்குப்புற விரைவான போர் நகர் வுக்கு புலிகளின் பின்வாங்கல் சாதகமாக அமைந்து கொண் டது. துணுக்காய் மல்லாவி "மீட்பிலும் அது நடைபெற்றது. அதற்கு அப்பால் அக்கராயன் நோக்கிய படை நகர்வின் போது புலிகள் இயக்கம் கடும் எதிர்ப்பைக் காட்டியதால் போர்க் களம் உக்கிரம் அடைந்து வருகிறது. இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதங்களும் படுகாயங்களும் ஏற்பட்டுள்ளன. கிளிநொச்சியை நோக்கிய ராணுவ நகர்வானது மேலும் போரை உச்சப்படுத்தப் போகிறது. ராணுவம் தனது பின்புல இருப்பைத் தயார்படுத்தி வருவதுடன் முன்னேறும் படைப்பிரிவுகளைப் புலிகள் ஊடறுத்து தனிமைப்படுத்தித் தாக்கியழிப்பதைத் தடுக்கும் வியூகங்களையும் வகுத்து வருகின்றது. அத்துடன் விநியோக வழிகளை ஏற்படுத்திப் பாதுகாக்கவும் முயன்று வருகின்றது எவ்வாறாயினும் ராணுவத் தரப்பிற்கு வன்னிப் போர்க்களம் பல போர்ச் சவால்களுக்குரிய தாகும். ஆனால் புலிகளுக்கு வன்னிப் பிரதேசம் நன்கு பழக்கப் பட்ட பிரதேசமாகிலும் ராணுவத்திற்கு இருக்கும் வளங்களும் பின்புலமும் விரிவானவைகளும் உறுதியானவைகளாகும். அதே வேளை கிளிநொச்சியை எப்படியும் பாதுகாப்பது என்பதில் புலிகள்
செல்கிறார்கள். அதற்குப் பதிலாக வரத் தயாராக இல்லாத சூழலே களைத் தடுத்து தமது இருப்பைப் பயன்படுத்துகின்றனர் என்றே அர வன்னி மக்கள் நிரப்பந்தங்கள் வழி கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர க ற்குக் காரணங்கள் இருக்கின்ற
ராட்சிப் பிரதேசங்களில் இடம்பெயர் மக்கள் ஐந்து மாதங்களுக்குப்
வலிகாமத்திற்குத் திரும்பினர். ஆ தது. அறுநூறுக்கு மேற்பட்டோ மணிப் புதைகுழிகள் சில கண போனோர் ராணுவப் புதைகுழிக இன்றும் மக்களால் நம்பப்படுகி மாட்டாது என எப்படி வன்னி மக் களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் வாறு நடத்தப்படுவார்கள் என்ற
கிறது. அதனாலேயே வன்னி மக் போதிலும் தெற்கு நோக்கி வரா இத்தகைய உச்ச கட்டப்போர்ச்
சொந்தக்கிராமங்கள் இடங்களை கிய மக்களின் எண்ணிக்கை இ
 
 
 
 

செப்ரெம்பர் 2008
قضاخلج » .
SFGOOTCUp85 LD லைப்பாட்டில் எதிர்த்து தாக்குதல் க்கு உள்ளாகி உள்ளனர். இருப் அங்கிருந்து வெளியேறி ராணுவக் கு வராமல் இருக்கும் வரை புலி ாகும். இதனாலேயே அரசாங்கமும் வெளியேறி வருமாறு வேண்டு கிறது. ஆனால் இடம் பெயர்ந்த னியின் மத்திய பகுதிகளுக்கே
வடக்கு நோக்கி வவுனியாவிற்கு காணப்படுகின்றது. புலிகள் மக் பாதுகாக்க மனிதக் கேடயமாகப் சாங்கம் கூறி வருகின்றது. ஆனால் மறுப்புக்களையும் மீறி அரசாங்கக் டும் அச்சம் காட்டுகிறார்கள். அத ன. 1995ல் தென்மராட்சி வடம
விட்டது. ஆங்காங்கு உள்ள பாடசாலைகள் கோவில்கள் பொது இடங்கள் என்பனவற்றில் குறிப்பிட்டளவு மக்கள் இருந்து வரு கின்றனர். ஆனால் பெருந் தொகையானோர் காடுகளில் மரங்களின் கீழ் வயல் பரப்புகளில் பரிதாபமாக இருந்து வருகின்றனர். அவர்கள் உணவுக்கும் குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றுக்கும் கடுமையாகக் கஷ்டப்படுகின்றனர். நிவாரண உதவிகளை அரசா ங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. அதனால் அரசாங்க நிவாரண உதவிகள் அற்பமாகி உள்ளதுடன் அரசார்பற்ற நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை எதிர் நோக்கியுள்ளதால் அவை முடங்கல் நிலை UITGÖ 9) 6ïTIGTGOT.
வன்னிப் போரில் பொது மக்களின் குடியிருப்புக்கள் நடமாடும் பொது இடங்கள் ராணுவத் தாக்குதல்களால் இலக்கு வைக்கப்
பட்டுத்தாக்கப்படுகின்றன. எறிகணை வீச் சுக்கள் பல்குழல் பிரங்கி
கள் விமானங்கள் குண்டுகளைக் கக்கிய வண்ணமே உள்ளன.
இறப்போர் அனைவரும் புலிகளாகவே காட்டப்படுகின்றனர். அழிக்
கப்படும் வீடுகள் இடங்கள் புலிகளின் முகாம்கங்கள் எனப்படு கின்றன. மன்னார் மாவட்டமக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து அகதிகளாய் உள்ளனர். இப்போது கிளிநொச்சி முல்லை த்தீவு மக்கள் அகதிகளாகி உள்ளனர். அவர்கள் பாதுகாப்புத் தேடி அடிக்கடி இடங்களை மாற்றிச் சென்றாலும் குறிப்பிட்டளவு தூரத் திற்குப் பிறகு எங்கே செல்ல முடியும் என்ற பிரச்சினை எழவே
செய்கிறது. வன்னிப் பிரதேசம் நிலப்பரப்பில் விஸ்திரமானதாகிலும்
மக்கள் இடம் பெயர்ந்து தங்கங்கக் கூடிய கட்டிடங்களும் ஏனைய
வளங்களும் குறைவானவையாகும் அதனால் அங்கு உக்கிரமடை யும் போரினால் மக்கள் மேன்மேலும் வாட்டி வதைக்கப்படும் நிலையே காணப்படுகிறது. இதற்கு யார் ஆறுதல் தருவது யார் பொறுப்புக் கூறுவது.
தென்னிலங்கையில் எவ்வித ஆதரவு நிலையும் ജൂൺ Lിക
ளையும் மக்களையும் ஒன்றாகப் பார்க்கும் நிலையே சிங்கள
மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. "போர் வெற்றி என்ற போதை மயக்கத்தில் சிங்கள மக்கள் உள்ள சூழலே நிலவுகின்றது. இம் மயக்கத்தைக் கலைக்கக் கூடிய சரியான அரசியல் மார்க்கத் தைக் காட்ட எந்தவொரு கட்சியும் சிங்கள மக்களிடையே இல்லாதி ருப்ப துரஷ்டமேயாகும் அதுவே மகிந்த சிந்தனையின் போர்
வெறிக்கு ஆதாரமாகவும் உள்ளது.
அதேவேளை தமிழர் தரப்பால் நம்பப்பட்ட இன்றும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தமது கண்களையும் காதுகளையும் பொத்தி வைத்திருக்கின்றன.
ரந்து சென்று அகதிகளாக இருந்த பின் ராணுவ அழைப்பை நம்பி பூனால் நம்பிக்கை துரோகம் நடந் ர் காணாமல் போயினர். செம் டு பிடிக்கப்பட்டன. காணாமல் ஊருக்கு இரையாக்கப்பட்டதாகவே றது. இதே கதி இன்று ஏற்பட கள் நம்ப முடியும். அதுவும் புலி திலிருந்து வரும் மக்கள் எவ் பாரிய அச்சம் இருக்கவே செய் கள் அவலங்களை அனுபவித்த து இருந்து வருகின்றனர்.
சூழலில் வன்னிக்குள் தத்தமது விட்டு வெளியேறி அகதிகளா ரண்டு இலட்சங்களைத் தாண்டி
பயங்கரவாத ஒழிப்பிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அவை
மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன. இப்போதா வது தமிழர் தரப்பினர் ஏகாதிபத்திய மேலாதிக்க பிராந்திய மேலாதிக்க சக்திகளை எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் நிலைப் பாட்டை மறுபரிசீலனை செய்வார்களா? தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் அழிந்தாலும் பரவாயில்லை தமது வெற்றி பெறாத நிலைப்பாட்டை மாற்றத் தயாராக இல்லாத தமிழர் தலைமைத்து வத்தையிட்டு தமிழ் மக்கள் தான் மறுபரிசீலணை செய்யவேண்டும் அதன் மூலமே பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்த்தும் சுயநிர் ணய உரிமையினை வற்புறுத்தியும் பரந்துபட்ட வெகுஜன அரசி
யல் மார்க்கத்தை முன்னெடுக்கும் போராட்டத்தைத் தமிழ் மக்கள் புதிய வழித்தடத்தில் முன்னெடுக்க முடியும்

