கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2008.10

Page 1
  

Page 2
asu இலங்கையில் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நிறையவே பிரச்சினை இருந்து வருகின்றன. அவற்றை அம் மக்களிடையே உள்ள அரசியல் தொழிற்சங்க சமூகத் தலைமைகள் சுட்டிக் காட்டி பரிகாரம் காணுமாறு வற்புறுத்தி வருகின்றன. அதனால் சில பிரச்சினைகள் குறைந்தளவாவது கவனிக்கப்படுகின்றன. அல்லது ஓரளவுக்குத் தானும் தீர்க்கப்படுகின்றன.
ஆனால் மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பற்றி மலையகத்தின் அரசியல் தொழிற்சங்கத் தலைமைகள் எவ்விதத்
திலும் அக்கறைப்படுவதாக இல்லை. எமது சம்பளப் பிரச்சினை பற்றி இருந்திருந்துவிட்டு ஏதாவது அறிக்கைகள் ஏட்டிக்குப் போட்டியாக அத்தலைமைகளால் விடப்படுமே தவிர அவர்களால் எமது நியாயமான சம்பள உயர்வை முன்வைத்துப் பெற முடி யாத நிலையே இன்றுவரை தொடர்கிறது. மேலும் இத்தகைய தலைமைகளை மீறி நாம் விதியில் இறங்கி வேலைநிறுத்தம் செய்தால் உடனே அதில் தலையிட்டு கோடரிக் காம்புகளாக மாறி போராட்டத்தை காட்டிக் கொடுத்து முடித்து வைத்து விடு வார்கள் சம்பளப் பிரச்சினை என்பதற்கும் அப்பால் வீடு கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு இன மொழிப் புறக்கணிப்பு போன்ற அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளால் நாளாந்தம் அல்லற்படும் மக்க ளாகவே மலையகத் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றது. இருநூறு வருடத் தொடர் வாழ்வில் நிலமற்ற மக்கள் சமூக மாகவே நாம் விடப்பட்டிருக்கிறோம். விடு என்பது இன்றுவரை லயம் என்பதாகவே இருந்து வருகின்றது. தோட்ட மேற் கீழ்ப் பிரிவுகள் என்று அழைக்கப்படுகிறதே தவிர விட்டு முகவரி ബ ഉണ്ണ ജൂൺ ബി ഇസ്ര ഥ5ങ്കണക്ക தபால் சேவைக்கு உட்படாத மக்களாக வாழ்ந்து வருகின்றோம் என்பது தான் எமது சோகமாகும் ஒரு காலத்தில் வாக்குரிமை அற்று இருந்தமைக்காக வருந்தினர் எமது மக்கள். ஆனால் இன்று ஏன் தான் எமக்கு வாக்குரிமை கிடைத்தது என்று வேதனைப்படவேண்டியவர்களாக வாழ்கிறார் கள். அந்தளவுக்கு வாக்குகளைப் பெற்றுக் சென்ற மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் மலையக மக்களை மிக வும் கேவலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று எட்டு அமைச்சர்கள் மலையக மக்களின் வாக்குகள் பெற்று ஆளும் அரசாங்கத்தில் இருந்து வருகிறார்கள். மாகாண சபைகளிலும் அமைச்சர்கள் உள்ளனர். மாகாணசபை பிரதேச
ஊழல் மோசடி உச்ச
1ம் பக்க தொர்ச்சி நிலையில் ஊழல் மோசடி வளருமா அல்லது தேயுமா? ஏற்கனவே வற் வரி மோசடியில் திறைசேரி அதிகாரிகள் ஈடுப ட்டு வழக்கில் உள்ளனர். நிதி அமைச்சின் செயலாளர் டி.பி. ஜெயசுந்தரா உயர் நீதிமன்றத்தால் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டார். அவர் இன்னும் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறார் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் புலிகளுக்குப் பணம் கொடுத் ததாகப் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இப்போது அது பற்றி அறிய ஒரு பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப் பட்டுள்ளது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல அக்குழு விற்கு தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நிய மிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தான் இன்றைய ஊழல் மோசடியின் நிலை காணப் படுகிறது. மேலிருந்துதான் இந்த ஊழல் மோசடி ஊற்றெடுக் கிறது. அதனைப் பார்க்கும் சாதாரணமானவர்கள் இவ்வளவும் மேலே நடக்கும் போது நாம் சிறிய அளவில் செய்தால் தவறு இல்லைத் தானே என்ற விதமாகவே யாவும் இடம் பெறுகின்றன. அரசன் எவ்வழி குடிகள் அவ் வழி என்பதற்கு அமையவே
உணவை ஆயுதம்
1ம் பக்க தொடச்சி இயக்கத்ததை முன்னெடுத்து வந்த இடதுசாரி இயக்கங்கள் பலவீனப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசி வந்த சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் ஜனநாயக முற் போக்கு இடதுசாரிகள் தேசத்துரோகிகளாக சிங்களப் புலிகளாக முத்திரை குத்தப்பட்டு ஒரம் கட்டப்பட்டுள்ளன.
தடுப்புக்காவ
20 மாதங்க
எனக் கோருகிே
சபை மாநகர நகர சபைகளிலும் றார்கள். இவர்கள் அனைவர்களது மலையக மக்களா கிய நாம் பெற் யாவை? இத்தனை பேரும் உள்ளட கத் தலைமைகள் தாம் பிரதிநிதித்து மக்களின் விமோசனத்திற்கு எதை கள் கல்வி சுகாதார தபால் நீதி உ ஆகிய துறைகளுக்கான பிரதி அை ளில் மலையகத்தின் பிரதிநிக
முலைகத்தில் பிரச்சிஸ்டிகள் இல்ல? அகம் கடினும் தலைடுைகளிடம் கே?ே
வருகிறார்கள் மத்திய மாகாணக் க பதவியும் தலையகத்தவர் தான் இளைஞர் வலுவூட்டல், சமூக அமைச்சர்களாகவும் உள்ளனர். ஜனாதிபதி ஆலோசகர்களாகவும் 2 வாறு தொடர்ச்சியாக எல்லா அரச அமைச்சுப் பதவி பெற்று சுகம் கொண்டதைத் தவிர ஒட்டு மொ சமூகத்தின் வாழ்க்கையில் மாற்றங் வர என்ன முயற்சிகளைச் செய்தல் நிதிகளாக ஆதிக்கத் தலைமை சுகங்களை அனுபவிப்பவர்களாக இ டனர் பதவிகள் பட்டங்கள் அனுபவி ற்றை ஆளும் பேரினவாத ஆட்சிக GITT GOTLL9, LÉGÜG5Ib ig)Jeful JGÖ Les இவர்கள் கொண்டிருந்தனர். அதன க்கு மலையக மக்களின் பிரச்சி6ை கண்ணில் படவில்லை. இவர்களது எாமை மலையக மக்களுக்கு சம்ப தவிர வேறு பிரச்சினைகள் எது என்ற தோற்றத்தை உருவாக்கவே கிறது. ജൂഞഖ് ഥഞ്ഞേട്ട്, ഇഞ്ഞെഥബi ! சாட்டுக்கள் மட்டுமல்ல புதிய தை நன்கு சிந்தித்து செயல்பட வேண் சிந்தனைக்கான சிறுகுறிப்புமாகும்
Allai
இவையாவற்றுக்கும் இன்றைய உ பொருளாதார நடைமுறைகளும் அ சிந்தனைகளும் தான் தோற்றுவாய பணம் எப்படியும் சேர்க்க வேண் எத்தகைய குறுக்கு வழியையும் பய என்ற நிலை முன்னுரிமை பெற்று ஊழல் மோசடி என்பன சமூக ஒட் பானதாக்கப்பட்டுள்ளது. லஞ்சம் எ நடை முறையாகி உள்ளது. ஏமா அவரது ஆற்றலுக்கு உட்பட்டதாகி மட்டங்களில் தாராளமாக ஊ ஏமாற்றுதல்கள் இடம் பெறும் போது லைப் பயன்படுத்தி சத்வித்தி கோடியைச் சுருட்டியது அவரைப் ெ சரியாகவேபட்டது. ஆனால் மக்கள் : LILL-GOIJ 6 JILDT iBLBU ILILL6OTJ. எனவே இவற்றுக்கும் இன்றைய அரசியல் அரசாங்க அமைப்பு முை சீரழிவுகள் இயலாமைகள் ஏமாற் க்கும் நிறையவே தொடர்புகள் உ ஊடுருவிப் பார்க்க வேண்டிய பிர;
o St. GUADAIGDIADA கும்.
இதனால் யுத்தத்தை தொடர்ந்து மு: மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற் சூழ்நிலை இருக்கிறது. மக்களி: அழிவு என்பவை காரணமாக யுத்தத் பேசும் மனிதாபி மானிகள் "பயங்கர ஆதரவளிப்பவர்களாகவே காட்டப் தற்போது மனிதாபிமான உதவிகை செய்ய வேண்டு மென்று கோருபவர்
 

BITLD.
விற்றிருக்கி பதவிகளா B 9) fó0)LD56 ÉKÉL| LDGÖDG துவம் செய்யும் னச் செய்தார் உட்கட்டமைப் மச்சர் பதவி ளே இருந்து
)0)Ո: றம்
இவற்றுடன் அநீதி ஒழிப்
போதாதற்கு உள்ளனர். இ6 1ங்கங்களிலும் அனுபவித்துச் യ്ക്കൂ, Dഞ്ഞേ பகள் கொண்டு ர், ஏகப் பிரதி
B6TTE ffi இருந்து () ட்புகள் என்பன ளிடம் பெற்று HöILITU GOL (3
T6) )6) J35 னகள் எதுவும் கண்டு கொ6 II 9) LÜJ60D6) வும் இல்லை
உதவி நிற
மீதான குற்றச் லமுறையின் Qul Jeflug
gayasai
லகமயமாதல் தன் பாற்பட் ாகும், பணம் டும். அதற்கு ன்படுத்தலாம் நிற்கும் போது பத்தில் இயல் (5LD BL LII 2றுதல் அவர் புள்ளது. மேல் p6üb (3LDIT ƏFLq தனது ஆற் 600 gig, 9 பாறுத்த வை ான் பாதிக்கட்
பொருளாதா
க்ரோபர் 2008
தேட்ட ஞாU தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினராக 1977ல் தெரிவு செய்யப்பட்டு ஒரு சில வருட இடைவெளி போகத் தமிழ்த் தேசியவாதிகளின் பாரா ஞமன்ற உறுப்பினராக இருந்து வந்திருக்கும் இரா. சம்பந்தன் செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தாங்கள் என்றுமே பிரிவினை கேட்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். இது டெய்லி மிரர் ஏட்டில் கொட்டை எழுத்தில் பிரகரிக்கப்பட்டிருந்தது. உண்மையாகவே அவர்கள் கேட்கவில்லை என்றால் 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு ஏமாற்று விளையாட்டா? 1977 தேர்தல் வரையிலான பிரசாரம் எல் லாம் என்ன தமிழ் மக்களைப் பேய்க்காட்டுகிற ஒரு நாடகமா? அவர்கள் கேட்க வில்லை என்று இரா. சம்பந்தன் சொல்வது பொய். அவர்கள் உண்மையில் பிரி வினைக்கு ஆயத்தமாக இருக்கவில்லை என்பதும் உண்மை, அவர்கள் அந்தரங்க சுத்தியுடன் தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைக்கவில்லை என்பதும் உண்மை சம்பந்தன் அந்த உண்மைக்ளைச் சொல்லாமல் மொட்டையாகத் தாங்கள் என்றுமே பிரிவினை கேட்கவில்லை என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்? அவருக்கு மறதியாக இருக்காது. தமிழ் மக்களுக்கு மறதி அதிகம் என்று அவர் நம்புகிறதால் அப்படிச் சொல்லியிருப்பார் போலத் தெரிகிறது. ஆனால் அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்பதை மாக்சிச லெனினிசவாதிகளுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 முதல் நடத்தி வந்த சில விவாதங்களின் மூலம் அன்று அம்பலமாக்கப்பட்டதையும் மேற்கொண்டு விவாதம் வேண்டாம் என்று அமிர்தலிங்கம் தடை விதித்ததையும் இப் போது நினைவு கூராமல் இழுக்க இயலுமா?
அதே கதை
பழைய பலஸ்தீன நாட்குறிப்பொன்றைப் புரட்டிப் பார்த்த போது பின்வரும் மேற் கொள் இருந்தது: "அதிகரிக்கப்பட்ட (யூத) குடியேற்றம் போரில் நாம் வென்றவற்றுக்கு வலிமை தரும் பிரதேசங்களைக் கைப்பற்றுவது போதாது அங்கே நாங்கள் குடியேற்றவும் வேண்டும்.' 11, 9 67 அன்று இஸ்ரேலிய அயல் அமைச்சர் அபா எபான் பேசி
Llgbl. காலம் இடம் என்பன வேறு. ஆனாற் பேர்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள் எங்கேயெல்லாம் பொருந்தி வருகின்றன?
சில நேரங்களில் சில மனிதர்கள்
வான்படைத் தளபதியாயிருந்த ஹரி குணதிலக்கவின் மூத்த மகன் வான்படையிற் பணியாற்றி பத்து ஆண்டுகட்கும் சிறிது முன்னர் போரில் இறந்தார். அதன் பின்பு ஹரி குணதிலக்க போருக்கு எதிரான பிரசாரத்தில் மிகத் தீவிரமாயிருந்தார். அவரது கட்டுரைகளைத் தமிழ்த் தேசியவாத ஏடுகள் பல முறையும் பிரசுரித்துள்ளன. சில காலம் முன்பு அவரது இளைய மகன் றொஹன் குணதிலக்க வான்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்பு அவரது போர் எதிர்ப்பு மங்கி இலங்கை அரசாங்கங் கத்தின் போர் முயற்சிகளை மெச்சிப் பேசத் தொடங்கிவிட்டார். இப்போது அவரது இளைய மகன் ராணுவத் தளபதிக்குச் சற்றுஞ் சளையாத விதமாகப் போரை இறுதி வெற்றி வரை கொண்டு நடத்துவதாக சூளுரைத்துப் பேசி வருகிறார். இது வான் படையின் அண்மைக்காலப் பாதுகாப்புக் குழறுபடிகளை மூடிமறைக்கும் முயற்சியா அல்லது பேரினவாத அரசியலின் வெளிப்பாடா என்று சொல்வது கடினம்
அரசியல் நிலைப்பாடு என்று ஒன்று அல்லாத மனிதர் தமது உடனடியான சூழ் நிலைகட்கேற்பத் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
பெண்ணுரிமைக்கு சிவந்நியா? இஸ்ரேலின் புதிய பிரதமர் ஒரு பெண் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாடில் பணியாற்றிய இவர் ஒரு தீவிர ஸியோனிசவாதி. இப்போது இவர் பதவிக்கு வந்துள் ளதால் நிலைமைகள் மாறுமா? இவரது கடினா கட்சியின் தலைமையிலான ஆட்சியின் கீழ் பலஸ்தீன மக்கள் குறிப்பாக காஸாவில் வாழும் சாதாரண மக்கள் மிகுந்த கொடுமைகட்கு உட்பட்டிருக்கின்றனர். இந்தப் பெண் பிரதமரால் பலஸ்தீனத்தின் பல லட்சக் கணக்கான பெண்கட்கு ஏதாவது விமோசனம் கிட்டுமா? பிரதமர் ஆணா பெண்ணா என்பதை விட அதிகாரத்தில் உள்ளது எந்த வர்க்கம் அதன் அரசியல் நோக்கு என்ன என்பன அதிகம் முக்கியமானவை
றயின் கீழா SLSL
பத்தனங்களு ண்டு என்பதே T6OT OIDEFLD
னெடுப்பதற்கு
ö 、JQT6T I (BLU6)6OL), நிற்கு எதிராகப் வாதிகளுக்கு படுகின்றனர்.
ா மக்களுக்கு கள் அரசாங்க
விட்டால் தொடர்ந்து ஆயுத நடவடிக் கைகள் எதிர்ப்பு நடவடிக்கைகளாகத் தொடரவே செய்யும் அதனால் அரசாங் கத்தின் தற்போதைய இராணுவ நடவடிக் கைகள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத் தும் என எதிர்பார்க்க முடியாது. யுத்தத்தின் மூலம் தீரவு என்பது தேசிய இனப்பிரச்சினையைப் பயங்கரவாத மாகக் காட்டி சிங்கள மக்களைத் திசை திருப்பி வைத்து தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் உள்நோக்கம் கொண்டதேயாகும்.
த்தின் யுத்தத்தை ஆதரிப்பவர்களல்லர் மக்களின் பேரவலம் போக்கப்படுவதே தற் போதைய உடனடித் தேவை என்ற அடிப் படையிலேயே இக் கோரிக்கை முன்வைக் கப்படுகிறதேயொழிய இராணுவ நடவடி க்கைகளால் அமைதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையினால் அல்ல.
அரசாங்கத்தின் இராணுவ முன்னேற்றங்கள் பிரதேசங்களை கைப்பற்றும் நடவடிக் கைகள் போன்றன ஆயுதமோதல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கப் போவதில்லை. நியாயமான அரசியல் தீர்வு காணப்படா

Page 3
Mதிய ஆவி
கிழக்கு மாகாணம் அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டு அங்கு தேர்தல் நடாத்தப்பட்டு மாகாண சபை உள்ளுராட் சபைகள் இயங்குவதாக அரசாங்கப் பரப்புரைகள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகின்றன. சார்க் மாநாட்டிலும் ஐநா சபை உரையிலும் ஜனாதிபதியால் மேற்படி விடயம் ஒரு சதானையாகச் சுட்டிக் காட்டப்பட்டது. அவ்வாறு நடந்திருந்தால் எல்லோரும் மகிழ்ச்சி மட்டுமன்றி நிம்மதிப் பெருமூச்சும் விட்டிருக்கலாம். ஆனால் கிழக்கின் நிலைமை அவ்வாறு இல்லை என்பதையே அங்கு இடம் பெறும் அன்றாட நிகழ்வுகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. கிழக்கில் படை நடவடிக்கையின் போது புலிகள் இயக்கம் தமது பலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பின்வாங்கிச் சென்றார்கள் அவர்களுக்கு அரசாங்கப் படைகளுடனும் தங்களில் இருந்து பிரிந்து சென்று படையினருடன் இணைந்த குழுவுடனும் மோதி னால் அழிவுகள் இழப்புக்கள் ஏற்படும் என்ற நிலையில் பின்வாங் கிச் செல்லும் உக்தியைக் கையாண்டனர். அது அவர்களது வடக்கின் இருப்பிற்கும் அவசிய மாகியது. அதனால் கிழக்கை அரசாங்கம் தனது படைகளின் நகர்வு நடவடிக்கைகள் மூலம்
மீட்டுக் கொண்டது. அதன் பின் அங்கு தேர்தல் நடந்ததும் உள்ளுராட்சி மாகாணசபை களில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும் இடம் பெற்றன. மகிந்த சிந்தனை அரசாங்கம் தனது பேரினவாத நிலைப்பாட்டின் அடிப் படையில் தமது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சின்னத் திலேயே தேர்தலில் போட்டியிட்டது. புலிகளில் இருந்து பிரிந்த கருணா பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் முஸ்லீம் காங்கிரசிலிருந்த பிரித்தெடுக்கப்பட்டவர்களும் ஐ.ம.சு. முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு பதவிக்கு வந்தனர். முதலமைச்சராகப் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் சுகாதார மற்றும் முக்கிய துறைகளைக் கொண்ட அமைச்சராக ஹிஸ்புல் லாவும் வந்தனர். இதன் மூலம் கிழக்கில் ஜனநாயகம் பட்டொளி வீசிப் பறப்பதாகவும் அபிவிருத்தி துரித கதியில் மேற்கொள்ளப் படுவதாகவும் பரப்புரை கள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை சொல்லப்படும் வகையில் இடம் பெறுகின்றனவா என்பதே எழுப்பப்படும் கேள்வியாகும். அபிவிருத்தி எனக் கூறப்படுவது மூன்று நிலைகளில் காணப்படு கின்றன. ஒன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்பிருந்தும் ட்பிற்குப் பின் இருந்தும் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளாகும் அவை கூடியளவு வீட்டுத் திட்டங்கள் பாடசாலைக் கட்டிடங்கள் போன்றவையாகும். இவைகளில் சுனாமி அழிவுக்குள்ளான மக்க ளுக்குரியவைகளும் இன்றைய அபிவிருத்தி என்றே காட்டப்படு கிறது. இரண்டாவது மாகாணசபை உள்ளுராட்சி சபைகள் தமக் குள்ள நிதியினைக் கொண்டு முன்னெடுக்க முயற்சிக்கும் திட்டங் களாகும். இதில் முக்கியமாக விதிகள் பாலங்கள் புனரமைப்புக
வன்னிப் பிரதேசம் மீது நடாத்தப்பட்டு வரும் தரை ஆகாயத் தாக்குதல்களால் சுமார் இரண்டரை லட்சம் வரையான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகி அல்லற்பட்டு வருகின்றனர். அவர்க ளுக்கு உணவுப் பொருட்களும் மருந்து வகைகளும் அவசியத் தேவைகளாக உள்ளன. குழந்தைகள் பால்மா இன்றித் தவிக் கின்றனர். நோயாளர்கள் உரிய சிகிச்சைகள் கிடைக்காமையால் அவதியுறுகின்றனர். மக்கள் மரங்களின் கீழும் வயல் வெளிகளி லும் காடுகளிடையேயும் அன்றாட வாழ்வைக் கழித்து வருகின்ற னர் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக உணவையும் மருந்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். வன்னி மக்களைப் பட்டினி போட்டுப் பழிவாங்கும் செயற்பாட்டை அரசாங்கம் உடன் நிறுத்தி அவர்களுக்குரிய அத்தியாவசிய உணவு மருந்து பால்மா என்பனவற்றை அவசரமாக அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எனப் புதிய ஜனநாயக கட்சி வற்புறுத்திக் கேட்டு கொள்கின்றது. இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்டுள்ளார். மேலும் அவ் அறிக்கையில், இன்று கிளிநொச்சியைக் கைப் பற்றுவதிலும் வன்னியை மீட்பதிலும் யுத்தம் முனைப் பாக்கப் பட்டுள்ளது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதனை நியாயப் படுத்துவதில் முழு மூச்சாக உள்ளனர். ஆனால் இதுவரையான படை நடவடிக்கைகளின் உக்கிரத்தினால் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உணவு உடை இருப்பிடமின்றி |LTLDT
ளாகும் இதில் அரசாங்கம் சம்மர் வாதத்திட்டங்களும் உள்ளடங்கு லான நிலச் சுகவீகரிப்பு அல்ல என்பனவற்றுடன் திட்டமிட்டே புதிதாக நிறுவதும் புதிப்பிப்பது இதில் ஜே.வி.பி ஹெல உறுமய நேரடியாகவே சம்பந்தப்பட்டும் மூலதனம் கிழக்கில் புகுந்து வ இந்தியாவின் அனல் மின் நி6ை நிலங்கள் எடுக்கப்பட்டு வருகி யோரங்களில் உல்லாசத்துறை ல்கள் நிர்மாணிக்கப்பட உள்ள ஆனால் கிழக்கில் அதன் நில நீ ஏற்றவாறான விவசாய மீன்பிடி அ முன்னெடுக்கப்படவில்லை. இவையனைத்திற்கும் மக்களில் இழப்புகளுக்குரிய இழப்பீட்டு நி
கீழக்கீல் "மீட்கப்படீடஜறை தொடரும் மனித உரிமை
கப்படவில்லை. இதனால் ஏற்க வாழ்ந்து வந்ததிலும் மோசமான உழைக்கும் மக்கள் வாழ்கின்றன அம் மக்கள் ஏதோ தமது சொந் அங்கெல்லாம் அச்சத்துடன் பிதி கொலைகள் ஆட்கடத்தல்கள்
கருத்துடையோர் அல்லது அவ ளுக்கும் ஆட்கடத்தல்களுக்கும் : போக்கு கிழக்கில் தொடர்ந்த
பயங்கரவாதிகள் எனக் கூறி அவ அதே புலிகள் இயக்கத்தில் இரு களிலும் ஜனநாயக விரோத செ களில் ஒரு பிரிவினரைக் கொண் கத்தை நிலை நாட்டி வருவதாகச் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்திற் வந்துள்ளார்கள். எனவே இலங் த்தில் ஆயுதங்களும் பாதாள 2 என்பதையே நிலைமைகள் எடுத் த்துவ பாராளுமன்ற ஆட்சியின் எனவே கிழக்கில் ஜனநாயக மீ ஒருவகைப் பிரச்சாரப் புகைத்தி சினைக்கு உரிய சுயாட்சித் தீர் அதிகாரப் பகிர்வு நடைமுறைக் உண்மையான சுதந்திரம் ஜன சுபீட்சம் போன்றவற்றை அடை
வல்லிஷ்ளிைலுமுடிவை
புதிய- ஜனநாயக் கட்சி வற்
களுக்கு உரிய மருந்துகள் இன் றனர். பெளத்த தர்மம் பேசும்
இந்த மனித அவலம் பற்றி அக் றனர். வன்னிக்குள் பரிதவிக்கு சைகள் இல்லையா? அவர்கை நிற்பதனை ஜனநாயகம் என்பத கொள்வதா? மகிந்த சிந்தனை எ நிற்பதையே காண முடிகின்றது அவலம் நீக்கவென ஊருக்குப் ெ குறைந்தளவு உணவுப்பொருட்கள் தேவைப்படும் போதிய அத்தியா அனுப்ப அரசாங்கம் விரைவான என்பதையையே வற்புறுத்துகின் அதேவேளை கிளிநொச்சியைக் நடாத்தி வரும் யுத்தத்தின் மூ தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர் யும் சுட்டிக்காட்டுகின்றோம். சம் கலந்து கொள்ளக் கூடிய விரிவா பாடு காணப்படும் நியாமான அரசி கொண்டுவர உள்ள வழிமுறைய தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி நா அவசியமாகின்றது. அதன் மூ பல்லினங்களும் சமாதானம் அ புதிய சூழல் தோன்ற முடியும் என என்றும் அவ் அறிக்கையில் தெ
 
 

தப்படுவதுடன் உள்ளார்ந்த பேரின நம் அதாவது திட்டமிட்ட வகையி து அரச நிலங்கள் பகிர்ந்தளிப்பு குடியேற்றங்களும் விகாரைகள் ம் இடம் பெறவே செய்கின்றன. மற்றும் பெளத்த அமைப்புக்கள் வருகின்றன. மூன்றாவது அந்நிய ருகின்றன. திருகோணமலையில் லயம் அமைக்க பல நூறு ஏக்கர் ன்றன. மேலும் கிழக்கின் கரை அபிவிருத்தி எனக் கூறி ஹோட்ட
60T.
ர மனித வளங்களின் ஆற்றலுக்கு பிவிருத்தி என்பது திட்டமிட்டதாக
ன் மீளக்குடியமர்வும் அவர்களது வாரணங்களும் உரியவாறு வழங்
nயகமும்" மீறலும்
G-400p85UD
னவே நொந்து கெட்ட நிலையில் வாழ் நிலையிலேயே கிழக்கின் ர விவசாயிகளும் மீனவர்களுமான த இடங்களில் வாழச் சென்றாலும் புடன் தான் வாழ வேண்டியுள்ளது. முடிவுக்கு வரவில்லை. மாற்றுக் ர்களது குடும்பத்தினர் கொலைக தாக்குதல்களுக்கும் ஆளாகி வரும் வண்ணம் உள்ளது. புலிகளைப் ரகளை ஒழிக்க நிற்கும் அரசாங்கம் நந்த போது மனித உரிமை மீறல் யற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவர் டே இப்போது கிழக்கில் ஜனநாய கூறுவது தான் வேடிக்கையானது. கு சகல வகை ஆயுதங்களுடனும் கையின் தற்போதைய ஜனநாயக உலகமும் பிரிக்க முடியாத பகுதி துக் காட்டுகின்றன. இது முதலாளி
வளர்ச்சியாகும்.
ட்பு அபிவிருத்தி என்பதெல்லாம் ரையேயாகும் தேசிய இனப் பிரச் வு ஏற்படாதவரை உண்மையான கு வராதவரை கிழக்கின் மக்கள் நாயகம் சமாதானம் அபிவிருத்தி ய முடியாது என்பதே கிழக்கின்
yaảAMês
புறுத்தல்
றியும் நிர்க்கதிக்குள்ளாகி நிற்கின் ஜனாதிபதியும் அமைச்சர்களும் கறை காட்டாது இருந்து வருகின் b தமிழ் மக்கள் இந் நாட்டுப் பிர ளப் பட்டினி போட்டுப் பழிவாங்க ா அல்லது பெளத்த தர்மம் எனக் ன்பது இன்று யுத்த சிந்தனையாகி து. எனவே வன்னி மக்கள் படும் பயருக்காக ஒரு சில லொறிகளில் ளை அனுப்பாது அம் மக்களுக்குத் വഴിu) ഉ_ഞ്ഞഖ് ഥEഖങ്ങ55ഞണ് நடவடிக்கை எடுக்க வேண்டும் IGBTib. கைப்பற்றவும் வன்னியை மீட்கவும் லம் யுத்தத்திற்குக் காரணமான வு கண்டு விட முடியாது என்பதை பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் ன பேச்சுவார்த்தை மூலம் உடன் யல் திரவே யுத்தத்தை முடிவுக்குக் ாகும் அத்தகைய அரசியல் திரவே ட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் லம் ஐக்கியப்பட்ட இலங்கையில் மைதியுடன் இணைந்து வாழும் எமது கட்சி திடமாக நம்புகின்றது ரிவிக்கப்பட்டுள்ளது.
30-09-2008
ஒக்ரோபர் 2008
மலையகத்தில் ခြွMu நடந்தது
தோட்ட தபால்சேவை தேசிய தபால் சேவையுடன் இணைக் கப்பட்டுள்ளதாகவும் தோட்டங்களில் நேரடி தபால் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. தபால் தொடர்பு பிரதியமைச்சராக இதொகா வின் உபதலைவர்களில் ஒருவரான எம்.எஸ் செல்லசாமி இருக்கிறார். ஆனால் உரிய விலாசத்திற்கு நேரடியாகத் தபால் விநியோகிக்கும் நடைமுறை அங்கு இல்லை. இதனால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மலையக மாணவனு க்கு உரியகாலத்தில் கடிதம் கிடைக்காததால் உரிய காலத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு ஆவணங் களை சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால் அம் மாணவன் பல்கலைக்கழக அனுமதியை இழந்துள்ளார். அவருக்கு பல்கலை க்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் அவரது வசிக்கும் தோட்டக் காரியாலயத்திலேயே இரண்டு மாதங்களாகத் தேங்கிக் கிடந்திருக்கிறது. அவரிடம் அக்கடிதம் நேரடியாக சேர்ப்பிக்கப்படவில்லை. இலங்கையின் நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்பவர்களு க்கான கடிதங்கள் நேரடியாக அவர்களது வீடுகளுக்கு விநி யோகிக்கப்படுகிறது. தோட்டப் புறங்களில் மட்டும் அந்த நடை முறை இல்லை. சில தோட்டங்களில் காரியாலயங்களிலுள்ள தபால் பெட்டிகளிலேயே அவை தேங்கிக் கிடக்கும் சில தோட்டங் களில் கொழுந்து நிறுக்கப்படும் மடுவங்களில் வைத்து விநி யோகிக்கப்படும். தபால் நேரடியாக விநியோகிக்கப்படாததால் பெல்மதுல ஒப்பாத்த தோட்டத்தை சேர்ந்த மேற்படி மாணவன் ஒருவரே பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பை இழந்துள்ளார். இவ்வாறு கடிதங்கள் நேரடியாக விநியோகிக்கப்படாததால் நேர்முகப் பரீட்சை வாய்ப்பை இழந்த வர்களும், வேலை வாய்ப்பை இழந்தவர்களும் நிறைய மலையகத் தோட்டங்களில் இருக்கிறார்கள் மலையகம் முன்னேறிவிட்டது என்று கூறிக்கொள்வதில் சிலருக்கு பெருமை. ஆனால் சாதாரணமான கடிதம் கூட விநியோகிக்கப்படு வதில்லை. தோட்டக்குடியிருப்புகள் கிராம நகர குடியிருப்புகள் போன்று கணிக்கப்பட்டு வீடுகளுக்கு இலக்கம் கொடுக்கப்பட்டு விலாசம் கொடுக்கப்படவில்லை. அதனால் பெருந்தோட்டங்களில் வாழ்வோர் இன்னும் விலாசம் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகி ன்றனர். இப் பரிதாப நிலை எப்போதுமாறும்
சட்டத்தரணி சிவலியம்மூன
கைக்குண்டு தாக்குதலுக்கு abať vlavuĎ
அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணி எஸ்.பி வெலியம்முனவின் வீட்டிற்கு கைக்குண்டு எறியப்பட்டுள்ளது. அவர் ஆஜராகும் வழக்கின் மனுதாரர் சில நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவரின் மரணத்திற்கு நீர்கொழும்பு பொலீஸ் பொறுப்பதிகாரியும் உதவி பரிசோதகரும், சார்ஜண்டும் காரணமென கொல்லப்பட்ட வரின் மனைவி தெரிவித்துள்ளார். அவர் நீர்கொழும்பு பொலிஸாரு க்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவ்வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தி அவர் பயமுறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் அவ்வழக்கை வாபஸ் பெறாதபடியாலேயே சுட்டுக் கொல் லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்டப் பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுக்கப் பட்டபோது மேற்படி விடயங்களை சட்டத்தரணி வெலியம்முன உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு எதிரொலி யாக அவரின் வீட்டின் மீது குண்டெறியப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணி உயர்நீதி மன்றத்தின் முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டமொன்றைச் செய்துள்ளனர்.
சட்டத்தரணிகள் இதற்கு முன்பும் தாக்கப்பட்டுள்ளனர். கொல்லப் பட்டுள்ளனர். ஆனால் அதற்கான எதிர்ப்புகள் பெரிதாகக் காட்டப்பட வில்லை. இலங்கையின் சட்டத்தரணிகள் அரசியல் கட்சிகள் சார்ந்தும், சாராமலும் இருக்கின்றனர். அவர்கள் மக்களின் ஜனநாய கம், மனித உரிமைகள், நீதி தொடர்பாக சுதந்திரமாக ஒரு சமூகமாக அக்கறை கொள்வதில்லை. அவர்களது சேவைகள் வழக்குகளை நடத்துவதுடன் வரையறுக்கப்பட்டே இருக்கின்றன அவர்கள் மீது அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கின் றன என்பதை அவர்கள் கண்டுகொள்வதும் இல்லை. அதற்கு எதிராக ஒரு சமூகமாக குரல் கொடுப்பதும் இல்லை செயற்படு வதுமில்லை. வெலியம்முனவின் வீட்டின் மீதான தாக்குதல் இனியும் சட்டத்தரணிகள் அவ்வாறு இருந்து விடமுடியாது என் பதை எடுத்துக் காட்டுகிறது. உரிய செயற்பாடுகளில் சட்டத்த னிகள் இறங்க வேண்டும் இறங்குவார்களா? இலங்கைச் சட்டத்தரணிகள் பாகிஸ்தான் இந்தியச் சட்டத்தரணி களின் சமூக செயற்பாட்டை அவதானிப்பது அவசியமாகும் நீதித்துறை இத்தகைய மிரட்டல் தாக்குதல் போன்றவற்றுக்கு முகம் கொடுப்பதாயின் சட்டத்தரணிகள் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்பது இன்றைய தேவையாகும்

