கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2009.10

Page 1
LL L CCC LS
|სუზჭ: A A .
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய நல்ல
மக்கள் ககந்தி முன்னணி அரசாங்கத்தின் அடுக்க இல GRUNN
les with while sunt i 3-сындағыттағы 36 түрі. Біздің аңшы Uyeşiyinizincan Ogger தேர்தல்களில் |- LTTLT LLTL TTTTTTLT TTT T T TT q S S T TTTTTT S LLLL S LLLuuu LLLLLL LLLLL S LLLL unus l-l.1
ரிந்த விதத்தில் வாங்கு TIL ൂ, '|-
s: :en:Ga fih lil Goolu I. od all. UTI * - SANA. था। அதிகார ஆள
■ @島 இழக்கக் கூடிய | || LINEALLALLT I | sis) का तात्रा की कथा பாதம் ஆன
I
வை
I
qT MM TTTT D DD q q D TTTD DDD D Di
-—
சிறப்பாக இருக்கிறது எ ணாநிதி கதை வசனம் எழுதிய இங் Diafrifiul IIII||I||I||I||I||
அதன் தொடர்பிய
தலமைச்சர் கைத் தமிழர் HT JigitsLELITETI பேற் IILLELI LITTTIL MIT II IIIL) Tilvino TUI, CAHİTABIL Mlisi ALI"ITALIATyaLI"I III ". கர்சிதமாக மாகும் தனது மகள் கனிமொழியையும் அதில் நடிக்க " 鴨 San TTTTT வைத்து இறுதிக் காட்சியில் தானே சக்கர நாற்காலியில் ' GALITETI நிலையத் வந்து நடிந்து ாே சம அத பிடியா டார். இது இலங்கைத் JA நடாத்தப்பட்ட தல்ல. அடுத்து வரப்போதும் சட்டசபைத் தேர்தல் வெற் II. All க்காகவும் தனது பிள்ளைகளின் ஆட்சி அதிகாரந் காகவும் நடத்தப்பட்டதாகும் ஒரே நேர்த்தில் தமிழக மக்க ' தமிழர் ளையும் இலங்கைத் தமிழர்கன்ாயும்'ார் காட்சி ராய' செந்து ெ ளையே நாண முடிந்தது l தமிழர் கருணாநிதி என்றும்ே இலங்கைத் தமிழர்களுக்காக நேர மாதி அரசியல் மையாக் நடந்து கொண்டது கிடையாது இந்திய மதிப் பா துெ டாம் அரசின் முடிவுகளை சிரமேற்கொண்டு நாது நிருப்ாயும் எதிர்காலத்தையும் கணிப்பிற் கொண்டே குள்ாநரி அரசி பல் நடாத்தி வந்த ஒருவராவார். தமிழக மக்களிடம் இலங் கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறையும் அனுதாபமும் உண்டு அதனை நிதானமானதொன்றாக முன்னெடுக்
வெறுமனே தமிழ் இனமொ LA LILILI தாக்கி தத்தமது சட்டசபை அரசியலுக்கும் சினிமா வியா பாரத்திற்கும் பயன்படுத்துவது தாள் வழமையாக்கப்பட்டு ாது இவற்றுக்கும் அப்பால் வர்க்க அடிப்படையிலும் இா ஒடுக்குமுறையை எதிர்த்த நிலையிலும் மாங்சி லெனினிச இடதுசாரி இயக்கங்கள் இங்கைத் தமிழர்க ருக்கு தமிழக மக்களின் ஆதரவைத் திரட்டி பெற்ா இயக்கங்களை முன்னெடுத்தும் வருகின்றன. அது பற்றி Curtinirritorian கருணாநிதி அண்மையில் இலங்கைத் தமிழர்களைப் பார் ந்து வருவதற்கு அனுப்பிய கனிமொழி திருமாவள் உள்ளிட்ட தூதுக்குழு "எல்லாம் நல்லபடியாக இருப்பதா கவே கூறிச்சென்ாளர் கருணாநிதிக்கு அறிக்கை கொடு த்த போது அதனை கரு தி பார்த்த பிள் பிரச்சி னையைப் பெரிதுபடுத்தாதது முகாம் மக்களை மீளக் குடி யேற்ற நாம் உதவ வேண்டும் என்றே கூறி டார் ஏற்கனவே இந்து என்ராம் வந்து முகாம்களைப் பார்த்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■) ( མི་མང་
தி
Puthiya Poloni M
ñeñ. | S.
விலைப்படுத்தி வருகிறார்கள் இதனாலேயே அண்மைய
நாயகத் தன்மை கொண்டதென தென் மாகாணசபைத் தேர்தலின் போது ஒரு அமைச்சர்
அது ஒரு குடும்ப உரையாற்றுகையில் போது அடுத்த 2 வருடங்களுக் A. I'll தொடரும் என்று கூறியதாகச் செய் ார ஜனாதிபதிப் பதவியாகும் கள் வந்தன் இப்பேச்சின் அடிப்படை எத்தகையது என்
நன்மையுடன் பரத நோக்கினால் E குடும்ப ஆட்சியின் தொட தாலேயே வந்த ச்சியையே சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய தொடர்ச்
ாக்கவோ மாற்
մրի ոլոր ուրիլի முடிவதற்கு LLLLLD D DD DD Moun sett NADA ORANGAN ஆனால் முன் கட்டியே னா ப்படுவது ரா என் laulub "TURISMYGU
ANTITAN still) {
அதுமட்டுமன்றி அதிக நளைப் பெற்றுக் கொள்ளவும் நிர்பார்ப்பில் வித வாக்குகள் பெறவே நிற்கிறார்கள் அதே Insect Murran pada historio | மும் இருக்கிறது. ஆதனை நிவர க அரசியலமைப்பில் ஏதாவது | Luminish MÁLINTA
R 轟 து வழு IIக்கு தாராளமாகத தேடப்பு ல் அதனை நாண்டி சென்று BILE ) ா என்பது காக் கூடியதேயாகும்
அரசியல் யப்படுத்தப்பட்டு மரம் அமைதியை விரும்பினாலும் காற்று அதனை ஆம் ஏதாவது செய்ய முற்பட விடுவதில்லை என்பது போன்று மகிந்த சிந்தனை பிராயம் அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆயுட்காலப் பதவியையும் அடுத்த தலைமுறை ஆட்சியையும் விரும்பலாம். ஆனால் ா ஆட்சியின் நான்கு கோத ஏற்கனவே முடி மறைக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட் மிய ஆட்சியே யாவற்றையும் புதாகரான பொருளாதார அரசியல் சமூகப்
அத்துடன் இவர்களின் பிள் கள் கம்மா இருக்கவிடப்போவதில்லை. டங்களிலும் தங்களை முள் 5. L,
I TL
கத்திற்கு துதிபடிச் சென்ா
மறுப்பிய பாரு ச்செய்துள்ளது.
சுண்டெலிக்கு சிவன் போகிறது
।।।। i ri i TË I GJITETITUTTI நாநிதி கும்பலும் இலங்கைத் விளையாட்டுக் காட்டுகிறார்கள் ॥ LIFILIn III. ITITITTTiILTLJITuril.avmli6", ாருங்கிாருள் ஒளி மா இந்தியாவையும் தமிழ் நாட்டு INVITET GIFTT || ||T || ||||||||||||||||||| பாக இருக்கட்டும்
இயகதையாகிவிடசபைவெயர்
L S S S S S S SJ S S S S S S S YYS S S S S S S S S S L S LS CC CLL
| Thi...
п li li lill-UE S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S LLLLL in | || BN
* *
 ாே ட்ரு
■ *、 、 ", **
■ * . ܬ
■ *
SS SSS SSS SZSS S S S S S S LS S LSL S S S S S S S S S S S S S S SSSCSCSS S SSS S
::: u III u III
на лін -
S S SSLLLLLS YS LLLLLLS
I I I i I i I
था ।

Page 2
திய ஆவி 0
விசாரணையும் விடுதலையும் எப் நமது கட்சித் தோழர்களான ஆர். ஜெயசீல சுகேசனன் நிபிரதீபன் ஆகியோர் உட்பட அபு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட ந சிறைச் சாலைகளில் இருந்து வருகின்றனர். அதே வேளை சிங்கள்
கைதிகளும் இருந்து வருகின்றனர். நான்கு ஐந்து வருடங்களுக்குமேல் வரும் இவ் அரசியல் கைதிகளுக்கு விசாரணையும் இல்லை விடு இல்லை என இருந்து வருகின்றனர். இக்கைதிகள் தம்மை வி செய்ய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக் ே வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் விலைவாக தற்போது சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க இ நிதிஅமைச்சு வட்டாரங்களில் போசப்படுகிறது. இதுபற்றி அணி ஊடகவியலார் சந்திப்பும் இடம் பெற்றது. எவ்வாறாயினும் நமது வ
என்பதே ஆகும்.
இம்மாதம் 5ஆம் திகதி ஊடக ஆசிரிய தினம் நினைவு கூரப்பட்டது இலங்கையின் கல்வித்தரம் பாடததிட்டம் நடைமுறை ரீதியான கல்வி வளங்கள் பாடசாலைகளுக்கிடையிலான சமச்சீரற்ற நிலை போன்றன் இவ்வேளை நினைவு கூரத்தக்கதாகும் முக்கியமாக ஆசிரியர்களின் பன்முகப்பட்ட நிலை கவனத்திற்குரியதாகிறது. கல்வித்துறையின் முது விளங்கி வரும் ஆசிரியர்கள் இன்றைய சூழலில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் ஏராளம் அவற்றை ஆசிரியர் தொழிற்த்துறை இன்னும் அரசாங்கத்திடமே இருந்து வருகிறது. அதேவேளை இலவசக் கலவி வழங்கப்படுவதாகவே கூறப்பட்டும் வருகிறது. இதனை மாற்றி தனியா கல்வி ந்துறையாக்குவதற்கு உலகமயமா நல் நிகழ்ச்சி நிரல் சதா முய
என்று கொண்டே வருகி
:á الكريم Billi L Ħll li (ჯიბ
L 主,*
செய்வது s til at L TIITLI படியாகக் கல்வி | שוון חום ה F. 733 || || IF நனியார் மயமாக்க நாசுக்
T வேலைகள் இடம் பேறவே ரெட் கின்றன. உலக வங்கி நமது நாட்டின் கல்வி
த்துரையில் சீரழிவுகளைக் கொண்டுவர ஆலோ சளைகள் வழங்கி வருகிறது. பாடத்திட்டம் தொட க்கம் சகல கொள்கை வகுப்பிலும் டலக வங்கியின் தலையீடு இருக்கிறது.
இலங்கையிலி 7 லட்சத்து ஆயிரதது " ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 116 பேர் பட்டதாரிகள் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து பேர் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் ஏனையோர் 8 ஆயிரத்து 632 பேராவர். இவர்களில் ஒரு ஆசிரியரைக் கொண்ட பாடசாலைகள் 14, 2 ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலை 45 - ஆசிரியர்களுடைய பாடசாலைகள் 2,7110-15 ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள் 412, 250 ஆசிரியர் களையுடைய பாடசாலைகள் 153 500 ஆசிரிய ரகளையுடைய பாடசாலைகள் 55BI ஆசிரியர்க ஆளுக்கு மேல் உள்ள பாடசாலைகள் 18 ஆகும் மேற்படி ஆசிரியர்களினதும் பாடசாலைகளினதும் தொகை விபரத்தைப் பார்த்தால் இலங்கையின் கல்விந்தரமும் பாடசாலைகளுக்கிடையிலான் ஏற்றத்
அரசாங்கத்தின் 1ம் பக்க தொடர்ச்சி
இலங்கையின் பிரதான
யதார்த்தமும் நடைமுறை உண்மையுமாகும்
முத்திரையும் பயன்படுத்தப்பட்டே வந்தது.
كطك
முரண்பாட்டுப் பிரச்சினையாக இருந்து வரும் தேசிய இன்ப்பிரச்சினை என்பது புத்தத் திள் வெற்றியுடனோ அன்றி புலிகளின் தோல்வி அழி வுடனோ தீரவுக்கு வந்து விடவில்லை. அதற்குரிய நியா பமான அரசியல் தீர்வு காணப்படும் வரை அப்பிரச்சினை தொடரப்படவே செய்யும் அதன் சார்பான கோரிக்கை களும் போராட்டங்களும் ஏதாவது ஒரு வழியில் மேற்கிள பி முன்செல்லவே செய்யும், இது வரலாற்றின் அரசியல்
மேலும் தெற்கிலே இதுவரை காலமும் எந்தவொரு தோழி லாளர்களின் கோரிக்கைக்கும் அதன் சார்பான வேலை நிறுத்தங்களுக்கும் பயங்கரவாதப் பூச்சாண்டியும் புலி இனிமேலும் அது செல்லுபடியாகாத சூழலில் தொழிலாளர்கள் விவசா பிகள் அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் தத்தமது கோரிக்கைகளுக்காக விதியில் இங்கவே செய்வார்கள் இவற்றையெல்லாம் முன் கூட்டியே சிந்தித்து செயல்படும் வகையிலேயே புத்தம் முடிவடைந்த பின்பும் ஆயுதப்படை களுக்கு ஆட்சேப்பும் பயிற்சிகளும் நாடபெறுகின்றன
கால தாமதம் இன்றி அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்பட
ஆசிரியர் தினக் கொண்டாட்
SLS S S S S S தாழ்வுகளும் இலகுவில் விளங்கக் இவை ஒரு பொதுவான நோக்கேய குள் வர்க்க இன சாதிய பால் ரீதியின் டுகள் புறக்கணிப்புக்கள் நாடு பூரா றையில் இருந்து வருகின்றன் என் ராத சமாச்சாரங்களாகும் ஒரு சமு:
அதனைக் கட்டிக்காக்கும் TALL மும் தான் இலங்கை I GA JE IT INTI GDI, II,
LIII
تيم "الأكبر .
缪 анII mi ତୌଳ விந்துவ வழிவ გ5% கோவியல் அடை கொண்ட நாடாகவே விளங் இவற்றை அதன் வழிகளில் பாதுக இன்றைய டலக மயமாதலின் கீழ கொள்கையாகும். இதற்கு இசை வும் அவற்றைப் போதிப்பவர்களா
கள் இருந்து வருகிறார்கள் அவ் ளின் சொந்த விருப்பு வேறுப்பு எள் பாடசாலை எல்லைக்குள் பாடத்திட்
தான் ஒரு ஆசிரியரால் முடியும் அரசாங்க சம்பளத்தை E ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைக டிகள் மத்தியிலேயே தம் கடமையா கள் அதனாலேயே அடிக்கடி கே முன்வைக்கப்பட்டு தொழிற்சங்க நட லும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வரும் வுகிறது. எல்லாவற்றுக்கும் உலக தினம் நின் டுவது போன்று ஆசிரிய தின நிை ஒரு சர்வதேசச் சடங்கு மட்டுமேயாக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் எந்த சினைக்கும் தீரவு ஏற்படாது ஆத பர்கள் ஐக்கியப்பட்டு தமக்கான உரி நல்விக்கான சமூக மயப்படுத்தல்
கார்ட கோரிக்கைகளுக்காகச் வேண்டும்.
க்குள்
நிமஸ்
நேற்று வடக்கு கிழக்கில் நாடு என்ற போக்கு வளர்வதை எவ முடியாது ஏற்கனவேயும் இை வைகளாகும். எனவே மக்கள் அடக்குமுறைகளின் அசோ உள்ளாகும் அபாயத்தை எதி கின்றனர். இதனாலேயே உை வாய்ப்பூட்டும் கைவிலங்கும் பத்திரிகைச் சபைச் சட்டம் வர எனவே அரசாங்கம் எதிர்பார்க் கள் இரண்டையும் நடாத்தி பு தில் மூன்றில் இரண்டு ஆக பெற்றுவிட்டால் எல்லாம் சரி என நம்புவது வீண் தனமானத ஐந்து பெரும்பான்மை பெற்று தியஜேஆரே மக்கள் முன்ே முதலாளிததுவ வாதியும் ஏகா வருடியுமாகும். அதே வழியி எவராலும் எச் சூழலிலும் இ உரியவழிகளில் வழிநடாத்தி முடியாது என்பதும் பட்டும் உ
 
 
 

ஒக்ரோபர் 2009
:| pirgy1
ITLEGITTE நடக்கு D 6) (365 அரசியல்|
இருந்து , தலையும்
Za: Aa சாரனை @ ாரு காரிக்கை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்குப் போனால் அவர் அதன் அங்கு வழக்கு விசாரணை ஒன்றை எதிர் நோக்க நேரிடும் என்றெல்லாம் ருப்பதாக சில மாதங்கள் முன்பு பேசப்பட்டது. விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மட் மைலி டுமில்லாமல் வேறு பலரும் அதைப் பரபபினர் நமது அமெரிக்க மேட்டுக்
ற்புறுத்தல் குடிகளின் வாய்ச் சடால்கள் எல்லாம் செய்ற்ரெம்பர் மாதம் பாதுகாப்புச் வேண்டும் செயலாளர் அங்கு போய் வந்ததோடு வெறுங் கதையாகி விட்டன.
யூதப் பிரமுகர்கள் மூலம் அமெரிக்க நிறுவனத்தை வளைத்துப் போடலாம் -என்ற திட்டங்களும் காற்றோடு போகின்றன் போலவே தெரிகிறது. அமெரிக்க Lib இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றிக் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என்று இஸ்ரேல் மூலம் அழுத்தங்கள் கொடுக் கூடியதாகும் கப்படுகிறதாகத் தெரிகிறது இதன் மூலம் பலஸ்தீனம் பற்றி இலங்கை அர கினும் இதற்சங்கத்தின் வாயை முற்றகாகக் கட்டிப்போட இஸ்ரேலுக்கு இயலுமாகலாம். ான பாது அமெரிக்கக் கனவும் ஐநா கனவும் இஎஸ்ரேல் கனவும் எல்லாமே வெறுங் ம் கல்வித்துகனவுகள் தான் என்று தமது தமிழ் மேட்டுக்குடிகளுக்கு என்றாவது
பது வெளிவு விளங்குமா?
அமைப்பும்
சி அதிகார குருணையே தருணை
இந்தியாவில் அகதிகளாக மண்டபம் முகாம் போன்ற அகதி முகாம்களில் சுசி விறன் இருந்து வரும் 80,000 இலங்கைத் தமிழருக்கும் முகாங்களுக்கு வெளியே
இாக இருப்பதாக நம்பப்படும் 20,000 பேருக்கு இந்திய குடியுரிமை பெற்றுத்தரும்படி
ப்வுடைமை, இந்திய அரசைக் கோரப் போவதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி முதலா அறிக்கை விடுத்திருக்கிறார். இது ஒரு ஏமாற்று வேலை என்றால் அதற்குப் ந்த ஒரு நவ பெறுமதி சேர்க்கிற விதமாக கப்பிரமணியம் சுவாமி அதன் மூலம் புலி மப்பு முறை ஊடுருவலுக்கு வழி ஏற்படும் என்று அதை எதிர்த்து அறிக்கை கிவருகிறது விடுத்திருக்கிறார். த்து நிற்பதே இந்த அரசியல் நாடகங்கள் எல்லாம் விடுத்து அகதி முகாம்களில் வாழும் ான கல்விக் மக்களின் அவல நிலையை என் ராம் கூட இலங்கை முட்கம்பி வேலிகளின் ானவர்களாக பின்னால் ட்விள நிலை தமிழக அகதி முகங்களைவிடப் பரவாயில்லை வும் ஆசிரிய என்று சொன்னால்லவா மாற்ற ஏதாவது செய்ய மாட்டார்களா? ஆசிரியரக அவர்களுக்கு வோட்டுக்கள் இருந்தால் அல்லவா அவர்களை யாரும் வாயினும் ஏறெடுத்துப் பார்ப்பார்கள் LiIII
தய்வ சித்தத்தால்.
TIL GELICÓLLITUDIO ம்பி வாழும் சில வாரங்கள் முன்பு யாழ்ப்பாணம் போய் வந்த பத்திரிகை உலகப் ள் நெருக்க பார்ப்பனப் பெரியவர் ஒருவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலே ஒரு கதையை நறி வருகிறா அவிழ்த்து விட்டார்
ரிக்கைகள் கடவு புண்ணியத்தில் எல்லாமே நல் படி இருப்பதாகவும் கோயிற் வடிக்கைகளி திருவிழாக்கள் எல்லாம் நல்லபடி நடப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். சூழல் நிலமுள்ளிவாய்க்காலிலும் தெய்வ சித்தப்படி தான் எல்லாம் நடந்ததா என்று ஒரு இாவட்டம் கேள்வி கேட்கப் பெரியவருக்கு வந்ததே கோபம் நீங்கள் சின்னப் பெடியள் உங்களுக்கு இதெல்லாம் விளங்காது என்று அவர்
மனவு சுரப்பு ாவு கூரலும் ஒரு அஸ்திரத்தை வீசர் சபையிலிருந்து பெருஞ் சலசலப்பு எழப் பெரியவர் ம் இதனால் நன்றாக ஆடித்தான் போயவிட்டார்.
வாரு பிரச் லால் ஆசிரி மைகளையும் நள்களையும்
GIFLIGü LİL
இப்பஐயும் இருக்கிறம்
I என்ஜிடிப் பெண்ணியவாதி ஒருவரின் பொறுப்பில் என்ஜிஓ ஆதரவுடன் நடத்தப்படும் சில்லறைத்தனமான ஒரு சஞ்சிகையின் விற்பனை சினிமா விஷயங்களைப் போட்டும் ஏறவே மாட்டேன் என்பதால் இப்போதெல்லாம் பாலியல் சார்ந்த கிளுகிளுப்பூட்டுகிற விடயங்களும் அதிற் சிறிது தாராள மாகவே இடம் பெறுகின்றன. அதுவும் வேலை செய்யாவிட்டால்?
என்னவும் செய்வார்கள் பெண்ணியம் வேறு வியாபாரம் வேறல்லவா
PATAJATAST ÁGATAYOFb
வன்னியிலே உள்ள முட்கம்பி முகாமொன்றில் அண்மையில் நடந்த துப்பா க்கி சூட்டு நிகழ்வின் பின்பு சிங்களப் பத்திரிகையாளர்கள் சிலர் அந்த நோக்கி நிற் நிகழ்வைப் பற்றிக் கண்டித்துப் பேசிய பிறகு தான் நமது அரசாங்கச் டகங்களுக்கு சார்பு மூத்த தமிழ்த் தலைவர் ஒருவருக்கு அக்கறை வந்து அதைக் காள் இடுவதற்கு டித்துப் பேசியிருக்கிறார். முட்கம்பி முகாங்களிலிருந்து உடனடியாக மக்களை இருக்கிறது விடுவிக்கச் சொல்லி அழைப்பு விடுவதற்கு ஏன் அவர் போன்றவர்கட்குத் தும் தேர்தல் திராணியில்லை! அரசாங்கத்தை ஆதரித்தாலும் ஆதரிக்கா விட்டாலும் TITIT GIL DEFFIKOFF தமிழ்த் தேசியவாதம் என்பது தன் தன் வயிற்றுப் பிழைப்புப் பற்றியது
எனங்களையும் தான்ே
வருந்துகிறேன்
வந்து வரும்
சென்ற இதழில் சீனாவைப் பற்றிய திரிப்பை எழுதியவர் கலாநிதி குமர
ளை தெற்கில் ாலும் தடுக்
நடைபெற்ற விரைவாகவே கங்களுக்கு
ாகும் ஆறில் ஆட்சி நடாத்
ாற்றப் போடு திபத்திய அடி குருபரன் என்று கண்டித்து எழுதப்பட்டது. அத் திரிப்பிற்குப் பொறுப்பானவர் ல் செல்லும் வேறொரு குமரகுருபரன் என அறிகின்றேன். எனவே கலாநிதி குமரகு |ந்த நாட்டை
ரூபரனுக்கு அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய மள வருத்தத்திற்கும் பிற
வெற்றிபெற til
சிரமங்களுக்காகவும் அவரிடம் மன்னிப்புக் கோருகின்றேன்.
ன்ன்மயாகும்.