Page 10
Mதிய பூமி
1923 முதல் 1929 வரையிலான ஆண்டுகள் இலங்கை யின் தொழிற்சங்க இயக்கத்தின் போர்க்குணம் மிக்க ஆண்டு கள் எனலாம் இலங்கையின் உற்பத்திகட்கு உலகச் சந்தை யில் மிகவும் சாதகமான விலைகள் இக் காலகட்டத்திற் கிடைத்ததால் இலங்கையின் உற்பத்திகள் குறிப்பாகத் தேயிலை, தேங்காய், காரீயம் என்பன உயர்ந்த விலைகளைப் பெற்றன. ரப்பர்ச் சந்தையும் சுறுசுறுப்பாயிருந்து உணவும் போதியளவிற் கிடைத்தது.வணிகமும் போக்குவரத்தும் பிற சேவைகளும் அதையொட்டி வளர்ந்தன. கொழும்பு செல்வச் செழிப்புடையதாகியதன் விளைவாக நகர் சார் தொழிலா ளரது எண்ணிக்கையும் பெருகியது. வேலையின்மை ஒரு பிரச்சனையாக இல்லாத போதும் வேலைத் தளங்களில் அதிருப்தி இருந்தது. ஊதியப் பற்றாக்குறை வேலை தொடர் பான நிலைமைகள் விலைவாசி ஏற்றம் என்பன அதிருப்திக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
அரசாங்கத் திணைக்களங்களிற் பணியாற்றியோரின் ஊதியங் களும் ஓய்வூதியம் உபகாரச் சம்பளம் இழப்பீடுகள் போன்ற வசதிகளும் தனியார் துறை ஊழியர்களதை விடச் சிறிது சிறப்பாகவே இருந்தன. தனியார் துறையில் ஊதியமும் சலுகைகளும் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபட்டன. ஓய் வூதியம் என்று ஒன்று இருக்கவில்லை. இதனாலேயே தனியார்
துறை விட அரசாங்க ஊழியத்தின் மீதான கவர்ச்சி படித்த யாழ்ப்பாணத் தமிழரிடையே அதிகமாயிருந்தது எனலாம். "கோழி மேய்த்தாலும் கோறணமேன்ற்றில் மேய்க்க வேண்டும்' என்பது 1950களிற் கூட ஒரு பொன்மொழி போலப் பேசப்பட்ட ஒரு வாக்கியம்.
முதலாம் உலகப் போரின் பின்பு தனியார் துறையில் வழங் கப்பட்ட சிறிய சம்பள உயர்வு விலைவாசி ஏற்றத்துக்கு ஈடு கொடுக்கவும் வறுமையிலிருந்து தொழிலாளரை மீட்கவும்
வதும் கடைகளிற் கடனுக்குப் பொருட்களைப் பெற்று நட்டப் படுவதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. இவ்வாறு நாடு செல்வச் செழிப்பில் மிதக்கையில் தொழிலாளிடையே வறுமையும் அதன் விளைவான மனக்கசப்பும் தலைவிரித்
BTL960T. 1925ல் அரசாங்க ஊழியர்களின் சார்பாக ஏ.ஈ. குணசிங்ஹ தயாரித்துச் சட்டவாக்கற் சபையில் சி.எச்.ஸ்ட் 'பெர்ணா ன்டோ சமர்ப்பித்த வேண்டுகோளை யொட்டி அரசாங்கத்தின் கீழிருந்த அரசாங்க உற்பத்திமனை புகையிரதச் சேவை ஊழியர்கள் கடும் நடவடிக்கையில் இறங்குவர் எனும் எச்சரி க்கைகளும் எழுந்தன. அரசாங்க விசாரணைக் குழு ஒன்று ஊதிய உயர்வையும் பொது விடுமுறைகள் விடுப்பு என்பன பற்றிய சில சலுகைகளையும் பரிந்துரைத்தது. அதையொட் டித் தனியார் துறையினரும் சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். இவற்றுக்குக் காரணமாக அமைந்தது 1923ம் ஆண்டு நடந்த பொது வேலை நிறுத்தம் எனலாம். அதன் போது அன்று தேசியவாதிகள் எனக் கூறிய சிங்களத் தேசியவாதிகளது ஆதரவு அதற்கு இருந்தது. ஆனால் மித வாதிகள் எனப்பட்டோர் அதனை எதிர்த்தனர். ஒரு மாதம் நீடித்த அவ் வேலை நிறுத்தம் வெற்றி பெறாவிடினும் அது தொழிலாளரிடையே தாம் ஒரு வர்க்கமாகப் போராடலாம் என்ற உணர்வை உருவாக்கியது. மிதவாதிகள் மீதும் சீர் திருத்தவாதிகள் மீதும் தொழிலாளர் வைத்திருந்த நம்பி க்கை தளரவும் வேலை நிறுத்தம் காரணமாயிருந்ததால் தொழிலாளர் ஒரு வர்க்கமாகத் தொழிற்சங்கங்களில் இணை ந்து போராட ஆயத்தமாயினர். ரஷ்சியப் புரட்சியின் வெற்றி யும் சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கமும் அங்கு இடம் பெற்று வந்த மாற்றங்களும் அதிகாரிகளிடையே எச்சரிக்கை
நேபாளத்தின் தென் மேற்கிலும் வட இந்தியாவில் பிகார் மாநிலத்திலும் இப்போது உத்தரப் பிரதேசத்திலும் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ் வருடம் இந்தியாவில் 180 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட் சம் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு நேர்ந் துள்ளது. இந்நிலையில் பிகாரில் இறந்தோர் தொகை 700 ஐ நெருங்கியுள்ளது. நேபாளத்திலிருந்து இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பாய்கிற கோசி (நேபாளத்தில் சப்தகோசி) என்கிற ஆற்றுக்கு இந்தியப் பகுதியிற் கட்டப்பட்ட அணை கள் சரிவரப் பராமரிக்கப்படாமல் உடைப்பெடுத்ததாலேயே இவ் வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆற்றுக்கான அணைகள் 1954ல் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான உடன் படிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டன. அவற்றின் பரா மரிப்பு இந்தியாவின் பொறுப்பிலிருந்தது.
கோசி ஆறு பாதுகாப்பற்ற ஆறு எனவும் அதன் தடம் மாறி வந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே அது தொடர்பான கண்காணிப்பும் பராமரிப்பும் முக்கியமானவை. கோசி அணைக்கட்டுப் பற்றிய இந்திய நேபாள உடன்
போதியதாக இருக்கவில்லை. கடும் வட்டிக்குக் கடன் வாங்கு
உணர்வை ஏற்படுத்தின. இலங் யூனிசம் வேரூன்றுமோ என அ கொண்டனர். சோவியத் யூனிய தேசியவாத, புரட்சிகர இயக்கங் ஆதரவு அவர்களது அச்சத்தை படுத்தியது. எனவே தொழிலாளி கிளர்ச்சியாக வளராமல் இருப் வாகம் கவனமாகவே இருந்து
எவ்வாறாயினும் 1925ல் தொழில கைகள் அனைத்தும் ஏற்கப்படாத பட்ட சலுகைகளும் ஊதிய உய சிங்ஹவுக்கும் அவரது தலைை கைத் தொழிலாளர் சங்கத்தி வலிமையையும் தன்னம்பிக்ை எனவே கோரிக்கைகளை முன்ன டுகிற போக்கு வலுப்படத் தொ 1926ல் வெள்ளவத்தை நெசவா லாளரின் வேலை நீக்கத்தை எ; ம்புப் பெரியாஸ்பத்திரியில் ஊதிய யும் நடந்த வேலை நிறுத்தங் விளைவுகளைத் தந்தன. எனினு
QgుQడ్రణాళూట్కిరీ GలQప్రణల 

Page 11
திய ஆசி
இன்று சகல நிலைகளிலும் யாழ்ப்பாணக் குடா நாடு ராணுவ செயற்பாடுகளால் இறுக்கப்பட்டுள்ளது. சிவில் நிர்வாகம் பெயர ளவில் செயல்பட்டாலும் அதனை மேற்பார்வை செய்து வழி நடத்துவது ராணுவ உயர் பீடமேயாகும். அங்கு உண்பதற்கும் குடிப்பதற்கும் சில மத வழிபாட்டிற்கும் மட்டுமே வாய்திறக்க முடியும் சமூக அரசியல் விடயங்களில் மட்டுமன்றி கலை இல க்கிய நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளே இருந்து வருகின்றன. அத்தகைய நிழ்வுகள் யாவும் ராணுவத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லாது நடாத்தினால் ஆபத்து வந்து விடும் என்ற அச்சம் நிலவுகின்றது. மக்கள் கண் காணிக்கப்படுவதும் விசாரிக் கப்படுவதும் இப்போது மட்டுமன்றி கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே இருந்து வரும் நடைமுறைதான். முன்பு ஆயுதம் தாங்கிய தமிழர் இயக்கங்கள் மக்களை கண்காணித்து அச்சுறுத்தி வந்தன. அதனை இப்போது சீருடை தரித்த அரசாங்க ராணுவம்
செய்து வருகின்றது. முன்னையவர்கள் தமிழர் விடுதலையின் பெயரால் செய்தனர். பின்னையவர்கள் பேரினவாதத்தின் பெயரால் செய்கின்றனர்.
யாழ்குடாநாடு இன்று கட்டுப்பாடுகள் மிகுந்த நடைமுறைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரம் நடமாடும் சுதந்திரம் மட்டுமன்றி உயிர் வாழும் சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரயாணம் செய்யும் சுதந்திரமும் தடுக்கப்பட்டுள்ளது. ராணுவத் தொடரணி
வைகள் தான். பூநகரி, கிளாலி, இரவு பகல் பயணிங்களில் மக் வரிகள் வாங்கியவர்களும் பி வரிசைகளில் வைத்து வாட்டி வ தான் இருந்தனர். ஆனால்
வந்தவர்கள் தமிழ் மக்களாகே இத்தனை இடர்கள் மத்தியிலு மாவட்டங்களுக்கும் மக்கள் பய பெறுவதற்கல்ல. தத்தமது அவ கொள்வதற்காகவே தான் அரச திணைக்களங்களும் கொழும் யாவில் இருப்பதால் குடாநாட் வேண்டியே உள்ளது. மேலதிக ரத் தேவைகளுக்கும் இவ்விடா
Mழ்குருடுதலில்லி
0ணுவ நடைமுறைகூறுவலி
யுள்ளது. அத்துடன் வெளிநாடுக பிலிருந்தே பயணிக்க வேண் முடியாத தேவைகளின் காரண களை குடாநாட்டு மக்கள் மேற்ெ நிலையங்களுக்கும் ராணுவ முக
துெ.
அவ்விடங்களில் மக்கள் இந் நா
பயணிக்கும் போது அதற்குரிய வீதிகள் பலமணி நேரம் மக்க ளது போக்குவரத்தி ற்கு தடைசெய்யப்படு கின்றது. திருமண நிகழ்வுப் போக்கு வர த்து மட்டுமன்றி மரணச் சடங்கு ஊர்வலம் என் றாலும் அந்தந்த இடத் தில் நிற்க வேண்டியது தான். இவற்றுக்கு அப்பா 6WT60T (G6)|6ŕn LDT6)|| | ť| பிரயாணத்திற்கான நடைமுறை மிகமிக இறுக்கமாக்கப்பட்டுள் ளது. ஒருவர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமா யின் பல்வேறு கட்டுப் பாடுகள் கொண்ட நடைமுறைகளுக்கு ஊடாகவே அனுமதி பெற வேண்டும் கிராம சேவரிடம் செல்வதில் ஆரம்பித்து பொலீஸ் நிலையம் ராணுவ முகாம்கள் பலவற்றுக்கும் ஏறி இறங்கி அலைந்து உலைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மேலும் ஒரு நடைமுறை கோரப்பட்டுள்ளது. அதாவது வெளிமாவட்டம் செல்லும் ஒரு குடாநாட்டு குடிமகன் மகள் தான் செல்லும் இடத்தில் தங்கப் போகும் வீட்டுக்காரரின் சம்மதத்தை அப் பகுதி பொலீஸ் நிலை யத்தின் ஊடாகப் பெற்று அதனை சமர்ப்பிக்க வேண்டும். இது தற்போது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குச் செல்வோர் விசா பெறும் போது பின்பற்றப்படும் நடைமுறை போன்றதாகும் இதனை நோக்கும் போது யாழ் குடாநாடு தனி நாடாகிவிட்டதா என்ற ஒரு கேள்வியைத் தான் எழுப்ப வேண்டியுள்ளது. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் யாதெனில் இன்றும் வன்னிக்கான தரை வழிப்பாதையால் பயணம் மேற்கொள்ளப்படுவதுடன் அங்கிரு ந்து வெளி மாவட்டம் செல்லும் எவரும் இத்தகைய கடுமையான கட்டுப்பாட்டிற்கு உள்ளாக்கப் படவில்லை என்பதாகும். பல்வேறு அலைச்சல் உலைச்சல்கள் மத்தியில் பெறப்படும் அனுமதியுடன் பிரயாணம் மேற்கொள்ள வந்தால் விமான மூலமும் கடல் கப்பலிலும் பிரயாணம் செய்ய வேண்டும். விமானத்திற்கு பத்தாயிரத்து ஐந்நூறு ரூபா (ஒரு வழிப்பயணத்திற்கு)வும் கப்பல் பயணத்திற்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபா திருகோணமலை வரை அறவிடப்படுகிறது. இப் பயணங்களில் படும் சிரமங்கள் துன்பங்கள் விபரிக்க முடியாதவைகளாகும். பல தடவைகள் பொதிகளைச் சோதனை இடுவதும் பல மணி நேரம் காத்திருக்க வைப்பதும் நடைமுறையாக உள்ளது. இருப்பத்தியோராயிரம் ரூபாவை விமானப் பயணத்திற்கு தாரை வார்க்கும் ஒவ்வொரு வடபுலத்துப் பயணியும் படும் வேதனையானது விபரிக்க முடியாத ஒன்றாகும் குடாநாட்டிலிருந்து இவ்வாறு நெருப்பாறு கடக்கும் பயணம்
இப்பொழுது மட்டுமல்ல கடந்த கால் நூற்றாண்டில் அனுபவித்த
நடத்தப்படவில்லை. இரண்டாம்
படுவதில்லை. எட்டாம் பத்தாம் வதாகவே பிராயணம் செய்த ப னர். சில சந்தர்ப்பங்களில் ஆ தொனியில் மக்கள் நடத்தப்படுவ கின்றனர். இவை எவற்றின் வெ வாதத்தினதும் ராணுவ ஒடுக் என்றே மக்கள் பேசிக் கொள் இச் சூழலிலேயே மக்கள் மே கையின் பக்கம் தள்ளப்படும்
முடிகின்றது. ஒரு நாட்டின் அரச நடத்த முடியாத சூழலில் தான் பக்கமும் அவற்றுக்கான அரசிய ஆதரவு கொடுக்கும் படி நிரப்பந்தி ஆளும் தரப்பினர் உணர்ந்து கெ ஒடுக்கு முறை மூலம் சாதித்து வி லாகும். எல்லாவற்றையும் துப்ப என நம்புவது "பாசிசத்தின் டே எனவே இன்றைய வடபுலத்து நடைமுறைகளும் குடாநாடு தனி தாகவே அமைந்து விடுகிறது. அயல் நாட்டிலிருந்து பிரயாணப் யையும் தோற்றுவித்து விடுகிற சாங்கம் என்ன பதில் இறுக்கப் வழிமுறைகளுக்கு ஊடாகத் தெ லது சிவில் நடைமுறைகளுக்கு றதா என்பதே குடா நாட்டு மக்
 
 
 