Page 4
Mதிய பூமி
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரம் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டு நடை முறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தை கிழித் தெறிய வேண்டுமென கூறியுள்ளார். இக்கூற்று ஆச்சரி யத்தை தருகிறது. காரணம் கடந்த வருடம் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி பாரிய போராட் டங்களில் ஈடுபட்டபோது அவர்களின் போராட்டங்களு
அதில் இ.தொ.கா. இதேதோ.தொ. சங்கம் (ஐே சங்கம்) பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் இடதுசாரி தொழிற்சங்கங்கள்) என்பன கூட்டு ஒ கைச்சாத்திட்டு வருகின்றன என்பது தெரிந்த இதை விட கூட்டு ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக பேசும் சில தொழிற்சங்கத் தலைவர்களும் இரு ஆனால் அவர்களும் அரசாங்கத்துடனேயே ஒட் ருக்கிறார்கள். அவர்களின் வீராவேசப் பேச்சு விதமான பிழைப்பு வாதமே. அரசியல் தொழிற்ச
கூடீடு ஒப்பந்தம் பற்றி பேசத் தகுதி இல்லாதவர்8
டன் இணைந்திருப்பதாகக் காட்டிக் கொண்டு பின்னர் அற்ப சம்பள உயர் வினை பெற்றுக் கொள்ள ஒத்துழைத்த இதொகா வினைப் பாராட்டினார் என் பது குறிப்பிடத் தக்கது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கள் நேரடியாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டத்தை காட்டிக் கொடுத்தன.
டியில் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகே களேயன்றி இதயசுத்தியுடனல்ல.
கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிலாளர்களின் சம் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு வழி முறையாகும் அதனை சரியாக தொழி ல நன்மை பயக்கும் விதத்தில் ஆக்கிக்கொள்வ சங்கங்களின் சக்தியிலேயே தங்கி இருக்கிறது
மேற்கொத்மனைத்திட்டத்தி எதிரான மக்கள் இயக்கத்த்
3வது ஆண்டு நிறைவு
இம் மாதம் (ஒக்டோபர்) 2 ஆம் திகதியுடன் மேல் கொத்மலை திட்டத்திற்கு எதி ரான மக்கள் இயக்கத்தின் செப்டெம்பர் இயக்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவடைகிறது. மேல் கொத்மலைத்திட்ட த்தை எதிர்த்து பாரிய மக்கள் இயக்கங்கள் முன்னெடு க்கப்பட்டன. 27 ஏப்ரல் 2005 அன்று பொகவந்தலாவை நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 2005 அன்று
தலவாக்கொல்லையில் எதிர்ப்பு கூட்டமும் ஊர்வலமு நடைபெற்றது.
மே 15 ஆம் திகதி மலையகமெங்கும் எதிர்ப்பு இயக்கங் கள் முன்னெடுக்கப்பட்டு நாளாந்த நடவடிக்கைகள்
யாவும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்து யூன்
ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்
தின் முன்பாக ஆர்ப்பாட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட்
செப்டெம்பர் மாதம் முழுவதும் எதிர்ப்பு மாதமாகப்
பிரகடனப்படுத்தப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெ
டுக்கப்பட்டன. அத்திட்டத்திற்கு நிதியுதவி செய்யும்
ஜப்பான் அரசாங்கத்திடமும் எதிர்ப்புகள் தெரிவிக்கட்
பட்டன. கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவராலயத்தில்
மகஜரொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
செப்டெம்பர் மாத எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பல செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புகளுக்கும் அச்சுறுத் தல்களுக்கும் ஆளாகியிருந்தனர். போஸ்டர் இயக்கத் தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது
செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி தலவாக்கொல்ை
கதிரேசன் கோவில் மண்டபத்தில் எதிர்ப்பு மாநாடு
நடைபெற்றது. செப்டெம்பர்மாத நிறைவு நிகழ்வாக தலவாக்கொல்ை நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்
டத்தில் கலந்து கொண்டவர்களைக் காடையர்கள் தாக்கி னர். இது அரசாங்கத் தினதும் பேரினவாதிகளினதும்
திட்டமிட்ட நடவடிக்கை ஆகும்.
இந்த எதிர்ப்பு இயக்கங்களில் கலந்து கொண்ட மக்
களை பிற்போக்கு மலையக தொழிற் சங்கத் தலைை
கள் திசைத்திருப்பி அழிவு நிறைந்த அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்தன அத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கிறது. அதனால் ஏற்படுகின்ற சூழலியல் பாதிப்புகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். அதனால் பாதிக்
பட்டவர்கள் இன்று ஏற்படும் பாதிப்புகளுக்காக வருந்து கிறார்கள். ஆனால் எதிர்ப்பியக்கத்துடன் இணையவே
அதனைப் பலப்படுத்தவோ முன்வராது காட்டிக் கொடுத்த
மலையகத் தலைமைகளிடமே நிவாரணம் கோரி மணி யிடுகின்றனர் எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட சி தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். எதிர்ப்பியக்கத்தில் ஈடுபட்ட எந்தவொரு இடதுசாரி அ6
ப்பும் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவி வியக்கத்தில் முன்னணியில் இருந்த புதியகட்சியின் ஐந்து தோழர்கள் சில புகையி சங்கத் தோழர்கள் சில நடமாடும் கலைஞர் பத்திரிகையாளர்கள் கடந்த 20 மாதங்களு அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்ப எவ்வித நீதி விசாரணையுமின்றி தடுத்து ை ள்ளனர். மக்களும் மக்களின் சார்பில் பே ளும் அடக்குமுறைகளுக்குள்ளாகி இருக்கி ளைக் காட்டிக் கொடுத்த மலையகத் த சலுகைகள் அனுபவிக்கின்றனர். இது தான் தலைமைகளின் இலட்சணம்
Lib
3.
Jörg D-Grašas Tras
பட்டுத்தெளிவதே வாழ்க்கையெ6 பாதியில் சாவதா? வாழ்ந்தே தீர்வதென சபதமெடு குழியில் வீழ்ந்தாலும் மண்ணெடு குடிசையாவது கட்டுவோம். பாதுகாப்போம்.
வாழும் பரம்பரை வளர்ப்போம்
நாளையை அவர்களிடம் ஒப்படைக்கும் வரை ஓயோம்.
DOA
வரலாறு அறிய
a5aFLuLu T60T 6 I TypȰ) வாடிக்கையாகி விட்டதால் எம் மக்களால் நீங்கள் பூரணமாக வெறுக்கப்படவில்லை. அதனால் உங்கள் பூரண கும்ப வரவேற்பில் நாங்கள் விழுந்து விடுகிறோம் நீங்கள் இனிக்காத தேன் என்பதை மக்களறிவார்கள் உம் வார்த்தைகள் இனிக்கும் விஷம் என்பதையும் அவர்களறிவார்கள். aBITLʻaf) LDULI aÉ5 aEsfEäI aE66ITIT6Ö அவர்கள் இன்னலுறுகிறார்கள்.
மயக்கங்களின் ஆயுளுக்கும் தெளிவின் தெரிவுகளுக் குமிடை உள்ள வேறுபாடுகளை வரலாறு அறியும் சரித்திரம் அடக்கமுள்ள pൺ സെTeTങ്ങി.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.
த கட்சியின்
ப்பந்தத்தில் தே
வீராவேசம் நக்கிறார்கள் டிக் கொண்டி களும் ஒரு IE (3 IT'.
at UGT G Tara)
8@డియా
இலங்கை முதலாளிமார் சம்மேளத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டு கையெழுத்திட்ட தொழிற்சங் கங்களை தவிர ஏனையவை கூட்டு ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் என்று பரபரப்பான அறிக்கைகளை விடுத்துவருகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வு பற்றி தீர்மானிக்கப்படலாம் என்ற காலவரையறை இருக்கிறது என்பதால் அவ்வொப்பந்தமே சம்பள உயர்வை கேட்பதற்கு தடையாக இருப்பதாக அத்தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். சதாசிவம் தலைமையிலான இ.தொ.ஜ முன்னணியும், தொ.தே. சங்கமும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. சட்டப்படி அதனை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டும் பிரசார நோக் கத்திற்காக அவ்வழக்கை தொடுத்தன. அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கதையை அத் தொழிற்சங்கங்கள் வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு வாயடைத்துப் போயுள்
SETT வ பேசுகிறார்
பள உயர்வு இருக்கின்ற
6T60T.
குறி பெரும் எண்ணிக்கையான தேயிலை றப்பர் தோட்டங்கள் 22 தனியார் கம்பெனிகளினால் நடத்தப்படுகின்றன. தனியார்துறை தொழிலாளர்களின் சம்பள விடயத்தை அரசாங்க சம்பளநிர்ணய சபை நடவடிக்கைகளினூடாக திரக்கப்பட வேண்டும் அல்லது கம்பெனி களுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான பேரப்பேச்சினூடாக செய்து கொள்ளப் டும் கூட்டு ஒப்பந்தத்தினூடாக தீர்க்கப்பட வேண்டும். இந்த இரண்டு வழிவகை களை தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
பேரப்பேச்சில் தொழிற்சங்கங்கள் பலமாக இருப்பதன் மூலமே அதிகபட்ச சம்பள பெறமுடியும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு الهوية اليا وو لا 16ك 5000000 89 மிக காரணமாக சம்பளத்தை மீளாய்வு செய்வதாயின் தொழிற்சங்கங்களின் பேரப்பேச்சின் ரத் தொழிற் பலமிருக்க வேண்டும் அப்பலம் தொழிலாளர்களிடையேயும் தொழிற் சங்கங்களிடை 5ள் அக்குன யேயும் ஐக்கியமும் புரிந்துணர்வு இருப்பதன் மூலமே உறுதி செய்யப்படும். நக்கு முன்பு எனவே செய்யப்பட வேண்டியது யாதெனில் தொழிலாளர்களின் நலன்களை உறுதி
ட்டு இன்னும் செய்யும் வகையில் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதேயன்றி கூட்டு ஒப்பந்தத்தை வக்கப்பட்டு எதிர்த்து அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதல்ல. தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட ாராடியவர்க ாராட்ட நடவடிக்கைகளுக்கூடாக தொழிற்சங்க இயக்கத்தை பலப்படுத்தி பேரம்பேசும் ன்றனர். மக்க சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
பூகோளமயமாதல் சூழ்நிலையில் அரசாங்கங்கள் அவற்றின் பொறுப்பை நாளுக்கு 606)6OLD56
நாள் கையுதிர்த்துக் கொண்டு போகின்றன. பல்தேசிய கம்பெனிகள் பலமடைகின்றன. " அரசாங்கம் அவற்றின் பக்கம் நிற்கின்றது. தொழிற்சங்கங்களின் சக்தி பல வழிகளிலும் சிதைக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் போராட்டங்கள் என்று மில்லாதவாறு நசுக்கப் -படுகின்றன. நீதிமன்றங்களின் தீர்ப்புகளை கொண்டு வேலை நிறுத்தம் செய்யும்
உரிமை பறிக்கப்படுகின்றன. இந்த நிலைமைகளை சரியாக மதிப்பிட்டு செயற்படக்கூடிய தொழிற்சங்க இயக்கமே ன்பதால் தற்போதைய சூழ் நிலையில் நின்று பிடிக்க முடியும் மலையக தொழிற்சங்கங்களிடம்
அவ்வாறான எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியாது. ஏனெனில் இதொ.க காலனித்துவத் திற்கு பிற்பட்ட காலத்து நினைப்புகளுடனே இன்றும் இயங்குகிறது. ப்போம். அதற்குப் போட்டியாகத் தோன்றிய தொழிற்சங்களும் சரி அண்மைக்காலமாக புற்றிசல்கள் SLGLITLib போல் புறப்பட்டுள்ள தொழிற்சங்கங்களும் கூட பிழைப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டவையே. அவற்றாலும் இன்றைய பூகோளமய சூழ் நிலையில் பலமாக இரு க்கும் கம்பெனிகளுடன் போராடி தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்ய முடியாது. சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு சங்கத்திலிருந்து இன்னொரு சங்கத் துடன் இணைந்துகொள்வது சரியாகாது குட்டித் தலைவர்களையும், புதிய தலைவர் களையும் உருவாக்குவதாலும் சம்பளஉயர்வு கிடைக்காது. இன்றைய நிலைமையை சரியாக மதிப்பிட்டு வர்க்க அடிப்படையில் இயங்கும் தொழிற்சங்க இயக்கத்தை கட்டி யெழுப்பி பலப்படுத்தி உரிமைப்போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே பேரம் பேசும் பலத்தை வளர்க்க முடியும் தொழிற்சங்க சந்தாவை சம்பளத்திலிருக்க பிடித்து தொழிற்சங்கங்களுக்கு அனுப்பிவைப் பதற்காக தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று கம்பெனிகளிடம் வருடத் திற்கு இரண்டு முறை சமர்ப்பிக்க முடியும் ஒன்று யூன் மாதத்திலும் மற்றது மார்கழி ாதத்திலுமாகும். இந்த இரண்டு காலகட்டங்களிலும் தொழிற்சங்கத் தலைவர்கள் காரசாரமமான பத்திரிகை அறிக்கைகளை விடுப்பார்கள் தொழிலாளர்கள் மீது அன்பைப் பொழிவார்கள் அன்பளிப்புகளையும் வழங்குவார்கள். ஏனெனில் அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்வதற்கும் அதன் மூலம் சந்தா வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்குமாகும். இந்த சந்தா வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தும் குட்டித்தலைவர்களும் இருக்கிறார்கள் சுகபோகமாக மிக ஆடம்பரமாக வாழும் பெரிய தலைவர்களும் இருக்கிறார்கள் இருக்கின்ற தொழிற்சங்க இயக்கத்தின் இயலாமை தொழிற்சங்கத்தலைவர்களின் ற்போக்குத்தனம் போன்றன பற்றி விமர்சிப்பது என்பது தொழிற்சங்க இயக்கமே வேண்டாமென்பதாகாது. ஏனெனில் தொழிற்சங்கம் இல்லாமல் தொழிலாளர்கள் வென்றெடு த்துள்ள உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக கூட்டு ஒப்பந்தமாக இருப்பினும் சம்பள நிர்ணய சபையாக இருப்பினும் தனிநபர்களன்றி தொழிற்சங்கங்களே பற்கெடுக்க முடியும் அவற்றினூடாக தொழிலாளர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்
தற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ற்போக்கு தொழிற்சங்க இயக்கத்தை அம்பலப்படுத்து வேறு தொழிற்சங்க இயக்கத்திற்கு எதிராக செயற்பட்டு தொழிற்சங்க இயக்கத்தை அழிக்கும் நோக்கில் செயற்படுவது வேறு என்ஜி, ஒக்கள் முழு தொழிற்சங்க இயக்கத்திற்கும் எதிராகவே செயற்பட்டன. 3u செயற்படுகின்றன. இந்நடவடிக்கை தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான சதியாகும். எனவே பிற்போக்கு தலைமைகளிடமிருந்தும் என்ஜிஒக்களிடமிருந்தும் சுதந்திரமான தொழிற்சங்க இயக்கம் கட்டப்படுவதும், பலமாக்கப்படுவதும் இன்றைய மலையகத்திற்கு மிகவும் அவசியமாகும். அதேபோன்று கூட்டுப் பேரப்பேச்சும் இன்றியமையாதாதகிறது. ஆனால் பலமான தொழிற்சங்கப் பேரப்பேச்சே பலனைத் தரும் இதனை உணரவேண்டி தினகரன், யவர்கள் தோட்டத்தொழிலாளர்கள் தான் என்பது தான் முக்கியமானதாகும்.

Page 5
Mதிய பூமி
"இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது இங்கு சிறுபான்மையாளர்களும் வாழலாம். ஆனால் அவர்கள் கோரிக் கைகளை முன்வைக்கவோ நிபந்தனைகளை விதிக்கவோ முடியாது’ என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தக்கூற்று அண்மையில் காலமான முன்னாள் ஜனாதிபதி
டி.பி. விஜயதுங்கவின் கூற்றொன்றை நினைவு படுத்துகிறது.சுற்று 15 ஒக்ரோபர் 2008 பக்க
1994 ஆண்டு அவர் இந்நாட்டில் 'சிங்களவர்கள் பெருமரமாவர். அம்மரத்தில் படர்ந்திருக்கும் செடிகொடிகளே சிறுபான்மை யினராவார் என்று கூறினார்.
இல, 47, 3ம் மாடி கொழும்பு ம கொழும்பு 11, இலங்கை தொ.பே: 066
இந்தக் கூற்றைக் கண்டித்துப் பேசி 1994 ஆம் ஜனாதிபதி E-mail : puthiyapoomiGhotn
த்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா குமாரணதுங்க இரண்டாவது முறையும் இலங்கையின் ஜனாதிபதியாக வந்தபிறகு 'இந்நாட்டின் பூர்வீகக்குடியினர் சிங்களவர்களே ஏனையோர் வந்தேறு குடிகளே’ என்று தென்னாபிரிக்காவில் வைத்து கூறியிருந்தார்.
இது சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு என்று சொல்லப்படுவது இதுதான் முதற்தடவை அல்ல. அதனை மேலே கூறப்பட்டவர்கள்
சந்திரிக்காவின் (இரண்டு பதவிக் ந்து இன்னும் யுத்தம் நடக்கிற சமாதானத்திற்காக யுத்தம் செய் நிலைநாட்டப்படவுமில்லை யுத் இன்று நடைபெறுவது யுத்தமே ! கத்தை உறுதிசெய்வதற்கான ம
இன்னும் எத்தனை 6Úugó 6uario
மட்டும் சொல்லவில்லை. பலபேர் சொல்லி வந்தனர். ஆனால் இராணுவ தளபதி இவ்வாறு கூறியிருக்கும் இச் சந்தர்ப்பமே முக்கியமாகிறது. இலங்கை இராணுவப்படையினரின் தாக்குதல்கள் அதிகரித்து ஆதிக்கம் செலுத்தி வரும் இச் சூழ்நிலையில் அவரின் கூற்று கவனத்தை ஈர்க்கிறது. அரசியல் திரவிற்கு இடமே இல்லை என்ற அரசாங்கத்தின் நிலைப் பாடு மேலோங்கியிருக்கும்போது சிறுபான்மையினர் இங்கு வாழ லாம் ஆனால் எந்தக் கோரிக்கைகளையும் முன்வைக்கக் கூடாது என்று கூறியிருப்பது தமிழ் மக்களுக்கு ஆகக்குறைந்த அதி காரப்பங்கீட்டுக்கு வழியில்லை என்று கூறியிருப்பதாகவே கொள்ள வேண்டும் அத்துடன் இராணுவத் தளபதியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான இக் கூற்றுக்கு ஜனாதிபதியோ அவரின் அரசாங்கமோ எவ்வித கருத்தையும் இன்னும் தெரிவிக்கவில்லை. அப்படியே தெரிவித்தாலும் அது அவரின் சொந்தக் கருத்து என்று கூறப்பட் டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதேபோன்று 1983 ஆம் ஆண்டு யூலை இன வன்முறையை அடுத்து அவ்வன்முறையை சிங்கள தேசியத்தின் எழுச்சி என்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன கூறினார் என்பதும் இவ்வேளை நினைவிற்கு வருகிறது. அவர் தொடக்கிய யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று குறிப்பிட்டார் காலவரையறை குறித்து பயங்கரவாதத்தை அதற்குள் ஒழிக்கப்போவதாகவும் தெரிவித்தார். அவரின் இரண்டு பதவிக்காலம் முடிவடைந்தும் ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க, இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்திய மத்திய அரசு கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் நேரடியாகவும் மறைமுகமா கவும் தலையிட்டு வந்துள்ளது. அத்தகைய தலையீடு அப் பிரச்சி னையை இன்றைய கொடுர யுத்தம் வரை வளர்த்தும் வந்திருக் கிறது. இதில் மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் முயலையும் உசிப்பி நாயையும் ஏவி விட்டது போன்றே செயல் பட்டு வந்திருக்கிறார்கள். தமிழர் தரப்பில் ஆயுதம் ஏந்துமாறு தமிழ் இளைஞர்களைக் களத்தில் இறக்கிய இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய மேலாதிக்க நலன்களுக்கும் தேவைகளு க்கும் ஏற்ற அளவில் தமது சொற்படி அவ் இயக்கங்கள் செயல்பட வேண்டும் என்பதையே விரும்பி அதற்கான நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுத்தன. ஆனால் அவர்கள் விரும்பியவாறு இலங்கையில் விடயங்கள் இடம் பெறவில்லை. அதே தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தில் அமெரிக்க மேற்குலக சக்திகள் சம்மந் தப்படவும் தமது உலக மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளவும் முயன்றன. இதன் விளைவு தேசிய இனப்பிரச்சினையைச் சாட்டாக வைத்து இலங்கை மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி ஏற்பட்டது. இந்தியாவா அல்லது அமெரிக்க மேற்குலகமா என்பது பின்புலப் போட்டியாக வளர்ந்து வந்தது. இந்த ஆதிக்கப் போட்டிக்கு தமிழ் இளைஞர் இயக்கங்களும் இலங்கையில் பதவிக்கு வந்த அரசாங்கங்களும் தகுந்த கருவிகளாகிக் கொண்டன. இன முரண்பாடு பகை நிலைக் குத் தள்ளப்பட்டு பேரினவாத முதலாளித்துவ ஒடுக்கு முறை ஒரு புறமாகவும் அதனை எதிர்த்த தமிழர் தரப்புப் போராட்டம் மறுபுறமாகவும் வளர்க்கப்பட்டன. இதில் சோகமும் வேதனையும் யாதெனில் சாதாரண தமிழ் முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களும் இழப்புகளையும் பாதிப்புக்களையும் பெற்றுக் கொண்டமை தான். பெளத்த சிங்களப் பெரும் தேசியவாதம் ஆளும் அகங்காரத்துடன் தனது போர் வெறித்தனத்தை விஸ்தரித்துக் கொண்டு வந்தது. அதே வேளை ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு விடுதலை என்ற முழக்கத்துடன் தமிழர் தரப்பில் குறுந்தேசியவாதம் தனது ஆயுதப் போராட்டத்தை ஏகப்பிரதிநிதித்தவ நிலைப்பாட்டுடன் முன்னெடு த்தது. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ண உரிமைக்கான தேவையும் அவசியமும் யதார்த்தமாக இருப்பதை எவரும் மறுக்க வியலாது. ஆனால் இன்றைய யுத்தமும் அதை தனித்து நின்று எதிர்த்துப் போராடும் சூழலும் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான அபிலாஷையினை சிதைவுக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையே இன்று வன்னி மீதான மகிந்த சிந்தனை தொடுத்து நிற்கும் யுத்தம் எடுத்துக் காட்டுகின்றது. சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் அங்கு மனிதப் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளனர். அது பற்றி பேரினவாத ஒடுக்குமுறை அரசாங்கத்திற்கு அக்கறை கிடையாது அரசின் மனித உரிமை மீறல்களும் மிரட்டல்களும் புத்தத்திற்கு எதிரான சக்திகளை மெளனிக்க வைத்துள்ளது. புத் தம் நியாமானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கப் பிரச்சாரம் சிங்கள மக்களை மயக்க வைத்திருக்கிறது. பாராளுமன்றத்திற்குள் பலமான யுத்த எதிர்ப்புக் குரல் மட்டுமன்றி வன்னி மக்களின் மனிதப் பேரவலத்தைக்
அரசாங்கமும், ஜனாதிபதியும் ச இது யுத்தமல்ல மக்களை மீட்பத என்று கொசோவோவாவை ஆச் க்க ஏகாதிபத்தியமும் மேற்கு 2 நினைவு கூரத்தக்கதாகும். அத நாடுகள் யுத்தங்களையோ, இரா6 கொள்வதற்கு பிரயோகித்த சுே உச்சரிக்கப்படுகின்றன. தனிநாடொன்றைக் கோரி தமிழ் னார்கள் என்றும் இராணுவ தளப களில் பாராளுமன்றத் தேர்தல்கள் செயற்பாடு மற்றும் உள்ளுராட் முதலாளித்துவ அமைப்பின் கீழ் கின. அவற்றுக் எதிரான தமிழ் வில்லை. ஆனால் இன ரீதியில் த கள் மறுக்கப்பட்டமையும் அவர் முறைகளும் அவர்கள் மத்தியில் களை தனி நாடு கோரும் நிலை கையின் அடிப்படையில் 1977 விடுதலைக்கூட்டணி வடக்கு அமோக வெற்றி பெற்றது. அத மன்றத்தில் த.வி கூட்டணி எதிர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தை
உத்தில்
ποπίεσυ
தடுத்து நிறுத்துவதற்குக் கூட ஒரு சில தமிழர் தேசியக் கூட் கூறினாலும் அவற்றைப் புலிகளி கிறது. அவர்களது இயலாமை வெளிப்படுத்துகிறது. இந் நிலையில் இனப்பிரச்சிை வளர்த்து வருவதற்கு ஒரு காரண திய அரசு தற்போது மெளனத்ை முன்பு கிழக்கு மாகாணத்தை வி கையின் போதும் இந்தியா மெள அதே மெளனத்தையே கடைப்பி அறிகுறி என்று கூறிவதில் உ6 அரசுக்குப் புலிகள் இயக்கம் பலவி ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அது தனியே ரஜீவ் காந்தி ெ அல்ல. அந்த இயக்கம் தனது கட்
66),Je.
அமெரிக்க மேற்குலகச் செல்வ இருந்து வருவதை இந்தியக் கெ துக் கொள்ள முடியவில்லை. வட்டத் திற்குள் நின்று பாராளும கூட்டமைப்பின் (இந்திய விசுவ பினர்களை வேண்டா வெறுப்புட பாளர்கள் நடாத்தியும் வருகின்றன இதே இந்திய விசுவாசம் மிக்க சு னர்கள் ஊடாக இந்தியாவை இ பலனளிக்காத நிலை தொடர்கி மன்ற உறுப்பினர்களுக்கு இன் கப்படவில்லை என்பது தற்செ எனவே இந்திய மத்திய அரசி மேற்கொள்ளப்படுகின்றது. அதற் களோ ஒடுக்கப்படுவது எவ் வை ஏனெனில் இந்திய மாநிலங்களில் தாராளமாக இடம் பெற்று வருபை தமது பிராந்திய மேலாதிக்கத் அவைகளின் மீதே இந்திய மே இருக்கும். இதனைப் புரிந்து ெ தமிழ்த் தேசியவாதத் தலைமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்ரோபர் 2008
6 விலை 20/- சுழற்சி 118
த்திய சந்தைக் கட்டிடத் தொகுதி.
21365.30, தொலை நகல்:011-2473757 ail.com, Web : www.ndp.s.org.
ாலம்) பதவிக் காலமும் முடிவடை து புதிய ஜனாதிபதி சந்திரிகா வதாகத் தெரிவித்தார் சமாதானம் ம் நிறுத்தப்படவும் இல்லை.
|ல்ல தமிழ் மக்களுக்கு ஜனநாய னிதாபிமான நடவடிக்கை என்றே
தாலம் 56('?
றிவருவதைக் கேட்கிறோம்.
ற்கான மனிதாபிமான நடவடிக்கை கிரமிப்பதற்கு காரணமாக அமெரி ஐரோப்பிய நாடுகளும் கூறியதும் வது இராணுவ வல்லமை மிக்க ணுவ நடவடிக்கைகளையோ மேற் ாகங்கள் தான் எமது நாட்டிலும்
மக்களே யுத்தத்தைத் தொடக்கி தி கூறியுள்ளார். தமிழ்ப் பிரதேசங் i பாராளுமன்ற உறுப்பினர்களின் சி சபைகள் அரச நிறுவனங்கள் இயங்கக்கூடிய அளவிற்கு இயங் ந தலைமைகள் கேள்வி எழுப்ப மிழ் மக்களின் தேசிய அபிலாஷை கள் மீதான இனரீதியான அடக்கு இருந்த முதலாளித்துவ தலைமை மைக்கு தள்ளின. அந்தக் கோரிக் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் கிழக்கில் (தமிழ்ப்பிரதேசத்தில்)
னை அடுத்து இலங்கை பாராளு
க்கட்சியாகவும் அதன் தலைவர் லவருமானார். பேச்சுவார்த்தைகள்
O
ை
2
குரல் முன்வைக்கப்படவில்லை. டமைப்பு ஆங்காங்கே எடுத்துக் ன் குரல்களாகவே கொள்ளப்படு வெறும் அறிக்கையுடன் நிற்பதை
னயை இன்றைய நிலை வரை ாமாக இருந்து வந்த இந்திய மத் தக் கடைப்பிடித்து வருகின்றது. விக்கும் அரசின் ராணுவ நடவடிக் னம் காத்தே வந்தது. இப்போதும் டிக்கிறது. மெளனம் சம்மதத்தின் ன்மை உண்டு இந்திய மத்திய னப்படுத்தப்பட வேண்டும் அல்லது உள்ளார்ந்த நிலைப்பாடு உண்டு ாலையின் ஏற்பட்ட நிலைப்பாடு டுக்குள் நிற்காத ஒன்று மட்டுமன்றி
bളുത്ത്
ாக்கிற்கு உட்பட்ட ஒன்றாகவும் |ள்கை வகுப்பாளர்களால் பொறுத் அதன் காரணமாகவே புலிகளின் ன்றப் பதவிகளைப் பெற்ற தமிழர் ாசிகளான) பாராளுமன்ற உறுப் ன் டெல்கியின் கொள்கை வகுப் ர், அதேவேளை புலிகள் இயக்கம் ட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பி |ளக வைக்கலாம் என்ற முயற்சி து கூட்டமைப்பின் சில பாராளு றும் டெல்கியின் கதவுகள் திறக் பலான ஒன்றல்ல.
ன் மெளனம் அர்த்தமுடனேயே த தமிழ் மக்களோ ஏனைய இனங் கயிலும் முக்கியமான ஒன்றல்ல. இன மொழி மத ஒடுக்குமுறைகள் வயாகும். ஆதலால் இலங்கையில் திற்கு எவை உகந்தவைகளோ Uாதிக்க வாதிகளுக்கு அக்கறை ாள்ள மறுக்கும் பழைமை மிக்க ள் இப்போதும் இந்திய விசுவாசப்
பைல நடந்தன. ஆகக்குறைந்த அதிகாரப்பங்கிட்டிற்கு கூட
ஆறசின் அெளமூை)ே கபிசிகளின் எதிரிப்புே
இலங்கையின் ஆளும் வர்க்கப் பேரினவாதிகள் தயாராக இருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்து பேரினவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. அவை தனிநாட்டை வென்றெடுப்பது என்ற சுலோகத்துடன் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மக்கள் மீதான இனரீதியான ஒடுக்குமுறைகள் இராணுவ பொலிஸ் அடக்கு முறைகளாக வளர்ச்சியடைந்ததற்கு எதிராகவே தமிழ் இளை ஞர்கள் மத்தியிலிருந்து ஆயுத நடவடிக்கைகள் வளர்ச்சிடை ந்தன. எனவே 1983 இற்கு முன்னர் தமிழ்ப்பிரதேசங்களில் பாராளுமன்றத் தேர்தல்கள் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடைபெறாமல் இல்லை. அதற்குப் பிறகும் நடைபெற்றன. அரசாங்கமும் படையி னரும் கூறுவது போல் கிழக்கு மாகாணத்தை இராணுவம் கைப்பற் றியப் பிறகு தான் தேர்தல்கள் நடைபெற்று 'மக்களுக்கு ஜன நாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறமுடியாது. மக்களை மீட்கும் மனிதாபிமான ஜனநாயக நடவடிக்கைகளில் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையும் ஏற்பட்டு வரும் சொத் தழிவுகளும் அதிகமாக இருக்கும் போது செய்யப்படுவது யுத்த மல்ல என்று எப்படிக் கூறமுடியும். சிறுபான்மையினர் என்ற சொல்லின் பிரயோகமே தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து சமகால உலக நிலைப்பாட்டில் வலுவாக இருந்து வருகின்ற போதும் இன்னும் சிறுபான்மையினர் என்று சொல்லை பாவிப்பது மேலாதிக்கத்தின் வெளிப்பாடே அத்துடன் இலங்கை நாடு சிங்கள வர்களுக்கு மட்டுமே என்று சொல்வதும் மேலாதிக்க கருத்தாகவே வெளிப்படுகிறது. அந்த அடிப்படையில் சிங்களவர்கள் இந்தியாவி லிருந்து வந்தவர்களல்லர் அவர்கள் இந்நாட்டின் பூர்விகக் குடிக ளான இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின் றனர். முன்னர் சிங்களவர்கள் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவதைப் பெருமையாகக் கொண்டனர். இவ்வாறானவை வசதி கருதிச் செய்யப்படும் வரலாறுப் புரட்டல்களாகும். பிரச்சினை என்னவென்றால் இலங்கையின் தேசிய அரச கட்டு மானத்திற்கும் வளர்ச்சிக்கும் அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டு பங்களிப்புச் செய்தவர்களாக சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள், மலையகத் தமிழ்மக்கள் இருக்கின்றனர். அதே போன்று பறங்கியர்களும் வேடர்களும் இந்நாட்டு சமூகத்தினரே இவர்கள் யாவரும் சமத்துவமானவர்களாவதுடன் சுயாட்சி உரிமை யும் கொண்டவர்களாவர். இதனை பல்லினங்களது நாடுதான் இலங்கை என்பதன் ஊடாகவே காண முடியும் நடைபெறுகின்ற யுத்தம் பேரினவாத மேலாதிக்க இராணுவ நடவடிக்கையாகும். இதனால் இங்கு வாழும் மக்களிடையே சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் உறுதிப்படுத்த முடியாது. அவர்களின் சுயாட்சி உரிமையை அங்கீகரிக்காமல் சமத்துவம் ஐக்கியம் சமாதானம் ஒரு போதும் சாத்தியமில்லை.
ஆசிரியர் குழு
புராணம் பாடி எதிர்பார்ப்புகளுடன் இருந்து வருகின்றவை ஒரு அவலமாகும். மத்திய அரசின் மெளனம் மகிந்த சிந்தனை அரசின் யுத்த முனைப்பிற்கு அங்கீகாரம் மட்டுமன்றி உரிய உத்வேகத்தை வழங்கியும் வருகின்றது. ஆயுத உதவிகள் பயிற்சிகள், ராணுவத் தந்திரோபாய வழிகாட்டல்கள் போதியளவு கிடைத்து வருகின்றமை யுத்த முன்னேற்றத்திற்கு உதவுபவையாகும் அதனால் கிழக்குப் போன்று வடக்கும் விரைவில் விடுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய மத்திய அரசு இருந்து வருகிறது. அதேவேளை இடம் பெறும் யுத்தமும் வன்னிமக்கள் படும் அவலங் களும் தமிழ் நாட்டில் பெரும் உணர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் நிலைப்பாடு தமிழக மக்களால் வெறுக்கப்படுகிறது. அத்துடன் கருணாநிதியின் நரித்தன அரசியல் நிலைப்பாடும் அம்பலமாகி வருகின்றது. அதேவேளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஈழத்தமிழருக்காக அனுதாப ஆதரவுக்குரல் கொடுக்க களத்தில் இறங்கி நிற்கின்றன. அந்த வகையில் அக்டோபர் 2ம் திகதி இந்தியக் கம்பனியூனிஸ்ட் கட்சி நடாத்திய உண்ணா விரதத்தில் முக்கிய கட்சிகள் பங்கு கொண்டன. அத் துடன் தனித்தனிப் பேரணிகள் மறியல்கள் நடாத்திக் கொள் கின்றன. அடுத்த சில மாதங்களில் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் வர இருப்பதை மனதில் கொண்டே இம் மாநிலக் கட்சி கள் தமது மத்திய ஆட்சி எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன. அத்தகைய எதிர்ப்பு மத்தியுடன் இணைந்து நிற்கும் தி.மு.க ஆட்சிக்கும் எதி ரான ஒன்றாகும் எவ்வாறாயினும் மாநிலக் கட்சிகளின் இலங் கைத் தமிழர் ஆதரவிற்கு ஒரு தெளிவான பொதுக் கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை. இது ஒரு தார்மீக ஆதரவாக மட்டுமே இருக்குமேயன்றி மத்திய அரசை வற்புறுத்துவதற்கு உரிய கோரிக் கைகள் கிடையாது. அக் கட்சிகளால் அவ்வாறான கோரிக்கை உடன்பாட்டிற்கும் வர முடியாது காரணம் அரசியல் சந்தர்ப்ப வாதமும் மாநிலத்தில் தாம் தாம் செல்வாக்குப் பெற்று சட்டசபை செல்லும் நோக்கமே மேலோங்கி நிற்பதுமாகும் தமிழக மக்களின் உணர்லைகளை தமிழ் நாட்டுக் கட்சிகள் தமக்குரிய வாக்குவங் கியாக மாற்றுவதிலேயே கவனம் செலுத்துகின்றனவே அன்றி ஈழத் தமிழ் மக்களின் அவலங்களுக்கு மத்திய அரசையோ மாநில அரசையோ திரவு காணும் பாதையில் செயல்பட வைப்பதற் காகவல்ல என்பது தெளிவாகின்றது எவ்வாறாயினும் தமிழக மக்களின் உணர்வுகள் அனுதாபங்கள் அல்லற்படும் ஈழத் தமி மக்களுக்கு ஒரு தர்மீகப் பலமாக இருப்பாற்கு அப்பால் எதுவம் நடக்கப் போவதில்லை.