Page 3
ஒரு நாட்டில் இருந்து வரும் சமூக முரண்பாடுகளையும் அவற்றினடியாக எழும் ஒடுக்கு முறைகளையும் மாக்சிச உலக நோக்கின் வழியாகவும் வரக்கப் போராட்ட அடிபட டையிலும் அணுகிக் கொள்கை வைப்பதே ஒரு மாக்சிசக் கட்சியின் கடமையாகும், வெறுமனே செங்கொடியையும் அரிவாள் சமமட்டியையும் மாக்ஸ் ஏங்கல்ஸ் லெனின் பட ங்களையும் செஞ்சட்டைகளையும் கொண்டிருப்பதால் மட்டும் அது இடதுசாரி மாக்சிசக் கட்சியாகி விடமாட்டாது
அந்தவகையில் ஜேவிபி என்கிற மக்கள் விடுதலை முன் ண்ணி இன்று வேறும் கட்சியாக அதாவது ஒரு தேசியவாதக் கட்சியாகவும் பேரினவாதம் பேசும் இன கண்ணோட்டக் கட்சியாகவுமே காணப்படுகிறது. மகிந்த சிந்தனையை வடி வமைத்து மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி அதற்கு முன்பே 38 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றது ஜேவிபி அதனால் அடுத்த ஆட்சிக்கு வர இருப்பதாகக் கனவும் அகங்காரப் பேச்சுக்களும் கொண்டிருந்தது விரை வாகவே கனவுகள் கலைந்து அக்கட்சி இரண்டாக உடை விரவன்சா தலைமையில் பன்னிரண்டு தில் இனைந்து
தோற் தூத்திப் பிடிக்கும் மரமண்ை
உயிர்ப்புடன் உள்ளது என்பன முன்மொழிகின்றோம். சர்வதே
தமிழ்த்தேசியவாதம தமிழ் மக்களை எத்தகைய ஒரு அவலநிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை நாம் இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம். இந்த அவலத்திற்குப் பொறுப்புச்சொல்ல வேண்டியவர்கள் தமிழ்த்தேசியவாதத் நலைமைகளும் தமிழ்த்தேசியவாதிகளுமே ஆனால் இன்றும் நங்கள் சந்தர்ப்பவாத அரசியலைத் தொடர்வது பற்றியே இவர்கள் அக்கறையாய் இருக்கிறார்கள் இவர்கள் முகாம் களின் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் மூன்று இலட்சம் மக்கள் பற்றியோ நடந்து முடிந்த பேரழிவு பற்றியோ எதுவித அக்கறையுமற்று புதிய மாயைகளை கனவுகளை வெற்று நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஊட்டும் சீரழிவுச் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள் அளமைய தீராநதி நேர்கானலில் கி.பி அரவிந்தன் இந்திய இறையாண்மையின் பாதுகாப்புக்கு அல்லது இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்கள்ை விட் டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை" என்று உளறியிருக்கிறார். மேலும் "இந்தியாவை தவிர்த்த மாற்றுத் தெரிவு ஏதும் எங்களுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இலங்கைத் தீவின் அரசியல் என்பது இந்திய துணைக்கண்டநலனுடன் பிணைந்தது. எங்கரி அரசியல் நியாயத்தை இந்திய நலனுடன் எப்படி இனைப்பது என்பதே எதிர்காலத்தில் எங்கள் அரசியல் போராட்டத்தில் முக்கிய பங்கை வகிக்கும் அதனையே நாடு கடந்த தமிழீழ அரசை அமைத்திருப்பவர்களும் நம்பு கிறார்கள்" என்றும் சொல்லிவைத்திருக்கிறார் எந்த அடிப் படையில் யாருடைய நலனுக்காக இவ்வாறு சொல்கிறார் என்பதை மக்கள் அவதானிக்க வேண்டும் அப்போதுதான் இதனுள் உட்பொதிந்திருக்கும் கபடத்தனமும் சந்தர்ப்பவாத மும் தேளிவாகப் புலப்படும் தீராநதி இந்தியாவிலிருந்து வெளி வருகின்ற ஒரு சஞ்சிகை, அதன் வாசகர் தாமும் இந்தியாவை மையப்படுத்தியதே. எனவே இதற்கு ஏற்றபடி கருத்தொன்றை சொல்வது லாபமானது ஒரு வகையில் இதன் வழி தனிப்பட்ட லாபங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு அழைக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே இவ்வா ான தத்துவ முத்துக்களை உதிர்ப்பது தனிப்பட்ட நலன் சார்ந்ததற்கு அப்பால் எதுவுமில்லை. இவரைப் போலவே எல்லாம் தெரிந்த தமிழ்ப் புத்திஜீவிகள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இவ்விடத்தில் அப்படிப்பட்ட இன்னொருவ ான வ.ஐ.ச. ஜெயபாலனது நேர்காணலை "தீராநதி" பிரசுரித்திருந்ததையும் நினைவு கூரல் பொருத்தம்
இந்தியாவை விட்டால் வேறு மார்க்கம் இல்லை என்று சொல்லும் கி.பி. அரவிந்தன் கடந்த ஏப்பிரலில் பிரான்சில் "வட்டுக்கோட்டை பிரகடனத்தை 32 ஆண்டுளுக்குப் பின் னர் மீளவும் புலம்பெயர் தேசத்தில் வழிமொழிந்து வாக் களிப் பதன் மூலம் எமது அரசியல் அவா இன்னமும்
அணி மையிலி சங்கானைப் பிரதேசத்தினி மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களில் ஒருவரான தோழர் க.இராசையா இயற்கை எய்தினார். அவர் சங்கானை கிழக்கைச் சேர்ந்த வர் தனது இளமைக் காலத்திலேயே மாக்சிசலெனினிசக் கருத்துக்களால் 198துெகளின் நடுக்கூறில்ே ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் வாலிபர் இயக்கத்திலும் பின்பு கட்சியிலும் இணைந்து உறுதியான ஒரு தோழராகவும் போராளியா கவும் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியும் நிதானமும் கொண்ட தோழர் இராசையா மக்களோடும் தோழர்க ளோடும் மிக நெருக்கமாக நின்று கட்சிவேலைகளை முள் னெடுத்து வந்த ஒருவராக திகழ்ந்தார். அதேவேளை மக்க ஞக்கும் கட்சிக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டோருடன் மிகக் கடுமையாக நடந்துகொள்வது அவரது இயல்பாகும். நீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்ட கால த்தில் சங்கானைப் பிரதேசத்தில் தோழர் இராசையா ஏனைய தோழர்களோடு இணைந்து நின்று ஒரு புரட்சிகரப் போராளியாகவே திகழ்ந்து வந்தார். அவர் அதிகம் பேசுப வர அல்லர். ஆனால் அவரது கருத்துக்களில் நிதானமும்
இரண்டு அமைச்ச பதவிகள் விரவன்ச செஞ்சட்டையைத் திற்கு இணைவாள மஞ்சள் சட் விட்டார் அவர்கள் இப்போது ே என்ற கட்சி அமைந்து செயல் மூவர் தென்மாகாண சபையில் ே
Li॥
அதேவேளை பழைய ஜேவிபி உறுப்பினருடன் இடையிடையே ந்து வருகின்றனர் இவரகள் பு ந்து நின்றவர்கள் இனப்பிரச்சி என்றனர் வடக்கு கிழக்கைப் பி.
ப் போன தமிழ்த் தே
எங்கள் அரசியல் அவாவை
என்று சொல்லியிருந்தார் ஆ. கோட்டை பிரகடனத்தை பிரா வாக்கெடுப்புக்கு விட்டு "தமி இதுதான் இதைதான் புலம்பெ திற்குச் சொல்கிறார்கள் ஈழத்து தான் இதை சர்வதேசம் பெற் கோரியிருந்தார். இவ்விடத்தில் க்கப்பட வேண்டும் முதலாவது தமிழ்மக்களின் அரசியல் நீர்வு
பும் முடிவு செய்ய நடத்தப் ந்துகொண்டவர்களில் பெரும்ப நாட்டுக் குடியுரிமை டடயவர் சர்வதேச சமூகத்திடம் கையேந் விட கையேந்துவதும் என ம ஏன்? விடுதலை என்பது கால் ப்படுவதல்ல விடுதல்ை என்ப; தருவதுமல்ல. எந்தவொரு அரசி யும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு பான்மையான மக்கள் திரளி த லைப் போராட்டத்தை ஏற்றுச் வரை விடுதலை வல்லப்படக் போராட்ட வெற்றியை எடுத் மாற்றுகிற பணி மக்களுடையது வாத அரசியல் மரபில் மக்கள் படம் என்கிற கருத்தாக்கங்கள் வில்லை. தமிழ் மக்களின் வி காரர்கள் எவராலும் பெற்றுத்த நேர்கானலில் கிபி அரவிந் அம்பலமாகின்றது. "தமிழ் தேசி ஈழத் தமிழர்களின் அரசியல் . திருப்பது ஓர் ஆறுதலை அ இடம்பெற்ற உள்ளுராட்சித் ே கரசபை வவுனியா நகரசபை கூட்டமைப்பு கணிசமான வா அவர்களு க்கு ஊடாக பணி ெ வழங்குகின்றது" என்று உள்நிய முடிந்த தேர்தல்களில் மக்க வாக்களிக்கவில்லை. அது த மீதான வேறுப்பின் விளைவான சிந்திக்கத் தொடங்கியிரு வேற்கத்தக்க ஒரு விடயம் வட அறிவிப்பே தமிழ் மக்களை அ
தோழர் இராசையாவின் மறைவுக்கு எமத
தூரநோக்கும் பதிந்திருக்கும் சு போது இராசையா தோழரின் க அறிவதில் அக்கறையாக இருப் கருத்துக்கள் ஒரு முனைப்பட் யதார்த்தம் மக்கள் கட்சி இன் றவற்றை தழுவியதாகவே அ ந்திருக்கும். அதனாலேயே க இளைஞர்கள் மத்தியில் நன்: அவர் வாழ்ந்து வந்தார்
தோழர் இராசையா புதிய ஜன் கவும் குறிப்பிட்ட காலப்பகுதி குழுவிலும் இருந்து கட்சிப் பு வொரு சந்தர்ப்பத்திலும் கட்சி க்கொடுக்காத ஒரு தோழராக இராசையா பல்வேறு வாழ்க் டிகள் மத்தியிலும் கட்சியின் நீ வாழ்ந்தவர் இறுதி ஆண்டுகளி
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றனர். இன்று விமரி
றந்து பெளத்த தேசியத் வட அணியத் தொடங்கி தேசிய சுதந்திர முள்ளானி படுகின்றனர். இவர்களில் பாட்டியிட்டு படுதோல்வியும்
இருபத்தியாறு பாராளுமன்ற
செஞ்சட்டைகளுடன் இரு ந்தத்திற்கு எண்னை வார் மன என்ற ஒன்று இல்லை
Iத்தனர். பதின் முன்ாவது
طاحوق سسكا டகளும்
த அழுத்தம் திருத்தமாக சமூகம் இதை ஏற்று நிறைவேற்ற வேண்டும்' த்தோடல்லாமல் வட்டுக் ன்சிலும் நோர்வேயி லும் மக்களின் கோரிக்கை பர்ந்த மக்கள் சர்வதேசத் தமிழ் மக்களின் நீர்வு இது பத்தர வேண்டும்" என்றும் இரண்டு விடயங்கள் கவனி இலங்கையில் வசிக்கின்ற பற்றியும் எதிர்காலம் பற்றி பட்ட வாக்கெடுப்பில் கல Testalt. ITILELTET LELs கன இரண்டாவது விடயம் துவதும் இப்போது இந்தியா ாறி மாறிக் கையேந்துவது க்கேடு வைத்து சொல்ல து எவரும் வந்து பெற்றுத் பல் போராட்டத் தளம
சமூகத்தின் ஏகப் பெரும் னது தோள்கள் மீது விடுத சுமந்து முன்செல்லாத கூடியதல்ல ஒரு ஆயுதப்
அதை விடுதலையாக எனினும் தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் போரா இன்று வர வேருள் தலை யைக் குத்தகைக் וכשחלהון (5, תוך நனின் பிற்போக்குத்தனம் ய கூட்டமைப்பு இன்னமும் பிரதிநித்துவத்தை இழக்கா விக்கின்றது. அண்மையில் தர்தலில் (யாழ்பாண மாந தேர்தல்கள் தமிழ தேசிய க்குக ளைப் பெற்றிருப்பது செய்வதற்கான வாய்ப்பை விருக்கிறார் ஆனால் நடந்து களில் பெரும்பகுதியினர் மிழப்பாரளுமன்ற அரசியல் து தமிழ் மக்கள் சுயமாக கிறார்கள் இது வர க் கில் தேர்தல்கள் பற்றிய வமதிக் கின்ற செயற்பாடு
பட்டான முடிவுகள் எடுக்கும் ருத்தை ஏனைய தோழர்கள் பார்கள் ஏனெனில் அவரது டதாக அமையாது சூழல் பற்றின் எதிர்காலம் போன் வரது கருத்துக்கள் அமை ட்சித் தோழர்கள் மக்கள் த மதிக்கப்பட்ட தோழராக
ாநாயக கட்சி உறுப்பினரா
பில் அதன் வடபிரதேசக் பணியாற்றி வந்தவர் எந்த பிள் கொள்கைகளை விட்டு வாழ்ந்து வந்தவர் தோழர் கைத் துன்பங்கள் நெருக்க லைப்பாட்டைபற்றி நின்று
நோய்வாய்ப்பட்ட நிலை
திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள் இத்தனைக்கும் மத்தியில் தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரிகள் அல்ல என்றும் கூறி வருகிறார்கள் அதனைக் கூறவும் விளக்கம் தரவும் இராமலிங்கம் சந்திர சேகரன் என்ற பாராளுமன்ற உறுப்பினரையும் தேசியப்ப ட்டியலின் நாடாக வைத்திருக்கின்றார். தாங்கள் எங்காவது எப்போதாவது தமிழர்களுக்கு எதிராகத நீங்கிழைத்திருக்கி ார்களா என்று யாராவது கூற முடியுமா என்று கேட்கிறா ரகள் அவ்வாறெனில் ஜாதிக ாேல உமயவும் தமிழர் களுக்கு எதிராகப் பகிரங்கத் தீங்கினழுத்தாக நாம் அறிய வில்லை, அப்படியாயின் ஜாதிகஹெல உறுமயவும் தமிழர் களுக்கு ஆதரவு எனக் கூறமுடியுமா? ஜேவிபியைத் திருத்துவது நாய்வாலை நிமிர்த்துவது போன்றதாகும். இத்தகைய ஜேவிபி செய்து கொண்ட நாரத்தின் மேல் நாசம் சிங்கள மக்கள மத்தியில் பாக்சிச லெனினிசப் புரட்சிகர சக்திகளை வளரவிடாது தடுத்து திசைதிருப்பியதாகும் அதற்கு அப்பால் வளர முற்பட்ட இளம் சக்திகளை காட்டிக் கொடுத்து சீர்குலைந்து சின்னா பின்ாமாக்கியதாகும். ஆனால் ஜேவிபியின் அழிவுகரமான அரசியல் வேலைகள் புதிய தலைமுறையினரால் முறிய டிக்கப்படும் என்பதில் நமக்கு நம்பிக்கை உண்டு
இத்தேர்தலினி விளைவாப் பயனேதும் விளையாது என்று எல்லோரும் நன்கு அறிவர் ஆனால் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு மக்களை அவம திக்கும் விதமாக தேர்தலில் போட்டியிட்டது தனிநாட்டி தொடங்கி நகரசபையில் வந்து நிற்கிறது தமிழ்த் தேசியத்தின் அரசியல் இதற்கிடையில் டன் நாராட்சி சபைகளின் நாடாக ÜLALIIIIII LII LIII காம் என்கிறார் கிபி அரவி ந்தன் மாற்று அமைப்புகள் தமிழ் மக்களுக்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த கி.பி அரவிந்த புலிகள் இஸ்லாந நிலையில் சர்வதேசம் இவற்றிற்கு ஆதரவு வழங்கும் என்றும் நான் நம்பவில்லை. சேல்வராசா பத்மநா தனின் முயற்சிக்கும் அவரது நாடு கடந்த அரசு பற்றிய கருத்தாக்கத் திற்குமே சர்வதேச ஆதரவு கிட்டி வருகிறது" என்கிறார். இவர்கள் யாரும் மக்களை வாழவிடு வதாக இல்லை. அந்நியத் தயவிலேயே தமிழர்கள் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடையா மற்போதும் என்று பனைக்கிறவர்கள் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றில் இன்று வரை ஏகாதி பத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே, அந்நிய அரசுகளின் ஆதரவு தேவை என்று வாதிப்போர் பழைய பிழைகளையே திரும்பும் செய்யுமாறு தூண்டுகிற காரியத்தையே திரும்பத் திரும்பச் சேய்கிற ர்கள் அவர்களின் நோக்கம் சுயநலன் சார்ந்தது மட்டும நன்றி மக்கள் விரோதமானதும் கூட அந்நிய ஆதரவு எள் பது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் அந்நிய அரசுகளிடமிருந்து எதிர்பார்க்கக்கூடியதல்ல அரசுகளிடையே நடக்கிற காந கர்த்தல்களை ஒரு விடுதலை இயக்கமோ ஒடுக்கப்பட்ட சமூக்மோ தீர்மானிக்க முடியாது. எங்கள் அனுபவங்களிலி ருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற வித மார் எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகி றது. இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து நாம் அவதா னமாக இருக்க வேண்டும் இல்லாவிடின் அதற்கான பலன் களை அனுபவிக்கப்போவது மக்களே அன்றி வித்தை நாட்டுகின்ற தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் அல்ல
அஸ்வத்தாமா
பில் இயற்கை எய்தினார் அவரது மறைவுக்கு புதிய ஜனநாயக கட்சி பின் மத்திய குழு தனது ஆழ்ந்த செவ்வ ஞ்சலி பைத் தெரிவித துக் கொண்டது. மேலும் அவ ரது பிரிவால் துயருற்றி ருக்கும் அவரது துணை வியார் பிள்ளைகள் குடு ம்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறு தலையும் தெரிவித்துக்
கொணர் டது தோழர் இராசையாவின் பெயர் என்றும் கட்சியின் தோழர்களின் மத்தியில் நிலைத்து நிற்கும தோழர்
நஇராசையாவின் மறைவிற்கு புதியடிமி தனது புரட்சிகர அஞ சவியையும் குடும் பந்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Page 4
சம்பளவுயர்வு தொடர்பான கருத்தாடல்கள் அளபதியடைந்து விட்டதேனலாம் தீபாவளி க்குப் பிறகு பெரியளவில் தோட்டத்தொழிலா எார்களின் போராட்டம் வெடிக்குமென சில தொழிற்சங்கத் தலைமைகள் மிரட்டிக் கொ டிருக்கிறார்கள் ஆயினும் முக்கியமாக கட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அதிகாரமுடைய தொழிற் சங்கங்களோ கோரிக்கைகளை கைவி ட்டு வால்களை மடக்கி முதலாளிமார்களின் நாளத்துக்கு ஏற்ப ஆடி முடிந்து விட்டார்கள் இதைத் தொடர்ந்து மலையகத்தின் பொகவந்த லாவை போன்ற சில மலையகத்தின் பெருந் தோட்டப பிரதேசங்களில் கட்டு ஒப்பந்த இனக் கப்பாடுகள் மீதான அதிருப்தி வெளிப்பட்டது. ஆயினும் நாம் இங்கே கதைக்க எத்தனித்தது இன்னொரு விடயம் தொடர்பிலாதும் தேசிய தமிழ்ப் பத்திரிகைகளின் மலையகச் செய்திகளில் கடந்தகாலங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தியவை சம பளவுயர்வு தொடர்பிலான விடயங்களாகும் சிலருடைய அறிக்கைகளை வெளியிடும்போது மாற்றுத் தலைமைகள் என அவர்களை அடையாளப்படு த்துகின்றனர் மாற்றுத் தலைமைகள் யார் என் பது தொடர்பில் எமது சிந்தனையை தெளிவு படுத்திக் கொள்வது அவசியமாகும் சிலரை மலையகத்தின் இரட்சகர என சொலவதும் மாற்றுத் தலைமைகள் எனச் சொல்லி பிரச்சாரப்படுத்துவதிலும் ஒவ்வொரு ஊடகத்தினதும் விருப்பு வேறுப்பை பொறுத் ததாகும். இதய சுந்தியுடன் எதையும் சொல்கி ார்களா என்பது சந்தேகத்திற்குரிய விடயமா கும். ஆயினும் மாற்றுத் தலைமைகள் யார் என்பதிலும் தற்சமயம் மாற்றுத் தலைமைகள் ான படகங்களால் அடையாளப் படுத்தப்படுL வரகள் யார் என்பது தொடர்பிலும் கருத்துத் தேரிவிப்பது அவசியமாகும் இவ்வளவு கால மலையக வரலாற்றில் பிற்போ க்கு சக்திகளாக நம்மை வெளிப்படுத்தி நிற்கும் பெரிய தொழிற்சங்க அரசியற் சக்திகளான இ.தொ.கா. ம.ம.மு. இதேதோ தொங்க போன்றவற்றின் பாசறையில் அரசியல் பாடம் கற்று அவர்களிலிருந்து பிரிந்து ட்திரிகளாக நிற்கும் சக்திகள் எப்படி மாற்றுத் தலைமை களாக இருப்பர் இந்தப் பெரிய தொழிற்சங்கர் சக்திகளுக்கு சளைக்காது தேர்தல் வியாபார ந்தின் லாப முயறசிகளிலும் இன்னும் பல் சிந்து விளையாட்டுகளிலும் போட்டி போடுபவர்கள் எப்படி மாற்றுத் தலைமைகள் ஆவர். நம் பை மாற்றுத தலைமைகள் எனச் சொல்பவர்கள் தேர்தலின் நடந்து கொண்ட விதம் மறக்கப்பட முடியாதாகும் வோட்டு பெற பெருமளவு பாைத்தை வாரியிறைத்தமை சாரா யம் விநியோகம், சோற்றுப் பார்சல் தொடங்கி இன்னும் பலவிதமான கேவலமான செயற்பாடு களில் ஈடுபட்டதை எப்படி மறக்க இயலும்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுகின்ற சாதாரன மக்க ளைப் பாதுகாப்பதற்கென பல்வேறு வேலைத் திட்டங்கள் இந்த அரசாங்கத்தினால் முன் மொழியப்படுகின்றது. ஆனால் அவை எந்த அளவு நடை முறையில் சாத்தியமாக்கப்படுகி து என்பதும் அதன் நன்மைகள் உழைக்கின்ற சாதாரன மக்களுக்கு எந்தளவு சென்றடைகின்
து என்பதும் கேள்விக் குறியே
வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர் களின் வறுமை நிலையைப் போக்குவதற்க்ாக மானிய விலையில் அரிசியை பெற்றுக் கொடுக் கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் மலையகத் தலைவர்கள் வாய்ச்சவா டல் அடித்து வருவதை செய்திகள் நாடாக காணலாம் கேட்கவும் முடிகிறது. ஆனால் இது வரை எந்த தொழிலாளரும் மாளிய விலையில் அரிசியைப் பெற்றுக் கொண்டதாகத் தெரியவி ல்லை. இது தொடர்பாகப் பல தோட்டத் தொழி ாளர்களைக் கேட்ட போது பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள் மாவிய விலையில் அரிசியை பெற்றுக் கொள்வதற்கான வழங்கப்பட்ட மானிய அட்டை மாயமான விதம் பற்றி இராகலை மஹாகுடுகல் தோட்டத் தொழி லாளர்கள் சொல்லும் கதையில் இருந்து மலை பகத் தலைவரகளின் பம்பாத்தின்ாப் புரிந்து கோள்ள முடியும் சுமாரஜ்ருவருடத்திற்கு முன்னர் இராகலை மா குடுகல தோட்டத்தில் மானிய விலையில் அரி சின் பெற்றுக் கொள்வதற்காக தோட்ட நிர்வா
இவர்கள் பிற்போக்கு அரசியலின் இன் விதமான முகங்கள் தான் மலையக விண் பிற்போக்கு சக்திகளை ஒன்றி ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதளவுக் போக்கு முழுமையின் பகுதிகளே இ அாவரும் வே இவர்களை ம தலைமைகள் என எப்படி கூற இயலு மத்திய மாகாண சபையின் தேர்தல் கா ஐ.தே.க்வுடன் கட்டுச் சேர்ந்து போட் இவர்கள் வேண்மை மாற்று அரசி நாடித்தான் மக்கள் வாக்களித்தார்கள் எப்படிக் கொள்ள முடியும் மக்கள் இவ வாக்களித்து தேர்ந்தெடுத்தது காலங்கா இருந்த தலைமையின் மீதான ெ காரணமாக இருக்கலாம். அவர்களுக்க டாக இவரகளை தேரந்தடுத்ததாக ே முடியும் பதிலீட்டுத் தலைமை மா) லைமை என்ற இரண்டுக்கும் பாரிய வி சங்களும் உள்ான மாற்று தனிமத்துவம் என்ற முகழு போட்டுக் கொண்டு இவர்கள் எதை ே மக்களை வழிநடத்துகிறார்கள் அரசுட டிக் கொண்டிருக்கும் அரசியல் சக்தி கும் இவர்களுக்கும் அடிப்படையில் எந்த பாசமும் இல்லை சம்பளவுயர்வைப் பெற்றுக் கொ தொடர்பில் இவர்கள் சொன்ன கருத்துச் ஆழ்ந்து பார்த்தால் இவர்களது அ தெளிவு புரிந்துவிடும் அதேவேளை ரிகள் சொன்ன சம்பளவுயர்வு தொட ஆலோசனைகள் நடைமுறைகள் பற்றி
ாடகமும் பிரச்சாரப்படுததவில்லை. மாற்று அரசியல் என்பது மலையக காலங்காலமாக நடந்து விடும் சீரழிந்த பலை கொஞ்சம் மாற்றி அலங்கரித்து நல்ல மாறாக சித்தாந்த நடைமுறை படைகளில் மாற்றம் பெறும் அரசியல் மக்களின் எல்லாவிதமான அக புற முர களின் நீர்வுகளை முன்வைப்பதாக வேண்டு அத்துடன் எல்லாவிதமான லிலும் இருந்து மீட்க மக்களை வழிநட மக்களின் தீர்வை மக்களே தீர்மானி அவர்களை ஐக்கியப்படுத்தி முன்த செயற்பாடே மாற்று அரசியல் ஆகும். எனவே இத்தகைய பிற்போக்குத் தன் களை மாற்றுத் தலைமைகளாக நம்பத்ே பில்லை. மாற்று அரசியலை வளர்க்க ஜனங்களிடையேயான தளத்தை விரிவு செயற்பட இடதுசாரி முற்போக்கு சசி முனைய வேண்டும் மக்களை ஐக்கியப் பலமாகவும் செயற்திறன் மிக்கதா முன்தள்ள வேண்டும். கிட்டு
அரிசி மானியமும் மாயமான மானிய அட்டையும்
கத்தின் நாடாக மானிய அட்டைகள் கப்படடுள்ளன. ஒரு வாரத்திற்குப் பின் தனியாக கூட்டுறவுச் சங்கத்துக்குச் ெ அரிசி வாங்குவது சிரமம் தானே அத் வேலையும் கெடும், எனவே மொத்தமாக யை கொண்டு வந்து தோட்ட நிர்வாக நாடாக வழங்கப் போகிறோம் எனக் குறித்த சில தொழிற்சங்கத் தோட்டத் தன் களினால் இந்த அட்டைகள் அனை சேகரிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இ மூன்று மாதங்களாகியும் தங்களுக்குரிய வழங்கப்படாமல் இருக்க அடடைகளைச் ரித்து சென்ற தலைவர்களிடம் கேட்ட அவற்றைத் தோட்ட நிர்வாகத்திடம் ஒ த்து விட்டதாகக் கூறியுள்ளனர். தோட் வாகத்திடம் கேட்டபோது அவற்றைப் பி செயலகத்தில் ஒப்படைத்திருப்பதாக கூறி ன்ர. ஆனால் ஒரு வருடத்திற்கு மேல அரிசி கிடைக்கவில்லை, அட்டை க என்ன நடந்தது என்பது புரியாமல் வே போடு இருக்கிறார்கள் தோட்டத் துெ
iTTj JETT, மிகக் குறைந்த வேலை நாட்கள் அதிக வரும் பொருளாதாரச் சுமை என்பவற்றி கித் தினரும் தோட்டத் தொழிலாளர் அவர்களின் சந்தா பணத்திலும், வாக் லும் அரசியல் பிழைப்பு நடத்தும் மன அரசியல்வாதிகள் இம் மக்களை இனி ஏறி மிதித்து போப்புரைத்து வஞ்சிப் விடுத்து கொஞ்சமாவது மனிதாபிமானது நடந்திக் கொள்ள வேண்டும் என்பதே எளின் எதிர்பார்ப்பாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|4
abust at
அரசிய பிருந்து 壘 பிற FlIIFF" ாற்றுத் Ll. லத்தில் ஓயிட்டு LIGILL) IT I,II,III களே
T வறுப்பு பதி TITETIGIT ப்றுத்த த்தியா
இல்
இடும்பிள்ளை
இரு சிறுமிகளின் மரணத்திற்குப் பின் TTTTTTTTYS TTTTTTTTTT S TT TTT TTTTTTTTTYS S TT T OL O OT S TTTTS TTTTTTTT வாணி ஆகிய சிறுமிகளின் சடங்கள் கொழும்பு பளத்திலோகத்தையில் கழிவு TTT TTTTTTTT TTT TTTTT TTTTSS TTTSZS TT TTTTTTTSTT TTTT T TTLS TKTTT T S TT OM TY TTTTTTLTTTT S TLT S S TT Y TTTT TTTTTT LTTTT TTTTTTTTLT TTTTTS TTLLTTLTTTTT T L S TKKKTKTS TTTKTTTTTTTTTT KLTTTTTTuTTTS TTTuTuTS K LLK K SKT TTT SZYT TTT LTTT TTTTT TTL TLLS TTTT LL TT S K K TT T TT S LL T T TTTKTTTTTT TTTTTLLLLLTT D இந்திருக்கிறார்
TTTTTTT S TTTTTTTLL T LLTT S TTT TTSLLST TT TTTTTTT LT S TT KS TT TT TTT TTTTTTTTLu LCT L L TTTT TTTTT T H uTTT TT TTTT TTTTTTTTTTTK LTTTT STT TTS tTTTTTTTTTTSS TT L TTT SS TTTCLTTTTS TTTTTTTTT TTTTTTS TTTTT TTTS TT LTTT SSS LTTTLTTTT T TTTTTTLTuTYTTTTTTTTYu u T TTTS TTTTTuTSYT TTTTTTTTT TTTTTTTTTTT S LYY Tu LTT TTTTTtTTm uB TTY S TTuTT T Y TTT TTTT Y TTTTT TTu u S
னையில் விடுதலை செய்யப்படுள்ளாரதிர்கருக்குர்திரங்கொழும்பு நிதான் TuTTTTTTTLL STTT Y S TT TTTT TTLTT S T TTT S TTTTT TLTTTTLT TTTTTTTTTTTTT TTTTTTTuD என் என்பவருக்கும் இடையில் இருந்தட்டு வேலைக்காகச் சிறுமிகாந்துப்பும் முகவர் நிலையம் ஒன்றைச் சட்டப்படி பதிவு செய்து நடத்திவரும் ராக்ரஜன்சி என்ற பேயரில் LTL TTTTTTTT TTTuTSTT TTTTTT TTT TT TTTTT TTT TTTTTT TT TTTL TLT LTTTTT TTT TL TTTTT S Y TTTTT CLTTT TT TTLL MTTL S T Tu S u uTu TT TS TTTTTTTTT TTTTLLL LLT TTTTT LLTTLLTTSTT TTT TTTTTT T TTTTTTTT TTTS KTTTTY TTTT TTTTT TTS uTT L T YTTT TTTTT T TTTTTTTT TTTTTTTT S S Y TS TTTTTT TTTKKTTT YTTTT LLLTT TT TTTTYS TLL KTTTTTTTTTTTTTTTTTTTT TTTTTS u LSTTTSS KTTTS S K uu
சிங் என்பவர் அச் சிறுகளின்பறவினரை அடிக்கடிந்தித்துச் சிறுமிகளின் பரம் TT TT SSST T TTTTTTTTTTT TTTTTT TTTT T TTTTT T TT T TTTTTTTTT TTTTTTS TTTTT TYTTTTTTTTS S TTT SS TTS S STT TT TTT TS TTTTT TTTTTTKS TTTTLTT LTT TT TSTTTTTS மலையக தொழிற் சங்கத் தலைவரகளமிபாட்டிபோட்டுக் கோண்டு தாம் நாம் அர் சிறுமிகளின் பெற்றோருக்குபவிதாக பதவிகளை செய்து பருவதாகவும் அச் சிறுமிகளின் LTTTTT TTTT S TTTTT TTTTTTTTTTTTS TTTK S T S TTTTT L T SYTTT TTTTTTTT LLLT TTTTTTu STTTTTa SS S S STTTT T T T TTT TTTLL TTS STTLTSYSTTTTTTTTLYZLTLL STLTTTTT SSS ill
T TTTT a TT TT T TTTTTYTTTLL TTTTTTTTT TYTTT TTT T LT TT T TCTT SYTTTTTTTTTT T LL TTTTTTLTTTTL S TTTT S TT TT TTTTTTTTT TTTTTTTTTTTSTTTTS T TTTTT T TTTTTTTTS STTTT TTTTTTTTTTTT TT TTTTT TTTTTTT TTT T TTTT TTTTT TTTTTTTL TL S TTTTTTTT TTTTTTTTLLL சட்டந்தாரிகள் தெரிந்துள்ளன்ர. நீதிமன்ற டத்தரவிற்கு அமைய அச்சிறுமிகளின் பங்களை தோர ஏடுத்து மீள் பிரேத SLTTuu Tu u D D LLL LLL L Tu T TT D DDuT D D D D LLL KK TT LLL LLTT TTTTTTLLLLLL T TTTTTTTT TTLL ந்ோட்டத்துக்க |ண்டு கொண்டு வருவதற்கான் பொதுபது செவம் அடக்கம் LLLLLT TTTTTTTTT TTTTTTT L TTY STTTTTT TTTY TTTTTTL TTTTTTLLLL TTTTLTYTT Ou TTT uu uu uu TTTTT u T TYT T T T T YTT TTTY TTTTTT T TTTTT LLL TTT S TT TTT TT aTTTTT TTT TTT TTTTTT TT S T TTTTTTT TTTTTTTTTTT T TTSTT TTT S KT S TTTTT tTTTTTT TT TTTTT DTu T TTTTTTTT ST TTTTTTTTTT K TTTT TTT
T TT TTTTTTTTTTTTT T Ta TT TTTTT S TTTTTTTTTTTT TT S TT TTTTTT TTTT S TTTTTTTS uTT TTTTTSS TLTLTYu S TTTTTTTTTTTaTS S S TT T TTTTSTTTTTT S TTTTTT TTSS T TTTTTTTTTTS SKLTTTTTTTTTTS TTTT TT TTT TTTS T TT TTTTTTTTTTTTTTS TT T u TTTTTTTTK La TT TTTTTTTTTTBS yT T T S ZT TTTTTTT T TKT T T LL TT TT T T S T YTTT ZS TTTT TTTTTTT TTT எந்தச் சட்டத்தரானிக் எந்தவொரு அரசியல் கட்சியோதோ சங்கமோ அரசசார்பற் LL TTTTTT T LLL L TTTTTT KT TTTTTTTTTS T ZS TTTT TTT TTT TTTTTTTS T SLSKaTT K S TTTTS T TT T TTTTT STKSYSTT STTTTTTTSSS SS S SS K TTTTL T aa TT K TTu TTTTTTTTTTTTTTLLSTTTTTTTTT S T S YuT TTTTT TT TTTTT TTTTTT TTTTTTT TTTt eTYSSzTTTSTT SZYTTTYSYTTT S TTTTTS TTTT TTS TTT T T TTTTTTTTS TTTTTTTSS TTTTTTS கேரி குருசாமி என்ற மலையக மக்கள் முன்னணியின் தொழும்பு மாநகரசபுைறுப்பினர் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த தமிழ் சட்டநதரவர் ஒருவர பரம் வங்கிக் கொண்ே அஜராகிவருவதாகக் கூறியதுடன்னியக்குப் புறம்பானது திட்டமிட்டுக் காபுர்வுடன் TTTTT S S TTTT S TTT TTTTTTTLLS S TTTTTTTTTTTT S TTTTTT TLT TTTTTTTTT கட்டணம்ாதுவுமின்றியே வந்துகளில் ஆஜராகி வேண்டுமென்ற அறமோ நிரபந்தமோ TTT S TTT S T T T TT T STTTTTTTTTTTT T S TTTTTSTTT TTTT S K KTSTT TTTTTTTTTL SLKTTTT T T LLL T TT S TTT TT TTTT L TTTTTTTTTTTT TTTTTTT TT TT T TTTTTTTTTS Llychlyn Taf, Marily WMH!h
TT uY S TTTT T SYT T aTTTu D S u uK T LTTTTLTTTTTTS T TT Y TT STTTLLLLLTTTTTT YY புங்குவதாக மின்னல் நிகழ்ச்சியை நடந்தும்ாங்கான்புவர்ாயியுள்ளார். இது அரின் அரவேந்தாட்டுகோமாளித்தளமான நிகழ்ச்சி ஒழுங்குமப்பின்பேனிப்படாதம்
LTLaT TTT TTTLLT TTY TTTTTTT Tu T uTTTTT TTT T TZTT TTTTT LKTK K aTTT LKKZTTSTTTSSTTYS T TTT SKK TTTTT S S TTTTT TTTTTSSSTS TT L ST tTT TT u uu T L T T S KTT T TKSZ LLSZTTTTT TaTT S ZYTTTTTTTTTS TTTTTT LL LLL எல்லாம் தனக்கு மட்டும் தெரியும் என்றுiறித்திரிபு அவருந்து நீதிமன்றத்தரவின்றி கடந்துரைத் தோண்டிருக்க முடியாது என்பது தெரியாமல் இருக்காம் மக்களுக்கு நன்கு தெரியும் இங்ாபெலாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் அழுதா கோபப்படுவதான்பது
pl.) i III நாக்கி ள் ஒட் களுக்
வித்தி
ாவது
II ரசியல் டதுசா LIIT எந்த
த்தில்
அரசி செய்வ
அடிப் ாகும்.
Hill
ந்தபும் கயும் விவம்
A AJILI தாங்
வெகு படுத்தி திகள் படுத்தி
கவும்
வழங் தனி சென்று தோடு அரிசி த்தின் கூறிக் iபர் த்தும் ரண்டு அரிசி HICEF போது
L L S0 TTTTTTTT TTTLSS KTTT YT TTTT S TTTTTTuY SS TTTTTTTTS T uY TTT STTTT TTTTT SYYSS0 TTTTT S TTT TT L TTTTTTS T T TS TTTTTTTT TTTTTTTTTS S TTT T TTYSS K LLL TTT ரதேச நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுவருவதை அவதானிக்கமுடிகிறது
பாதிக்கப்பட்டார்களுக்குள்மையில் உதவியேதும் ட்திருந்தால், அவற்றை ஏன்
புள்ள கியும் TTTTT TT Y TTT T TTT TTTTTuM T T TT TT uTTTTTTTTTT TTTTTTTt C TTTS TTTTTT ருக்கு பதவி செய்வதில் அதிகாரமும் அகங்காரமும் இருக்கக்கூடாது சோவ பளப்பான்மையும்
நன்ன்டக்கமுமே இருக்க வேண்டும்
TT TT T TTT TTTTT TTT TTTT TTTTTTT STTTTTTTTS TTT TTTTTTTL TTTTTTTS S T TTTTTTTTTLL தேவையில்லை. அவர்களுக்கு பதவிான்ற பெயரில் பிச்சை தேவையில் ைமாறாக, LTTTTTTTT S TTTTTTS TTTTTTTTTT STTTTTTTTTT TTS KTTTTTTTT TTT LC T TaTLTTTTT TSuuu செய்து கொள்ளக்கூடிய அரசியல் பொருளாதார முன்பாட்டுச் சூழவ்ேதேன். TKuTTCSTS K STTTS LT TuTSTTTTTTTTS TTTS S TTT TT TTT TTTTTTTTTTL TSTTS கொள்ளவும் செயற்படும் தொழிற்சங்கங்களும் அரசியற் கட்சிகளும் தேவையில் திட்ட அறிக்கைகளைச்சமர்ப்பித்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்கபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு மக்கள் பேய்ப்போராகச் செயற்படும்ாஜமான்ெவரும் தேவயில்ை
இந்த இராடு சிறுமிகள் மரத்தை அடுத்துத் தான்றியுள்ளாச்சூழலில் தோட்டங்களில் இருந்து சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்பப்படுவதை நடுத்து நிறுத்த அர்த்தமுள்ள Y TLTTLLLu S T T S TT T KSYYT S TT T S KLT TTT S T LLL T K S uO யேற்படுவது மேலும் நல்வது
Hill ill
ழிலா
கரித்து FILH,
ET துகளி
IIT
ועד חוויJP. Li। தோடு
LL(