செப்ரெம்பர் 2008
சுண்டிக்குளம் நீரேரிகள் தாண்டிய bகள் கயிறாகத் திரிக்கப்பட்டனர். ரயானப் பணம் கறந்தவர்களும், தைத்தவர்களும் எல்லாத் தரப்பிலும் அத்தனையையும் அனுபவித்து வ இருந்தனர். ம் ஏன் கொழும்பிற்கும் ஏனைய ணிக்கின்றனர். அவர்கள் சுகபோகம் சியத் தேவைகளை நிறைவேற்றிக்
ாங்க தலைமைச் செயலகங்களும்
பில் திருகோணமலையில் வவுனி டு மக்கள் அவ்விடங்களுக்கு வர
வைத்தியத்திற்கும் கல்வி சுகாதா
ங்களுக்கே வந்து செல்ல வேண்டி
ஆன்Cை)
5ளுக்கான பயணங்களும் கொழும் டியுள்ளது. இத்தகைய தவிர்க்க LIDITEE (36) (ONG) J6ffLDT6)ILL LI LILLJGOOITIÉ
கொள்கின்றனர். இதற்காக பொலீஸ் ாம்களுக்கும் அலைய வேண்டியுள்
ட்டின் கெளரவமான குடிமக்களாக
தரக்குடிமக்களாகக் கூட நடாத்தப் தர நிலையிலேயே நடாத்தப்படு லர் விசனம் தெரிவித்து வருகின்ற ஆடுமாடுகளை சாய்ப்பது போன்ற தாகவும் பிரயாணிகள் எடுத்துரைக் ளிப்பாடு பெளத்த சிங்கள பேரின கு முறையியினதும் வெளிப்பாடு வதை அவதானிக்க முடிகின்றது. ன்மேலும் தனி நாட்டுக் கோரிக் நிர்ப்பந்தத்தையே அவதானிக்க ாங்கம் தனது மக்களை மக்களாக மக்கள் மாற்றுக் கொள்கைகளின் ல் போராட்ட நடைமுறைகளுக்கும் க்கப்படுகிறார்கள் என்ற யதார்த்தை ாள்வதில்லை. சகலதையும் ராணுவ பிடலாம் என்பது தப்பான கணக்கிட ாக்கி முனையில் செய்ய முடியும் பாக்காகும். து பிரயாணக் கட்டுப்பாடுகளும் நாடு என்பதை எடுத்துக் காட்டுவ பிரயாணம் செய்வோரிடமும் தாம் b செய்கின்றோம் என்ற மனநிலை து. இதற்கு மகிந்த சிந்தனை அர போகிறது. சகலதையும் ராணுவ நாடர்ந்து செய்யப் போகிறதா அல் ஊடாகச் செயல்படுத்தப் போகி கள் எழும்பும் கேள்வியாகும்.
வடபுலத்தான்
O 50 வீதக் கலியாணம் நீண்ட நாட்களாக ஒருவர் திருமணம் செய்வதற்குப் பெண் பார்த்து வந்தார். அவரை அவரது நண்பர சந்தித்த போது கலியான விடயம் எந்தளவில் இருக்கிறது என வினாவினார். அந் நபர் அவ்விடயம் 50 வீதம் சரி வந்து விட்டது என்றார் என்ன மாதிரி என நண்பர் ஆவலுடன் விசாரித்தார். அதற்கு அந் நபர் எனக்கு கலியாணத்தில் பூரண சம்மதம் அது தான் 50 வீதம் சரி வந்து விட்டது என்று கூறினேன் என்றார். மிகுதி 50 வீதம் பெண் கிடைகாமை தான் என்றும் கூறினார். இது போன்றது தான் சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டுத் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண அரசியர் தீர்வு பற்றிக் கூறியுள்ள 95 வீத விடயங்கள் பூர்த்தியடைந்துள்ளன என்ற கூற்றாகும்.
O பொலீஸ் படையின் நிலை இலங்கையில் பொலீஸ் அமைப்பு முறை ஆரம்பிக்கப்பட்ட 142 வது ஆண்டு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. அதே வேளை ஒரு பெளத்த தலைமைப் பிக்கு கூறினார் 'முன்பெல் லாம் பொலிசாரைக் கண்டு குற்றவாளிகள் கொலையாளிகள் அஞ்சுவார்கள். ஆனால் இப்போது குற்றவாளிகளையும் கொலை காரர்களையும் பாதாள உலகத்தவர்களையும் கண்டு பொலிசார் அஞ்சி நடந்து கொள்கிறார்கள். அது மட்டுமட்டுமன்றி இலஞ்சம் ஊழல் செய்வதில் பொலீஸ் திணைக்களம் இலங்கையில் இரண் டாம் இடத்தில் இருப்பதாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணை யாளர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் சிமயருக்காக சிறையில் மலையகத்தில் பிரபாகரன் என்ற பெயரைக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் அன்று கைது செய் யப்பட்ட அம் மலையக இளைஞர்கள் இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் செய்த குற்றம் அவர்களது பெற்றோர் வைத்த பிரபாகரன் பெயரைக் கொண்டிருந்தமையே தான். ஒரே பெயரைக் கொண்டிருந்த கார ணத்திற்காக ஒன்றுமறியாத தமிழ் இளைஞர்கள் சிறை இருக்க வேண்டுமா?
O தேச நிர்மாண மோசடி மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் தேச நிர்மான அமைச்சர் ரோஹித அபே குணவர்த்தனா. அவர் 450 மில்லியன் ரூபா பண த்தை தனது சொந்த வைப்பில் எப்படிப் பெற்றார் என்ற விசா ரணையைப் பொலிசார் ஆரம்பித்துள்ளார் என அறிய முடிகிறது. தேச நிர்மாணத்திற்குரிய பணம் எவ்வாறு சுய நிர்மாணத்திற்கு மாற்றப்பட்டது. இது வெளிவந்த ஒன்று மட்டுமே. வெளிவராத பல ஊழல் மோசடிகள் ஏராளம் இருந்து வருகின்றன. மகிந்த சிந்தனை ஆட்சியில் இது ஒரு சோற்றுப் பதம்
 ைஜனநாயகத் சிகாலைகள் கிழக்கில் ஜனநாயகம் வென்றெடுக்கப்பட்டு சமாதானம் நிலை நாட்டப்பட்டு அபிவிருத்தி இடம் பெறுவதாகவே நாளாந்தம் | பரப்புரைகள் கூறி வருகின்றன. ஆனால் அங்கு கொலைகள் ஆட்கடத்தல்கள் காணமல் போதல்கள் அடிக்கடி நடைபெற்ற வண்ணம் உள்ளன. பகலில் ஜனநாயகம் சமாதானம் அபிவிருத்தி பற்றிய பேச்சுக்களும் நிகழ்ச்சிகளும் நடைபெற இரவில் கொலை கள் ஆட்கடத்தல்கள் தொடர்கின்றன. அப்படியாயின் அவை கிழக்கு ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகி விட்டதா? என்றே மக் கள் கேட்கிறார்கள் மகிந்த சிந்தனையின் கீழ் இத்தகைய ஜனநாயக கொலைகள் எதுவும் புதுமை அல்ல என்பதே கடந்த மூன்று வருட ஆட்சி அனுபவமாகும்.