Page 6
(قیادتی: huzکتے ہu
நீதி நிர்வாக சட்டத்துறைகளில் உயர்பதவிகளுக்கான நிய மனங்களை வழங்கும் போது அரசியல் ரீதியான செல்வாக்குச் செலுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரசிய லமைப்பு சபையொன்றை ஏற்படுத்தும் வகையிலேயே 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பிற்கு 17 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் ஏற்கனவே இருந்த பகிரங்க சேவை ஆணைக்குழு நீதிச்சேவை ஆணைக்குழு என்ப வற்றுக்கு மேலதிகமாக தேர்தல் ஆணைக்குழு, நிதிச்சேவை ஆணைக்குழு தேசிய பொலிஸ் ஆணைக்குழு என்பனவும் அரசி யல் பேரவையும் 17 வது திருத்தச்சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப் ULL60T. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பினுாடாக ஏற்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதாக இந்த திருத்தம் அமைந்தது. 2001 ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தச்சட்டத்துடன் அரசியலமைப்பு பேரவை 2004 வரை இயங்கியது. அதன் பின்னர் அரசியலமைப்பு பேரவை யின் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடை யில் இழுபறி நிலை இருப்பதனால் அரசியலமைப்பு பேரவை அமைக்கப்படாது இயங்காமல் இருக்கிறது. நிதிச்சேவை ஆணை க்குழு தேர்தல் ஆணைக்குழு என்பன அமைக்கப்படவில்லை. ஏனைய ஆணைக்குழுக்களினது தலைவர்கள் அங்கத்தவர்கள் மற்றும் உயர் பதவிக்குரியவர்களை ஜனாதிபதியே நியமித்து வருகிறார். அரசியலமைப்பு பேரவையில் பிரதமர் சபாநாயகர் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் என்போர் பதவி வழியாகவும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவரும் பிரதமரினதும், எதிர்க் கட்சி தலைவரினதும் சிபாரிசின் பெயரால் நியமிக்கப்படும் ஐந்து பேரும், பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுள்ள ஏனைய கட்சி கள் சுயேட்சைக் குழுக்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் களின் உடன்பாட்டுடன் ஒருவரும் இடம்பெறுவர். இவர்கள் கட்சி சாராத பொதுவான பிராமுகர்களாக இல்லை. இதில் பிரதமரினதும் எதிர்கட்சித் தலைவரினதும் சிபாரிசின் பேரிலானோர் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டே நியமிக்கப்படுவர். அதே போன்று ஏனைய கட்களினதும் உடன்பாட்டிலேயே இன்னொரு வரும் நியமிக்கப்படுவார். இந்த உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிகளிடையே உடன்பாடில்லாத படியாலேயே அரசியலமைப்பு பேரவைக்கு அங்கத்தவர்கள் நியமிக்கப்படாமல் அது இயங்காது இருக்கி றது. அப்பேரவை இயங்கும் வகையில் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுப்பதாக அரசியலமைப்பு அமைச்சர் டியூ குணசேகர அடிக்கடி கூறி வந்தாலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அவ்வாறு திருத்தச்சட்டம் கொண்டுவராமல் குழப்பமான நிலை நீடிப்பது ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சிக்கும் விருப்பமாக இருக்க
GAOTLD
அன்புள்ளதோடிருக்கு
நாங்களும் இருக்கிறம் அல்ல. நாங்கள "இயங்கிறம் என்பதுவே முக்கியமானது. இது அண்மையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் தோழர் ஒருவர் சொல்லக் கேட்ட விடயம். மனிதர் தனித்தவரல்ல. சமூகத்தில் ஒருவர் நான் மட்டுமல்ல. குடும்பம், அலுவலகம், ஊர், உறவு அயலவர், நண்பர், பிரயாணி கள் தொழிற்சாலைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கட்டிடங்கள், காடுகள், தெருக்கள், வாகனங்கள், கடைகள், கடல், நீர் தி காற்று, ஆகாயம், உலகம், கோள்கள், பிரபஞ்சம் என என்னைச் சூழ ஒவ்வொரு கணப்பொழுதும் இயக்கம் நிகழ்கிறது. அந்த இயக்கத்தின் நடுவில் அல்லது ஒரு தொங்கலில் நானும் இருக்கிறேன். நான் சும்மா இருக்கும் பொழுதும் எனது உடல் உள்ளுறுப் புக்கள் இயங்குகின்றன. உலகம் சுழல்கிறது. நான் மட்டும் எப் படிச் சும்மா இருப்பது "சும்மா இரு' என்பது மெய்ஞ்ஞானமாகும் அவலம் இன்று நெருடுகிறது. சும்மா இருக்கும்படி எமக்குப் போதிக்கப் பல வித்தகர்களும் தத்துவ விசாரர்களும் கிளம்பியி ருக்கும் காலத்தில் நாம் சீவிக்கின்றோம். நான் கம்மா சுமையாக இந்தப் பூகோளத்தில் எப்படிச் சீவிப்பது? எதிலும் நியாயம் அநியாயத்தைப் பிரித்தறியும் நாம் எப்படிச் சுமையாக இருப்பது? நாம் பிரபஞ்சத்தின் உற்பவிப்புகள்டபிரபஞ்சத்துக்கு நன்றி செலுத் துவது நமது கடன் நான் பிறப்பதற்கு முன்பே இந்த உலகமும் பிரபஞ்சமும் உள்ளன. நான் இறந்த பின்பும் இந்த உலகமும் பிரபஞ்சமும் மாற்றங்களுடன் இருப்பன. நானே சகலமுமல்ல. நான் உலக நாயகன், சகலகலாவல்லவன், சுப்பர் ஸ்ரார், எதி லும் நம்பர் வண்' என்ற மனவியாதி எம்மைப் பிடிக்காதிருக்கும் படி நம்மை நாமே கண்காணித்துக் கொள்வது சமூக இயக்கத்துக் கும் எமது தனிப்பட்ட செயற்பாட்டிற்கும் இன்றியமையாதது. நாம் பிறப்பதற்கு முதலே இந்த உலகில் மக்கள் வாழ்ந்து போராடி வென்றும் தோற்றும் முடிந்த வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் தொடர் விளைவுகளே நாம் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கு நாம் வரலாறு என்ற ஒன்று எங்கள் முன்னே இருந்தது என்பதைக் கேட்கவோ படிக் கவோ சிந்திக்கவோ எம்மில் சிலருக்கு அவகாசம் கிடைப்பதி ଗଣ୍ଠି ଚିପ) ଚl). நானே யாவும், நானே முழுமை நான் அழுதால் அதுவே கவலை, நான் சிரித்தால் அதுவே சந்தோசம், நான் அவமானப்பட்டால் அதுவே அவமானம் நான் வெற்றி பெற்றால் அதுவே வெற்றி என்னை நானே முழு முதன்மையாகக் கொண்டு எனக்குக் கீழ்ப் பட்டதுதான் மற்றவை எல்லாம் என இறுமாந்து வரலாற்றை
இதனால் அரசியமைப்பு பேரவை எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் பாராளுமன்ற கட்சிகள் உடன்ப பேரவைக்கு உறுப்பினர்களை நீதிமன்ற பிரதம நீதியரசர் கேட்( அரசியலமைப்பு பேரவை இயங்கி ஜனநாயகம் மலரும் என்ற நம்பி வேண்டியதில்லை. ஆனால் நிறை பதி என்ற தனிநபரிடம் அதிகாரங் குத் தானும் கட்டுப்படுத்துவதற்கு குட்பட்ட ஏற்பாடாக 17 வது திருத் அரசியலமைப்பு பேரவையின் 8ெ எதிர்பார்ப்பு சிலரிடையே உண்டு அரசியலமைப்புப் பேரவையின் உ அனைத்து அரசியல் கட்சிகளினது களையும் கொண்டு இடம்பெறவே தாலும் அது நிறைவேற்றப்பட6 சிறுபான்மை சமூகங்களையும் பிர உறுப்பினர்களை நியமிப்பதற்கு ே கொண்டு இயங்கும் ஜே.வி.பி, ெ கட்டையாக இருக்கின்றன. அவை தின் பேரிலேயே அத் தெரிவு இட மாக இருக்கின்றன. எதிர்க்கட்சித் சிபார்சினை பேரில் தெரிவு செய்ய வும் பிரச்சினையாகவே இருக்கி ஆக 17 வது திருத்தச்சட்டம் ப அனைத்தினதும் உடன்பாட்டுடன் அதனை நடைமுறைப்படுத்துவதில் ப்பு பேரவையின் உறுப்பினர்கை களுக்கிடையே உடன்பாடில்லை இருந்தால் தான் தேர்தல் ஆணை றன அமைக்கப்பட முடியும் அ க்கு ஆட்களை நியமிப்பதிலும் ஜன இருப்பதை கட்டுப்படுத்த முடிய பேரவை அந்நியமனங்களை கட் உண்மையான நிர்வாகத்துறை எ பரிபாலனத்தில் அரசியல்வாதிகள் ஓரளவிற்காவது கட்டுப்படுத்த மு UNTUTTI iற செயலாளர் நாயகத்
தோழமையுடன்செண்பதன் எழுதும்ம
தன் சொற்படி நடக்க நினைக்கு நுகர்வுப் பண்பாட்டின் வார்ப்புகள் நான் வாழும் காலத்தில் சகமனிதர் ல்ல. அது அவர் தலைவிதி. அ. லது அதுதான் இயற்கை. அவர் கலங்குவதோ அல்லது உதவ நின் எமக்கு இடையூறானது. நான் எனக்கு ஏதும் நன்மை இ பழகுவேன். இன்றைய அன்றாட கல்வியின் கெட்டித்தனத்தில் பெ மிய மனப்பாங்கை விழுங்கிக் ெ சிலர் பீடிக்கப்பட்டுள்ளனர். நம்ை அயலாரிலும் மாண்புறு மனிதர் எ மனித பண்புடன் நேசிக்கப் பழ போதே லாபம் எனக்கென்ன ? சமூகத்தில் இன்று பெருகிவிட்ட வியாபாரப் புத்தி என்பது சாமானிய மூலம் மக்கள் காசின்றி செய்ய களையும் இழந்துள்ளதை நம் அ
GTTg5l. சிரித்தல், முகத்தை இனிமையா ஏற்படும் போது உள்ளத்தால் வரு உரையாடல், பிழை எனக்கருதி சரியெனக் கண்டால் ஏற்றுக் கொ பாராட்டல், தீய செயல்களைக் காட்டாமை, போலிப்புகழாரம் சூட்ட தேவையற்ற பகிடிக்குச் சிரிக்காதி கண்டு கோபம் கொள்ளல், தீயவே புக் கொள்ளல் போன்ற மானுட வெளிப்படுத்துதற்கு பொருண்மியச் இரக்கம், கருணை, அன்பு, காதலி க்கை இவை மனிதரது பண்பாட்டுப் ங்களைக் கைவிட்டு அல்லது கொடுத்து அல்லது விற்றுத் தொன் களாக கழிவிரக்கப்படும் நிர்க்கதி டாமா? அல்லது எம்மையும் எமது விலை போகும் வியாபாரப் பை நாம் அனுமதிப்பதா? நான் இன்று யாரைப் பார்த்துச் சி தாபப்பட்டேன். யாருக்கு மரியாை பைக் காண்பித்தேன். யாருக்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருத்தம் எனும் “முன09ான்'
யை இயங்கச் செய்ய வேண்டும் b வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. Tட்டுக்கு வந்து அரசியலமைப்பு நியமிக்க வேண்டும் என உயர் நிக் கொண்டுள்ளார்.
னால் பாராளுமன்றத்தில் மக்கள் க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேற்று அதிகாரம் மிக்க ஜனாதி கள் குவிந்து கிடப்பதை ஓரளவுக் முடியும் இன்றைய அமைப்பிற் தச்சட்ட ஏற்பாடுகள் விஷேடமாக யற்பாடுகள் அமையலாம் என்ற
றுப்பினர்கள் தெரிவு ஏறக்குறைய ம் சமூகங்களினதும் அபிப்பிராயங் பண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந் வில்லை. சிறிய கட்சிகளையும் திநிதித்துவம் செய்யும்வகையில் பரினவாதத்தை அடிப்படையாகக் ஹல உறுமய என்பன முட்டுக் தங்களது கட்சிகளின் விருப்பத் ம்பெற வேண்டும் என்று பிடிவாத
தலைவரும் பிரதமரும் செய்யும் பப்பட்ட வேண்டியவர்களின் தெரி
Bgból. ராளுமன்றத்திலுள்ள கட்சிகள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ഉ__ങ്ങ||Tൈ. ഇjിuസെങ്ങഥ ள நியமிப்பதிலே அரசியல்கட்சி அதில் உடன்பாடு ஏற்படுமாக க்குழு நிதி ஆணைக்குழு போன் தனால் அரச உயர் பதவிகளு ாதிபதி தனித்திரமானமே முடிவாத பும், அதாவது அரசியலமைப்பு டுப்படுத்த முடியும் இதன் மூலம் ன்று சொல்லப்படுகின்ற நிர்வாக நேரடித் தலையீடுகள் செய்வதை 19 UL||Lb.
ம் மனிதர்கள் உலகமயமாக்கல்
ஆவர். படும் துயரம் எனக்குப் பொருட்ட ல்லது அவரது இயலாமை, அல் அவ்வாறு அழுந்துவதைக கண்டு னைப்பதோ கருணை காட்டுவதோ
நக்குமெனில் மட்டுமே பிறருடன் நடைமுறையில் பொருண்மிய ற்ற லாபம் என்ன என்ற விழு காண்டதன் வியாதியில் நம்மில் ம நாமே விடுவிப்பதன் மூலமே ம்மத்தியில் வாழ்கின்றனர் என்ற கலாம். நண்பர்களுடன் பழகும் என்று பழகும் வியாபாரப் புத்தி
みl.
மானுடரையும் பிடித்தாட்டுவதன் க் கூடிய சாதாரண பெறுமானங் ன்றாட வாழ்வில் காணக்கூடியுள்
கக் காட்டல், பிறருக்கு துன்பம் நந்துதல், பிறரது வருத்தம் பற்றி னால் அதனை வெளிப்படுத்தல், ள்ளுதல், நல்ல செய்கைகளைப்
கண்டித்தல், போலிப் பரவசம் ாமை, நல்ல பகிடிக்குச் சிரித்தல், ருத்தல், அநியாயம் செய்பவரைக் ராடு சேர்வோரைக் கண்டு வெறுப் ப் பெறுமானங்கள் என்பவற்றை செலவு எதுவும் தேவைப்படாது. ஸ், கோபம், வீரம், துணிவு, நம்பி பெறுமானங்கள். இப் பெறுமான காசுக்கு விலை பேசி விட்டுக் லைத்துவிட்டு வெறுங்கை மனிதர் யிலிருந்து நாம் விடுபட வேண் மனித உணர்வுகளையும் காசுக்கு ன்டங்களாக்குவதற்கு எம்மையே
ரித்தேன். யாரைப் பார்த்து அனு த வழங்கினேன். யாரிடம் வெறுப் க எனது உழைப்பைத் TGOU
ஒக்ரோபர் 2008
ÖJU{ ጦ፣ அரசியலமைப்பு பேரவை இல்லாதபடியால் அது ஜனாதியின் இறுதியான தீர்மானமாகவே இருந்தது. நிதியமைச்சின் செயலாளர் டி.பி. ஜயசுந்தர ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளதால் அவரை அப்பதவியில் தொடர்ந்து இருக்க அனும திக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சில மாத ங்களுக்கு முன்பு நுகர்வோர் அதிகாரசபையின் தலைவராக இருந்த ஒருவர் அப்பதவியை வகிக்க தகுதியற்றவர் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதைவிட அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் தொடர்பாகப் பல குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. இந்த விடயங்களில் அரசியலமைப்பு பேரவை தலையிட்டு ஒரு விதமான கட்டுப்பாட்டை செலுத்த முடியும். அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களை நியமிப்பதில் முட்டுக்கட்டையாக இருப்பது அரசியல் கட்சிகளிடையே உடன் பாடின்மையே. அதனை மேவும் வகையில் 17வது திருத்தச் சட்டத்திற்கு இன்னொரு திருத்தத்தை கொண்டுவருவதை விடுத்து அரசியலமைப்பு பேரவை ஆணைக்குழுக்கள் மீது கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் வகையில் திருத்தச்சட்டத்தை முன்வைக்க இருப்பதாகவே அமைச்சர் டியூ குணசேகர தெரிவிக்கிறார். ஆணைகுழுக்கள் அரசியல் வாதிகளின் அழுத்தமின்றி சுதந்திரமாக இயங்க வேண்டுமென்பதற்காகவே 17வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறெனின் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் அவற்றின் மீது கட்டுப்பாட்டை செலுத் தும் விதத்தில் திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டால் அவற்றின் சுதந்திரமான இயக்கம் உறுதி செய்யப்படுமா? எனவே கோளாறு 17வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த முடி யாமல் இருப்பதில் அல்ல. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையிலேயே இருக்கிறது. தனி மனிதருக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் ஆட்சி முறையில் வேறு சட்டங்களால் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியாது அதற்காக பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு திருப்பிச் செல்வதுதான் தீர்வும் அல்ல. இன்றைய அரசியலமைப்பு முற்று முழுதாக மாற்றிய னமக்கப்பட வேண்டும். புதிய அரசியல் அமைப்பில் மக்கள் அனைவரினதும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண் டும் குறிப்பாக தேசிய இனங்களினதும் உழைக்கும் மக்களினதும் உரிமைகள் உரிய உத்தரவாதத்தைப் பெற வேண்டும். இதனை இன்றைய பிரதான கட்சிகள் செய்ய முன்வரப் போவதில்லை. மாறாக அதற்கான பரந்துபட்ட வெகுசன இயக்கம் முன்னெடுக் கப்பட வேண்டும்.
வார்த்தேன் என்ற பல கேள்விகளை எழுப்பினால் நான் மானுடர் பக்கம் நின்றேனா மானுடருக்கு எதிரான பக்கம் நிற்கிறேனா எனத் தீர்மானித்தல் சுலபம். மானுடத்திற்கு எதிரானவர்களுக்காக - காசு பொருள் புகழுக்காக உயிரை விடுதல் சுலபம். மக்கள் - சாதாரண மனிசர் நலம் வேண்டி சிறு நகத்தைத் தானும் இழத்தல் பெருமைக்குரியது. எம்முடைய இலக்கும் எம்முடைய நடத்தையும் சாமானியர்கள் சார்பானதாய் இருப்பதற்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளல் நலம். அதுவே நாம் எமது சமூகத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் செய்யும் கைமாறாகும். எமது நன்றியறிதலாகும். ஏதோ இருக்கிறம் என்றில்லாமல் இவ்வாறு இதற்காக இயங்கு கின்றோம் என்பதே எமக்கெல்லாம் இன்பம் விளைப்பதாகும். எனது செயற்பாடு பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும். உட னடி மாற்றத்தைப் பாரிய அளவில் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என சிறு பிள்ளைத்தனமாக நாம் சிந்தித்துச் செயலில் நம்பிக்கையிழத்தலைத் தவிர்த்தல் பயன்தரும் வானம் ஏறி வைகுண்டம் போவதைப் பற்றி பிரமிப்புக் கொள்வதில் பயன் இல்லை. கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியுமா என்பதில் கவனஞ் செலுத்துதல் பிரயோசனமானது. என்னைச் சூழ்ந்துள்ள நண்பர் எனது உறவினர், அயலவர் என மக்கள் மத்தியில் இருவேறு உலகக் கண்ணோட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் சார்பான கண்ணோட்டம் ஒன்று மற்றது மக்கள் நலன் கருதாத அதிகார வர்க்க நலன் சார்பானது. மக்கள் சார்பான கண்ணோட்டம் உடையோரை அடையாளம் காணுதல், அவர்களுடன் அளவளாவுதல், அவர்களுடன் உறவு பூணுதல் என்பதுவே மக்கள் ஊழியனின் பணியாகும். அதிகார வர்க்க நலன் உடையாரோடு போராடுதல் தவிர்க்கவியலாதது. மக்களின் சிறிய சிறிய நலன்களைப் பெறுவதற்கும் போராடுதலே ஒரே வழியாகும். அதிகார வர்க்கச் சக்திகளுடன் சமரசம் சாத்தியமல்ல. போராட்டம் தவிர்க்கவியலா நியதி. மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புதலில் விட்டுக் கொடுக்காத சளைக்காத முயற்சி நம் அன்றாட அலுவல்களில் இணைக்கப் படுவதே இயக்கத்துக்கான முன் நிபந்தனையாகும். உலக ரீதியாகச் சிந்திப்பதே நம் உள்ளத்தை வலுப்படுத்தும், எமது உள்ளுர் நிலைமைகளுக்கேற்பச் செயற்படுவதே எமது உடலைத் திடப்படுத்தும் உருக்கொத்த உறுதியுடன் முன் செல்ல வழி பிறக்கும், புதிய வார்ப்புகளாக உருமாற்றம் பெறமுடியும் கொம்யூனிஸ்ற் என்பவர் ஆயுள் உறுப்பினர் அல்ல. காசைக் கொடுத்து ஆயுள் முழுதும் வர்க்க விடுதலைக்கான அங்கத்து வத்தைக் கோரல் முடியாது. எமது அன்றாட அலுவல்களில் எமது சளைக்காத மக்கள் சார்பு நடத்தையின் மூலம் தினந்தினம் நாம் புடம் போடப்படுகின்றோம். அன்றாடம் புதுப்பிக்கப்படுகின்றோம். அதன் மூலமே எமது உறுப் புரிமையை கெளரவப்படுத்தலாம். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் மக்கள் சக்தியை வளப்படுத் தும் வர்க்க முத்திரை எம்மீது பதிக்ப்படுகிறதா என்பதை நாம் பரீட்சித்துப் பார்ப்பதே எம்மீது நாம் கொள்ளும் உயர் கெளரவம் ஆகும். நன்றி
மறுமடலில் சிந்திப்போம

Page 7
Mதிய/ ஆமி
மாலை 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டத்தை சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஒலி மாசாக்கம் மிகப்பெரிய சுற்றாடல் கேடு என்றும் இவையெல் லாம் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் முழங்கியவர் சுற்றாடல் அமைச்சரும் ஹெல உறுமய பாராளு மன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக்க இதற்கு எதிராக முஸ்லிம் கள் தடையுத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் மேதகு உயர் நீதிமன்றமோ அதை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
அண்மையில் இச்சட்டத்தை மீறியதற்காக புத்த பிக்கு ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது அவர் நீதிமன்றத் துக்கு வருகை தராததன் நிமிர்த்தம் அவருக்கு 'பிடியாணை' பிறப்பிக்கப்பட்டது. அதன் படி மேற்படி பெளத்த பிக்கு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார். அவரது பிணை மனுவும் மறுக்கப்பட்டது. பிரதம நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் கூடிய புத்த பிக்குமார் உயர் நீதிமன்றத்தில் பெரிய குழப்பம் விளைவித்ததோடல்லாமல் உயர் நீதியரசர் உட்பட்ட உயர் நீதி மன்ற நீதியரசர்கள் மன்றுக்கு வரும் போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்து நீதிமன்ற சம்பிரதாயங்களை அவமதித்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக 'நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட் டுக்கள் முன் வைக்கப்படவுமில்லை, அதேவேளை நீதியரசர்கள்,
குற்றம் சாட்டப்பட்ட புத்த பிக்குவை விடுதலை செய்யச் சொல்லி உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பெளத்த குருமார் இளைப்பாறுவ தற்கு நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் ஒரு அறையை வழங்கு மாறும் பெளத்த குருமார் காத்து நிற்பது சரியல்ல எனவும் கூறி யிருந்தார். இதன் பின்னர் சுற்றாடல் அமைச்சர் மாலை 10 மணி முதல் காலை 5 மணி வரை ஒலி பெருக்கியைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திடம் அனுமதி பெற்றுப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார். தற்போது நடைமுறையிலுள்ள சட்டமூலம் விரைவில் மற்றியமைக்கப்படும் என்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ஒரு விளக்கம் அளித் திருந்தார். மறுபுறம் பெளத்த பிக்குமார் ஆசனத்திலிருந்து அரசருக்கே எழுந்து நிற்பதில்லை. எனவே நீதிமன்றில் எழுந்து நிற்கத் தேவையில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இங்கே தான் நீதிமன்றத்தின் முன் எல்லோரும் சமன் என்பது சரியா என்ற கேள்வி வருகிறது! நீதி என்று வரும் போது அதற்கு முன் எவ்வித பாகுபாடும் காட் டப்படலாகாது என்கிறது சட்டம், ஆனால் இலங்கையில் நிலை மையோ இவ்வாறு இருக்கிறது. ஒரு நாடு குறித்தவொரு மதத்திற்கு அரசியல் அமைப்பில் முன்னுரிமை கொடுப்பதாக அறிவித்துக் கொள்கிறபோது இவ்வாறான சிக்கல்கள் தவிக்க முடியாதவை. புத்த பிக்குகளே அரசியல் கோலோட்சும் போதும் சரி, அரசியல் அமைப்பே பெளத்த மதத்துக்கு பிரதான தானம் வழங்கச் சொல்லும் போதும் சரி நீதித்துறையும் சட்டமும் அதற்கு ஏற்றவாறு எழுதப்படு வதும் வளைந்து கொடுப்பதும் இயல்பானதே. இவ்விடத்தில் தான் மதச்சார்பின்மையின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. மதச் சார்பின்மை பற்றிப் பேசுகின்ற போது கே.என். பணிக்கர் சொல்லும் பண்பாட்டு அணிதிரட்டலின் அவசியத்தை நாம் பார்ப்பது அவசியமாகிறது. மதம் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மதவாத பாசிசத்தை அடைய எப்போதுமே முயற்சிக்கும். அவ்வாறான ஒரு நிலையை மதம் அடைந்துவிடும் பட்சத்தில் மதச்சார்பான சட்டமூலங்களை நிறைவேற்றுவது, எனைய மதங்களையும் நம் பிக்கைகளையும் தடை செய்வது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். ஆனால் அப்போது ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் மறுக்கப் பட்டாதது போல ஒரு தோற்றம் காட்டப்பட்டபடியே இருக்கும். மதச் சார்பற்ற சக்திகள் தங்களுக்குள் அணிதிரளாவிட்டால்
ஒரு அடிமை தனது எசமானிடம் ஏதாவது பெறவேண்டின் அல் லது ஏதாவது ஒன்றைப் பெற்று விட்டால் எசமானைப் புகழ்புகழ் என்று புகழ்ந்து உச்சாணியில் ஏற்றி வைப்பது வழக்கம் அவ்வாறு தான் மன்மோகன் சிங் என்ற அடிமையும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் என்ற தனது எசமானைப் போற்றிப் புகழ்ந்து உச்சி மோந்துள்ளது. அண்மையில் நியூயோர்க் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித் தார். அவ் வேளையில் உலக மக்களால் காறி உமிழப்படும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்சை உச்சியில் இருந்து உள்ளம் கால்வரை புகழ்ந்து தள்ளினார். தனது புகழுரையில் உங்களை இந்திய மக்கள் மிகவும் ஆழமாக நேசிக்கின்றனர் என்றும் கூறிக் கொண்டார். இதைவிட இந்திய மக்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. இந்திய மக்கள் போராட்டப் பாரம்பரியம் மிக்க மக்கள் அந்நிய கொலனித்துவ ஏகாதிபத்தியவாதிகளையும் அவர்
ಇಂಗ್ಲಿà: ೧ಙ್ಞr@@೫॥ ශීග්‍රීෂීය ගණීරිතිංග්, ශිශ්‍රණීඊool,
மேற்சொன்ன அபாயங்கள் வி இல்லை. ஒரு உடனடியான இம் முன் முயற்சிகளுக்கு தே என்பவையாக மட்டும் நின்றுவி சக்திகளை ஒருங்கிணைக்கின் எம்முன்னே உள்ளது. காரணம் மாக உள்ளது என்பதை கட காட்டியுள்ளது. எல்லாவற்றுக்கு வார்த்த கொள்கை விவாதம் மதச்சார்பின்மையின் கடந்த கா ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்) களை முன்வைக்கின்றனர். 1. மதச் சார்பின்மை என்பது 2. மதச் சார்பின்மை மதவாத முகம்கொடுக்க முடியாத உள் இதிலே முதலாவது மிகக் கு சமூகத்திலுள்ள மதச்சார்பின்ன படுத்துவதோடு அல்லாமல் பல மற்றது நவீன எதிர்ப்புக் கண கொண்டது. அது மதச் சகிப்பு இவை இரண்டும் சரிபோல தோ மதவாத சக்திகளை ஆதரித்தே
Dಘ೮nfಬಿಹಿಡಾಡ್ತು ಆಗಕ್ಟಿಲ್ಲ கலாசார அணிதிரட்டல் ே
தும் பலர் மேற்கத்திய விமர்ச போகும் நிலையில் இருக்கிறார் p6)LbBT6öTog60TBITLBai) LI துள்ளது என்ற அளவுக்கு வா மதவாத சக்திகள் தொடர்ந்து க முன்னேற்றம் கண்டே வருகின் அவர்கள் கலாசாரத்தையும் ச யாக கட்டமைக்கின்றனர். இத மதச் சார்பற்றவர்களாக இருந்த பெறக் கூடியதாக இருக்கிறது. நிலையில் மதமும் கலாசாரமும் அடிப்படையில் ஒன்றுதான் என் குவது மதவாதிகளின் தந்திர அரசியலாக மக்களை அணிதிர வரலாற்றில் மதம் மற்றும் கலாச முன்னேற்றத்தோடு பின்னிப்பின கிறது. இதனால் கலாசார ஒரு செயற்பாடுகள் நடந்தேறுகின்றன அணுக்கூறுகளின் உருமாற்றம்' சொல்கிறார். மதச் சார்பின்மைக்கான செய போராட்டமும் ஒன்றுடன் ஒன்று லாம். ஆனால் உண்மை அ போராடும் அனைவரும் மதச் சார் ஜனநாயகத்தின் அவசியத்தை சசார்பின்மையின் அவசியத்தைய திற்கெதிரான போராட்டம் பிரா முடியாது. அது கலாசார அணி கலாசார அணிதிரட்டலே மதச் முன்னெடுக்கக் கூடிய சிறந்த களால் ஊறிப்போயுள்ள சமூக மூலோபாயம் கலாசார அணிதி கே.என். பணிக்கர் கூறும் செய இலங்கைக்கும் அவசியமாகிறது ஒரு முக்கிய திருப்புமுனையில் போராட்டம் முன்னெடுக்கப்படா ஆட்சிகள் உருவாவது தவிர்க்க னொரு மதச்சார்பின்மைக்கான ே மலும் போகலாம்.
களது ஆக்கிரமிப்பு ஆதிக்கம் ச வீரம் மிக்க வரலாற்றுப் போராட்ட நடாத்தி வருபவர்கள். அண்ை லட்சக்கணக்கான இந்திய மக் காரனே திரும்பிப் போ என மு அத்தகைய மக்களின் இறைமை றையும் அணுசக்தி ஒப்பந்தம் சாசனம் எழுதிக் கொடுத்தவர்
காவினதும் புஷ்சினதும் அடி ஆனால் இந்திய மக்கள் ஒருே விசுவாசிகளாகமாட்டார்கள். அத் களை ஆழமாக நேசிக்கிறார்கள் மன்மோகன் சிங்கிற்கு என்ன : சிங்கும் சோனியாவும் அத்வானிய ----------------
 