Page 5
பத்திரிகை சபையை மீண்டும் நடைமுறையில் அமு லாக்குவதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பல பக்கங்களிலுமிருந்து எதிர்ப் புகள் கிளம்புகின்றன. பத்திரிகை சபைச் சட்டம் 1973ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுடன் பத்திரிகை சுதந்திரம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. இச்சபை பத்திரிகை யாளரகள் மீதான குற்றச் சாட்டுக்களை விசாரித்து தண்டனை வழங்கங்கக் கூடிய அதிகாரத்தை கொணள் டிருந்தது. இது நீதிமன்றத்திற்கு சமாந்தரமாக சிறை த்தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தையும் கொன்ை டிருந்தது. ஊடகத்துறையை சேரந்தவர்களுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு மிடையில் 2003 ஆண்டு ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அதற்குப் பதிலாக இலங்கை பத்திரிகை முறைப்பாடுகள் ஆனைக்கு 2003ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்குமிடையில் ஏற்படும் பினக்குகளை சுமுகமாக நீர்ப்பதற்காக அமைக்கப்பட்டது. இவ்வானைக் குழு 700க்கு மேற்பட்ட பிணக்குகளை தீர்த்து வைத்துள்ளதாக அறியமுடிகிறது. ஒழுங்கு விதிகளையும் ஆக்கியுள்ளது. ஊடகங்கள் சுயகட்டுப்பாட்டுடன் இயங்குவ தற்கான பொறிமுறையாக இதனை அவதானிக்க முடியும் 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு 38 ஊடகவியலாளர்கள் கோலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள் ளது பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர் தாக் கப்பட்டுள்ளனர். இன்று ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழ்நிலை இருக்கிறது. திசநாயகத்தின் மீது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு கீழ் வழக்குத் தொடு க்கப்பட்டு 20 வருடங்கள் கடுழிய சிறைத்தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற முறைமைக்கு வெளியில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பளிகும் பத்திரிகைச் சபை யை மீண்டும் இயக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் விசேடமான சூழ்நிலையில் விசேடமான சட்டங்களின் கீழ் மட்டுமன்றி சாதாரண சூழ்நிலையிலும் கூட பத்திரிகையாள ரகளை இயங்க விடாது தடுப்பனவாகவே இருக்கும். அதை மீண்டும் இயங்கச் செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு விசேடமான காரணத்தையும் சொல்வதாக இல்லை இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், நாடக
குமிழ் மக்க தமிழ் மக்கள் இன்று சகல நிலைகளிலும் அவலங்களு க்குள்ளாகி செய்வதறியாது தவித்து நிற்கின்றார். உயிர |ழிவுகள் இடப் பெயர்வுகள் சொத்தழிவுகள் போன்றவற்றால் ஏற்பட்ட பல்வகை இழப்புகளின் மத்தியில் நிர்ற்கதிக்கு உள்ளாகிய வாழ்வு வாழ்ந்து வருகின்றன்ர் கடந்த முப்பது வருட பேரினவாத யுத்தமும் ஆயுதம் தாங்கிய போரா ட்டமும் தமிழ் மக்களின் வாழ்வையும் வளங்களையும் பாழ்படுத்திவிட்டன. அத்துடன் 5 19இன் இறுதிப் போர்க் களத்தில் பேரினவாத ஒடுக்குமுறையாளர்களுக்கு கிடைத்த வெற்றியும், தங்களை விட எவரும் இல்லை எனப் போராடி நின்ற புலிகள் இயக்கத்தின் தோல்வியும் அழிவும் மூன்று லட்சம் வரையான தமிழ் மக்களை முட்கம்பிவேலி முகாங்க குளுக்குள் தள்ளிவைத்தது. அதே வேளை முப்பதினாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரையான மக்கள் இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் ஆங்கா ங்கே வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரையான முப்பது வருட யுத்தம் போராட்டம் என்பனவற்றால் குத்துமதிப்பாக இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டுள்ள னர் பலநூறு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் ஐந்து லட்சம் மக்கள் வரை அகதிகளாகினர் புலம் பெயர்ந்த நாடுகளில் பத்து லட்சம் வரையானோர் சென்றடைந்தனர் சொந்த மண்ணில் இறுதிவரை வாழ்ந்து வந்த மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களைச் சுமந்த வண்ணம் நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வடக்கு கிழக்கின் ஒவ்வொரு தமிழ் மனிதர்களுக்குப் பின்னாலும் ஒரு நீண்ட சோக வரலாறு படிந்திருப்பதைக் காணலாம். இத்தகைய வரலாற்று அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் சின்னாபின்னப்பட்டிருப்பதற்கும் யார் காரண கர்த்தாக்கள். மூன்று தரப்பினரே இவை அனைத்திற்கும் காரணகர்த்தா க்களும் பொறுப்பு தாரிகளுமாவர். முதலாவது தரப்பாக இலங்கையில் பெளத்த சிங்கள பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கமே இருந்து வந்திருக்கிறது. இரண்டாவது தரப்பாக தமிழ்க் குறுந்தேசியவாதத் தலைமைகள் பாராளும ன்றத் தளத்திலும் ஆயுதப் போராட்டத் தளத்திலும் இருந்து வந்துள்ளனர். மூன்றாவது இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகள் ஒருபுறமாகவும் அமெரிக்க மேற்குலக மேலாதிக்க சக்திகள் மறுபுறமாகவும் இருந்து யுத்தம் போராட்டம் என்பனவற்றுக்கு எண்ண்ெட் வாரத்து அப்பெரு நெருப்பில் குளிர்காய்ந்து தத்தமது நலன்களைப் பாதுகாத்து விரிவு படுத்தியும் கொண்டனர். இம் மூன்று தரப்பினரதும் அரசியல் பொருளாதார ராணுவ காய்நகர்த்தல்களுக்கும் ஏமாற்றுகளுக்கும் தமிழ் மக்கள் பலியாகினர் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளையும் இருப்பையும் எதிர்காலத்தையும் சிதைக்கும் நோக்குடனேயே பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் ஆட்சியதிகாரத்தின் மூலமாகத் தொடர்ச்சியாக ஒடுக்குமுறையைப் பிரயோகித்து வந்துள்ளன. அதனை
சுற்று
இல, 47 ம்ே மாடி கொழும்பு கொழும்பு 11 வானக தொயே E-mail putihiya poomiOg
ன்
(6 ggi (Epi lur 2009
ஊழியர்கள் சங்கம், சுதந்த தேசிய ஊடக ஒன்றியம் லாளர் ஒன்றியம் பத்திரிை அமைப்புகள் மீண்டும் பத் வேண்டாம் எனக் கோரிக் எள்றை ஜனாதிபதிக்கு அது இதேபோன்று மோசமாக
EFL ! LLEi 2002 i gyfiawn (6 If அமுல்படுத்தப்படுமாயின் நீக்கப்படாதது போன்ற ஒரு தகவல்களை தெரிந்து கொ கருத்து வெளிப்பாட்டு சுதந் நிற்குரிய சொல்லலங்காரங் அரசியலமைப்பில் அடிப்பை அதனை ஒரு கையால் ெ பறிப்பது போன்றதாக ஆளு தேசிய பாதுகாப்பு என்ற க வாக கட்டுப்படுத்தப்படுவது அப்பாலும் சட்டரீதியாகவும், தப்படுவதுண்டு இலங்கையில் சட்டரீதிய ாடகங்கள் கட்டுப்படுத்தப் சபை என்பது இன்னும் ச
2bᏇᎧ6ᏍᏇ
உரிய அரசியல் கொள்ை நிலைநின்றும் சரியா போராட்ட தந்திரோபாயங் ளைப் பயன்படுத்தியும் பரந் பட்ட வெகுஜனப் போராட்ட
தத் தலைமைகள் முன்னெ இந்தியாவும் அமெரிக்க ே வல்லரசு நலன்களுக்குப் ப ற்றின் ட்டு மொத்த விள்ை அனுபவித்து நிற்பது மட்டு பல் வனாந்தரத்திலும் வி இவ்வாறு எதிர்காலமே இரு யில் தமிழ் மக்களின் தன: என்றதொரு பாரிய கேள்வி ளது. இக்கேள்விக்கு உரிய றியும் பொறுப்பும் தேவை
Garg
மக்களான பரந்துபட்ட தமி லாளர்கள், விவசாயிகள் கள் பெண்கள் மற்றும் அ ர்கள் ஆசிரியர்கள் மான சிறிய வியாபாரிகள் எனும் தான் தமது தலைவிதியை கடந்த காலங்களில் தொ வாதத் தலைமைகளின் மறுமதிப்பீட்டையும் விமர்ச மாக முன்வைக்க வேண்டு யல் கருத்துக்கள் முன்கை பிட்ட மூன்று தரப்புச் சக்தி டல்கள் விவாதிக்கப்படல் கட்சி பற்றியும் அவற்றின் முன்னெடுத்த நடவடிக்கை மன்றத்தில் சுதந்திரமான விசாரிக்கப்படல் வேண்டு மக்களால் தீரமானிக்க முடி அவலவாழ்வில் இருந்து சரியான அரசியல் பாதை மேற்கொள்ளவும்ட இதனை எதிர்காலத்திற்குரிய அத்த அரசியல் பாதையைத் தேசியவாதத் தலைமைகள் எல்லோரும் அரசியல் இர இருந்து வருவது தான் சாட்சி இருக்கப் போவதும் தவறுகளையும் ஏமாற்றுக் விமர்சனங்களுக்கு உள்ள ரையாடல்களுக்கு வரத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி
rial, 16 tillaeu 20/- драја 120.
த்திய சந்தைக் கட்டிடத் தொகுதி
21:53), தொ நகய011.247375 ail.com, weh: www.ndpsl.org
க்ரோபர் 2009
இவ்வளவு காலமும் இடைநிறுத்தி வைத் திருந்துவிட்டு தற்போது அவசரஅவசரமாக கொண்டுவர நினைப் பதன் உள்நோக்கம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் இன்னும் அடக்குமுறை நிறைந்த சூழ்நிலை அதிகரிக்கப் போகிறது. அதற்கு எதிர்ப்புகள் எழுகின்ற போது சமாளிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே ஊடகங்களுக்கு பூட்டுப்போட்டு வைக்கும் விதத்திலயே மீண்டும் பத்திரிகை சபை அமுலுப்படுத்தப்பட விடுக்கிறது.
வித்தியாசமான கருததுக்கள் ஜனநாயகத்தின் மதிப்பிற்குரிய பக்கமாகும் என்று சொல்லப்படுவ
நாடகவியலாளர் இயக்கம், லங்கா முளப்லிம் நாடகவிய ஆசிரியர் அமைப்பு ஆகிய ரிகை சபையை அமுல்படுத்த கவிடுத்து கூட்டாக கடிதமொ ப்பி வைத்துள்ளன.
ருந்த குற்றவியல் மானநட்ட
க்கப்பட்டது. பத்திரிகை சபை குற்றவியல் மானநட்ட சட்டம் சூழ்நிலையே மீண்டும் ஏற்படும் ஸ்வதற்கான சுதந்திரம் என்பது நிரம் என்பது சர்வதேசச் சட்டத் கள் அல்ல மாறாக இலங்கை உரிமையாகவும் இருக்கிறது. காடுத்து இன்னொரு கையில் ம் வரக்கம் செயற்படுவதுண்டு ரனந்தால் நாடகங்கள் பொது ண்டு அந்தக் காரணத்திற்கு சட்ட முரணாகவும் கட்டுப்படுத்
முரணாகவும்
Tեոլլլո եւ ւ
பட்டு வருகின்றன பத்திரிகை ட்டத்தில் இருந்தாலும் அதை
l மார்க்கத்தை தமிழ்த் தேசியவா டுக்கவில்லை. அதே சூழலை மற்குலக சக்திகளும் தத்தமது பன்படுத்திக் கொண்டன. இவ வையே இன்று தமிழ் மக்கள் ன்றி திக்குத தெரியாத அரசி பப்பட்டுள்ளனர்.
சூழ்ந்துள்ள அந்தகார நிலை லவிதியை பார் தீர்மானிப்பது மக்கள் மத்தியில் எழுந்துள் சரியான விடையைக் கண்ட யும் சாதாரண உழைக்கும்
ஜனன்)
மக்களிடமே உண்டு தொழி மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக் சாங்க தனியார் துறை வழிய ர்கள் சிறுதொழில் செய்வோர், ரந்த தளத்தில் உள்ள மக்கள் பற்றிச் சிந்திக்க வேண்டும். ரப்பட்டு வந்த தமிழ்த் தேசிய |ற்போக்குத்தனங்கள் பற்றிய எத்தையும் அவர்கள் பகிரங்க திறந்த மனதுடனான அரசி |க்கப்பட்டு ஆரம்பத்தில் குறிப் எள் பற்றிய அரசியல் உரையா வண்டும் ஒவ்வொரு அரசியல் கொள்கைகள் தலைமைகள் கள் பற்றியெல்லாம் மக்கள் ருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அதன் மூலம் சரிபிழைகள் பும் தமிழ் மக்களின் இன்றைய விடுபடவும் எதிரகாலத்திற்கான யைத் தேர்ந்தெடுத்து பயனம் விட வேறு மார்க்கம் இல்லை. கையதொரு ஆரோக்கியமான தேர்ந்தெடுப்பதற்கு தமிழ்த் முன்வரமாட்டார்கள், ஏனெனில் தக் கறைபடிந்த கரங்களுடன் அவர்களிடம் அரசியல் மனச் இல்லை. தமது கறைகளையும் ளையும் இயலாமைகளையும் ாக்கி மனம் திறந்த கலந்து யாராக இல்லை என்பதையே
துண்டு இலங்கையின் தேசிய ரீதியான ஊடகங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை பரப்புவனவான இல்லை. ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்களை வெளிக் கொண்டு வருவனவாக செயற்பட் டுவருகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை. அந்த அம்ப வப்படுத்துகையினால் அரசாங்கம் அசெளகரியத்திற்குள் ளாவதுண்டு இலங்கையின் வடகங்கள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துக் களை பரப்பிக் கொண்டிருந்தால் ஆளும் வர்க்கம் மகிழ்வ டைதுண்டு. ஆனால் நாட்டின் நலன்கருதி அல்லது மக்களின் நலன்க ருதி தகவல்களை கொடுக்கும் போதும் அம்பலப்படுத்தும் போதும் ஆளும் வர்க்கத்தினால தேசத் துரோகமாகவே முத்திரை குத்தப்படுகிறது. அதன் மூலம் ஊடகவியலாள ர்களுக்கு எதிரான வன்முறைகள் நியாயப்படுத்தப்படு கின்றன. ஊடகங்களுக்கு எதிராக இப்போது தான் முதன்முறையாக அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்று கூறமுடியாது. ஆனால் தற்போதைய அடக்குமுறைகள் அதிகரித்த நிலையில் இருக்கின்றன. அவை சட்டத்திற் குட்பட்டும் வெளியேயும் நிகழ்த்தப்படுகின்றன.
ாடகங்களுக்கு எதிரான பத்திரிகை சபை உட்பட அனை த்து அடக்குமுறைச் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும். சட்டத்திற்கு அப்பாலான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் தேசப்பற்றின் பெயரில் ஊடகங்களை அடக்கி ஜனநாயகத்தை மறுக்கும் எல்லா நடவடிக்கைகளும் கைவி டப்பட வேண்டும். அதன் வழியில் பத்திரிகைச் சபைச் சட்டம் கொண்டு வருவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே
நமது வற்புறுத்தலாகும். ஆசிரியர் குழு
காணமுடிகிறது. தமிழரசு, தமிழ் காங்கிரஸ் முன்னாள் ஆயுத இயக்கங்கள் யாவும் தத்தமது
பிற்போக்குத் தனங்கள் கொண்ட தமிழ்த் தேசியவாத
ர்மானிப்பது!
ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விடுபடத்தயாராக இல்லை முற்போக்கான ஒரு தேசியவாத அரசியலைக் கூட முன்னெடுக்க அவர்கள் முன்வரமாட்டார்கள். அவர் களுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவாக இருப்பது அடுத்து வர இருக்கு பாராளுமன்றத் தேர்தலாகவே உள்ளது. இன்றைய பேரவலச் சூழலுக்குள் சிக்கியிருக்கும் மக்களை இந்தியாவினதும் மேற்குலகத்தினதும் அழுத்தங் களின் நாடாக விடுவித்து வைத்தால் அதுவே தமக்குரிய பழிபாதங்களுக் கான பாவமன்னிப்பாகி விடும் என்ற நம்பிக்கையிலேயே இருந்து வருகிறார்கள்
59இல் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதில் மேலே குறிப்பிட்ட அத்தனை தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கும் மனமார்ந்த திருப்தியேயாகும் அதன் ஊடாகத் தமது பாராளுமன்றப் பதவிகளுக்கு சற்றுப் பின்னடைவு ஏற்பட்டாலும் அதனை மீட்டெடுப்பதற்கான உள்ளார்ந்த உபாயங்களுடனேயே இத்தலைமைகள் 醬
திருக்கின்றன. அதன் வழியிலேயே இந்தியாவிடமும் அமெரி க்காவிடமும் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை அடைவு வைப்பதற்கு எவ்வித வெட்க ரோசமும் இன்றி கெஞ்சி வருகிறார்கள்
இவ்விடத்திலே தான் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் புதியதோர் அரசியல் விழிப்புணர்வு உருவாக வேண்டும் அரசாங்கத்துடன் இணங்கிப் போகவும் முடியாது. பழைய தமிழ்த் தலைமைகளை நம்பி ஏமாறவும் முடியாது என்ற நிலையில் தமக்கான அரசியல் தலைவிதியைத் தமிழ் மக்கள் தாமே தீர்மானிப்பதற்கு முன்வரல் வேண்டும். கடந்து வந்த அழிவுகளையும் இழப்புக்களையும் | களையும் பட்டறிவாகக் கொண்டு புதிய அரசியல் திடசங் கற்பத்துடன் தமிழ் மக்கள் பயணிக்கத் தயாராக வேண்டும். இத்துணைக்கும் மத்தியில் இந்த மண்ணில் மனவைரா க்கியத்துடன் இருந்து வந்த மக்கள் தான் முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கான உரிமையும் உறுதியும் இம் மக்களிடம் தான் இருக்க வேண்டும். இதனைத் தட்டிப் பறித்து பழைய பாதையில் பயணிக்க திட்டமிட்டு வரும் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளை தமிழ் மக்கள்
ரித்து நிற்க வேண்டும். இந்தியாவையும் அமெரிக்க மேற் குலகத்தையும் அடிமைத்தனமாக நம்பும் போக்குத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அப்பாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வரும் தமிழ் மேட்டுக்குடி உயர்வர்க்கத் தமிழர்கள் எறிந்து கொள்ளும் எத்தகைய கயிற்றையும் இலங்கைத் தமிழர்கள் பற்றிக் கொள்ள முடியாது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அவர்களது புதுப்பாட்டு அவர்களது பிழைப்பிற்கும் இருப்பிற்குமே அன்ற மண்ணில் வாழ்ந்து வரும் மக்களின் உரிமைகளை மீட்பதற்காக அல்ல. இத்தகைய புலம்பெயர்ந்த தமிழ்ச் சீமான்களும் தொடர்ச்சி 10ம் பக்கம்

Page 6
(قیادتی محhuکتے ہu |
அடக்குமுறை நிறைந்த கலவரங்கள், புத்தம், இயற்கை அனர்த்தம் போன்ற சூழ்நிலைகளில் அரசாங்கம் என்பது மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கும்
அரசிற்கும் அரசாங்கத்திற்கும் மாறான எதிரான அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் அடக்கு முறைகளுக்கு உட் பட்டு எதிரப்பு நிலையில் இருக்கின்றபோது சிவில் சமூக ந்நிற்கு பாரிய போறுப்பு இருக்கிறது. சிவில் சமூகம் என் பதில் அரசியல் சாரபில்லாத என்று கூறுவதைவிட அரசியல் கட்சிகளின் சார்பில்லாத மக்களின் உரிமைகளில் அக்கறை புள்ள பொதுநலன் சார்ந்த புத்திஜீவிகள் புலமை சார்ந்தவ கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மதத்தலைவர்கள் போன்றோ உள்ளடங்குவர் இவர்களினால் அரசியல் கட்சி சாராது நின்று மக்கள் சாரiபாக அமைப்புக்களைக் கட்டியெழுப்பி நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயல்பட முடியும் இவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலாக நின்று செயற்படுவதேயன்றி மக்களின் சாரபாக நின்று சுதந்திரமாக செயற்பட்டு அமைதியற்ற சூழலை களை வதற்கு பெரும் பங்காற்றக் கூடியவாறு சிவில் சமூகம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல சமுக நீதியை நிலைநாட்ட செயற்படுவதாகும்.
சிவில் சமூகம் என்பதன் அர்த்தம்
விரிந்த பார்வையில் சிவில் சமூகம் என்பது சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்புகள் புத்த எதிர்ப்பு சாதிய எதிரப்பு பெண் விடுதலை, இன உரிமை போன்ற வற்றுக்கான அமைப்புகள் தேசிய நீரோட்டத்திற்குள்ள டங்காத மாற்று அமைப்புகளை சிவில் சமூகம் என்று கூறலாம் இந்த அமைப்புகள் பலமாக இருக்கின்ற போது எந்த சூழ்நிலையிலும் மக்களின் மனித உரிமைகள் ஜன் நாயக உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும் இதன் கம்யூனிஸ்ட்டுகள் கட்சிக்கு வெளியிலான பரந்த மக்கள் தளத்தைக் கொண்ட வெகுஜன அமைப்புகள் கூறுவர் இவை கட்சியின் விரிவாக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை இன்றைய சூழ்நிலையில் அதிகமான புத்திஜீவிகள அரச சார்பற்ற நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டுள்ளதால் அரச சாரபற்ற நிறுவனங்களையே சிவில் சமூகம் என்று குறுகியவாறு அர்த்தம் கற்பிக்கும் ஆபத்து இருப்பதை அவதானிக்க முடியும்
அரச சாரபற்ற நிறுவனங்கள் தோற்றத்தில் அரசின் அடக்குமுறைகளுக்கும், அதிகாரத்துவத்திற்கு எதிராகச் செயற்படுவதாகத் தெரிந்தாலும் உள்ளார்ந்த அர்த்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கும் அடக்குமுறை அரசுகளுக்கும் எதிராக செயற்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வு தள் மூலம் அவை சிவில் சமூகமா என்பதை புரிந்து கொள்ள முடியும் அடிப்படையில் சிவில் சமுகம் என்பது அரசாங்கத்திற்கும் அதனுடன் முரண்படுகின்ற அரசியல் அமைப்புகளுக்கிடை பில் தரகராகவன்றி மக்களின் நலன்சார்ந்து மக்களின் பக்கம் நின்று செய்படுவதாகும். அதன் மூலம் பல சந்தர்ப் பங்களில அரசுடன் முரண்படுகின்ற அடக்குமுறை, யுத்த கல்வர இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில் இயங்கிக் கொண்டு அரசாங்க நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் அரச சார்பற்ற நிறுவனம் சிவில் சமூகமாகாது.
அரசார்பற்ற நிறுவனம்
வெகுஜன அமைப்புக்களை மக்களின் பலத்தின் மீது தங்கியிராமல் அந்நிய நாட்டு நிதியிலும், அந்நிதியை வழங்குபவர்களின் கொள்கை கட்டுப்பாட்டிற்கு இணங்குவ தாகச் செய்வதும் வெகுஜனப் பிரச்சினைகளை தீர்ப்பத ற்கான போராட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற வற்றுக்கு நீதி மற்றும் வளங்களை வழங்கும் நிறுவனங் களாக மாற்றுவது அரச சார்பற்ற நிறுவன வேலை ஆகும். இருக்கின்ற அமைப்பிற்குள் திட்டங்களை நீர்வுகளை சற்று திருத்துவது போல் பேண்தகு முறைகளை செயலூக்க முள்ள முறைகளை சாத்தியமான வழிமுறைகள் என்று கூறி நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வகையில் உதவுவதையே அந்நிறுவனங்கள் செய்கின்றன. அதாவது அரசாங்கம் முன்வைக்கும் திட்டங்களை மக்கள் எதிர்க் கின்ற போது மக்களுடன் சேர்ந்து செயற்படுவதாக பாசா ங்கு செய்து அத்திட்டங்களை நிறுத்துவதற்கோ மாற்றுவத கோ முன்வருவதில்லை, பதிலாக சாத்தியமான பேண்தகு மாற்றங்களை செய்து நடைமுறைப்படுத்துவதற்காக மக்க இருக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இருந்து கொண்டு மக்களின் சார்பாக செயற்படுவது போன்று காட்டிக் கொண்டு சிற்சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்து வதற்காக உரிைமையில் அரசாங்கத்திற்கு உதவுகின்ற
சிவில் சமூகம் என்
29.J2) 1.2547
சக்கரவர்த்திகளான
அனுசரணையை மக்களிடமிரு னையே அரச சார்பற்ற நிறுவன போராட்டங்களை முன்னெடுப்பு ங்களை சமரசத்திற்கு கொண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் செ மக்களுக்கன்றி அவற்றுக்கு நிதி பொறுப்புக்கூறக் கடமைப்பட்ட
lost
வெகுஜன
இலங்கையில் சூரிய மலர் இ ன்மையோர் மகாசபை நீண்டா இயக்கம், மனித உரிமைகளுக் மலையகத்தில் மேல் கொத்மா எதிரான மக்கள் இயக்கம், கெ திற்கு எதிரான மக்கள் இயக்கம் நிறுவன ஆதிக்கமில்லாத வுெ சில உதாரணங்களாக கொள் இடைநடுவே விட்டுக் கொடு செயற்பட்ட இயக்கங்களாகும். முதலாம் நட்லக யுத்தத்தின் ே எதிராகவும் இரண்டாம் உலக பு கும் நாசிசத்திற்கும் ஏகாதிபத் சிவில் சமூகம் பாரிய பங்களிப் லூதர் கிங் போன்றவர்களின் சின்
ளூம் குறிப்பிடத்தக்கன இலங்கையில் 1980 190 களி இயககங்களில் சிவில் சமூகத் ந்தக்காவு இருந்ததெனலாம். பு அரச சார்பற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு என்பது அந்நிறுவனங்கள் க்கு வரையறுக்கப்பட்டதுடன் பெ நிறுவனங்கள் மேற்கொள்ள மு பலனளிக்கவில்ல்ை புத்தத்தின் ட்டுள்ள லட்சம் மக்களின் பிரச் சிவில் அமைப்பொன்று நிறுவ சிங்கள மக்கள் மத்தியில் இருந் டைந்து பின்னர் இல்லாமல் பே இவ்வாறு அரசசார்பற்ற நிறுவன இடத்தை நிரப்புவதாக செயற் இயக்கங்கள் பல இந்த இடயே கம்யூனிஸ் சோசலிச வேலைத்தி நோக்கில் ஏகாதிபத்தியத்தினால் சார்பற்ற அல்லது தொண்டு நிறு த்தில் கொள்வது அவசியம் காலனியாதிக்க காலத்திற்கு மு ருத்தி சமூக வளர்ச்சித்திட்டங்க பல தன்னார்வ அமைப்புகள் இ சமூகநல கழகங்கள் போன்ற
கொள்ள முடியும் உலக திருச் ப்பை கொண்டியங்க பல இடதுசா செய்தன. அவை சரியான திை தடம் புரண்டன.
நவகாலனித்துவம்
பின்னர் நவகாலனித்துவ உலக ஐநாவும் அதன் முகவரமைப்பு சார்பற்ற நிறுவனங்களாகவே இ. உலகை சிவப்பு அபாயத்தில் இரு திட்டங்களாக முன்வைக்கப்பட்ட நேய நிறுவனங்கள் தன்னார்வ
வளரத்தல் என்பது முக்கிய இடம் உலகமகா யுத்தத்தை அடுத் அரக்கட்டளை வேல்ட்விசன் ெ அல்லது தொண்டு நிறுவனங்கை களில் 1960களில் நலன்புரி அரசு நாடுகளில் செய்யப்பட்ட சமூக
முதலாளித்துவ அரசுகளும் முன் ங்கள் அவற்றில் சுரண்ட ைவி கவும் சோசலிச பாதையை மக் சமூக சீரதிருத்த நடவடிக்கைகளை தொண்டு நிறுவனங்களினூடாக
க்கு பெருந்தொகைப் பணத்தை யின. சர்வதேச வளர்ச்சிக்கான் முன்ாேற்றத்துக்கான கூட்டணி, ! நிறுவனம் பொருளாதார கூட்டு பிரிட்டன் தொலைதுார வளர்ச்சி சமூக வளர்ச்சிக்கான கமிட்டி ஆக
 
 
 
 
 
 
 
 
 

ன்பது
প্ৰচাৰ । Dead
ந்து பெற்றுக் கொடுப்பத பகள் செய்கின்றன. மக்கள் து போன்றும் போராட்ட செல்லும் கருவியாகவே பற்படுகின்றன, அவைகள் யை வழங்குபவர்களுக்கே ாவாகும்.
பக்கம், வடக்கில் சிறுபா மக்கு எதிராக வெகுஜன கான வெகுஜன இயக்கம் சில நீர்மின் திட்டத்திற்கு ழும்பில் சேது சமுத்திரத்
போன்றன அரச சார்பற்ற குஜன இயக்கங்களுக்கு ாலாம். இவ்வியக்கங்கள் போ சமரசமோ இன்றி
பாது ஏகாதிபத்தியத்திற்கு த்தத்தின்போது பாசிசத்திற் தியத்திற்கும் எதிராகவும் ப செய்துள்ளது. பார்டின் பில் உரிமை போராட்டங்க
ல் யுத்தத்திற்கு எதிரான நின் பங்களிப்பு குறிப்பிட |த்த எதிர்ப்பு இயக்கத்தை கையேற்ற பிறகு புத்த சில செயல்திட்ட அறிக்கை ருபான்மை அரச சார்பற்ற பற்சித்த நடவடிக்கைகள் ால் அகதி காங்கப்பு சினையைத் தீர்ப்பதற்கான படவில்லை ஏற்கனவே த புத்த எதிர்ப்பு குறைவ ாய் விட்டது. ங்கள் சிவில் சமூகத்தின் பட்டு மக்கள் போராட்ட தெரியாது போயுள்ளன. ட்டங்களை முறியடிக்கும் ஏற்படுத்தப்பட்டதே அரச வனங்கள் என்பதை கவன்
என்பிருந்தே சமூக அபிவி In A BLITT GÖTTI GLJILI ITHEGGIM GAN பங்கின திருச்சபைகள் வற்றை உதாரணமாக சபை ஏகாதிபத்திய எதிர் ரி குழுக்களும் நிதியுதவி
ச வழியில் இயங்காமல் -நிதியங்கள் தொண்டு நிறுவனங்கள் என வகைப்படுத்த
மயமாதல், சூழ்நிலையில் களும் முற்றாகவே அரச பங்குகின்றன. 1980களில் நந்து காப்பாற்றும் செயல் யோசனைகளில் மனித குழுக்களை உருவாக்கி பெற்றிருந்தது. இரண்டாம் து அமெரிக்கா போர்ட் கயர் போன்ற தன்னார்வ ள உருவாக்கியது. 1950 நள் என்றபேரில் சோசலிச நலன்புரி திட்டங்களை னெடுத்தன. ஏகாதிபத்திய ரிவுபடுத்தவும் மூடிமறைக் கள் நாடாது தடுக்கவும் ா அரச சார்பற்ற அல்லது முன்னெடுத்தன. அவற்று இனாமாக கொடுக்கலா அமெரிக்க நிறுவனம், கனடா சர்வதேச வளர்ச்சி வு ஜேர்மனிய அமைச்சு
அமைச்சு ஐரோப்பிய கியவற்றை உதாரணமாக
உளாகவே இயங்குகின்றன. உலக வங்கி, சர்வதேச நாணய
ஒக்ரோபர் 2009
கூறமுடியும், இவை நேரடியாக சில நாடுகளில் இயங்குகின் ரன், சில நாடுகளில் வேறு பெயர்களில் அரசசாரா நிறுவ னங்களை அமைத்து அவற்றுக்கு நிதியுதவி செய்து வருகின்றன. 1950 ஆம் ஆண்டு அனைத்து அரசசார்பற்ற நிறுவனங் களை இவைாக்கும் வகையில் சர்வதேச தன்னார்வ அல்லது தொண்டு நிறுவனங்களின் கவுன்சில் "மைக் கப்பட்டது. அதன் தலைமையகம் ஜெனிவாவில் இருக்கிறது. அத்துடன் ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும், தனிநபர் களும் சர்வதேச வலைப்பின்னல் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் அரசசாரா அமைப்புகளை உருவாக்கின. நவகாலனித்துவம் பல வழிகளில் செயற்படுகிறது. அதில் அரசசாரா நிறுவனங்களை அமைத்து அவற்றுக்கு நிதியு தவி வழங்குவது ஒரு வழியாகும். உலகமயமாதல் சூழ்நி லையில் உலக மூலதனம் பன்னாட்டு கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்ததுடன் சுரண்டனஸ் தீவிரப்படுத்திய துடன் பன்னாட்டு கம்பெனிகள் அரச சார்பற்ற நிறுவனங் களுக்கு நிதியுதவி செய்தும் வருகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் கல்வி, சமூக அபிவிருத்தி மனித உரிமைகள், ஜனநாயக சிவில் உரிமைகள், சிறுவர் கள் முதியோர் சூழல் பாதுகாப்பு போன்ற பலதுறைகளுக் குமானதாக இயங்குகின்றன. தொழிற் சங்கங்களின் வேலைத்திட்டங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அல்லது நிதியின் செல்வாக்கு ஊடுருவி உள்ளது. பல அரசியல் கட்சிகளின் விரிவாக்கங்களாக அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குவதுடன் நிதிவழங்கும் நிறுவனங்க
| Minh (Tahalipal,
பெயர்களைக் கவனியுங்கள்
ஜேர்மனியின் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொழிற்சங்க அரசியல் கட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துவனவாக இருக்கின்றன. பிரடரிக் ஈபேர்ட் மன்றம் என்பது உலக நாடுகளிலுள்ள தோழிற் சங்கங்களுக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கி வருகிறது. ஈபேர்ட் என்பவர் முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் ஜேர்மனின் தலைவராக இருந்து அடக்குமுறை ஆட்சி நடத்தியவராவார். அவரின் ஆட்சிக்காலத்திலேயே ரோசா லக்சம்பேர்க் கால்லீப்னெட் உட்பட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கொலை செய்யப்பட் டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பெயரிலான நிதியமே உலகநாடுகளில் தொழிற்சங்க உரிமைகளுக்காக நிதியுதவி வழங்குமென்பது கேவிக்குரியதாகும் அதேபோன்று ஜூரி இசட் என்ற ஜேரமணிய அமைப்பினூடாக கல்விக்காக நிதியுதவி சேய்யப்படுகின்றது. ஹிட்லரினுடைய தளபதிகள் சிலரின் பெயரகளிலும் அவர்கள் செய்த பாவ ங்களை கழுவுவதற்காகவோ என்னவோ பல தன்னாரவ நம்பிக்கை நிதியங்கள் இயங்குகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை நாடுகளின் கூட்டமைப்பாக அமை க்கப்பட்டபோதும் நாளடைவில் அது ஏகாதிபத்தியங்களின் சொந்துடைமையாகி அதுவும் அதன் கீழ் இயங்கும் முகவர் அமைப்புகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்க
நிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புகள் வளர்முக நாடுகளை ஆட்டிப்படைக்கின்ற சர்வதேச நிறு வனங்களாக இருக்கின்றன. இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்து தொடக்கப்பட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனிதாபிமான அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களாகவே இயங்குகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களை ஐ.நா.சபையுடன் இண்ைாங் துள்ளவை நாட்டு எல்லைகள் கடந்து செயற்படும் சர்வ தேச நிறுவனங்கள் உள்நாட்டு அரச சார்பற்ற நம்பிக்கை
லாம். இவை அரச சார்பற்ற அல்லது தொண்டு அல்லது நம்பிக்கை நிதியங்கள் அல்லது தன்னார்வ குழுக்கள் என்று அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் அவை நிவாரண நிறுவனங்களாக இயங்குகின்றன எனலாம் உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களினது அல்லது சர்வதேச தனிநபரகளின் நிதியையும் வேலைத்திட்டங்க ளையும் கொண்டே இயங்குகின்றன. அவை தத்துவார்த்த ரீதியாக இருக்கின்ற சமூக அமைப்பை ஒப்பீட்டு ரீதியில் இன்னொரு அமைப்பை அல்லது எதிலும் மாற்று தேவை என்று கூறினாலும் இருக்கின்ற சமூக அமைப்பிலே சிறப்பான வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையை மாட்டுவனவாக செயற்படுகின்றன. அரசிற்கு வெளியில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பு தற்கான நிவாரண கேந்திரங்களாக நலன்புரி நிறுவனங் களாக மாற்றுக் கொள்கைத் திட்டங்களை பிரேரித்து, பிரசாரம் செய்பவைகளாக இயங்குகின்றன. வர்க்க ரீதியாக அடக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராடவோ சமூக த்தை மாற்றியமைக்கவோ தேவை இல்லை என்ற அடிப் படையிலேயே அவற்றிள் செயற்பாடுகள் இருப்பதை அவ தானிக்க முடியும்
நிவார ை
இன்று வளர்முக நாடுகளில் அரசாங்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் இல்லாது செயற்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனலாம். இயற்கை அனர்த்தம் போர்க்காலம் போருக்கு பிந்தியகாலத்தில் கண்ணிவெடி அகற்றுவது
|LE பக்கம்