Page 12
Mதிய பூமி
சப்பரகமுவ, வடமேல் மாகாணசபைகட்கான தேர்தல் களில் அரசாங்கம் பெற்ற வெற்றி யாரும் எதிர்பார்த்திருக் காத ஒன்றல்ல. தேர்தல் ஒழுங்கீனங்கள் ஒரு புறமிருக்க அரசாங்கம் இவ் வெற்றியைப் பெறுவதற்கு முற்றுமுழுதான மோசடிகள் தான் காரணமா என்பது நிச்சயமற்றது. ஏனெனில் இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தான் நாட்டின் முக்கியமான பிரச்சனையாகச் சிங்கள மக்களுக்குக் காட்டப் படுகிறது. அந்த மயக்கம் கலையாத வரை போரின் போக்கே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் போர் நிறுத்தமும் புரிந்துணர்வு உடன்படிக்கையும் நடைமுறையில் இருந்த போது பேச்சுவார்த்தைகள் முறியாத நிலையிலும் தென் னிலங்கையில் தேசிய இனப்பிரச்சினை பற்றிய விளக்கமான கருத்துக்கள் பரப்பப்பட்டிருக்கவில்லை. போர் நிறுத்தம் என்பதற்கு அப்பால் முக்கியமாக தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் சிங்கள மக்களும் போரால் எவ்வ ளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுளனர் என்பது பற்றியோ தேசிய இனப் பிரச்சனையைத் தீராமல் நாட்டுக்கு அமை தியைக் கொண்டு வர இயலாது என்பது பற்றியோசொல்ல எந்தவிதமான பயனுள்ள முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட தாகச் சொல்ல இயலாது விடுதலைப் புலிகளைச் சமாதான மேசைக்கு இழுத்து வந்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி ஒரு இடை வேளையை உருவாக்கிய யூ.என்.பி தலைமை தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைகளைச் சிங்கள மக் களுக்கு விளக்காதது ஒரு புறமிருக்க அவற்றை எவ்வளவு தூரம் தெளிவாக விளங்கிக் கொள்ள முயற்சி எடுத்தது என்பதே ஐயத்துக்குரியது. விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தைகள் முறிவ தற்குப் பலமாதங்கள் முன்னரே அமெரிக்காவின் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தலை மையை பிரித்தெடுத்து விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத் திப் பலவீனப்படுத்துகிற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனவே யூ.என்.பி எந்த வகையிலும் அமைதியான முறையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நிலைக்கக் கூடியதுமான தீர்வை வழங்குவதில் அக்கறை காட்டியதாகச் சொல்ல முடியாது. சுனாமிக்குப் பின்பு விடுதலைப் புலிகள் மேலும் இழப்புக் களைச் சந்தித்த நிலையும் வடக்கு கிழக்கு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சூழ்நிலையும் மட்டக்களப்பு
அம்பாறை மாவட்டங்களில் கருணா குழுவினரைப் பலப் படுத்திப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் கிழக்கில் முறியடிக்கும் வாய்ப்பை வலுப்படுத்தின. இந்த அணுகு முறைக்கான அத்திவாரம் சந்திரிகாவின் ஆட்சிக் காலத் திலேயே இடப்பட்டுவிட்டது. அதற்குத் தூண்டுகோலாக ஜேவிபியும் ஹெல உறுமயவும் இருந்தன. சுனாமி நிவா ரண ஒத்துழைப்பில் சந்திரிகா அரசாங்கம் இழுத்தடித்த தன் பின்ன ணனியிலேயே ஜேவிபியும் ஹெல உறுமயவும் நீதிமன்றத்தைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கிற்கான நிவாரா ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். இன்றைய அரசாங்கம் இதற்கு முந்திய எந்த அரசாங்கத் தையும் விட மோசமான முறையில் போரை முன்னெடுக்கிறது என்பது உண்மை. எனினும் போர் என்பது நாட்டின் சனநாய கத்தின் சீரழிவுடன் சேர்ந்தே வலுப்பட்டு வருகிறது. 1978 முதல் சர்வ வல்லமையுடைய சனாதிபதிகளின் கீழ் நாட்டின் சனநாயக உரிமைகள் படிப்படியாகப் பறித்தெடுக்கப்பட்டே
ஜே.வி.பி 8ம் பக்கம் தொடர்ச்சி. சீனாவின் நிலைப்பாடு எடுக்கின்ற எல்லோரும் இந்திய மேலாதிக்கம் பற்றி கவனமாக இருக்கிறார்கள் என்றுமில்லை. சீனப்பூச்சாண்டி நிலைப்பாடு பழமைவாத தமிழ்தேசிய நிலைப்பாடாகவே இருக்கி றது. அந் நிலைப்பாட்டிலிருந்து கொண்டு இலங்கைக்கும் தமிழ்மக் களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் இந்தியமேலாதி க்கத்தால் ஏற்படும் பாதிப்பை சரியாக மதிப்பிட முடியாது. அதற்கு எதிரான மூலோபாயம் தந்திரோபாயங்களை சரியாக வகுத்துக் கொள்ள முடியாது. எனவே ஜே.வி.பி ஹெல உறுமய போன்றவற்றின் இந்திய எதிர் ப்பு என்பது அதிதீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் நிலைப் பாடாகும். இந்தியா பற்றி ஜே.வி.பியின் ஹெல உறுமயவின் அல்லது ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையாளர் அந்தஸ்தில் செயற படும் சுதந்திரக் கட்சி ஐதேகட்சி என்பவற்றின் நிலைப்பாட்டில் சரியாக புரிந்து கொள்ள முடியாது. அதேபோன்று கோளாறான தமிழ் தேசியவாத நிலைப்பாட்டிலும் இருந்து கொண்டும் இந்தி யாவை சரியாக புரிந்துகொள்ள முடியாது. இந்நிலைப் பாடுகள் இலங்கையை தமிழ்மக்க ளின் சுயநிர்ண உரிமைப்போராட்டத்தை இந்திய மேலாதிக்கத்திடம் காவுகொடுக்கும் நிலைப்பாடுகளே. இந்தியா ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்தின் அங்கமாகவும் பாகமாகவும் மாறிக்கொண்டிருப்பதாக சில இந்திய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றையும் கருத்தில் கொள்வது அவசியம் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்பது இந்தியாவை சிதைக்கும் நிலைப்பாடாகவன்றி இந்திய மேலாதிக்கத்திடமிருந்து இலங் கையை தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்கும் போராட்டத் தந்திரோபாயமும் இந்திய மக்களுக்கு காட்டும் ஒத்துழை HEID
ഭയ്ക്കേ இடவறைப்oஉட SOM SYDDOGd
வந்துள்ளன. நாட்டின் பொருளா உடன்பாடான முறையில் மாற் மயம் தாராளமயம் என்பனவற்று மீள்கட்டமைப்பு எனும் பேரில் அ புக்களைக் கைகழுவி விடுவது விதமான நடவடிக்கைகளை எ யூ.என்.பியிடம் இவ்விடயத்தில் இல்லை. ஜே.வி.பி இடையிடை கனைப்புக்களில் ஈடுபட்டாலும் வடிக்கைகளில் அமெரிக்க, இந்த ள்ளது. அது தனது குறுகிய 9 அரசியற் பேரங்கட்குமாகத் த பயன்படுத்தி வந்துள்ளது. ஒரு ணோட்டமோ தேசிய பொருள் உலகமயமாதலுக்கு எதிரான வெகுசன இயக்கத்தைக் எழுப்பும் நோக்கமோ அத ജൂന്ദ്രബിന്റെങ്ങാൺ. இந்தப் பின்னணியிலே மாக சபைத் தேர்தலைகளை நோக்கி நாட்டின் பொருளாதார பிரச்ச கட்கு மூன்று பிரதான கட்சிகளிட தீர்வு இல்லை. அவை அப் சனைக்கும் போருக்கும் உள்ள வைப் பற்றித் தம் தேர்தல் பிர தில் அதிகம் தயங்கின. யூ.எ முன்னாள் ராணுவத் தளபதி ஜ பெரோராவை வடமேற்கு மாகா தலைமை வேட்பாளராக நிய தன் மூலம் போருக்கு ஆதர ஒரு படிமத்தையே காட்ட முற்பட் ஜே.வி.பி தனது ஆதரவுத் தளத் ஒரு இடதுசாரிக் கட்சியென்ற மு யிலன்றி ஒரு பேரினவாதக் கட்சி வும் விடுதலைப் புலிகளை ஒழி: கட்டுவதுடன் எவ்விதமான சுய கட்சியாகவும் தன்னைக் காட்டி இப் போக்குக் கடந்த பத்தாண்( போர் நிறுத்தத்தை நிராகரி தீவிரமாகவே இருந்தது. இந்த நிலையில் பயங்கரவாதத்த பிரச்சனை என்ற நிலைப்பாட்டி ஒரு சூழலில் யாரால் இப் டே மக்கள் நம்புகிறார்களோ அவர்க ஆதரிப்பர் என்பது எதிர்பார்க்க வெல்லுவதை விட அழிவுகளை தன் மூலம் நாட்டில் அமைதிை மீட்சியையும் இயலுமாக்குவது ( பிரசாரஞ் செய்ய இயலாத வெறி அவர்களை ஆட்கொண் போரை வெல்வதற்கு மக்கள் தி மென்று சொல்லுகிற அரசாங்க அல்லது தோல்விகாணத் தொட லைப்பாட்டை வைத்து ஜே.வி
தமிழத்
உறுதி பூணாமல் விடுதலையை
7 Lb LuɉL
செல்வநாயகம் ஒழித்துவிட்டதாக விடச் சற்றுங் குறையாதளவில் வாதமும் நம் மனங்களில் உள்: கம்யூனிஸ்றுகளின் தலைமையில கச் சாதி வேறுபாடு காட்டுவதற்கு ண்டலுக்கும் ஒரு பலத்த அடிை இன்னுஞ் சாகவில்லை. அதன் ச பல்லும் இன்னமும் பல தலைகட் தேசவாதம் இன்று தமிழ் மக்கள் வளர முனைகிறது. இவை இல்ை இல்லாமற் போய்விடா, சில விஷப் மண்ணைக் களறி அவற்றைக் கை அல்ல. வெளிவெளியான விவா கலந்துரையாடல்கள் மூலமும் களாலுமே அவற்றை ஒழிக்க மு பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தை துணிவோமேயானால் நம்மைப் பிடி பீடைகளையும் அழித்து ஒரு நவீன நாம் எழுச்சி பெற இயலும்,
நண்
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 2008
b
தாரம் FP
றப்பட்டு வருகிறது. தனியார் க்கும் பொருளாதார நிருவாக ரசாங்கத்தின் சமூகப் பொறுப் தற்கும் அரசாங்கங்கள் பல டுத்து வந்துள்ளன.
மாற்றுக் கொள்கை எதுவும் யே ஏகாதிபத்திய விரோதக் "பயங்கரவாத விரோத' நட நிய ஆதரவை வேண்டி நின்று கால அரசியல் லாபங்கட்கும் னது தொழிற்சங்கங்களைப் தெளிவான வர்க்கக் கண் ாதாரத்தைக் கட்டி எழுப்ப
9(Ib : BL 19. 5ற்கு
5T 600T 60TT6)
F60)60
(LDLD
பிரச்
-D சாரத்
65.
T605 ணத் மித்த
ST60T Lg). ந்தை
luJITE
ருக்கலாம். சில மாதங்கள் முன்பு வரை அரசாங்கம் போரை வெல்கிறது அந்த வெற்றிப் பாதையிலிருந்து திசை திரும்பக் கூடாது என்று பேசி வந்த ஜே.வி.பி தலைமை எந்த முகத்தை வைத்துக் கொண்டு போரை விட மக்களின் அடிப்படைத் தேவைகள் முக்கியமானவை என்று பேச இயலும்? போரைக் காரணங்காட்டிச் சனநாயக உரிமைகளை அரசாங் கம் மறுத்து வருவது பற்றிப் பேசுவதற்கான அருகதையும் யூ.என்.பிக்கோ ஜே.வி.பிக்கோ இல்லை. ஏனெனில் யூ.என். பியின் பதினேழு வருடக் கொடுங்கோன்மையின் நினைவுகள் இன்னும் அழியவில்லை. அவ்வாறே ஜே.வி.பி 1987, 89 பயங்கரவாதமும் மக்கள் மனதில் உள்ளது. அதை விட அது பொதுசன முன்னணியுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத் திய நாள் முதல் அரசாங்கத்தின் சனநாயக விரோத நடவடி க்கைகளைக் கண்டித்து எதையுமே செய்ததில்லை. எனவே ஜே.வி.பி பேரினவாதத்தின் மூலம் தான் வென்ற ஆதரவைப் பேரினவாதப் போரை வெற்றிகரமாக நடத்துவ தாகக் காணப்படுகின்ற ஒரு அரசாங்கத்திடம் இழந்து விட் டது என்பதே உண்மை. இந்தத் தோல்விக்கு ஜே.வி.பியில் ஏற்பட்ட பிளவும் சிறிய
த்துக்
ாட் சியையும் ஏற்காத ஒரு யே வளர்க்க முற்பட்டது. டுகளில் தீவிரமடைந்துள்ளது. ப்பதில் ஜே.வி.பி மிகவுந்
நிற்கு எதிரான போரே பிரதான லிருந்து மக்கள் விடுபடாத ாரை வெல்ல இயலும் என ளையே அவர்கள் தேர்தலில் b கூடியது அல்லவா. போரை முடிவுக்குக் கொண்டு வருவ யயும் நாட்டின் பொருளாதார முக்கியம் என்பது அவர்களாற் விதமாக அவர்களது போர் டு விட்டது. பாகங்களைச் செய்ய வேண்டு ம் போரை வெல்லாவிட்டால் ங்கினால் தன் போர் ஆதரவு பி கூடிய ஆதரவைப் பெற்றி
தொடர்ச்சி. ப் பற்றிப் பேசுவது பயனற்றது. ச் சொன்ன காலத்திலிருந்ததை சாதியச் சிந்தனையும் பிரதேச ான 1960களில் நடந்த இடது ன போராட்டம் வெளி வெளியா ம் சாதி அடிப்படையிலான சுர ப வழங்கியது. சாதியப் பாம்பு திய மூளையும் சாதிய விஷப் குள்ளே செயற்படுகின்றன. பிர ளை அழிக்கக்கூடிய நிலைக்கு ல என்று சொல்வதால் இவை பூண்டுகள் முளைவிட முன்னமே ளய வேண்டும் வன்முறையால் தங்கள் மூலமும் நேர்மையான சமூகப் பயனுள்ள செயற்பாடு 9||b. னகளைக் களைவதற்கு நாம் த்துள்ள சகல விதமான சமூகப் மொழி பேசும் நவீன சமூகமாக
8 தினக்குரல் வார இதழ்
Ꭷ.ᏓᎦ- OᏰ- Ꭷ.oOᏰ மறுபக்கம்- கோகர்ணன்,
கிறதாக மக்கள் நம்ப இயலாதளவுக்கு அதன் பேரினவாதம்
ஒரு பங்கை அளித்திருக்கலாம். ஆனால் ஜே.வி.பியின் தோல்விக்கான அடிப்படை காரணம் அதல்ல. ஜே.வி.பி உருப்படியான மாற்றுக் கொள்கை எதையுங் கொண்டிருக்
அதன் தோற்றப்பாடான 'சிவப்பு அரசியலை மேவி விட்டது. இதிலிருந்து மீளுவதானால் ஜே.வி.பி தனது பேரினவாதப் போர் ஆதரவு அரசியலுக்கும் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை முதன்படுத்தி மக்களுக்காகக் குரல் கொடு த்தும் போராடும் ஒரு அரசியலுக்கும் நடுவே ஒரு தெரிவுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நேர்மையான ஒரு புரட்சிகர இடதுசாரி அரசியல் அமைப்புச் சிங்கள மக்களிடையே உருவாகாமல் தடுப்பதற்காப் பல சூழ்ச்சிகளையுஞ் செய்து வந்துள்ள ஒரு கட்சியால் இனவாதங் கடந்த ஒரு இடதுசாரி அரசியற் பார்வையை முன்னெடுத்துச் செல்ல இயலுமா? யூ.என்.பிக்குள் தலைவரை மாற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்கிற எண்ணம் உள்ளது. அது எவ்வளவு தூரத்திற் குப் பயனளிக்கும் என்பது ஐமிச்சமானது. யூ.என்.பி ஒரு பேரினவாதக் கட்சி. ஆனால் அது தெற்கில் சிறுபான்மைத் தேசிய இனத்தவரதும் சிறுபான்மைத் தேசிய இனத்தவரது தலைமைகளதும் ஆதரவை நம்பியுள்ள கட்சி அதன் பேரின வாதம் ஆழமானது. ஆனாலும் மகிந்த சிந்தனை ஆட்சியின் யுத்தப் பாதையின் வெற்றியின் முன்னால் யூ.என்.பியால் எதுவுங் செய்ய இயலாது போரில் அரசாங்கம் பின்னிடைவு களைச் சந்திக்க நேர்ந்தாலும் எதிர்க் கட்சிகள் மீது பழி சொல்லி அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ள வாய்ப் புண்டு. எனினும் யூ.என்.பியைப் பிளவுபடுத்துவதில் அரசாங்கம் கண்ட வெற்றியின் பின்னர் யூ.என்.பியால் பழைய வலிமை யைப் பெறுவது எளிதல்ல. இந்த அரசாங்கம் கவிழுவது இயலாததல்ல. ஆனால் அக் கவிழ்ப்பு யாரால் எப்படி நிகழும் என்பது தான் முக்கிய LDT60795). அரசாங்கத்தால் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க இய லாமல் மக்கள் மேலும் மேலும் இன்னலுக்காளாகித் தாங்க இயலாமல் ஒரு மாற்று அரசாங்கத்தைத் தெரிவு : நிலைக்கு இன்னும் வரவில்லை. போரில் வெற்றி எனும் போதை மருந்து பசி பட்டினியைக் கொஞ்சக் காலத்துக் கேனும் மறக்கச் செய்யலாம். எனினும் இந்த நாட்டில் ஒரு பயனுள்ள ஆட்சி மாற்றம் பாராளுமன்றத் தேர்தல் மூலம் வர இயலாது என்பது உறுதி பாராளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்களின் பிரச்சனை தீராத போது வலதுசாரி ராணுவ ஆட்சி ஒன்று உருவாகி பாஸிசமாக வடிவெடுக்கலாம். அது நாட்டுக்கு "உறுதி யான ஆட்சியைக் கொண்டுவரலாமே ஒழிய மக்களுக்கு நன்மையைக் கொண்டு வராது. ஜே.வி.பியின் சரிவு நமக்குக் கூறுகிற பாடம் என்ன? ஒரு நேர்மையான புரட்சிகர இடதுசாரிக் கட்சிக்கான இடைவெளி இப்போது உள்ளது. சிங்கள இடதுசாரிகளும் முற்போக்காளர் களும் அது பற்றி ஆழச் சிந்திக்க வேண்டும்.
மோகள்