 
 

ஒக்ரோபர் 2008
பரும் காலம் வெகு தொலைவில் வெளிப்படையான விவாதம் தான் வை. இது மதச்சார்பற்ற சக்திகள் டக் கூடாது. அதைக் கடந்த நேச ன்ற ஒன்றுசேர்க்கின்ற ஒரு பணி மதச்சார்பின்மை என்வளவு பலவீன ந்த காலம் எமக்கு தெளிவாகக் ம் மேலாக வெளிப்படையான தத்து அத்தியாவசியமாகிறது.
ல செயற்பாடுகள் குறித்து மதத்தை 5ளும் இரண்டு விதமான கருத்துக்
அந்நியத் தன்மை கொண்டது. ம் முன்னிறுத்தும் சவால்களுக்கு ளாந்த இயலாமை 1றுகிய கண்ணோட்டமாகும். இது bன நடவடிக்கைகளை அலட்சியப் Dம் இழக்கச் செய்யும் வாதமாகும். ணோட்டத்தை அடிப்படையாகக் த்தன்மையை வேண்டி நிற்கின்றது. ான்றினாலும் அடிப்படையில் இவை த நிற்கின்றன. இவற்றை வலியுறுத்
யமாக்கு lafub
கர்ளோடு பல தளங்களில் ஒத்துப் கள் மதவாரியாகத் திரட்டப்பட்டதன் ங்கெடுக்கக் கூடிய வாய்ப்பு கிடைத் திடத் தொடங்கியுள்ளார்கள். லாசார மற்றும் சமூக விடயங்களில் ன்றன. இது மிகவும் ஆபத்தானது. முகத்தையும் மதத்தின் ஒரு பகுதி னால்தான் பெரும்பான்மையானோர் ாலும்கூட மதவாத சக்திகள் வெற்றி இது அபாயகரமானது இன்றைய வேறுபாடுகள் அற்றவை, இரண்டும் ற தோற்ற மயக்கத்தை உருவாக் மாக உள்ளது. மேலும் மதவாத ட்டுவதும் இங்கு நிகழ்கிறது. உலக ார முன்னேற்றம் ஆகியன சமுதாய ணைந்ததாகவே இருந்து வந்திருக் மைப்பாட்டுக்கு மதமுலாம் பூசும் இதனாலேயே 'பிரிக்க முடியாத என இதை அந்தோனியோ கிராம்கி
ற்பாடுகளும் ஜனநாயகத்திற்கான
தொடர்பில்லாதது போல் தெரிய துவல்ல, மனித உரிமைக்காகப் பின்மைக்காகவே போராடுகிறார்கள் வலியுறுத்தும் அனைவரும் மத ம் வலியுறுத்துகிறார்கள் மதவாதத் ச்சாரத்துடன் மட்டும் நின்று விட திரட்டலை நோக்கி நகர வேண்டும். சார்பின்மைக்கான போராட்டத்தை வழிமுறையாகும் மத நம்பிக்கை த்தை மீட்டெடுக்கக் கூடிய சிறந்த ரட்டலே. பற்பாடுகள் இன்றைய நிலையில் எமது சமுதாயம் பல வழிகளில்
நிற்கிறது. மதச்சார்பின்மைக்கான தவிடத்து மதச் சார்புள்ள பாசிச கவியலாததாகிப் போவதோடு இன் பாராட்டத்தை முன்னெடுக்க முடியா
- தமிழ்மகன்
ரண்டல் என்பனவற்றை எதிர்த்தும் பங்களை நடாத்தியவர்கள் இன்றும் மயில் புஷ் இந்தியா வந்த போது கள் கோபாவேசத்துடன் கொலை
ழக்கமிட்டு எதிர்த்தவர்கள்
கெளரவம் சுய மரியாதை யாவற் மூலம் அமெரிக்காவிற்கு அடிமை மன்மோகன் சிங் அவர் அமெரிக் மை விசுவாசியாக இருக்கலாம். போதும் அமெரிக்காவின் அடிமை தகைய வீரம் மிக்க மக்கள் "உங் i என்று புஷ்சுக்கு எடுத்துக் கூற உரிமை இருக்கிறது. மன்மோகன் பும் கருணாநிதியும் அமெரிக்காவை கிறார்கள் என்பது அப்பட்டமான
கம்யூனிஸ்ட் போராளி
இந்திய மக்கள் ஒரு போதும் மன் மோகன் சிங்கின் அடிை
பொதுவுடைமைவாத முன்னோடி தோழர் மு. கார்த்திகேசனி இலங்கையின் பொதுவு டைமை இயக்க முன்னோடி களில் ஒருவர் தோழர் மு. கர்த்திகேசன் அவர் தென்னி லங்கையில் கல்வி கற்ற பின் வடபுலத்திற்கு பொதுவு டைமை இயக்கப் பணிக ளைத் தொடக்கி முன்னெடுப் பதற்காக அனுப்பப்பட்டவர் அப் பணியினை பல்வேறு நெருக்கடிகள் சவால்கள் போராட்டங்களின் மத்தியில் முன்னெடுத்து வந்தவர் வட
புலத்தில் சாதாரண உழைக்கும் மக்கள் தொட்டு முற்போக்கு அறிவுஜீவிகள் வரை அவர் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். கட்சித் தோழர்கள் தோழமையுடன் மாஸ்ரர் என்றும் தோழர் கார் த்தி என்றும் அழைத்தனர். பழைமைவாதப் பிற்போக்காளர்கள் அவரை கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என ஒருவகை வன்மத்துடன் பார்த்தனர். கல்வித் துறையில் சிறந்த ஆசிரியனாக அதிபராகப் பணி புரிந்து ஆசிரிய உலகில் நன் மதிப்புப் பெற்றவர் மாணவர்கள் பெற்றோர் சக ஆசிரியர்களால் முன்மாதிரியானவர் என அடை யாளம் பெற்றவர் அவ்வாறே தனது கொள்கை நிலைப்பாட்டா லும் அதற்கேற்ற எளிமை வாழ்க்கை முறையாலும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் கார்த்திகேசன், அத்தகைய தோழரின் கம்யூனிஸ்ட் வாழ்வும் பணியும் வாழும் கம்யூனிஸ்டுகளுக்கும் வரப்போகும் புதிய தலை முறைக் கம்யூனிஸ்டுக்களுக்கும் சிறந்த முன் மாதிரியாகும் அத்தகைய தோழர் மு. கார்த்திகேசனின் 31வது நினைவு தினம் கடந்த செப்ரெம்பர் 9ம் திகதியாகும். அவரது நினைவிற்கு புதிய பூமி தனது தோழமையான உணர்வுகளை சமர்ப்பிக்கின்றது.
தோழர் நவம்
தோழர் சி. நவரட்ணம் வடபுலத்து பொதுவுடைமை இயக்கத்தின் இரண்டாம் ൈഞL് (89]ട്ടുഖ് தனது இளமைக் காலத்தில் ം||Tg|ഖങ്ങLഞഥ തുL+=5 தின் வாலிபர் இயக்கத்தில் இணைந்து கட்சி உறுப் புரிமை பெற்று ஒரு கம்யூனி ஸ்ட் போராளியாக வாழ்ந்
| Goj. El af முன்னெடுத்
போராட்டங்களில் முன்னி ன்று போராடி வந்த ஒ
தோழர் மாக்சிச லெனினிக மாஓசேதுங் சிந்தனையை சொல்லாலும் செயலாலும் கடைப் பிடித்து வாழ்ந்தவர் தோழர் நவம், அவர் புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களில் மட்டுமன்றி அரசியல் தத்துவார்த்த தளத்திலும் மாக்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனையின் உறுதியான நிலைப்பிற்கு உரம் சேர்த்த தோழர்களில் ஒருவராக இருந்தார் அந்த வகையில் கட்சிக்குள்ளும் வெளியிலும் இடம் பெற்ற அரசியல் தத்துவார்த்த விவாதங்களில் கலந்து கொண்டு புரட்சிக நிலைப்பாட்டை முன்னெடுத்தும் வந்தவர் தோழர் நவம் திண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முக்கிய முன்னணிப் போராளி களில் ஒருவராக இருந்தவர். அதேவேளை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் இயக்கம் கட்சி என்பனவற்றின் பிரதேசக் குழுக்களில் இருந்து செயல்பட்டவர் புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழுவில் அங்கம் பெற்று தலைமைத் தோழர்களில் ஒருவராக இருந்து பணிபுரிந்தவர் 2002ம் ஆண்டு ஒக்ரோபர் 8ம் திகதி அன்று தோழர் நவம் மாரடைப்பால் சாவு எய்தினார். அவரது இழப்பு இலங்கையின் மாக்சிச லெனினி இயக்கத்திற்கும் புதிய ஜனநாயக கட்சிக்கும் பேரிழப்பாகியது அரவது நான்காவது நினைவு தினம் இம் மாதம் எட்டாம் திகதி யாகும் அவரது நினைவு என்றும் நம்மத்தியில் அகலாது நிலைத்து நிற்கும் எனப் புதிய பூமி நினைவு கூர்ந்து கொள்கிறது. உண்மை. அதேபோன்று முதலாளித்துவப் பெரு முதலைகளான டாட்டா, பிர்லா, அம்பானி போன்றோர் நேசிக்கலாம் அல்ல கோடிகோடியாக மக்களின் பணத்தைக் கறக்கும் இந்தியா நடிக நடிகைகள் நேசிக்கலாம். அல்லது சாமிவேடம் பூண்ட காவிக கயவர் கூட்டம் மனதாரப் புகழலாம். ஆனால் கோடானு கோ இந்திய உழைக்கும் மக்கள் உலகின் முதலாம் இலக்கக் கொலை காரனான புஷ்சை எப்படி நேசிக்க முடியும் பத்துலட்சத்திற்கு மேற்பட்ட ஈராக்கிய மக்களையும் பல்லாயிரக் கணக்கான ஆட்கள் ஸ்தான் மக்களையும் தினம் தினம் வேட்டையாடி இரத்தப் எழுத்து வரும் அமெரிக்க கொலைகார ஜனாதிபதியை வி இந்திய மக்கள் நேசிக்க முடியும் இந்திய ஆளும் வர்க்கத்தி உயர் சொத்து சுகம் பெற்ற மேட்டுக்குடி சக்திகளின் இத கவர்ந்தவர் புஷ்சாக இருக்காலாம். ஆனால் இந்தியாவில் ஏகாதி பத்தியத்தையும் அதன் ஏவலர்களையும் எதிர்த்துப் போடி வரு
ਪੰਰਪਰੰਤ

Page 8
Mதிய ஆசி
மனித குல விரோதி இட்லரையே விஞ்சும் வகையில் இரண்டாம் உலகப் போர் முடிந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த மிகக் கொடிய பயங்கரவாத மிருகம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முதலாளித் துவ வரலாற்றாளர்களால் மூடி மறைக்கப்பட்ட இந்த உண்மையை தென்கொரியாவில் தோண்டத் தோண்ட வெளிவரும் படுகொலைப் புதை குழிகளின் எலும்புக் கூடுகளே நிரூபித்துக்காட்டுகின்றன. இரண்டாம் உலகப் போரில் பாசிச முகாம் வீழ்த்தப்பட்டு ஜப்பானிய ஏகாதிபத்தியம் தோல்வியுற்று சரணடைந்ததும் அதன் காலனியாக இருந்த தென் கிழக்காசிய நாடுகளைக் கைப்பற்றி தனது காலனி பாதிக்கத்தை நிறுவ அமெரிக்க ஏகாதிபத்தியம் துடித்தது. அதற்கு முன் வியட்நாம், இந்தோனேசியா, மலேயா, கொரியா ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர் களும் இணைந்து காலனியாதிக்கத்துக்கு எதிரான தேசவிடுதலைப் போரில் முன்னேறி புதிய சுதந்திர அரசுகளை நிறுவி அதிகார த்தைக் கைப்பற்றினர். அவற்றுக்கெதிராக ஆங்கிலேய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து கம்யூனி
டேஜியாண் நகர முன்னாள் சிறைக் காவலர் லீஜன் யங், 1950 ஆம் ஆண்டு அரசியல் கைதிகள் எவ் வாறு கொல்லப்பட்டனர் என்பதை ஒரு நேர் காணலின்
Oum (upg நடித்துக் காட்டுகிறார். ஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் படுகொலை செய்து தமது பொம்மையாட்சிகளை நிறுவி புதிய காலனியாதிக்கத்தை நிலை நாட்டினர். கொரியாவின் வடபகுதியில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப் பற்றாளர் களும் இணைந்து ஆயுதமேந்திப் போராடி ஜப்பானிய காலனியாதி க்கவாதிகளை விரட்டியத்து அப்பிராந்தியத்தை விடுதலை செய் திருந்தனர். தென்பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வந்திறங்குமுன்னர் கொரியாவின் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப் பாளர்களும் கம்யூனிஸ்டுகளும் கூடி தேசவிடுதலை முன்னணியின் தலைவரான லியூவூன் கியாங் என்பவர் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களோ தென் கொரியாவைக் கைப்பற்றிக் கொண்டு தேச விடுதலை முன்னணியை ஒடுக்கி லியூவுன் கியாங்கையும் இதர தலைவர்களையும் படுகொலை செய்து சைங் மான் ரீன் என்ற சர்வாதிகாரி தலைமையில் அமெரிக்க ஆதரவு பொம்மை யாட்சியை நிறுவினர். ஏற்கெனவே கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்து சுதந்திர அரசை நிறுவியிருந்த கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும், தென்பகுதியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் பேர் தொடுத்து கொரியாவை ஐக்கியப்படுத்த முயன்றனர். கொரிய மக்களின் நீதியான இப்போரை அன்றைய சோவியத் ரஷ்யாவும் சீனாவும் ஆதரித்து ஆயுத உதவியோடு படைகளையும் அனுப்பின மறுபுறம் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் கொரியாவின் தென் பகுதியில் தமது பொம்மையாட்சியை நிறுவி வடபகுதியின் மீது போர் தொடுத்தனர். 1950 யூன் 25 - ஆம் தேதியிலிருந்து 1953 யூன் 27 ஆம் தேதி வரை நீடித்த இப்போர் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடந்த மிகக் கொடிய போர் என்று சித்தரிக்கப்படுகிறது. அதன்பிறகு சமாதான ஒப்பந்தம் உருவாகி கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடகொரியா, அமெரிக்கக் கைக்கூலிகளின் தலைமையிலான தென்கொரியா என கொரிய நாடு பிளவுபட்டது. மூன்றாண்டுகளுக்கு நீடித்த கொரியாவின் தேச விடுதலைப் போரின்
அமெரிக்கா நடாத்தி மனிதப்படுகைாலைக
அென்கெmfலnவில் அம்Uல
போது அமெரிக்க ஆக்கிரமிப்பாளர் வாதமும் படுகொலைகளும் பாசிச தருவதாக இருந்தன. அமெரிக்க யாவின் மீது போர் தொடுத்து பேரழி நின்றுவிடவில்லை. தமது பொம்மை யாவில் கம்யூனிஸ்டுகளையும் நாட் சங்க விவசாய இயக்கத்தினரையும் செய்தனர். கம்யூஸ்டு ஆதரவாளர் இலட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் களைப் பெருங்குழிகளில் போட்டுப் யப் படைகள் பின்வாங்கியபோது லிருந்த கிராமங்களுக்குள் நுழைந்த ந்த அப்பாவி மக்களை விசாரை சென்று சுட்டுக் கொன்று பெரும் புதைத்துள்ளன. சர்வதிகாரி சைங்மான்ரி தலையை யாட்சி கம்யூனிசத்தை ஆதரித்த 3 "தேசிய வழி காட்டுதல் கூட்டமை அவர்களுக்கு கம்யூனிசத்துக்கு எத அத்தனை பேரையும் சுட்டுக்கொ ஆயிரக்கணக்கில் பிணங்களைப் பயனற்ற பல பழைய சுரங்கங்க CUPOL9 UL ligbl. ஒருவரல்ல இருவரல்ல இலட்சக் இனப்படுகொலை செய்த அமெரி ஆலன் வின்னிங்டன் என்ற பிரிட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடா அப்போதே எழுதினார். ஆனால் இ பிரச்சாரம் என்று அமெரிக்கா கூச வடகொரிய மற்றும் சீனாவும் தான் கொன்றதாக இன்று வரை பொய்ப் கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சி மான படுகொலைகளில் தமது உர் கள் 1990 வரை தென்கொரியான பெற்ற பாசிச சர்வாதிகார ஆட்சிகள் னர். அவர்களது குழந்தைகள் கூ ரைக்குத்தப்பட்டுப் பள்ளிகளில் போலீசு எந்நேரமும் கண்காணித்த அடிக்கடி கைது செய்து வதைத்தது போன இவர்கள் இப் படுகொை முடியவில்லை. கடும் வேதனையை ഉ_Lഞ്ഞG_Tറ്റങ്ങി. 2002 ஆம் ஆண்டில் தென்கெ பெருமழையால் பல்லாயிரக்கணக் மிகப் பெரிய மரணக் குழி ஒன் வெளியே தெரியத் தொடங்கிய படுகொலை பற்றிய உண்மைகள் இப் படுகொலைகள் பற்றி விச
புதைகுழிகளில் கொரிய மக்க ராணுவம் சுட்டுக்கொல்லும் ெ ஆக்கிரமிப்பு போரின் போது அ எடுக்கப்பட்டதாகும்.
என்று தென்கொரிய மக்கள் தொ நிர்ப்பந்தம் காரணமாக தென்கெ ஆண்டில் 'அமைதி மற்றும் சப அமைத்து விசாரணையைத் தொட தையும் உதறிவிட்டு ஏராளமான
காட்சியமளித்தனர். அதனடிப்படை தொடங்கியதும் குவியல் குவியல தொடங்கின. தென்கொரியாவின் வி எல்லைப்புற பகுதியில் மட்டும் 16 இதுபோன்ற மரணப் புதை குழிக டேஜியான் சிறைச்சாலையின் லீஜூன் யங் கம்யூனிஸ்டுகை குற்றத்துக்காக அப்பாவி மக்கள்
இச்சிறைச்சாலையில் சுட்டுக் கெ
 
 
 
 

AJUD கள் கட்டவிழ்த்துவிட்ட பயங்கர
இட்லருக்குப் பாடம் சொல்லித் ஆக்கிரமிப்பாளர்கள் வடகொரி வுெகளை நடத்தியதோடு மட்டும் யாட்சியின் கீழுள்ள தென்கொரி டுப்பற்றாளர்களையும் தொழிற் ஆயிரக்கணக்கில் படுகொலை கள் என்ற சந்தேகத்தின் பேரில் ளைப் படுகொலை செய்து அவர்
புதைத்தனர். போரில் வடகொரி கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டி அமெரிக்கப் படைகள் அங்கிரு ணக் கைதிகளாகப் பிடித்துச்
புதை குழிகளைத் தோண்டிப்
யிலான அமெரிக்க பொம்மை லட்சம் விவசாயிகளை அரசின் ப்பில்' கட்டாயமாகச் சேர்த்து திரான கல்வி அளித்தது. பின்னர் ன்று பெரிய குழிகளை வெட்டி போட்டுப் புதைத்தது. இதுதவிர ளிலும் பிணங்களைப் போட்டு
கணக்கான கொரிய மக்களை |க்க வெறியாட்டத்தைப் பற்றி டிஷ் செய்தியாளர் அமெரிக்க ன "டெய்லி வோர்க்கர்' இல் து கம்யூனிஸ்டுகளின் அவதூறு ாமல் பொய் கூறியது. மறுபுறம் அப்பாவி கொரிய மக்களைக் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. யைத் தோற்றுவிக்கும் இக்கோர றர் உறவினர்களை இழந்தவர் ல் நீடித்த அமெரிக்க ஆதரவு ால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட இடதுசாரிகள் என்று முத்தி ஒதுக்கப்பட்டனர். அவர்களைப் தோடு விசாரணை என்ற பெயரில் இதனால் பயபிதியில் உறைந்து லகள் பற்றி வாய் திறக்கவே பச் சுமந்து கொண்டு காலங்கள்
ரியாவில் வீசிய கடும் புயல் கானோரைக் கொன்று புதைத்த iறிலிருந்து எலும்புக் கூடுகள் பின்னரே அமெரிக்காவின் இனப் மெதுவாகக் கசியத் தொடங்கின. ரணை நடத்தப்பட வேண்டும்
ளைத் தள்ளி அமெரிக்கா ாடுரம். இப் படம் கொரிய தில் ஈடுபட்ட சிப்பாய்களால்
டர்ந்து போராடியதால் போராட்ட ாரிய அரசு கடந்த 2006 ஆம் ாதானத்துக்கான ஆணையம்' ங்கியது. அச்சத்தையும் தயக்கத் மக்கள் இந்த ஆணையத்திடம் பில் புதைகுழிகளைத் தோண்டத் க எலும்புக் கூடுகள் வெளிவரத் டக்கே வடகொரியாவை ஒட்டிய 0 க்கும் மேற்பட்ட இடங்களில் ள் கண்டறியப்பட்டன.
முன்னாள் சிறைக் காவலரான ா ஆதரித்தார்கள் என்ற ஒரே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ல்லப்பட்டனர்' என்றும் 'பெண்
ஒக்ரோபர்
டேஜியாண் எனுமிடத்தில் 1950 ஆம் ஆண்டு நடத்தப்ப ட்ட அழித்தொழிப்பில் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட தங்க ளது உறவினர்களின் எலும்புகளைத் தோண்டியெடுக்கும் தெண் கொரியர்கள் கள் குழந்தைகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பல்லாயிரக்கணக்கில் தென்கொரிய பாசிச இராணுவத்தால் மிருகத்தனமாகக் கொல்லப் பட்டனர்' என்றும் இந்த ஆணையத்தில் சாட்சியமளித்துள்ளார். கிம் மான் சிக் என்ற முன்னாள் தென்கொரிய இராணுவ அதி காரி அரசியல் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்க ளின் கைகளைப் பின்புறமாக மடித்து இரும்புக் கம்பியால் அனை வரையும் பினைத்து சுட்டுக் கொன்ற கொடுரத்தை தற் போது மனசாட்சிக்குப் பயந்து சாட்சியம் கூறியிருக்கிறார். அமெரிக்க இராணுவமும் அதன் தலைமையின் கீழ் கட்டியமை க்கப்பட்ட தென்கொரிய பாசிச இராணுவமும், வடகொரிய இராணு வத்தினரைப் போல உடையணிந்து கொண்டு கவச வண்டிகளில் செங்கொடியுடன் கிராமம் கிராமமாகச் செல்வார்கள், செம்படை யினர் வருவதாகக் கருதி வரவேற்க ஓடிவரும் மக்களை அங்கேயே சுட்டுக் கொல்வார்கள் என்று ஆணையத்தின் முன் பலர் சாட்சிய மளித்துள்ளனர். தென்கொரியாவை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கப் படைகளுக்கு அன்று தளபதியாக இருந்தவர் டக்ளஸ் மெக்ஆர்தர் கம்யூனி ஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் உழைக்கும் மக்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றொழிக்கும் அவனது இப்பயங்கரவாத உத்தியேகமெக்கார்திசம் என்று குறிப்பிடப்படுகிறது போரில் சிக்கி வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்கு அகதிகளாக ஓடி வந்தவர்களைக் கூட சுட்டுக் கொல்லும் அளவுக்கு மெக்கார்திசம் வெறியாட்டம் போட்டது. "அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாக கொன்றொழிப்பதையே அமெரிக்கா தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. என்று 1950 களில் தென்கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர் அன்றைய அமெரிக்க வெளியுறவுச் செயலர் டேன்ரஸ்க்கு எழுதியுள்ள கடிதமே இதனை நிரூபித்துக் காட்டுகிறது. இதுதவிர அன்றைய அமெரிக்க சிப்பாய்களால் படம் பிடிக்கப்பட்ட போர்க்களக் காட்சிகள் கடந்த ஆண்டில் சில அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாயின. கைகள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளுடை அணிவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் பெருங்குழிகளின் அருகில் வரிசையாக நிறுத்தப்பட் சுட்டுக்கொல்லப்பட்டு குழிகளில் வீசப்படும் காட்சிப் படங்களும் அவற்றில் இருந்தன. மேலும் அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற உளவுத்துறை அதிகாரியான டொனால் நிக்கோலஸ் தனது நினைவுக் குறிப்பு நூலில் தென்கொரியாவின் சுவோன் பகுதியில் 1800 பேர் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தென்கொரியாவின் பல பகுதிகளில் அமெரிக்க ஆக்கி மிப்பாளர்கள் நடத்திய இனப்படு கொலைகள் பற்றி இந்த ஆ யத்தில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது விசுவாச பொம்மையாட்சி நிறுவப்பட்டிருந்த போதிலும் தென்கொரிய மக்களை இலட்சக்கணக்கில் படுகொலை செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம், வடகொரியா மீது எத்தகைய அட்டுழி யங்களை ஏவியிருக்கும்? வடகொரியா மீதான ஆக்கிரமிப்புப் போரில் தான் முதன்முதலாக 'நாபாம்' வகைக் குண்டுகளைக் கொண்டு அமெரிக்கா தாக்கியது. நெருப்பு மழை பொழியும் இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டு வடகொரியாவின் பல்லாயிரம் கிராமங்களும் நகரங்களும் புல் பூண்டு கூட இல்லாமல் தீக்கிரை யாக்கப்பட்டன. வடகொரிய மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 சதவீதத்தினர் படுகாயமடைந்ததோடு உணவின்றிப் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்கும் ஆளாயினர். தென்கொரியா, வடகொரி யாவைச் சேர்த்து ஏறத்தாழ 20 இலட்சம் கொரிய மக்கள் இந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரில் கொல்லப்பட்டனர். மூன்றாண்டுகள் நீடித்த இந்த கொரிய ஆக்கிரமிப்புப் போர் பின்னா ளில் அமெரிக்கா நடத்திய மிகப் பெரிய ஆக்கிரமிப்புப் போர்களுக் கெல்லாம் ஓர் ஒத்திகையாக அமைந்துள்ளது. வியட்நாம், சோமா லியா ஆப்கானிஸ்தான் ஈராக் என அமெரிக்க இராணுவம் எங்கெல் லாம் காலடி எடுத்து வைத்ததோ அங்கொல்லாம் முதுகெலும் பையே சில்லிட வைக்கும் அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் நடத்தப்பட்டன. நடத்தப்படுகின்றன. அமெரிக்கப் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைகள் பற்றி விசாரணை தென்கொரியாவில் தொடர்கிறது. அமெரிக்க விசுவாச தென்கொரிய அரசு இப்படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதற்கு அடிப்படையே இல்லை. ပြီး "၀ဋ်"| தென்கொரிய மரணப் புதை குழிகளில் புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பவே செய்யும் அனைத்துலக உழைக்கும் மக்க ளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டப் பெருநெருப்பு மூண்டு அது உலக மக்களின் கொடிய எதிரியான அமெரிக்க ஏகாதிபத் தியத்தைச் சுட்டெரிக்கவே செய்யும்
4%-ს სტ
நன்றி புதிய ஜனநாயகம் யூலை 2008