Page 7
2.நா
தமிழ் மக்களின் உரிமைகளைத் தமிழ் மக்களே போராடி வென்றெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை தமிழ்த் தேசிய வாதிகளிடம் என்றுமே இருந்ததில்லை, பாராளுமன்றப் பிரதிநிதிகள் பேசி வெஸ்வார்கள் என்ற நம்பிக்கையே எப்போதும் ஊட்டப்பட்டு வந்தது. ஒரு விதமான வேலைத்தி டமும் இல்லாமல் 1961ம் ஆண்டு சந்தியாக்கிரகம் தொடக் கப்பட்டது. ஆனால் அதை ஒரு மக்கள் போராட்டமாகக் கொண்டு நடத்தும் நோக்கமோ திட்டமோ இருக்கவில்ல்ை என்பது சத்தியாக்கிரகம் தோல்வியடைந்ததோடு தெளிவா எனது 1976ம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கும் அதுவே நடந்தது. தமிழ்த் தேசியவாதத்தின் கோரிக்கைகள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மொழியுரிமை, சமஷ்டி ஆட்சி தனிநாடு என்று அரசியற் சூழலின் நிர்ப்பந்தங்க எால் மாற்றமடைந்த போதிலும், கொலனிய எசமானர் களோ இந்தியாவோ அமெரிக்காவோ வந்து தீர்த்து வைக் கும் என்கிற எதிர்பார்ப்பே எப்போதும் இருந்து வந்தது. தமிழர் விடுதலை இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த காலத்தில் இந்தியாவின் மீதான நம்பிக்கை தீவிரமாக இருந்து வந்தது, குறுகிய காலத்தினுள்ளேயே ஒரு பேரழிவிற் போய் முடிந்தது. ஆனாலும் எந்தவிதமான பயனுள்ள பாடங்களும் கற்கப்படவில்லை. 1987முதல் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராட வேள்ை டிய நிர்ப் பநதம் விடு தலைப் புலிகளு க்கு இருந்தது தமிழ் மக் களின் sa ferħ h LI KELITT ITT ட்டத்தத் தனது மேலா திக்கத் தேவைகட்காகப் பயனர் படுத்துவ துடன் தன் எடுபிடி களைத் தவிர வேறெவரையும் மேலெழு இந்தியா அனும திக்காது என்பதை விளங்கிக் கொண்ட விடுதலைப் புலிக ளுக்கு இந்தியா மட்டுமல்லாம் இந்தப் பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை வேண்டி நிற்கும் எந்த வல்லரசுமே அதே விதமாகவே நடந்து கொள்ளும் என்பது விளங்காமல் இருந்திருக்க முடியாது. இந்தியாவைப் பகைத்துக் கொண்ட சூழ்நிலையில் இன் னொரு வல்லரசின் ஆதரவைத் தேடுவதற்கான நிரப்பந் தம் விடுதலைப் புலிகட்கு இருந்ததாகக் கூற முடியாது அப்படி இருந்திருந்தாலும் தமிழ் ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்குமளவுக்கு இலங்கை அரசாங் கத்துடன் முரண்படக்கூடிய ஒரு வல்லரசும் இருக்கவில்லை. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்பு அதற்கான வாய்ப்பே இருக்கவில்லை.
II எனப்படும் அமெரிக்காவில் நடந்த பயங்கரப் பேரழிவின் பின்பு உலகின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் எதையும் விட்டுவைக்க அமெரிக்கா ஆயத் தமாக இல்லை என்பது தெளிவாகி விட்டது. எனவே இலங் கையின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொள்டு வருவதற்கு மட்டுமன்றி விடுதலைப் புலிகளை நிராயுதபா Eகளாக்குவதும் அமெரிக்காவின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது என்பது அண்மதிப் பேச்சுவாரத்தைகளில் இடை ஞ்சல்கள் ஏற்பட்ட காலத்தில் தெட்டத்தெளிவான விடயம் அமெரிக்க நிலைப்பாடு என்றுமே விடுதலைப் புலிகட்கு ஆதரவு என்பதாக இருக்கவில்லை. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற கருத்தைக் கூட அமெரிக்கா நிராகரித்து வந்துள்ளது. எனவே விடுதலைப் புலிகளும் அவர்கட்கு ஆதரவாளர்களும் 2006 முதல் போர் தீவிரப்ப டுத்தப்பட்ட சூழலில் அமெரிக்கத் தரப்பிலிருந்து எதிர்பார் க்கக் கூடியதெல்லாம் போர் நிறுத்தத்தையும் பேச்சு வார்த் தைகளையும் வற்புறுத்தி அமெரிக்காவும் மேற்குலகும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குவாரங்களைக் கோடுக்க வேண்டும் என்பது தான். ஆனால் அமேரிக்கா இல் விடயத்தில் ஒரு உறுதியான தெளிவான நிலைப்பாட் டைக் கொண்டிருக்கவில்லை போர நிறுத்தத்தை வலியுறுத் துகிற விதமாகத் தொடர்ச்சியான நெருக்குவாரம் போரின் அகோரமான இறுதிக் கட்டத்திற் கூட வழங்கப்படவில்லை. இந்தியாவுடனான மேலாதிக்கப் போட்டியின் வெளிப்பாடா கவே போர் நிறுத்தத்தைக் கோருவதும் பேசாமலிருப்பதும் அமைந்திருந்தது. பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் 2003ம் ஆண்டு பேச்சுவாரத்தைகளை முறித்துக் கொண்டத ற்கான் நியாயங்களைப் பற்றிய அக்கார எதுவுமின்றி, அந்த நிகழ்வின் பின் அமெரிக்காவிற்கு விடுதலைப் புலிகள் மீதான அதிருப்தியே ஓங்கியிருந்தது அளித அமெரிக்கா வின் இலங்கைத் தூதர்கள் முதல் தென்னாசிய அலுவலங் கட்குப் பொறுப்பான பிரமுகர்கள் வரை ஒவ்வொருவருமே வேறுபடும் அளவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர் போர் 20ம் ஆண்டு முனைப்புற்ற பிறகு அமெரிக்கா பேச் சுவார்த்தைகளைப் பற்றிப் பேசிய ஒவ்வொரு தருணத்திலும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்
டும் என பதை வலியுறு திதியுள்ளது எனபதை யாரும் மறக்கலாகாது எனவே அமெரிக்கா தனித் தமிழீழம் என்ற தமிழ்த் தேசிய வாதக் கனவுக்கு எந்த வகையிலும் உடன் பாடானதல்ல என்பது சில புலம் பெயர்ந்த மேட்டுக்குடி மரம5ள் டைகளைத் தவிர வேறு எவருக்கும் எா த க வே விளங்கியிருக்க வேண்டும். எ உருவாக்கத்துக்கு ஒரு க! தமிழீழத்தை உருவாக்க உ கார் டா களோ, அது கொரொவோவைக் காட்டி தோற்றத்துக்கு உதவும் எ தோற்றத்தில் ஐநா படைகள் பங்கை வைத்து இலங்கையி ப்பு உண்டு என்றும் கனவு கச் சொல்வதானால் கனவி மத்தியில் உலாவ ाlLLा இதில் வேடிக்கை என்னவெனி நிலைப்பாட்டுக்கு, அதன் நிய
ଭିଏ୭।।
அக்கறையின்றி முழு மேற் நோர்வேயை விட அனைத்து தலைப் புலிகட்குத் தடைவிதி பற்றிய எதிர்பார்ப்புக்கள் கு அதற்கு மாறாக அவை க தான்
அமெரிக்கா நெருக்குவாரம் ஐ முக்கியமான பங்கு வகித்த வேளை ஒவ்வொரு நாட்டிலும் கண்காணிப்பும் கடுமையாக் உலகினதும் நோக்கில் பொ ங்கு எதிராகவே எல்லா நா விளங்கும் விலக்காகத் தெ நாடுகளில் ஆதரவுமில்லாத
தமிழ் மக்களுக்கு அனுதாபம ததாகக் கூறலாம் 2003 முதலாக விருத்தி பெற்ற பின்பும் எவ்விதமான நெகிழ்ன ஆண்டு தொடங்கிய கிழக்கு புலிகட்குப் பிரதேச அடிப்ப டைவாக அமைந்தது 2007 புலிகள் தமது போராட்ட அணு டிய தேவை ஏற்பட்டுவிட்டது வில்லை. 2009ம் ஆண்டு துரித நிலையில் விடுதலைப் புலிக போக்கு வளர்ந்ததே ஒழிய உணரப்படவில்லை இறுதி ப கேடயங்களாகப் பயன்படுத்தி இந்த அவலத்தின் நடுவே, T விடுதலைப் புலிகள் மக்கை பயன்படுத்தக் கூடாது என் அரசாங்கம் கண்மூடித்தாமா தைக் கண்டித்து எதையுமே மனித உரிமை மீறல் மனித சில மேற்குலக அமைப்புக் கங்களின் பிரதிநிதிகளும் பற்றியும் மனித உரிமை மீறல் விடுத்து வந்ததற்கு மேலாக
HAITLIČINILI. போரிலான அழிவுகளையும் ம பற்றி ஐநா அடக்கி வாசித்து கவே ஐ.நா மீதும் அதன் ெ
 
 
 
 

ப்படி இந்திய பங்களாதேஷ்
நவியானதை வைத்து அது தவும் என்று சிலர் கனாக் போலவே வேறு சிலர் அமெரிக்கா தமிழீழத்தின் என்றும், கிழக்கு திமோரின் வகித்ததாகச் சொல்லப்படும் |லும் அவ்வாறான ஒரு வாய் ண்டார்கள் இன்றுஞ் சரியா களைப் புனைந்து மக்கள் EGIT 1றால், விடுதலைப் புலிகளின் ாயங்கள் பற்றிய எவ்விதமான
நல்கும் பகைமையாக நின்று
ஐரோப்பிய நாடுகளும் விடு ந்த பின்பும் மேற்கு நாடுகள் மறய வேண்டிய வேளையில் கூட்டப்பட்டு வந்தன என்பது
ஐரோப்பிய ஒன்றியத் தடையில் து என்பது உண்மை, அதே விடுதலைப் புலிகள் மீதான கப் பட்டது. எனவே முழு துவாக விடுதலைப் புலிகளு ாடுகளும் இருந்தன என்பது
। திரப்புமில்லாத ஆக மிஞ்சித்
ான் ஒரு நிலைப்பாடு இருந்
இந்தப் போக்கு 200க்குப் all ITL Lilitary, 2 Meir மாகாண மோதல் விடுதலைப் ஈடயில் ஒரு பாரிய பின்னி ஆண்டுக்குள் விடுதலைப் ணுகுமுறையை மாற்ற வேள்ை ஆனால் அவ்வாறு நடக்க மான சரிவை எதிர நோக்கிய எளிடையே மக்கள் விரோதப் மக்களை நம்பும் தேவை தங்களில் மக்களை மனிதக் னர் என்பதும் உண்மை நா சபையும் அமெரிக்காவும் மனிதக் கேடயங்களாகப் வற்புறுத்திய அளவுக்கு தாக்குதல்களை நடந்துவ சொல்லவில்லை. மாறாக, IT I'll DoiBILLI TIẾNGANTI CALIsling) களும் ஐரோப்பிய அரசாங் பொதுமக்களின் நிலைமை கள் பற்றியும் அறிக்கைகளை ஆக்கமாக எதுவுமே நடக்
பணித உரிமை மீறல்களையும் வந்தது என்பது பகிரங்கமா புதுச் செயலாளர் பான் நி
சோல்கிற விடயங்கட்கும் அமெரிக்க அரசாங்கமோ ஐநா
ஒக்ரோபர் 2009 முள் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டாகும் மனிதப் பேரழிவுகள் பற்றி ஐநா மனித உரிமை விசார ணைக் குழுக்களுக்கு கிடைத்த தகவல்கள் கூட மறைத்து மழுப்பப்பட்ட விடயங்கள் போரின் முடிவிற்கு முன்பே GIIIITLITElini, ஐநா பொது செயலாளரின் மேனிக் பாம் அகதி முகாம் விஜயம் போலக் கேவலமான கள்ை துடைப்புக்கள் ஐ.நா விண் வெட்கக் கேடான வரலாற்றிற டிட அதிகம் இருக்க IIPIllLITHl. அப்படியானாஸ் அமெரிக்காவையும் ஐநாவையும் Up| றியுமான எதிர்பார்ப்புக்கள் ஏன் கட்டியேழுப்பப்பட்டன" குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் நிச்சயமாகவே தோல்வியை நோக்கி நகருகிறது என்பதை அறிந்து கொண்டும் ஏன் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் Ekde 1 | TE,ELE,||||||||| LA LAT" அமெரிக்காவோ ஐ.நாவோ இலங்கைத் தமிழர் சார்பாகக் குறுக்கிவிடுவதற்கான அரசியற் தேவை இல்லை என்பது ஏகாதிபந்தியம் பற்றிச் சிறிதாவது விளங்குகிற எவருக்கும் விளங்கக் கூடிய உண்மை மேற்குலகின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் வேர்கள் தமிழ்த் தேசியவாதத்தின் வர்க்க இயல்பின் ஆழப் பதிந்துள்ளன ஏகாதிபத்தியத்தைப் பகைந்துத் தமிழீழத்தை வென்றெடுக்க இயலாது என்ற எண்னம் வட்டுக்கோட்டைத் தீர்மானத் திற்கு முன்பிருந்தே இருந்து வந்தது எப்போதுமே ஏகாதிபதி தியத்தை அண்டி நின்று (அல்லது ஒரு குறுகிய காலத்தில் மட்டும் இந்தியாவை அண்டி நின்று விடுதலையை வெல் லாம் என்ற சிந்தனையால் சிறைப்பட்டோராகவே விடுத வைப் புலிகளும் தமிழீழ விடுதலை பற்றிப் பேசிய பிற அமைப்புக்களும் இருந்து வந்தன. 2009 மே மாதத்துடன் முடிந்த போரின் பின்பும் அதன் பின்பும் தொடருகிற அவலங்களின் நடுவிலும் ஐநா பற் றியும் அமெரிக்கா பற்றியுமான எதிர்பாரப்புக்களுக்கு முட் டுக் கொடுத்துத் தூக்கிவிடுகிற போக்கே தொடருகிறது. இப்போது இலங்கை அரசாங்கம் முட்கமயி வேலிகட்டுப் பின்னாலிருப்போரை விடுவித்து மீளக் குடியமரத்த வேள்ை டும் என்ற கருத்து ஐ.நா மூலமும் மேற்குலகின் பல திசைக ளிலுமிருந்து வருகின்றன. திருமதி கிளின்ரன் கூட வன்பு ணர்ச்சி ஒரு ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது பற்றிப் பேசியுள் ளார் இவற்றின் கருத்தென்ன் தமிழ் மக்கள மீட்டெடுக்க அமெரிக்காவும் ஐநா நிறுவனமும் ஆயத்தமாகின்றனவா? அமெரிக்காவின் மனித நடரியை நிறுவனம் எதுவுமோ ஐநா மனித உரிமை ஆணையமோ எதைச் சொன்னாலும் அதன் பின்னால் ஒரு அரசியல் உண்டு அதைவிட அவை
நிறுவனமோ எடுக்கப் போகிற நடவடிக்கைகட்கும் எவ்வித மான டாவும் இல்லை, அவை அமெரிக்கரகாதிபத்தியத்து க்குப் பயனளிக்காத போது அவை கிடப்பிற் போடப்படும். ஆங்கிரமிப்பு ஒன்று தேவைப்படுகிற போது அவை ஆதார LJ Hill ET-LILIBlf.
625
இப்போது அமெரிக்காவுக்கும் மேற்குவது
க்கும் இலங்கையை வழிக்குக் கொண்டு வருகிற ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதே வேளை இலங்கையில் நேரடியான குறுக்கீட்டுக்கான வாய்ப்பு இல்லை. எனவே பொருளாதார நெருக்கு வாரங்கள் ஒரு புறமும் மனித உரிமை மீறல் நெருக்குவாரங்கள் இன் னொரு புறமாகவும் நடைபெறுகின்றன. ராஜபக்ச ஆட்சியால் மேற்கிற்குப் பணிந்து போவதாகக் காட்டிக் கொள்ள இயலாத நிலைமை எனவே தள்ளை வலுவாக நிலை நிறுத்திக் கோள்ளும் வரை அதாவது சனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் என்பனவ ற்றின் மூலம் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வரை மேற்குலகிற்கு எதிராக நிமிர்ந்து நிற்கிற பாவ னையை அது தொடரும் இந்த நாடகம் மேற்குலகுக்கு விளங்காததல்ல. அதுவும் தனது பங்கிற்கு நாடகத்தில் தனது வேடத்தைப் போட்டு ஆடுகிறது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் அமெரிக் காவிற்குப் போனால் அவர அங்கு வழக்கு விசாரணை க்குட்படுவார் என்று புலம்பெயர்ந்த பிரமுகர்களாலற் சொல் லப்பட்டது. அவர் போய் வந்தும் விட்டார் அமெரிக்க அதிகாரிகளுடன் பேசிவிட்டும் வந்திருக்கிறார். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கை ஒன்று செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் சொன்னார்கள் அது ஒரு மாதம் பிற்போடப்பட்டள்ளது. ஏன்? இலங்கையைத் தன் ஆதிக்கத்திற்குட் கொண்ட வருவதற் குத் தமிழ் மக்களின் அவலம் அமெரிக்காவுக்குப் பயன்படு கிறது. அதற்கு ஐநாவும் ஒத்துழைக்கிறது. இதை இலங்க்ை தமிழர்கள் விளங்கிக்க கொள்ள வேண்டும் அமெரிக்க வினதும் ஐநாவினதும் புதிய அக்காரர்கள் வைத்துப் புலம்பெயர்ந்த மேட்டுக்குடிகள் தமிழ் மக்கள் அமெரிக்க விற்குக் கொந்தடிாIகளாக்குகிற முயற்சி பயிப் புட் பெயர்ந்த தமிழர் வி ■ 鳶注 雷蕾雷山

Page 8
تھانا مح0uقتM
அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கம் (19707) தமிழ் மக்கள் எதிர்நோக்கிய இனத்துவ அடிப்படையிலான எந்தவொரு பிரச்சினைக்கும் உரிய தீர்வை முன்வைக்க வில்ல்ை அத்துடன் அவ் அரசாங்கத்தில் முழுமையாக இணைந்திருந்த பாராளுமன்ற இடதுசாரிகளான சமசமாஜ கம்யூனிஎப்ட் கட்சிகள் முக்கிய அமைச்சுப் பதவிகள் பெற்று செல்வாக்குடன் இருந்தும் கூட இனப் பிரச்சினைத் தீரவுக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே வேளை அரசாங்கம் எடுத்து வந்த இனவாத நடவடி க்கைகளுக்கு மேளன அங்கீகாரம் வழங்குவது போன்றும் நடந்து கொண்டனர். இதுவே இன்று வரை அவ் இடது சாரிகள் எனப்பட்டவர்களின் வரலாற்றின் கதையாகவும் அவர்கள் மீதான பழியாகவும் இருந்து வருகின்றமை மறைக் கக் கூடிய தொன்றல் அன்று தமிழர் கூட்டணியினர் அரசாங்கத்திற்கு முன்வைத்த ஆறு அம்சக் கோரிக்கைகள் தூரநோக்கின்றிப் புறந்தள்ளப்பட்டது. ஆனால் அவற்றுக் குள் அடங்கியிருந்த தமிழ் மக்களின் உரிமைகள் அபிலா ஷைகளைப் பற்றி அரசு கருத்திற் கொள்ளவில்லை, எனவே, கூட்டணித் தலைமையைப் புறக்கணிப்பதாகக் கூறி அதற்கு எதிராகச் செயற்படுவதாக எண்ணி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் முழுத் தமிழ் மக்களையும் பகை த்துக் கொள்ளும் செயற்பாடுகளாகவே அமைந்து கொண் டன. அவை வேறும் அரசியற் காழ்ப்புணர்வின்ால் மட்டும் இடம் பெறவில்லை பேரினவாத முதலாளித்துவப் போக்கின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தன என்பது காணவேண்டிய ஒன்றாகும், இந் நிலையில் தமிழர் கூட்டணியினர் தமது வழமையான சாத்வீகப் போராட்டங்கள் எனக் கூறிச் செயல்பட்ட அதே வேளை தமிழ் மாணவர் பேரவையாக இருந்து வந்தவர்கள்
ܕܪ ܐ . ܝ.
தமிழ் இளைஞர் பேரவையாக மாறித் தீவிரவாதச் செயற் பாடுகளில் இறங்கினர். இதிற் குறிப்பானதொன்றாகக் கான ப்பட்டமை துரோகிகளை அழித்தல் என்பதில் இருந்து ஆரம்பித்த செயற்பாடுகளாகும் தனிநபர பயங்கரவாத நடவடிக்கைகளின் தோற்றுவாயாக இது அமைந்து கொன் டமை, பிற்கால வளர்ச்சிகளுடன் பொருத்திப் பார்க்கும் போது தெளிவாகக் காணக் கூடியதாகும். இவ்வாறு இளை ஆர் பேரவையினர் எடுத்து வந்த நடவடிக்கைகளின் எதிர்கா ஸ்ப் பாரதூரத் தன்மையைத் தமிழர் கூட்டணித் தலைமை எவ்வகையிலும் துர நோக்குடன் கண்டு கொள்ளவில்லை. உள்ளூர அவற்றுக்கு அங்கீகாரத்தையும் வெளிப்படைக்கு மெளனத்தையும் கடைப்பிடித்தனர் அவ்வாறான தமிழ் இளைஞர்களின் செயற்பாட்டினால் போலீஸ் தேடுதல்கள் கைதுகள், விசாரணைகள் சித்திரவதைகள் நீண்ட தடுத்து வைத்தல்கள் போன்றவற்றுக்கு இளைஞர பேரவையைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் உட்பட்டதைத் தேர்தல் வெற்றிக்குரிய வாக்கு வங்கியாக மாற்றுவதற்கான பிரச்சார மாகத் தமிழர் கூட்டணி பயன்படுத்தியதே தவிர ஒரு அர சியல் மயப்படுத்தப்பட்ட வெகுஜனப் போராட்டமாக முன் னெடுப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கோள்ளவில்லை அதே வேளை எந்தவொரு தனிமனித வன்முறையும் தமிழர் கூட்டணி தலைமையாற் கண்டிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அவற்றை ஊகதுவிக்குமாறான மறைமுகப் பேச்சு ககளும் அறிக்கைகளும் விடப்பட்டு வந்தன எந்தவொரு நடவடிக்கையும் இனவாதமாகவும் குறுந்தேசியவாத நிலைப் பாடடின் நாடாகவும் நோக்கப்பட்டதுடன் அதற்கு அப்பா ான இடதுசாரிக் சிந்தானகளோ வரக்கப் போராட்ட அறுகு முறைகளோ தமிழ் இளைஞர் பேரவையிார் மட் த்தில் உட்புகாதவாறு கவனமாகத் தமிழர் கூட்டணித்
ட்ெடுக்கோட்ெ
முல்லைத்தீவு
தலைமையால் கண்காணிக்க கூட்டணியின் தலைப்மைக்கு தீவிரவாதத் தலைமையினருக் மோதல்கள் நிகழ்ந்து வந்தன் இடம்பெற்றன. பாராளுமன் போராட்டங்களாலும் தமிழர் என்பதைத் தமிழ் இளைகு இளைஞர்கள் முன்வைத்த ச ஞர்கள் மததியில் பிக்கிங் சா படுருவி விட்டனர் என்றும் தளபதி அமிர்தலிங்கம் பல து ங்களில் பகிரங்கமாகவே அற வந்தார். இதற்குக் காரணம் பிரசாரப்படுத்திய தமிழீழம் வைக்கப்பட்ட உயர்வர்க்க தமிழர் மேட்டுக்குடி வந்த கருத்தியல் சிந்தனை போக் சக்திகள் இறுகப் பற்றி கொ தமிழ்த் தேசிய வாத அரங்கி என்பதில் மாற்றுக்கருத்துக் தமிழ் இளைஞர் பேரவையி களும் தனிநபர் பயங்கரவாத யுவதிகள் மத்தியில் ஒருவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட இனத்துவ தேசியவாத அடிப் ற்றியே வந்தனர். அத்தை தமிழர கூட்டணித் தலைமை குரிய மூலதனமாக மாற்றி இருந்து வந்தனர். தமிழ் ம தமிழ் இளைஞர பேரவை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு பல்வேறு சந்தரப்பங்களில் த வீரதீரம் என்பனவரை வெ புவதிகளைத் தமிழ் தேசிய வைத்தவர். அவர் புற்போ பலவற்றைத் தன்னளவில் கெ பிற்போக்கான தமிழ்த் தேசி புன்செல்லவே ஏனையோர தாகவோ இருக்கவில்லை அ ாத இளைஞர் அரங்கில் மு. வதற்கு முன்பாகவே வங்கி பொலிசாரிடம் அப்படாமல் தற்கொலை செய்து கொண்ட நிகதி இச் சம்பவம் இடம்பெ டத்தில் இடம்பெற்ற முதலா நடவடிக்கை எனப் பிற்காலத் இச் சம்பவத்திற்கு முன்பும் பி புவதிகளும் பொலீஸ் தேடுத கள் சிறையில் அடைக்கப்படு கினர் ஒவ்வொரு சம்பவத்ை ரகள் கைது செய்யப்பட்டு பு லும் கடுமையான வதைகள் இவற்றில் தமிழ்ப் பொலிசா அதிகம் சம்பந்தப்பட்டிருந்த பந்திர விசுவா சத்துடன் தம னெடுத்த அவர்களது நடவடி உணரவு கடந்தவை என்பன தமிழ் இளை ஆர் பேரவைை நீண்ட நாட் களாகச் சிறை இதனைத் தமிழர் கூட்டணி முன்னெடுத்து வந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்க அடக்குமுறையை மிக உச் போதிலும், தனது ஆட்சிக்க அடக்கு முறையாக உயர்த்தி கவனிக்கப்பட வேண்டியதாகு கிய முன்னவி அரசாங்கம் எளிய குமாரசூரியரை அன் ராசா சி அருளம்பலம், எம்.சி ஆளுமன்ற உறுப்பினர்களுடனு அதிகாரிகளுடனும் இணை சலுகைகள் அபிவிருத்திகள் த்தும் வந்தது. அவற்றைத் த ளுக்கு மத்தியிலேயே முன் மூலம் தமிழ் மக்களிடையே கம் எந்தளித்துக் கோவிடது |ளுக்கு அரசாங்கத்தை ஆ
 