Page 13
(تمھارا 0MZیکھیۓ
மானிட வரலாற்றினை கூர்ந்து கவனிக்கின்ற வேளையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித உழைப்பானது சமூகத்துடன் தொடர்புபடும் சூழ்நிலையைப் பொறுத்து அல்லது அவ் உழைப் பானது சமூகத்தில் எவ்வாறு கையாளப்பட்டு அதற்குரிய கொடுப் பனவுகள் மேற்கொள்ளப்பட்டதோ அதனைப் பொறுத்தே சமூக அமைப்பும் இருந்தது. இது அடிமை முறை சமூகம் நிலவுடைமை சமூகம், முதலாளிய சமூகம், ஏகாதிபத்தியம் இன்று உலகமய மாக்கல் என்ற நிலையில் நவீனத்துவமான ஏகதிபத்தியம் என்பதே யாகும். இவ் ஒவ்வொரு காலக் கட்டத்திலேயும் உழைப்புச் சுர ண்டல் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது என்பது மூலச் சாரம். இந் நிலையை வெற்றிக் கொள்வதற்காக ஒவ்வொரு காலக் கட்டத்திலும் போராட்டங்கள் நடைப்பெற்றுள்ளன. இப் போராட்டங்களின் அடிப்படையிலேயே சமூக அமைப்புகள் மேற் கூறப்பட்ட வகையில் மாறி வந்துள்ளதும் இம் மாற்றங்களில் உழைப்பாளர் பாசறை என்றும் ஆள்வோர் பாசறை என்றும் இரு சாரார் இருக்கின்றனர் என்பதும் தெளிவாகி வந்தது. இச் சாரார் களுக்குடையிலான போராட்டங்களில் ரஷ்சியாவில் நடைபெற்ற தொழிலாளர் புரட்சியும் தொடர்ந்து தொழிலாளர் ஆட்சியும் முக்கிய வரலாற்று திருப்பமாகும். இதனைத் தொடர்ந்து சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா, நேபாளம் முதலியவற்றிலும் மற்றும் தென்ன மெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்பன உலக வரலாற்றில் சுரண்டல் முறைகளுக்கு எதிராகத் தொழிலாளர் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்ட வெற்றிக ளும் முக்கியமானது இவ்வெற்றிகள் உழைக்கும் வர்க்க உணர்வி னாலும் ஐக்கியத்தினாலும் சரியான தலைமைத்துவத்தினாலும் கிடைக்கப் பெற்றவைகளாகும். மேற் கூறப்பட்ட சமூகக் கட்டங்களில் ஆரம்பத்தில் இருந்த கடுமையான இறுக்கமான சுரண்டல் முறைகள் நடந்த போராட் டங்களினால் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த சமூகக் கட்டத்திற்கு மாறுகின்றன. அதன் போது வர்க்க உணர்வையும், தொழிலாளர் பலத்தினையும் குறைப்பதற்காக உழைப்பாளர்களை பல்வேறு நுட்பங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் புதிய வழிகளில் சுரண்டுகின்றனர். இவ் விடயத்தினை கீழ் வரும் வகையில் பார்க்கலாம் ஆண்டான் அடிமை முறை காலத்தில் அடிமைகளிடம் தன் உழைப்பைத் தவிர்ந்த வேறேதும் கிடையாது. இக் காலகட்டத் தில் அடிமைகள் போராடினர் நிலவுடைமைக் காலத்தில் உழைப் பாளர்கள் நிலவுடைமையாளர்களின் நிலங்களில் விவசாயம் செய்து நிலவுடையாளர் குறிப்பிடும் உற்பத்தியை உடைமை யாளர்களுக்கு கொடுத்து மீதமுள்ள தம் சொற்ப பங்கைப் பெற்றனர். ஆண்டான் அடிமைக் காலத்தில் இருந்த சுரண்டல் நுட்பம் மாற்றம் அடைந்து நிலவுடைமைக் காலத்தில் வேறு விதமாக இருக்கக் காண்கின்றோம் முதலாளியக் காலத்தில் நிலவுடைமையாளர்கள் சமூகத்தில் இருந்த சுரண்டல் நுட்பமுறை மாற்றமடைந்து உற்பத் தியில் கடின உழைப்புக்கு பணப் பெறுமதியில் கூலி நிரணைக்கப் பட்டது. இம் முறை குறித்த காலத்துக்குப் பிறகு நாடுகளுக்கிடை யிலான தொடர்பாடல்கள் மேலும் இலகுவானதுடன் வேறுபட்டது. புரட்சி நடைப்பெற்ற காலத்தினை நோக்குகையில் ரஷ்சியாவில் ஏற்பட்ட தொழிலாளர் வர்க்க வெற்றியில் பீதியுற்ற இங்கிலாந்து முதலாளியம் தன் தொழிலாளர்களும் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடாத வண்ணம் அவர்களின் வரக்கச் சிந்தனையை சிதைக்கும் வகையில் ஏனைய நாடுகளில் தான் கொள்ளையிட்ட இலாபத்தில் தொழிலாளர் நலன்புரி விடயங்களில் மிகச் சிறிய அளவு செல விட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து தொழிலாளர்கள் தாம் ஏனைய நாட்டுத் தொழிலாளர்களை விட வசதியாக இருக்கின் றோம் என்ற சிந்தனையை உள்வாங்கிக் கொண்டமையினால் தாம் செய்ய வேண்டிய பாட்டாளி வர்க்கக் கடமையில் இருந் விலகலாயினர். காலங்கள் மாறி நுட்பங்கள் மாறினும் சுரண்டல் நிலைத்தது. 1800 களின் நடுப்பகுதியில் இருந்து ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் வாயிலாகத் தமக்கு ஏற்ற வகையில், முதலாளி வர்க்கம் சுரண்டலை வேகமாக்கி நவீனப்படுத் திக் கொண்டது. உலக நாடுகளில் எந்த நாட்டு சுரண்டப்படும் வர்க்கம் தன் நிலையை அறிந்து உணர்ந்து தம் வர்க்கத்தைத் திரட்டவும் சுரண்டலுக்குள்ளாகும் தம் நேச அணியை ஐக்கிய ப்படுத்தியும் மக்கள் திரளினருக்குத் தானே தலைமைப் பாத் திரத்தினை ஏற்றுப் போராடியும் கொள்கிறது. ஏற்பட்ட வீழ்ச்சிகளின் படிப்பினைகளை உள்வாங்கி மேலும் பலம் பெறுவதுடன் சுரண்ட லுக்கு எதிராக உறுதியுடன் போராடுகின்றதோ அந்நாட்டு தொழி லாளி வர்க்கம் வெற்றிப் பெறும் ஏனைய நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் முடங்கும். இது வரலாறு எமக்களித்த பாடம் இங்கு வெற்றி பெறாத நாடுகள் தொடர்பாக கவனிக்கையில் ஏன் இந் நாடுகளுக்கு இந் நிலை ஏற்பட்டது என்று தேடவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதில் முதலாளியம் பல் வேறுபட்ட வழிமுறைகளைக் கையாளுகின்றது. ஒன்று போராட் டங்களை நேரடியாக அரசு யந்திரம் கொண்டு தாக்கி நசுக்குவது, போராட்ட தலைமையை அழிப்பது மக்களை மிரட்டுவது இரண்டு.
தொழிலாளர் தமக்குள் சிதைவை ஏற்படுத்திக் கொள்ளும் வகை
யில் உத்திகளைக் கையாள்வது மூன்று, சலுகைகள் நலன்புரி விடயங்கள் கையூட்டு என்பவற்றிண்ைடாக தொழிலாளரின் போரா
چھلeuحG 7ئآesجوعنقی حسیم
صسے
4 شرحمتعح جنگ = teg
ட்டப் பயணத்தினை இடை ந பல்வேறுபட்ட உத்திகளைக் ை இவற்றுள் மிக இலகுவாக தெ பிடிக்குள் சிக்கும் ஓர் இடம் த இவ்விடயம் தொடர்பாக ஏல6ே பினும் இன்றைய தேவையை யைச் செலுத்துவது அவசியப
சலுகைகள் என்றால் என்ன
கொள்வது முதன்மையானது. வேறு வகையில் பொருள் வில் சிறப்புரிமை பெறுதல் முதல் முந்துதல் என்பதே அவைகளா சலுகை என்பது தொடர்பாக 6 கையாண்டாலும் இவை எல்ல எனவே நிகழ் காலத்தில் நிறைே நிறைவேற்றாமல் அதனைத் தா தம் பாரிய போராட்ட நோக்க
பதிலாக சட்ட ஒழுங்கு பொ
சிலுகைகள்
வழங்க GELUMATML "LLI
g5Bild
கொண்டதின் காரணத்தினால் சு
ஆகக் குறைந்த சலுகைப் பொ ஆனால் போராட்ட வெற்றியா6
உறுதியான கொள்கையும், டே
நேச அணிகளை வென்று நிரப் வகையில் முன்னெடுத்தல், எ கருத்திற்கொண்டு மிகவும் நுட்பத் வழிநடத்துதல் தம் அணியின்
பின்பற்றுதல் என்பதிலும் தங் தலைமையும் மேற்போர்ந்த அ இருந்து இம்மியளவு பிசகின் தை விட தன் பங்கிற்கு சற்றும் கூடு மறைமுகமாகவோ பெற்றுக் ெ இசைந்து செல்லும் அபாயம் ே என்பது ஒரு அமைப்புக்குள் அ டங்கள் எழாதவாறு தடுப்பதற்கு நசுக்குவதற்கும் எதிர்காலத்தி சூழலை உருவாக்கவும் பயன்படு இசைய மறுப்பவர்களை ஒடுக் ஊடாக) "சலுகை கையாளப்ப விடயங்கள் எல்லா இடங்களிலு உள்ளது.
சலுகை அல்லது நலன்புரி வி புரட்சிகளையும் அவர் தம் பலம் பயன்படுத்தப்படும் பொறிகளில் தொடர்பாக இன்னொரு விவாதமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப்ரெம்பர் 2008
ஒரடeடங்ஆன 67حسنگح کہلاصیS('مع2
வில் சிதைப்பது என்ற வகையில் கயாள்கின்றது முதலாளிய வர்க்கம் ழிலாளர்கள் முதலாளி வர்க்கத்தின் ான் சலுகை நலன்புரி விடயங்கள் கதைக்கப்பட்ட விடயமாக இருப் பொறுத்து மீண்டும் நம் பார்வை ாக இருக்கின்றது.
என்பதனை தெளிவுற விளங்கிக் சலுகைகள் என்ற பதத்திற்குப் பல் ாக்கம் தரப்படுகின்றது. ஆதாயம்,
உரிமை பெறுதல், உரிமைக்கு கும் இருப்பினும் இதனில் இருந்து விளக்கமளிக்க பல சொற்களைக் ாவற்றினதும் சாரம் ஒன்று தான். வற்றியாக வேண்டிய தேவைகளை ங்கிக் கொண்டு எதிர்காலத்துக்கான ந்தினை வெற்றிக் கொள்வதற்குப் றிமுறைக்குள் தாம் அகப்பட்டுக்
r jബാര്]]് 5ல்கள்
ta56)6m g53)ay $ன்றன
ரண்டுவோர் தரப்பில் முன்வைக்கும் றிக்குள் சிக்கிக் கொள்கின்றனர். ன போராட்டத்தின் தலைமையின் ாராட்டத்தில் இணைய வேண்டிய படுத்தி போராட்டத்தினை சரியான திர் காலத்தில் பொது நலனைக் துடன் தம் அணியை சேர்வுறாமல்
நேர்மையான வழிமுறைகளைப்
றத்திற்கா 'll (8n
லக்காகக் வேண்டும்
கியுள்ளது. போராட்ட அணியின் ன் தலைமை நடவடிக்கைகளில் லமையானது போராட்டக்காரர்களை லான சலுகைகள் நேரடியாகவோ காண்டு சலுகை வழங்குனருடன் ான்றி விடும். எனவே சலுகைகள் ல்லது நிறுவனத்துக்குள் போராட் ம் நடந்தேறும் போராட்டங்களை ல் போராட்டங்கள் நடைபெறாத ம் அதிக சலுகை வழங்குனருக்கு வதற்கும் (காட்டிக் கொடுப்புகள் }கின்றது. இது வரையில் பார்த்த ம் இடம் பெறுகின்ற ஒன்றாகவே
டயங்கள் என்பது தொழிலாளர் ஐக்கியத்தினையும் சிதைப்பதற்கு
ஒன்று மட்டுமே இவ் விடயம் ம் எம்முன் எழுகின்றது. அதாவது
Gr. GraSSG-AA தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஆகக் குறைந்த பட்ச நலன் என்பது நிகழ்காலப் பிரச்சினைகளில் ஒரு சிலவற்றில் குறித்த சிறிய அளவிலான தேவையை நிறைவு செய்து கொள்ளப் பயன்படும் எந்தச் சலுகையும் தொடர்ந்து பயனளிப்பதாக அமை யாது. எனவே பெற்றுக் கொள்ளும் நலன்களை பொது நோக்கு அடிப்படையில் பெறுவதுடன் முழுக் கவனமும் பிரதான நோக் கமான பாட்டாளி வர்க்கப் போராட்ட நோக்கம் கொண்டதாக அமைய வேண்டிய தேவையுள்ளது. தொழிலாளர்கள் தம் பிரதான நோக்கத்துக்கான பயணத்தின் வெற்றிக்காக பல்வேறு உத்தி முறைகளைக் கையாள வேண்டிய தேவை ஒவ்வொரு காலத்தி லும் எழும் இதன் போது பிரதான நோக்கத்திற்கு குறித்த கால த்தில் வழங்கப்படும் சலுகை பங்கம் விளைவிக்குமா அல்லது எதிர்காலத்தில் எவ்வகையான தாக்கத்தைச் செலுத்தும் என்பதைப் பொறுத்து பெறுவதும் பெறாமல் விடுவதும் திரமானிக்க வேண்டிய தாகவுள்ளது. அவ்வாறின்றி தாராளமாகத் தரப்படும் சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதானது விஷப்பாம்பை பயனப் பையில் வைத்திருப்பது போன்றதாகும். தொழிலாளர் ஐக்கியமானது மிகச் சரியான தலைமையின் கீழ் அமையப் பெறும் போது போராட்டங்களில் முன் செல்லும் இந் ിഞ്ഞഥ சுரண்டும் வர்க்கத்தின் இருப்பு தகரும் தறுவாயாக அமையும் இதுவே வரலாறு. எனவே தொழிலாளர்களின் பலத்தை ஈனப்படுத்துவதற்காக ஆளும் வர்க்கம் கையாளும் உபாயங்களில் ஒன்றாக தொழிலாளரின் தலைமை இலக்கு வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. இதனால் தனக்குச் சாதகமான தலைமையை தொழி லாளர் மத்தியில் தோற்றுவிப்பதற்கு என்றும் ஆளும் வர்க்கம்
பின்னின்றதில்லை. தனக்கு வேண்டிய தலைமையை மிகக் கவனமாக தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவ விடுவதுடன் தொழி லாளர் தலைமைகளைக் கைப்பற்றி குறிப்பிட்ட அளவிற்கு (தன க்கு பேராபத்துக்கள் ஏற்படாத வகையில்) தனக்கெதிராக செயற்பட அனுமதிப்பதுடன் தொழிலாளர் தன் முதன்மை நோக்கத்திற்காக முன் நகரும் வேளையில் அதனை திட்டமிட்ட வகையில் தான் ஏற்படுத்திய தலைமையைக் கொண்டு சிதைக்க முற்படுவதுடன் சலுகை முறைகளை தொழிலாளர்களுக்குக் காலத்துக்குக் காலம் முன் வைத்து தன் இலாபத்தின் சராசரி வீதம் வீழ்ச்சியுறாத வகையில் தக்க வைத்துக் கொள்கின்றது. தன்னைச் சார்ந்த தொழிலாளர் தலைமைகளை உருவாக்குவதற் காக சுரண்டலமைப்புக்குச் சார்பான கல்வியினை மத நிறுவனங் கள் NGOக்கள் சாதிய அமைப்புக்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களுக்கு இச் சமூக அமைப்பிற்குள் வாழப் பழக்குவதாகும் இச் சூழலில் இருந்து உள்வாங்கப்படும் தொழிலாளர் தலைமை மீது கூடிய அவதானத்துடன் அங்கத்தவர்கள் செயற்படுவது அவசியமாகும். இங்கு நபர் மாத்திரமல்ல அவர் கொண்டுள்ள வர்க்கச் சிந்தனை அதற்காக அவர் செயற்படும் முறை பாட்டாளி வர்க்கப் போராட்டம் நோக்கிய பயணத்தில் கொண்டுள்ள துர நோக்கு என்பவை முக்கியமானவையாகிறது. அடிப்படையில் ஒவ்வொரு வரும் குறிப்பாகச் சுரண்டப்படும் மக் கள் தமக்கு சலுகைகள் கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியடையவே செய்வர். அதனால் சுரண்டலுக்கெதிராக அணிதிரள வேண்டிய தேவை இல்லை என்று கருதுகின்றனர். ஓர் போராட்ட அணிக்குள் ஒன்று திரள்வதால் தமக்குக் கிடைக்கும் சலுகைகள் கேள்விக் குறியாகிவிடும் என அஞ்சுகின்றனர். அதன் மூலம் போராட்ட நோக்கத்திற்கான தமது பங்களிப்பில் இருந்து விலகும் சூழலை ஏற்படுத்துகின்றனர். இதனால் சுரண்டுவோரின் ஆட்சியைத் தூக்கி எறிந்து சுரண்டல் அமைப்பை அடியோடு வீழ்த்தி ஒட்டுமொத்த சமூக அமைப்பை மாற்றும் போராட்டம் தாமதமடைகிறது. எனவே ஒவ்வொரு உழைக்கும் மக்களும் இன்றைய சூழலில் தம்மைச் சூழ உள்ள பல்வேறு சலுகை காட்டும் அமைப்புக்களில் தொழிற் சங்கங்களில் கட்சிகளில் இருந்து அவதானத்துடன் விலகி logoiduro Littlinois வர்க்க விடுதலைக் கொள்கையுடன் தொழிற்படும் அமைப்பை தொழிற்சங்கத்தை கட்சியை நாடுவதும் அனைவருக்கமாகச் செயற்படுவதிலுமே வெற்றி அடங்கியுள்ளது இதன் மூலமே நம்முன்னால் உள்ள வரலாற்றுக் கடமையினை முன்னெடுக்க முடியும்.