Page 9
(ترغاوت مح0vaقسے
சோஷலிசம் என்பது பொதுப்படக் கூறினால் சக்திக்கேற்ப உழைப்பு உழைப்புக்கேற்ப ஊதியம் என்ற அடிப்படையில் உற்பத் திச் சாதனங்கள் சமூக உடைமையாக உள்ள ஒரு சமூக அமைப்பைக் குறிக்கும். மாக்சிய வாதிகள் அதைக் கம்யூனிச சமுதாயத்தினை எட்டுவதற்கு முந்திய நிலையாகக் கொள்வர். சோஷலிசத்தின் கீழ் அரசு என்ற அமைப்பு இருக்கும். எனினும் அந்த அரசு முதலாளிய அரசுகளினின்று வேறுப்பட்டதாக உழைக் கும் மக்களின் அதிகாரத்தை நடைமுறைபடுத்துகிற அரசாக இருக்கும் சோஷலிஸத்தின் கீழ் வர்க்கங்கள் இருப்பதால் வர்க்க முரண்பாடுகள் இரு க்கின்றன. வர்க்க வேறுபாடுகளற்ற ஒரு சமுதாயத்தின் உருவாக்கத்தின் போக்கிலே அரசு சிதைந்து அழிகி றது. எனினும் சோஷலிசம் என் பதை வெறுமனே உற்பத்திச் சாதனங் களின் மீதான அரச கட்டுப்பாடு என்று வரையறுக்கிறவர்கள் இருக்கிறார்கள் இவர்களிற் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் வர்க்கத் தன்மையை ஏற்பதி ல்லை. அதற்கான காரணம் அவர்கள் சமுதாயத்தின் வர்க்க இயல்பை அறவே அறியாதவர்கள் என்பதில்லை. ஆனால் அவர்கள் வர்க்க முரண்பாடுகளை விட அடிப்படையானவையாக வேறு சமூக அடையாளங்களைக் கருதுகிறார்கள் இஸ்லாமிய சோஷலிசம் கிறிஸ்துவ சோஷலிசம் என்பன இஸ் லாத்துக்கும் கிறிஸ்துவத்திற்கும் சோஷலிசத்தன்மை வழங்குகிற முயற்சிகளாகத் தோன்றுகின் றன. எனினும் உண்மையில் நடப்பது ஏதெனில் சோஷலி / சத்தை மட்டுப்படுத்த மத அடை யாளம் பயன்படுகிறது. இவ்வா றான கொள்கைகளை முன் வைக்கிறவர்கள் சமூகச் சீர்திருத் தத்தையும் வறுமையிலிருந்து நிவாரணத்தையும் சில சமயம் வெவ்வேறு அளவுகளில் சமூக நீதியையும் வற்புறுத்துவதற்காகத் தங்களது மதங்களிலிருந்து அந்தச் கொள்கைகட்குச் சாதகமான அம்சங்களை முன்வைக் கின்றனர். எனினும் எந்த மத நூல்களை அவர்கள் தமது ஆதாரங் களாகப் பயன்படுத்துகின்றனரோ அதே மதநூல்களின் பேரால் அதிகார பூர்வமான மத நிறுவனங்கள் முதலாளியத்தையும் வேண்டியபோது நிலவுடைமையையும் என்பபோதும் ஏகாதிபத் தியத்தையும் நியாயப்படுத்துவதற்குத் தயங்குவதில்லை. எனினும் முற்போக்கான கிறிஸ்துவ இஸ்லாமிய அமைப்புக்கள் கம் யூனிஸ்ற்றுக்கள் உட்பட இடது சாரிகளுடன் பொதுவான சமூக விடுதலை நோக்கங்கட்காக ஒத் துழைத்துள்ளனர். அவர்களது பங்களிப்பு குறிப்பிட்ட வரை யறைகளைத் தாண்ட வேண்டு மாயின் அவர்கள் மதவாதத்து டன் மோதாமல் அதைச் சாதி க்க இயலாது. மத அடையாளத்தை விட வலுவான ஒரு சக்தியாக முன்னேறிய முதலாளிய நாடுகளில் தேசியவாதம் இருந்து வந்துள்ளது. அங் கெல்லாம் தேசியவாதத்தின் வலிமைக்கு முன் பணிந்து போய்த் தேசியவாதிகளாகவும் சோஷலிச வாதிகளாகவும் தோற்றங் காட்டு கிறவர்கள் இருந்து வந்துள்ளார். அதேவேளை சோஷலிசம் என்ற பேரில் மக்களைக் கவரவும் தேசியவாதத்தை ஒரு வெறியாக வளர்த்துப் பெருமுதலாளியத்திற்குப் பணியாற்றி வந்துள்ளவர் களும் இருந்துள்ளனர். இவ்வாறான போலியான சோஷலிசம் . பாஸிஸவாதிகளாற் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றிச் சமூக ஜனநாயகவாதிகள் என்று தம்மைச் சொல்லிக் கொண்ட பல அரசியல் அமைப்புக்கள் தமது நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தேசபக்தியின் பேரால் பிற தேசங்களையும் தமது நாட்டினுள் உள்ள தேசிய இனங்களையும், சமூகப்பிரிவுகளையும் ஒடுக்கும் போது அந்த ஒடுக்குமுறைக்கு உடந்தையாக்கி நிற்கவும் நேர்ந்து ள்ளது. பிரித்தானிய தொழிற்கட்சி முதலாக ஐரோப்பியச் சமூக ஜனநாயக "இடதுசாரிக் கட்சிகளும் கொலனிய யுகத்தில் இவ் வாறே நடந்து கொண்டன. இதனாலேயே அவற்றைச் 'சமூக . பாஸிசவாதிகள் என லெனின் குறிப்பிட நேர்ந்தது. சமூக ஜனநாய கவாதிகள் மட்டுமன்றிச் சந்தர்ப்பவாத அரசியலில் இறங்குகிற கம்யூனிஸ்ற்றுக்களும் தங்களை மாக்சியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளுகிற பிற இடதுசாரிகளும் அந்த விதமாகவே நடந்து கொள்ள நேரும் என்பதைப் பல ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் நேபாளத்திலும் கண்டிருக்கிறோம்
23ూarageరకెకా Ggుతోcరాత్రం
ஒரு தேசியவாதி சோஷலிஸத்ை இல்லையா என்ற கேள்விக்கு மு ஆனால் அவரது தேசியவாதத்த பொறுத்து அவரது சோஷலிசத்த தேசிய இனம், தேசம் என்பன மன அவை வரலாற்றால் உருவானவை போக்கில் மாறக்கூடியவை. அவ இயல்பும் இல்லை. அவை எப்போ என்பதை ஆராய்ந்தால் அவற்று
தேசியவாதம் சோஷசி ஞகாதிபத்தியத்தின் பக்
கொலிைனம் வர்த்த அ2 தேசியவாதம் இன மெ.
நலன்களை நாம் அடையாளங் க ஒரு தேசத்தினதோ தேசிய இன தேசமோ தேசிய இனமோ ஒடுக்கட் நியாயப்படுத்தத் தேசிய உணர்வு கிற விதமான கருத்துக்கள் பயன் பார்த்தால் ஒரு அதிகார வர்க்கத் ஆதிக்கஞ் செலுத்துவதைக் காண
இங்களின் சுய சோஷலிசத்தின் அடி
காணப்பட்டது. நவகொலனிய யுக னியமும் ஏகாதிபத்தியமும் மட்டு அதிகார வர்க்கங்களும் இவ்வாறா துவதைக் காணலாம். இவ்வாறான அதிகர வர்க்கங்கள் பிற தேசங்க அடக்குமுறையையும் சுரண்டலை த்தின் பெரும்பான்மையைத் தி இங்கே கடும் வலதுசாரிப் போக்கு
மட்டுமே வலியுறுத்தித் தமது ஒ பிரயோகிப்பர் தம்மை சோஷலிச சமூக ஜனநாயகவாதிகள் உள் நடவடிக்கைகளில் அக்கறை கா ப்பை மாற்றுவது பற்றியோ தொழ அவர்கள் உடன்படமாட்டார்கள், ! மட்டுமே தேசிய தேசிய இன ஒ( ளின் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படியிலிருந்தே எழுந்தது. முன்வைத்தார் என்பதும் இன்று யாகச் சுயநிர்ணயக் கோட்பாட் லெனினிச வாதிகளே இருந்து இயலாத உண்மைகள். மேலாத சுரண்டலுக்கும் எதிராக விடுத அந்த நோக்கங்கட்குட்பட்டு முற்டே போராட்டங்கட்கு இடதுசாரிகள் வழி நடத்தித் தலைமை தாங்கள் க்காகப் போராடுகிற தேசிய இய ഉ_സെ5 (pT്ഞക്കെ ഉ ഞLLങ്ങഖ க்க நிலைப்பாடுகளும் அரசியற் LഞgഞഥഖT5 ജൂ|g'LഞLLIT நோக்கு என்பனவற்றையும் பிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்பவராக இருக்க முடியுமா ம் என்றே பதில் அமையும். ன் தன்மை என்ன என்பதைப் ன் தன்மை அமையும், தரின் சமூக அடையாளங்கள் அவ்வாறே அவை வரலாற்றுப் |றுக்கு எந்தவிதமான நிரந்தர | முக்கியத்துவம் பெறுகின்றன ன் இணைந்திருக்கிற வர்க்க
மதத்தை வற்புறுத்துவது
ATGOOI GOTTLD. த்தினதோ பேரால் இன்னொரு படுகிற போது ஒடுக்குமுறையை தேசப்பற்று, தேசிய நலன் என் படுகின்றன. ஆழமாக ஆராய்ந்து தின் நலன் சார்ந்த சிந்தனையே லாம். இது கொலனிய யுகத்திற்
த்திலும் காணப்படுகிறது. கொல ன்றிப் மூன்றாமுலக நாடுகளின் ன தேசிய நலன்களை வற்புறுத்
தேசியவாதத்தின் பின்னாலுள்ள மீதான தமது ஆக்கிரமிப்பையும் பும் நியாயப்படுத்தத் தமது சமூக நப்திப்படுத்த வேண்டியுள்ளது. டையோர் தேச நலன் என்பதை
சப் பக்கம் வரவும் முடியும் õib ošaegb poegib.
டுக்குமுறையை உள்நாட்டிலும் வாதிகளாகக் கூறிக் கொள்ளும் ாட்டில் சில சமூகச் சீர்திருத்த டுவர் எனினும் சமுதாய அமை லாளிவர்க்க அதிகாரம் பற்றியோ உண்மையான சோஷலிசவாதிகள் க்குமுறையை எதிர்ப்பர் தேசங்க ருத்து சோஷலிஸச் சிந்தனையின் லனின் தான் அதனை முதலில் ரை வேறு நோக்கமின்றி நேர்மை ட ஆதரிப்பவர்களாக மாக்ஸிச வருகின்றனர் என்பதும் மறுக்க க்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் லக்காகப் போராடும் தேசியம் க்கானது அத்தகைய விடுதலைப் ஆதரவு வழங்குவது மட்டுமன்றி இடமுண்டு எனினும் விடுதலை கங்கள் எல்லாமே முற்போக்கான ல. அவற்றினுள் பலவாறான வர் சிந்தனைகளும் இயங்குகின்றன. சமூக அமைப்பைப் பேனும் தேசிய இனங்களையும் தேசங்க னும் நோக்குகிற தன்மையையும்
ர்ண உரிமை ண்டு ப்படையில் எழுந்ததாகும்
ஒக்ரோபர் 2008 நாம் பல தேசிய விடுதலை இயக்கங்களினுட் காணுகிறோம். அதே இயக்கங்களுள் இவற்றுக்கு மாறான மனித சமத்துவமும் சமூக நிதியும் வேண்டிநிற்கும் போக்குக்களையுங் காணுகிறோம். இவ்விதமான எதிரெதிரான போக்குக்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே ஒன்றாக இயங்க இயலும் இந்திய காங்கிரஸ், சீனாவின் கொமின்டாங் போன்றவற்றுள் இயங்கிய இடதுசாரிகள் அங்கு ஆதிக்கஞ் செலுத்திய நிலவுடைமை முதலாளியச் சிந்தனைகட்கு எதிராக உள்ளிருந்து போராட இயலாது போனதும் அக் கட்சிகளி லிருந்து வெளியேறினர். காங்கிரஸம் கோமின்டாங்கும் இறுதியில் சுரண்டும் அமைப்புக்களாகவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. எனினும் கொலனியத்திற்கும் அந்நிய மேலாக்கத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான போராட்டமே முதன்மையான முரண்பாடாக உள்ள போது இடதுசாரிகள் அவற்றுடன் ஒத்துழைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேவேளை அவற்றின் பிற்போக்கான நடவடிக் கைகளை நட்பு முறையிலும் கண்டித்தும் அழுத்தங்களைக் கொடு க்க நேரிடுகிறது. முதலாளிய நலன்களை வலியுறுத்துகிற தேசியம் தேசிய விடு தலை இலக்கு எட்டப பட்ட பிறகு தனது சுர ண்டும் வர்க்கத் தன் ഞഥങ്ങu ബണി'L( த்துகிறது. நாட்டினுள் தேசிய இன ஒடுக்கலி லும் தொழிலாளி வரக் கதினதும் பிற உழை க்கும் மக்களினதும் போராட்டங்களை நசுக் குவதிலும் கவனங் காட்டுகிறது. தருணங் கிடைக்கும் போது தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக்க முயல்கி றது. அதுவும் போதாமல் தனக்கு வசதியானபோது பிற மூன்றா முலக நாடுகட்கு எதிரான ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கும் போருக் கும் ஆதரவு தரவும் அது தயங்குவதில்லை. இதற்கான காரணம் என்ன? தேசியத்தின் சுரண்டும் வர்க்கப் பரிமாணத்தின் அடிப்படையிலிருந்து மேற் கூறிய விதமான போக்கு கள் உருவாகின்றன. இதற்கு மாறாகவும் தேசியம் இயங்கலாம் அந்தத் தேசியம் தேசிய வாதத்தை முதன்மைப் படுத்துவதில்லை. அது தேசிய இனவிடு தலை யை முதன்மைப்படுத்து கிறது. சகல தேசங்கள தும் தேசிய இனங்கள தும் சமத்துவத்தையும் சுதந்திரத்திற்கான உரி ഞഥങ്ങLu|് ഇട്ട ഖേ! றுத்துகிறது. அந்த உலக நோக்கின் இன்னொரு பரிமாணமாக அது பலவேறு சமூக ஒடுக்குமுறைகளையும் இல்லாதொழிப்பதிற் கவனங்காட்டுகிறது. அதன் வர்க்கப்பார்வை உழைக்கும் மக்களி னதாகவே இருக்கும். தேசியம் என்பது பிற தாக்கங்கட்கு உட்படாது செயற்படக் கூடிய ஒரு கோட்பாடல்ல. அது எப்போதுமே வர்க்க நலன்களுக்கும் குறிப்பிட்ட ஒரு சமூக வர்க்கத்தினது அல்லது சில வர்க்கங்களது ஆதிக்கத்துக்கும் உட்பட்டே இயங்குகிறது.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்திலும் பெருந் தியாகங்
வோரும் விரதிர த்துடன் போரிடு வோரும் பெரும் பாலும் உழைக் (5ւb լDE-ԵՏԵւb சமூகத்தில் தாழ்நிலை யில் வைக்கப்பட்டுள்ளவர்களுமேயாவர். ஆனாலும் தேசியவாத அமைப்புக்களில் அதிகாரம் அவர்களது கைகளில் இல்லை. எவ்வாறு சமூக உற்பத்தியில் அவர்களது உழைப்புச் சூறையாட ப்பட்டு ஒரு சிறுபான்மை தன்னை வளப்படுத்திக் கொள்கிறதோ அவ்வாறு அல்லது அதைவிட மோசமாக அவர்களது தியாகங்க ளும் அர்ப்பணிப்பும் பங்களிப்புக்களும் வசதிபடைத்த வர்க்கத்தினரு க்குப் பயன்படுகின்றன. குறிப்பாக விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்ற அல்லது மேவி நிற்கிற சூழ் நிலைகளில் இந்தத் தன்மை வலுப்பெறலாம். இவ்வாறு நிகழும் போது ஒரு ஒடுக்கு முறையாளனிடமிருந்து பெற்ற வெற்றியை ஏகாதிபத்திய த்திடம் இழந்துவிடுகிற நிலை உருவாகலாம். இதற்குத் தென்னா பிரிக்கா வும் ஒரு உதாரணமாகி வந்துள்ளது.
தேசியம் என்பது முழுமையான தேசிய அல்லது தேசிய இ விடுதலையாக அமைய வேண்டுமானால் அது தன்னை உள் விவகாரங்ணகளில் சமூகநீதி மனித சமத்துவம் (அதாவது சோஷலிஸ் நோக்கங்கள்) என்பனவற்றுடன் அடையாளப்படுத்த வேண்டும் வெளி விவகாரங்களில் அது ஏகாதிபத்திய எதிர்ப்பில் முனைப்பாக இருக்க வேண்டும் இத்தகைய தேசியம் சர்வதேசி உணர்வுடன் உடன்பாடானதும் தேசிய விடுதலையை மானுட விடுதலையுடன் சேர்த்து முன்னெடுப்பதுமாக அமையும் அப்போது தேசியமும் சோஷலிசமும் கியூபாவிற் போன்று உடன்படுகின்ற தேசியத்தின் தன்மை தேசிய விடுதலைப் போராட்டம் முதல ബട്ടു ഖങ്ക) പ്രTഞഖഥ ഖ]+ ബട്ട --ട്ട
ਤੇ ਤੇ
pTasar

Page 10
(ترغاوت 0uaZقسے
1929க்குப் பின்பு இலங்கையின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத் தேக்கத்தின் கடும் பாதிப்புக்குட்பட்டது ஏற்றுமதிகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. இறக்குமதிகளும் குறைந்தன. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடிகள் சாதாரண மக்களை குறிப்பாக நகர்சார்ந்த தொழிலாளரை மிகவும் பாதித்தன. இந்தச் சூழ்நிலையில் தொழிலாளரின் வேலை நிறுத்தப் போராட்டங்களை முறியடிப்பதில் முதலாளி வர்க்கம் தீவிரமாக நின்றது. வர்க்க அடிப்படையிலான முழுமையான ஒற்றுமை யுடைய ஒரு தொழிலாளி வர்க்கமாக இருந்திருந்தால் இந்த விதமான முதலாளியத் திமிருக்கு எதிராக உறுதியாக நின்றிருக்க இயலும், ஆனால் அப்படிப்பட்ட வர்க்க ஒற்றுமையை உருவாக்க க்கூடிய ஒரு தொழிலாளர் இயக்கத் தலைமை அப்போது இருக்க ബിബ്ലെ, ஏ.ஈ குணசிங்ஹவின் சிறுமுதலாளிய வர்க்க நிலைப்பாடு தொழி லாளிவர்க்க அதிகாரம் பற்றிச் சிந்திக்கக் கூடிய நிலையில் அவரை வைத்திருக்கவில்லை. அவரது அரசியலின் சந்தர்ப்ப வாதம் அவரது வர்க்க இயல்புடன் தொடர்புடையது என்றே கூற வேண்டும் அவரது மாக்ஸிய விரோதமும் பிரித்தானிய தொழிற் கட்சியின் வலதுசாரிப் போக்குடையவர்களுடனான நெருக்கமும் அவரது அரசியலை முற்றிலும் சந்தர்ப்பவாதப் போக்கிலேயே நகர்த்தின. வேலை நிறுத்தங்களை முறியடிக்கப் பெருமுதலாளிகள்
எல்லாரும் பயன்படுத்துகிற ஒரு உபாயம் வேலையில்லாது கஷ்டப்படும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது ஆகும். அதிலும் அத் தொழிலாளர்கள் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர் களாக இருக்கும் போதும் அந்த வேறுபாடு காரணமாக பகைமை ஏற்கெனவே இருக்கிற போதும் அந்த உபாயம் சிறப்பாகப் பலனளி க்கிறது. இதை அமெரிக்காவில் ஹென்ற "போர்ட் பாவித்திருக் கிறார். அங்கே வெள்ளையர் கறுப்பர் என்ற வேறுபாடு பயன்பட் டது. இலங்கையில் இலங்கையர் (முக்கியமாகச் சிங்களவர்) நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க இந்தியத் தொழிலாளர்கள் பயன்பட்டனர். ஏற்கெனவே இந்தியத் தொழிலாளர்கட்கு எதிரான ஒரு நிலைப் பாட்டை எடுத்து 1928ல் நடேசையரைத் தொழிற்சங்க சம்மேளனத்தி லிருந்து விலக்கிய ஏஈ குணசிங்ஹ தனது தொழிற்சங்க அமைப் பின் வேலை நிறுத்தங்கள் முந்திய காலங்களிற் பெற்ற விதமான வெற்றியைப் பெற இயலாது போன சூழ்நிலையில் அதற்கான உண்மையான காரணங்களை அறிந்து தொழிலாளி வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு மாறாகப் பேரினவாதத் திசையில் அன்று இந்தியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சிங்களவர் கட்கு அடுத்தபடியாக இருந்த நிலையில் அவர்களை இலக்கு வைத்துத் தனது இனவாத அரசியலை முன்னெடுத்தார். இந்தியாவிலிருந்து வந்த மலையாளிகளும் தமிழரும் அவரது இன வெறுப்பு அரசியலின் இலக்குக்களாயினர். எனினும் இந்த இனவாத அரசியலால் ஏ.ஈ. குணசிங்ஹவின்
புதுவசந்தம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 35வது ஆண்டு மலர் தேசிய கலை இலக்கியப் பேரவை 44 மூன்றாம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி கொழும்பு 11 2008 ரூ 350/= பத்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ள புது வசந்தம் தேசிய கலைஇலக்கியப் பேரவையின் முப்பத்தைந்து ஆண்டுக் கால வளர்ச்சியையும் அது சார்ந்து நிற்கும் கலை இலக்கிய நோக்கையும் சமூக இலக்கையும் தெளிவாக அடை யாளப்படுத்தி நிற்கிறது. இன்றைய சூழலில் கலை இலக்கியங்களில் நோக்கும் போக்கும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது சி.கா. செந்திவேலின் 'கலை இலக்கியமும் அரசியலும்' எனுங் கட்டுரை மலையகத் தமிழக் கலை இலக்கிய இயக்கப் போக்கை வரலாற்று நோக்கில் தொகுத்து அது செல்ல வேண்டிய திசையை அடையாளங்காட்டுவது இ தம்பையாவின் கட்டுரை மலையக இலக்கியங்களின் செல்நெறி பற்றி 'ஒடுக்கப்பட்டோர் இலக்கி யமும் மலையக மக்களும்' என்ற ஜெ. சற்குருநாதனின் கட்டுரை மலையக இலக்கியம் எதிர்நோக்குகிற சவால்களை விளக்கி என்ஜிஒக்களின் ஊடுருவலின் விளைவுகளைப் பற்றிய எச்சரிக் கையை முன்வைக்கிறது. ஒடுக்கப்பட்டோர் இணைந்து ஸ்தாபன ரீதியான முறையிற் செயற்படுவதன் தேவையைச் சோ தேவரா ஜாவின் 'இரு வேறு உலகங்களும் இரு வேறு மனிதர்களும்' என்ற கட்டுரை கூறுகிறது. சில மாதங்கள் முன்னர் தெ. ஞா.
மீநிலங்கோ ஆற்றிய பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை
தொழிற்சங்க அரசியலைக் காப்பு ஏனெனில் குணசிங்ஹ தொழில கண்ணோட்டத்திலோ தொழிலா என்ற நோக் கிலோ அணி திர அவரது நோக் கம் தொழி என்றிருந்த போதும் அவை மு: வரையறைகட்கு உட் பட்ட காணப்பட்டன. அவரது அரசி தொழிலாளரது ஆதரவுடன் தன் நோக்கம் கொண்டனவாக இருந்த உடனடிப் பொருளாதாரத் தே செய்வதற்கு அப்பால் அவரால் ஒரு வர்க்கமாக ஒன்றிணைத்து அளவுக்குச் செல்ல வாய்ப்பு இரு தான் தொழிலாளர்கட்கு உடன் படக்கூடிய இலக்குக்களை அ தாக்கத் தொடங்கினார்.
1915 கலவரங்களின் போது வ தொழிலாளர்கட்கு முஸ்லீம் சி எதிரிகளாகக் காணப்பட்டது போடு வேலையின்மைக்குக் காரணமாக வந்த தொழிலாளர்கள் குறிப்பு
பொருளாகுரச் சரிவின் தொழிலாளர் பேரனe
அடையாளங்காணப்பட்டனர். இது தலைமைக்கு வசதியாக போராட்டங்கட்கு வெற்றி பெற்று 1929ம் ஆண்டு லேக்ஹவுஸில்
தென்னிந்தியாவிலிருந்து தெ லேக்ஹவுஸ் நிறுவனம் வேை 1930ൺ ബീ (8 (ഖഞ്ഞൺക്റ്റ്]]6: சிங்களவர்கட்கு அந்த வேலை என்ற பிரசாரம் நடந்தது. அதன காரர்கள் இலக்கு வைத்துத் தாக ஏஈ குணசிங்ஹ வெள்ளையர்க பாளிகள் போராக்கள் (வணிகச த்தின் இருப்பை ஒழிக்கக் கா "வீரயா ஏட்டில் எழுதினார். இது வாதச் சிந்தனையின் ஒரு நீ வேண்டியது என்னவெனில் ஒடுக் ளிகளாக இருந்த போதும் அவ காணப்படவில்லை என்பது த வெள்ளையர்களைப் பற்றிச் செ ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட் அரச சபைக்கு அவரது தொழி டபிள்யு திஸாநாயக்கவும் தெரிவி என்பன மக்களை வாட்டத் தொ
Hதுவ
அதில் முன்வைக்கப்பட்ட வாதங் யாய் இருந்திருக்கும். இரவீந்திர தளம் ஒரு சிறு குறிப்பு' எனு
யான 'விடுதலை நோக்கில் தேசிய இலக்கியமும் சர்வதேச
இலக்கியமும்' எனுங் கட்டுரை பேராசிரியர் கைலாசபதி வலியுறு த்திய சமூக நோக்கத்தையும் உலகளாவிய பார்வையையும் விரிவுபடுத்தி விளக்கி நிற்கிறது. அது இம் மலர் மூலம் ஆவணப் படுத்தப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்கது. அச் சிந்தனைத் தடத்தின் வழியே வரும் சிங்கள இலக்கியத்தில் நாட்டாரியல் என்ற சை கிங்ஸ்லி கோமஸின் கட்டுரை நாட்டாரிலக்கியத்தின் சர்வதேசப் பொதுமைப் பண்புகளைக் கூறி நிற்கிறது. சி. சிவசே கரத்தினதும் ந. இரவீந்திரனின் கட்டுரைகள் மேற்கூறிய கட்டுரை களின் தன்மையிலிருந்தும் விலகி நிற்கின்றன. தமிழில் தனிச் சிறப்புக்கள் என்ற கட்டுரை தமிழின் வலிய அம்சங்களை உணரா மல் அதன் சிறப்புக்கள் என்று பழம் பெருமை பேசுகிற போக்கை விமர்சிக்கிறது. இக் கட்டுரை மேலும் விரிவாக எழுதப்பட்டிருப்பின்
அறிக்கை கவனமாகவே அமை வல்கள் விடுபட்டுப் போனமை ள்ளது எவ்வாறாயினும் அது ஈ வளர்ச்சியின் அதி பயனுள்ள ஒ களிப்பையும் புதிய தலைமுறை
செம்மலர்கள் வீதி நாடகக் குழு திரனுடைய செவ்வி இன்று பர6 விளம்பர வீரப்பிரதாபங்கட்கு மாற டைய ஒரு நாடகக் குழுவின் பயனுள்ள விவரணமாகக் கூட்டுச் முன்வைக்கப்பட்டுள்ளமை மெச்
 
 
 

ாற்ற இயலவில்லை. ாளர்களை வர்க்கக் ளிவர்க்கத் தலைமை ட்டி வளர்த்தவரல்ல. லாளரது நலன்கள் நலாளிய முறையின் நலன்களாகவே யல் நோக்கங்கள் னைப் பயப்படுத்துகிற தால் தொழிலாளரது ഞഖങ്കഞ്ഞൺ ിഞgഖ தொழிலாளர்களை ரசியல் விழிப்பூட்டும் க்கவில்லை. எனவே ாடியாகக் கண்ணிற் வர் தெரிந்தெடுத்து
றுமைப்பட்ட நகரத் ல்லரை வணிகர்கள் 1929க்குப் பின்பான இந்தியாவிலிருந்து TE D60)6OLT6356
$fa0oUGOJ பற்கள்
குறுகிய காலத்தில் குணசிங்ஹ இருந்தாலும் தொழிலாளரின் ந் தர வல்லதாக இருக்கவில்லை.
வேலை நிறுத்தத்தின் போது ாழிலாளர்களை வரவழைத்து ல நிறுத்தத்தை முறியடித்தது. ாக இருந்த மலையாளிகளால் 0கள் கிடையாமல் போகின்றன ന്റെ ഥഞ്ഞ്ഞെuTണ് ബീ" (ഖഞ്ഞു கப்பட்டனர். இந்தப் பின்னணியில் 1ள், இந்திய முஸ்லிம்கள், மலை மூகம்) ஆகியோர் சிங்கள சமூக ரணமாகவுள்ளனர் என்று தனது 1915 கலவரக் காலத்தின் இன ட்சியேயாகும். இதிற் கவனிக்க குமுறைாயளர்கள் சிங்கள முதலா பர்கள் எதிரிகளாக அடையாளங் ான். அதேவேளை குணசிங்ஹ ான்ன போதும் அவர் கொலனிய டினின்று போராடவில்லை. 1931ல் ல் கட்சியிலிருந்து அவரும் எஸ். பாயினர் வேலையின்மை, பட்டினி டங்கிய சூழலில் பஞ்சப் பட்டோரு
சந்தம் களை விளங்கிக் கொள்ள வசதி னுடைய 'பாரதியின் கருத்தியல் ங் கட்டுரை 1982ல் எழுதப்பட்ட நூலொன்றிற் கூறப்பட்ட கருத்துக் கட்கு மறுப்புப் போலவும் பார தியை ஒரு வழிபாட்டுப் பொருளா க்குகிற தொனியிலும் அமைந்துள் ளது. பாரதியை ஆன்மீக நாத்தி BU 6TGOTO 916)IJ 916OLLIT6Th காட்ட முற்படுவதும் பாரதியின் கருத்தியற் தளத்தில் காலூன்றி யபடி மார்க்சியத்தின் சரியான பிர யோகத்தை உள்வாங்க வேண்டும் என்ற பரிந்துரையும் கட்டுரையின் உள்ளடக்கத்தின் மூலம் நிறுவப் படாமல் நிற்கின்றன. மலருக்குச் சிறிது பொருத்தமற்ற முறையில் அமைந்துள்ளது என்றே தோன்று கிறது.
பேரவையின் தேசிய மாநாட்டு த போதும் அதில் ஒரு சில தக ற்றி மாநாட்டிற் குறிப்பிடப் பட்டு pத்துத் தமிழ்க் கலை இலக்கிய ரு பகுதியின் வரலாற்றையும் பங் பினர்க்காக ஆவணப்படுத்தி நிற்கி
வின் இயக்குநர் சிவ. இராஜேந் லாகக் காணக் கிடைக்கிற சுய க வெகுஜனப் போராட்ட நோக்கு செயற்பாடுகளைப் பற்றிய ஒரு செயற்பாட்டுக் கண்ணோட்டத்தில் த் தக்கது. சிவ இராஜேந்திரன்
ஒக்ரோபர் 2008
6Corveეზuრ 14
க்கான நிவராணநிதி ஒதுக்குமாறு அவர் அரச சபையில் வேண்டு கோள் விடுத்தார். அவருக்கு ஆதரவாக பண்டாரநாயக்கவும் பேசி னார். அந்தக் கோரிக்கைக்கு ஆதாரவான பிரேரணை மிகப் பெரும்பான்மையான வாக்குக்களால் நிறைவேறியது. அதை விடக் கொழும்பு நகரசபை வேலையிழந்த எழுதுவினைஞர்கட்கும் தொழிற் பயிற்சியுடைய தொழிலாளருக்கும் நிவாராணம் வழங்கியது. எனி னும் இவை நாடளாவிய பொருளாதார அவலத்துக்கு முகங் கொடுக்கப் போதுமானதாக இருக்கவில்லை. 1929ல் லேக்ஹவுஸ் வேலை நிறுத்தம் தோற்ற பின்பு 1931ல் டைம்ஸ் வேலைநிறுத்தம் தோல்வி கண்டது. டைம்ஸ் நிறுவனம் வேலையில்லாதோரைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை முறி யடித்தது. 1933ல் நடந்த கோல்ட்பேஸ் ஹொட்டேல் வேலை நிறுத்தமும் இவ்வாறே முறியக்கப்பட்டது. நாடு ஒரு பொருளாதார நெருக்கடியையும் கொலனிய நிருவாகம் பற்றிய அதிருப்தி காரணமான அரசியற் கொந்தளிப்பையும் கொண்டிருந்த 1929 முதலான ஐந்து ஆண்டுகளில் தொழிலாள ர்களது போராட்டங்கள் ஏன் தோல்வி கண்டன? வெறுமனே முதலாளிமாரது லாபத்திற்கு ஊறாக வேலை நிறுத்தம் என்கிற ஆயுதத்தைப் பாவிக்க இயலாத படி அன்றைய பொருளாதாரத் தேக்க நிலை தடையாக இருந்தது. அதே போராட்டங்கள் வர்க்க அடிப்படையிலான தொழிலாளர் ஐக்கியம் கொலனி ஆட்சிக்கு எதிரான பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்ற அரசியற் தளங்க ளிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் கதையே வேறாக இருந்திருக்கும். ஆனால் குணசிங்ஹவினதும் இலங்கைத் தொழிற்கட்சியினதும் அரசியல் நோக்கு அப்படி அமைந்திருக் கவில்லை, கொலனிய ஆட்சிக்கு எதிரான அரசியல் இயக்கம் இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவான இன் ல்கள் மிகுந்த ஒரு சமூகச் சூழலில் இடதுசாரிச் சிந்தனையின் தோற்றதுத்துடனும் எழுச்சியுடனும் இணைந்தே விருத்தி பெற்றது எனினும் அதன் குறைபாடுகள் இலங்கையின் இடதுசாரி இயக்கத் தின் வரலாற்றின் மீது மட்டுமன்றி நாட்டின் எதிர்காலத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தின. இது பற்றிப் பின்னர் விரிவா
JrTřīGODGOJ
தனது கலை D பார்வையை மேலும் விரிவாக எல்லா
ரும் பயனுறும் வகையிற் கட்டுரைகளாகத் தொடர்ந்து வழங்க முன்வர வேண்டும். இரண்டு தமிழாக்கங்கள் உட்படப் பத்துச் சிறுகதைகள் உள்ளன அனைத்துமே சமகாலச் சமூகப் பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களிலிருந்து நோக்குவன. அவை அனைத்திலும் சமூக நீதிக்கான வேட்கை வெளிப்படுவது வரவேற்கத்தக்க ஒரு அம்ச மாகும் கதைகள் பற்றிய குறிப்பான விமர்சனங்களை எழுத இடம் போதாமையால் அவை பற்றிய கலந்துரையாடல்கள் பயனளி
B(SLD. கோகிலா மகேந்திரனின் 'இலக்குப் புள்ளி' எனுங் கலந்துரை யாடல் அரங்கு தமிழில் நவீன நாடக அரங்க வளர்ச்சிக்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்கும் என நம்புகிறேன். மலரில் வழங்கப்பட்டதினும் விரிவான முறையில் நாடகப் பிரதியை வி த்தி செய்ய இயலும் என்றுந் தோன்றுகிறது. நூலின் உள்ளே சோப வின் தமிழாக்கம் உட்டபடப் பதினா கவிதைகளும் உள் அட்டையில் மேலும் மூன்று தமிழாக்கங் களும் உள்ளன. ஈழத்தின் தலைசிறந்த கவிஞரான முருகையனது இன்னமும் மிகவும் பொருத்தமான "இரண்டாயிரமாண்டுப் பழைய சுமை எங்களுக்கு' என்ற கவிதை போக மற்ற அனைத்தும் புதிய ஆக்கங்கள். ஒவ்வொன்றும் வேறுபட்ட கவிதை வடிவங் களையும் கூறும் விதங்களையும் கொண்டுள்ளன. வெகுச இலக்கியக் கண்ணோட்டத்திலான கவித்துவ எழுச்சிக்கு இவை கட்டியங் கூறி நிற்கின்றன. அழகான முகப்புடன் பொலிவான வெளித் தோற்றமும் சீரான முறையில் அமைக்கப்பட்ட பக்கங்களும் மலருக்கு மேலுஞ் சிறப்புச் சேர்த்தாலும் அச்சுப் பிழைகள் மிகுதியாயுள்ளமையும் ஓரிரு இடங்களில் அச்சுக்கோப்புக் கோளாறுகளும் மலரின் பெ மதியைக் கொஞ்சங் கீழிறக்குகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையின் முப்பத்தைந்தாம் ஆண்டு நிறைவின் ஆவணமாக மட்டுமன்றி ஒரு புதிய கலை இலக்கிய நம்பிக்கைச் சுடரை ஏற்றி வைத்துள்ள முறையிலும் இம் மலர் விரிவான வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
திருமுகன்