ஒக்ரோபர் 2009
nug
இருந்து I SSIGCDD T
பட்டுத் தடுக்கப்பட்டது. தமிழர் ம் இளைஞர் பேரவையின் குமிடையில் அடிக்கடி கருத்து அவை பொது இடங்களிலும் |ப் பாதையாலும் மிதவாதப் உரிமைகளைப் பெறமுடியாது நர் பேரவையைச் சேர்ந்த நதரப்பங்களில் 'தமிழ் இளை ர்புக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது ஒரு அபாயம் எனவும் நடைவைகள் இளைஞர் கூட்ட விவிப்புச் செய்து கண்டித்ததும் தமிழர் கூட்டணியும் அவர்கள் என்பதன் பின்னால் மறைத்து லன்களேயாகும் இத்தகைய டய வர்க்க உயர்சாதிய கினை அன்னிய ஏகாதிபத்திய ண்டு தமது ஊடுருவல்களை ல் செயலாக்கவும் செய்தனர் கோள்ள இயலாது னரின் தீவிரவாத நடவடிக்கை செயற்பாடுகளும் இளைஞர் கை ரப்பைப் பெற்றன. இந் ரிருவரைத் தவிர ஏனையோர் படையில் சிந்தித்து செயல கயவர்களின் செயற்பாட்டை பும் அந்நிய சக்திகளும் தமக் கொள்வதில் கவனமாக ானவர் பேரவையிலும் பின்பு |லும் முன்னின்று தீவிரவாத
வந்த ஒருவர் சிவகுமாரன் னது துணிச்சல் அரப்பணிப்பு விக்காட்டி தமிழ் இளைஞர் பாத அரங்கில் எழுச்சி பேர கான சமூகக் கருத்துக்கள் ாண்டிருந்த போதிலும் அவை பவாத கருத்துக்களை மேவி ல் ஏற்றுக் கோள்ளக் கூடிய த்துடன் அவர் தமிழ்த் தேசிய ழுமையான இடர் தைப் பெறு கொள்ளை ஒன்றின் போது விடுபடுவதற்காக நஞ்சருத்தித் ார் 1974ம் ஆண்டு யூன் 5ம் ரது இதுவே பூப் போராட் வது தற்கொலைப் போராளி தில் பிரசாரப் படுத்தப்பட்டது. ன்பும் தமிழ் இளைஞர்களும் ஸ்கள் கைதுகள் சித்திரவதை தல் போன்றவற்றுக்கு ஆளா தயொட்டியும் பல் இளைஞ ாப்பாணத்திலும் கொழும்பி முலம் விசாரிக்கப்பட்டனர். ம் இரகசியப் பொலிசாருமே னர் ஆளும் வரக்க அரசு து கடமையெனக் கூறி முன் கைகள் இன மொழி பிரதேச தக் கானத் தவறக் கூடாது. பச் சேரந்த 12 இளைஞர்கள் யில் வைக்கப்பட்டிருந்தனர். தனக்குரிய பிரச்சாரமாக
ம இவ்வாறு தனது போலீளப் சமாக முன்னெடுத்து வந்த ாலத்தில் அதனை ராணுவ க் கொள்ளவில்லை என்பது ம் அதே வேளை அவ் ஐக் வடபுலத்தைச் சேர்ந்த செல் மச்சராக்கியும் எளில் தியாக சுப்பிரமணியம் ஆகிய பாரா ம் தமிழ் டயர் அரசாங்க ந்து வடக்கு கிழக்கிற்கான
போன்றவற்றை முன்னெடு மிழர் கூட்டணியின் எதிர்ப்புக்க னெடுத்தும் வந்தது. அதன் ஆதரவைப் பெறவும் அரசாங் அத்தகைய நடவடிக்கை தரித்த தமிழ் பாராளுமன்ற
- வெகுஜனண் -
உறுப்பினர்களினதும் பாராளுமன்ற இடதுசாரிகளினது ஆலோசனைகளும் ஆதரவும் இருந்து வந்தது பாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி எச் சந்தர்ப்பத்திலும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை 'சோசலிச அரசாங்கம் என்றோ முழுமையான ஏகாதிபத்திய 'விரோத அரசா |ங்கம் என்றோ கூறியதும் இல்லை, ஆதரித்து நின்றதும் இல்லை. அந்த அரசாங்கம் பதவிக்கு வந்த 1970ம் ஆண் டுத் தேர்தலை மாக்சிச லெனினிசக் கட்சியானது முழுமை பாக நிராகரித்துப் பகிஷ்கரித்தும் கொண்டது. அவற்றின் எதிர்வினையாகவே 197ன் ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது, மாக்சிச லெவினிசக் கட்சி ஜே.வி.பியை ஆரம்பம் தொட்டு எதிர்த்து வந்திருந்தும் கூட அரசாங்கம் அக் கட்சியின் தலைவர்களையும் ஊழியர்களையும் பல மாதங்கள் வருட ங்களாகச் சிறையில் அடைத்தும் தேடுதல்கள் நடத்தியும் அடக்கு முறையை மேற்கொண்டது. அன்றைய கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் பதினொ மாதங்களும் ஏனைய சிங்கள தமிழ்த் தோழர்கள் இரண்டு மூன்று வருடங்களும் சிறையில் இருந்தனர். வட பகுதியில் தலைமைத் தோழர்களும் ஊழியர்களும் ஒரு வருடத்திற்கு மேலாகத் தலைமறைவு வாழ்வு வாழ்ந்தார். மலையகத்தின் தொழிற்சங்க அரசியல் தலைமைத் தோழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர் அன்றைய நிலையில் எந்தவொரு தமிழர் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினராவது இவ்வாறு மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர்கள் சிறையில் அடைக்கப் பட்டமைக்கு எதிராக எந்தவொரு எதிர்ப்பையோ கேள்வியையோ பாராளுமன்றத்திலோ அன்றி வெளியிலோ எழுப்பவில்லை. மாறாக, 42 தமிழ் இளைஞர்களை விசா ராண் செய் அல்லது விடுதலை செய் என அரசாங்கத்தை வற்புறுத்துவதில் மாக்சிச லெனினிசக் கட்சி தனது உறுதிப் பாட்டை கொண்டிருந்தது என்பது இவ்வேல்ை குறிப்பிட ந்தக்கதாகும் முன் கூறியவாறு அரசாங்கம் வடக்கு கிழக்கில் தனது நிகழ்ச்சி நிரலை அபிவிருந்தியாகவும் மக்களுக்கு தாகவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந் தது. அதில் ஒன்றே யாழ்ப்பானத்தில் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவியமையாகும். இதில் ஒரு சுவாரசியமான விடயம் உள்ளடங்கி இருந்தமை புதிய தலைமுறையினரிற் பலருக்குத் தெரியாது. தமிழர் தேசியவாதக் தலைமைகள் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி எனத் தமிழ் மக்கள் மத்தியில் கன்னை ட்டி பாராளுமன்ற அரசியலில் போட்டியிட்டு வந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வர்கக உறவும் பேணி வந்தனர். அவ் வேளைகளில் தமிழ் மக்களுக்கான ஒரு பல்கலைக்கழகம் என்ற எண் ாக்கரு கல்வி கற்ற தமிழர்கள் அறிஞர்களிடையே தோன்றி வளர்ந்து ஒரு கோரிக்கையாகியது அதனை மேற்படி இரண்டு கட்சிகளும் தத்தமது அரசியலாக்கியும் கொண்டனர். தமிழ்க் காங்கிரஸ் தமிழர்களுக்கு இந்துப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் வேண்டும் என்றனர். பதிலுக்கு தமிழரசுக் கட்சியினர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என வற்புறுத்தினர். அதனைத் திருகோணமலை பில் அமைப்பதற்கு காணியும் பெறப்பட்டது. இவ்விரு தலைமைகளதும் போட்டியால் தமிழ் மக்களுக்கான பஸ் கலைக்கழகம் என்ற விடயத்தைப் பதவிக்கு வந்த அரசா ங்கங்கள் இலகு வாகவே ஒரு பக்கத்தில் வைத்துக் கொள்ள வசதியாயிற்று இருப்பினும் வருடாவருடம் வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கான பல்கலைக கழகத்திற்கென ஒரு ரூபாவைக் குறித்தொகுக்கியும் கொண்டனர இது தமிழர் தலைமைகளுக்கு ஒரு அவமா னமாக இருந்த போதிலும் பாராளுமன்றப் போட்டி அரசிய லில் அதேல்லாம் கணக்கில் எடுக்கப்படாது தத்தம் நிலைப் பாட்டிலேயே இருந்தனர். இச் சூழலிலேயே வடபுலத்தில் ஒரு பல்கலைக்கழக வளா கத்தை நிறுவ ஐக்கிய முன்னணி அரசாங்கம் முடிவுக்கு வந்து, அதனை யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆரம் பித்தது. அப்போதிருந்த கட்டிட வளம் போதாமையால், விஞ்ஞான பிடக் கட்டிடங்கள் ஆயத்தமாகும் வரை குறுகிய காலத்திற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில பகுதிகளும் யாழ்ப்பான வளாகத்திற்குப் பயன்படுத் தப்பட்டன. அவ் வளாகத்தின் முதலாவது தலைவராகப் பேராசிரியர் கைலாசபதி நியமிக்கப்பட்டார். கைலாசபதி அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கை களை ஏற்றுக் கொண்ட ஒரு அறிஞரோ கல்வியாளரோ அல்லர் அவர் மிகுந்த தயக்கத்துடனும் தமது நெருங்கிய அரசியல் கட்சித் தோழர்களுடனும் கலந்து ஆலோசித்த பின்பே அப் பதவியை ஏற்றுக் கொண்டார் சமூகச் சிந்த னையின் அடிப்படையில் தனது ஆற்றல்களைத் தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும்
LI LI TAĦLIT

Page 9
திய ஆசி
அடிப்படையில் தான் கைலாசபதி வளாகத் தலைவர் பதவியை பொறுப்பேற்றார். அரசாங்கம் அவரது கல்விப் புலமை நிர்வாகத் திறமை, மனச்சாட்சி நிறைந்த நேர்மை என்பனவற்றை மட்டுமன்றி அவருக்கு பின்புலமாக அமைந்திருந்த வட புலத்து இடதுசாரி அர சியல் அடிப்படையையும் கவனத்திற் கொண்டே அப் பத வியை அரசாங்கம் வழங்கியது. கைலாசபதியுடன் அன்றைய உயர் கல்விப் புலத்தில் சமூகச் சிந்தனையுடன் செயற்பட்ட பல கல்வியாளர்கள் இணைந்து அவ் வளாகத்தைப் பொறுப்பேற்று வழிநடத்த முன்வந்தனர் ஆனால் வைக்கல் பட்டடை நாய்" போன்ற நிலையில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அதனைக் கடுமையாக எதிர்ந்தனர். யாழ்ப்பாணம் சிங்களமயமாகப் போகிறது என்றும் சிங்களவர்கள் ஊடுருவப் போகிறார்கள் என்றும் சுக்குரல் வைத்தனர். இது அவர்களது வழமையான இள வாதப் பரப்புரைகளுக்கு உட்பட்டதாகவே இருந்தது மேற்படி யாழ்ப்பான பல்கலைக்கழக வளாகத்தைத் திறந்து வைக்க அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பானம் வந்திருந்தார். அவருடைய வரவை எதிர்க்க வேண்டும் எனக் கூட்டணியினர் கூறி நின்றனர் திறப்பு விழாவிற்கு முதல் நாள் இரவு யாழ்நகர் மானிப்பாய் வீதியில் அமைந்திருந்த கைலாசபதியின் (தந்தையாரின்) வீட்டிற்குக் கைக்குண்டுகள் வீசப்பட்டன இத்தகைய தடை களையும் அச்சுறுத்தல்களையும் மீறிய நிலையில் குறித் தபடி வளாகத் திறப்பு விழா இடம் பெற்றதுடன் வளாக த்தைச் சுற்றியுள்ள மக்களின் பூரண ஆதரவோடு நிர்வாக வளர்ச்சி முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஆரம்பத்திவி ருந்தே தமிழ், முஸ்லிம், சிங்கள மலையக மாணவர்கள் உரிய நிலைகளின் ஊடாக வளாகத்தில் சேர்த்துக் கொள் ளப்பட்டனர். அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கம் தொடக்கி வைத்ததும் கைலாசபதியின் தலைமையிலான ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மக்கள் என் போரால் அடித்தளமட்டு வைக்கப்பட்டதுமான அன்றைய வளாகம் தான் பின்வந்த அரசியல் புயல்களால் அழி வுறாது யாழ்ப்பாாைப் பல்கலைக்கழகமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது. எந்த நிலையிலும் தமிழ்த் தேசியவா தத் தலைமைகள் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் சிறு அளவு கூட உரிமை கோர முடியாதவர்கள் என்பதைக் கடந்த முப்பத்தைந்து வருடகால வரலாறு எடுத்துச் சொல்லும் ஆனால் பல்கலை க்கழகத்தை அதன் கல்வி நோக்கங்களுக்கு அப்பாலான தமிழ்த் தேசியவாதப் போராட்டங்களின் பெயரால் சீரழிந்த நிகழ்வுகள் அவ்வப்போது இடம் பெற்றும் வந்தன. யாழ்ப் பானம் வளாகம் தொடங்கப்பட்டு மூன்று வருடங்களின் பின் 1977இல் ஐக்கிய தேசியக்கட்சி அதிகா ரத்திற்கு வந்து கொண்டது அதன் போது யாழ்ப்பான வளாகத்தை அவ் அரசாங்கம் முழுமையான பல்கலைக் கழகமாக மாற்றிக் கொண்டது தமிழர கூட்டணித் தலைமை எவ்வித வெட்கமும் இன்றி யாழ் பல்கலைக்கழக உபவே ந்தராக தமது வர்க்கத்திற்கும் மேட்டுக்குடிப் பழைமை வாதத்திற்கும் தகுதியானவரான பேராசிரியர் கவிந்தியானந்தனை நியமி சுருமாறு பிரதமராக வந்த ஜே.ஆர். ஜயவர்தால்வி வேண்டி நின்றனர். தமது தமிழ் மேட்டுக்குடி டயர்வர்க்க சகாக்களது வேண்டுகோளை ஏற்ற ஜே.ஆர். அவ்வாறே நியமனத்தை வழங்கிக் கொண்டார். இது தமிழர் கூட்டணி பினர் முன்னெடுத்த தமிழீழத்திற்கான பிரச்சார இயக்கத்தின் மத்தயில் இடம் பெற்ற நடவடிக்கையாகுடி மேலும் 1970-77 காலப்பகுதியில் அன்றைய அரசாங்கம் பேரினவாதத்தை முன்தள்ளும் செயற்பாடுகளைச் செய்த அதே வேளை அவ் அரசாங்கம் பின்பற்றிய தேசிய பொரு எாதாரக் கொள்கையால் விவசாயிகளும் தொழிலாளர்க ளும் தத்தமது சுய முயற்சிகளில் எழுந்து நிற்கக் கூடியதாக இருந்தது இறக்குமதிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டமையால் விவசாயிகளும் உள்ளுரள் சிறு கைத் தொழிலாளர்களும் நன்மை பெற்றனர் உப உணவு உற்பத் தியில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் ஏனைய பிரதேச விவசா பிகள் போன்று பல்வேறு நன்மைகளைப் பெற்றனர். வெங் காயம் மிளகாய் உருளைக்கிழங்குப் பயிரிடலை விவச பிகள் பரந்த அளவில் மேற்கொண்டார் வன்னிப் பிரதே சங்களில் இவ்வாறான விவசாய முயற்சிகளில் தமிழ் மக்கள் வாக்கம் காட்டினர். அக் காலத்தில் இவ் விவசாய முயற்சிகளைப் பற்றிக் கூறும் போது "வெளிக்கிடு விளம் வமடுவிற்கு" என்றொரு சோற்தொடர் இருந்தது. வன்னிப் பிரதேசங்களில் விவசாயம் சிறப்பாக அமைந்திருந்தமை யையே இது குறித்து நின்றது. இதே சொற்றொடர் பின்பு ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையாலும் தமிழ்த் தேசியவாதத்தின் தீவிர போராட்டத்தாலும் உலக மயமாதலாலும் "வெளிக்கிடு வெளிநாட்டிற்கு என மாற்ற ப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். அப்போதைய உப உணவு உற்பத்தியும் நெல் உற்பத்தி பும் ஓரளவிற்கு தன்னிறைவைநோக்கிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமான பொருளாதார ந்தை தோற்றுவித்தது. இக்காலத்தில் வடபுலத்து விவசாயி கள் அன்று வரை பயிரிட முயலாத பீற்றுட் கரட் போஞ்சி லீக்ளப் போன்ற குளிரப் பிரதேசப் பயிர்களையும் திராட்சை போன்றவற்றையும் பயிரிட்டு நல்ல விளைச்சல்களையும் பெற்று வந்தனர். இதனால் விவசாயிகளின் முக்கியததுவம் மேலோங்கி வந்ததுடன் அவர்களது வாழ்க்கை நிலைமை களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் நிகழ்ந்தமையை மறுக்கவியலாது. அதுபோன்றே சிறு கைத்தொழில்களிலும் மக்கள் ஈடுபட்டு வந்தனர், உள்ளுர் நெசவுத் தொழில் குடிசைக் கைத்தொழி லாகவும் நடுத்தர தொழிற்சாலை அளவுகளிலும் அன்று நாடு பூராவும் நிலை பெற்றது. வடக்கு கிழக்கிலும் அவை வளர்ச்சி கண்ட சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் தொடக்க அலுமினியப் பாத்திர வாய்ப்பு வரை சிறு நடு
பயன்படுத்தும் ஒரே
த்தர தொழிற்சாலைகளின் வா எார்களையும் மூலப் பொருட்க திகள் செய்யப்பட்டன.
மேலும், அவ் அரசாங்க கா மக்கள் மத்தியில் மேற்கொள் னைகள் இறக்கும் தொழிலில் : இரத்துச் செய்யப்பட்டுக் கட்டு கொண்டு வரப்பட்டது. இதனா கள் இறக்கும் தொழிலாளர்க கீழ் மாற்றங்களையும் சாதகமா வாய்ப்புக்கள் ஏற்பட்டன. பனை சபை முறைமையும் நடைமு இவை தாழ்த்தப்பட்ட மக்களி உப உணவு விவசாயம் போ தோற்றுவித்துக் கொண்டன அ வுச் சங்கங்களும் தோற்றுவிக் பல்வேறு நன்மையைகளையும் அத்துடன் ஏற்கனவே வலுவற்ற தீண்டாமையை நிராகரிக்கும் ச
ஓரளவுக்கு வலு
சட்டத்தை அமைக்கவும் அதே அரசாங் அவ் அரசாங்கத்தில் நியமன KLIGT TILLILL HILLS. F. AHLIITILI. கொண்டு வந்தார். "தில் நட அச் சட்டம் ஏற்கனயே வலுவர்
சாதிய தீண்டாமையை எதிர்த் து குறிப்பிடத்தக்கதாகும் காங்கிரா கட்சிகள் யூ.என். நடாத்திய 195-1970 காலக நீண்டாமை எதிரப்புப் போராட் பில் இத்தமிழ்த் தேசியவா வலுவுள்ளதாக மாற்றியமைக் நிலையோடு ஒப்பிடும் போது சட்ட மாற்றியமைப்பு பெயரள் க்கை யாகியது மேலும் ஈழத் டத்தேகம் உருவாகி வளர்ந்து ஈஞ்சிகை சினிமா போன்றவ பாடு விதிக்கப்பட்டமையால் ஞர்கள் பத்தியில் ஆக்க பு நடைமுறையாகியது. இது ஈபு flofastljósilflf slæLö1|r|ði|- நாட்டின் பண்பாட்டுப் பாலம் . எளியினர் குரல் வைத்தனர் மேலும் நாடு முழுவதிலும் பு செயற்பாட்டை அறிமுகப்படுத் ங்கமேயாகும் அதன் மூலம் களை அடைய வழியேற்பட்ட தலைமைகள் ஆதரவு தெரிவி பல்வேறு செயற்பாடுகள் தமி களது அன்றாட வாழ்வுடனும் வந்தபோதிலும் விவசாயி மீனவர்களும் தாழ்த்தப்பட்ட அரசியல் பொருளாதார நெரு வந்தனர். ஆனால் அவற்றுக் மையானது எதிலும் இன முத் அவர்கள் தமிழீழத்தின் மூல நாடாகிய பின் சக பிரச்சி என்ற பொத்தம் பொதுவான் பேசிவந்தனர் தமிழனைத் பிரச்சினையும் தீர்ந்து விடும் தமிழீழத்தைப் பிரகடனம் செய கட்டணித் தன்மை வேகம அதற்கான பிரச்சாரங்கள் வ விடப்பட்டன. இத் தமிழீழ
 
 
 

லைத்தி
ாக உள்ளுரத் தொழிலா ளையும் கொண்டு உற்பத்
த்திலேயே, தாபுத்தப்பட்ட ாப்பட்டு வந்த பன்ை-தென் இருந்து வந்த மரவரி முறை நவுச் சங்க முறைமைக்குள் ல் பல ஆயிரக்கணக்கான ள புதிய நிலைமைகளின் ான விளைவுகளையும் பெற தென்னை வள அபிவிருத்தி றைக்கு வந்து கொண்டது. பொருளாதார வாழ்வில் ன்றே புதிய சூழல்களைத் தே போன்று மீனவர் கூட்டுற கப்பட்டன. அதனால் மக்கள்
பெற்றனர் தாக இருந்து வந்த சாதிய மூக குறைபாடுகள் ஒழிப்புச்
தரும் வகையில் மாற்றி கம் முன்வந்தது அண்ட்
டறுப்பினராகச் சேர்த்துக் ளிையம் முன்முயற்சி செய்து ா வேடிக்கை யாதெனில் 1றதாக இருந்து வந்த சூழலி வெகுஜனப் போராட்டங்கள் து இடம்பெற்று வந்தன என்ப எல் வாறாயினும் தமிழரசு பியுடன் இணைந்து ஆட்சி படத்தில் தீவிரமான சாதிய பங்கள் நடைபெற்ற வேளை தி தலைமைகள் அதன் க முன் வரவில்லை அத் பின்னைய அரசாங்கததின் வில் முன்னேற்ாகர நடவடி து இலக்கியப் பரப்பில் புதிய வந்தது இலக்கிய நூல்கள் 1றுங்கு இறக்குமதிக் கட்டுப் பூத்து எழுத்தாளர்கள் கலை யற்சிகள் மேலோங்கியமை ந்து இலக்கியப்பரப்பை பல் ய வைத்தது ஆனால் தாய் உடைக்கப்படுவதாகவே கூட்ட
லநோக்கு சுட்டுறவுச் சங்க ந்தியது அன்றைய அரச
மக்கள் பலநிலை நன்மை மைக்கு தமிழ்த் தேசியவாதத் |க்கவில்லை. இவை போன்ற பு: மக்கள் மத்தியில் அவர் வளர்ச்சியுடனும் இடம்பெற்று கரும் தோழிலாளர்களும் மக்களும் பல்வேறு சமூக க்கடிகளாலும் பாதிக்கப்பட்டு குத் தமிழர் கூட்டாளித் தல்ை திரை குத்தியே நோக்கினர். மி விடுதலை பெற்றுத் தனி னகளாயும் நீர்க்க முடியும் இாத்துவ விடுதலை பற்றியே தமிழன் ஆண்டால் எல்லாப்
என்றனர். பயும் நானை நோக்கி தமிழர் ாக வழிநடக்க ஆரம்பித்தது. ங்கிலும் கிழக்கிலும் முடுக்கி எண்னக்கருவை தமதாக்கிப்
TIL CUOLLU ÍGião
ஒக்ரோபர் 2009
இருந்து G>>| || G>>"G=OD>||
பிரச்சாரப் படுத்திய கூட்டணித் தலைமை 1973ம் ஆண்டில் இடம்பெற்ற காங்கேசன்துறைத் தொகுதி இடைத்தேர்தலில் செல்வநாயகத்திற்குக் கிடைத்த பெருவெற்றியைத் தமிழ் மக்கள் முதல் தடவையாகத் தமிழ் ஈழத்திற்குத் தந்துள்ள அங்கீகாரம் என்றே உரத்துக் கூறிக் கொண்டனர். அதனால் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் மட்டுமன்றிச் சராசரியான தமிழ் மக்களில் பெரும் பகுதியினரும் இந்தத் தமிழீழ முழக்கங்களால் ஈர்க்கப்பட்டனர். இத் தமிழ் ஈழர் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டதில் தமிழர் சுட் ணிக்கு ஒரு நோக்கமும், தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு இன்னொரு நோக்கமுமாக இருந்தது முன்னையவர்கள் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெறுவதற்கான ஒரு கருவியாகத் தமிழீழக் கோரிக்கையைப் பயன்படுத்தவே முன்னின்றனர். தேர்தலுக்குப் பின்பும் அதனை வைத் முன்பு சமஷடியைக் கூறி பாராளுமன்ற அரசியல் நடாத்தி வந்தது போன்று முன்னேடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர் அதனையே பொத்தாம் பொதுவாக தமிழீழத்தை வென்றெடுப்போம் என்றும் கூறிக் கொண்டனர் பின்னையவர்கள் ஒரு ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ தைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையிலும் : வந்தனர் எவ்வாறாயினும் இவ்விருதரப்பினரும் பிரிவினை பின் மூலமான தமிழீழம் என்ற யதார்த்தமற்ற கனவத் தமிழ் மக்கள் மத்தியில் பரப்புவதில் மும்மரமாகிக் கொண | railII. இத்தமிழீழத் கோரிக்கை பற்றிய பரப்புரைக் கருத்தர ங்குகள் தமிழர் கூட்டணியினராலும் தமிழ் இளைஞர் பேர வையாலும் இவற்றுக்கும் அப்பால் சனசமூக நிலையங்க எாலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. பொது அமைப்புகள் ஏற்பாடு செய்யும் கருத்தரங்குகளில் மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர்களை அழைத்து கருத்துரைக்க வைப்பா ரகள், ஏனெனில் அன்றைய நிலையில் இடதுசாரி அரசியல் பலத்தோடும் தெளிவான அரசியல் கருத்தோடும் இக்கட் சியே வடபுலத்தில் இருந்து வந்தது. இதன் அடிப்படையில் "தமிழ் மக்களின் பிரச்சினையும் தமிழீழக் கோரிக்கையும் என்றும் தலைப்பிலான ஒரு கருத்தரங்கு ஆரக்கோட்
டயபுரம் பாரதி சாசமுக நிலையத்தில் இரண்டாவ நடவையாக அமைந்தது. ஆனால் இப்போது கருத்தரங்கு மேடையாக நடாத்தப்பட்டது. சனசமூக நிலையத் தலைவர் தலைமையில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் விதருமலிங்கம் முன்னாள் ஊர் காவற்துறை உறுப்பினரும் சுயாட்சிக்கழகத் தலைவருமான விநவரத்தினம் மாலேகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிகா செந்திவேல், சுயாட்சிக் கழகத்தச் சேர்ந்தவரு தற்போதைய தற்போதைய பாராளு ன்ற உறுப்பிவருமான் என் சிறிகாந்து ஆகியோர் பங்குகொண்டனர். பெரு தொகையான மக்கள் இளைஞர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர் இக்கருத்தரங்கில்
լքեll | IAL தமிழீழக் கோரிக்கை நியாயப்படுத்தி தமது கருத்துக்கள் வற்புறுத்தினர் சிகாசெந்திவேல் தமிழீழம் சாத்தியமற்ற என்ற முன்னைய நிலைப்பாட்டை தெளிவுடறும் து நோக்கு டனும் கொண்ட கொள்கை விளக்கத்ை முன்வைத்தார். தமிழீழக் கோரிக்கையாலோ அதற்கா ாவாகப் போராட்டத்தாலோ தமிழ் மக்கள் விடுதை பெற முடியாது என்பதையும் இலங்கையின் வரலாற் ரீதியானதும் பூகோள ரசியல் நிலைப்பட்டதுமான் யதார்த்தம் அதற்கு இடமளிக்க மாட்டாது என்றும் தோழ செந்திவேல் தனது கரு ந்துரையில் எடுத்துக் கூறினார் மேலும் சகலவற்றையும் கடந்து தமிழீழம் அமைவதானா அது ஒரு அந்நிய வல்லரசின் தயவினாலும் தங்கியிரு நாலும் மட்டுமே சாத்தியமாகலாம் அத்தகையதொ தமிழீழம் யாருக்குத் தேவை. அது பரந்துபட்ட தொழிலா ரகள் விவசாயிகள் மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் தமிழ் மக்களுக்காகவா? அல்ல ஆண்ட பரம்பரையில் வந்த ஆளும் வரக்கத் தமிழர்களு காகவா" என்பது நாள் பிரதான கேள்வியும் பிரச்சினையு என்ற தோழர் செந்தில் அக்கருத்தரங்கில் உறுதிபட கூறிக் கொண்டனர். மேலும் ஏகாதிபத்தியத்தின் கருவியாக செயல்படும் ஒரு தமிழீழத்தால் இலங்கையில் இரத்த ஓடவும் சிங்கள மக்களுடன் நிரந்தரப் பகையும் அழிவுக செயற்பாடுகளுமே இடம்பெற முடியுமே தவிர தமிழ் மக் ளுக்கு விமோசனம் வரமாட்டது என்றும் எடுத்துக் கட்ட பட்டது இத்தகைய கருத்துக்கள் அன்று பின் டணர்வுச் செவி களில் ஏறவில்லை. ஏனெனில் தமிழ் மக்களது கருத்தியல் பழைமைவாத மேட்டுக்குடி உயர்வர்க்க அரசியல் நை மைக்கு தல்ைபாட்டிச் செல்லும் போக்குடைய தாகவே இருந்து வந்தமைதான். ஆனால் மாவெவாதிகளது க த்துக்களை ஏற்று உறுதியாக நின்ற தமிழ் மக்க இன்றுவரை தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ே வந்திருக்கிறார்கள் கருத்தாகவும் கோரிக்கையாகவு க வாகவும் இருந்த அனறைய தமிழீழப் பிரிவினை செயறபாட்டு ரீதியில் எவ்வாறு அடுத்த கட்ட நாள் நோக்கிச் சென்றது என்பதை அடுத்து வரும் பகுதியில் | | | | | |lել | | | வளரும்

Page 10
M25lu/ 4\2)
1947ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சியமைத்த யூ.என்.பி தனக்கெதிரான இடதுசாரிச் சவா லை சமாளிப்பதற்காகவும் சிறுபான்மை இனங்களது பிரதி நிதித்துவத்தைக் குறைக்கவும் எடுத்த நடவடிக்கையான குடியுரிமைச் சட்டத்தின் பின்பு ஆட்சி மீது தனது பிடியை இறுக்கிக் கொண்டாலும் டி.எஸ்.சேனநாயக்க தனக்குப் பிறகு தன் மகன் டட்லி சேனநாயக்க பிரதமராக வருவத ற்கு ஏற்பாக நடவடிக்கைகளை எடுத்து வருவத எஸ்.டபி ள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவுக்குச் சினமூட்டியது. டி.எஸ். சேனநாயக்கவை விட அரசியல் அறிவிலும் விவாதத்திற மையிலும் சிறந்து விளங்கிய பண்டாரநாயக்கா டி.எஸ்.சேன நாயக்கவுக்குப் பின்னர் தானே பிரதமராவார் என்று எதிர்பார் த்தார். யூ.என்.பிக்குள்ளும் சட்டசபையிலும் அனுபவங் குறைந்தவரும் வயதில் இளைய வருமான டட்லி சேனநா யக்க பிரதமராக்கப்பட்டால் பண்டாரநாயக்காவின் எதிர் பார்ப்பில் நிரந்தரமாகவே மண்விழுந்துவிடும். எனவே, பண்டாரநாயக்க தனது அரசியல் எதிர்காலத்திற்கு உறுதியான ஒரு அத்திவாரமிட வேண்டி யூ.என்.பியிலிருந்து பிரிந்து சென்றார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றின் முக்கியமான ஒரு
60LE,66)6O)6). டி.எஸ்.சேனநாயக்க எதிர்பார ந்தார். தனது மகன் டட்லி ே பிரதமராக்குமாறு ஆளுநர் நா பிரபுவிடம் அறிவுறுத்தியிருந்த குதிரையிலிருந்து விழுந்த டி. இறந்தார். அப்போது விடுப்பு போயிருந்த சோல்பெரி பிரட மாக இலங்கைக்குத் திரும்பி நாயக்காவைப் பிரதமராக நியமனம் பற்றியும் டி.எஸ்.சேன சிகள் பற்றியும் சேர் ஜோன் டைய ஆதரவாளர் ஒருவர் ஸ்ற்றேக்ஸ் (இது ஒரு குதி பேர்) எனும் நூல் விவரித்தது இவ்வாறு குடும்ப வாரிசு கொண்ட போதும் நாட்டின் பல்வேறு சிக்கல்களை எதிர் ரே உரிய காலத்திற்கு மூன்று
ந்தைலின் இy
திருப்புமுனையாக அமைந்த ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோற்றம் பதவிப் போட்டியினாலும் தனிப்பட்ட இழுபறியின் விளைவாகவே நேர்ந்தது என்பதை பண்டாரநாயக்கவை ஒரு தீர்க்கதரிசியாகவும் முற்போக்காளராகவும் காட்ட நினைப்பவர்கள் மூடி மறைத்தே வந்துள்ளனர். எனினும் அத்தகைய ஒரு பிளவு யூ.என்.பியில் ஏற்படுவதைத் தவிர்த் திருக்க இயலாது என்பதையும் நாங்கள் மனதிற் கொள்ள வேண்டும். டி.எஸ்.சேனநாயக்கவிடமோ பிற யூ.என்.பித் தலைவர்களி டமோ சுதந்திர இலங்கைக்கான ஒரு தேசியப் பொருளா தாரத் திட்டமும் இருக்கவில்லை. தோட்டத்துறை மூலம் வந்த பெருமளவிலான வெளிவருமானத்தில் கணிசமான பகுதி பிரித்தானிய முதலாளிகளிடையே போகிற விதமா கவே தேயிலை வணிகம் நடத்தப்பட்டு வந்தது. ரப்பர், தென்னை உற்பத்தி வருமானத்திலுங் கணிசமான பகுதி தரகர்களுக்கும் கப்பற் கம்பனிகட்கும் போய்ச் சேர்ந்தது. இந்தத் துறைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட அந்நியச் செலா வணி அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்குமதிக்கு விரயமானது. இலங்கையின் நெல் உற்பத்தி நாட்டின் தேவைக்குப் போதாத நிலையில் உணவுக்கான அரிசியின் குறிப்பிடத்தக்க பகுதி இறக்குமதியானது. எனவே பொரு ளாதார நெருக்கடி ஒன்று வரக் காத்திருந்தது. அதைவிடச் சிங்கள நடுத்தர வர்க்கத்தினரிடையே சுதந்தி ரம் பற்றிய எதிர்பார்ப்புக்களும் உருவாகியிருந்தன. 1952ம் ஆண்டுத் தேர்தலில் யூ.என்.பி வெற்றி பெற்றதற்கும் மலையக மக் களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டதும் பொருளாதார நெரு க்கடி இன்னமும் வராததும், டி.எஸ்.சேனநாயக்கா அரசா ங்கத்தை ஓரளவு வலுப்படுத்தியிருந்ததும் அவரது திடீர் மரணமும் பங்களித்தன. அதற்கும் மேலாக இடதுசாரிகள் தமது அரசியற் தளத்தை மேலும் விரிவு செய்வதற்கு மாறாக தமக்குள்ளே முர ண்பாட்டு அற்ப விவாதங்களிற் தம் நேரத்தையும் முய ற்சியையும் விரயமாக்கியதும் ஒரு பங்களித்தது. இடது சாரிகள் கைப்பற்ற வேண்டிய ஒரு அரசியல் இடை வெளியைக் குறிவைத்து பண்டாரநாயக்கா காய் நகர்த்தத் தொடங்கினாலும் 1952ம் ஆண்டில் அந்த வாய்ப்புக்
சிவில் சமூகம் என்பது
6ம் பக்க தொடர்ச்சி மீள் குடியேற்றம் போன்ற பல நடவடிக்கைகளை மேற் கொள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் தேவையாக இரு க்கின்றன. சிலவேளை அரசாங்கம் நிதிவளத்தை கொண் டிருந்த போதும் அரச சார்பற்ற நிறுவனங்களினூடாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதற்கு காரணம் அரசிடம் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருக்கின்ற கட்டமைப்பு இல்லாதிருக் கலாம். அல்லது நிதியை கொடுக்கின்ற உலக நாடுகள் அல்லது நிறுவனங்கள் அந்நிதிக்கான நடவடிக்கைகளில் அரசசார்பற்ற நிறுவனத்தை இணைத்துக் கொள்ள வேண் டுமென நிபந்தனை விதிக்கலாம். பல அரசாங்கங்களின் கொள்கைகள், செயற்திட்ட ங்க ளையும் அரச சார்பற்ற நிறுவனங்களே வரைந்து கொடுக் கின்றன. இதனால் நிதியுதவி செய்பவர்களின் திட்டங் களையே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல மத நிறுவனங்களும் கூட வெறும் பிரசார நிறு வன ங்களாகவன்றி நிவாரண மையங்களாகி அரச சார்பற்ற நிறுவனங்களாக இயங்குகின்றன. அதாவது மக்கள் நலன்புரி அமைப்புகளும் கூட அரச சார்பற்ற பொறிமுறை க்குள் அவற்றின் சித்தாந்தங்களை உள்வாங்கிய நிலை யில் செயற்படுவதை அறிந்து கொள்ள முடியும்.
கூட்டியே வைக்கப்பட மத்தி பொருளாதார நெருக்கடி பற்ற ஒரு காரணமாகும். இலங்கை சோவியத் யூனியனு வின் சோசலிச நாடுகளுடனே உறவுகளை நிறுவ அக்கறைப் ஆண்டு உலகச் சந்தையில் அ விற்பதில் சிரமும் இருந்தன. அமெரிக்கா போர் நடத்திக் யூனியன் ஐ.நா.சபையைப் பயன்படுத்தி அமெரிக்கா ஐ.நா ரியாவுக்கு எதிரான போன சீனாவிற்கு எதிரான அமெரிக்க சீனா வடகொரியாவுக்கு ஆத மிப்பிற்கு எதிராகப் போரில் இ க்கு எதிராகச் சில கேந்திர பொருட்கள் மீதான தடை வி அச் சூழ்நிலையில் இலங்ை நெருக்குவாரத்தின் பின்னணி வேண்டிய அரிசியைச் சீனா6 தேவையான ரப்பரைச் சீனாவு றைச் செய்து கொண்டது. சீ அமெரிக்க நோக்கத்தை இ தேவைகள் கருதி முறியடிக்க அதற்கு நன்றியுடையதாகவே இலங்கை ரப்பரை உலகவிை க்கு வாங்கி அரிசியை உல விற்பதற்கான உடன்படிக்கை எவ்வாறாயினும் இலங்கையில் ச்சியும் இறக்குமதிகளின் விை நெருக்கடியைத் தீவிரமாக்கின வழங்கப்பட்ட மானியம் நீக்க சதத்திலிருந்து 75 சதமாக 2 மக்களின் கூட்டு வாழ்விற் தேவை. நலன்புரி அமைப்புக நிரலை நேரடியாகவோ ம6 அந்நிய நிதியுதவியுடன் செய நலன்புரி அமைப்புகள் உண்டு களல்ல. அவை அரச சார்ப அரசிற்கு மக்கள் மீதிருக்கும் பிட மக்களை பழக்கப்படுத்தில் பனவுகள் கொடுக்கப்படுகின்ற சேவையாளர்களாகவன்றி ச கிறார்கள். நலன்புரி நிகழ்ச்சி ளுக்குப் பணம் வழங்கப்படும் அல்லது பிறருக்கு உதவுதல் னவெல்லாம் செல்லுபடியற்ற தனக்காக உழைப்பதுடன் வேண்டுமென்ற பொதுநோக் கிறது. எதையுமே விட்டுக் ெ முடியாது. அந்த விட்டுக் கெ வாழ்வும் சமூக சேவையுமாகும் தில் பிறருக்கு உதவுதல் அலி தென்பது மக்களுக்கு பணிந்த மீது ஆதிக்கம் செலுத்தும் நி
 