Page 14
ఆ924
யார் யாருக்கு நியாயம் சொல்வது. ரஷ்யா ஜோர்ஜியாவின் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ரஷ்யா ஜோர்ஜியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டுவிட்டது எனவும் ஜோர்ஜியாவின் இறைமைக்கு குந்தகம் விளை வித்ததாகவும் தெற்கு ஒசேத்தினியாவை தனிப்பிரதேசமாக அங்கீகரித்தது தவறு என்றும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சொல்லியிருக்கின்றன. இதே நாடுகள் தான் ஈராக் மீதான அமெரிக்காவின் தன்னிச்சையான தாக்குதலை ஆதரித்ததோடு அதை "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' எனவும் அழை த்தன. ஜோர்ஜியா தெற்கு ஒசேத்தினியாவை தாக்கி 2,000 பொதுமக்களை யும் 20 ரஷ்ய அமைதி காக்கும் படைகளையும் கொலைசெய்து 30,000 மக் களை அகதிகளாக்கும் வரை ஒரு ரஷ்யப் படைவீரன் கூட தெற்கு ஒசேத்தினி யாவில் கால் பதிக்கவில்லை. ஆக ஜோர்ஜியாவின் செயற்பாட்டை ஏன் "பயங்கரவாதம்' என்றோ ரஷ்யாவின் நடவடிக்கையை "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்றோ ஏன் அழைக்க முடியாது. அதுபோக இதே மேற்குலகம் சேர்பியாவிடமிருந்து கொசோவோவை பிரித்து தனிநாடாக அங்கீகரித்து படைகளை அனுப்பி வைத்தபோது சேர்பியாவின் இறைமைக்கு குந்தகம் விளையவில்லையா? யார் யாருக்கு நியாயம் சொல்வது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானா?
பேச்சுவார்த்தையா போக்கும் வரவுமா? அமெரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீனமிடையே இன்னொரு பேச்சுவார்த்தைக்கு வழி அமைப்பதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் எகுட் ஒல்மேட்டும் பாலஸ்தீன ஜனாதிபதி மக்மூட் அப்பாசும் பேசப் போவதாகவும் அமெரிக்கா தெரிவிக்கிறது. அமெரிக்க செயலர் கொண்டலீசா றைஸ் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் அடிக்கடி போய் வருவதாகவும் இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனமிடையே பேச்சு வார்த்தைக்கான சாத்தியம் இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் ஆராய்ந்து சொல்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது பதவிக்காலம் முடிவதற்குள் மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்க விரும்புவதாகவும் இஸ்ரேலியப் பிரதமரும் பாலஸ்தீன ஜனாதிபதியும் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார் அமெரிக்க செயலர் கொண்டலீசா றைஸ். இத்தனைக்கும் பாலஸ்தீனத்தின் ஹசாப்பகுதி ஹமாசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பாலஸ்தீன அரசாங்கம் ஹமாசினுடையது. இவ்வாறு இருக்க அமெரிக்கா தான் விரும்பும் அமைதியை மத்திய கிழக்கில் உருவாக்கும் போது. பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகிறது.
excomufoi Glu IIIIIrã
ஆப்கானிஸ்தானில் அண்மையில் அமெரிக்க விமானக்குண்டு வீச்சுக்குப் 90 ஆப்கானியப் பொதுமக்கள் பலியாகியிருந்தனர். கடந்த மாதம் மட்டும் நேட்டோக் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் 180க்கும் மேலான அப்பாவி ஆப்கானியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து கருத்துத்தெரிவித்த நேட்டோப் படைத்தளபதி "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பயங்கரவாதிகள் மட்டுமல்ல பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களும் கொல்லப்பட வேண்டிய வர்களே' என்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் கொல்லப்படுபவர்கள் பயங்கரவாதி களாகவோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களாகவோ இருக்க
முடியும் அப்படி இருக்கும் போதுதானே அது பயங்கரவாதத்திற்கு எதிரான புத்தமாக அறிவிக்கப்பட இயலும்,
முன்னாள் சோவிய சுயாட்சிப் பிரதேசங் அப்காஸியாவும் :ே ருந்து பிரிந்த குறு: ஜிய மத்திய அரசுச் ஆட்சியை நடத்தி ஜோர்ஜியாவில் ஆ எனும் முன்னாள் ே ஜோர்ஜியாவில் தே சார்பான ஒரு ஆட்சி நாட்ஸெ ஆட்சி ( தேசியவாதம் பேரில் இதன் விளைவாகத் ஸியாவும் தமது கு டில் மேலும் இறுக்
1990களில் இப்பிரே
க்கும் இப்பிரதேசங் இனத்தவருக்குமிை வாக ரஷ்யப் படை
தா
காக்க நிலை கொ jഖu ജൂ|ങ്ങlഞഥഖ வினை நோக்கங்கள் வில்லை. ஏனெனி புக்கள் ரஷ்யாவிற்கு
லான நேட்டோ இர செல்லத் துடியாய் ஷாக்ஸ்விலி ஒலி நாளில் தெற்கு ஓெ களை நகர்த்தினார் போட்டிகளின் மீது
எதிர்பார்த்ததற்கு
நேபாளப் பிரதமராகப் பத6 தோழர் ப்ரசன்ந்தாடு ک تواعدو •é3ᏍᏑhCoᏁᏙᎲᎫᏭ --سمہwلاقہ
கடந்த 15ம் திகதி நேபாளத்தின் அரசியல் நிர்ணய சபை யில் இடம்பெற்ற பிரதமர் பதவிக்கான தெரிவில் மாஒவாத கம் யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஸ்பா ஹமால் டஹால்- பிரச ன்ந்த மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இவ் வெற்றியானது நேபாள மாஒவாதக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வீரம் செறிந்த நேபாள மக்கள் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மன்னராட்சியை வீழ்த்த நடாத்தி வந்த போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு உயர்ந்த கட்ட வெற்றியுமாகும். இப் பிரதமர் பதவியைப் பெற்றதன் மூலம் நேபாளத்திற்கான ஜனநாயக அரசாங்கத்தைத் தலைமை தாங்கி முன்செல்லும் பொறுப்பை மாஓவாதக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர் பிரசன்ந்தாவும் பெற்றிருக்கிறார்கள். இவ்வேளை நேபாள மாஓவாதக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் அதன் தலைவர் பிரசன்ந்தாவிற்கும் எமது புதிய ஜனநாயகக் கட்சியின் மத்தியக் குழு தனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழு அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் நேபாள மாஓவாத கம்யூ
னிஸ்ட் கட்சியின் மத்திய குழுவி விற்கும் அனுப்பிவைத்துள்ள வ 6IIT).
மேலும் அவ்வாழ்த்துச் செய்தியில் கட்சி 40 வருடகால மக்கள் வி கடந்த பன்னிரண்டு வருடங்களா த்தை நடாத்தி வந்துள்ளது. ஆய வெகுஜனப் போராட்டங்களை இ கட்சிகளுடனான ஐக்கிய முன்ன6 முடியாட்சி வீழ்த்தப்பட்டது. இப்ே பேர் வரையே கொல்லப்பட்டனர். வீழ்த்தப்பட்டு ஜனநாயக நேபாள ளது. எந்த வல்லரசையும் நம்பியே எதிர்ப்பார்த்தோ நேபாள மாஓவ போராட்டங்களை முன்னெடுக்கவி நேபாள மக்களின் அனைத்து பிர வரை சென்று தங்கியிருந்தே யுத்தமாகவும் வெகுஜனப் போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