Page 11
Mதிய ஆவி
இந்தக் கேள்வியை எழுப்பி இருப்பவர் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதர ருமான கோத்தபாய ராஜபக்ஷவாகும் கொழும்பில் வந்து தங்கி புள்ள தமிழர்கள் மத்தியிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்ற சாரப்படவும் பாதுகாப்புச் செயலர் தான் வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அவரது நேர்காணலின் சாராம்சம் முழுக்க முழுக்க பேரினவாத அகங்காரத் தொனி கொண்டதாகும். இந் நேர்காணல் வெளிவந்த இரண்டு நாட்களிலேயே 21-09-2008 அன்று கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள் குறிப்பாக வடக்கிலிருந்து 2003ம் ஆண்டுக்குப் பின்
கெஅை2ல்
வந்தவர்கள் பொலீஸ் நிலையங்கள் சுட்டிக் காட்டிய இடங்களில் வைத்து பதிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். நேரிலும் ஒலி பெருக் கிகள் மூலமும் தெரியப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயல் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்கு முறையின் ஒரு வடிவம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதன் மூலம் வடக்குத் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரசைகளாக இழிவுபடு த்தி நடாத்தப்பட்டிருக்கிறார்கள் இலங்கையின் அனைத்து சட்ட பூர்வ ஆவணங்களிலும் "இலங்கையர்” என்றே தமிழர்களும் பதியப்படுகிறார்கள் எல்லாவற்றிற்கும் மேலாகக் கொள்ளப்படும் அரசியல் அமைப்பும் இலங்கையர் அனைவரும் சமமானவர்கள் என்றே குறிப்பிடுகிறது. அத்தகைய இலங்கையர் இலங்கையின் எப்பாகத்திலும் வசிப்பதற்கும் ஏனைய உரிமைகளைக் கொண்டி
செய்கின்றனர். ஒவ்வொரு முனை வாழ்க்கைப் போராட்டத்தை ந வகையில் கொழும்புத் தலைநக திற்கு தமிழ் மக்கள் வருவதும் த மேற்கொள்வதும் அவர்களது அ யாகும். அது கூட ஒரு வகைப் பில் வந்து வசிக்கும் வடக்குக் அனுபவிக்கவரவில்லை. அவ்வ தமிழர்கள் ஏற்கனவே இங்கு வந் வாசிகள் அவர்கள் பெரும் வீடு
லில் குள் குன்கீவிஞல்லது
மிக்கவர்கள். அவர்களின் வர்க்க டமிருந்து வேறுபட்டவை. அத் ஆளும் வர்க்கத்துடன் உறவு
வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பாக 2003ம் ஆண்டுக்கு ( கடந்த மூன்று தசாப்த காலத் சொகுசு நோக்கி வந்தவர்கள் 5 கடிகள் மோதல்கள் யுத்த அ ஜனநாயக மறுப்புகள் சகோதர தமது இருப்பிடங்களை விட்டு
பெயர்வின் மூலம் கிடைத்த வரு வாழுமாறு தமது பிள்ளைகளால்
* கி | GGK FACE OF Suey
இ
தப்பட்டவர்க தமது சொந் திரும்ப வேண் ந்து வருகின் வாழ்கிறீர்கள் உரிய பதில் முறையும் த கூறுகிறார்கள் இதற்கும் பே
ருப்பதற்கும் முழுத் தகுதியுடையவர்கள் என்றே கூறப்பட்டிருக் கிறது. அவ்வாறு தான் தமிழர்களும் இந் நாட்டைத் தமது நாடா கக் கொண்டே தொன்று தொட்டு வாழ்ந்து வருகிறார்கள் வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழர்கள் தமது பாரம் பரிய பிரதேசங்களில் பெளத்த சிங்களப் பேரினவாதம் தனது ஆதிக்கக் கரங்களை நீட்டி இன முரண்பாட்டை வளர்த்து இன ஒடுக்கு முறையை விரிவாக்கியது. இதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமது பாரம்பரிய நிலங்களும் பிரதேசங் களும் பறிக்கப்படுவதையும் தமிழ் மொழி இரண்டாம் தரம் ஆக்கப் படுவதையும் கல்வி வேலை வாய்ப்பு இதர துறைக ளில் புறக்கணிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள 。 வில்லை. அதனால் அவ்வப்போது வடக்கு கிழக்குத் தமிழர்களின் சார்பான கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டன. இதனை முன்வைத்தவர்களும் அதற்கான : தலைமை தாங்கியவர்களும் தமிழர் பழைமைவாத மேட்டுக்குடி வழிவந்த அரசியல் தலைமைகளாகவே இருந்தனர். அதேவேளை அதே வகையினரான சிங் கள மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தினர் பேரினவாதிக ளாகி ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு தரப்பினரும் தத்தமது உயர்வர்க்க ஆதிக்கம் ஆளும் அதிகாரம் என்பனவற்றுக்காக இன முரண்பாட்டை இன்றைய யுத்தம் வரை வளர்த்தனர். இதில் பாதிக்கப்பட்டவர் கள் வடக்கு கிழக்கின் தமிழர்கள் மட்டு மன்றி மலையகத்தின் தமிழர்களாகவும் இருந்தனர். இன முரண்பட்டிற்கு ஆரம்ப முளை நிலையிலேயே இலகுவாகத் தீர்வு கண்டிருக்க முடியும் அதற்கான சந்தர்ப்பங்கள் யாவும் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத் தலைமைகளால் திட்டமிட்ட வகை யில் நிராகரிக்கப்பட்டு தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளு க்கும் உரிமை மறுத்தல்களுக்கும் உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசையும் கோரிக்கையுமாகும். அதற்குப் பழைமைவாதத் தலைமைகளும் அதன் பின் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர் அமைப்புகளும் தலைமை தாங்கின. வரலாறு வேண்டி நின்ற தலைமையை மேற் சொன்னவர்களே தமிழ் இனத்தின் தமிழ் மொழியின் பேரால் தமதாக்கிக் கொண்டனர். பழம் பெருமையையும் வெறும் இனப் புகழ்ச்சியையும் வீரதீரப் பிரதாபங்களையும் பேசியவர்களை தமது தலைமைகளாக தமிழ் மக்கள் ஏற்றனர். அதன் இன்று வரையான எதிர் விளைவுகள் எவ்வாறு அமைந்து வந்தன என்பது சுய விமர்சன வழிகளில் அரசியல் மறு மதிப்பீட்டிற்கு தமிழ் மக்கள் வர வேண்டிய ஒரு கால கட்டம் வந்துள்ளது என்பதும் இவ் வேளை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். நிற்க மேற்குறித்த சூழல்களின் ஊடாக வளர்ந்து வந்த யுத்தம் அதற்கெதிரான போராட்டங்களின் மத்தியில் வடக்கு கிழக்கு மக்கள் கடந்த மூன்று தசாப்த காலத்தில் அனுபவித்தவைகள் கொஞ்ச நஞ்சமல்ல உயிரிழப்புகள் இடப்பெயர்வுகள் சொத்தழி வுகள் தொழில் இழப்புகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் யாவற் றையும் பறிகொடுத்த மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இத்த னைக்கும் மத்தியில் தமிழ் மக்கள் தமது வாழ்வைத் தொடரவே
g) si Gill a, கொழும்பிற்கே வர வேண்டியுள் கட்டிப் பிடித்து நிற்பதன் மூலம் ஆ மாகாண சபைக்கான பதவிப் பிர தான் நடாத்தப்படுகிறது. இந் நி வருமே கொழும்புக்குத் தான் வ யாள அட்டை சாரதி அனுமதி இறுதி நிலைப் பூர்த்தி செய்யப்
சகல செயற்பாடுகளும் சர்வதேச உண்டு இவற்றை நாட்டின் பாது கிறாரா? அப்படி அறிந்திருந்தால் வரவேண்டும் என்ற கேள்வியை எனவே தமிழர்கள் கொழும்பு 6 தங்கியிருப்பதற்கும் தமது அலுவ தற்கும் பூரண உரிமையுடையவர் மக்கள். அவர்கள் எவருக்கும் இ அவர்களை ஏன் வந்தாய் எங்கு போகிறாய் என்ன செய்கிறாய் 6 கேட்பது அரசியலமைப்பின்படி அவசரகாலச் சட்டத்தையும் கொண்டு தமிழ் மக்களின் அடி முடியாது. இன ஒடுக்கல் இனச் அப்பட்டமான பாசிசமாகவே 6 தமிழ் மக்களை மட்டுமன்றி முள அனைத்து மக்களையும் வேட் மறக்கலாகாது.
 
 
 
 
 
 
 
 
 
 

பிலும் துன்பதுயரங்கள் மத்தியில் டாத்தியே வருகின்றனர். அந்த அமைந்துள்ள மேல் மாகாணத் ங்கியிருந்து தமது அலுவல்களை ஒப்படைத் தேவை காரணமாக6ே போராட்டமானதேயாகும் கொழும் தமிழர் எல்லோரும் சுகபோகம் ாறு சுக போகம் அனுபவிக்கும் தவர்கள் நிரந்தரமாகிய கொழும் ாசல்கள் தொழில்வருமான வசதி
5′ලණිම් 962
வசதிகள் சாதாரண தமிழர்களி கையவர்கள் சிங்கள பெளத்த பூண்டு சொத்து சுகங்களுடனே குறிப்பிடத்தக்கது. முன்பு என்ற எல்லை மட்டுமன்றி நில் கொழும்பு வந்த தமிழர்கள் புல்லர் வடக்கு கிழக்கில் நெரு டக்குமுறைகள் இயக்கங்களின் படுகொலை நிகழ்வுகள் மத்தியில் கொழும்பு வந்த வர்கள் புலம் மானத்தைக் கொண்டு கொழும்பி
உறவினர்களால் கட்டாயப்படுத் ள். இத்தகையவர்கள் இன்றும் த மண்ணின் மீதான பற்றுடனு ன்டும் என்ற ஏக்கத்துடனுமே வாழ் றனர். இத்தகையோரை ஏன் இங்கு என்று பேரினவாதம் கேட்பதற்கு நீங்களும் உங்களது இன ஒடுக்கு ன் காரணம் என்றே தமிழ் மக்கள்
T. லாக தங்கு விடுதிகள் வாடகை ங்கியிருக்கும் தமிழர்கள் கடற் றைச் சுவாசித்து ஐந்து நட்சத்திரக் ரில் கூடிக்கும்மாளம் அடிக்க வந்த ர வடக்கு கிழக்கு இலங்கையின் கவும் கொழும்பு அதன் தலைநகி கின்றன. சகல அரசாங்க தனியார் லமையகங்களும் கொழும்பிலேே எ. கல்வி சுகாதாரம் மருத்துவம் னைய சமூகத் தேவைகளுக்கும் ளது. ஒற்றையாட்சியை இறுகச் திகாரப் பகிர்வு மறுக்கப்படுகிறது [DTഞ്ഞ് 5 ജൂ|സെjിഥTണിഞങ്കuിങ് லையில் நாட்டு மக்கள் அனை ருகிறார்கள் கடவுச் சீட்டு அை தி உள்ளிட்டவை இங்கு தான் படுகிறது. வெளிநாடு செல்லும்
விமான நிலையமும் இங்குதான் காப்புச் செயலாளர் அறியாதிருக் வடக்கின் தமிழர்கள் ஏன் இங்கு
எழுப்பியிருக்கமாட்டார். வருவதற்கும் தமது விருப்பப்படி வல்களைச் சுதந்திரமாகச் செய் கள் அவர்கள் இந்நாட்டின் குடிசார் ரண்டாம் தரப்பிரசைகள் அல்லர் இருக்கிறாய் எப்போது போகப் னக் கேட்க முடியாது. அப்படிக் அடிப்படை உரிமை மீறலாகும் நிறைவேற்று அதிகாரத்தையும் ப்படை வாழ்வுரிமையை மறுக்க சுத்திகரிப்பாக மாறுமானால் அது பளர்ச்சி பெறும் அப்போது அது
டையாடவே செய்யும் என்பதை
வடபுலத்தா
O புஷ்சின் பாதையில் மகிந்த "வடக்கில் நான் மேற்கொண்டிருப்பது மனிதாபிமான நடவடிக்கை யாகும் அதனைப் பொது மக்கள் பாதிப்படையாதவாறு முன்னெடுக் குமாறு படைகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றேன். நான் யுத்தப் பிரியன் அல்லன் ஜனநாயகத்தை நிலை நாட்டவே பாடுபடுகின் றேன். இவ்வாறு நியூயோர்க் நகரில் உள்ள ஒரு விகாரையில் இடம் பெற்ற நிகழ்வில் ஜனாதிபதியானவர் கூறியிருக்கிறார். இதையே தான் ஏற்கனவே அமெரிக்க அதிபர் புஷ் ஈராக் ஆப்கானி ஸ்தான் ஆக்கிரமிப்பு யுத்தத்திலும் கூறி வருகிறார். எனவே உலகின் பொது எதிரியான புஷ்ஷின் பாதையில் மகிந்த கூறலாம் தானே ஆட்கள் வேறு குரல்கள் ஒன்றாகவே காணப்படு கிறது.
O துடக்கும் புனிதமும் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியோரில் ஒரு பிரிவினர் இந்தியாவையும் மறு பிரிவினர் அமெரிக்க மேற்குலகையும் நம்பிக்கையான எசமானர்களாக நம்பி வந்தனர். அண்மையில் கூட ஒரு ஆய்வாளர் சென்னைக்கு ஊடாக டெல்லியை நமது கைக்குள் போடவேண்டும் என்று எழுதினார் மற்றொருவர் அமெரிக்கா மனித உரிமையின் பெயரால் ஏதேதோ தலையிட வேண்டும் என எழுதினார். அதற்கு சீனாவைப் பூதாகரமாகக் காட்டுவது அவரது வழமையான எழுத்து இப்போது இந்த ஆய்வாளர்கள் எல்லாம் நாங்கள் யாரையும் நம்பக் கூடாது' என்று விரக்தியில் சோக கீதம் எழுதுகிறார்கள். இதையே அந்நிய ஆதிக்க சக்திகளை நம்பிப் போராட்டத்தை உரிய திசையில் முன்னெடுக்க முடியாது என மாக்சிச லெனினிச வாதிகள் முன் பிருந்தே கூறி வருகிறார்கள் தமிழ் தேசியவாத ஆய்வாளர்களுக்கு அவர்கள் சொன்னால் துடக்கு தாங்கள் கூறினால் புனிதம்
O உள்ளொன்றும் புறமொன்றும் ஐநா சபையில் ஜனாதிபதி நாலு வார்த்தை தமிழில் கூறி விட் டார். அதற்குப் போற்றுதல்கள் ஒருபுறம் அது ஒரு ஏமாற்று என மறுபுறம் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி உலக மன்றத்தில் தமிழுக்கு மேன்மையிடம் அளித்திருக்கிறார் என்றால் அவரது ராணுவத் தளபதி கனேடியப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சிங்களவர்களுக்கே இலங்கை சொந்தமானது ஏனையோர் வாழ்ந்து விட்டுப் போவதில் ஆட்சேபனை இல்லை என்றும் கூறி இருக்கிறார். ஜனாதிபதி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியுள்ளார். தளபதி உள்ளம் திறந்து தங்களது பேரினவாத ஆதிக்க நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லையே.
சாதியத்திற்கு ஒரு சோற்றுப் பதம் வடபுலத்திலிருந்து ஒருவர் கொழும்பு வந்திருந்தார். சில நாட்கள் தனது உறவினரான ஒரு பல்கலைக்கழக விரிவுரை யாளரான உறவினருடன் தங்கியிருந்து சில இடங்களுக்கும் போய் வந்தார். ஒரு நாள் வெள்ளவத்தையில் உள்ள மரக்கறி உணவகத்தில் தேனீர் குடிக்க உட்காந்திருந்தனர். இரண்டு கிளாஸ் களில் தேனீர் கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அந்த வடபுலத்து நபர் சற்றுக் கோபத்துடன் இதில் வேண்டாம் கப்பில் கொண்டு வர எனத் திருப்பி விட்டார். கூட வந்த இளைஞர் ஏன் என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் சொன்ன பதில் 'கிளாசில் கொடுப்பது மற்ற ஆட்களுக்குத் தான்' என்றார். இளைஞரா அந்த விரிவுரையாளருக்கு தூக்கிவாரிப்போட்டது. இதில் மேலும் ஒரு தகவல் அந்த வடபுலத்து மனிதர் கிளிநொச்சியில் ஒரு பொறியியலாளராகப் பணியாற்றுபவர் என்பதாகும் சாதியம் மறை ந்து விட்டது என்பது உண்மையா? மேற்படி சம்பவத்தை தமிழ்ச் சூழலில் ஒரு சோற்றுப் பதமாகக் கொள்ளலாமா?
0 புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் தற்போதைய வன்னி நோக்கிய யுத்தத்தின் வேகம் புலம் பெயர்ந்த நாடுகளின் தமிழர்களிடையே வாதவிவாதங்களைத் தோற்றுவித்து ள்ளது. வெற்றியா தோல்வியா எனப் பந்தயம் பிடிக்கும் அதே வேளை புலிகள் இயக்கத்திற்கு அப்பாலான பல்வேறு தமிழ் இயக்கங்களும் இன்றைய சூழலில் தம்மைப்பலப்படுத்திக் கொள்ள வேகமாக முயன்று வருகின்றன. அதற்காக இணையத் தளப் போரிலும் ஈடுபட்டும் வருகின்றனர் என்னதான் நடந்தாலும் தமிழர் பழைமைவாதக் கருத்தியலையும் சுயநிர்ணய உரிமைக்கான தவறான கொள்கையையும் மக்கள் விரோத நடைமுறைகளையும் நிராகரித்து சரியான கொள்கைகளைப் பின்பற்றாவிடின் யாரும் எந்தப் பெயரில் செயல்பட்டாலும் பழையனவற்றைக் கொதிப்பிக்க முற்படும் செயலாகவே இருக்கும். அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.

Page 12
تھائی! luZکتے ہu
உலகின் கலை இலக்கிய வரலாற்றுத்தளம் எப்போதும் இருவேறான இயக்கப் போக்குகளினூடே இயங்கி வந்திருக்கிறது. ஒன்று ஆளும் வர்க்க நலன் சார்ந்தது. மற்றது ஆளப்படுகின்ற சுரண்டப்படுகின்ற மக்களுக்கானது ஆளும் வர்க்க கலை இலக் கியம் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுகின்ற மக்கள் மீதான பண்பாட்டு கலாச்சார ஆதிக்கப் போக்குடையதா கவும் அம்மக்களின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் எழுச்சி யையும் நசுக்கி ஆளும் வர்க்க ஆதிக்க நலனை நிலைநிறுத்திக் கொள்ளவதற்கானதாகும் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் ஆளுகை க்கு எதிரான குரலாகவும் கோடான கோடி மக்களின் உணர்வுப் பிழம்பாகவும் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் உலகின் விடுதலைப் போராட்ட வரலாற்றினை நோக்கும் போது அவற்றுக்கு வழி சமைப்பதாகவும், வலுச்சேர்பதாகவும் கலை இலக்கியம் ஆற்றி வந்திருகின்ற பணி காத்திரமானது. இன்றைய உலக மக்கள் கலை இலக்கியத்தளம் ஏகாதிபத்திய மேலாதிக்க கருத்து நிலை சிந்தனைகளினாலும் நவீன ஊடக மட்பியா ஆக்கிரமிப்புகளி னாலும் கணனி வலையமைப்பு சினிமா இழிநிலை பண்பாட்டு சீரழிவுகளினாலும் மக்கள் விரோத வர்க்க விரோத கோட்பாட்டு இசங்களினாலும் பழமைவாத வரட்டுவாத அடிப்படைவாத சிந்த னைகளினாலும் மிக மோசமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சமூக விடுதலைக்கான மக்கள் கலை இலக்கிய தளமானது மிக கடுமையான நெருக்குதல்களு க்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.
அந்த வகையில் பயங்கரமான போர் சூழலும் இன மேலாதிக்கமும் மேட்டுக்குடி மேலாண்மை இந்திய சினிமா மெகா தொடர் மயம் வரட்டுத்தனமான மொழிப்பற்று தேசியவாத மக்கள் விரோத கூப் பாடுகள் நிறைந்த ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் மக்கள் கலை இலக்கிய கோட்பாட்டினை முன்னுறுத்தி காத்திரமான செயற்பாட்டு வடிவங்களுடன் தனது முப்பதைந்து வருட வரலாற்று பயணச்சாதனையுடன் நிமிர்ந்து நிற்கும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பணி வரவேற்புக்கும் வாழ்துதலுக்கும் உரியதாகும். அந்த வகையில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டு
<ழுதிய UDapasy abb மகேந்திரன்)
விழா சிறப்பு மலராக வெளிவந்திருக்கும் 'புது வசந்தம் ஒரு வரலாற்று ஆவணமாக நோக்கத்தக்கது.
புது வசந்தம் இன்றைய ஈழத்து கலை இலக்கியப்பரப்பல் பேசப்பட வேண்டிய பல காத்திரமான விடயங்களை படைப்பாக் கமாக கொண்டு நேர்த்தியான வடிவமைப்புடன் வெளிவந்திருக் கிறது கட்டுரைகள், கவிதைகள் சிறுகதை மொழி பெயர்ப்புகள் என புது வசந்தம் தாங்கி வந்திருக்கும் படைப்புக்கள் ஆழமான வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகும். அத்தோடு ஈழத்து இலக்கிய தளத்தில் முனைப்பு கொள்ள எத்தனிக்கும் தமிழ் தேசியவாதம், புரட்டல் வாதம் மக்கள் விரோதம், பழமை வாதம், அடிப்படைவாதம், பின்நவீனத்துவம், மக்கள் விரோத கோட்பாடுகளுக்கும் அவை சார்ந்த படைப்பிலக்கிய வாதிகளு க்கும் தகுந்த பதிலடி கொடுப்பதாக அமைந்துள்ளது. வர்க்க நிலையையொட்டிய கலை இலக்கிய சிந்தனைக்கும் அவை தொடர்பான கருத்தாடல்களுக்கும் வழியமைப்பதாக புது வசந்தம் தாங்கி வந்திருக்கும் கட்டுரைகள் அமைந்துள்ளன. "தமிழின் தனி சிறப்புகள் இது பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்களின் கட்டுரையாகும் மொழியின் பயன்பாட்டுத் தொடர்பில் ஆழமானதோர் ஆய்வுத் தேவையினை வலியுறுத்துவதாக அமைந் திருக்கிறது. இக்கட்டுரை சமூக சார்பற்ற குருட்டுத்தனமான மொழிப்பற்றும் விஞ்ஞான பூர்வமான மதிப்பீடுகளுக்கப்பாலான மூட நம்பிக்கைகளும் நிலைத்த பழைமைவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் தமிழ் மொழி வேண்டி நிற்கும் நியாய பூர்வமான கட்டுடைப்புகள் பற்றி பேசுகிறது எந்தவொரு மொழியின் பெருமை யும் சிறப்பும் அதன் சமூக தேவைகளில் இருந்தே முன்னெழு கிறது. கால தேவையினை மறுக்கும் வரட்டு வாதமும் மாற்றங் களை மறுக்கும் பழம்பெருமையும் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு தடையாக அமைவதோடு அதன் அழிவுக்கும் வித்திடும் என்பதை எச்சரிக்கிறார். அத்தோடு தமிழ் மொழியில் அதன் தனிதன்மை சிதையா வண்ணம் செய்யப்பட வேண்டிய மாற்றங்களுக்கான அவசியப்பாட்டினை வலியுறுத்துகின்றார் வெறுமனே பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பதிலோ புராணங்கள் பற்றி வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருப்பதிலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஒரு சமூகத்தின் யதார்த்த சூழலுக்கும் தேவைக ளுக்கும் ஏற்றவகையிலும் எதிர் நிலை சவால்களுக்கு முகம் கொடுக்க வல்லதாகவும் ஒரு மொழி சீரமைக்கப்படும் போதே அது சமூக விடுதலைக்கான ஆயுதம் என்ற வகையில் கூர்மைய டையும் கட்டுரையாசிரியர் தென்னாசிய தென்கிழக்காசிய சமூகங் களுடைய தேவைகளுடன் நமது மொழி விருத்தி பற்றிய தேவை யினைப் பொருத்திப்பார்ப்பது அவசியம் எனக் கூறுகிறார். இது ஆக்கபூர்வமான ஆய்வு தேவைக்கும் காத்திரமான விவாதத் திற்கும் வழி அமைப்பதாக அமைந்துள்ளது. எனவே இம் முன் மொழிவானது நீண்ட வரலாற்று அடிப்படைகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட இன சமூகங்களின் சுய அடயாளத்தின தும் வர்க்க விடுதலைக்கான தேவைப்பாடுகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டியதோர் விடயமாக அமைகிறது.
பொதுவாகவே மலையகலை இல மிக அரிதாகவே உள்ளது. இந்த ப்புச் சுரண்டலுக்கும் இன வன்முை கும் உள்ளாக்கப்படுகின்ற ஒரு மக்களின் கலை பண்பாடுகள் ட தோற்று விக்கப்படும் படைப்பிலக் ஆய்வு மிக அவசிய மானதொன்ற "புது வசந்தம் மலையக இலக்கிய கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மலையக தமிழ் கலை இல
மலையக தமிழ் கலை இலக்கிய சமூக பொருளாதார பண்பாட்டு அ சவால்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக் வரும் ஒரு மக்கள் கூட்டம் தனது தொழிலாளி வர்க்க வாழ்வியல் ப வளர்ச்சிப் பெற்று நிற்கும் மலை வளர்ச்சிப்படிகளை விவரித்து செ பாடல்கள் படைப்பிலக்கியம் என்ற விரித்துச் செல்கிறது. மலையக ச நடேசய்யர், மீனாட்சியம்மையார் பட்ட எதிர்ப்பிலக்கிய வெளிப்பாடு
தேசிய தலை இலத்
"புது விசந்தம்" கட்டுரைக ஒரு ஜூற89-க்ை (
தொடர்வதாக சுட்டிக் காட்டுகின்றார். இன்று இலக்கிய 9) 6.060) ab LD6úil60IL', படுத்திக் கொண்டி ருக்கும் துஷனை களுக்கப் பால் ഥഞ സെu 5 ജൂൺ 9, கியம் மக்களின் உரிமை குரலோடு ஒலிக்கிறது எனக் குறிப்பிடுகின்றார். அறுபதுகளிலே முனைப்பு பெறுகி ன்ற மலையக இல 35 BÉlu JLD LD60)6NDULJEB மக்களின் தேசிய அடையாளத்துக் கான அடித் தள த்தை தோற்றுவித்த தோடு மலையகத்துக்கான தனித்து அடையாளப்படுத்தியது எனலாம். பகம் என்ற சொற்பதம் பிரயோக குறிப்பிடலாம் குறிப்பாக இக்கால சு இம்மக்களின் வாழ்வியலையும் அலி தார அரசியல் சுரண்டல்கள் அவர் என்பவற்றை பிரதிபலிப்பவையாக யக இலக்கியத்திற்கே செழுமையும் அமைந்திருந்ததைக் குறிப்பிடலாம் காலத்தை நோக்கும் போது ம6ை மிக பெரிய வீழ்ச்சிப் போக்கைக் க சிறுகதைகளைப் பொறுத்தவரைய பாட்டினையே காணக்கூடியதாகவும் ஏற்படுத்திய சமூகத்தாக்கம் இன்ை றதா என்பது கேள்வியே. அதே தோட்டப்புறங்களில் மிக முக்கிய கலை இன்று மலையக மக்களின் இருந்து மிகத் தூரப் போய்விட் இலக் கியப் போக்குப் பற்றி பேசும் தொடர்பில் மலையக படைப்பில சவால்கள் சமூக பொருளாதார அரசு ஆய்வது அவசியம். மேலும் 90 படைபிலக்கிய போக்கு பற்றியும் களின் படைப்பாக்கல்கள் பற்றியும் அமைந்திருக்கும்
ஒருக்கப்பட்டோர் இலக்கிய
ஒடுக்கப்பட்டோர் யார் என்பது பற் கியம் பற்றியும் சிறு அறிமுகத்தை ஆனால் இக் கட்டுரையாசிரியர் த ஒழுங்கமைப்பில் விளக்கிச் செல் அதேவேளை ஒடுக்கப்பட்டோர் இல ளோடு மலையக இலக்கியத்தை கட்டுரையாசிரியர் அதனை ஆய்வு ( கவோ அன்றி வெறுமனே மேலோ குறிப்பாக மலையக இலக்கியங்கள்
 
 

ஒக்ரோபர் 2008
க்கியத்தளம் பற்றிய ஆய்வுகள் நாட்டின் மிக மோசமான உழை றைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக் சமூகம் என்ற வகையில் அம் பற்றியும் அச் சமூகத்தளத்தில் கியங்கள் மீதான வர்க்க நிலை ாக உள்ளது. அந்த வகையில் பம் தொடர்பான இரண்டு கட்டுரை
இயக்கப் போக்கு என்ற கட்டுரை சியல் ரீதியில் மிக கொடுரமிக்க கும் தொடர்ந்தும் முகம் கொடுத்து இருநூறு வருடகால வரலாற்றில் ண்பாடுகளோடு தேசிய இனமாக பக மக்களின் கலை இலக்கிய ல்கிறது. கூத்துகலை, நாட்டார் அடிப்படையில் தனது பார்வை கலை இலக்கியப் போக்கு கோ.
ஆகியோரல் தோற்று விக்கப் களின் தொடர்ச்சியாக இன்றும்
தியப் பேரவையினர்
భ}} . 2.
துவமான இலக்கிய போக்கினை இக்கால கட்டத்திலேயே மலை த்திற்கு வந்தது என்பதையும் ட்டத்தில் வெளிவந்த நாவல்கள் பர்களின் உணர்வுகள் பொருளா றுக்கெதிரான எதிர்ப்புணர்வுகள் அமைந்திருந்தது. இவை மலை தனி சிறப்பையும் கொடுப்பதாக ஆனால் கடந்த இரு தசாப்த oயகத்தின் நாவல் இலக்கியம் ாட்டுவதாகக் காணப்படுகின்றது. லும் இவ்வாறானதோர் நிலைப் iளது. அன்றைய சிறுகதைகள் றய படைப்புகளில் தொனிக்கின் போல் ஆரம்பக் காலங்களில்
இடம் வகித்து வந்த நாடகக் வாழ்க்கைப் போராட்டத்தில் டிருக்கிறது. எனவே மலையக போது மேற்கூறிய விடயங்கள் க்கிய துறை எதிர் கொள்ளும் யல் தாக்கம் என்பன தொடர்பில் 5ளுக்கு பின்னரான மலையக மலையகப் பெண் எழுத்தாளர் பேசியிருத்தால் பயனுடையதாக
மும் மலையக மக்களும்
றியும் அவர்கள் சார்பான இலக் தருவதாக அமைந்திருக்கிறது. ன் சொல்ல வரும் விடயத்தை பதில் தவறிழைத்து விடுகிறார். க்கியத்திற்கான பண்புக் கூறுக
ஒப்பிட்டு ஆராய முனையும் மயற்சியாகவோ ஆழ்ந்த தேடலா ட்டமாக சொல்லிச் செல்கிறார். ல் ஒடுக்கப்பட்டோர் இலக்கியங்
தடைகள் இருக்கின்றன.
களுக்குரிய அம்சங்கள் உள்ளடங்கி இருப்பினும் அவை மு வீச்சைக் காண முடியவில்லையென குறிப்பிடுகின்றார் மலையக இலக்கியங்களை ஒடுக்கப்பட்டோர் இலக்கிய பண்புகளோடு ஒப்பி ட்டு அதன் தன்மைகளை ஒப்பு நோக்கி ஓர் ஆய்வினை முன்வைத் திருப்பாராயின் இக் கட்டுரை மிக பயனுடையதாக அமைந்திருக்
LD,
சிங்கள இலக்கியத்தில் நாட்டார் இயல் இக்கட்டுரை நாட்டார் பாடல்களை தமிழருக்கு அறிமுகம் செய்யும் முயற்சி என்ற வகையில் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். பொதுவாகவே உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் எழுச் சியையும் அம்மக்களில் நேரடி உள்ளக் குமுறலாக வெளிப் படுத்துபவை நாட்டார் பாடல்களே. அந்த வகையில் ஒரே தேசத்தில் வாழும் வேறுபட்ட மொழி, பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களை கொண்ட மக்களின் உணர்வு வெளிப்பாடுகளை இன்னொரு மக்களுக்கு அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான விடயமாகும். இங்கு தொழில்பிரிவு வாழ்வியல், காதல், நகைச்சுவை, விளை யாட்டு என்ற அடிப்படையில் சிங்கள நாட்டார் பாடல்களின் வகைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாடல்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. "ஜனகவி' என அமையாளப்படுத்தப்படும் சிங்கள நாட்டார் பாடல் கள் சுவையும் சுவராஷ்யமும் மிகுந்த பல அம்சங்களை கொண்டி ருக்கிறது. இதில் இன்னும் சில பாடல்களையும் அவற்றின் சமூக வர்க்க கருத்து நிலைப்பாட்டையும் எடுத்து நோக்கி இருப்பின் மேலும் சிறப்புடையதாக அமைந்திருக்கும். இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பாடல் எழுத்து பிழை காரணமாக கருத்தற்றதாக ഉ_ബiണg| சரியான பாடல்
லஸ்சன ஹிம வத்தே மா வி GLIG)6mu)6zili (36OT துக் தென அலி எதுன் பன்னா அரின்னே ரெக் மென் தெவியனே வெல் பத் புதின்னே துப்பத் கம நிசாய் மம மெல் ரக்கின்னே.
என்பது தான் என நம்புகிறேன்.
கட்டுரை தொடரும்
álu Mrazů a ai
சிறுவர்களிடம் பொய்க் கதைகள் சொல்லாதீர்கள் தவறு. பொய்யை உண்மையென்று நிரூபிப்பது அதை விடத் தவறு.
வானில் சொர்க்கத்தில் கடவுள் இருக்கிறார் என்றும் உலகெல்லாம் இன்பத்தில் மிதக்கிறது என்றும் கூறாதீர்கள்.
நீங்கள் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் அவர்களே வருங்கால மக்கள்
எண்ணற்ற நம் துன்பங்களை அவர்களுக்கும் உரையுங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். என்பதை மட்டுமல்லாமல் அது தற்போது எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்கட்டும்
தகர்க்கச் சொல்லுங்கள் துயரங்களும் துன்பங்களும் தோன்றக் கூடும். அழிக்கச் சொல்லுங்கள் இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்கள் இன்புறவே இயலாது தவறு என்று கண்டதை
மன்னிக்காதீர். ஏனெனில்
அவைகள் திரும்பவும் நேர்ந்து அதிகமாகக் கூடும் நமது மாணவர்கள் நாம் மன்னித்ததற்காக நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
6.