 
 

ாத விதமாக இற ஈனநாயக்கா வைப் பகம் சோல் பெரிப் ார். 22.3.1952 இல் எஸ்.சேனநா யக்க பில் இங்கிலா ந்து | ՑI6)]&Մ ՑI6ւIԺՄ வந்து டட்லி சேன நியமித்தார். இந்த நாயக்காவின் சூழ்ச் கொத்தலாவலவு எழுதிய பிறிமிலர் ரைப் பந்தயத்தின்
அரசியல் நிலை பொருளாதாரம் நாக்கியது. தேர்தல் மாதங்கள் முன்
யவங்கி எதிர் வரவிருந்த பி எச்சரித்தது முக்கியமான
லுடனோ கிழக்கு ஐரோப்பா சீனாவுடனோ ராஜதந்திர LLബിബ്ലെ, ബങ്ങിബ്രഥ 1952) ரிசி விலை ஏற்றமும் ரப்பரை அப்போது கொரியாவில் கொண்டிருந்தது. சோவியத் பகிஷ்கரித்த சூழலைப் 1.சபையின் பேரால் வடகொ ர முன்னெடுத்திருந்தது. மிரட்டல்கள் காரணமாகக் ரவாக அமெரிக்க ஆக்கிர றங்கியது. அதனால் சீனாவு முக்கியத்துவம் கொண்ட திக்கப்பட்டது. கக் கம்யூனிஸ்ற் கட்சியின் ரியில் இலங்கை தனக்கு விடம் பெற்று சீனாவுக்குத் க்கு விற்க உடன்பாடொன் னாவைத் தனிமைப்படுத்தும் லங்கை தனது சொந்தத் உதவியதென்றாலும் சீனா இருந்து வந்தது. சீனா லயிலும் அதிகமான விலை க விலையிலும் குறைவாக 1970கள் வரை நீடித்தது.
ஏற்றுமதி வருமான வீழ் லயேற்றமும் பொருளாதார 1953ல் அரிசி விலைக்கு ப்பட்டது. அரிசி விலை 25 பியது. தபால், புகையிரதக்
რowდუებსრ 22
கட்டணங்கள் கூட்டப்பட்டன. பாடசாலை மாணவர்கட்கு பகலுணவுக்காக இலவசமாக வழங்கப்பட்ட பனிஸ் வழங்காமல் நிறுத்தப்பட்டது. இவையெல்லாம் இலங்கை அரசாங்கம் உலக வங்கியிடம் கடன் வாங்கியதன் விளைவாக இலங்கை அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட
நிர்ப்பந்தங்கள். O O
அப்போதைய நிதி ஜே.ஆர்.ஜயவர்த் தன அமெரிக்காவையே அதிகம் நேசித்தார். அதனால் அவருக்கு யான்கி டிக் என்ற பட்டப்பேரும் வழங்கி வந்தது. யான்கி என்பத அமெரிக்கர்களை ஏளனமாகக் குறிக்கிற சொல். டிக் என்பத ஜே.ஆர் என்பதன் இரண்டாவது எழுத்துக் குறிக்கும் றிச்சாட் என்பதற்கு ஆங்கிலத்தில் வழங்கும் மாற்றுச் சொல். ஜே.ஆர் ஜயவர்த்தன வலிந்து அமெரிக்காவின் நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தைத் தள்ளுவதற்கு அன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக இருந்தது. அந்த நெருக்கடிக்கு 1947 முதலே யூ.என்.பி கடைப்பிடித்து வந்த தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாக இருந்தது. எனினும் பிரித்தானிய கொலனிய யுகத்திலிருந்து இருந்து வந்த பொருளாதாரப் பிடிப்பு தோட்டத்துறை, ஏற்றுமதி இறக்குமதி வணிகம் ஆகிய துறைகளில் வலுவாகவே இருந்து வந்தது. பிரித்தானியரின் கடற்படைத் தளம் திருகோண மலையிலும் விமானப்படைத்தளம் கட்டுநாயக்காவிலும் தொடர்ந்தும் இருந்து வந்தன. இவையாவும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் முன்னாட் கொலனிய எசமா னர்களிடம் இருந்து விடுபடாமையே குறித்தது. இந்தச் சூழலிலேயே விலைவாசிகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு மக்களைக் கடுமையாகப் பாதித்ததும் மக்களின் எதிர்ப்புணர்வை அணி திரட்டுவதில் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சமமாஜக்கட்சி (பிலிப் குணவர்த்தன தலைமையில் உருவாக்கப்பட்டது) என்னும் மூன்று இடதுசாரிக் கட்சிகளும் ஒனறிணைந்து வேலைத்திட்டம் ஒன்றை வகுத்தன. 12 ஓகஸ்ற் 1953 அன்று ஒரு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் இன்றுவரையிலான முக்கியமான மக்கள் எழுச்சிகளில் ஒன்றான ஹர்த்தாலில் ஒவ்வொரு கட்சியும் தனது வர்க்கச் சார்பையும் வர்க்க அடை யாளத்தையும் ஏதோ ஒரு வகையிற் புலப்படுத்தின எனலாம். எனினும் வேறு காரணங்களாலும் நிலைப்பாடுகளில் ஏறுமாறான நிலைமைகள் இருந்தன.
த நலன்புரி அமைப்புகள் ள் ஏகாதிபத்திய நிகழ்ச்சி றைமுகமாகவோ கொண்ட ற்திட்டத்துடனும் இயங்கும் மயான நலன்புரி அமைப்பு ற்ற வகையிலடங்குவதுடன் பொறுப்பை குறைத்து மதிப் பிடுகிறது. நலன்புரி கொடுப் போது அவர்கள் சமூக முக வேலையாளாக மாறு களில் பங்கெடுக்கும் மக்க பாது நலன்புரி விடயங்கள்
சேவை செய்தல் போன்ற பிடயங்களாகின்றன. ஒருவர் பிறருக்காகவும் உழைக்க கு கேலிக்குரியதாக்கப்படு ாடுக்காமல் மனிதன் வாழ ாடுப்புடன் கூடியதே பொது எவரோ கொடுக்கும் பணத் லது சமூக சேவை செய்வ சேவகர்களாகவன்றி மக்கள் லையையே ஊக்குவிக்கும்.
தமிழ் மக்களின்
5ம் பக்க தொடர்ச்சி சீமாட்டிகளும் தமது வர்க்க மேம்பாட்டிற்காக என்றோ நாடு கடந்துவிட்டார்கள். நமது மண்ணில் இருந்த வேர் களை அறுத்துச்சென்ற அவர்களுக்கு எமது மக்களின் உணர்வுகள் புரியாது, தமிழ் மொழி கூட ஒழுங்காகப் பேசவராது. இத்தகைய டமில்க் கனவான்களின் வெட்டி வீண் பேச்சுக்கள் எமது மக்களுக்கு உரிமைகளைக் கொண்டு வந்துவிடாது மட்டுமன்றி எமக்கு மேலும் ஆபத் துக்களை அபாயங்களையும் அவலங்களையுமே மேன் மேலும் தேடித்தர வல்லனவாகும். அமெரிக்க மேற்குலக ஆதரவோடு தமிழீழம் அமைக்கப் புறப்பட்டு அழிவுக்குள்ளாகிய கொள்கைக்கு வழிகாட்டிய வர்கள் 5/19க்குப்பின் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி அறிக்கைவிட்டு வருகிறார்கள். இது கொசாவோ வழியில் அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்ட இஸ்ரேல் வழியி லேயே கூறப்பட்டும் வருகிறது. இதனை தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும், எனவே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சிக் கோரிக்கையை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வென்றெடுக்க முன்வந்து அதற்கான பரந்துபட்ட வெகுஜனப் போராட்டப்பாதையில் அணிதிரள வேண்டும். அதன் பாதையில் மட்டுமே தமிழ் மட்கள் தமது எதிர்காலத்தை வென்றெடுத்து அடிப்படை வாழ்வுரி மைகளை நிலைநாட்ட முடியும். அதற்கான கொள்கைக ளையும் பொது வேலைத்திட்டங்களையும் உருவாக்க
வேண்டும். அதுவே இன்றைய தேவையும் அவசியமுமாகும்.

Page 11
இலங்கை ஒரு அழகான தீவு நாடு என்றும் வளங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் நாடு என்றும் கூறப்பட்டு வந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று அவலங்களும் அசிங்கங்களும் நிறைந்த நாடாக மாற்றப்பட்டிருக்கிறது. தத்தம் சொத்துடைமைப் பெருக்கத்திற்கும் சுரண்டல் மூலமான சுகபோக வாழ்வுக்கும் ஏகப் பெரும் பான்மையான மக்களின் வாழ்வு குறைபாடப் பட்டு வந்திருக்கிறது. அறுபத்திரண்டு வருட முத லாளித்துவப் பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தின் தொடர்ச்சியும் அதற்கு முன்பிருந்தே கொடிய நச்சுமரமாக வளர்க்கப்பட்டு வந்த பெளத்த சிங் களப் பேரினவாதமும் முழு நாட்டையும் சீரழித்து சின்னாபின்னமாக்கி வந்துள்ளன. இன்றும் கூட அத்தகைய அழிவுப் பாதையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தயாரில்லாத நிலையே நீடித்து வருகிறது. வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்கு முறை ஆகிய இரண்டு ஆயுதங்களைக் கொண்டு இந்நாட்டு மக்கள் கடந்த அறுபத்திரண்டு வருட |ங்களில் அடக்கி ஆளப்பட்டு வந்திருக்கிறார்கள். நிலவுடைமைச் சிந்தனை வழியிலான முதலாளி த்துவ பாராளுமன்ற ஆட்சி முறையிலும் அதன் மற்றொரு வடிவமான தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலும் அனைத்து இலங்கை மக்களும் அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளனர் என்பது வரலாற்று நிதர்சனமாகும். 1971, 1988-1989ம் ஆண்டுகளில் தெற்கிலே சிங்கள இளைஞர்கள் யுவதிகள் மக்கள் ஒரு லட்சத்திற்கு மேல் கொன்று ஒழிக்
கப்பட்டமை வர்க்க ஒடுக்கு முறையின் உச்ச நிலைக் கொடுரத்தாலேயேயாகும். அவ் வாறே கடந்த முப்பது ஆண்டுகாலப் பகுதியில் தமிழ் மக்கள் சுமார் இரண்டு இலட்சம் வரையில் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றால் அது இன ஒடுக்குமுறையின் உச்சநிலைக் கொடு ரமாகும். கடந்த முப்பது வருட யுத்தம் போராட்டம் என்ப னவற்றின் இறுதி விளைவுகளையும் நிகழ்வு களையும் இன்று வடக்கு கிழக்கிலே மக்கள் பேரவலங்களாக அனுபவித்து வரும் அவலநிலை காணப்படுகிறது. பேரினவாத ஒடுக்குமுறையின் தொடர்ச்சியைத்தான் இன்று வடக்குக் கிழக்கிலே முட்கம்பி வேலிகளினால் அடைக்கப்பட்ட முகாம் களிலும் அதற்கு அப்பாலான திறந்த வெளிச் சிறைச்சாலைகள் போன்ற பிரதேசங்களாலும் காண முடிகிறது. 5/19 முல்லைத்தீவு போரின் முடிவைத் தொடர்ந்து முட்கம்பி வேலிகளுக்குள் மூன்று லட்சம் தமிழ் மக்கள் தடுத்து முடக்கி வைக்கப்பட்டனர். ஆனால் போரின் வெற்றிக்கு முன்பிருந்தே கடந்த முப்பது வருடங்களில் வடக்கு கிழக்கில் திறந்த வெளிச் சிறைச்சாலை களாகப் பல பிரதேசங்கள் மாற்றப்பட்டன. அவை இன்றும் அவ்வாறே தொடர்ந்தும் இருந்து வருகின்றன. வன்னி யுத்தத்தின் போதும் அதன் முடிவின் போதும் எல்லா இழப்புக்களையும் பேரவலங்க ளையும் அனுபவித்த பின்பே மக்கள் அங்கிருந்து வவுனியா வந்தனர். வவுனியா செட்டிகுளம் காட் டுப் பிரதேசத்தில் மெனிக் ஃபாம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்திலேயே முகாம்கள் அமைக் கப்பட்டு மக்கள் அவற்றுக்குள் அடைக்கப்பட் டனர். கதிர்காமர், இராமநாதன், அருணாசலம், ஆனந்த குமாரசுவாமி ஆகிய தமிழ்க் கனவான் களின் பெயர்களில் அமைக்கப்பட்ட அம் முகாங் களிலும் அவற்றுக்கும் அப்பாலான வலய முகா ங்களிலும் வவுனியாவில் உள்ள பாடசாலை களிலும் மக்கள் அகதிகளாக வைக்கப்பட்டனர். இம் முகாங்களைச் சுற்றி முட்கம்பி வேலிகள் இடப்பட்டன. வரிசை வரிசையாக மூன்று நான்கு வேலிகள் இடப்பட்டன. அத்துடன் சுற்றிவர ராணு வத்தினர் காவலில் நிறுத்தப்பட்டனர். ஒரு கூடா ரத்தில் எட்டுப் பேர் வரையான குடும்பத்தினர் அல்லது கலந்தும் இருக்க விடப்பட்டனர். உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் மிகமிகக் குறைவானவையாகவே இருந்து வருகின்றன. கழிவறைப் பாவனைக்கு மணிக்க ணக்கில் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவலம் முதல் தண்ணிருக்காக ஏங்கி நிற்கும் வரை மக்கள் அனுபவிக்கும் வேதனைகள் தாங்க முடியாதவைகளாகும். இவ்வாறான முட்கம்பி முகாங்கள் வவுனியாவில் மட்டுமன்றி மன்னார், திருகோணமலை, யாழ் ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இருந்து வருகின்றன. அங்கெல்லாம் கடுமையான பாது காப்பின் மத்தியிலேயே மக்கள் இருத்தி வைக்கப் பட்டுள்ளனர். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் என்போரில் நோயாளர்கள் இருந்து வருகிறார்கள், வவுனியா திருகோண மலை மன்னார் யாழ்ப்பாணம் பொது வைத்தி
Mதிய ஆவி
யசாலைகளில் பெருந்தொகைகளில் ரே ளர்கள் சிறைக்கைதிகள் போன்றே சிகி பெற்று வருகிறார்கள். அங்கவீனர்கள நோயாளர்களும் கர்ப்பிணித் தாய்மார்ச பிரசவம் இடம்பெற்ற தாய்-சேய் என்பே கடுமையான பாதிப்புகளுடனேயே இ வருகிறார்கள். இவ்வாறு முகாம்களில் வா வரும் மக்கள் பல்வேறு இழப்புக்களைப் ெ வந்த போதிலும் தமது சொந்த இடங்கள் களுக்குச் செல்லத் தடுக்கப்பட்ட மக்களா இருந்து வருகிறார்கள் என்பது தான் சோக மேல் சோகமானதாகும். இம் முகாங்களில் உள்ள மக்களிடையே வகுப்பு முதல் பல்கலைக்கழக அனுமதி ெ மாணவர்கள் வரை இருந்து வருகிறார்கள். போன்று அரசாங்க உத்தியோகத்த விடுவிக்கப்படாது உள்ளனர். பலருக்கு வியல் தாக்கங்களும் மன அழுத்த நோய்க இருந்து வருகின்றன. பலர் கடுமையான ப்பிரமை கொண்டவர்களாகி உள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்க எதிர்காலம் எவ்வாறு அமையப் போக என்பதே இன்றுள்ள கேள்வியாகும். அரசா எந்த நோக்கங்களிள் அடிப்படையில் இ களைத் தொடர்ந்தும் முட்கம்பி வேலிகளக் யில் தடுத்து வைத்து வருகிறது என்ப உரிய பதில் இல்லை. குறிப்பாக வன்னி ம டங்களின் மக்களை மீளக் குடியமர்த்து கண்ணி வெடிகளே சாட்டாகக் கூறப்பட்டு
!და கிறது. ஆனால் அரசாங்கத்திற்கு உள் ே கங்கள் இருந்து வருவதாகவே நம்பப்படுக யாவும் பாதுகாப்புக் கண்ணாடி ஊடா நோக்கப் படுகின்றன. பாரிய ராணுவ மு களும் பொலிஸ் நிலையங்களும் உருவா படுவதாகவே செய்திகள் வெளிவருகின்ற இன்று உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுக இருந்தும் இம் மக்கள் விடுவிக்கப்பட்டுச் ெ இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் கோரிக்கை வலுவாக ஒலித்து வருகி ன் ஆனால் அவற்றுக்கு அரசாங்கம் ெ மடுப்பதாகவே இல்லை. முட்கம்பிவேலி முகாம்கள் இருந்து வருவ முன்பிருந்தே வடக்கு கிழக்கில் திறந்த6ெ சிறைச்சாலைகள் போன்ற பகுதிகள் இரு வருகின்றன. உயர் பாதுகாப்பு வலயா என்ற பெயரில் மக்கள் சொந்த வாழ்விடா லும் நிலபுலங்களிலும் இருந்து விரட்டப்பட் சுமார் இருபது வருடங்களாக இடம்பெய மக்கள் முகாம்களிலும் ஏனைய பொது இ ளிலும் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறே கள் இயக்கத்தால் துரத்தப்பட்ட வடக்கு லீம் மக்கள் இன்றுவரை அகதிகளா! வாழ்ந்து வருகின்றனர். கிழக்கில் கூட, முஸ்லீம் மக்கள் சொந்த இடங்களுக் திரும்ப முடியாதவர்களாக ஆங்காங்கே ந்து வருகின்றனர். வடக்கிலே இயல்பு வ திரும்பவில்லை. அங்கு ஜனநாயக சு ரங்கள் யாவும் கட்டுப்பாடுகளுக்குள்ே இருந்து வருகின்றன. வடக்கிலிருந்து எ6 அனுமதி பெறாது வெளி மாவட்டங்களு பயணிக்க முடியாது. வெளியில் இருந்து வோர் குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் அ தியின்றித் தங்க முடியாது. பாதுகாப்பின் ரால் பல்வேறு கெடுபிடிகள் சிரமங்க பெயரிலேயே வடபுலத்து மக்களின் வ இடம் பெற்று வருகிறது. இரண்டு பிர தேர்தல்கள் வர இருப்பதால், அரசாங்கம் சலுகைகளை மக்களுக்கு வழங்குவதன் தமது வாக்கு வங்கியை நிரப்ப முன்நிற்கி தவிர மக்களைப் பாதுகாப்பு வலயங்களு உள்ளேயே வைத்திருப்பதிலேயே குறி இருந்து வருகிறது. அதாவது, மக்களுக் நிகழ்ச்சி நிரல் அன்றி, அரசாங்கத்தின் நிக நிரலுக்காக மக்கள் செயற்பட வேண்டும் நிலை தான். இதனையே திறந்த வெளிச் என்று கூற முடிகிறது. மேற்கூறிய முட்கம்பி வேலி முகாங்க திறந் தவெளிச் சிறை நடைமுறைகளும் இல்லாது போகின்றதோ அன்று தான் ம நம் பிக்கைப் பெருமூச்சு விட முடியும், ஆ அதற்குரிய காலம் தொலைவிலேயே உள் இந்நிலையை மாற்றியமைக்காக மக்கள் வரவேண்டும். ஐ.நாவையும் இந்தியாை எதிர்பார்த்து நிற்பதைவிட, மக்கள் ஐக்கிய வேண்டும். மக்கள் சக்தியை ஒன்று 8 சரியான அரசியல் தீர்மானங்களை கொண்டு செயற்பட் டால் மாத்திரமே, போதைய அவல நிலைக்கு முடிவு (Մ)ւգալb. - சண்முகம்
 
 
 
 
 
 
 
 

தமிழ்ச் వ ஜனநாயகம்
ாலர் பற்ற
SIBELb bшg. 60) 5ற்கு T6 L
நாக்
றது.
BITLib
66) FT55 என்ற றது.
தற்கு வளிச் நந்து ங்கள் as Gif டனர். ர்ந்த LIFE Jas
முஸ் B (36. தமிழ் குத்
Tupol தந்தி IT (Bu பரும் க்குப் செல்
3OLD GNL Juu fg Tழ்வு ᏏfᎢ60Ꭲ
pலம் றதே நக்கு
LT85
6T60T ழ்ச்சி ான்ற ിഞp
ளும்
356
STTg5). முன் մպլb
மேற் தற்
இன்றும் நிலவுடைமை அமைப்பையும் அதன் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளையும் தொடர்ந்து பேணிவருவது தான் தென்னாசிய நாடுகளின் பிரதான போக்காக இருந்து வருகிறது. அவற்றின் வழியாகவே பாராளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. மக்களது சிந்தனைகள் நடைமுறைகள் இவ் நிலவுடைமைக் கருத்தியல் அடிப்படையிலேயே அடிமைத்தனமாகப் பின்பற்றப்படுகிறது. வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கும் நமது சமூக அமைப்புச் சூழலில் மிகவும் இறுக்கமான நிலவுடைமைக் கருத்தியல் தளத்தில் இயங்கு வையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக நமது தமிழ்ச் சூழலில் மேற்படி நான்கு விடயங்களையும் தமிழ்த் தேசியம் பேசும் எவரும் தகர்ப்புச் செய்ய முன்வரவில்லை. தமிழ் நாட்டில் பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வே.ரா.வினால் சாதியம், பால் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி அவற்றுக்கு திரான கருத்துக்களைப் பரப்புரை செய்து சீர்திருத்த இயக்கத்தை முன்னெடுக்க முடிந்தது. அவ் யக்கம் தமிழகத்தில் தாக்கங்களை உருவாக்கி சமூகம் ஒரளவு ஜனநாயகத் தன்மைகளைப் பெற வைத்ததாயினும் அவரது மறைவுக்குப் பின் அதன் வீரியம் குறைந்து மங்கிக் கொண்டது. இந்த நிலையில் ஒரு சிறு பகுதிகூட இலங்கைத் தமிழ்ச் சூழலில் இடம் பெறவில்லை. ஈழத்து காந்தி, தந்தை என மகிடமிடப்பட்டு அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கோ அவரது மைந்தர்கள்' 'பேரப்பிள்ளைகளுக்கோ' தமிழ்ச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு அன்றும் இன்றும் தயாரக இல்லை. பாராளுமன்றப் பாதையிலும் ஆயுதம் போராட்டப் பயணத்திலும் நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளில் இருந்து வழுவவில்லை. பாராளுமன்றத்திற்கு வேட்பாளர்கள் நியமனம் வெற்றிக்கான வாய்ப்பு ஆகியவற்றில் வர்க்கம், சாதியம், பால் நிலைகள் ஊடாகவே நோக்கப்பட்டு வந்தது. அந்தளவிற்கு மூளையிலும் அதன் சிந்தனையிலும் பழை மைவாதமே ஊறியிருந்து வருகிறது. உதாரணத்திற்கு அரசியலில் தமிழ்த் தேசியவாதிகள் பயன்படுத்தும் சொல்லாடல்களை உற்று வதானித்தால் அவற்றினுள் நிலவுடைமைக் காலத்தின் தொடர்ச்சி படிந்திருப்பதைக் காணலாம். ந்தை, அண்ணன், தம்பி, அன்னை, அம்மா என அழைக்கும் பெயர்களிலும் தளபதி, தனிப்பெரும் தலைவர், உயர்திரு, மதிப்பிற்குரிய போன்றவை மட்டுமன்றி சோழன் கரிகாலன் என்றெல்லாம் அழைத்துக் கொள்வதில் பெருமையும் சுகமும் கண்டவர்கள் தமிழ்த் தேசியவாதிகள். இவ்வாறு அழைக்கப்படுவதில் ஏதோ குடும்ப பாச உணர்வும் பழைய மன்னர்காலப் பெருமைகள் மட்டும் தங்கியிருக்கவில்லை. இச் சொல்லாடல்களுக்குள் இன, வர்க்க சாதிய, பால் ஆதிக்க சிந்தனைப் போக்கே படிந்திருக்கின்றது. நடைமுறையில் குடும்பத்திற்கு வெளியே ஐயா, அம்மா, அண்ணன், நம்பி என விழித்து அழைப்பதற்கு சாதிய வரையறைகள் அன்று இறுக்கமாக இருந்து வந்தது. இன்று உயர்வர்க்க அரசியல் தேவை கருதி அவற்றில் நெகிழ்ச்சி காணப்பட்டாலும் படிநிலைச்
ாதிய அமைப்புச் சூழல் அவை இருந்து வருகிறன. 980களின் நடுக் கூறிலே தமிழ்த்தேசியவாத அரங்கில் பத்துக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பரவி நின்றன. அவற்றில் எல்லாம் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் என்ற ஒரே தனி அடையாளம் இருந்த போதும் சாதிய அடையாளங்களே முன்னின்றன. அதனால் தான் அன்றைய சூழலில் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு சாதிகளுக்கு உரியதாகச் சுட்டிக் காட்டப்பட் ந்தமையை மறைக்க முடியாது. அவ்வாறு நோக்கப் பட்டபோது ஒருவர் சுட்டிக் காட்டி எழுப்பி கேள்வி யாதெனில் இத்தனை இயக்கங்களில் எவற்றில் ஒன்றிலாவது ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் தலைமை பதவியில் உள்ளான என்பதே யாகும். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் இருந் ருக்கிறார்கள். காரணம் அவர்களது போர்க்குணம் உறுதி, உற்சாகம், திறமைகள் புறந்தள்ள மு ாத நிலையிலேயேயாகும். அத்தகையவர்கள் கூட இயக்க உள் அரங்கிலே எவ்வாறு சாதி சிந்தனைகளுக்கு முகம் தொடுத்தார்கள் என்பது மற்றொரு விடயமாகும். இங்கே மற்றொரு விடயத்தையும் நாம் காணுதல் வேண்டும். புலிகள் இயக்கம் ரெலோ இயக்கம் இரண்டும் தோழர் என்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை. அவர்கள் தலைவர் அண்ணை, நம்பி, ஐயா, அம்மா, தங்கச்சி என்றே பயன்படுத்தினர். ஏனைய மூன்று நான்கு இயக்கங்கள் தோழர் என்ற சொல்லாடலைத் தம்மிடையே பயன்படுத்தி வந்தன. அவை தோழர்கள் என்ற சொல்லை எந்த அடிப்ப டையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கே புரியாத ஒன்றாகும். தோழர் என்னும் சொல் மாபெரும் பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்பான காலகட்டத்தில் எழு bë மகத்தான பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் இருந்து பிரபல்யம் பெற்று வந்த ஒன்றாகும். மாபெரும் ாட்டாளி வர்க்க ஆசான்களின் காலத்தில் அச்சொல் மேலும் துலக்கம் பெற்று ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியில் புடம் போடப்பட்டு உணர்வும் உத்வேகமும் கொண்ட சொற்பதமாகியது. தோழர்கள் தோழமை என்பதற்கு சமத்துவம், வர்க்க உணர்வு, அர்ப்பணிப்பு, தியாகம்,
ாழ்வியல், கம்யூனிஸ்ட் மனச்சாட்சி எனப் பல பத்துக் காரணங்களலேயே தோழமை என்பது மக் களை மதித்து சேவை செய்தல் சுய நலமின்மை சொத்துடமை சேர்க்காமை போன்ற வற்றால் உலக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து வந்தன. அத்தகைய மகத்தான அர்த்தமுடைய தோழர் தோழர்கள் என்ற பதங்களை தோழமை உணர்விற்கும் சமத்துவத்திற்கும் சம்மந்தமற்ற தமிழ் ந்தேசியவாத இயக்கங்கள் சில பயன்படுத்தி சிறுமைக்கும் கொச்சைப்படுத்தலுக்கும் சீரழிவுக்கும் உள்ளாக்கிக் கொண்டமை சோகமானதாகும். இன்று ஒருவரை தோழர் என அதன் உண்மையான அர்த்தத்தில் அழைத்தால் அதனை அவதானிக்கும் ஒரு சாமானியர் அழைத்தவைர ஏதோ ஒரு தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கருதும் அளவிற்கு அப்பதம் பழுதாக்கப்பட்டு விட்டது. அந்த மகத்தான சொற்பதம் கம்யூனிஸ்டுக் கட்சிகளிலும் பெரும் புரட்சிகளிலும் போர்க் களங்களில் மட்டுமன்றி தத்தம் தேச நிர்மாணங்களிலும் பயன்படுத்தப்பட்டது. அதற்கு ஆழ்ந்த அர்த்தமும் லிமையும் இருந்து வந்தது. ஆனால் அதே சொற்பதத்தைப் பயன்படுத்தி நமது சூழலில் கொள்ளை கொலை, கம்பம், மிரட்டல், சொத்து சேர்ப்பு, பாலியல் வன்புணர்ச்சி போன்ற மக்கள் விரோத செயற்பாடுகள் ஆயுத முனைகளில் செய்யப்பட்டன. இன்றும் அவை முடிவிற்கு வந்ததாகவும்
D(P9ULT5. இவையாவும் எவற்றின் தொடர்ச்சியும் வெளிப்பாடும் என ஒருவர் சிந்தித்தால் நமது தமிழ்ச் சூழ ல் ஜனநாயகப்படுத்தல் இடம்பெறாமை என்றே துணிந்து கூறலாம். எனவே வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கு ஒடுக்குமுறைத் தளங்களிலும் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் மட்டுமன்றி ஏனைய தேசிய இனங்கள் மத்தியிலும் ஜனநாயகப் படுத்தலோ அவற்றுக்கா கொள்கை நடைமுறை வழியிலான போராட்டங்களோ முன்னெடுக்கப் படவில்லை. தமிழ்ச் சூழலில் சாதியத்திற்கு எதிரானதும் வர்க்க ரீதியில் தொழிற் சங்கப் போராட்டங்களுமே ஜனநாயகத்திற்கான போராட்டங்களாக மாக்சிச லெனினிய வாதிகளால் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சி
ழுபதுகளில் இருந்து தமிழ்த் தேசியவாதத்தால் பின்தள்ளப்பட்டது. னவே தமிழ்ச் சூழலில் நிலவுடைமை வழிவந்த பழைமைவாத கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் உரிய போராட்டங்களால் தகர்க்கப்படவேண்டும். ஜனநாயகப்படுத்தல் இடம் பெற வேண்டும் இல்லாவிடில் தமிழ் இன விடுதலை வெறும் கனவுகளாகவே வந்து போய்க் கொண்டிருக்கும் அதனை தமிழ் மேட்டுக்குடி உயர்வர்க்கத்தினர் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வர்.
SEs