secratsscocirasato sey Got-Cure-class
டுவிக்கடி
பத் குடியரசான ஜோர்ஜியாவின் பகளான தென் ஒஸெற்றி யாவும் ஜார்ஜியா சோவியத் யூனியனிலி கிய காலத்திற்குள்ளேயே ஜோர் குக் கீழ்ப்படாத விதமாகத் தமது வந்துள்ளன. இதற்கான காரணம் ட்சிக்கு வந்த ஷெவர் நாட்ஸெ சாவியத் வெளியுறவு அமைச்சர் சியவாதத்தை முடுக்கி அமெரிக்க யை முன்னெடுத்ததுதான் ஷெவர் போன பின்புங் கூட ஜோர்ஜிய னவாதமாகச் செயற்பட்டு வந்தது. தென் நஸெற்றி யாவும் அப்கானி நறுகிய தேசியவாத நிலைப்பாட் கமடைந்தன.
தசங்களில் வாழ்ந்த ஜோர்ஜியரு களில் செறிவாக வாழ்ந்த தேசிய டயிலான மோதல்களின் விளை கள் அப்பிரதேசங்களில் அமைதி
ண் சிசய்தால் சரியானது அதனைப் பிநர் சிசய்தால்
தவறானது இதுவே அசிமரிக்க கோதிபத்தியத்திண் ஆதிக்க நிலைப்பாடாகும்
600TL60T.
ரை இரண்டு சுயாட்சிகளது பிரி ளை ஆதரித்து எதையுஞ் செய்ய ல் அவ்வாறு செய்வதன் பாதிப் ந உள்ளே பிரிவினை வாதிகளை மையலாம் கொசொவோ சேர்பியா க்கப் பட்டபோது ரஷ்யா அதைக் ம் அமெரிக்காவைப் பழிவாங்குகிற மரிக்காவின் நெருங்கிய கூட்டாளி ஜியாவில் பிரிவினையை ஊக்கு
ாவை அமெரிக்கத் தலை மையி ணுவக் கூட்டணிக்குள் இழுத்துச் த் துடிக்கும் ஜோர்ஜியப் பிரதமர் ம்பிக் போட்டிகள் தொடங்குகிற ஸற்றியாவிற்கு ஜோர்ஜியப் படை அவரது எதிர்பார்ப்பு ஒலிம்பிக் கவனங்குவித்துள்ள வேளையில் ாவை ஜோர்ஜியக் கட்டுப்பாட்டுக் விடலாம் என்பதாயிருந்தது. அவர் மாறாக ரஷ்யப்படைகள் அங்கும்
விடுயற்ற |HO. روكي رقيق2n
நேபாள மாஒவாதக் கம்யூனிஸ்ட் ரோத மன்னராட்சிக்கு எதிராகக் க விட்டுக் கொடுக்காத போராட்ட ப் போராட்டத்தை பிரதானமாகவும் ணைப் போராட்டமாகவும் ஏனைய ரியையும் கொண்டே நேபாளத்தில் பாராட்டங்களில் பதின் மூவாயிரம் அதே வேளை கொடிய மன்னராட்சி க் குடியரசு தோற்றுவிக்கப்பட்டுள் ா வெளி சக்திகளின் உதவிகளை தக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்படி ல்லை. அக்கட்சி முற்று முழுதாக வினர்கள் மத்தியிலும் அடிமட்டம் நமது போராட்டங்களை மக்கள் ாட்டங்களாகவும் முன்னெடுத்து
செப்ரெம்பர் 2008
அப்காஸியாவிலும் தமது இருப்பை மேலும் வலுப்படுத்தி தெற்கு ஒஸெற்றியாவிலிருந்து ஜோர்ஜிய படைகளை விரட்டியடித்ததோடு ஜோர்ஜியாவிற்குள்ளும் ஊடுருவி ஸ்ற்றாலின் பிறந்த நகரான கோரியையும் கைப்பற்றின. ரஷ்யா ஜோர்தியத் தலைநகரான ற்றிப்லிஸி மீதும் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது.
அமெரிக்காவின் மிரட்டல்கள் முன் ரஷ்யா பணியவில்லை. ஜோர் ஜியாவின் போர் நிறுத்தத்தை அலட்சியம் செய்த ரஷ்யா ஜோர் ஜியாவினுள் தனது நிலையை இறுக்கப்படுத் திய பின்பே போர் நிறுத்தம் பற்றியும் தனது படைகளைப் பின்வாங்குவது பற்றியும் பேச முன்வந்தது. பிரான்சுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தம் இயலுமான போதும் ரஷ்யப் படைகள் தாம் விரும்பிய போதே ஜோர் ஜியாவிலிருந்து பின்வாங்கி அமெரிக் காவின் முகத்தில் கரிபூசின. இப்போது ரஷ்யப் பாராளுமன்றம் ஜோர்ஜியாவின் இரண்டு சுயாட்சிப் பிரதேசங்களதும் பிரிவினையை ஆதரிப்பதாகத் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது இன்னமுந் தெளிவில்லை. ஆனால் ஜோர்ஜியாவுக்கு மட்டுமல்லாது ஜோர்ஜியாவுக்கு ஆதரவாகவுள்ள அமெரிக்காவுக்கும் ஜோர்ஜியாவின் ராணுவ ஆலோசகர்களாக உள்ள அமெரிக்க,
இஸ்ரேலிய நிபுணர்களுக்கும் முகத்தில் அறைவது போலவே ரஷ்யா நடந்து கொண்டுள்ளது. ஜோர்தியாவை இவ்வாறு ரஷ்சியாவுக்குச் சவாலாகத் தூண்டி விட்டதில் அமெரிக்க ஆலோசர்களது பங்கு முக்கியமானது. அதன் பின் விளைவான இடப்பெயர்வுகளையும் பிற அவலங் களையும் பற்றிக் கூச்சலிட்டு ரஷ்ய ஆக்கிரமிப்பை மேற்கின் ஊடகங்கள் கண்டித்தாலும் விரைவிலேயே ரஷ்சியாவிடம் அமெரி க்கா கடந்த பதினேழு வருடங்கள் வாலாட்டியது போல இனியும் வாலாட்ட இயலாது என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் அணுகுமுறை இப்போது விமர்சனத்திற்குள்ளா கிறது. அமெரிக்காவால் அதன் எடுபிடியாக இயங்கி வந்த ஜோர் ஜியாவுக்குக் கைகொடுக்க இயலவில்லை. அதை மழுப்ப அமெ ரிக்க மனிதாபிமான உதவிக்காக விமானங்களை அது ஜோர் ஜியாவிற்குள் அனுப்பியுள்ளது. என்றாலும் ரஷ்ய எல்லை யில் யார் எசமான் என்ற விடயத்தில் ரஷ்யா தெளிவாகவே தனது அதிகாரத்தை ஐயத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளது. அமெரிக்கா மூக்குடைபட்டது ஒரு புறமிருக்க அமெரிக்கா கொசோ வோவைப் பிரித்த போது ஆனந்தக் கூத்தாடிக் கொசோவோவுக்குப் பாராட்டுச் செய்தி அனுப்பி மகிழ்ந்த தமிழ்த் தலைவர்கள் ஜோர்ஜி யாவில் பிரிவினைக்குச் சாதகமான ரஷ்ய நிலைப்பாடு பற்றி என்ற சொல்லப் போகிறார்கள்? ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று கண்டிப்பார்களா?
வெற்றிபெற்றது. இந்திய அமெரிக்க ஆளும் வர்க்க சக்திகள் மாஒவாதிகளை எதிர்த்து முறியடிக்க பல்வேறு முயற்சிகளைச் செய்தனர். அமெரிக்கா தனது உலகப் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் நேபாள மாஒவாத கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்த்திருந் தது. இன்றைய சீன அரசாங்கம் கூட மன்னராட்சிக்குச் சார்பாகவே இருந்து வந்தது. உள்நாட்டில் நேபாளக் காங்கிரஸ் கட்சியும் ஏனைய மன்னராட்சி ஆதரவாளர்களும் மாஒவாதிகளை இந்தி யாவின் பின்புலத்துடன் எதிர்த்து வந்தனர். இவற்றையெல்லாம் மாஒவாதிகள் முறியடித்து வெற்றி பெற்றதற்கான ஒரே காரணம் தொழிலாளர்கள் விவசாயிகள் சிறுபான்மைத் தேசிய இனத்தவர் கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பெண்கள் என்போரை ஐக்கியப்படுத்தி மக்கள் யுத்தமாகவும் வெகுஜனப் போராட்டங்களாகவும் முன்னெ டுத்தமையேயாகும். நேபாளத்தில் இடம்பெற்ற மேற்படி புரட்சியும் அதன் வெற்றியும் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலக மாக்சிச லெனிசிச மாஓவாத போராட்டப் பாதையில் கிடைத்த வெற்றி யாகும். இந்த வெற்றியில் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றினைந்து நிற்கிறார்கள். நேபாளத்தில் கிடைத்த இவ் வெற் றியை அழித்தொழிக்க இந்திய அமெரிக்கப் பிற்போக்காளர்கள் சகல வழிகளிலும் முயலவே செய்வார்கள். அதனை நேபாள மாஒவாதக் கம்யூனிஸ்ட் கட்சியும் வீரமிக்க நேபாள மக்களும் முறியடித்து தமது ஜனநாயகக் குடியரசைப் பாதுகாத்து சோசலி சத்தை முன்னெடுப்பார்கள் என்பது எமது கட்சி உட்பட உலக மாக்சிச லெனினிச கட்சிகளின் நம்பிக்கையாகும். நேபாள மாஓ வாத கம்யூனிஸ்ட் கட்சியினதும் மக்களினதும் வெற்றியில் பங்கு கொள்ளும் எமது புதிய ஜனநாயக கட்சி மத்தியகுழு தனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றும் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Page 15
Mதிய பூமி
மக்கள் கலை
சமூக மாற்றத்தை வென்றெடுக்கும் நீண்ட பயணத்தில் கலை இலக்கியத்தின் பங்களிப்பை வற்புறுத்தும் வகையிலான தேசிய மாநாடும் 35வது ஆண்டு விழாவும் தேசிய கலை இலக் கியப் பேரவையினால் நடாத்தப்பட்டது. கடந்த ஒகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம் பெற்ற முதல் நாள் தேசிய மாநாடு இ முருகையன், பேராசிரியர் சி. தில்லைநாதன், பேராசிரியர் சி. சிவசேகரம், ந. இரவீந்திரன் ஜெ. சற்குருநாதன் கிங்ஸிலி சந்திரலேகா ஆகியோரைக் கொண்ட தலைமைக் குழுவினால் வழி நடாத்தப்பட்டது. செல்வி செ கெளரியின் பேரவைக் கீதத்துடன் மாநாடு ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மறைந்த பேரவையின் முன்னோடிகள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி தெரிவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டனர்.
வரவேற்புரையை சோ. தேவராஜாவும், ஆரம்ப வாழ்த்துரையை இ. முருகையனும் வழங்க தலைமையுரையை சி. சிவசேகரம் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், சமத்துவம் பன்மைத்துவம் - L 6N (RU560)GNO (3 hITjbólu u LDj5856 8560)6)
இலக்கியத்தை முன்னெடுக்கும் வரலாற்றுக் கடமையை இம் மாநாடு பொறுப்பேற்கின்றது. பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்கும் எமது கலை இலக்கியக் கொள்கையானது ஏகப் பெரும்பான் மையான உழைக்கும் மக்களைப் பிரிதிநிதித்துவம் செய்தாக வேண்டும் ஒரு புறத்தில் பழைமை வாதப் பிற்போக்குக் கலை இலக்கியங்களும் மறுபுறத்தில் உலகமயமாதலின் கீழான நச்சுத் தன சீரழிவு கலை இலக்கியங்களும் சமூகப் பரப்பில் இருந்து வருகின்றன. இவை இன்றைய ஏற்றத்தாழ்வான சமூக அமைப் பைப் பாதுகாத்து தொடர்ந்தும் நிலை நிறுத்தவே முற்படுகின்றன. இச் சூழலில் சமூக மாற்றத்தை நோக்கி நிற்கும் நாம் அதற்கான கலை இலக்கியத்தை மக்களை அடிப்படையாகக் கொண்டு முன் னெடுக்க வேண்டும். அதற்குரிய பொறுப்பை இம் மாநாடு திடப் படுத்திக் கொள்கிறது என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாப்பு (அமைப்பு விதிகள்) ந. இரவீந்திரனால் முன்வைக்கப்பட்டது. சிற்சில திருத்தங்களுடன் பேராளர்களினால் மேற்படி யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்த மாநாட்டு அறிக்கை சோ. தேவராஜா வினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதுவும் விவாதத்திற்கும் கலந்து ரையாடல் களுக்குப் பின் மாநாட்டால் ஏற்கப்பட்டது. அத்துடன் கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம், வவுனியா பிரதேசங்களின் பிரதேச அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. அப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டவையும் முன்னெடுக்கப்பட வேண்டியவற்றையும் மேற்படி அறிக்கைகள் சுட்டிக்காட்டின. மாநாட் டின் பொது அறிக்கையிலும் பிரதேச அறிக்கைகளிலும் முப்பத் தைந்து வருடங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவை பயணித்து வந்த மக்கள் கலை இலக்கியப் பாதையில் எதிர் கொண்ட அனுபவங்கள் விவாதங்களில் பேராளர்களால் முன் வைக்கப் பட்டன. 1973ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப் பட்ட பேரவை 1974ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டில் தாயகம் சஞ்சிகையை வெளியிட ஆரம்பித்தது. க. தணிகாசலம் அதன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு என்பதனை குறிக்கோளாகக் கொண்டு மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டை முன்னெடுத்து வருவதில் தாயகம் தனக்கான ஒரு தடத்தைப் பதித்து வந்துள்ளமையும் எடுத்துக் காட்டப்பட்டது. மேலும் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் தேசியக் கலை இலக்கியப் பேரவை கனதியும் காத்திர மும் கொண்ட நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ள மையைப் பேராளர்கள் தமது விவாதங்களில் எடுத்துரைத்தனர். யாழ்ப்பாணத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை தொடங் கப்பட்டாலும் நாடு தழுவிய ரீதியிலான மக்கள் இலக்கியத்தின் பன்மைத்துவத்தை ஆரம்பம் முதல் வலியுறுத்தியே வந்தது. அதன் காரணமாக கொழும்பு மலையகம் வவுனியா கிழக்குப்
ھمجھ
புதிய பண்பாடீடுத் தள முன்னெடுக்க வேண்டு தேசில Ꭿ,ᏍᎧwᏪvᏜᏜwᏡ U9തുജീ 10098
பிரதேசங்களில் தமது கலை இல வந்துள்ளமை சுட்டிக் காட்டப்பட்டது ஏகமனதாக ஏற்றுக் கொள்ள வேலைத்திட்டங்களும் கலந்துரை நிறைவாக தேசிய கலை இலக்கி யப்பட்டனர். தலைவராக கவிஞ பேராசிரியர் சி. தில்லைநாதன் டே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் பொருளாளராக செ. நந்தமோகனு லாராக க. தணிகாசலம், கல்விச் செயலாளர் த நகுலனும் நூலகச் ( செயலாளராக கி. சந்திரலேகாவும் னும், யாழ்ப்பாணத்திற்கு த சிறி மட்டக்களப்பிற்கு த கோபாலகி குழுவிற்கும் தெரிவாகினார்.
தேசியக் கலை இலக்கியப் பே மாலை 5 மணிக்கு நிறைவடைந்த
ப்பு மலர் புது வசந்தம் பேரவை வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் வெளியீட்டு உரையை பேராசிரிய அந் நிகழ்வைத் தொடர்ந்து மக் யெல்ல தமது நாடகங்கள் பற்றிய
தொடர்ந்து "தாகம்' "கண்களில் பெற்றன. இதனை மக்கள் களரி வினர் சிறப்புடன் நிகழ்த்தினர். இர் யாளர்கள் பார்த்து மன நிறைவு இரண்டாம் நாள் நிகழ்வாக ஈழ பெற்றது. க. கைலாசபதி, கே.
இளங்கீரன், சுபத் திரன் ஆகியோ
இடம் பெற்றன. முழு நாளும் இ உலகில் மக்கள் கலை இலக்கி "இலங்கையின் இலக்கிய வளர்ச் ஈழத்துக் கவிதைகள்' 'இலங்ை நெறி'சமூக அசைவியக்கத்தி சமூகவியல் நோக்கு' 'எதிர்ப்ப 'திறனாய்வும் இளம் படிப்பாளிக சிங்கள உறவும் நாடகமும் ஆ சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் பு இடம் பெற்றன. மேற்படி கட்டுரை ங்கோ, ஏ. இக்பால், சி. வன்னிய லெனின் மதிவானம், பவானி ( தில்லைநாதன், பராக்கிரம் நிரிெ வரங்கு களுக்கு முறையே சிவ இ ஜெ. சற்குருநாதன், சி. சிவசேக அன்றைய கலை நிகழ்வுகள் ம மணி வரை இடம் பெற்றன. "நட குமார சிங்களப் பாடல்களை வ இடம்பெற்றது. "எதிர்காலத்திற்கா சிறப்பாக இடம்பெற்றன. நிறைவ கர், மீநிலங்கோ, மதுவர்மன் ஆ பொறும் எல்லாம் சரிவரும்' எனு இதற்கு சோ. தேவராஜா கவித் தொழிலாளர்கள் விவசாயிகளை மேற்படி இரண்டு நாள் நிகழ்ச்சிக யைச் சேர்ந்த மெள மதுவர்மன் மிதுன்ராகுல் தெரிவித்தார். ஈழ கொள்கைத் தெளிவும் நடைமுை மாநாடாகவும் ஆண்டு விழா நிகழ்
6:DLD ப்பிடத்தக்கது.
 