Page 13
Mதிய/ ஆமி
கேள்வி காங்கிரசும் அதன் கூட்டாளிகளும், இந்திய அமெரிக்க அணு ஆற்றல் உடன்பாட்டின் மூலம் நம் நாட்டின் மின்சாரத் தேவைகள் நிறைவு செய்யப்படும் என்றும் இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று அணு ஆற்றல் தேசியமே தேச பக்தி என்றும் சொல்கிறார்களே?
பதில் இந்த வாதம் மணல் மீது கட்டப்பட்ட கோட்டை கட்டுக் கதைகளின் தொகுப்பு ஆகஸ்ட் 15, 1947க்குப் பிறகு, 2008 வரை 62 ஆண்டுகளில் இந்தியாவில் ஒட்டுமொத்த எரிசக்தி ஆற்றலில் 3% தேவைகளை மட்டுமே அணு ஆற்றல் நிறைவு செய்துள்ளது. இப்போதைய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் அரசாங்கம் சொல்லும் கணக்குப்படியே 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் அணு ஆற்றலால்
இருக்கும். ஆகவே இந்த ஒப்பந்தம் போடுவதால் உடனடியாக மின்சார வெட்டு நீங்கி வீட்டிற்கும் வீதிக்கும் தொழிற்சாலைக்கும் வயல் செழிக்கப் பாயும் நீருக்குமான மின்சாரம் வழங்குதல் அதிகமாகும் என்பது ஆதாரமற்ற பொய் உள்கட்டுமான வசதிகள் பெருக்கம் பொருளாதார வளர்ச்சி என்பவற்றிற்கும் இந்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கேள்வி அணு ஆற்றல் மூலம் மின்சாரம் என்பது சுத்தமானது, பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறதே? பதில் தவறு. அணுக் கதிர்வீச்சும் அணுக் கழிவுகளும் என்பவை உலகிற்கே மனித இனத்திற்கே ஆபத்தானவை. பெரிமி மூன்று மைல் தீவுகள், செர்னோபில் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து உலகம் இன்னமும் மீளவில்லை. பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் கட்டம் கட்ட மாகவாவது தமது அணு உலைத் தொழிலைக் காலாவதி யாக்கி விட்டன. அமெரிக்கா, மேற்கு அப்ரோப்பா ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து தற்சமயம் மூன்று அணு உலைகள் தான் கட்டு கிறார்கள் கேள்வி அணு ஆற்றல் மூலம் கிடைக்கும் மின்சாரம் மலிவானதா? பதில் அமெரிக்காவுடனான தீய நட்பால் உலகின் திராப்பகையை இந்தியா பெறுவது என்பது நாம் தருகிற பெரிய அரசியல் விலை. அது போக பொருளாதார ரீதியாகவும் இது கூடுதல் செலவாகும். நிலக்கரி மூலம் பெறும் எரிசக்தி ஆற்றலுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ. 250தான் செலவாகும். ஆனால் அணுசக்தி ஆற்றல் ஒரு யூனிட்டிற்கு ரூ.350 ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட உலைகள் மூலம் என்றால் ஒரு யூனிட்டிற்கு ரூ. 550 ஆகும். கேள்வி யுரேனியம் மூலம் மட்டும்தான் அணுசக்தி ஆற்றல் 9) L(CI56)IITabaHB (LpLquLILDIT? பதில் நிச்சயமாக அப்படிச் சொல்ல முடியாது. யுரேனியத்தை செறிவூட்ட மறுபதப்படுத்த இறக்குமதி கட்டாயம் வேண்டும் என்றும் அதற்காகத்தான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றும் சொல்லப்படு கிறது. இந்தியாவில் 3 லட்சம் டன் தோரியம் சேமிப்பு இருக்கிறது. அதன் மூலம் அணுசக்தி ஆற்றல் பெற முடியும். கேள்வி: 123 ஒப்பந்தம் என்று ஏன் சொல்லப்படுகிறது? பதில்: 123 என்பது நில், கவனி, ஓடு என ஒட்டப் பந்தயம் துவங் கத் தரப்படும் அழைப்பு அல்ல. அமெரிக்க அணு ஆற்றல் சட்டம் 1954ன் பிரிவு 123ன் கீழ் அமெரிக்கா மற்ற நாடுகளோடு அணு ஆற் றல் தொடர்பாகப் போடுகின்ற ஒப்பந்தங்கள் '123 ஒப்பந்தங்கள் என அழைக்கப்படுகின்றன. கேள்வி ஒப்பந்தம் இனிமேல்தான் போடப்பட வேண்டுமா? பதில் இல்லை. 23.07.2007 அன்றே அமெரிக்க இந்திய அரசாங் கங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டன. கேள்வி அப்படியானால் ஒப்பந்தம் 23.07.2007 முதல் அமுலாகி விட்டதா? பதில் அப்படி இல்லை. ஜூலை 25, 2006ல் மன்மோகன் புஷ் ஷைச் சந்தித்தார். இந்தியா மீதான அணு ஆற்றல் வழங்குதலுக் கான தடைகளை அகற்றுவதில் உதவ அமெரிக்கா தயாராயுள் ளது என புஷ் சொன்னார். மன்மோகன் புஷ் கூட்டறிக்கை தயா ரானது. இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தம் பற்றி மன் மோகன் அக்டோபர் 2006 இந்திய நாடாளுமன்றத்திற்கு திருப்திய ளிக்கக் கூடிய விதத்திலான விளக்கங்களை வழங்கினார். அத ற்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிசம்பர் 2006ல் அய்ட் சட்டம் நிறைவேறியது. ஜார்ஜ் புஷ் மார்ச் 2007ல் இந்தியா வந்தார். பின்னர் 23.07.2007 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வரையில் நடந்ததில் ஒரு கட்டம் தான் முடிந்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஆற்றல் முகாமையும் (IAEA) அணு ஆற்றல் வழங்குவோர் குழுமமும் (NSG) ஒப்புதல் அளித்தாக வேண்டும் மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தந்தாக வேண்டும் அதற்குப் பிறகே ஒப்பந்தம் முழுமை யாகச் செயல்பாட்டிற்கு வரும் வியன்னாவில் நடைபெறும் IAEA சர்வதேச அணு ஆற்றல் முகாமை கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்புதான். இந்திய நாடாளு மன்றத்தில் 22.07.2008 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டது. கேள்வி: 2007ல் போட்ட ஒப்பந்தம் தான் இந்தியா போட்ட முதல் 123 ஒப்பந்தமா? பதில் இல்லை. 1963லேயே 30 ஆண்டுகளுக்கு இந்தியாவுக் கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதுவும் 123 ஒப்பந்தம்தான்.
கேள்வி அந்த ஒப்பந்தம் என்ன ஆனது? பதில் அந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் அமுலில் இருக்கவில்லை. இந்திய சோவியத் நட்புறவு ஒப்பந்தத்தாலும் அணுகுண்டு வெடிப்பு சோதனையாலும் அதிருப்தி அடைந்த அமெரிக்கா 1970களிலேயே ஒருதலைபட்சமாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து தான் வழங்கிய உதவிகளை திடீரெனத் திரும்பப் பெற்றுக் கொண்டது. கேள்வி இந்தியா என்பிடி சிடிபிடி ஒப்பந்தங்களில் கையயொப்ப
கிடைக்கும் எரிசக்தி மொத்த எரிசக்தியில் வெறும் 7% ஆக மட்டுமே
இந்திய-அமெரிக்கஅணுசக்தி ஒப் ਰੰ கேள்விகள். ਰੰ பதி
மிடவில்லை. அதாவது அணு ஆர் வெடிப்பு பரிசோதனைக்குக் அனைத் கையொப்பமிடாததால் இந்தியாவி எந்தத் திட்டங்களுக்கும் எந்தத் த சட்டம் ஓர் அமெரிக்க சட்டம் என்ப கட்டுப்படுத்தும் என்றும் சொல்கிற பதில் இந்தியா என்பிடி சிடிபிடி வில்லை என்பது சரிதான். ஆனால் பிடியும், ஹைட்சட்டமும் பேராபத் கேள்வி: கொஞ்சம் விளக்கமாக
பதில் ஹென்றி ஜே ஹைட் இந்தி ப்பு சட்டம் டிசம்பர் 2006ல் அமெரிக்க இந்த அமெரிக்கச் சட்டத்தில் ஆட 102 (6) (பி) படி அமெரிக்காவு தங்குதடையற்ற ஜனநாயக ஆட்சி நாட்டின் அயல் விவகாரக் கொள் கொள்கையுடன் ஒத்திசைவு கொ 102 (பி) படி இந்தியாவுக்கு அணு அமெரிக்கா நிறுத்திவிட்டால் அமெ தராமல் பார்த்துக் கொள்ளும் பி GOLDILIG 55 BC (BCILIG 55 (FUT66 அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தரு இறையாண்மையை சுதந்திரத்தை பவை அமெரிக்கா தொடுத்துள் வாத எதிர்ப்புப் போர் என்ற பெயர் தியா ஓர் இளநிலைக் கூட்டாளி விஷயம், ஹைட் சட்டத்தோடு முடிந் காவுடன் ஒரு பாதுகாப்பு ஒத்துை தியா போட்டுள்ளது. கூட்டு போர்ட் ஈரானுக்கெதிராக இருமுறை வாக்க மூலம் எரிவாயு கொண்டு வரும் ஒப் ஆக்கிரமிப்பாளரான இஸ்ரேலுடன் களை வலுப்படுத்தி வருகிறது. பிராந்திய மேலாதிக்கமாக மாற கேள்வி சீனா ஹைட் சட்டத்த பதில் பாதிக்கப்படாது. மாறாக பிரிவு 2 (1)ல் ஒப்பந்தத்தின் இ சட்டங்கள்படி ஒப்பந்தத்தை அம6 கடமைகளை நிறைவேற்ற தத்த க்கு அழைக்க மாட்டார்கள் என் கேள்வி ஒப்பந்தத்தை உடனே என்றார்களே? பதில் அது சரி அல்ல. புஷ் ஆ அதிபராக வாய்ப்பு இருக்கும் ெ த்தை ஏற்றுக் கொள்கிறார்கள் அவசர அவசரமாய் ஒப்பந்தத்தை சர்ச்சைகளைத் தீர்க்க 10 முத6 GasT600TL 601. கேள்வி: அமெரிக்காவில் போ இந்தியாவில் ஒரு சட்டம் போட்ட பதில் ஏகாதிபத்தியம் "சுதந்திர முழங்கும். கடலில், பெரிய மீனை திறந்து மற்றதை விழுங்கச் சுத மோசடியே. ஏனெனில் பெரிய மீ முடியும் சிறிய மீனால் பெரிய மேலை ஏகாதிபத்திய நாடுகளிடம் பவர்கள். இந்த ஒப்பந்தமே அணு நாம் தனிமைப்படுத்தப்பட்டு திை முடிவுக்குக் கொண்டு வருவதற்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய நாம் என்பது ஒரு ஏமாற்று வாதம் பாஜி உறவைத் தான் எதிர்க்கவில்லை தான் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அ எனச் சொல்வதையும் மனதில் ெ LDT ಡಾ. 5th Ufatalia
 
 
 
 

ஒக்ரோபர் 2008
பந்தம் 舰6 s ة%dمهههها
றல் பரவல் தடைச் சட்டம் குண்டு துந் தழுவிய தடை ஒப்பந்தங்களில் |ன் அணு ஆற்றல் தொடர்பான டையும் கிடையாது என்றும் ஹைட் ால் அது அமெரிக்காவை மட்டுமே ர்களே?
ஒப்பந்தங்களில் கையொப்பமிட
இறுகும் அமெரிக்க போர்த்தந்திர துக்களே.
கேள்வி நமது அணுசக்தி ஆற்றல் திட்டம் எது எப்படியானாலும் தன் போக்கில் தொடர முடியும் என்று சொல்லப்படுகிறதே? பதில் தவறு. நாட்டில் உள்ள 22 உலைகளில் 12 உலைகள் சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்தப்படும். நாம் வேறு அணு வல்லர சுகளின் உலைகளைச் சோதிக்க முடியாது. ஒப்பந்தம் ரத்தானாலும் சர்வதேச ஆய்வு தொடரும் கேள்வி எரிசக்தியை மின் ஆற்றலை பெருக்கிக் கொள்ள நாம் பிற நாடுகளுடன் உறவாடவே கூடாதா? பதில் உலகின் எந்த நாடும் மற்றொரு நாட்டுடன் உறவாடாமல் இருக்க முடியாது. இன்றைய உலகில் அமெரிக்கா, ஜப்பான், மேற்கு அய்ரோப்பிய நாடுகள் அமெரிக்க தலைமையிலான ஒரு முகாமில் உள்ளன. அமெரிக்கா ஒரு துருவ உலகிற் முயற்சிக்கும் போது எரிசக்தியின் மீதும் இயற்கை விவசாய கனிம மற்றும் மனித வளங் கள் மீதும் நிதி மீதும் சந்தை மீதும் கட்டுப்பாடு செலுத்த முயல்கிறது. உலக மக்கள் தொகையில் சீனாவும், இந்தியாவுமாக மூன்றில் ஒரு பகுதி மக்கள் உள்ளனர். ஆனால் இந்த இரண்டு பெரிய நாடுகளும் உலகின் மொத்த எரிசக்தியில் 8% மட்டுமே நுகர்கின் றன. இன்று ரஷ்யா, சீனா வெனிசூலா, ஈரான் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் தங்கள் எரிசக்தி ஆற்றலையும் அதன் மீதான சர்வதேச உறவுகளையும் பலப்படுத்தி வருகின்றன. சர்வதேச
ச் சொல்ல முடியுமா?
ப அமெரிக்க அணுசக்தி ஒத்துழை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பத்தான பிரிவுகள் உள்ளன. பிரிவு டன் ஒப்பந்தம் போடுகிற நாட்டில் முறை இருக்க வேண்டும். அந்த கை அமெரிக்க அயல் விவகாரக் ண்ைடதாக இருக்க வேண்டும் பிரிவு ஆற்றல் ஒத்துழைப்பு தருவதை ரிக்கா மற்ற நாடுகளும் ஒத்துழைப்பு ரிவு 103 (4) படி ஈரானைத் தனி மீது தடைகள் விதிக்க இந்தியா ம் இந்த ஷரத்துக்கள் இந்தியாவின் அமெரிக்கா கட்டுப்படுத்த உதவு ா தொடர்கிற சர்வதேச பயங்கர லான ஏகாதிபத்தியப் போரில் இந் JITEÜLJ(Bib. துவிடவில்லை. ஏற்கனவே அமெரிக் முப்பு வரையறை ஒப்பந்தத்தை இந் படைப் பயிற்சிகளில் ஈடுபடுகிறது. ளித்துள்ளது. ஈரானோடு ஆழ்குழாய் பந்தத்தை பேசாமல் நிறுத்திவிட்டது. ராஜிய மற்றும் இராணுவ உறவு கூச்சமற்ற அமெரிக்க அடியாளாக முயற்சி எடுக்கிறது. ால் பாதிக்கப்படாதா? அமெரிக்க சீன 123 ஒப்பந்தத்தின் ரு தரப்பினரும் தத்தமது நாட்டுச் படுத்துவார்கள் என்றும் ஒப்பந்தக் து நாட்டுச் சட்டத்தைத் துணை அம்தான் சொல்லப்பட்டுள்ளது. நிறைவேற்றாவிட்டால் பெரும் சிக்கல்
ஆட்சிக் காலம் முடிகிறது. அடுத்து மக்கெய்னும் ஒபாமாவும் ஒப்பந்த சீனா ஜப்பான் போன்ற நாடுகள்
அமலாக்கவில்லை. சிக்கல்களை 20 ஆண்டுகள் வரை எடுத்துக்
ட ஹைட் சட்டம் போல் நாமும் Iல் எல்லாம் சரியாகி விட்டதா? வர்த்தகம் என்றுதான் எப்போதும் போல் சிறிய மீனுக்கும் வாயைத் ந்திரம் உண்டு என்று சொல்வது ால் தான் சிறிய மீனை விழுங்க மீனை விழுங்க முடியாது. நாம் வாங்குபவர்கள். அவர்கள் வழங்கு ஆற்றல் ஒத்துழைப்பு பெற முடியாமல் டாமைக்கு உள்ளாக்கப்பட்டதை னது என்று சொல்லப்படும் போது ஒரு சட்டம் போட்டுக் கொள்ளலாம் க அமெரிக்காவோடு போர்த்தந்திர என்று சொல்வதையும் அவர்கள் ளைத் துவக்கினார்கள் என்பதையும் வர்களும் ஒப்பந்தம் போடுவார்கள் காண்டு அவர்கள் சொல்லும் இந்த
Goւյ60516լի,
அவர்களது கூட்டாளிகள் துணை போகிறார்கள்
முதன்மைப் பயங்கரவாத நாடான உலக மக்களின் முதல் பகைவனான அமெரிக்காவோடு ஒரு போர்த் தந்திர அடிமைத்தன உறவைத் தேடாமல் இருப் பது, அணு ஆற்றல் ஒப்பந்தத்தைப் போடாமல் இருப்பது தான் உலக அமைதிக்கும் இந்திய இறையாண்மைக்கும் நல்லது ஈரானோடு பாகிஸ் தான் வழியாக நிலத்தடி குழாய்கள் மூலமாக இயற்கை எரிவாயுவைக் கொண்டு வரும் ஒப்பந்தம் போடுவது மலிவானது. மேலும் பக்கத்து வளரும் நாடுகளோடு பொருளாதார அரசியல் நல்உறவு களை வலுப்படுத்திக் கொள்ளவும் அது உதவும் கேள்வி நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் சர்வ தேச ஒப்பந்தங்கள் போட முடியுமா? பதில் துரதிஷடவசமாக நமது அரசியலமைப்புச் சட்டத்தில் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு நாடாளு மன்ற ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயங்கள் ஏதுமில்லை 2007-2008 வாக்கெடுப்பில் என்ன நடந்தாலும் ஒப்பந்தத்தைக் தொடர தான் தயார் என அமெரிக்கா சொன்னதைக் கவனிக்க வேண் (6th. கேள்வி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு ബ ഭൂഖഖണഖ, ജൂബ பதில் ஆடு நனைவதற்காக ஒநாய் ஒரு போதும் அழுவதில்லை. அமெரிக்கா தன் தலைமையின் கீழ் ஓர்உலகை நிறுவ வெறித்தன மான முயற்சிகளில் இறங்கியுள்ளது உலகில் இதற்கு எதிர்ப்பும் இருக்கிறது. ரஷ்ய சீன உறவுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக் கிடையிலான ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் விருப்பத்திற்குக் குறு க்கே நிற்கின்றன. ஆசியாவில் ஒரு பெரும் வல்லமை கொண்ட சக்தியாக சீனா எழும்போது அதனைக கட்டுப்படுத்த இந்தியாவைப் பயன்படுத்தப் பார்க்கிறது. இந்தியாவின் செல்வங்களைக் குறை யாடவும் இந்தியாவை ஓர் ஏகாதிபத்திய ஏவல் நாயாக மாற்றவும் அமெரிக்கா முயற்சிக்கிறது. இதற்கு காங்கிரஸ், பாஜக மற்றும்
அமெரிக்காவின் அணு உலைத் தொழில் 30 ஆண்டுகளாக புதிய ஆர்டர்கள் ஏதுமின்றி இருக்கிறது. வசதியாக விலை போகாத உலைகளை இப்போது இந்தியாவின் தலையில் கட்ட முடியும் கேள்வி: இந்த ஒப்பந்தத்தை முறியடித்திருக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பு 22.07.2008 நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தானா? பதில் நிச்சயம் இல்லை. நாடாளுமன்ற நடப்புக்கள் தொடர்பாக 184, 193 என்ற இரண்டு விதிகள் உள்ளன. விதி 184ன் கீழ் விவாத மும் வாக்கெடுப்பும் கோர முடியும் விதி 193ன் கீழ் வெறும் விவாதம் தான் சாத்தியம் குரைப்பது பற்றி கடிப்பது பற்றிப் பேசியவர்கள் பல மாதங்களுக்கு முன்பாகவே விதி 184அப் பயன்படுத்தி இருக்க முடியும் குதிரை லாயத்தை விட்டு ஓடிய பிறகு லாயத்தின் கதவுகளை மூடுவது போல்தான் ஆதரவு வாபஸ் நடந்தது. 22.07.2008 வாக்கெடுப்பு ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்கள் கட்சிகளின் விருப்பப்படித்தான் நடந்தது. கேள்வி: இந்த ஆபத்தில் இருந்து வெளியே வருவது எப்படி பதில் "வரலாறு திரும்பவும் நிகழ்கிறது. முதல் முறை துன்பியல் நாடகமாகவும் இரண்டாம் முறை கேலிக் கூத்தாகவும் நிகழ்கிறது" என்றார் மார்க்ஸ். பிரிட்டிஷ் காலனிய எசமானர்கள் சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கியதற்காக திலகருக்கு ஜூலை 22 1908 அன்று 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினார்கள் 2008 அன்று மன்மோகனும் கூட்டாளிகளும் இந்திய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அடிமைத்தனம் எமது பிறப்புரிமை என ஊளையிட்டுள்ளனர். 1908ல்
சரியாக நூறாண்டுகள் சென்ற பிறகு ஜூலை 22
ஜூலை 28 வரை பாட்டாளி வர்க்கம் மக்களைத் தன் பின்னால் திரட்டிக் கொண்டு திலகரை விடுதலை செய்யக் கோரி மும்பை வீதிகளில் தடுப்பரண் அமைத்துப் போர் புரிந்தது. அரசியல் பொது வேலை நிறுத்தம் நடத்தியது. இதனைத் தோழர் லெனின் "இந்தியப் பாட்டாளி வர்க்கம் அரசியல் முதிர்ச்சி பெறுவதற்கான அடையாளம் STGOTėF SHILLọȗ TIL L960TITÜ.
இப்போது இந்திய நாடாளுமன்றம் தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை நிரூபித்திருக்கலாம். இந்திய ஆளும் வர்க்கங்களின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கலாம். இந்தியாவின் புரட்சிகர தேசபக்த ஜனநாயக இயக்கங்களும் மக்களும் வயல்வெளிகளில் ஆலைவாயில்களில்
கல்லூரிகளில், வீதிகளில் வறியவர் விரோத மக்கள் விரோத
தீவிரப்படுத்த உறுதியேற்போம்
நன்றி மாலை திப்பொறி ஆகஸ்ட் ம

Page 14
av
பயங்கரவாதமும் அதந் சிக
யுத்தமும்
அமெரிக்க கூட்டுப்படைகள் பாகிஸ்தானில் நடத்திய விமானக்குண்டுவீச்சில் சிறுவர்கள், பெண்கள் எனப்பலர் கொல்லப்பட்டனர். அதேவேளை அமெரிக்க படைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் நிமித்தம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து (அந்நாட்டின் அனுமதியின்றி) பயங்கரவாதிகளை அழிப்பதற்கான உரிமையை அமெரிக்க ஜனாதிபதி புஷ் வழங்கியுள்ளார். அதன்படி ஆப்கானிஸ்
அமெரிக்க படை உயர் அதிகாரி பாகிஸ்தான் பழங்குடி மக்கள் பொறுப்பற்ற வர்கள் அவர்களுக்கு நாகரீகமாக வாழத்தெரியாது இவற்றையெல்லாம் எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்றார். பாகிஸ்தானில் அமெரிக்கப்படைகள் நடத்துகின்ற தாக்குதல்களைக் கண்டித்த பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சர்தாரி இவ்வாறான செயற்பாடுகள் பாகிஸ்தானின் இறைமையைப் பாதிப்பதாகவும் இவற்றை தான் இனி அனுமதிக்கப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார். சர்தாரி பாகிஸ்தானிய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா சர்தாரி மனநலம் குன்றியவர் என்றும் இவர் பாகிஸ்தானிய ஜனாதிபதியாக தெரியப்படுவது பாகிஸ் தானிய மக்களின் நலன்களுக்கு எதிரானது என்றும் சொன்னது யாருடைய நலன்கள் யாருக்கு ஆபத்தானது என்பது மக்களுக்கு முன்பை விட இப்போது கொஞ்சம் கூடுதலாகவே விளங்குகிறது. குவாண்டனாமோ சிறையில் ஆறுவருடங்களுக்கு மேலாக எவ்வித விசாரணை புமின்றி அடைக்கப்பட்டிருப்பவர்கள் தங்களை விசாரணை செய்யச்சொல்லி அல்லது விடுவிக்கச் சொல்லி வழக்குத்தாக்கல் செய்த போது தங்களுக்கு தேவையான ஆதாரங்களை திரட்ட போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என்றும் இன்னும் காலம் தேவைப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதன் பெயரால் இவ்வாறான செயற்பாடுகள் அமெரிக்காவிற்கு மட்டு மல்ல எல்லா நாடுகளிலிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இங்கேதான் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது கேள்விக்குள்ளாகிறது. எது உண்மையில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' இன்றைய சூழலில்
ம், கடையடைப்பு எல்லாமே பயங்கரவாத நடவடிக்கைகளாக கொள்ளப்படுகின்றன.
யங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா தொடக்கி 7 ஆண்டுகள் விெட்ட நிலையில் எந்த ஒரு செயற்பாடும் பயங்கரவாதத்திற்கு ஆதரவான அல்லது எதிரான செயற்பாடாக கொள்ளக்கூடிய ஒரு அபாயத்தை நாம் அடைந் திருக்கிறோம் கருத்து தெரிவிப்பது கலந்து பேசுவது விவாதிப்பது என எல்லாமே பயங்கரவாதத்திற்கு ஆதரவான எதிரான ஒன்றாகவே கொள்ளப்படும் அபாயகரமான சூழலில் இவை இரண்டுமற்று இருக்கக்கூடிய நிலை இன்று மறுக்கப்படுகிறது. இங்கேதான் நீங்கள் எங்களுடன் நிற்கிறீர்கள் அல்லது எதிரிகளுடன் நிற்கிறீர்கள் என்ற புஷ்சின் வரிகள் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் எதிர்நோக்கும் மற்றொரு அபாயம் பயங்கரவாதத்தை மொழிபெயர்க்கும் ஊடகங்கள் அமெரிக்காவின் முகமூடியை கிழித்த அபுகிராப் படங்கள் வெளிய லகுக்கு தெரியவராமல் மறைக்க ஊடகங்கள் எடுத்துக்கொண்ட பகிரதப் பிரயத்த னங்கள் பலரும் அறிந்ததே அக்காலப்பகுதியில் புஷ்னுடைய ஒரு வசனத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி ஊடகங்கள் அபுகிராப்பை மறைக்க முயற்சித்தன. அவ்வசனம் இதுதான்.
அபுகிராப்பில் நடந்துள்ளவை நானறிய அமெரிக்காவை பிரதிபலிக்கவில்லை. நானறிந்த அமெரிக்கா அன்புமயமானது சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டது. நானறிந்த அமெரிக்கா ஈராக்கில் சுதந்திரத்தைத் தோற்றுவிக்கத்தான் இராணுவத்தை அனுப்பியுள்ளது.
யங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது மாற்றமடைந்து ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது கூட பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக மாறியுள்ளது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் நாம் கண்டதென்று எதுவுமில்லை. 2001 மாதிரி பான உலகம் இன்று இல்லை. உலகம் வெகுவாகவே மாறிவிட்டது. எல்லாத் தடைகளையும் தாண்டி சீனா வெற்றிகரமாக நடாத்திக் காட்டிய ஒலிம்பிக் போட்
த்துவ வாதிகள் தய கள் என கார்ல் ம ബഖബ ഉ_ങ്ങിങ്ങഥ புத்தங்களின் முடி உலகயுத்தத்தின் யூனியன் உதயமான தின் பின் சீனப் பு வெற்றி பெற்றன ( தற்போதுள்ள உல அளவிலான உலக என்பதில் சர்ச்சைக ஆக்கிரமிப்பு நடவடி
கள் ஜோர்ஜியாவில் ரஷ்யா நடாத்திய பதில் தாக்குதல் ஆகிய மிக அணன்
மைய இரு நிகழ்வுகள் இதற்கு சான்று. எந்த அச்ச உணர்வை ஆயுதமாகக் கொண்டு அமெரிக்கா உலகை ஆள நினைக்கிறதோ அதே அச்ச உணர்வே அமெரிக்காவின் தோல்விக்கும் சிதைவுக்கும் காரணமாக அமையும் அமெரிக்காவின் அதிகார வெறியை அமெரிக்க மக்கள் ரை மறுத்ததன் விளைவே இன்று தினம் தினம் அமெரிக்கத்தாய்மாரின் பிள் ளைகள் சவப்பெட்டிகளில் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இது அமெரிக் காவிற்கு மட்டுமல்ல அமெரிக்கா போல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு நாட்டு மக்களின் ஜனநாய கத்தையோ சுதந்திரத்தையோ தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்காதவரை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் பெயரால் உலகெங்கும் உயிர்கள் பலியாவதும் சிறையிலடைக்கப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் தொடரும் குவாண்டனாமோ, அபுகிராப், பூசா என சிறைக்கூடங்கள் விரியும்
இருந்து வந்த விெ ஆரம்பிக்கிறார். 1960
 