Page 12
இஸ்ரேலுடனான ஒப்பிடுதலின் உட்கிடையை விளங்கிக் கொள்வதனால் 1971இல் பங்ளாதேஷ் உருவான பின்ன னியிற். தமிழரசுக் கட்சிக்குள் அமிர்தலிங்கம் தன்னை மீள நிலை நிறுத்தத் தனித் தமிழீழம் என்கிற கருத்தை முன்னெடுத்த காலப் பகுதியை நோக்க வேண்டும். 1974இல் தமிழர் ஐக்கிய முன்னணி அமைந்த சூழலில் அமிர்தலிங்கத்தை ஈழத்து முஜிபுர் என்று அழைக்கிற ஒரு போக்கு நிலவியது. முஜிபுர் ரஹற்மான் இந்திய மேலாதிக்கத்தின் எடுபிடியாகப் செயற்பட்டார் என்பது போக, அவரது ஆட்சி யின் அடக்குமுறைத் திமிர்த்தனமும் மக்களிடையே அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. மக்கள் முஜிபுரை ஆட்சியி விருந்து விரட்டு முன்பே ஒரு ராணுவச் சதி அவரைக் கொன்று ஆட்சியைப் பிடித்துவிட்டது. அதற்கான விலையை இன்றுவரை பங்காளதேவி செலுத்தி வந்துள்ளது. அமிர்தலிங்கத்தை ஈழத்து முஜிபுர் என்று அழைப்பது அத்துடன் ஒய்ந்தாலும், அடிப்படையான எதிர்பார்ப்பு மாறவில்லை. எவ்வாறு இந்தியா ஒரு வங்காள தேசத்தை உருவாக்க உதவியதோ அவ்வாறே ஒரு தமிழீழத்தை உருவாக்கவும் உதவும் என்பதே அந்த எதிர்பார்ப்பு.
1974இல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் ஆதரவுடன் ஐநா அங்கீகாரத்தைப் பெற்ற வேளையிற் பலஸ்தீன விடுதலை பற்றிய எதிர்பார்ப்புக்கள் வலுவாக இருந்தன. எனவே அமிர்தலிங்கம் ஈழத்து அரஃபாத் அடையாளங் காட்டப்பட்டார். ஆனாலுந் தமிழ் இளைஞர் இயக்கங்கள் 1977இல் அமிர்தலிங்கத்தில் நம்பிக்கை இழந்து போன போது அந்த அடையாளமும் விடுபட்டுப் போய்விட்டது. எனினும் இந்தியா மூலமும் பிற வழிகளிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட உறவுகள் இஸ்ரேலியக் கனவுக விருந்து தமிழ்த் தேசியம் சிறிது விடுபட்டதன் அறிகுறி எனலாம். ஆனாலுஞ் சில விடுதலை இயக்கங்கள் இஸ்ரேலில் ஆயுதப் பயிற்சி பெற்றன. இஸ்ரேலிய கெரில்லாப் பயிற்சிப் பிரிவு தமி இப் போராளிகட்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் சமகாலத்திற் பயிற்சி அளித்ததைப் பற்றி நாம் அறிவோம்.
இ.இவ9ே99ம் ஒருவர் ஒரு அரசியற்கட்சி உறுப்பினராகவோ ஒரு அரசியற் சிந்தாந்தத்தைக் கொண்டவராகவே இருந்தால் அவரது சிந்தனைச் சுதந்திரம் வரையறுக்கப்பட்டு விடுகிறது என்ற கருத்து 1950கள் தொட்டுக் கவனமாகப் பரப்பப்பட்டு வந்துள்ளது. அதற்குக் கார ணங்கள் உள்ளன. அக் காரணங்களை அறிய வேண்டுமா னால் அவ்வாறான கருத்துக்கள் எத்தகைய கட்சிகளை இலக்கு வைக்கின்றன என்று விளங்கிக் கொண்டாற் போதுமானது. தெளிவான இலக்குக்களோடு செயற்படுகிற எந்த அமைப்பிலும் தனிமனித அபிப்பிராயங்களுக்கு மதிப்பில்லாத போது அந்த அமைப்புக்களால் விருத்தியடைய இயலாது. அதே போலத் தனி மனித அபிப்பிராயம் என்பது தான் தோன்றித்தனமாக நேரம் இடம் சூழ்நிலை என்பன பற்றிய கணிப்பில்லாமற் கருத்துத் தெரிவிப்பதாக இருந்தால் அது எந்த அமைப்பையுஞ் சீராகச் செயற்பட அனுமதிக்காது. சமூகத்தில் எவருக்கும் வரையரையற்ற சுதந்திரம் இருப்ப தில்லை. இருக்கவும் இயலாது. ஏற்றப்பட்ட நடத்தை விதிக ளின் படியே மனிதர் நடக்கின்றனர். எனினும் மீறல்கள் இடையிடையே நடக்கின்றன. மீறல்கள் மேலோங்குமானாற் சமுதாயம் ஒழுங்கற்றுப்போகும். அதேவேளை சமூகம் ஏற்கிற விதிகள் அறிவு சாராதவை என்றோ அநீதியானவை என்றோ ஒருவர் நினைத்தால் அவர் அதைப்பல வழிகளிற் கேள்விக்கு ட்படுத்த முடியும் மீறல் என்பது அவற்றில் ஒன்று அது கிளர்ச்சி என்கிற வடிவத்தையும் எடுக்கலாம். பொதுவான உடன்பாட்டை நாடுகிற நோக்கமற்ற கிளர்ச்சிகள் பயனற்று நசிந்து விடுகின்றன. எனவே எல்லாவற்றையுங் கேள்விக்குட்படுத்துவது என்பது எதற்காக என்ற நோக்கம் சார்ந்தே பெறுமதி தடையாகிறது. சனநாயகமான சமுதாயத்தில் எல்லாவிதமான கேள்விகட்கும் அனுமதியுண்டு எனினுங் எல்லாக் கேள்விகளையும் எல்லா இடத்திலும் எவரும் எழுப்ப இயலாது. அது போலவே சனநாய கமான ஒரு கட்சியில் எல்லாவிதமான கேள்விகட்கும் இட முண்டு. ஆனாற் கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்பு வசதிகள் அக்கட்சியின் விதிமுறைகட்கமையவே வழங்கப்ப டுகின்றன. ஒரு கட்சியில் எல்லாவிதமான கேள்வி கட்கும் இடமுண்டு. ஆனாற் கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்பு வசதிகள் அக்கட்சியின் விதிமுறைகட்கமையவே வழங்கப்படுகின்றன. கட்சிக் கொள்கையையோ நிலைப்பாட்டையோ விளக்கங் கோரவும் தெளிவுபடுத்தவும் வேண்டிய கேள்விகள் எங்கேயும் கேட்கக் கூடியன கருத்து முரண்பாடுகளை வெளிப்படுத்துகிற விதமான கேள்விகளும் விசாரணைகளும் அவற்றுக்குரிய களங்களிலேயே எழமுடியும் இது ஒரு கட்சிக்கு மட்டுமல்லாது எந்தப் பொது அமைப்பிற் கும் உரிய நிறுவன விதி. அவ்வாறான வழிகாட்டல் இல்லாத போது அராஜகமோ மிஞ்சும், கட்சியின் உறுப்பினர்கள் ஏற்கப்பட்ட கட்சிக் கொள்கைக்கு முரணான முறையிற் கருத்துக்களைத் தெரிவிப்பது ஒழுங் கீனமான நடத்தையாகும். கட்சியின் கொள்கையோ நிலைப்பாடோ ஒருவருக்கு உடன்பாடற்றது. என்றால் அதை உரிய முறையில் விவாதித்து முரண்பாட்டைத் தீர்ப்பது சனநாயகமான நடத்தை அது கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடல்ல, அராஜ கமானதும் ஒழுங்கினமான துமான நடத்தை மீதான கட்டுப்பா
தமிழர்களும் ட யூதர் தமிழுேமும் அ= இஸ்
எனவே இஸ்ரேல் என்பது வெறுமனே என்றோ போராட்டத்திற்கான முன்மா முதன்மைப்படுத்துதலை வரையறுத்து எதிர்பார்புக்களும் இருந்தன. இஸ்ரேலைத் தமிழர் விடுதலைக் தமிழரசுக்கட்சி காட்ட முற்பட்ட 1961க் தமிழரசுத் தலைவர்கள் சிலர், முக் அமெரிக்கத் தூதரகத்துடன் நெருக்கப தொடங்கினாரெனவும் அமெரிக்க வெளி தமிழர் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டத தகவல்கள் உறுதிப்படுத்தப் படவில்ை கட்சி அமெரிக்கச் சார்பாகப் பேசிய 8 நாம் மறக்கலாகாது. இஸ்ரேலை வெளிவெளியாக விதந்து இளைஞர் இயக்கங்கள் ஏறத்தாழ மேலாதிக்கக் குடையின் கீழ் வரமுன்ே முன்பிருந்தே இஸ்ரேலிய மோகத்து ணிகளுஞ் செயற்பட்டன. வியற்நாம் ( அமெரிக்காவின் அசைக்க இயலாத வி உள்ளாக்கி விட்டன. பலஸ்தீன விடு கத்தின் அறிமுகம் அதை முன்மா இளைஞர் குழுக்களின் உருவாக்கத் ருந்தது. சாதியத்திற்கு எதிராக 1967 மக்கள் எழுச்சியும் பழைய தமிழ்த் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தியி முதன்மைப் படுத்திப் பேசுகிற போக்கு முடங்கிக் கிடந்தது. ஜே.ஆர். ஜயவர்தன 1978முதல் கொண்ட சூழ்நிலையிற் தமிழ்த் இந்தியாவைப் பற்றிய சில எதிர்பார் எனவே சில போராளிகளது இஸ்ரேலுட தூண்டுதல் மூலமே இயலுமானது
டாகும். நாம் எல்லாரும் நாம் காணுகிற ஒவ்6ெ ஏதோ கருத்தைக் கொண்டிருக்கிறோட துக்களை ஏதோ வகையில் மாற்றுகின் ப்பாடுகட்கும் உறுப்பினர் ஒருவரது அ ண்பாடு தோன்றுமாயின் அம் முரண்பா அதைத் தீர்ப்பது கட்சியின் பொறுப்ப பாடுகளின் தீர்வின் போக்கிலேயே விருத்திய டைகின்றன. எனினும் ஒரு த மாற்றிக் கொள்ளுகிற வேகத்தில் ஒரு மாற்ற முடியாது. ஆனால் ஒரு தனி இல்லாமற் சீராக இயங்கும் அை நிதானமாக மேற்கொள்ளுகின்றன. இடதுசாரிக் கட்சிகளுட் குறிப்பாக ம களுள் முழுமையான விவாதங்களுக் பாரிய கருத்து வேறுபாடுகள் வெளி கப்படுகின்றன. அனைத்திலும் முக் விமர்சனம் என்கிற நடைமுறை மாக்கி க்குள் மட்டுமே வலுவாகக் கடைப் எனவே ஒரு அரசியல் கட்சியில் நல் ங்களும் ஒழுங்கும் இருக்குமானால் அ சுதந்திரத்தைச் சமூகப்பயனுள்ள முறை சுதந்திரமான சிந்தனை என்பது ஒரு சிறைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனி போலன்றி ஒரு அரசியற் கட்சிக்கு தீவிரமான ஒரு அரசியற் பின்புலழு எல்லாரும் அந்த அரசியலுடன் உ ஆதிக்க அரசி யல் அதற்கு விலக்க அங்கு கூட எல் லாரும் ஒரு கட் இருக்க அவசியமில்லை. இடதுசாரி அரசியல் ஒருவரது தெரி னையில் முன்னேறிய தொழிலாளி வ ஆதரவுக்கு அதிகம் சமூக அக்கை கொண்ட ஆய்வறிவாளர்களும் மான தினரிற் குறிப்பிடத்தக்க தொகையினரு ளாற் கவரப்படுகின்றனர். உயர் வர் எதிரான போக்கு சமூகத்தில் வலுப்ப இடதுசாரிக் கட்சி ஒன்றில் இணை அவர்களிற் பெரும் பாலானோர் கவ முடிவாகவே இருக்கும். ஒரு கட்சியுட மூலமே விருத்தியடைகிறது. எனவே 5 படும் போது கருத்து முரண்பாடுகளைப் வலுப்படுகிறது பரஸ்பர நம்பிக்கை உ றையும் வெளிவெளியாகவும் நேரு எளிதாகிறது. எந்த ஒரு நேர்மையான கட்சியிலும் உறுப்பினராக இருப்பதாலும் ஒருவர் சரிவர விளங்கி உள்வாங்கிக் கொண்ட பாட்டைக் கடைப்பிடிப்ப வராக இரு வாதமில்லை. ஒரு கட்சியில் இணையும் போது சித்தாந்தத்தையும் கொள்கைகளையு ஒருவர் ஏற்றாலும், விமர்சனம்-சுயவி ஏற்றாலும், விமர்சனம் - சுயவிமர்சன முறையிற் தொடர்ச்சியாகப் பேணாத உட்புகக் கூடிய தவறான போக்குக் ஏனெனில் ஒருவர் வாழ்ந்து வருகிற த்தின் சிந்தனைகளின் ஆதிக்கத்துக்கு
கள் சமுதாயத்தில் எல்லா மட்டங்கள்
 
 
 
 

ஒக்ரோபர் 2009
களும் 80றுைம்
ஒரு தேசிய முன்மாதிரி திரி என்றோ இஸ்ரேலை விட இயலாது. அதில் வேறு
கான முன்மாதிரியாகத் குப் பிந்திய காலச் சூழலிற் கியமாக அமிர்தலிங்கம், ான உறவுகளைப் பேணத் ரி அலுவற் துறையினருடன் ாகவுங் கூறப்பட்டது. இத் ல யென்றாலுந் தமிழரசுக் காலமும் அதுவே என்பதை
ரைக்கும் போக்கு, தமிழ் அனைத்துமே இந்திய ப நின்று விட்டது. அதற்கு க்கு எதிராக வேறு கார போரின் இறுதி ஆண்டுகள் பல்லமையைக் கேள்விக்கு தலைப் போராட்ட இயக் திரியாகக் கொண்ட சில ந்திற்கு ஒரு பங்களித்ததி முதல் 1972 வரை நடந்த தலைமைகளின் நம்பகத் ருந்தது. எனவே இஸ்ரேலை சில பழமைவாதிகட்குள்
இந்தியாவைப் பகைத்துக்
தேசியவாதிகளிடையே ப்புக்கள் இருந்து வந்தன. னான உறவு ஏகாதிபத்தியத் என நம்பலாம். 1983இன்
ஓம் சுதந்திரமான சிந்தனையும்
வாரு விடயத்தைப் பற்றியும் ம் நிகழ்வுகள் நமது கருத் 1றன. கட்சி ஒன்றின் நிலை னுபவங்கட்டுமிடையே முர டு தீர்க்கப்பட வேண்டியது. ாகும். இவ்வாறான முரண்
35L"fullsör GASESIT 660D8E8E56ñi தனிமனிதர் தனது கருத்தை D160LDLILITGO g560Tg5 60556095 மனிதரது தடுமாற்றங்கள் மப்புக்கள் மாற்றங்களை
Ig, GSL G6)66flug, Elaf கு முக்கியத்துவம் உண்டு. ரிவெளியாகவே விவாதிக் கியமாக விமர்சனம் சுய ய லெனினியக் கட்சிகளு பிடிக்கப்படுகிறது எனலாம். ல சனநாயகப் பாரம்பரிய புது தனிமனிதரது கருத்துச் யிற் பேணுகிறது எனலாம். கட்சியின் சித்தாந்தாத்தால் ல் எந்த ஒரு மதத்தையும் யாரும் பிறப்பதில்லை. மள்ள குடும்பத்திற் கூட, டன்படுவதில்லை. குடும்ப ாக இருக்கலாம். ஆனால் சியின் ஆதரவாளர்களாக
வின் விளைவானது சிந்த ர்க்கத்திடையே இடதுசாரி யும் சமத்துவ நோக்கும் ாவரும் நடுத்தர வர்க்கத் ம் இடதுசாரிப் போக்குக்க க ஆதிக்க அரசியலுக்கு டும் போது கணிசமானோர் முற்படுகின்றனர். அது னமாகச் சிந்தித்து எடுத்த TIT6OT AFG6LJIT (6, B560DL(Up60DfID ட்சியுடனான உறவு வலுப்
பேசித் தீர்க்கிற பழக்கமும் ள்ள இடத்து எல்லா வற் கு நேராகவும் பேசுவது
ணைவதாலும் தொடர்ந்து
கட்சிச் சித்தாந்தத்தைச் ா ரென்றோ கட்சிக் கட்டுப் பாரென்பதற்கோ உத்தர
அடிப்படையில் அதன் வேலை முறைகளையும் DT9ങ്ങfD ഞെLഞg-൬ b என்பதை ஒருவர் நடை போது தனது சூழலிருந்து SL-G5 D{6)JU 2-LLIL-60/TLD. முதாயம் ஒடுக்கும் வர்க்க ட்பட்டது. அந்தச் சிந்தனை லும் வெவ்வேறு அளவுக
பேரினவாத ஒடுக்கலின் பின் இஸ்ரேல் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்த நிலையிற் தமிழரிடையே இஸ்ரேலிய ஆதரவாகவும் இஸ்ரேலை முன்மாதிரியாகக் கொண்டும் பேசுகிற போக்கு முடங்கிப் போயிற்று. இந்தியக் குறுக்கீடு தமிழ் மக்களுக்கு அழிவைக் கொண்டு வந்த நிலையில், இந்திய நிழலிற் தங்கியிருந்த தமிழ்த் தேசியவாத அரசியற் தலைவர்களும் போராளிக் குழுக்களின் லைவர்களும் நம்பகத்தன்மை இழந்தனர். 1994இல் யூ.என்.பி. ஆட்சி போனாலும் இலங்கையின் அயலுறவுக் கொள்கையும் உலகமயமாதலுக்கு உடன்பாடான பொருளாதாரக் கொள்கையும் மாறாதிருந்தன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் C| மேற்குலகினதும் இந்தியாவினதும் அணுகுமுறை பகைமை யானதாகவே இருந்து வந்தது. எனினும் விடுதலைப்புலிகள் மத்தியில் மேற்குலகை அனுசரித்துப்போகிற ஒரு போக்கு வலுப்பெற்று வந்தது. அதற்கான முழுமையான காரணங்களை நாம் இப்போதைக்கு அறிய இயலாது. எனினும் மேற்குலகு தமிழீழத்திற்கு ஆதரவு தராவிடினும் தமிழ்ப் பிரதேசங்களிற் தனக்குப் பகைமையான ஒரு சக்தி ஆதிக்கஞ் செலுத்துவதை விரும்பாது என்பதை விடுதலைப் புலிகள் அறிந்ததன் விளைவாக அவர்கள் ஏகாதிபத்தியத்திடம் பணிந்து போக முற்பட்டிருக்கலாம். அதைவிடத் தமிழ்த் தேசியவாத அரசியல் மரபின் பழமைவாத இடதுசாரி விரோதச் சிந்தனைகள் அதினின்று கிளைத்த சகல அமைப்புக்களையும் ஊடுருவியிருந்தன. அதனோடு ஒட்டிய ஏகாதிபத்தியச் சார்பான அணுகுமுறையும் போராளி இயக்கங்களைத் தொற்றியிருந்தது. குறிப்பாக, விடுதலைப் புலிகளின் உயர் மட்டங்களிலும் அவர்களது புலம்பெயர்ந்த மேட்டுக்குடி ஆதரவாளர்களிடையிலும் மேற்குறிப்பிட்ட தன்மைகள் முனைப்பாக இருந்தன. இஸ்ரேலை முன்மாதிரியாகக் காட்டுகிற போக்குக் கடந்தசில ஆண்டுகளாக முக்கியமாக ராஜபக்ச அரசாங்கம் போரைத் தொடங்கிய போதிலிருந்தும், அதிலும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் வீழ்ச்சியை எதிர்நோக்கத் தொடங்கிய காலந்தொட்டும் மிகவும் தீவிரமாகியுள்ளதுடன் மேற்குலக யூத நிறுவனங்களது ஆதரவை நாடுகிற ஒரு போக்கும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏகாதிபத்தியச் சார்பு அரசியற் கிடுக்கிப் பிடிக்குள் வைத்திருக்க எடுக்கப்படுகிற முயற்சிகளின் ஒரு பகுதியாகவே நாம் இதைக் கவனிக்க வேண்டியுள்ளது.
தொடரும்
ளிலும் முறைகளிலும் உட்பொதிந்துள்ளன. அவற்றைக்களை வது ஒரே நாளில் இயலுமானதல்ல. தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படுகிறது. ஒத்த சிந்தனையுடையோருடன் சிறந்த மனத்துடன் உரையாடுகிற போது தவறான கருத்துக்களையும் அணுகு முறைகளையும் திருத்தக் களைய முடிகிறது. அரசியற் செயற்பாட்டினின்றும் ஒதுக்கிச் செல்கிற போது தவறான சிந்தனைகளும் தவறான அணுகுமுறையும் அவற்றின் விளைவாகத் தவறான நடத்தையும் இடம்பெறுகின்றன. ஒரு கட்சி தனது உறுப்பினர்கள செயற்பாடுகள் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான போக்குக்கள் தம்மை அடையாளங் காட்டுகிற போது அவற்றை நட்பான முறையிற் திருத்த முயல வேண்டும். பல சமயங்களில் ஒரு கட்சி தனது உறுப்பினர்களின் தவறுகளை விமர்சனம் சுய விமர்சனம் என்கிற முறையிற் திருத்துகிற போது அது தன்னையுந் திருத்திக் கொள்ள முடிகிறது. எந்தக்கட்சியும் சரியான கருத்துக்களைக் கூட எவர் மீதுந் திணிக்க இயலாது. சரியான கருத்துக்களை ஒருவர் உள்வா ங்குவதனால் அவற்றை அவர் தனது பலவாறான செயற்பா டுகள் மூலம் தனக்குள்ளும் தனது கட்சிக்குள்ளும் சமூகத் திலும் பரிசோதிக்க வேண்டும். அதுவே சரியான அரசியல் அணுகுமுறை மாக்சிய லெனினியக் கட்சிகளில் அதை நாம் 3, T600IGOTLD. சோசலிஸ் ஆட்சி நிறுவப்பட்ட பின்பு தனிமனிதர்கள் piBup முழுக் கட்சிகளும் சீரழிந்ததைக் கண்டிருக்கிறோம். எனவே தான் அதிகார வர்க்கச் சிந்தனையின் மேலாதிக்கம், கிராம்ஷி, மாஓசேதுங் ஆகியோர் தெளிவாகச் சுட்டிக்காட்டிய விதமாக அதிகார வர்க்கம் தூக்கி எறியப்பட்ட பின்பும் தொடர்கிறது. அது கட்சிக்குள்ளும் தொடரும் என்பது மாஓவின் முக்கியமான அவதானிப்பாகும். இவ்வாறு உருவாகும் தவறான சிந்தனைகளதும் அணுகு முறையினதும் நடத்தையினதும் தோற்றுவாய்கள் சுயநலம், தன்முனைப்பு, விளம்பரமோகம், மேட்டுக் குடித்தனம் போன்ற முதலாளிய நிலவுடைமைச் சமூகச் சிந்தனைகளுடன் தொடர்பு டையன. சுய திருப்தி என்பது ஒருவரது வளர்ச்சிக்கு :: கேடானது. நாம் நமது சாதனைகள் பற்றி மகிழ்ச்சிய டைவதை விடச் செய்தவற்றை இன்னுஞ் சிறப்பாகச் செய்வது எப்படி என்று தேட முற்படுகிற போது நமது பணிகள் சிறக்கின்றன. நமது கருத்துக்களே சரியானவை என்றும் அவற்றில் விட்டுக் கொடுப்புக்கோ விவாதத்துக்கோ இடமில்லை என்றும் நினைப்பது சிறுபிள்ளைத்தனமான தனிமனித வாதம். அது சுதந்திரமான சிந்தனையின் அடையாளமல்ல. பல நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்ற நிலைப் பாடே சுதந்திரமான சிந்தனை விருத்திக்கான விளைநிலம், ஒரு கட்சியின் சித்தாந்தம் எந்தவிதமான மாற்றுக் கருத்தையுங் கண்டு அஞ்சு மாயின் அது பலவீனமானதாகவே இருக்கும். எனவே ஒரு கட் சியின் சித்தாந்தம் சுதந்திரமான சிந்தனையை மறுப்பதாலன்றி ஊக்குவிப்பதாலேயே தன்னை-சித்தாந்தம் சுதந்திரமான-சிந்த
görü) யே தன்னை வலுப்
Poidi குவிப்பதாலேே
படுத்திக் கொள்கிறது. அதேவேளை பல விதமான முரண்படுங் கருத்துக்கள் (நட்பா னவை, பகைமையானவை, தெளிவானவை, தெளிவி னமானவை, புதியவை, பழையவை, தர்க்கரீதியானவை, குழப்பமானவை என்றவாறு) எல்லாவற்றையும் ஒருகட்சி வெவ்வேறு முறைகளில் தனது நிறுவன ஒழுங்குக்கமையக் கையாள்வதன் மூலமே அக்கட்சி வளர்கிறது. அதன் உறுப் பினர்களது சுதந்திரமான சிந்தனை பயனும் தெளிவும் மிக்கதாக விருத் தியடைகிறது.

Page 13
அரசாங்கத்தை
மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கும் அமெரிக்க மேற்கு லக நாடுகளுக்குமிடையிலான உறவு சுமுகமாக இல்லை என்பது கடந்த சில ஆண்டுகளாகக் காணக் கூடியதா யிருந்ததாகும். இது இந்தியாவையா அமெரிக்க மேற்கு லகையா இறுகப் பற்றிக் கொள்வது என்பதில் ஏற்பட்ட நிச்சயமின்மையால் உருவானதாகும். இந் நிலையிலேயே @ÜGLITTg5 ġ.6T6Imò. L'î.+ (GISP+ SÐg5 T6nug5 GENERALISED SYSTEM OF PREFERENCES) 6T 6öi pp 60)Lp aÉ5 aH5Li Lu (6Lf5 இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஏற்றுமதி வரிச் சலு கையைரத்துச் செய்யும் அபாயச் சங்கு ஊதப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கியத்துவம் யாதெனில் இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமாகும். இந்த ஜி.எஸ்.பி. சலுகையைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி தலையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளும் அவ்வப்போது சில அமைச்சர்களும் வாய்க்கு வந்த மாதிரி ஜி.எஸ்.பி.+ சலுகை பற்றி ஏதோதோ கூறி வந்துள்ள போதும் அரசாங்கம் ஐரோப்பிய சமூகத்திடம் மன்றாட்ட வேண்டுகோளை
விடுத்துள்ளது. அதற்கான வேண்டு கோளை ஜனாதிபதியி னால் நியமித்த நான்கு பேரடங்கிய அமைச்சரவைக் குழு கையாண்டு வருகிறது. அதே வேளை ஐரோப்பிய சமூகத்தின் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான சில சட்டங்கள் அமுல்படுத்தப் படுகின்றனவா என்பதை ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயாரித்தது. அதில் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், நிதித் துறை மற்றும் இராணுவம், பொலீஸ் சம்பந்தப்பட்ட விடயங்களில் அர சாங்கம் நடந்துகொள்ளும் விதம் கண்டனத்திற்குள் ளானது. இந்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய சமூகம் இந்த மாதம் (ஒக்டோபர்) ஒரு தீர்மா னத்திற்கு வரும். அதன் பின்னர் ஐரோப்பிய சமூகத்தின் வெளி விவகார அமைச்சர்கள் டிசம்பர் மாதத்தில் அதை ஊர்ஜிதம் செய்வர். இந்தச் சலுகை மீளப்பெறப்பட்டால் 2010 யூன் மாதம் வரை ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு அக் காலப் பகுதியில் நிலைமை சீர் செய்யப் படுகிறதா என்பதை ஐரோப்பிய சமூகம் அவதானிக்கும். அக் கால எல்லைக்குள் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த ஜி.எஸ்.பி. சலுகையின் முக்கியத்துவத்தை எதிர்க் கட்சி உப தலைவர் கரு ஜயசூரியா வலியுறுத்தியுள்ளார். அவர் தெரிவித்த சில தகவல்கள் பின்வருமாறு: இந்தச் சலுகையானது ஆடைக் கைத்தொழிலுக்கு உயிர் நாடி போன்றது. இதில் 270,000 பேர் நேரடியாக வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். இதனோடு சம்பந்தப்பட்ட தொழில் களில் மேலும் பத்து இலட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். தைக்கப்பட்ட ஆடைகளில் 52 சதவீதமானவை ஐரோப்பிய சமூகத்திற்கு செல்கிறது. இதன் பெறுமதி 3400 கோடி அமெரிக்க டொலராகும். ஜி.எஸ்.பி. சலுகையினால் இலங் கையின் நிறுவனங்கள் உலகச் சந்தையில் போட்டி போட முடிகிறது. இந்தச் சலுகை கிடைக்காவிட்டால், நாட்டின் முழுப் பொரு ளாதாரத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கிராமப்புறத்தையும் பெரிதும் பாதிக்கும் எனக் கருஜெய சூரியா தெரிவித்திருக்கிறார். 1984ம் ஆண்டு அங்ராட் (UNCTAD) அமைப்பானது வளர் ச்சி குன்றிய நாடுகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் வர்த்தகச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தது. அதைத் தொடர்ந்து 1971ம் ஆண்டில் ஐரோப்பிய சமூகம் முதலில் ஜி.எஸ்.பி.+ சலுகையைப் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்க முன்வந்தது. ஐரோப்பிய சமூகம் ஏன் இதில் முந்திக் கொண்டது என்ப தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இதன் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது சுதந்திர நாடுகள் எனப்படுவனவும் வளர்ச்சி குன்றிய நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள் என்றெல்லாம் அழைக் கப்படுவனவுமான ஏகப் பெரும்பான்மையான பின்தங்கிய நாடுகள், இந்த ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த நாடுகளின் கீழ்க் கொலனிய நாடுகளாயிருந்தன. "சுதந்திரம் பெற்ற இந்த நாடுகளைத் தொடர்ந்தும் பொருளாதார ரீதியில் தமது காலடிகளில் வைத்திருக்கும் நோக்கிலேயே ஐரோப்
by Gi
பிய சமூகம் காட்டுகிற ' இங்கு கவனிக்க வேண்டு உறுதிப்படுத்தும் ஒரு செய எசமானங்களின் புதிய பிச்ை நீட்டிப் பெறுவதைத் தவிர ே இல்லை. இந்த ஜி.எஸ்.பி. ஆங்கிலப் பதத்தைப் பெ ரிமை முறை எனக் கொ வர்த்தகச் சலுகை அமெரிக வளர்ச்சி அடைந்த நாடுக போதும் ஐரோப்பிய சமூகத் பியே மிகவும் பரவலாகப் குறிப்பிட்ட அரசியல் பின்ன GoTLD. அமெரிக்கா கனடா, யப்பா தத்தமது நாடுகளில் அவற்ற செய்த இறக்குமதியின் பெ இருக்கும் அதேவேளை 200 ளின் இறக்குமதியானது 52
கவனத்திற்குரியதாகும். இ
ஜி.எஸ்.பி. ஐரோப்பிய சமூக தொடர்பானதேயாகும். 2004ம் ஆண்டு சுனாமியைத்
ஒரு விசேட நடவடிக்கை
ஜி.எஸ்.பி. சலுகையைக் கெ தற்போது அனுபவிக்கும் ச தியில் முடிய இருந்த நி6ை க்குமாறு இலங்கை அரசு
டோபர் 9ம் திகதி பிரஸல்சு கால எல்லைக்குள் விண்ண கம் ஜி.எஸ்.பி. சலுகையை ( தக்கவைத்திருப்பதற்கேயா 2008 யூலை 22ந் திகதி விதிகளும் சேர்க்கப்பட்டன. யிலிருந்து 2011ம் ஆண்டு செல்லுபடியாகும். இதன்படி ப்பிய சமூகத்தினுள் எந்தவி கப்பட மாட்டாது என்றிருந்த ஒரு நபர் அல்லது ஒரு நாடு விரும்பினால் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமை மட்டுமே விண்ணப்பத்தைச் இந்த ஜி.எஸ்.பி. சலுகைக்கு ஊக்குவிப்பு, சர்வதேச வர் ஜி.எஸ். பீரிஸ் அமைச்சரை
பத்திரத்தில் அதன் 27 உடன்
தார். எனவே, ஜி.எஸ்.பி. சலு வேண்டுமானால் குறிப்பிட்ட சரிவர அமுல்படுத்துகிறதா சமூகத்தின் ஜி.எஸ்.பி. செயற் என்பது அமைச்சருக்கும் அணி நிலையிலேயே சலுகை சமர்ப்பிக்கப் பட்டது. 2007ம் ஆண்டு இலங்கை 28 ஏற்றுமதியை ஐரோப்பிய ச ண்டது. இதில் 140 கோடி ெ பட்ட ஆடைகள் அடங்கும் பகுதி ஜி.எஸ்.பி சலுகையில் "ஒரு சமயம் இலங்கையில் இருந்தன. இன்று சுமார் 30 உள்ளன. இதில் 150 தொழி உள்ளன' என்று மாஸ் ஹே அமலீன் தெரிவிக்கிறார். ஆடைத் தொழிற்துறையில் களில் 80 வீதமானவர்கள் சுமார் மூன்று இலட்சம் பேர் றனர். இத் துறையோடு சட பத்து இலட்சம் பேர் வே6ை இவ்வாறு வேலை இழக்கு மத்தியகிழக்கு நோக்கி தழ்ழ சென்ற பெண்களின் அவலற ஆகும். 'ஜி.எஸ்.பி சலுகை இரத்து இலட்சம் பேர் வேலையை உற்பத்தியாளர் சங்கம் :ே டுள்ளது. அமைச்சரவைக்குச் சமர்ப்பணத்தில் அமைச்சர் 'அமெரிக்காவின் பொருள அடுத்த வருட முதல் ஆறு ம யும். அடுத்த வருடம் முழுவ ஆறு மாதமும் மிக இறுக்க "ஏற்கனவே ஆடைத் தொழி கட்டளைகள் குறைந்துள்ள
 