 
 
 

க்கிய வேலைகளை முன்னெடுத்து மேற்படி அறிக்கைகள் மாநாட்டினால் ப்பட்டன. அத்துடன் எதிர்கால யாடி முடிவாக்கப்பட்டது.
யப் பேரவையின் நிர்வாகிகள் தெரிவு செய் ர் இ. முருகையன் உப தலைவர்களாக ராசிரியர் சி. சிவசேகரம், ஜெ. சற்குருநாதன் பொதுச் செயலாளராக சோ. தேவராஜாவும் பம் தெரிவாகினர். மேலும் இலக்கியச் செய செயலாளராக ந. இரவீந்திரனும் விநியோகச் செயலாளராக தெ. மீநிலங்கோவும் மலையகச் கொழும்புச் செயலாளராக மாவை வரதோய ப்பிரகாசும், வவுனியாவிற்கு ந. பிரதீபனும் ருஷ்ணனும் இவர்களுடன் 7 பேர் செயற்
வையின் முழு நாள் மாநாடு 23ம் திகதி து. மாலை 6 மணிக்கு 35வது ஆண்டு சிற
த் தலைவர் இ முருகையனால் வெளியிட்டு ஆரம்ப உரையை தெ. மீநிலங்கோவும் பர் சோ. சந்திரசேகரமும் ஆற்றினர். கள் களரியின் பொறுப்பாளர் பராக்கிரம நிரி அறிமுக உரையை நிகழ்த்தினார். அதனைத் ல் ஈரம்' ஆகிய இரண்டு நாடகங்கள் இடம் யின் பொகவந்தலாவ பிரதேச நாடகக் குழு 5 நாடகங்களை பெருந்தொகையான பார்வை
கொண்டனர். த்துக் கலை இலக்கிய ஆய்வரங்கு இடம் டானியல், சி. வி வேலுப்பிள்ளை, சுபைர் ரின் நினைவரங்கில் மேற்படி ஆய்வரங்குகள்
செப்ரெம்பர் 2008
டம் பெற்ற மேற்படி ஆய்வரங்கில் மாறும்
யம் இன்னமும் அறிய வேண்டிய உலகம்
சியில் தமிழ் நாவல்கள் "சமுதாய நோக்கில்
கயினால் சிறுகதைகளின் இன்றைய செல் ல் கல்வியியல்'ஈழத்துப் பாடல்கள் ஒரு ண்பாட்டு நோக்கில் ஈழத்துச் சஞ்சிகைகள்' ளும்'சமூக மாற்றமும் நாடகமும்” “தமிழ் கிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் மீதான கருத்துரைக் கலந்துரையாடல்களும் களை முறையே சி. சிவசேகரம், தெ. மீநில குலம், திக்வலைக் கமால், ந. இரவீந்திரன், முகுந்தன், மேமன்கவி, எஸ். சுதாகர், சி.
யல்ல ஆகியோர் சமர்ப்பித்தனர். இவ் ஆய்
இராஜேந்திரன், இ. தம்பையா, சோ. தேவராஜா, ரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
லை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மாடும் கலைஞர்கள்' சார்பாக சுனந்த புஸ்ப ழங்கினார். "வாழ்க்கை' அரங்க ஆற்றுகை ன நண்பர்கள் வழங்கிய பாட்டும் நாடகமும் ாக மாவை வரோதயன், நிலாக்கிற்றன், சுதா கியோர் கலந்து கொண்ட "இருஞ் சற்றுப் ம் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. தலைமை தாங்கினார். சிவ. இராஜேந்திரன் முன்னிறுத்திய இசைப் பாடல்கைப் பாடினார். ளையும் தேசியக் கலை இலக்கியப் பேரவை முன் நகர்த்திச் சென்றார். நன்றியறிதலை த்தின் சமகால கலை இலக்கியச் சூழலில் றச் செயற்பாடும் கொண்ட அமைப்பு ரீதியான வுகளாகவும் மேற்படி நிகழ்வுகள் அமைந்திருந்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் மாநாடு ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் உரையாற்றிய சிலரையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் ULFë1866 f 63 35.TGWTGDITLb.

Page 16
S S S S S S S S S S S S S S S S S
ടു |
LLT SS S S SSLS S L L SLLS S SLLLL
an) Genaunas அனைத்து கட்சிக் கூட்டணி
LLS S LLTT LLLS TLLLLLTLL TTL LLLL L L S L LL LLL LLL S L S L
 

to DEALWHICH /
coupROMSES INDIAS
ந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தை விமர்சனம் மாது எதிர்ப்பை வெளிட்ட リエ cm 。 cm。 * エ
הה.
LAT III
ACTIU DAN
அச்சுப்பதிப்பு கொம் பிரிண்ட் சிங்ரம், HL 12 டயஸ் பிளேஸ், கொழும்பு 12