மெமிக்க
திடத்தியத்தின்
lன் அதி உயர் வளர்ச்சியே ம் முதலாளித்துவத்தின் வளர்ச்சி டந்ததும் தேக்க நிலைக்குள்ள குவதற்கு புதிய புதிய சந்தைகள் சந்தைகளைத் தேடும் முயற்சி யமாகிறது. முதலாவது உலக வது உலகயுத்தமும் முதலாளித் ர்தார நெருக்கடிக்குச் சந்தை மேற்கொள்ளப்பட்டன. முதலாளி க்குத்தாமே குழி தோண்டுபவர் க்ளில் கூறினார். அவரது கூற்று பானது என்பதை இரண்டு உலக வில் கண்டோம் முதலாவது முடிவில் மகத்தான சோவியத் ாது இரண்டாவது உலக யுத்தத் புரட்சி உட்பட பல புரட்சிகள் சோசலிச முகாம் உருவானது. க நிலைமைகளில் ஒரு முழு யுத்தம் எதிர்காலத்தில் ஏற்படுமா ள் உண்டு வரையறுக்கப்பட்ட க்கைகள் மூலம் ஏகாதிபத்திய தயை விரிபடுத்த முயல்கின்றன. யை பெற்றுக் கொள்வதற்காக நாட்டை ஆக்கிரமித்தது. அவ் தானில் படை நடவடிக்கையில் பர் மாத முடிவில் பதவி விலக
ரமிக்க புஷ் திட்டம் தீட்டி வரு
மயிலான ஏகாதிபத்திய முகா
பொருளாதார நெருக்கடி தோன் ப தனியார்மயக் கொள்கையைப் ருளாதாரப் பிரச்சினைகளைத் b எனவே பொருளாதார சீர்திருத் |ளுமாறு உலக வங்கி சர்வதேச டுகளுக்கு உப தேசம் செய்து தந்திர சந்தைப் பொருளாதார டுள்ள அமெரிக்கா இன்று பாரிய க்கடியில் சிக்கியுள்ளது. இதை சமாளிக்கப் போகிறதென்பதை பார்ப்போம் ஒன்று மட்டும் நிச் ாதாரக் கொள்கையை முழுமை வதில் பல்வேறு நாடுகள் சற்று கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார் ா எதிர்நோக்கும் பொருளாதார குவதற்கு சில உதாரணங்கள்
லிட்டு வங்கித் தொழிலில் நான் தி லேமன் சகோதரர்கள். அந்த ாகி உள்ளதாக அறிவிக்கப்படு டு அலபாமாவில் ஜெர்மனியில் ன்றி லேமன் வியாபாரத்தை சிவில் புத்தத்தின் பின் லேமன்
WHOWALAGENANY Lehman Brothers? Citibank? New A \ .
UBS? Wachovia? Washington Niwa? SAAAAAA Credit Suisse Royal Bank of SWANN ASW.
சகோதரர் நியூயோர்க் செல்கின்றனர். 1887ல் லேமன் நியூயோக் பங்குச் சந்தையில் அங்கத்தவராகிறார். 2008 செப்டம்பரில் லேமன் சகோதர்களின் பங்குகள் 97 வீதத்தால் வீழ்ச்சி கண்டது. கணக்குப் புத்தகத்தின் படி அதன் சொத்து 4500 கோடி டொலர்கள். ஒரு வருடத்திற்கு முன் சந்தையில் அந்நிறுவனத்தின் பெறுமதி 3600 கோடி டொலராய் இருந்தது. இன்று அதன் சந்தைப் பெறுமதி 300 கோடி டொலர் மட்டுமே. 4500 கோடி கொடுப்பனவை 300 கோடியால் ஈடுகட்ட முடியுமா? எனவே தான் உத்தியோக ரீதியாக வங்கிறோத்து நிலை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய காப்புறுதி நிறுவனம் தான் ஏஐஜி (AIG) என அழைக்கப்படும் 'அமெரிக்கன் இன்சூரன்ஸ் குழுமம்' இந்த நிறுவனத்தில் 116000 பேர் வேலை செய்கிறார்கள். 130 நாடுகளில் கிளைகள் உண்டு அறவிடமுடியாக் கடனாக 1680 கோடி டொலர்கள் பதிவழிக்கப்பட்டது. இந்தக் காப்புறுதி ஸ்தாபனம் வங்குறோத்து ஆவதைத் தடுப்ப தற்காக அமெரிக்காவின் மத்திய வங்கி 8500 கோடி டொலரை அந்த நிறுவனத்துக் கொடுத்துதவ முன்வந்துள்ளது. அமெரிக்கவின் மூன்றாவது பெரிய முதலீட்டு வங்கி மெறில் லின்ச் இந்த வங்கி 4680 கோடி டொலர்கள் அறவிட முடியாக்கட னனைப் பதிவழிக்கப்பட்டபின் 4430 கோடி டொலருக்கு பாங்க ஒவ் அமெரிக்காவினால் செப்டம்பர் 14ம் திகதி கொள்முதல் செய்யப்பட்டது. பியர் ஸ்ரேன்ஸ் என்ற முதலீட்டு வங்கியே 2008 மார்ச் மாதத்தில் நிதிச் சிக்கலை எதிர் நோக்கியது. அந்த வங்கியை ஜேபி மோர்கன் சேளில் 23 கோடி 60 இலட்சத்திற்கு
×
கொள்வனவு செய்தது. நொதேன் றொக் எனப்பட்ட பிருத்தானிய கம்பனி ஈட்டுக்கு கடன் வழங்கும் கம்பனி. இக் கம்பனியின் நிதி நெருக்கடியைப் போக்கு வதற்காக பிருத்தானியாவின் மத்திய வங்கியான பாங்க் ஒவ் இங்லண்ட் அவசர நிதியை 2007 செப்ரம்பரில் வழங்கியது. பிரான்சின் பிஎன்பி பாரிபாஸ் அமெரிக்க நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போது ஆகஸ்ட் 9ம் திகதி ஐரோப்பிய மத்திய வங்கி 9480 கோடி யூரோவை வங்கி அமைப்புக்கு வழங்கியது. அமெரிக்காவின் சிற்றி குறுாப் குழுமத்தின் நட்டம் 5750 கோடி டொலர்கள் சுவிற்லாந்தின் இயங்கும் யூபிஎஸ் அறவிட முடியாக் கடனாக 4180 கோடி டொலர்களை பதிவழித்துள்ளது. இந்த நிதி நெருக்கடிகளால் இலங்கையில் பெருமளவு வெளிநாட்டு மூலதனத்தில் இயங்கும் டயலொக், ஜோன் கீல்ஸ் நிறுவனங் களின் பங்குகள் சரிந்துள்ளன. அமெரிக்காவின் நிதி நெருக்கடியும் உலக சந்தைகளின் நெருக்கடிகளும் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தினமும் பல கோடி ரூபாய்களை யுத்தத்திற்கு செலவிடும் அரசு யுத்தத்தை தொடர்வதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்கும். ஏகாதிபத்தியத்தின் திறந்த பொருளாதார முறைமையால் எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பது எதிர்பார்த்ததை விட வேகமாகவே வளர்ந்து வருகிறது. எம் போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு உபதேசம் செய்த ஏகாதி பத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழான பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடே அமெரிக் காவில் தோன்றியுள்ள மோசமான நிதி நெருக்கடியும் பொருளா தாரச் சரிவுமாகும். ਸੀ।

Page 15
Mதிய ஆவி
நவீன இலக்கியச் சிறப்பிதழாக ஞானம் சஞ்சிகையின் நூறாவது இதழ் வந்திருக்கிறது. அதில் பெரும் பகுதியானவை கட்டுரைகள் கட்டுரைகளில் பெரும்பகுதியானவை இலக்கிய வரலாறுகள் இலக்கிய வரலாறுகளில் பெரும் பகுதியானவை LILLQujol) boil. பட்டியல்கள் ஆய்வாளர்கட்குத் தேவையானவை தான் என்றாலும் அவை போதுமானவை அல்ல. என்ன தேவைக்காகப் பட்டியல் ஒன்று தரப்படுகின்றது என்கிறதை நாங்கள் கவனிக்க வேண்டும். ஆய்வு என்கிற பேரில் வருகிற அரைகுறைப் பட்டியல்களால் ஒரு பிரயோசனமும் இல்லை எழுதுகிறதுக்கு வேறு எதுவுமில்லை என்கிறதால் சிலபேர் பட்டியல் போடுவார்கள் தங்களுக்கு வேண்டி யவர்களுக்கு முதுகு சொறிய சிலபேர் பட்டியல் போடுவார்கள். சில பேர் வலுங் கவனமாக முக்கியமான படைப்புக்களையும் படைப்பாளிகளையும் ஒதுக்கிப் பட்டியல் போடுவார்கள் இன்னுஞ் சிலபேர் தங்களுடைய பட்டியல்களால் தங்களுடைய முதுகு களையே சொறிந்து கொள்ளுவார்கள் இந்த விதமான பட்டியல் வரலாறுகள் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வந்திருக்கிற மாற்றங்களும் வளர்ச்சிகளும் என்ன காரண த்தால் ஏற்பட்டன என்று சொல்லுவது இல்லை. அவை என்ன விதமாகச் சமூகத்தைப் பாதித்தன என்றும் சொல்லுவது இல்லை. இடையில் ஒரு படைப்பையோ எழுத்தாளரையோ புகழ்ந்து நாலு வரிகள் வரும் ஆனால் என்ன சிறப்பு என்கிறதை கட்டுரையாசிரியர் சொல்லமாட்டார். உண்மையான காரணம் உள்ளடக்கத்தை விட்டு வேறெதுவுமாக இருக்கும். இந்த விதமான குறைபாடுகளுக்கு ஒரு காரணம் பல ஆய்வுக் கட்டுரைகள் ஒரு தரவழி ஆய்வும் இல்லாத அவசரக் கோலங்க ளாக இருக்கிறது தான் அதைவிடப் பொல்லாத காரணங்களும் இருக்கின்றன. அவை வன்மம் வக்கிரச் சிந்தனை தனிப்பட்ட பகைமை பொறாமை தொடர்புடையவை. இந்தச் சிறப்பிதழில் வலிந்து சொல்லப்பட்டுள்ள சில இடதுசாரி விரோதமான திரிப்புக்களையும் திட்டமிட்ட புறக்கணிப்புக்களையும் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தப் பொய்களும் போலித் தனங்களும் இப்போது சுட்டிக்காட்டப்படாவிட்டால் அவையே மற்ற ஆய்வாளர்களுக்கான ஆதாரபூர்வமான உண்மைகளாகி நாளைய இலக்கிய வரலாறாகி விடும் மு.பொன்னம்பலதத்தின் பொய்கள் பற்றிப் புதிய பூமியில் ஒரு கட்டுரை சிலவருடம் முந்தி வெளிவந்தது. திரும்பத் திரும்ப சளைப்பில்லாது சொல்லப்படுகிற பொய்கட்காக அவருக்கு "கொயபெல்சு பரிசு வழங்கினால் நன்றாயிருக்கும். கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த போது முற்போக்கு எழுத்தாளர் கட்கு மட்டுமே ஆதரவுகாட்டினாரென்றும் அந்த அணி சாராதோர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்றும் அதனால் சமஷ்டி ஆட்சிக் கொள்கை இலக்கியத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்றும் தனக்கே உரிய கோமாளித்தனத்துடன் அடுக்கடுக்காகப் பொய் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் வருகிற பிதற்களுக் கெல்லாம் மறுமொழி எழுதுகிறது என்றால் அதற்காகவே ஒரு சிறப்பிதழ் வெளியிடக் கூடிய அளவுக்குப் புண்ணியவான் பிதற்றி வைத்திருக்கிறார். இந்த விதமான சில பொய்களை விமர்சனமில்லாமல் விழுங்கி மீண்டும் மீண்டும் சொல்லுகிறவர்களுள் கலாநிதி துரை மனோக ரனும் ஒருவராகக் காணப்படுகிறார் உலக இடதுசாரி இயக்கம் பிளவுபட்டு நாற்பது ஆண்டுகட்குப் பிறகும் ரஷ்யசார்பு சீனசார்பு என்று எழுதி அந்தப் பிளவின் அடிப்படையையே அவர் கொச்சைப் படுத்துகிறார். பேராசிரியர் கா. சிவத்தம்பியும் என் சோமகாந்தனும் சில ஆண்டு கள் முந்தி வருத்தம் தெரிவித்ததை வைத்து 1963இல் யாழ்ப் பாணத்தின் படுபிற்போக்குச் சிந்தனையாளர்கள் நடத்திய கூட்ட த்தில் கூழ் முட்டை எறிந்தது முற்போக்கு எழுத்தாளர்களின் "இமேஜைக் குறைத்ததாக எழுதியிருக்கிறார். இந்த இரண்டு பேருக்கும் அந்தக் கூட்டத்தைக் குழப்புகிற தீர்மானம் முன்கூட்டியே தெரியும். ஏனெனில் அது எழுந்தமாக நடந்த சம்பவமில்லை. யோசித்து எடுக்கப்பட்ட முடிவு இதை மிகவும் நேர்மையாகவே சொக்கன் சில காலம் முந்தி உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் அது சரியானது என்றுங் கூறியிருக்கிறார். அன்றைய நிலைமையில் சாதி வெறி இலக்கியப் பிரமுகர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதும் தொழிலாளர் மீதும் இழிசினர் என்றும் வேறு நிந்தனைச்
இந்தியாவில் இந்து மதக் கோவில்களும் அவை பரப்பும் மூட நம்பிக்கைகளும் ஏராளம் ஒரு புறத்தில் கருத்தியல் ஆதிக் கத்தையும் மறுபுறத்தில் பண வருவாயையும் கோவில்களும் அவற்றின் தர்மகர்த் தாக்களும் கொண்டிருக்கிறார்கள் இதற்கு ஒரு உதாரணம் தான் திருப்பதி திருமால் கோவிலாகும். உலகிலேயே பணம் தங்கம் குவியும் தனிப் பெரும் கோயிலாக அது இருந்து வருகிறது. அதில் குறைவு எதுவும் ஏற்படாதவாறு நாளாந்தம் கோவிலின் மகிமை அற்புதம் பற்றிய பரப்புரைகள் பல வழிகளிலும் செய்யப்படுகிறது. நவீன தகவல் தொழில் நுட்பம் ஊடாக உலகம் பூராகவும் உள்ள் பக்த கோடிகளுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது. அதன் இணையத்தளம் மூலம் வெளிநாட்டுப் பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதுடன் கிரடிக்ற் கார்ட் மூலம் லட்சம் லட்சமாகப் பணமும் பெறப்படுகிறது.
இக்கோவில் பற்றி மேலும் சில தகவல்களை "எக்கனமிக் ரைம்ஸ்' பத்திரிகை வெளிட்டிருந்தது. இக் கோவிலின் தர்மகர்த்தா நம்பிக்கை நிதியம் 2008/09 ஆண்டுக்கான வரவு செலவாக 1925 கோடி இ.
9ల@త్లోటిండాణాలు திருப்பதியில் பன
65 goélia bef agaంago
எவேஜவயிருக்கு
oloboss r6
2 OO 3
US
சொற்களாலும் நாளாந்தம் கூழ் அதைப் பற்றி எங்களுடைய வரையிலும் ஒரு கவலையும் இ ഞഖLഖഥബ് ബg| [ിഞങ്ങബ്ല. EFTESI , LÓ LD5 D6 6f 60) L (8 LLJ LI சந்தர்ப்பவாதிகளுக்குப் பின்ன போனவர்கள் மக்களிடமிருந்து அ போராட்டத்தை எதிர்க்கிறவர்களு ஊர்வலம் போனவர்களை ஆ பின்னால் அலைந்தார்கள். இவ அப்படிச் செய்யாதவர்கள் தங்க கழித்துப் பிறர் மேல் பழி சொ நல்ல இடதுசாரிக்கு வேண்டியது இது தான் கைலாசபதி காட்டிய போல நிறங்களை மாற்றிக் கெ கலாநிதி துரை மனோகரன் சொ கம் எழுபதுகள் வரை வீறு நை விட்டது எழுபதுகளில் அரசாங்க நிற்க முடியவில்லை. டொமினி களிடமிருந்து கிடைத்த மறைமு மாதமாதம் வெளியிட உதவி செய துறையில் எதையுமே செய்ய முடி ஜீவாவோ இயலுமானால் மறுக் உதிரிகள் சிலர் சில ஆண்டுகள் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலாநிதி துரை மனோகரனுக்குத் போக்கு இலக்கியச் சிந்தனை முதல் இன்று வரை இருந்து வில்லை. கட்டுரையின் முடிவில் இருக்கிறது. இது ஏன்? வேண்டுமென்றே விடயங்களைத் உடையவராகி வருகிறார் தேசி தொகுப்பு நூலும் அவர் கண்ணி மறைத்திருக்கிறதோ தெரியவில்ை இரண்டு விடயங்கள் தேவை ஒன மற்றது நேர்மை தன்னுடைய அணி புலம்பித்திரத்திருக்கிறதாகச் ெ கட்டுரைக்குப் பொருத்தமின்றித் யைப் பிழையென்று விளங்கிக் கொள்ள நேர்மை வேண்டும் იეlant|bilab6)ol6ზ6თვტ. பேராசிரியர்கள் நுட்மானும் மெ. க்கிறார்கள் பேராசிரியர் நுட்மா எழுதியிருக்கிறார் என்றாலும் அ செய்யுள் வடிவங்களையும் கூத் "கிட்கிந்தை பற்றித் தெரியா வெளிவந்த சிறுவர்கட்கான பார்
முறை லண்டனில் மேடையேறி
தொடர்ந்தும் மேடையேறி வந்தது பேராசிரியர் சிவசேகரத்தின் சிறு பெயர்ப்பு நாடகங்கள் பற்றிப் பே சிவசேகரத்தின் நாடகங்கள் பற் ழாக்க நாடகங்கள் பற்றியோ பேர என்றால் அதற்கான காரணம் ! பேராசிரிய வக்கிரத்தனம் என்பது கண்ணில் சுண்ணாம்பு என்பதா? பேரும் சொல்ல மறந்த முருை அவருடைய 'வெறியாட்டு 6 மேடையேறிய பின் யாழ்ப்பாண
ரூபாய்களை அங்கீகரித்துள்ளது. முடியை முற்றாக மளித்துக் கொள் gøOTTGÖ Dj6i6aTTg3 LDorfejs&ELULUGBLb விட்டு விற்பனை செய்வது திரும 96ioIB BLBI olGBLi Gibb : பணம் 2 1/2 கோடி ரூபாவாகும். (3aBITLg e5LJIT 6)I(BLDIT6OTub 6)I(5tib 6I அடுத்து திருப்பதி லட்டு நன்கு என்றே மக்கள் நம்பி ஏமாந்து ெ விற்பனையாகின்றன. விஷேட தி தொகையான இந்த லட்டுச் செய் ப்பதாக நிர்வாகம் பெருமை கொ6 ண்டு கோடி ரூபாய்கள் பெறப்படு இவற்றை விட நேரில் செல்லும்
பணம் தங்கம் வெள்ளி நகைகள் பணக்காரர் லட்சாதிபதிகள் கோடி பெயரால் கொழுத்த வருவாய் தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்ரோபர் 2008
Dr Dsur 496 UUSS rễbốSUUSĝ55g5 Goror 2 för G5 suresouriño eốFgIDČST“5g5 GODROČJI ார்த்தால் விளங்கும்
முட்டை எறிந்து கொண்டு இருந் தார்கள் இலக்கியப் பண்பாட்டுக்காரர்களுக்கு இது க்கவில்லை. "புரட்சி என்பது தேநீர் விருந்து ட விரும்புகிறேன். முற்போக்கு எழுத்தாளர் ரியாதை கெட்டது அதனாலில்லை. ல் அந்தச் சங்கத்தை இழுத்துக் கொண்டு ந்நியப்பட்டுப் போனார்கள். தீண்டாமை ஒழிப்பு பன் சேர்ந்து நின்றார்கள் 1966இல் பேரினவாத ரித்தார்கள். 1970 முதல் பதவிகளுக்குப் iறால் தான். ளுடைய ஒவ்வொரு செய்கைக்கும் தட்டிக் ஸ்லாமல் துணிந்து பொறுப்பெடுக்கிறார்கள் “இமேஜ்' இல்லை. நேர்மையான இதயம் வழி "இமேஜ் தேவையானவர்கள் பச்சோந்தி IGIGIGOTL). ல்கிறது போல முற்போக்கு எழுத்தாளர் சங் டபோடவில்லை. அறுபதுகளிலேயே படுத்து த்துக்கு வால்பிடித்து எழும்பி நிற்கப்பார்த்தது. 5 ஜீவாவின் தளராத உழைப்பும் திரிபுவாதி கமான சிறு நிதி உதவியும் மல்லிகையை பதன மற்றப்படி அந்த அமைப்பால் இலக்கியத் யவில்லை. இதைச் சிவத்தம்பியோ டொமினிக் கட்டும் என்ஜிஓ ப் பிழைப்பு நடத்தி வந்த முன்பு உருவாக்கிய ஒரு அமைப்பை முற்
தொடர்ச்சி என்ற விதமாகச் சொல்லியிருக்கிற
தேசிய கலை இலக்கியப் பேரவையே முற் பின் மக்கள் இலக்கியப் பாசறையாக 1974
வருவதை உரிய இடத்தில் கூற முடிய இன்னுமொரு அமைப்பாக அது குறிப்பிடப்பட்டு
தவிர்க்கிறதில் ரீபிரசாந்தன் மிகுந்த ஆற்றல் ய கலை இலக்கியப் பேரவையின் எந்தத் ற்படாமல் எந்த அவதாரம் அவரது கண்ணை ல ஒழுங்காக ஒருதொகுப்பை வழங்குவதற்கு 1று திட்டமிட்ட முறையிலான கடும் உழைப்பு ர வேக்காட்டுத் தொகுதியை விமர்சித்தவர்கள் ால்லுகிற பூர் பிரசாந்தன் கட்டுரை முடிவில் தனக்காகப் புலம்பித் தீரத்திருக்கிறார். பிழை கொள்ள அறிவு வேண்டும் அதை ஏற்றுக் இவரிடம் எது மிகவுங் குறைகிறது என்று
ானகுருவும் பாநாடகங்கள் பற்றி எழுதியிரு ன் சிறுவர்கட்கான பாநாடகங்கள் பற்றியும் வருக்குப் பேராசிரியர் சிவசேகரம் பல வேறு துச் சந்தங்களையும் பயன்படுத்தி எழுதிய நா' 'பாட்டுங் கூத்தும்' என்ற தலைப்பில் நாடக நூல் பற்றித் தெரியாதா? அவை பல யதும் கொழும்பில் மேடையேற்றப்பட்டதும் ம் தெரியாதா? பேராசிரியர் மெளனகுருவுக்கும் வர் நாடகங்கள் பற்றித் தெரியாதா? மொழி கிற போதும் நூல்வடிவம் பெற்ற பேராசிரியர் றியோ பாலேந்திரா மேடையேற்றிய பிற தமி சிரியர் மெளனகுருவுக்கு எழுத இயலவில்லை அறியாமையாக இருக்க முடியாது. இதனை ா அல்லது ஒரு கண்ணில் வெண்ணை மறு இந்தப் பேராசிரியப் பெருந்தகைகள் இரண்டு கயனுடைய நாடகம் ஒன்றும் இருக்கிறது. ான்ற நாடகம் வெற்றிகரமாக மும்முறை த்தில் நான்காம் மேடையேற்றம் நடவாதபடி
බඨ
b குவிகிறது திருப்தி செல்லும் பக்தகோடிகள் அங்கு தலை வது தொடரும் ஒரு பெரிய மூட நம்பிக்கையாகும் தலை முடிக்கு கோவில் நிர் வாகம் ஏலம் லின் பெயரிலான ஒரு பெரும் வர்த்தகமாகும். தலைமுடிக்கு விடப்பட்ட ஏலத்தால் பெறப்பட்ட இப்போது இவ்வாண்டு ஏலத்தின் மூலம் 230 ன எதிர்பார்க்கப்படுகிறது.
பரப்புரை செய்யப்பட்ட அருளுடைய லட்டு காள்கிறார்கள். தினமும் 20 ஆயிரம் லட்டுகள் னங்களில் இது மேலும் அதிகரிக்கும் பெருந் வதற்கு தற்போது நவீன யந்திரம் பெறப்பட்டிரு கிறது. பிரசாதம் மூலம் வருடம் ஒன்றிற்கு இர கின்றது. பக்தர்கள் என்போர் அங்குள்ள உண்டியலில் ளை போட்டுக் கொள்வார்கள் பெரும் பெரும் ஸ்வரர்கள் திருப்பதிக்குச் சென்றால் திருமாலின் ள். இதில் மக்களைப் பலவழிகளிலும் ஏமாற்றும்
தமிழ்த் தேசிய வாத போராட்ட இயக்கத் தலை ை அது பற்றிய பொய்த் தகவல் அனுப்பப்பட்டதா நாடகம் தடை செய்யப்பட்டது அதற்கு பொறுப்பானவர்களில் இந் நாள் = தேசியவாதிகளும் முன்னாள் தமி
வாதிகளும் அடங்குவார்கள்
ജൂണ്ടിട്ടj6ിങ| pTഖയ്ക്കേണ് ഥീബ് கைலாசபதி இலக்கிய உலகில் உ என்று முறைப்படுகிற செங்கை இரண்டு நாவல்கள் ஈழத்து நாவல் சேர்த்ததாகவும் சொல்லியிருக்கிறார் இடத்தில் ஏராளமான தமிழ் நாவல்கள் ஒரு சில போக எல்லாமே சருகுகள் என் வைத்திருக்கிறார். இதில் ஞானம் ஆசிரிய ஒரு நாவலை எழுதியதாகச் சொன்ன புண் கவே இந்த மேற்கோள் என நம்பலா ஈழத்தில் தலித் இலக்கியம் என்ற தலைப்பி ருக்கிற மா ரூபவதனன் இலங்கையிலே தவித கியம் என்ற முத்திரை இல்லாமல் சாதிய முறைக்கு எதிரான காத்திரமான படைப்புக்கள் தொடங்கி வர்க்கக் கண்ணோட்டத்தில் வெளி உள்ளன என்பதை விங்கிக் கொள்ள இயலாதவதெரிகிறார். முருகையனைப் போலி இலக்கிய ப்பாளர் என்று வலிந்து தாக்கியும் இருக்கிறார் கும் மேலாகச் சாதிய தீண்டாமை எதிர்ப்புப் போட்= தையும் வக்கிரப்படுத்தி எழுதியுள்ளார். அவருக சாதிப்பிரச்சனை தானாய்த் திரும் சண்டை வேண்ட என்பவர்கள் யாரென்று தெரியாது சாதி முறை பிள் வரலாறும் தெரியாது சாதி முறைக்கும் சாதியத்துக்கு ஆதரவாக நிற்கிறவர்கள் யாரென்றும் தெரியாது அவ கள் எல்லாரையும் விட்டு விட்டு யார் யாரெல்லா சாதியத்துக்கு எதிராகத் தளராது போராடி நிற்கிறா களோ அவர்கள் மீது சேறு வீசுகிறார். மார்க்சிச எதிர்ப்பு என்கிற தொற்று வியாதிக்கு செ சுதர்சனும் உள்ளாகியிருக்கிறார். கட்டுரைக்கு எவ வகையிலும் பொருத்தமில்லாமல் 'ஒரு காலத்தில் ஈழத்துப் புனைகதைத் துறைக்கும் வாசிப்புத் துறை க்கும் வித்திட்ட பொதுவுடைமைவாதிகள் பலர் இன்று வணிக நாயகர்களாக வடிவம் எடுத்துள்ளனர் என்று வலிந்து சாடியிருக்கிறார் தடித்த எழுத்தில் இது அச்சிடப்பட்டிருக்கிறது. இது சுதர்சனுடைய கை வன் ഞ്ഥ1 ജൂബ ഉട്ടു (LTസെ ലിസ്റ്റ് 5.Eങ്ങ]ട്ടുണ്ളു தடித்த எழுத்துக்களைப் புகுத்தியிருக்கிற ஞானம் பத்திரிகைக் 'குடும்பத்தின் கை வண்ணமா? சுதர் சனுக்கும் பேராசிரியர் சிவசேகரத்தைத் தெரியாதா வணிக நோக்கங்கள் பற்றி விளாசித் தள்ளியிருக்கிற சுதர்சன் அறிய வேண்டிய உண்மைகள் இருக்கின் றன. பதிப்பித்த புத்தங்களுக்கு நூலாசிரியர்கள் காசு தராததால் நட்டப்பட்ட நூல் வெளியிட்டாளர்கள் இருக் கிறார்கள் தொடர்ந்து நட்டப்பட்டு விரக்தியால் நூல் வெளியீட்டுத் துறையிலிருந்தே ஒதுங்கிப் போனவர்க ளும் இருக்கிறார்கள் மணிமேகலைப் பிரசுரத்தின் வியாபாரி மாதிரி எல்லாரையும் முட்டாளாக்குகிறவர் களை விட்டுவிட்டு ஏன் யாரோ முன்னாள் இடது சாரியை நினைத்து பல பொதுவுடைமைவாதிகை சுதர்சன் தாக்க வேண்டும்? இப்படி பொத்தம் பொது வான தாக்குதல்களை விட்டு குறிப்பான விமர்சன களை முன்வைப்பது நல்லது முழுத் தமிழினத்ை யுமே விற்றுக் கொண்டிருக்கிற தமிழ்த் தேசியவா இலக்கிய வியாபாரிகளைப் பற்றி அப்போது பேச வேண்டி வராதா? பழைமையும் ஆன்மீகமும் பேசி ஆலயங்கள் எழுப்பிக் காசு சம்பாதிக்கிற இலக்கியச் செம்மல்கள் பற்றியும் அப்போது பேச வேண்டி வராதா நடுநிலை பற்றி மிகவும் பேசிவருகிற ஒரு சஞ்சிகை ஞானம் இப்போது அதனுடைய நடுநிலையின் லட் சணம் பளபளவென்று ஜொலிக்கிறது. வசந்தனர்
பெரும் பெரும் புள்ளிகள் அடக்கம் அத்தகைய மிகமிக முக்கிய பிரமுகர்கள் திருமாலைத் தரிசிக்க விஷேச ஏற்பாடுகள் செய்யப் படும். அதேவேளை பணமற்ற சாதாரண பக்தர்கள் வெறும் சங்கரா பஜனையுடன் துரத்தில் நின்று கும்பிட்டு மயிரையும் மழித்துத் திரும்ப வேண்டியது தான் காசே தான் கடவுளப்பா என்பது ബഖബ ഉ_ഞ്ഞഥ,
இந்தியாவில் குறிப்பாக இந்துமத மூடநம்பிக்கை மக் களை அமுக்கி அவர்களது சிந்தனையை மழுங்கடித்து வருகிறது. அதற்கு சினிமாவும் தகவல் தொடர்பு சாதன களும் உதவி வருகின்றன. அரசியலிலும் பாதுகாப்பு பெறுகிறது மூட நம்பிக்கைகள் இந் நிலையில் அங்கு கோவில்கள் வர்த்த நிறுவனங்கள் போன்று செயற்பட்டு மக்களின் அறியாமை மீது கொழுத்த வியாபாரம் செ கின்றன. இந்த வியாபாரத்திற்கும் கருத்தியல் திசை திருப்பல்களுக்கும் பிராமணியம் தனது ஆதிக்க நிலை யைப் பேணி வருகிறது. மக்கள் மீண்டும் மீண்டும் மதம் தரும் மூட நம்பிக்கைச் சேற்றிற்குள் புதையுண்டவர் களாகவே இருந்து வருகின்றனர். மதம் மக்களுக் அபினி என்று கார் மார்க்ஸ் கூறி கூற்றின் யதார்த்தத் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் காண்கின்ே இத்தகைய மத முட நம்பிக்கைகள் உட்ைடு
Uਪ

Page 16
TTT TT L aLLS LLLLLCL S SLaSS SLS
7ம் பாவின் பயனர்கள் விமானத்திற்கு குண்டுவைத்து 75பேர்
S L L L L L L S SS TSLL S S M LLLLSLSLS SLSSS L S ருவாகி பாட நலனப் ப்ே போதும் கியூபா வெனிசுலவேவா,
நிக்காகுவாவே நாடுகளில் தேடப்படும் பயங்கரவாதியாவண் வெகு அமெரிக்காவில் தந்திராக நடமாட அமெரிக்க நிர்வாகம்
தம்பையா இல47, 3வது மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்க்கட் கெ
 
 
 
 
 
 

GEHAARDO KARAGÓN ANTONIO FERNarbo REN
in ETT TO gondo
gonzález
|
பொய்க் குற்றச்சாட்டுகள் காத்தி அமெரிக்க ஆளும் வர்க்கத்தினால் ஆபும் தண்டனை மற்றும் நீண்டகாலத்தண்டறை விதிக்கப்பட்ட ஐந்து கியூபதேசபக்தர்களிை விடுதலை செப்பக் கோரி கியூபாவில் நடத்தப்பட்டுவரும் போட்டத்தில் வெளியிடப்பட்ட சுவரொட்டியை மேலே உள்ள படத்தில் காணலாம். ஐந்து கியூப விர்களையும் விடுதலை செய்" என்பதின்
அவர்களிர் படங்கள் காப்படுகின்றன.
1 ܥܬܐ
■。é。下 |Rးမျိုးမျိုးy
గ్రంe=ng OF :
■ AMARGITA SAVO GANOLFA o திரவம் வங்குரோத்தாகிவிச்சி
அடைந்திருப்பது முதலாளித்துவத்தின் வீழ்ச்சிய கட்டுவதாகும் என அமெரிக்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. ாழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம் பிரிண்ட் சிஸ்ரம் HL 12 டயஸ் பிளேஸ், கொழும்பு 12