 
 

ஒக்ரோபர் 2009
ஜி.எஸ்.பி + பிரச்சினை
புக்கறை இது என்பதை நாம் ம். இது நவகொலனியத்தை ற்பாடாகும். அதாவது பழைய சயேயாகும். இதனை இருகரம் பறு மார்க்கம் இந் நாடுகளுக்கு + முறைமை (GSP+) என்ற ாதுமைப்படுத்தப்பட்ட முன்னு ள்ளலாம். ஜி.எஸ்.பி.+ என்ற கா, கனடா, யப்பான் போன்ற ளினாலும் வழங்கப் படுகின்ற தினால் வழங்கப்படும் ஜி.எஸ். பயன்படுத்தப்படுகிறது. மேலே னி இதற்கான காரணம் என
ன், ஆகிய நாடுகள் மூன்றும் பின் ஜி.எஸ்.பி. முறையின் கீழ்ச் றுமதி 1600 கோடி யூரோவாக 3இல் ஐரோப்பிய சமூக நாடுக 0 கோடி யூரோவாகவிருந்தது |ங்கு விமர்சனத்திற்குள்ளான த்தினால் வழங்கப்பட்ட சலுகை
தொடர்ந்து ஐரோப்பிய சமூகம் கயாக இலங்கைக்கு இந்த ாடுக்க முன் வந்தது. இலங்கை லுகை 2008ம் ஆண்டின் இறு Dயில் அந்தச் சலுகையை நீடி
அதன் விண்ணப்பத்தை ஒக்
க்கு அனுப்பி வைத்தது. உரிய ப்பத்தைச் சமர்ப்பித்ததன் நோக் தேர்தல்கள் முடிவடையும் வரை கும். ஜி.எஸ்.பி திட்டத்திற்கு புதிய இந்த விதிகள் 2009 ஜனவரி முடியவுள்ள காலப்பகுதிக்கு 6421 பண்டங்களுக்கு ஐரோ த சுங்கத் தீர்வையும் விதிக் 535
ஏதோ ஒரு அமைப்பில் சேர அமைப்பின் யாப்புக்கு அல்லது பச் செயற்பட இணங்கினால்
சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பித்த போது ஏற்றுமதி த்தக அமைச்சர் பேராசிரியர் வக்கான தனது சமர்ப்பணப் பாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருந் கைகளைப் பெற்றுக் கொள்ள 27 உடன்பாடுகளையும் நாடு என்ற விடயத்தை ஐரோப்பிய குழு பரிசீலனைக்குள்ளாக்கும் மைச்சரவைக்கும் தெரிந்திருந்த நீடிப்புக்கான விண்ணப்பம்
கோடி டொலர் பெறுமதியான மூக நாடுகளுக்கு மேற்கொ டாலர் பெறுமதியான தைக்கப் இத் தொகையின் பெரும் கீழ் மேற்கொள்ளப்பட்டது. 800 ஆடைத்தொழிற்சாலைகள் தொழிற்சாலைகள் மட்டுமே ற்சாலைகள் கிராமப் புறத்தில் றால்டிங்ஸ் தலைவர் மகேஷ்
வேலை செய்யும் தொழிலாளர் கிராமப்புற இளம் பெண்கள். நேரடியாக வேலை செய்கின் பந்தப்பட்ட வகையில் சுமார் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். கிரமப்புற இளம் யுவதிகள் ப்படுவர். அவ்வாறு ஏற்கனவே நிலை எல்லோரும் அறிந்ததே
செய்யப்பட்டால் சுமார் ஒரு இழக்க நேரிடும்' என ஆடை g. 6.6.6T6i. (JAAF). LD515
சமர்ப்பித்த 'அந்தரங்கமான' இதையும் குறிப்பிட்டிருந்தார். தாரத் தேக்கத்தின் தாக்கம் ாதங்களில் எங்களை வந்தடை தும் கஷ்டமாயிருக்கும். முதல் மாயிருக்கும்.' சாலைகளுக்கு கொள்வனவுக் எ. விலைகளையும் குறைக்க
வேண்டியுள்ளது'. அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பிய சமூக நாடுகளும் பொரு ளாதார சிக்கலில் உள்ளன. இதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், தேயிலை, ரப்பருக்கும் பெரிய நெருக்கடி தோன்றியுள்ளது. தேயிலை வாங்குவோர் இல்லாமல் சந் தைக்குப் போன தேயிலையில் 65 வீதமானவை திரும்பி யதாக செய்திகள் வந்துள்ளன. தேயிலை உற்பத்தித் துறைக்கு மீட்பு நிதி 700 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகம் எக்கனோமெற்றிக் முறையில் மேற்கொண்ட கணிப்பு, ஜி.எஸ்.பி. இரத்துச் செய்யப்பட்டால் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி இரண்டு சதவீத வீழ்ச்சியடையுமெனக் கூறுகிறது. சிக்கல் இது மட்டுமல்ல. இலங்கையின் தைக்கப்பட்ட ஆடைகளில் கிட்டத்தட்ட அரைவாசி அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாஸ் ஹோல்டிங்ஸ் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மகேஷ் அமலீன் கூறுவதென்ன? ஆடைத் தொழிற்துறை ஜி.எஸ்.பி.+ சலுகை இழப்பினால் எதிர்கொள்ளும் தாக்கத்திலிருந்து அதை மீட்டெடுக்க அரசாங்கம் அறிவித்திருக்கும் 15 கோடி டொலர் தொகை யானது ஒரு வருடத்திற்கானது. ஒரு வருடத்தின் பின் என்ன? இந்த ஜி.எஸ்.பி.+ சலுகையை நீடிக்கக் கோரிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், விசாரணை வாதப் பிரதிவாதங்களை நடாத்துவதன் மூலம், இந்தச் சலுகை 2009ம் ஆண்டு முடியும் வரை தற்காலிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்த வருடத்தில் தேர்தல் வரும். தேர்தலின் போதும் இந்தச் சலுகை இருக்கும். தேர்தலைப் பாதிக்காத வகையில் இந்த மீட்பு நிதி வழங்கப்
படுகிறது. இந்த மீட்பு நிதிகளால் பண வீக்கம் அதிகமாகும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் முதலாளித்துவ நாடுகளின் முதலாளிகளின் நலன்கள் பாதிப்படையாதிருக்கவே மீட்பு நிதியை மக்கள் வரிப் பணத்திலிருந்து கொடுக்க முன் வந்துள்ளன. அது போலவே ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலை, ரப்பர் தோட்ட உரிமையாளர் நலனைப் பாதுகாக்க மீட்பு நிதி வழங்க அரசாங்கம் முன் வந்துள்ளது. மக்களுக்கு அரசு நிதி உதவி, மான்யம் வேண்டாம் என்று கூறும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் முதலாளிகளுக்கு மான்யம் வழங்குவதை அங்கீக ரித்துள்ளது. சுயாதீனம், சுயகவுரவம் என்ற மாய்மாலங்களைக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது. உலக வங்கி, சர் தேச நாணய நிதியம், உலக வர்த்தக மையம், இலங்கை இந்திய வர்த்தக உடன்படிக்கை போன்றவற்றினால் நாட்டின் இறைமையை ஏற்கனவே அடகு வைத்து அரசா ங்கம் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாத்து வந்துள் ளது. இன்று நாட்டின் இறைமைக்கு ஏற்றதல்ல என் காரணம் கூறி ஐரோப்பிய ஆணைக்குழுவின் விசார ணையை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லையென வாய்ச் சவாடல் விடுக்கின்றது. அடுத்த வருடம் தேர்தல் முடிந்த பின் கதையை வேறுவிதமாகச் சொல்லி ஜி.எஸ்.பி. சலுகை போன்ற ஏனைய சலுகைகளையும் மண்டியிட்டுப் பெறுவா ர்கள். ஏனெனில் நவகொலனித்துவ உலகமயமாதலை மகிந்த சிந்தனை அரசாங்கம் எவ்வாகையிலும் நிராகரிக் காது இறுக்க கட்டித்துழுவியே நிற்கிறது. இச்சந்தர்ப்பத்தில் ஜி.எஸ்.பி. சலுகையின் கீழ் ஆடைத் துறையினர் மட்டும் பாதிப்படையவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். நீரியல் உற்பத்தி, அலங்கார மீன்வகை, பழங்கள், தாவர உணவு வகைகள், பீங்கான் பொருட்கள், துவிச்சக்கரப் பொருத்துகள், தோல், ரப்பர் பொருட்கள் என சுமார் இர ண்டாயிரம் பண்டங்களும் ஜி.எஸ்.பி. சலுகையால் ஏற்றுமதி செய்யப்டுகின்றன. இந்த ஏற்றுமதியானது மொத்த ஏற்று மதியில் 35 வீதம் எனக் கூறப்படுகிறது. ஜி.எஸ்.பி. சலுகை இழப்பினால் இந்தத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர் களும் பாதிப்புக்குள்ளாவர். எனவே ஜி.எஸ்.பி என்பதனை வைத்து இன்றைய அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைக் கவே எத்தனிக்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ள வெறும் வாய்ச்சவடால் போதுமானதாக இருக்க முடியாது.

Page 14
(قیادتی: huzقسے ہu |
OIUTISI36'60
IT றிப் "மாஓவாதி
(3) I வருகிறது’
டிருக்கிறார் şadlı bildi: Galileon SVTURITICLGÜSa) Gəlum Linqilab : "!"
ருவரின் கரு
2016ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் நாடாக சர்வதேச ೫6TPTUಠ ஒலிம்பிக் கமிட்டியால் தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரம் ரியே யாவின் பிர டி ஜெனேரோ தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. 2016ம் ஆண்டில் ஒலிம்பிக் கத்தோடும் போட்டிகளை நடாத்த அமெரிக்கா (சிகாகோ), யப்பான் (டோக்கியோ), ஸ்பெயின் கிராமில் ெ மட்ரிட் ஆகிய நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன. எனவே சர்வதே வந்தந்ைத ஒலிம்பிக் கமிட்டியானது தனது 106 உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் வாதிகளின் யாருக்கு வாய்ப்பை வழங்குவது என்பதை தீர்மானித்தது. தலாளிகளி வாக்கெடுப்பன்று உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நான்கு தன் விளை நாடுகளும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டன. அதனொரு கட்டமாக அமெரிக்க " ஜனாதிபதி பராக் ஒபாமா வாக்கெடுப்பு நடைபெறுகின்ற டென்மார்க்கின் த6ை ர்கள். அடி நகர் கோப்பன்ஷேகனுக்கு வந்திருந்தார். ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களி மையில் உ டையே ஒபாமாவும் அவரது துணைவியார் மிச்செல் ஒபாமாவும் உரையாற்றினர் 6) Tg5 கரடு சிக்காகோ நகருக்கு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு வழங்கப்ப நெடும்பயன ഖേങ്ങ என்பது அவர்களின் வேண்டுகோளாக இருந்தது. (அது வேண்டுகோள அன்புக் 9. கட்டளையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்) ஒபாமாவின் வருகை LL |Db சிகாகோ வெற்றிபெற்றுவிடும் போன்றதான தோற்றத்தை உருவாக்கியிருந்தது பலனளிக்க பிபிசி முதற்கொடு பல சர்வதேச ஊடகங்கள் ஒபாமாவின் பேச்சை நேரடியாக " இரு ஒளிபரப்பின. அமெரிக்காவுக்கும் ஒபாமாவுக்கும் கொடுத்த முக்கியத்துவமும் இல்லாமல் ஒளிபரப்பு நேரமும் (Air Time) மிகுதி மூன்று நாடுகளுக்கும் வழங்கப்பட்வில்லை ' முதற்கட்ட வாக்கெடுப்பில் வெறும் 18 வாக்குகளைப் பெற்று நான்காவதாக பட்டினியால் வந்து போட்டியிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்டது அமெரிக்கா இது மிக இலி"இ ப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தமது குழந் அமெரிக்கர்கள் ஒபாமா வெறுங்கையுடன் திரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடை (LDIQU IT5 : மாட்டார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தது. வீணாக டென்மார்க் Gu 16Ó60ITLD போய் சாதிக்க முடியாத உலக வல்லரசாக மாறிப்போனது அமெரிக்கா விசயம்தாே ஆனால் இது பற்றிக் கருத்துரைத்த அமெரிக்க விமர்சகர்கள் ஒபாமா சர்வதேச கொண்டு ஒலிம்பிக் கமிட்டிக்கு ஒரு மாரியாதை கொடுக்கவே வந்தார் என்றும், அவருடை நவம்பரில் கவனம் ஒலிம்பிக் அல்ல என்றும் தெரிவித்தனர் விழுந்தாலும் மிசையில் தொடர்ச்சி மண் ஒட்டவில்லை. இதை விட இன்னொரு விளக்கமும் அமெரிக்க அரசால் த்தை எதிர் சொல்லப்படுகிறது. டிசம்பரில் காலநிலை சூழல் பாதுகாப்பு மாநாட்டுக்காக ' ' அமெரிக்க அதிபர் டென்மார்க் வருவதாக இருக்கிறது. அதற்கு முன்னர் இந்தியாவி
அமெரிக்கா காபனீரொக்சைட் வெளியிடுவதை கட்டுப்படுத்த எந்தளவுக்கு ഖങ്ങഥ1ങ്ങ உடன்படும் என்ற படிவங்களை டென்மார்க்கிடம் வழங்கவே ஒபாமா வந்தார் ட்டுள்ளது. என்றும் சொல்லப்பட்டது. வாக்கெடுப்பின் பின்னர் செய்திகளை வெளியிட் ஆர்ப்பாட்ட பீ.பீ.சி அமெரிக்கா வெளியேற்றப்பட்டதை "ஒபாமா ஒலிம்பிக் கமிட்டியால் ப்படுத்தினர் அவமானப்படுத்தப்பட்டார் என்று தலைப்பிட்டது. இது குறித்து பீ.பீ.சியில் Ф6flој шиш. கருத்து தெரிவித்த பலர் அமெரிக்காவை பகைத்ததற்கான விலையை ஒலிம்பிக் அடக்குமுை கமிட்டி கொடுத்தே ஆகவேண்டும் என்றனர். யாக இரு இதைவிட இரண்டாவது சுற்றில் வெளியேற்றப்பட்ட டோக்கியோ நகரின் மேயர் விழித்தெழு கருத்துத் தெரிவிக்கையில் "உலகில் நடக்கின்ற கடைசி ஒலிம்பிக் போட்டி சட்டம் - 6 இதுவாகத்தான் இருக்கும் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற யாக சித்தர் உலகலாவிய அச்சுறுத்தல்களை நாம் எதிர்நோக்கின்ற போது ஒலிம்பிக் ளைச் சுற்றி என்று வீணாகச் செலவழிக்கக் கூடாது' என்றார். இங்கே கவனிக்கப்ப வதைத்த ே வேண்டியது இதை இவர் சொன்னது டோக்கியோ தெரிவாகாததைத் தொடர்ந்தே துப் போர இவ்வளவு அக்கறையென்றால் டோக்கியோ ஏன் ஒலிம்பிக்கை நடாத்தப் போட்டி " விர போட்டது. |DTæ, GLIT( இவையெல்லாம் பதில்களை வேண்டிநிற்கும் வினாக்கள். இவையெல்லாவற் Guo T6ùCEPT fil L. bpամ விட இவற்றிலிருந்து எழுகின்ற அடிப்படையான கேள்வி ஒன்று தொக்கி னரின் அடக நிற்கின்றது. ஒரு ஒலிம்பிக்கை நடாத்துவதற்கு ஏன் இத்தனை போட்டி உலகின் நிறுவி" போலிஸ்காரான மட்டுமன்றி நினைத்ததை நினைத்தமாதிரி செய்யக்கூடி புதிய திசை அமெரிக்காவா கேவலம் ஒரு ஒலிம்பிக்கை நடாத்த முடியாமல் போனதற்காக முறையினர் வருந்துகின்றது. ஒரு ஒலிம்பிக் போட்டியை அமெரிக்காவுக்கு தருமாறு கேட்கவா எளிமையா ஒபாமா மினக்கெட்டு டென்மார்க்குப் போனார். இங்கே தான் விடயம் இருக் எதுவும் இ கின்றது. ஒலிம்பிக் போட்டியை சிகாகோ நடாத்தினால் அமெரிக்காவுக்கு மட்டுமே இ கிடைக்கக்கூடிய இலாபம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது வெறுமனே ' போட்டிகளை நடாத்துவதால் கிடைக்கும் இலாபம் மட்டுமே. விளம்பரங்களால் FT60)6) மற்றும் பிற வருமானங்களால் வரும் இலாபம் தனி ஒலிம்பிக்கை நடாத்த வசதியும் ஏ சிகாகோவுக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தால் உடனடியாக 487,000 பேருக்கு மாதங்களா வேலைவாய்ப்பு கிடைக்கும். இவைதான் அமெரிக்கா ஒலிம்பிக்கை நடாத்த u fil 6ù FFGB LIL ஆசைப்பட்டதற்குக் காரணம். அமெரிக்கப் பொருளாதாரம் இப்போது எதிர்நோக் 6)ʻil (LpÉ5g5I LD குகிற நெருக்கடியிலிருந்து வெளியேறக்கூடிய சகல வழிகளையும் அமெரிக்க போலீசாை தேடுகின்றது. அதன் ஒரு பகுதிதான் ஒலிம்பிக்கை அமெரிக்காவிற்கு கொண்டு குதியினுள் வரும் முயற்சி. டோக்கியோ மேயர் தனது வயிற்றெரிச்சலை கொட்டியது ஒன் கோரிக்கை காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் பற்றிய பொது அக்கறையினால் இக் குழுவி מוש அல்ல தங்களது பொருளாதாரத்தை சீரமைக்க ஒலிம்பிக் தமக்கு கிடைக் மூலம் 20 8 கவில்லை என்பதாலேயே ள்ளார்கள். மூலதனம் ஏகாதிபத்தியமாக வளர்ந்துள்ள நிலையில் அது தன் தேச எல்லை சீரமைத்து களைத் தாண்ட அந்நிய நாடுகளின் உற்பத்தியையும் வணிகத்தையும் தனது பள்ளிக்கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. உலகச் சந்தை மீதான ஏகபோக ' " முதலாளிய ஆதிக்கம் இன்று பொருளாதார நெருக்கடியின் விளைவால் மிகப் GSL 3560 பெரிய சவால்களை சந்திக்கிறது. எனவே தன்னை மீளமைத்துக் கொள் நிலையத்ை சகல வழிகளையும் நாடுகிறது. இன்று அமெரிக்காவின் ஆதிக்கம் குறைவடைந்து மருத்துவர் வருகின்றது எனினும் அமெரிக்காவே உலகின் பெரிய போர் இந்திரத்திற்கு சையளிக்கி பொறுப்பாக உள்ளது. அதுவரை உலக அலுவல்களில் அமெரிக்காவில் காடுகளை செல்வாக்கு அதிகமாக இருக்கும். எனினும் என்றென்றைக்குமல்ல. ) நிலமற்ற ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்ரோபர் 2009
GOMONÖDIG,
களிடம் இந்தியா தோல்வியடைந்து என்று வெளிப்படையாக ஒப்புக்கொண் மன்மோகன் சிங். இது வெறுமனே கையோ அல்லது தனிப்பட்ட மனிதனொ நத்தோ அல்ல. உலகின் மிகப்பெரிய நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தி தமர் மிகுந்த கவலையோடும் கலக் சொன்ன வார்த்தைகள் இவை. நந்தி தாடங்கி சிங்கூர் வழியாக லால்கரை திருக்கிறது மக்கள் போராட்டமும் மாஓ செயற்பாடுகளும். இந்தியா பெருமு ன் சுரண்டலுக்கான களமாக மாறிய |வுகள் தான் இவை. பழங்குடியின மக்கள் அமைதியானவ ப்படை வசதிகள்கூட இல்லாமல் வறு உழல்பவர்கள், சாலை வசதியே இல் முரடான காட்டுப் பாதையில் நீண்ட னமாக கண்ணிர் மல்க நோயுற்ற தமது ழந்தைகளை தூக்கிக் கொண்டு மாவ துவமனைக்கு ஓடி, அங்கே சிகிச்சை ாமல் குழந்தைகள் இறப்பதே வழமை ந்தது. கோடை காலங்களில் குடிநீர் தத்தளிக்கும்போதும், காட்டுக் கிழங்கு கவைத்து பசியாறிக் கொள்பவர்கள். பரிதவித்த போதும், ஆரம்பப் பள்ளி ம் ஆசிரியரே இல்லாத பள்ளியாலும் தைகள் தொடக்கக் கல்விகூடக் கற்க அவலத்தைக் கண்டபோதும் - இவை தலைமுறை தலைமுறையாக உள்ள ன என்று தமக்குத்தாமே ஆறுதல்பட்டுக் அமைதியாக இருந்தார்கள். 2008 எல்லாமே மாறிப்போனது. அப்பகுதியில் பாக இடம்பெறும் போலிஸ் அராஜக த்து மக்கள் போராடத் தொடங்கினா ல்கர் பகுதியில் 5,000 ஏக்கர் நிலம் ன் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறு ஜின்டால் நிறுவனத்துக்கு வழங்கப்ப லால்கார் மக்கள் பாதைகளை முடியும் ங்கள் மூலமும் தமது எதிர்ப்பை வெளி இதை இந்திய அரசு மாவோவாதி ங்கவாதம் என்கிறது. வறுமையையும் றயையும் சகித்துக் கொண்டு அமைதி ந்த பழங்குடியின மக்கள் மெதுவாக ந்து போராடத் தொடங்கியபோது, அது ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை க்கப்பட்டது. பழங்குடியினக் கிராமங்க வளைத்துச் சூறையாடி விடிய விடிய பாலீசாரின் அடக்குமுறையை எதிர்த் டி போலீசாரை அப்பகுதியிலிருந்து ட்டியடித்த போது அது பயங்கரவாத நள் கொள்ளப்பட்டது. மக்கள் ஒன்றிணைந்து காவல்துறையி குமுறைக்கெதிரான மக்கள் குழுவை 5ள். இது அவர்களின் போராட்டத்தை க்கு எடுத்துச் சென்றது. இளம் தலை இதற்குத் தலைமைதாங்கினர். அந்த ன மக்களிடம் மிகப்பெரிய ஆயுதங்கள் நக்கவில்லை. கத்திகளும் தடிகளும் ருந்தன. இந்த மக்கள் குழு கிராமங்க துவ - சுகாதார வசதியும், பள்ளிகள் ஸ் - பாலங்கள் உள்ளிட்டு மின்சார ற்படுத்தித் தரக் கோரி கடந்த பத்து கப் போராடி வருகிறது. அடக்குமுறை ட போலீசார் மக்கள் முன் காலில் ன்னிப்புக் கேட்க வேண்டும் அதுவரை யோ அரசு அதிகாரிகளையோ இப்ப நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற புடன் மக்களைத் திரட்டிப் போராடியது. னர் மக்களின் சுயவிருப்ப உழைப்பின் 1.மீ. தொலைவுக்கு சாலை அமைத்து தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் புதிய கிணறுகளைத் தோண்டியும், ங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியி று அரசு புறக்கணித்து இழுத்து மூடி டபாஷரி கிராம ஆரம்ப சுகாதார த அவர்கள் சீரமைத்து உள்ளுார் ளைக் கொண்டு மக்களுக்குச் சிகிச் றார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, pங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்
கற்க வேண்டிய T_sö6了
டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஷரி,பன்வழ்பேரி கிராமங் களை அடுத்துள்ள புறம்போக்கு நலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள் ளார்கள். மக்கள் சக்தியின் பலத்தை லால்கர் மக்கள் உலகுக்குக் காட்டுகிறார்கள். இழப்பத ற்கு உயிர்களை தவிர எதுவுமற்ற மக்கள் மிகப்பெரிய அடக்குமுறையாளனான இந்திய அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள். தங் களைப்பற்றிய எதுவித அறிவோ அக்கறையோ அற்ற இந்திய அரசுக்கும் ஊடகங்களுக்கும் தங்களது எழுச்சியை அறிவித்தபோது மாவோ வாதப் பயங்கரவாதம் என்று சொல்லியது அர சும் ஊடகங்களும், அரச இயந்திரத்தின் சகல அம்சங்களும் முடக்கப்பட்ட பகுதிகளை விடு விக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கிறார்கள். பொறுக்க முடியாத இந்திய அரசு அப்பகுதி களை விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக் கையைத் தொடங்கியபோது ஊடகவியலாளர் களோ, மனித உரிமை அமைப்புக்களோ என எதுவும் லால்கர் பகுதிக்குள் செல்ல அனுமதிக் கப்படவில்லை. மாவோவாதிகளை ஒழிக்கி றோம் என்ற போர்வையில் அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது போலிசும் இராணுவமும் வன்மு றையை ஏவியபோது மாவோவாதிகள் மக்கள் நலன் கருதி அப்பகுதியிலிருந்து வெளியேறுகி றோம் என்று அறிவித்துவிட்டு வெளியேறிய போது லால்கரை அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தபோது அது எல்லா ஊடகங்களிலும் வந்தது. இத்தனைக்கும் லால்கரில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியவில்லை, உண்மை யில் தெரிய வேண்டியதில்லை. தெரிய வேண்டிய தெல்லாம் லால்கர் மீண்டும் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்ததுதான் என இந்திய அரவசும் ஊடகங்களும் முடிவு செய்துவிட்டபடி யால் உண்மை வெளியேவரக் காலமெடுத்தது. ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் லால்கர் பகுதிக்கு அப்பகுதி யில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை குறித்து ஆய்வு செய்யச் சென்று வந்து அங்
நேரில் கண்டவற்றை ஒரு முன்வரைவு அறிக் கையாக வெளியிடும் வரை பல உண்மைகள் மறைக்கப்பட்டன. அவ்வறிக்கையிலிருந்து சில பகுதிகள்: "அப்பகுதியில் காவல்துறையினரால் நடத்தப் பட்ட கொடுமைகளை வரலாற்று ரீதியாக வரி சைக்கிரமமாக மக்களிடம் கேட்டறிந்த பின்பு, நவம்பர் மாதம் நடந்த சம்பவம் ஒரு தனித்து வமானதாக எங்களால் கருத இயலவில்லை. இது, 2000ம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான அரசு பயங்கரவாதம் மற்றும் காவல்துறை கொடுமைகளின் தொடர்ச்சியேயாகும். மக்களி டம் இருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்வே தற் போது காணப்படும் தனித்துவம் ஆகும். காவல் துறையினர் மக்களை எவ்வாறு சித்ரவதை செய்தனர் என்பதையும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் இரவு நேரம் வீட்டை உடைத்து நுழைந்தனர் என்பதையும் எவ்வாறு மக்களை அடித்து உதைத்தனர் என்பதையும் தனது கால்நடையை தேடுவதற்காக வேண்டி இரவு நேரத்தில் வெளியே உலவுவது தடைசெய் யப்பட்டிருப்பதையும், தொடர்ச்சி 15ம் பக்கம்

Page 15
  

Page 16
LLLLLLLL LL LLL SS S SS SLS LL L LL LLLLLL L LL LL LLLL SS
ஒக்ரோபர் 2009
TomilNet
தமிழ் நெற் என்ற விடுதலைப் புலிகட்குச் சார்பான இணையத்தளம் 200 வ ராவு நம்பாமா முறையிலேயே தகவல்களை வெளிட்டு வந்தது முதல் விடுதாப் புலிட்து சிறிதும் பாதகமான செய்திகளை அறவே தவிர்த் வந்து 20 முதல் விடுதலைப் புலிகளின் இறுதி விழ்ச்சிரை
(u- 、
- At
。
LITAT - || |||||||||||||||||||||||||||
ஏகாதிபத்திய எதிர்ப்பை எப்போதுமே அடக்கி வாசித்து இடபிட
। ।।।। தமிழ் நெற் வலிந்து தாக்கவில்லை அண்மையில் வெளியான் ஒரு கட்டுரையி
வெளியவாதிகள் ஐநா சபையின் உள்ளக சுயநிர்ணயத்தை மேற்கிாம் நல இடதுசாரிகள் பல தமிழ்ப் பிரிவினை
| அவித்து விட்டுள்ளது. இதற்கா
. ܒܥܘܠ
1
. . . . . . . . . . .1 .
Y LL YS uu S SS uu S S S S S u u uu uu u uu u S SuuuS
|
இந்தக் காட்சி ஆபிரி ாவில் அல்ல, இலங்கை பில் வவுனியா மெனிக்பா முட்கம்பி வேலி,முகாம் ஒன் பில் ஒரு இளம் பெண் தன் குழந்தையுடன் தன்னர் எ ந்து வருகிறார். இப்படி எ
முகம் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் இது நாள்
। பிமானம் பெளத்ததர் மத்தின் நிதி மும்மணிகளால் ஆசி திக்கப்பட்ட நாட்டின் அவலம் சிங்கள சகோதரர்களே! உங் கள் சகோதரிகளுடன் இது போன்ற தமிழ்ச் சகோதரி ளின் அவலநிலையை ஒப்பிட் டுப் பாருங்கள் அப்பொழுது உண்மைகள் உறை க்கள் tal-EFILLI LIL Illix
அண்மையில் தென் தேர்தல் நடப்பதற் ஆறு LTE in TGITATE |ங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரி பஸ் நிலையத்தின் முன் ரகத்தில் ஈடுபட்டனர். இவ க்க பொலிஎப் அதிகாரிக நீதிவான் நீதிமன்றத்தில் போதும் நீதிமன்றம் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்ப்பு சக்தியாக்கிரக பது இது தான் ஜநாதி கவனத்தில் ன்னெடுக்
வெளியிடுபவர் இதம்பையா இல் 47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .1 இந்:
T
SHu S K S YS LDS ॥ வைக்க அமெரிக்க மேற்குலம் முன்னிற்கிறது. இவற்றை எதிர்த்த ஒரு சின்னத்தின் மீது சிகப்புச் சிந்த விசப்பட்டது. இது ஐநாவின் பெயரில் உலக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றிய ஆயிரம் கதைகளை நினைவூட்டும்.
|
LSLS TT S LLLS -- இவறுமையின் கொடுமைக்கு
॥ வதோயை நிரந்தராக
மாகாணசபைத் நாட்கள் முன் முன்று மாவட்ட
HLLIII ள் பந்தா பாக சத்தியாகி
ள் மாத் தரை ஆனை கேட்ட மறுத்துவிட்டது. சங்கமே இவ் நதை நடாத்தி தியின் நேரடிக் கப்படும் தென்
காழும்பு 11 அச்சுப்பதிப்பு கொம் பிரிண்ட் சிஸ்ரம் HL 12 டயஸ் பிளேஸ், கொழும்பு 12